கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் ஹீதா 1986.05-07

Page 1
'சன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்"
t: 513 KK
 

क्री 2002
பங்கு
厅 历 丽
5 56Y)
ஆன்மிக
தின்
றச் சங்கத்

Page 2

ம் தங்க
鹏 §

Page 3
திரு ந. சிவராசன் திருமதி சி தமிழரசி
தொடர்பு முகவரி: 2 Salisbury Road Manor Park
London . ܗ ܢܝ E126AB Tel: 02085144732
 
 
 
 
 
 
 

--
உள்ளே - - - - - - - -
2001 Saint Makes 2
6ш6п6п6uптії 3.
பாடும் பணியே 6 இருட்டறையில் 13 ஐயம் தெளிவோம் I6 இதிகாசங்கள் 17 சிறுவர் கலசம் 19 இளைஞர் கலசம் 23 யாழ்ப்பாணத்து யோகர் 29
Paths of Nayanmar 3. அணங்கினர் அவை 35 சை.மு.ச. செய்திகள் 37 ஒரு குளிர்மையான 38 தங்கம்மா அப்பாக்குட்டி 43
தைப்பொங்கல்
மனுக்குலத்தின் மாண்புக்கும் மங்களங்கள் அனைத்துக்கும் அனுக்கிரகம் செய்து அண்டம் முழுதும் ஒளியூட்டி யுலகம் எனும் உருண்டையில் வாழ்பவைக்கும் உயிரூட்டும் சூரியன் தனுராசிவிட்டு மகரராசிக்கு மாறுந்தினமே தைப் பொங்கல்
இனமதசாதிகளுக்கும் கற்றவர் கல்லாதாரென்ற பிரிவுக்கும்
- என்ற வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டு தினமும் செயற்படும் கணிகண்ட கருதி கனம் பண்ணிச் சூரியனை வழிபடுந்தினமே தைப் பொங்கல் -לא.
நா ட்டு நாடுவந்து நன்மை பெறும் மக்களெல்லாம் இன்றும் பாடுபட்டு புலங்களில் வேலைசெய்து எமக்கு உணவனுப்பும் ஈடு இணையற்ற விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் நல்கி
கூடுமானவரை நினைவுகூர வேண்டிய தினமே தைப்பொங்கல்.
- செ. நாகேந்திரன்

Page 4
2001 Saint Makes his
Transition
Satguru Sivaya Subramuniyaswami, World Hindu Leader, Passes Away at 74 KAUAI, HAWAII, USA, November 13, 2001: Satguru Sivaya Subramuniyaswami, one of Hinduism's foremost spiritual teachers, a prolific author and publisher of Hinduism Today magazine, passed away today at age 74 at his ashram home on the island of Kauai, Hawaii, USA. A spokesperson for the ashram said the Hindu master discovered on October 9 that hic had advanced intestinal cancer. Three medical teams of radiologists and oncologists in Hawaii, Washington State and California all concurred that even the most aggressive treatment regimens would not prove effective, and estimated he had just a few months to live. Consequently, Subramuniyaswami declined any treatment beyond palliative measures, and made the decision to follow the Indian yogic practice, called Prayopavesa in Sanskrit scripture, to abstain from nourishment and take water only from that day on. He died on the 32nd day of his selfdeclared fast, passing on quietly at 11:54 pm on November 12, 2001, surrounded by his 23 monastics. Upon news of his impending passage, prayers and worship were offered in hundreds of temples around the world by tens of thousands of Hindus. The suddenness of the events especially stunned the 2.5 million Tamils of Sri Lanka, for whom Subramuniyaswami, the successor of Lanka's greatguru Yogaswami, is their hereditary spiritual leader. At his passing, Subramuniyaswamiconsoled his sorrowful monks, telling them, "Don't be sad, soon I will be with you 24 hours a day, working with you all from the inner planes." Bereaved devotees arriving at the ashram heard the same message, and by the time of the passing, a great peace had descended upon the ashram and all connected with it. His designated successor, Satguru Bodhinatha Veylanswami, was duly installed as guru of the ashram, formally known as Kauai Aadheenam. When notified of his passing, Sita Ram Goel, one of India’s most influential Hindu writers and thinkers, wrote, "Subramuniyaswami has done great work for Hinduism, and the recent reawakening of the Hindu mind carries his stamp." Ma Yoga Shakti, renowned teacher and Hinduism Today's Hindu of the Year for 2000, said, "For more than three decades, Subramuniyaswami, a highly enlightened soul of the West - a Hanuman of today, a reincarnation
 

of Siva Himself - has watered the roots of Hinduism with great zeal, faith, enthusiasm and whole-heartedness." Few in the Hindu world would not recognize the tall, white-haired American who had gained prominence over the decades for his practical and clear-minded books replete with explanations of everything Hindu, from the most basic beliefs and daily practices to the loftiest refined philosophy and yoga techniques. He was equally famous as founder and publisher of Hinduism Today, an awardwinning, international, full-color magazine, respected for its authoritative reporting on Hindu events, institutions, personalities, issues and controversies around the world. Among his innovative projects are the creation of Iraivan Temple on Kauai, the first all-stone, hand-carved granite temple ever built in the West, the founding of Hindu Heritage Endowment to perpetually fund worthy Hindu institutions and his participation in numerous international conferences on religion, peace and interfaith harmony. He inspired and guided the construction of dozens of temples among Hindu communities outside of India, especially in America, Canada, Europe, Mauritius, Malaysia, Australia, New Zealand and Fiji. From his ashram in Hawaii, Subramuniyaswamicontinued to follow his own guru's instruction to bring Saivism to the Western world by teaching others to "know thy Self by thyself" and thus "see God Siva everywhere." Among his honors are being named one of 25 "presidents"
of religion at the 1996 Parliament of the World Religions
held in Chicago, and receiving the UThant Peace Award while attending the Millennium Peace Summit of World Religious and Spiritual Leaders held at the United Nations in August, 2000. This award was previously given to the Dalai Lama, Nelson Mandela, Mikhail Gorbachev, Pope John Paul and Mother Teresa. On August 25, 2000, he addressed 1,200 spiritual leaders during the UN events in New York. "Just before his passing," said the monastery spokesperson, "He asked devotees worldwide to carry his work and institutions forward with unstinting vigor, to keep one another strong on the spiritual path, to work diligently on their personal spiritual disciplines and to live every moment in harmony and love for all peoples. His monks, gathered from six nations, forged in the fires of his wisdom and love, are well-prepared to keep his mission potent and effective. Equally, his family devotees are pure, one-minded and deeply committed. These two communities will continue the work together: building the Iraivan Temple, managing the Spiritual Park in Mauritius, shepherding souls on the Saivite path of enlightenment, continuing the many publications, teaching children their Saivite Hindu religion, preserving traditional culture and art, protecting Hindu priests and the indigenous faiths of the world, contributing to our local Kauai community, guiding the future of Hinduism around the globe and working to reduce violence, childbeating and spouse abuse."

Page 5
ευαία του (τή υ.
வேதாந்த சி
-தனபாக்கியம்
நலங்கொள் சிவ யோகமணம் நாற்றிசையும் மணக்கும் ஞானமணம் கந்திக்கும் மோனமணம் நாறும் விலங்கலல்சித் தாந்தமணம் பரிமளிக்கும் இன்ப வேதாந்த மணம் கமழும் வேதமணம் வீசும் -திருவருட்பா, தனிப்பாசுரப் பகுதி
என வள்ளலார் வேதாந்த, சித்தாந்தங்களின் சிவயோகமணம் நாற்றிசையும் பரிமளிக்க வேண்டுமென்ற துடிப்புடையவராய் இருந்தார். அதனால் நெஞ்சில் நிறைந்திருந்த சிவனாரை இயற்கை யெங்கணும் கண்டார்.
பூவெலாம் புதுமணம் பொலியும் ஒண்தளிர்க் காவெலாம் சிவமணம் கமழுகிறது தேவெலாம் செறிவது சிவம் கனிந்தமெய்ந் நாவெலாம் புகழ்வது நன்மை சான்றது
-குடும்பகோஷம்,
தரிசனப்படலம் என்பதனால் காண்பதெல்லாம் வள்ளலாருக்கு சிவமாகவே தென்பட்டது. இனி சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தமானான்
-திருமந்திரம் 2356 எனத்திருமூலர் அறிவுறுத்திய உண்மையை, மீளவும் உயிர்ப்புடன் வாழவைக்கவே வள்ளலார் ஒரு சமய சமுதாயப்
SSSSSSSSSSSSS கலசம் 37
 

தாந்தங்கள்
குணபாலசிங்கம்
புரட்சியாள்ராகத் தனது திருவருட்பாக்களில் காட்டிக்கொண்டார். ஏனெனில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மையை நிலைநாட்ட, அவர் முதலில் சமுதாயத்திலும் சமயங்களிலும் புரையோடிக் கிடந்த அறியாமைகளைக் களைவது மிக அவசியமெனக் கருதினார். இதற்காக, சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
-திருவருட்பா 5586
என்றும்
எய்வகைசார் மதங்களிலே பொய்வகைசாத் திரங்கள் எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமது தெய்வம் என்று கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறிவீர் என இடித்தரைத்து எல்லா மனிதருக்கும் தெய்வம் ஒன்றேயன்றி, இன அடிப்படையிலும், சாதியடிப்படையிலும் வெவ்வேறு சாதி, இனக்கடவுளர் இலர் என அருள்மொழி பகர்ந்தார். வெவ்வேறு சமயநெறிகளால் உருவாகின்ற மதவெறியும் , போர்களும், மேலான பரம்பொருளைத் துன்புறுத்து மேயன்றி ஆன்மிக நலனை மேம்படுத்தாது என்பதனைத் தெளிவு படுத்தினார். அத்தோடு
தை - மாசி - பங்குனி 2002

Page 6
நிணிறு விடாமலி எலி லா உயிர் களினி நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் சிவனாரையே விளித்து மக்களைப் பாவநெறிவழிச் செலுத்தாமல் ஒரு சுத்தசன்மார்க்க நன்னெறியைக் காட்டிய ருள்வாய் என்று இறைஞ்சுகின்றார்.
பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவியது இதனால் செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும்வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சண்மார்க்கத் தன்னெறி செலுத்துக என்றன் அரசே தனி நடராச என் சற்குருமணியே சற்குரு மணிமாலை 12
இனி வேதாந்த சித்தாந்தங்களின் "எல்லா உயிர்களிலும் சிவமும், சிவத்தில் எல்லா உயிர்களும் சங்கமமாகின்றன” என்ற கோட் பாட்டினைத் தாமும்,
உயிருள்யாம் எம்முள் உயிர்இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுகென் றுரைத்த மெய்ச் சிவமே -அருட்பெருஞ்சோதி அகவல் -வரி-973-4 என்று கூறி உயிர்களிலெல்லாம் சிவமே உறைகிறார் என்பதனை மேலும் வலியுறுத்தினார். அதனோடு எவ்வுயிரையும் பாகுபாடு செய்யாது தம்முயிரெனக் கருதுபவரிடத்திலே தான் சிவம் நடம் புரிகின்றார் என்று தான் அனுபவித்துக் கண்ட உண்மையினை, எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்என நான் தெரிந்தேன் - திருவருட்பா
கலசம் 37

என்றும் பாராட்டுகின்றார். இவ்வாறு எல்லா உயிர்களிலும் சிவத்தைக் காட்டிப் பிரபஞ்சம யப்படுத்தப்பட்ட வள்ளாலாரின் சிவ நேயத்தை மனிதகுலம் உறுதியாய்க் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் நியாயப்படுத்துவார்.
சிவநேயம் ஒருவனுக்கு ஏற்பட வேண்டுமாயின் சிவனது உயிர்கள் மீது இரக்கம், காருண்யம், அன்பு என்பன அவசியமாகின்றன. சிவனது உயிர்கள் மீது அன்பு காட்ட முடியாதவன் ஒருபோதும் சிவனின் அன்புப் பிடிக்குள் அகப்படமாட்டான். ஏனெனில் சிவம் அன்புமயமானது. எங்கும் எல்லா உயிர்களிலும் உறைவது. அதுவன்றி வேறொன்றுமில்லை. ஆகையினால் அன்புருவாய் உயிர்களிடத்து மறைந்திருக்கும் சிவத்தையடைய வழி, உயிர்களெல்லாவற்றையும் அவனேயென அன்பு செலுத்தல் வேண்டும் என்பதனை வள்ளலார்,
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகு அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே (திருவருட்ப7 269) திருமூலர் காலம் முதலாக அன்பே சிவம் என்ற உண மையை சிவானுபூதிமானிகளும் எடுத்துரைத்திருந்தார்கள். ஆயினும் இன்னமும் நாம் அறிவிலிகளாய் சிவத்திற்கே சாதி சமய இனவேறுபாடுகளைக் காட்டுகின்றோம் என்பதுதான் வள்ளாரின் கருத்தாகும். அதனால் சிவனின் சிற்சபையில் எல்லா உயிர்களின் நிலையும் சமமே என்றார்
உயிரெலாம் ஒருத் திருநடம் புரியும் ஒரு திருப்பொது என அறிந்தேன்.
எனவே எல்லா மானுடர்க்குமாக,
தை - மாசி - பங்குனி 2002

Page 7
சிவனை வழிபடவென ஒரு சுத்தசன்மார்க்க நெறி அவசியமென்றுணர்ந்தார். அதற்காக ஒளிவடிவில் வழிபாட்டு நெறியினை நெறிப்படுத்தி எல்லா மக்களும் சமமாகப் பங்கு பற்றும் வகையில் சமரசசுத்த சன்மார்க்க ஞானசபையை 1872 ல் வடலூரில் அமைத்தார். இவ்வாறு வேதாந்த, சித்தாந்தக் கோட்பாடுகளை உயிர்ப் புடையதாக்க வள்ளலார் எடுத்தமுயற்சிகளையே அவரது அருட்பாக்களில் நாம் காணலாம். இந்நெறியானது ஏற்கனவே, உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராம் அங்கங்கே நின்றார் என்று சம்பந்தரும், ஆண்டு லகேழனைத்தினையும் வைத்தார் தாமே
அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே புல்லுயிர்க்கும் பூட்சிபுணர்த்தாய் போற்றி பல்லுயிராய் பார்தோறு நின்றாய் போற்றி என்று நாவுக்கரசரும், அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் என்று சேக்கிழாரும் எடுத்துக் காட்டி மிருந்தாலும், மக்கள் மனங்களை மாற்ற வேண்டு மானால் பெரும் சமயப் புரட்சி வேண்டுமென்று கருதியே வள்ளலார் தொழிற் பட்டார். ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றும் திருவள்ளுவரது கொல்லாமை, இன்னா செய்யாமை என்பவற்றைச் செயற்படுத்த உளங் கொண்டார்.
இவ்வாறு வேதாந்த, சித்தாந்தக் கோட்பாடுகளை மக்களின் அன்றாட வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஏற்படுத்திய சமயப்புரட்சியும் மக்கள் யாவரையும் தழுவி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பாகக் கலியுகத்தில் இருபத்தைந்து சதவீத மக்களே தெய்விக அன்புள்ளம் கொண்டவராய் இருப்பார்கள் என
கலசம் 37

அவதாரபுருசர்களும், தீர்க்கதரிசிகளும், சாஸ்திரநூல்களும் கூறியிருக்கின்றன. அதனாலோ என்னவோ ஒட்டுமொத்தமாக வள்ளார் போன்ற ஆன்மநேயச் சிந்தையுடையோர் எவ்வளவு சமயப்புரட்சிகளைச் செய்தாலும் மக்களை ஒரு பொதுச்சமய நெறிக்குள் கொண்டுவருவது என்பது ஆகாயத்தாமரை போன்ற முயற்சியேயாம். ஆயினும் மக்களிடையே அன்பு, ஜீவகா ருண்ணியம் என்பன ஊடாக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை நிலைநாட்டவும் பரப்பவும் அவர் 1865 ல் வடலூரில் நிறுவிய சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கம் இன்று பாரிஸ் நகரம்வரை பரவி சிவமணம் கமழச் செய்துள்ளது. வேதாந்த சித்தாந்தங்களை உலகளாவி வளர வள்ளலார் இவ்விதமே புரட்சிப் படுத்தினார் எனில் மிகையாகாது.
சைவநீதி ஓங்குக உலகெலாம்
கார்த்திகைத் தீபம் கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல்விளக்கு ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு சுலோகம் சொல்லவேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கீடா: பதங்கா: மசகாச்சா வ்ருகா ஜலே ஸ்தலே நிவ ஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹிப்ரா புழுக்களோ, பட்சிகளோ அல்லது ஒரு கொகவோ நம் மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகின்ற விருட்சமோ இன்னும் பூமியிலும் ஜலத்திலும் எத்தனை தினுசான ஜீவ ராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ மனுளப்யர்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எவரானாலும் சரி இந்த தீபத்தைப் பார்த்து விட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவிருத்தியாகி இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேர்ந்துவிடும் என்பது சுலோகத்துக்கு அர்த்தம் நன்றி- ஞானபூமி
5 தை - மாசி - பங்குனி 2002

Page 8
u(Tყotb uafáiu uafufriú அருள்வாய்
-ஜங்கரனர்
தன்னை மறக்கச்செய்வது கலை. தன்னை மறப்பது இன்பம் தன்னை மறந்து இறைவனை நினைப்பது பேரின்பம்!
கவின் கலைகளுள் மிக நுட்பமானது இசைக்கலை. உள்ளத்தோடு பொருந்துவதாலும் உயிர்களை வயப்படுத்தவதாலும் இசை என்று பெயரிட்டு காந்தருவ வேதம் என்றும் நாதயோகம் என்றும் அதைப் போற்றி வந்திருக்கிறோம் தமிழிசை இரக்கத்தின் மொழி என்பர். மனமுரு குவதால் தோன்றுவன இரக்கமும், பக்தியும். இசையறிந்து, இசைபாடி இறைநாடும் இயக்கம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வேரூன்றி விட்டது இம்மண்ணில், அன்போடு உருகி அகம் குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண்ணாதே என்று பாடிய திருமூலரும் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றிய பூதத்தாழ்வாரும் இதற்கு வித்திட்டு விட்டர்கள். மனத்தைப் பண்படுத்தும் இசை வகைகளுக்குப் பண் என்றே பெயரிட்டனர் நம் முன்னோர். பாடலின் ஒலியே பண்; பாடல் வகைகளுக்கும் சீர் அமைப்புக்களுக்கும் ஏற்ப அமைவது. எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தூக்கு, ஆகிய எட்டுவகைக் கிரியைகளால் பண்ணப் பட்டமையால் அப்பெயர் பெற்றது. சங்க காலத்தில் ஐந்து நிலப்பிரிவுகளுக் கேற்றவாறு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
கலசம் 37

பாலை ஆகிய ஐம்பெரும் பண்கள் அமைந்தி ருந்தன. குறிஞ்சிக்குக் குறிஞ்சிப் பண்ணும், முல்லைக்குச் சாதாரியும், மருதத்திற்கு மருதப்பண்ணும், நெய்தலுக்கு செவ்வழியும், பாலைக்கு பஞ்சுரமும். பண்களை ஓதி வளர்த்தவர்கள் பாணர். பண்முறையால் தொகுக்கப் பெற்று உரிய பண்களுடன் பாடப்பெற்று வந்தன பரிபாடல் நூற்பாக்கள். பரிபாடல் என்னும் ஒர் வகைப் பாவினால் இயன்றதால் இப் (பரிதல் என்பதற்கு அன்புடன் பேசுதல் என்து பொருள்) பெயர் பெற்றது இந்நூல். பாவகையால் பெயர்பெற்ற மற்றுமொரு நூல் கலித்தொகை. பணி கலந்த தமிழிசைப் பாடல்களில் பெருவிருப்புடையவன் சிவபெருமான். திருஞான வமுதுண்ட திருவாய் தோடுடைய செவியன் என்று பாடியருளிய போதே தமிழிசையும் சைவநெறியும் இணையாக வளரதி தொடங்கிவிட்டன. ஞானபோனகமுணிட பாலறாவாயர் அருளிச்செய்த முதற் பதிகம் எடுத்த பதிகம் எனப்பெறும். பணி நட்டபாடை இணையான ராகம் நாட்டை.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய கடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன் ஏடுடையமல ராண்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
திருஞான சம்பந்தர் கண்ட இப்பதிகப் பெருவழியைக் கால்கோள் செய்தவர் பேயார் எனச் சிறப்பிக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார். காலத்தால் முற்பட்ட இவர் தாம் முதன் முதலாக பண்அடைவோடு மூத்த திருப்பதிகமாகிய தேவாரத்தைப் பாடியருளியவர். கொங்கை திரங்கி என்று தொடங்கும் திருப்பதிமும் நட்டபாடையில் தான் அமைந்துள்ளது. எட்டடியிலவ மீகை என்ற பதிகத்தின் பண் இந்தளம். இராகம் மாயா மாளவ கௌள. தெய்வம் சுட்டிவரும் வாரப் பாடல், தேவாரம் என வழங்கப்பெற்றதென்பர் வாரம்-அன்பு.
தை - மாசி - பங்குனி 2002

Page 9
தே+வாரம்-தேவனிடத்து அன்பை விளை விப்பது என்றும் தே+ ஆரம் சிவபெரு மானுக்கு ஆரம்போல் அழகு செய்வது என்றும் கொள்ளலாம். பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்றும் காழிப்பிள்ளையார் அருளியவை. அவற்றைத் திருக்கடைக்காப்பு என்பர். தம் பாடலுக்குத் தாமே இசைவகுத்துப் பாடியவர் சம்பந்தர். இறைவன் கனிந்து ஈந்தருளிய திருவைந்தெழுத்து எழுதிய செம்பொற்றாளத்தை ஏந்திப் பாடியும் ஆடியும் வழிபட்டவர்.
திருநீலகண்ட யாழப்பாணனாரும் அவரது மனைவியார் மதங்கசூளாமணியும் பெருமானுடன் சேர்ந்து அவர் திருப்பதிகம் பாடும்போது அதனை யாழில் அமைத்து வாசிக்கும் திருப்பணியைப் புரிந்து வந்தனர். அந்த யாழிசைக் கலைஞரின் வழிவந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக அப்பாடல்களைப் பாடுவதற்குரிய இசை மரபுகளைக் காத்து வந்துள்ளனர். அவர்கள் தந்த இசைக்குறிப்புக்கள் இன்றும் உள்ளன.
பணி களினி இயல் புக் கேற்பப் பாவமைப்பிலும் சொற்றொடர் இணைப்பிலும் எழுத்தொலி இசைப்பிலும் மாற்றம் ஏற்படும்.
ஊறி யார் தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின்
மாறி லாமாணி கண்டரே
மொழிமாலை என்று சிறப்பிக்கப்பெறும் இப்பதிகம் அமைந்துள்ள பண் பழந்தக்கராகம். இதற் கிணையான இராகம் சுத்த சாவேரி. இரண்டாம் அடியிலும் நாலாம் அடியிலும் மூன்று சீர்களே வந்துள்ளன. திடமலி மதிளணி சிறுகுடி மேவிய படமலி யரவுடை மீரே படமலி யரவுடை மீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே
கலசம் 37

பழந்தக்கராகப் பாடல் போன்றே சீரமைக்கப் பட்டிருக்கிறது ஆனால் இது சாதாரிப் பண்ணிலுள்ள பாடல்( சாதாரிப்பண்ணுக்கு இணையாகப் பந்துவராளியைச் சொல்லுகிறார்கள் சிலர்) பெருமானின் திருவாக்கினாலேயே விலையுடைய அருந்தமிழ் மாலை என்று போற்றப் பெறுவது இடரினும் தளரினும் என்ற திருவாவடுதுறைத் திருப்பதிகம். நாலடி மேல்வைப்பு என்ற ஓர் அரிய அமைப்புடையது இது. இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள்ஆவடுதுறை அரனே
பண்-காந்தார பஞ்சம்- இராகம்-கேதாரகௌள வேதத்தின் பொருளாகவுள்ள சிவபெருமானே வேதகானம் செய்தருளுவதை மிக அழகாகக் கூறுகிறார் ஆளுடைய பிள்ளையார் . பலவிடங்களில் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகி என்பது அவர் தம் திருவாக்கு. சம்பந்தர் அருளிய பாடல்களை இருக்கு வேத சாரம் என்பர். மந்திரவடிவாக இருப்பது இருக்கு வேதம். வாசிதீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலைமீர் ஏசலில்லையே திருவிருக்குக் குறள் என்ற இப்பதிகமும் மந்திரவடிவாக உள்ளது. குறிஞ்சிப் பணி இராகம்-ரிகாம்போஜி. இப்பண்ணில் நாலடிப் பாக்களும் உண்டு. ஓர் எடுத்துக்காட்டு
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே சென்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
7 தை - மாசி - பங்குனி 2002

Page 10
இரண்டடிப்பாடல் குறிஞ்சிப் பண்ணில்தான் அமைய வேண்டும் என்பதில்லை. நீயா மாநீ யேயாமா தாவேழிகா நீதானே நேதா நீகா ழிவேதா மாயாயேநீ மாயாநீ கெளசிகப் பண்ணில்(பைரவி இராகத்தில்) வருவது இது. அத்தனை எழுத்துக்களையும் நெட்டெழுத்துக்களாக அமைத்தருளியுள்ளார் காழி வள்ளல் இரண்டடி உடைய தாயினும் ஒலிப்பில் மாறுபாட்டுடன் வந்துள்ளது.
செந்தமிழ்ப் பாமாலையின் விகற்பங்களாகிய மொழிமாற்று, மாலை மாற்று, திருவியமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை முதலானவற்றை அருளிச்செய்த சம்பந்தப் பெருமான் தம் பாடல்களை இசைமாலை என்று குறிப்பிடுவார். பாடலடிகளை முடுகியலா கவமைத்து இசைத்து இசையின்பத்தைக் Jn. Lq, U6) இசைவடிவங்கள் உருப்பெற வழிகாட்டியருளியுள்ளார். பந்தத்தால் வந்தெப்பால் என்ற திருக்கழுமலப் பதிகம் திருத்தாளச் சதி என்ற இசைப்பாடல் அமைப்பில் உள்ளது. பண் வியாழக்குறிஞ்சி- இராகம் செளராஷ்டிரம். பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப் பாலே சேர்வா யேனோர் காண் பயில் கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை
தன்னொடுஞ் சேர்வார்நாணா னின் கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே மிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற் றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங் கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார் பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே இசைநயமும் விறுவிறுப்பும் கொண்ட பாடல். சொற்கட்டுகளை நடன கதியில் அமைத்த ருளியுள்ளார் பிள்ளையார்! - நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
கலசம் 37

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரசயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல் சேர் செஞ சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்து என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற சரியை நெறியில் நின்றவர் திருநாவுக்கரசர். யஜுர் வேதத்தின் சாரமாகவுள்ள அப்பரின் தேவாரப்பாடல்கள் நான்கு ஐந்து ஆறு ஆகிய திருமுறைகள். கூற்றா யினவாறு விலக் கAலீர் கொடுமை பலசெய் தனநானறியேன் ஏற்றா யடிக்கே யிரவும் பகலும் பிரியா துவணங்குவனெப்பொழுதும் தோற்றா தென்வயிற் றினகம் படியே குடரோ டுதுடக் கிமுடக் கியிட ஆற்றே னடியே னதிகைக் கெடில வீரட்டானத் துறையம் மானே நோய் தீர அவர் இசைத்த தமிழ்ப்பாட்டு பிறவிப் பிணியறுக்கவல்லது. முதற்பதிகம் கொல்லிப் பண்ணிலே- நவரோசு இராகத்திலே பிறந்தது. திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் ஆகிய இசைப்பாடல் அமைப்புக்களில் சீர்கொளப் புனைந்தருளியுள்ளார். ஆளுடைய அரசர். நாலாந் திருமுறையில் உள்ள திருநேரிசையும் திருவித்தகமும் தேவாரம் என்ற பொதுப் பெயரில் வழங்கப்பெறுகின்றன. திருநேரிசை, நேரிசைக்கொல்லி யென்றும் திருவிருத்தம், விருத்தக்கொல்லி என்றும் கொல்லிப் பண்ணில் அடக்கப்பெறும். ஒருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னி பாரிடம் பாணி செய்யப் பயின்ற வெம் பரம மூர்த்தி காரிடந் தில்லை தன்னுள் கருதுசிற் றம்பலத்தே பேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடுமாறே அனு சீர்விருத்தம் எனினும் நேரான
தை - மாசி - பங்குனி 2002

Page 11
இசையமைப்புடன் ஒழுகிசையாக விளங்குவதால் திருநேரிசை எனப்பெயர் பெறுகிறது.
விருத்தம் உணர்ச்சிகளுக்கு ஏற்ற வடிவம் தர நன்கு உதவும் செய்யுள் வடிவமாகும். ஏனெனில் இதில் ஓர் அடியில் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். வரையறையில்லை. ஆனால் நாலு அடிகளே இருக்க வேண்டும். முதல் அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையே மற்ற அடிகளிலும் வரவேண்டும். கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தை செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச் செந் தீமுழங்கத் திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச் சிற்றம்பலத்துப் பெருநட்ட மாடியை வானவர் கோனென்று
வாழ்த்துவனே ஐந்து சீர்களைக் கொண்ட இசைப்பாடல் இத்திருவிருத்தம். இதன் இசைப்புமறை நேரிசை
போன்று அமையாது. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே நான்கு சீர்களிலமைந்த நமச்சிவாயத் திருப்பதிகம். நீரிலே மலர்ந்த பதிக மலர். பண்-காந்தார பஞ்சமம். இராகம்-கேதார கௌள. சிலப்பதிகாரத்திலே வேட்டுவ வரியில் திருக்குறுந்தொகை என்ற அமைப்பையொத்த பாடல்கள் உள்ளன. வாகீசர் அருளிய திருக்குறுந்தொகைப் பாடல்கள் நான்கு சீர்களையுடையன. ஐந்தாந் திருமுறையில் இடம்பெறுவன. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
கலசம் 37

இந்தத் தனிக்குறுந்தொகை, பல இராகங்களில் பாடப்பெற்றாலும் மாலைப் பொழுதுக்குரிய இராகமொன்றில் பாடப்படும் போது கேட்போரைத் தன் வசப்படுத்திவிடுகிறது.
தாண்டகம் என்ற செய்யுள் வகையை மிகச் சிறப்பாக எடுத்தாண்டமையால் தாண்டக வேந்தர் என்றும் தாண்டகச் சதுரர் என்றும் சிறப்பிக்கப் பெறுகிறார் நாவுக்கரசர். எண்சீர் விருத்தமாக விருப்பன நெடுந்தாண்டகம் என்றும் சீரளவிற் குறைந்த தாண்டக இசைப் பாடல்கள் குறுந்தாண்டகம் எனவும் கூறப்படுகிறது. ஆறந் திருமுறையில் இடம்பெற்றுள்ளன அப்பரடிகளின் திருத்தாண்டகங்கள். நுட்பமான இச்செய்யுள் வடிவம் பாட்டியல் வகை யாப்பிலக்கணம் பயில்வோர்க்கும் இசை ஆர்வலர்களுக்கும் ஒருங்கே இன்பம் பயப்பது. ஹரிகாம்போஜி இராகத்தில் பாடப்பெறுகிறது திருத்தாண்டகம். வடியேறு திருதுலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தருளத் திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அடியார்க்கும் அடியேன் என்று நால்வகை நெறிகளுடன் யோக நெறியில் வாழ்ந்தவர். தம்பிராண் தோழர். அவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள் சாமவேதத்தின் சாரமாக திருப்பாட்டு என்ற பெயரில் ஏழாந் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. தேவார அடங்கன் முறை என்பது முதல் ஏழு திருமுறைகளின் பொதுப் பெயர். பித்தா என்று தொடங்குகிறது சுந்தரரின் முதற்பாடல்
தை - மாசி - பங்குனி 2002

Page 12
பித்தாபிறை சூடிபெரு மானேஅரு ளாளா எதி தாலி மற வாதே நினைக் கினி றேன மனத்துன்னை வைத் தாய் பெண ணைத் தெனி பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே.
பண்-இந்தளம்-இராகம்-மாயாமாளவகெளள. பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இந்தளப் பண்ணைப் பற்றி விளக்கியுள்ளமை இங்கே கருதத்தக்கது.
முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் நிறைபாணியின் இசைக்கோள்புணர் நீடும்புகல் வகையால் இறைபாண்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான் இச்செய்யுளும் அதேயாப்பில் அமைந்திருக்கிறது. இப்பாடலில் பாணி என்பது தாளத்தைக் குறிக்கும். பண்ணிலமைந்த யாப்புவகை கட்டளை எனப்பெறும். இந்தளப்பண்ணில் சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்கள் இரண்டுகட்டளை பெறுவனவென்று ஒரு குறிப்பு உள்ளது. கட்டளை என்பது சந்த வேறுபாட்டையும் குறிக்கும் என்பர். பாடலமைப்பில் பண்ணமைப்பும் உள்ளது என்று கூறுவதற்கில்லை. ஓர் எடுத்துக்காட்டு
தொண்ட லாமலர் தூவி யேத்தநஞ் கண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு ፴ቇCUb ளானிலை அண்ட னாரரு வீயு மன்பரே
இது சம்பந்தர் பாடல்-நாற்சீர் நாலடிகளால் வந்துள்ளது. பண்-இந்தளம்
T56)FLÓ y

பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டும் கலமுந் திமிலுங் கரைக்கே ஒட்டுந் திரைவாய் ஒற்றி யூரே
இது சுந்தரர் பாடல். இதுவும் நாற்சீர் நாலடிகளிலானது. ஆனால் இது குறிஞ்சிப் பண்பாடல். எனவே பாவமைப்பைக் கொண்டு பணிணையறிய முடியாது என்பது தெளிவாகிறது. சொல்லிசைக் கூட்டிலேயே பணி னிசை அமைகிறது என பதும் பெறப்படுகிறது. சுந்தரரின் தாயார் பெயர் இசைஞானியார் என்பது. அவ்வம்மையாரின் புண்ணியத் திரட்சியாக வந்தவர் நம்பியாரூரர். அடியார்களைப் பாடியவர். அடியார்களுக்காகவே பாடியர். அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பாராமரியாத் தென்திரு வாரூர்புக கெந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே! இப்பாட்டின் பண் புறநீர்மை. இணையான இராகம்-பெளளி நட்டராகம் என்ற பணி பந்துவராளிக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. ஆரூரனின் ஊனாய் உயிர் புகலாய் என்ற பாடல் இப்பண்ணில் பாடப்பெறுகிறது. காம்போஜி இராகத்துக்கு இணையான பண் தக்கேசி. அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத எண்ற பாடல் இப் பணி னில் அமைந்துள்ளது. மற்றுப் பற்றெனக்கின்றி என்ற நமச்சிவாயத் திருப்பதிகம், பழம்பஞ்சுரம் என்ற பண்ணில் உள்ளது. இராகம் சங்கராபரணம். செந்துருத்தி எனிற பணி னிலமைநி த பாடல்கள் மத்தியமாவதியில் பாடப் பெறுகின்றன. சுந்தரரின் மீளாஅடிமை உமக்கே ஆளாய் ப் பிறரைவேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
r தை - E.

Page 13
ஆளாய் இருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. சீகாமரம் என்ற பண்ணில் உள்ளது, விடையின்மேல் வருவானை என்ற திருவண் பார்த்தான் பனங்காட்டுர்ப் பதிகம். இணையான இராகம் நாதநாமக்கிரியை. ஏழாந் திருமுறையின் நிறைவாகவுள்ளது தானெனை முனி படைத் தானி என்ற திருநொடித்தான் மலைப்பதிகம். பண்-பஞ்சமம். இராகம் ஆகிரி. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாந்திருமுறையில் உள்ளன. திருக்கோவையார் இயல், திருவாசகம் இசை, பிறவிப் பிணிக்குச் சார்ந்த மருந்தாகவுள அரும் பொருள்களைத் திருவாசகப் பாடல்களில் அமைத்து இசையாகிய அனுபானத்தோடு ஊட்டினார்கள் ஆளுடைய அடிகள். அதர்வண வேதத்தின் சாரம் என்பர் இவற்றை.! ஞானநெறியில் சிவானுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப்பட்ட அமுத வெள்ளம் திருவாசகம். ஒளடவ இராகமாகிய மோஹனத்தில் பாடப் பெறுவன இத்திருவருட்பாக்கள். இறை எண்ணங்களை இசையாக வழங்கியுள்ளார் மாணிக்கவாசகப் பெருந்தகைதிருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியர், போன்ற பலவகை நாட்டுப்புற இசைப் பாடல் களை இறைவனுக்கு ஆக்கியுள்ளார். விளையாட்டுப்பாடல்களை வரிப்பாட்டு என வழங்கினர் பண்டையோர். அம்மானை என்பது அம்மானை வரியென்றும் சொல் லப் படும் . மாணிக் கவாசகர் திருவம்மானையும் மகளிரின் நீர் விளையாட்டுப் பாடலாகிய திருவெம்பாவையையும் பாடித் தத்துவ சித்தாந்தக் கருத்துக்களை எளிய
SSSSSSSLSSSSSSS கலசம் 37

முறையில் கூறியருளியுள்ளார். திருச்சதகம் பண்ணிசைப் பாடலுக்கோர் எடுத்துக்காட்டு. மரபுப்பாடல் அமைப்புடைய பகுதி நீத்தல் விண்ணப்பம்.
விரை ஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு.
தாரம் வல்லிசை, உச்ச நிலையில் இசைப்பது. எடுத்தல் ஓசை உச்சஸ்தாயி மந்தம் என்பது மெல்லிசை. தாழ்நிலையில் பாடுவது. படுத்தல் ஓசை. மத்திமம் இவற்றுக்கு இடைப்பட்டது என்பது தெரிந்ததே. உலகப்பற்றை நீத்தலில் துறவின் அவசியத்தை விளக்கும் இப்பகுதியில் இந்த இசைக் குறிப்பு இறையுணர்வை இணைக்கிறது.
தேவாரத்தைப் போன்று பண்ணுடைய பாக்களால் ஆனது ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப் பா. இத் திருமுறையில் திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் அடங்கும். தேவாரத்தில் இல்லாத சாளரபாணி என்ற பண் திருவிசைப்பாவில் உள்ளது. ஆனந்தபைரவி இராகத்தில் சுத்தாங்கமாக இராகத்தோடு பாடப்பெறுவது இது. முத்து வயிரமணி மாணிக்க மாலைக்கண்மேற் றெத்து மிளிர்வன போற் றுண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும்
எழில்திவ்லை அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே பூந்துருத்தி நம்பி காட நம்பியின் இப்பாடல் சாளரபாணியில் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரியபுராணத்தில் இசைபற்றிய பல செய்திகளைத் தந்தருளியிருக்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார். எடுத்துக்காட்டாக ஒரு பாடல் ஆனாயநாயனார் குழலூதிய அழகைச் சிறப்பாகச் சித்தரிக்கிறது இது.
குறிஞ்சிப் பண்ணைப் பாடிய பிறகு
தை - மாசி - பங்குனி 2002

Page 14
முல்லைப் பண்ணை அமைத்துப் பாடினார்.
பாலையாழுக்கு ஏற்றதாரம் உளை-என்றும் இரு தானங்களில் ஐந்தெழுத்தை வைத்து இசைத்தார். ஆயத்தம் எடுப்பு, உக்கிரம், சஞ்சாரம், இடாயம், ஆகிய ஐந்து துறைகளிலும் ஏற்ற முறையினை விளைவித்துப் பாடினார். மெலிவு, மத்திமம், வலிவு ஆகிய மூவகைச் சுருதிகளின் முன்றப்படி அளவு குறையாமல் இசை மாரி பொழிந்தார். இசை நூல்களின் கூறிய இலக்கணம் தவறாது அளவு படுத்திய பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம், என்ற இசை வேறுபாடகளுக்கெல்லாம் ஏற்ப பாணி, தாளம், இசை, தூக்கு, நடை முதலியவற்றுடன் இன்னிசை பரப்பினார்.ஆரோசை, அமரோசை, நன்கமையக் குழலிசைத்ததிறம் அதனால்
பெறப்படுகிறது பிவிப்பெரும்பிணிக்குச் சிறந்த மருந்தாகிய திருவைந்தெழுத்து அவ்விசைக்கு
* All aspect to El
:
* Litig * Landlic
* All D
கலசம் 37
 
 
 
 
 
 

உள்ளுறையாக விளங்கிய சிறப்பையறியும்போது மெய்சிலிர்க்கிறது.
சட்டியும் அகப்பையும் சட்டியில் இருந்தால் அகப்பையில்வரும். இல்லாமை தனிமையை குறிப்பாக வெளிப்படுத்தும் பொருளில் இப்பழமொழியை நாம் கையாளுகின்றோம்.ஆனால் இதற்கு தத்துவார்த்தமான வேறு பொருளை திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் ஸ்வாமிகள் கூறியுள்ளார். அவர்கூறும் அந்த அரிய விளக்கம் சஸ்டியில் விரதம் (மகளிர்) இருந்தால் அகம் ஆகிய கருப்பையில் மகப்பேறு வாய்க்கும் என்பது பொருள்.
&:
ARKANDAN. DE
s of immigration matters from appeals Iropean court of human rights.
All types of conveyancing ation. * All courts civil/criminal rds/ Tenant matters. Matrimonial
* Police station advice i.S.S and housing benefit matters
LEGAL AID
E 2 தை - மாசி - பங்குனி 2002

Page 15
சமயநெறிகள் உலகிடைப் பலப்பலவாய்த் தோன்றி விரிந்துள்ளன. குறிக்கோள் அடிப்படையில், அதாவது உயிர்கள் உய்திபெற்று நிலைபேறாய இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற நோக்கில், சமய நெறிகளுக்குள் முரண்பாடுகள் இல்லை. மோதுதலும் இல்லை. ஆயினும் உயிர், உலகு, கடவுள், பிறப்பு, இறப்பு, ஆகிய உண்மைகளைப் பற்றிய அறிவியல் சமய நெறிகள் முரண்பட்டே பேசுகின்றன. இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம் பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையேயாம். ஆதலால் சமய ஒருமைப் பாட்டுணர்வைப் பேணிப் பாதுகாப்பதோடு பல்வேறு சமய நெறிகளையும் கற்றுத் தெளிந்து நின்று ஒழுகி அனுபவமும் பெற்று, எந்த நெறியில் அதிகத் தெளிவும் உறுதியும் இருக்கின் 'றனவோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுவது மனித உலகத்தின் கடைமை யாகும். இங்ங்ணம் எடுத்துக் கொள்ளக்கூடிய தகுதி பெறாதவர்கள் விரிவிலார் என்று அப்பரடிகள் கண்டிக்கின்றார். இன்று சமய நெறியினர் பல்துறையையும் ஆராயும் துணிவின்றித் தேங்கியே நிற்கின்றனர். மக்களைச் சிந்திக்கத் தூண்டாமல் பழக்க
வழக்க வலையிற் சிக்கவைத்து ஆதிக்கம்
செய்யவே சமய நெறியாளர்களும் விரும்புகின்றனர். சமய அனுபவம் சிந்தையில் தோன்றித் தெளிவடையவேண்டிய ஒன்று. அதற்குரிய
கலசம் 37
 

வாய்ப்பைச் சமயவுலகம் வழங்க மறுத்தால், மனித உலகம் உணர்வும் அனுபவமுமற்ற ஒரு கண்மூடித்தனமான சமய பழக்கவழக்கங் களிலேயே நிற்கும், இதனால் சமய நெறிக்கும் சிறப்பில்லை. மனித உலகத்திற்கும் பயன் இல்லை. அப்பரடிகள் சமண சமயத்தில் தொடக்க காலத்தில் நின்று ஒழுகியவர். அந்நெறி அவருடைய அறிவுப் பசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை, அவரது அனுபவ உணர்வுக்கும் அது களமாக அமையவில்லை. சமணசமயம் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்கு பதில் உலகியலை விரித்துப்பேசி ஒடுங்கச் சொல்லிற்று. ஒன்றை விரித்துப் பேசுதலே ஒடுங்குதற்குத் துணை செய்யாது. அதோடு, ஒடுங்குதலால் உயிர் ஒரு பொழுதும் உய்தி பெறமுடியாது. மாறாக ஒழுகுதலால் உயிர் உய்தி பெற முடியும். ஒழுகுதல்-புலன்களை நல்லன சுவைக்கப் பழக்கப்படுத்திப் பக்குவப்படுத்தல். இதனைத் திருமூலர் மடைமாற்றுதல் என்பார். அதாவது வீணே போகும் தணிணிரை மடைமாற்றிக் கழனியிற் பாய்ச்சுதலைப் போலத் தற்சார்பான ஆசைகளில் செல்லும் புலன் நுகர்வை இறையருளில் மடைமாற்றி ஈடுபடுத்துதல் ஆகும். ஓடுதலும் திரிதலும் சமணர் இயல்பு. அதாவது ஓரிடத்தில் இருந்தாலே பற்று வந்துவிடுமாம்.
தை - மாசி - பங்குனி 2002

Page 16
அதனால் இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டிருக்கவேண்டும். இங்ங் னம் ஓடுவதால் பற்று இல்லாமல் போய்விடும் என்று சொல்லி விடமுடியாது. பற்று மற்றவர் காட்சிக்குப் புலனாகும் வண்ணம் வெளிப்ப டுதற்கு வேண்டுமானால் வாய்ப்பில்லை எனலாம், பற்று ஒட்டிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்திலிருந்தே பற்றின்றி இருப்பது தான் உண்மையில், முற்றிலும் பற்று விடுவதற்குச் சாதகமாகும். தாமரையிலை தண்ணி ருக்குள்தான் கிடக்கிறது. ஆனால், தண்ணீர் அதில் ஒட்டாது. புளியம்பழம் ஒட்டுக்குள்ளிருந்தாலும் ஒட்டுக்கும் பழத்துக்கும் உறவு இருக்காது. அதபோல் ஒன்றில் நின்று பற்றின்றி வாழ்தலே சிறப்பு. இதுவே சிவநெறியின் இயல்பு. இங்ங்ணம், வாழ்க்கையோடியைந்து வராத சமயத்தில் நின்று அலைந்து திரிந்து எய்த்தலை அப்பரடிகள் இனிய உவமைகள் கொண்டு விளக்குகின்றார்.
இருட்டறை ஒளியில்லை! அந்த அறையில் ஒரு மலட்டுப்பசு! அதனைப் பால்கறந்து எய்த்த காட்சியை அப்பரடிகள்
ஈஸ்ட்
Specialist in Wedding Sare
காஞ்சிபுரம் அயூ சாறிக குழந்ை
fuJITLILDs. நீங்கள்
 
 
 

உவமையாக்குகின்றார். இருட்டறையில் பசு இருப்பதையே காணமுடியாது. அதுபோல் உயிரின் தன்னறிவும், இறைவனின் பேரறிவும் இணைந்து செயற்பட்டாலன்றி ஞானத்தைக் காணமுடியாது. பசுவோ மலட்டுப்பசு! அதாவது, அனுபவத்திற்கு வராத சமயம் என்பது கருத்து. கறந்து எய்த்தல்-சமண சமயத்தினின்று அதுவந்ததை நினைவூட்டுகிறது. இங்ஙனம், கிடந்து எய்த்த அப்பரடிகளுக்கு இறைவன் உறுதி காட்டி உய்ய ஆட்கொண்டதை அப்பரடிகள் அழகு தமிழில் பாடுகின்றார்.
பப்போதிப் பவணனய்ப் பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை ஒப்போட வோதவித்தென் னுள்ளத்தி
னுள்ளிருந்தங் குறுதி காட்டி அப்போதைக் கப்போது மடியவர்கட்
காரமுதா மாரூ ரரை எப்போதும் நினையாதே யிருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே என்பது அப்பர் திருப்பாடல்
காமில் தமிழர்களின் மாபெரும் புடைவைக் கழஞ்சியம்
es, Suites, Children Wears 2ணத்திற்கான சிறந்த கூறைச் சேலைகள் ர்வா, றங்கோலி, கோலம், மற்றும் பலரக ள் பிளவுஸ் துணிகள் கடிதார் தகளுக்கான ஆடைகள் மற்றும்
இமிற்றேசன் நகைகள். ன விலையில் பெற்றுக் கொள்ள
நாடவேண் ஒரே ஸ்தாபனம்
4. தை - மாசி - பங்குனி 2002

Page 17
37
վ, ել): ԼՐ
 

குமரன்ஸ்
Imports & Exports
உங்களுக்கு அன்றாடம்
தேவையான லீலா தயாரிப்புப் பொருட்களை மொத்த விற்பனை விலைக்குத் தொகையாக வாங்கி சிக்கனமடையுங்கள்
Free Parking Available For Our customerS
Kumarans Linnited 142 - 144 HoeStreet Walthamstow, London E7 4QR
Tel:
()208 530 3033 0208. 521 4955 0208. 521 4-411
Fax: ()2()8530) 5655
()2(), 521 )-482
| íjas/ தயாரிப்புகளின்
அங்கீகாரம் ந்ெந
விநியோகஸ்தர்கள்
15 தை - மாசி - பங்குனி 2002

Page 18
В 1 ፰ጋ
( இப்பகுதி வெறுமனே நீங்கள் கேட்கும் குருக்கள்மாரிடமிருந்தோ விடைகளைக் கேட்டு LM பதில்கள் சிறிது மறுபட்டவையாகவும் மனிதனது கி இருக்கும். இன்றைய யுகத்துக்கு இது தேகை ஜீரணிக்க முடியாத சிலருக்கு வேப்பங்காயகனாக அண்று வழந்தவர்களுக்கு வேப்பங்காயகள் எண்று ஆத்மிக பொக்கிலங்களை நாம் இழந்திருப்போம். -சிவாயனி1) கோவில் மூலஸ்தானத்தையும் நவக்கிரக வரவேண்டும்? நடைமுறையில் சிவன் ஆலயம்- 3 அல்லது 5 முறை, அம்பாள் முறை, முருகன் சந்நிதானம்- 3 முறை, நவக்கிர முறையாக ஒன்பது முறை வலம் வருதல் வேண் என் கருத்தில் இறைவன் வாழும் மூலஸ்தானத்தை இத்தனைதரம்தான ஆலயத்துக்கு செல்லும் மக்களின் வரவை வைத்து சி எண்ணிக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் சந்நிதானத்தை உங்களால் முடிந்த அளவுக்குச் சுற்றிவந்து நெறிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டன. உண்மை இருந்தனவா என்பது ஆய்வுக்குரியனவே. சிலவேளை கிரி காலங்களில் இப்படியான சில இடைச் செருகல்கள் ஏ ஆதாரங்களை தேடத் தொடங்கியுள்ளேன். கிடைக்கும் எ 2) இலண்டனில் சிலகோயில்களில் கற்பூரம் நடைமுறையில். கற்பூரம் எரிந்து முடியும்போது அதில் ஒன்றும் எஞ்சுவதி ஒன்றியவுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றது. இதைக் ஆதலால் கற்பூர ஆரத்தியை ஆலயங்களில் கலப்படக்கர் முறையாவது ஆரத்தி செய்தல் தத்துவம் மறைந்து டே என் கருத்தில். -
இது சம்பந்தமாக ஏற்கனவே கலசத்தில் குறிப்பிட்டுள்ே புகை மனிதனின் சுவாசத்தை தூய்மைப்படுத்துகின்றது. ம வழிபாட்டு முறைகளில் உருவாக்கப்பட்ட பலவும் அவ5 உருவாக்கப்பட்டன. ஆதில் கற்பூரமும் ஒன்று. ஆனால் கலப்படம் நிறைந்தவை ஆலயங்களுக்குள் வரஆரம்பித்துவி தீமை நிறைந்தவையாக உள்ளன. இதனை அடிப்படையாக மூக்கில் வந்த தடிமனுக்காகக் கழுத்தையே வெட் விளை கற்பூரங்களை வாங்குவதற்கான முயற்சிகளில்
கலசம் 37

5afa2//rab
கேள்விகளுக்கு ஆகமங்களிலிருந்தோ அல்லது டங்களை ஒப்புவிக்கும் பகுதியாக இருக்கது. பதிலாக ந்தனையையும் அறிவையும் இணைக்கும் பாலமாகவே வயே. இது மாறவிரும்பாத அல்லது மாற்றங்களை வே இருக்கும். அன்று தான் கூறிய கருத்துக்கள்
விவேகானந்தர் ஒதுங்கியிருந்தால் இன்று பல அரிய அந்த நிலையை தவிர்ப்பதே எனது நோக்கம்.
த்தையும் எத்தனை முறை வலம்
ஆலயம்- 2 முறை, விநாயகர் சந்நிதானம் - 1 கங்கள் - ஒவ்வொரு கிரகத்தையும் ஒரு டும்.
ள் வழிபடவேண்டும் என்று நான் கூறமாட்டேன். ஆனால் ல நடைமுறைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக இந்த ம் சனநெருக்கம் குறைவான நாட்களில் இறைவனுடைய வணங்குங்கள். ஆகமங்கள் மனிதர்களுடைய இறைபக்தியை பான ஆகமத்தில் இப்படியான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் யைகள் ஆலயங்களை முழுமையாக மறைக்கத் தொடங்கிய ற்பட்டிருக்கலாம். இது வெறும் சிந்தனையே! இதற்கான ன்ற நம்பிக்கையும் எனக்குள்ளது. நீங்களும் சிந்தியுங்கள். !
கொழுத்துவதில்லை அது சரியா?
ல்லை. அதுபோல் மனிதனின் ஆன்மாவும் இறைவழிபாட்டில் குறிக்கவே ஆலயங்களில் கற்பூரம் கொழுத்தப்படுகின்றது. பூரங்களைப் பாவிக்காமல் விளை கற்பூரம பாவித்து ஒரு
பாகாமல் இருக்க வழிவகுக்கும்.
ளேன். கற்பூரம் மருத்துவ சக்தியைக் கொண்டது. இதன் னிதனுடைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட சமயங்களின் னது நல்வாழ்வையும் சுகவாழ்வையும் கருத்திற்கொண்டே நாளடைவில் இந்த கற்பூரம் வெறும் வியாபாரமாக்கப்பட்டு பிட்டன. இவை மனிதனுடைய சுவாசத்தை நிறுத்துமளவுக்கு வைத்து கற்பூர தீபத்தை ஆலயங்களில் நிறுத்துவதென்பது டுவது போலாகிவிடும். ஆலய நிர்வாகத்தினர் நல்ல ல் ஈடுபடுவதுதான் சாலச்சிறந்ததாகும்
16 தை - மாசி - பங்குனி 2002

Page 19
இதிகாசங்கள்
எச். வைத்தியநாதன்
இராமாயணமும் பாரதமும் இதிகாசங்கள் எனப்படும் இராமாயணத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். பாரதத்தை எழுதியவர் வேதவியாச முனிவர். இராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் வழங்குவர். எல்லாம் வல்ல இறைவனே இராமனாகப் பிறந்து மாந்தர் வாழும் நெறியைக்காட்டினன் என்பர். வேதங்களின் கருத்துக்களே இராமாயணக் கதையாக எடுத்துக் காட்டப்படுகிறன என்பது அதனை ஆழ்ந்து படிப்போர்க்கு நன்கு விளங்கும்.
உலகில் வாழும் நெறி இரண்டு வகைப்படும். ஒன்று இல்லறநெறி, மற்றொன்று துறவறநெறி. இவற்றை முறையே வடமொழியில் பிரவிருத்தி மார்க்கம், நிவிருத்தி மார்க்கம் என்று கூறுவர். உலகவாழ்வில் இருந்துகொண்டு அதற்கேற்றபடி காரியங்கள் செய்வது இல்லறநெறி. உலக வாழ்க்கையை அடியோடு துறந்து இருப்பது துறவறநெறி. இராமாயணமும், பாரதமும் இல்லற நெறியைக் கதையாக எடுத்துக் கூறுகின்றன.
Θ(τιτυρίτου αυτώ
தன்னலத்தைப் பாராமல் பிறருக்காகவே வாழ வேண்டும், அதற்கு வேண்டிய குணங்களோடு விளங்கவேண்டும் என்பதையே இராமயணம் எடுத்துக்காட்டுகிறது. இதுவே சுயநலமாகவும் தீயநெறியாகவும் அமைந்தால் என்ன நேரும் என்பதை இராவணன் வரலாறு காட்டுகிறது. ஆகவே இல்லற நெறி எப்படி அமைய வேண்டும், எப்படி அமையக்கூடாது என்ற இரு நீதிகளையும் தெளிவாக்குகிறது இராமயணம். மேலும் தந்தை, தாய்மகன், சகோதரன், நண்பன்,
கலசம் 37

குரு சீடன், அரசன், குடிகள் முதலியோர் எவ்வாறு ஒருவருக்கொருவர் அன்போடு பழகவேண்டும் என்பதையும் இராமாயணம் தெரிவிக்கிறது.
தந்தையின் கட்டளையை நிறைவேற்ற இராமன் காட்டுக்குப் போன செய்தியே இராமாயணத்தில் அடிப்படையான கதையாகும். இதனை ஒட்டி மற்றைய பாத்திரங்களின் செயல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலக்குமணன் காட்டிற்கு அணிணனான இராமனைப் பின்தொடர்ந்து சென்று தம்பியின் கடமையைக் காட்டினான். பரதனும் இராமன் சொற்படி நடந்து காட்டினான். அரசில் தனக்குப் பற்றில்லை என்பதையும் காட்டினான். சத்துருக்கனன் அண்ணன்மார் மூவரையும் மதித்துப் போற்றி வாழ்ந்து காட்டினான். சீதை கணவனிடம் மனைவி நடந்து கொள்ள வேண்டிய முறையையும், எவ்வகையிலும்-எந் நிலையிலும் கற்பினைக் காத்துப் போற்ற வேண்டும் என்பதையும் காட்டினாள். இவற்றை யெல்லாம் இராமயணக் கதை முழுவதையும் ஊன்றிப் படிப்பதால் உணரலாம். வால்மீகி இராமயணத்தை முதல் நூலாகக் கொண்டு தமிழில் கம்பரும், இந்தி மொழியில் துளசிதாசரும் இராமன் கதையை எழுதினார்கள். இதனால் பாரததேசம் முழுவதும் இராமன் புகழும், இராமன் வாழ்ந்த வாழ்வு முறையும் பரவின. இந்தியப் பண்பாட்டினையும் எடுத்துக்காட்டின. இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், கிட்கிந்தா காண்டம். சுந்தரகாண்டம், யுத்தகாண்டம், உத்தரகாண்டம் என்ற ஏழு பிரிவுகளைக்கொண்டது.
υρδιτυ (τσσ5ώ பாரதம் என்பத ஐந்தாவது வேதம் என்று போற்றப்படுவது. உபநிடதங்களின் சாரமான பகவத்கீதையைத் தன்னுள் கொண்டது. நளன், அரிச்சந்திரன் போன்ற உத்தமர்களின்
தை - மாசி - பங்குனி 2002

Page 20
வரலாறுகளை உடையது. உடலுக்கு நலம் தரக் குழந்தைகளுக்குச் சர்க்கரையில் பொதிந்து மருந்துகளைக் கொடுப்பதுபோல உள்ளத்துக்கு நலம் தரக் கதைகளுக்குள்ளே உயர்ந்த நீதியொழுக்கங்களைப் பொதிந்து கொடுத்து மாக்களை மக்களாக்குவது பாரதம். இந்தச் சிறப்பினை மதித்தே இது மகாபாரதம் எனப்படுகிறது.
மகாபாரதத்தை எழுதியவர் வேதவியாச முனிவர். தருமமே வெல்லும் என்பதும் அதருமம் அழியும் என்பதும் பாரதத்தில் எடுத்துக்காட்டப்படுகின்றன. தருமத்தின் உருவமாக விளங்குபவன் தருமபுத்திரன்.
அதருமத்தின் வடிவமாகயிருப்பவன், துரி யோதனன். பரதவம்சத்தைச் சேர்ந்த இந்த இருவர்களைப் பற்றிய வரலாறே பாரதக் கதை. இந்த இருவருக்கும் இடையே கண்ணன் இருந்து தருமம் வெற்றியடையத் துணைபுரிகிறான்
பாரத நாட்டில் தந்தை, தாய், அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை, மகன், மகள், தாத்தா, பாட்டி , சிற்றப்பன், பெரியப்பன் முதலிய உறவு முறைகளைக் கூறிக்கொண்டு குடும்பங்கள் ஒன்று பட்டிருப்பதைக் கண்டு பிற நாட்டினர் வியக்கின்றனர். இந்தக் குடும்ப உறவு ஏற்படுத்தும் குடும்ப ஒருமைப்பாடு உல கத்திலேயே உயர்வாக மதிக்கப்படுகிறது. உறவு ஒருமைப்பாடு சிதைந்தால் குடும்பமே அழிந்துவிடும். சிதையாமல் காக்கப்பட்டால் குடும்பத்தினர் எல்லோருமே உயர்வடைவர். இந்தத் தத்துவம் நம் நாட்டில் எத்தனையோ கதைகளால் வற்புறுத்தப்படுகின்றது. அந்தக் கதைகளுள் பாரதக்கதை தலைசிறந்ததாம்.
தருமன் , பீமன், அரச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் சகோதரர்கள்.
கலசம் 37

துரியோதனன் முதலிய நூற்றுவர் தருமனின் பெரியப்பன் புதல்வர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமை, பகை காரணமாக மூண்ட போரில் பெரும்பாலோர் அழிந்தொழிந்தனர். இதுவே பாரதக் கதையின் சுருக்கமாம்.
உடன் பிறந்தோர் ஒன்று பட்டு வாழ்தல், மூத்தவனை மதித்து அவனுக்கு இளையவர் அடங்கி நடத்தல், பிறர் அறியாமையாற் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், குடும்பத்தில் வயது முதிர்ந்த பெரியோர்களை மதித்து அவர் கூறும் அறிவுரைப்படி நடத்தல் போன்றவை பாரதக் கதையால் வற்பு றுத்தப்படுகின்றன. மேலே சொன்ன நெறிக ளிலிருந்து விலகுவதால் விளையும் துன் பங்களும் எடுத்துக்காட்டப்படுகின்றன.
மகாபாரதம் பதினெட்டுப் பருங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன ஆதிபருவம், சபாபருவம், வனபருவம், விராடபருவம், உத்தியோக பருவம், பீவர்மபருவம், துரோணபருவம், கர்ணபருவம், சல்லியபருவம், செளப்திக பருவம், ஸ்திர்பருவம். சாந்திபருவம், அநுசாசன பருவம், அசுவமேதிக பருவம், ஆசிரமவாசிகபருவம், மெளசலபருவம், மகாபிரஸ்தானபருவம் சுவர்க்காரோகணபரு வம்
என்பன.
பாகவதம்
பகவான் என்றும் கூறப்படும் இறைவனின் வரலாற்றினைக் கூறும் நூலாதலின் பாகவதம் எனப் பெயர்பெற்றது. இது புராண வகையைச் சார்ந்ததாகும். புராணங்கள் பதினெட்டு என்று கூறப்படினும் அவற்றுள் இந்தப் பாகவத புராணத்திற்குத் தனிப்பெருமை உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களும் வேறு பல வரலாறுகளும் இதிற் பேசப்படுகின்றன. ஒரு
தொடர்ச்சி 27" பக்கம்
18
தை - மாசி - பங்குனி 2002

Page 21
.
^ y s\2- >

Page 22
indicated to her that by chanting these, Kunthi could summon any celestial God and beget a son from him. Just to test the veracity of this, the young Kunthi invited Surya, the Sun God and acquired a son from him. But being a virgin, she feared social outcry against her and placed the baby, which had been born with a pair of brilliant ear ornaments in a wooden box and gently pushed it into the river. Floating on the river, the box reached the hands of a childless charioteer. He handed the baby to his wife Radha. The couple named the boy as Karna because of his ear-ornaments and brought him up with love and affection.
According to a royal custom, Pandu took another Wife Madri.
But because of a curse, he could not father any child. Because of his curse, Pandu had given up his kingdom and was living in the forest. He did not live for long. He died when the Pandavas were still youngsters. Entreating Kunthi to be a mother to all the five sons of Pandu, Madri burnt herself on the funeral pyre of her husband. On hearing about the death of Pandu and Madri, Bhishma and Vidura hastened to the forest and brought
 
 
 

Kunthi and the Pandavas to Hastinapur. Dhritarashtra had one hundred sons by the name of Kauravas. His wife
was Gandhari. The eldest of the Kauravas was Duryodhana who, from a very young age, had nursed a deep hatred for the Pandavas, that is why he could not tolerate the Pandavas in Hastinapur. Pretending to be. friendly with them, he plotted devious means of getting rid of them from the kingdom.
We seek the dignity of man, which necessarily implies the creation of social conditions which would allow him freedom to evolve along the lines of his own temperament and capacities; we seek the harmony of individual efforts and social relations, not in any makeshift way, but creative art of life, by the alchemy of which hiuman limitations re progressively transmitted, so that man may because the instrument of God, and is able to see Him in all and all in Him

Page 23
)சென்றவாரத் தொடர்ச்சி( تقد رع
சங்கரருடைய காலைக் கவ்விப்பிடித்த
லுயூ முதலையை சென்றவாரம் பார்த்தோம். 囊 இம்முதலை பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர் வன்தான் என்று சொல்லப்படுகின்றது. அவன் தன் ZWA பழைய உருவைப் பெற்று சங்கரரை வாழத் திவிட்டுத் தன் இருப்பிடம் சென்றான். ஆனால் சங்கரர் வீடு திரும்பவில்லை. அன்னையின் கடைசி காலத்தில் தாம் வந்து சேர்வதாகவும் அவளுடைய இறுதிக் கடன் களைத் தாம் செய்வதாகவும் வாக்களித்தார்.
சன்னியாசிகளுக்குரிய காவி உடையில் حیجے ミ இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிச்
சென்றார்.
பன்னிரண்டு மாத காலம் அலைந்து
திரிந்தபிறகு சங்கரர் நர்மதைநதிக்
 
 
 
 

கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப் பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். சங்கரர் அவரை வணங்கி தம்மை சிஸ்யனாக ஏற்றுக் கொள்ளும் படி வேண் டினார் . கோவிந்தபாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டதோடு அவருக்குச் சன்யாச ஆசிரமும் வழங்கினார். சங்கரர் தம் குருவோடு சில வருடங்கள் தங்கி அவரிடமிருந்து அத்துவைத தத்துவத்தை நன்கு கற்றுணர்ந்தார். குருவிடமிருந் து கற் றுக் கொள்ளக் கூடிய எல்லாவற்றையும் கற்றானதும் அவர் தம்மை விட்டுச் செல்லலாம் என்று அனுமதித்தார் முதலில் காசிக்குச் சென்று அங்கு அத்துவைததத்துவத்தைப் பிரசாரம் செய்யுமாறு குருசொன்னார்.

Page 24
குருவின் ஆணைப்படி சங்கரர் காசி வந்து கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். இந்த இளம் துறவியின் ஆன்மிக ஒளி எல்லாரையும் வர் பக்கம் இழுத்தது. வேதங்களையும் உபநிடதங் களையும் கற்க எத்தனையோ சீடர்கள் வரை வந்தடைந்தனர். வர் அங்கு பல வருடங்கள் தங்கி தினமும் கங்கையில் ஸ்நானம் செய்வதும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று -9|6)I65) Մ வணங்குவதும் சீடர்களுக்கு வேதபாடம்
 
 
 
 
 
 
 

சனந்தனன் என்பவர். அவர் சிறந்த அறிவாளி. ஒரு நாள் இவர் கங்கையின் எதிர்க் கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கிவிட்டது. ஆனால் அப்பொழுது திடீர் என்று கங்கையில் வெள்ளம்1. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமா என்று அவர் கவலைப் பட்டார். கங்கையைத் தாண்டிவரும்படி அவருக்குச் சங்கரர் சமிக்ஞை செய்தார்.
சனந்தனன் குருவின் கட்டளைப்படி
கங்கையைக் கடக்க ஆரம்பித்தார்.
அவருக்கு இருந்த குருபக்தியைப் பார்த்துவிட்டு கங்காதேவி அவர்
(இன்னும் வரும்)

Page 25
,来
Sa
_国、
* *" .
இதிைற்
இப்பகுதியை முழுக்க முழுக்க சிந்தனை
கருத்திற் கொண்டு உருவாக்கியுள்ளேன். இப்
வினாக்களைத் தொடுத்து தெளிவுகளைப் ெ
Kalasam(OH என்ற கணணி விலாசத்து
நீங்கள் வெறும் வாசகர்களாக இல்லா
EGGS
● LIVING OR LIFELESS2 紫 Attract more consumers; commercially sold eggs are being labeled as "lifeless'
or 'vegetarian'. In actual fact, eggs are 崇 neither lifeless nor vegetarian. Pramukh Swami Maharaj has very logically argued against this point by
ying: "Many call eggs vegetarian. But
do they grow on trees?? They come from hens." Let's understand this
rther from a scientific perspective.
fu 翠 Commercially produced eggs,
destined to be sold, do not require male chickens, the eggs are not meant
b for reproduction but for eating. These
at
unfertilized eggs are called 'vegetarian eggs' to lure the innocent masses. However, fertilized or unfertilized - no egg can be called vegetarian. The ovum (the female egg) is still there
its center. If that ovum were to
嵩 encounter male sperm - it becomes a
a
S2
fertilized egg. After proper incubation,
baby chick is born from that me egg
 
 

క్స్ల
க்கு மதிப்புக் கொடுக்கும் இளைஞர்களை
பகுதியில் தங்கள் ஐயப்பாடுகள் சம்பந்தமான பற்றுக் கொள்ளலாம். உங்கள் வினாக்களை
lotmail.com க்கும் அனுப்பிவைக்கலாம். மல் ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த
For mass produced eggs, only hens are reared. Male chickens are kept well away. Thus, the eggs laid remain unfertilized. But that does not make them vegetarian. Each egg still contains the ovum — a living animal cell with all the processes of metabolism such as respiration, digestion, etc. The 15,000 pores on the eggshell are used to inhale oxygen and exhale carbon dioxide and
water vapour.
Adding to this, scientist Philip J. Scam bell writes in his book 'Poultry Feeds 光 and Nutrition' (1971): "...all these metabolic activities are found in unfertilized commercially produced eggs as well. Breathing is a sign of life.
When breathing stops, the egg begins
to decay." Despite being so clearly stated - in this, the "Bible' of the egg
industry - egg producers continue their groundless cries calling eggs lifeless and vegetarian. Not only that, scientists have found even unfertilized

Page 26
eggs displaying electrical activity OI) polygraphs -proving they are very much alive.
Eggs are eaten for their egg yolk and egg white. But in reality, these are produced for the protection of a potential unborn chick.
Once a girl reaches puberty, her ovaries release an ovum (egg) every 28-30 days. In the same way, a hen's ovaries release an ovum every 22-24 hours after the bird reaches puberty (at age approximately six months). In humans, the fetus develops and grows in the mother's womb. To cater for a potential pregnancy, the lining of the womb prepares itself every month to accommodate a fertilized egg. If the egg is fertilized with sperm, a pregnancy results and the womb is ready to accept and nourish the fetus. If the egg remains unfertilized, the lining of the womb is expelled from the body - the process known as menstruation. The whole sequence of events form the menstrual cycle, which repeats itself every 28 days. In the same way, the menstrual cycle for hens is 22-24 hours; the only difference being that whereas a human child develops in its mother's womb, a hen's young develops in an eggshell outside her womb. Thus eggs laid by hens may be fertilized or unfertilized. In this way, human menstruation and hen menstruation can be likened. Both have eggs (ova), a developing womb and the necessary elements to provide nutrition for the unborn child or chick.
 
 
 
 

ም፻፳ዮ`
Would you consider these
unfertilized eggs as vegetarian? Would you label the secretion of menstruation as food? Isn't eating eggs just as repulsive and disgusting as eating menstrual secretion?
CAN EGGSBE COMPARED
NTH MILK2
Many compare eggs with milk. But eggs are a product of the reproductive system whereas milk is a Secretion produced for nourishment. Naturally, eggs are made for procreation and milk for nourishment. Milk is a natural food in its own right. Milk is the perfect food for a new-born baby. The egg is where it came from - most certainly not for it to eat! Eggs contain a living cell, whereas milk has no living elements whatsoever. Moreover, milk does not breathe or digest - unlike eggs. Quoting from renowned Gujarati writer Ishwar Petlikar's opinion cited in the Sandesh newspaper on 21st December 1978: "Eggs symbolize the creative strength of creation; milk, the nurturing strength of creation, They differ in their very roots. Birds do not feed their siblings eggs. If you were to ask a hen, "Do you produce chicks as food for others?", she'd most probably reply, "What sort of question is that? Does any mother bear children for others to eat?"

Page 27
BALAKI, THE WAIN
It is the principle of intelligence that is the source of all things. This fact has been emphasized in this short story
A young man called Balaki belonging to the family of Garga was full of vanity. He thought he knew everything. He was desirous of getting some money. So he went to Prince Ajatsathuru. The prince was quite courteous to him. Balaki offered to teach the prince the knowledge of Brahman. For this offer the prince gave him a thousand cows and said, "This is but a poor gift. I am not rich enough to give you as generously as Janaka does." Balaki was still more puffed up when he was in sight of such a rich gift. He said, "I shall tell you about Brahman, the highest reality." But when he opened his lips Ajatsathuru could see how shallow he was. Balaki began to tell him that the person in the sun was Brahman or the highest reality. Ajatsathru refused to accept this statement saying, "He is at the most the king of all beings but certainly not the highest reality." Balaki felt browbeaten but again said, "The person in the moon is the Brahman." The prince again told him that that was not so. In this manner Balaki went om proposing that the person in the lightning, in the sky, in the wind, etc. was Brahman. Each
 
 
 

/
time the prince put Balaki right by correcting his statement. Thus he rendered Balaki speechless. Finally Balaki in desperation said, "The person that is in ourselves is the Brahman. One should worship him as such." The prince rejected this teaching also and said, "One who looks upon the person in himself as Brahman becomes self-regarding and nothing more. Therefore that is not Brahman at all." At this Balaki collapsed and said in humility, "I know things only so far. Now please teach me yourself the right knowledge. I am anxious to know the truth from you." The prince was a sathiriya and Balakia Brahmin by birth. The prince therefore said, "It is rather unusual that a Brahmin should approach a sathiriya for spiritual knowledge. It is a reverse process. But that does not matter. I shall tell you what I know of it." He then took Balaki by the hand and led him to a man who was in deep sleep. He called upon the sleeping man by his name, "O Somaraja, get up please." But there was no response. Then he patted the sleeping Somaraja by the hand and he awoke. The prince then asked Balaki, "Do you know where this sleeping man had gone during sleep? Who was it that had slept and who was active?" Balaki was innocent of all this knowledge. He had no reply to give.
The prince then told him,

Page 28
[/ \)
D. フ &l 苯Y、 Sa
"It was the principle of intelligence in Somaraja that was sleeping or absent for the time being. His body was living and active and the vital powers were acting all the while. The intelligence in him had withdrawn all his powers of consciousness from the various parts of the body and was taking rest in the empty space or vacuum
in the heart. At such a time all the powers are, as it were, withdrawn from active service and stand suspended. When that intelligence roams about in the dreamland, all these powers of hearing, seeing, etc. are with that intelligence. During dreams the intelligence assumes different roles-it may be of a king, or a Brahmin or a hunter. But all these powers follow him just as the servants of a king follow him when he is out on tour.
"When the man is in deep sleep his intelligence is not cognizant of any outside thing nor of any dream. It withdraws at that time all its powers from the seventy-two thousand nerve centres in the body and takes Test in a vacuum in the heart. He sleeps then like a great king or a noted Brahmin or like a young boy free of all care and worry. He is then full of pure joy. When the man awakes, his intelligence returns and begins its activities as before.
"This principle of intelligence is really the Brahman. Verily like the gossamer web which spins out of a spider's body or like the sparks that spring and fly from fire, the innumerable things in the world, the vital powers, worlds,
 

2 コ كطالإد 兰一苯
Ε. . .
gods, all beings come out of this first principle of Intelligence which is Brahman or Atman."
Humbled Balaki listened with wrapt attention to this discourse on Brahman by Ajatsathuru and shed all
his vanity and conceit. (Thanks for Bharathiya Vidya Bavan to publish this article from Upanishads in Story & Dialogue)
Our political freedom is not an end in itself. It is a means, among other things, to our cultural liberation. If we have to check the tendency towards national non-being which has been at work for some decades, we can do so only if we discover our traditional pattern of life as it is found in the ancient classics like the Upanishads and apply it as far as possible to our individual and social development. The Upanishads contain the essential ideas, the governing principles of our cultural life. They do not speak to us of limited dogmas or of ethical and theological rigidities. They deal with the man's search for the eternal which is the source of truth and joy.
-S Rathakrishnan

Page 29
பாதி நூல் திருமாலினி ஒன்பது அவதாரங்களையும் வேறு பல அம்சாவதா ரங்களையும், கபிலர், துருவன், ஜடபரதர், அஜாமிளன், கஜேந்திரன் போன்றவர்களின் வரலாறுகளையும் பேசுகிறது. மறுபாதி முழுவதும் கண்ணன் வரலாற்றையே பேசுகிறது. பல அறிஞர்கள் இன்றும் பிரசங்க முறையில் பலவிடங்களில் பல மாதங்களாகப் பல தடவைகள் இந்தப் புராணத்தை எடுத்துரைக்கிறார்கள். எத்தனை முறை சொல்லப்பட்டாலும் பல்லா யிரக்கணக்கான மக்கள் பக்தி சிரத்தையோடு கேட்கிறார்கள், ஆதியில் இந்தப் பாகவதத்தை வியாசர் தம் புதல்வரான சுகருக்குச் சொன்னார். சுக முனிவர் பாண்டவரின் பேரனான பரிட்சித்து மன்னனுக்குச் சொன்னார். சுகர் கூறிய முறையில் சூதமுனிவர் என்பவர் நைமிசம் என்ற வனத்தில் சௌனகர் முதலிய முனிவர்களின் வேண்டு கோளின்படி மீண்டும் உரைத்தார். பாகவதம் முதற்கந்தம் எனத் தொடங்கிப் பன்னிரண்டாம் கந்தம் என முடிவ பெறுகிறது. இராமாயணம், பாரதம், பாகவதம் ஆகிய மூன்றும் இந்துமதமாகிய ஆலமரத்தினைத் தாங்கும் பெரிய விழுதுகளாகும். இவற்றைப் படித்து ஓரளவேனும் தெரிந்து கொள்ளாதவர்கள் இந்து மதத்தினர் என்று சொல்லிக் கொள்ளத் தகுதி யற்றவர்கள் எனலாம்.
குர் ஆன் படியாத முகம்மதியரையும், பைபிள் படியாத கிறிஸ்துவரையும் காண்பதரிது. அது போல் இவற்றையறியாத இந்துவும் இருத்தலாகாது.
ஒரு வேண்டுகோள் எழுதத் தெரிந்த சிந்தனைமிக்க இளைய எழுத்தாளர்களே கலசத்துக்கு எழுதுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு களம்தரக் கலசம் காத்திருக்கிறது. ஆசிரியர்
கலசம் 37 27

திரு ஏகம்ப விருத்தம்
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னம் எத்தனை எத்தனை செண்மமோ மூட னாய்அடி யேனும் அறிந்திலேன் இன்னம் எத்தனை எத்தனை செண்மமோ
எண்செய் வேண்கச்சி ஏகம்ப நாதனே
TIRU EKAMBA VIRUTTHAM
How many, o how many are the mothers? How many, o! how many are the fathers? How many, o! how many are the wives? How many, o! how many are the children? How many, o how many are the births in the past?
I, the simpleton, know it not. How many, o! how many are the births to be?
What will Ido ho Kacchi
Ekampanatha?
சற்றாகினுந் தன்னைத் தானறி யாய்தனை யாய்ந்தவரை யுற்றா கிலுமுரைக் கப்பொருந் தாயுனக் கானநிலை பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற்சென்றென் பெற்றாய் மடநெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தனுமே
You know notaught about your self; Neither will you seek them that know of Self - To get enlightened; you pursue not The course befitting you; you adore not the Guru. What did you gain by your association with harlots?
There is none to equal you in madness.
தை - மாசி - பங்குனி 2002

Page 30
திரு ஏகம்பவிருத்தம் தொடர்ச்சி. உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையு மூத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகி லேனுயர் பொன்னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே
I do not now adore the sculpted stone, The vivid and expressive picture and the idol Of copper burnished bright and freed of verdigris As true worship is the enshrinement of the two Great and golden feet of the Lord in one's bosom, I have installed them in the other of my consciousness. Nothing further do I seek.
தகனக் கிரியைப் பதிகம்
ஐயிரண டு திங்க ளா யங் கமெலா நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச்செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை யெப்பிறப்பிற் காண்பே வினி? முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து யந்தியக லாச்சிவனை யாதரித்துத் -தொந்த சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டுவேன்? வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலும்
56) is 37

தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்தனக்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
1. She housed me in her uterus for months five times two, And delivered me, every limb of hers aching; Coming to know that her babe is a boy She gently lifted me with her lovely hands And suckled me with her golden breasts. When, oh when, will lever behold her hence?
2. She underwent austerities, bore me in her womb For three hundred days, praying, night and day,
For my safe birth and welfare And delivered me from herpendent abdomen. It is to the pyre of her who is my mother That I should set fire?
3jä56)Ifp -The pendentabdomen-as when the foetus descends mear the time of delivery-Winslow's A Comprehensive Tamil And English Dictionary). 3 With loving care she would put me to rest In the hammock and the cradle,
On her bosom and arms and also the cot; She would ever be close by, thus, even thus, She protected me and fondle me. Am I to lay her, my mother, On the pyre and light it?
தை - மாசி - பங்குனி 2002

Page 31
agubůurkaorð áunara5ả
-2த7 சனமுதுநதனர்
ஆன்மிக ஞான தத்துவத்துடன் வாழ்க்கைத் தத்துவத்தையும் தமிழர்க்கு மட்டுமன்றி உலகில் வாழி பல வேறு இனதீத வருகி கும் எடுத்துப்போதித்தவர் யோகர்.
ஒற்றுமை யிந்த ஊரிடை யோங்குக மற்றும் நற்குணம் முற்றும் ஆகுக கற்றும் கேட்டும் கழலடி போற்றுக நற்றவம் இந்த நாட்டில் விளங்குக என்றார் யோகர். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே, - என்ற முறையில் எம் தவ முதல்வரான யோக சுவாமிகள் இலங்கை வளநகரைப் பற்றி ஏத்திப் பாடியுள்ளார். இலங்கு வளநகரைப் பற்றியும அங்கு இலங்குமீசன் பற்றியும் அழகாக வர்ணித்துள்ளார்.
பச்சை மாமயிலோடு பூங்குயில் பாட்டற மொச்சு பூம்பொழில் முளரிசேர் பொய்கை மோதியாறுகள் பாய்ந்திட வைச்சமாநிதி யிருமருங்கும் வயங்கிலங்கு வளநகர் அச்சனேயுனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே. இலங்கு வளநகர் இலங்கையாயுமிருக்கலாம் கற்பனை வளநகராயுமிருக்கலாம். இயற்கை அழகை ஏத்தி ஈசனையும் நடுவுள் இருத்தி எம்மை ஆட்கொள்ள ஈசனருள் வேண்டும் என்பதையே யோகசுவாமிகள் கூறியருளினார். அவர் யாழ்ப்பாணத்தவரேயாயினும் உலகம னைத்திற்குமே உரியவர் எனலாம்.
சிவனருள் முற்றாய்ப் பெற்றவர். ஞானம்
கலசம் 37
 

போதிக்கும் தகுதியுடையவர் என்பது பலரது கருத்தாகும். அவரைப்பற்றி ஆக்கப்பட்ட நூல்களோ அநேகம் உண்மையில் யோகசுவாமிகளைப் பற்றி அறியவேண்டின் அவர் ஆக்கிய நறி சிந்தனை நூலை நன்கு கற்றுணரவேண்டும். நற்சிந்தனை மூலமாக அவர் உணர்த்தும் கருத்து நாம் அனைவரும் ஆணி பெண் என்ற வேறுபாடின் றிச் சிவதொண்டு செய்ய வேண்டுமென்பதாகும்.
சிவதொண்டு செய்வார் திருநெறிச்செல்வர் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார் சிவதொண்டு செய்வார் பிறன் பொருள் வெஃகார் சிவதொண்டு செய்வார் சிவமேயாவார்
சிவதொண்டு என்னும் பொழுது இவை யிவைதான் சிவதொண்டு என யோகசவாமிகள் பட்டியல்போடவில்லை. ஞானவானான அவர் சுருக்கமாக ஒழுக்கமுடைய வாழ்வினை மேற்கொண்டால் நாம் செய்வதெல்லாம் சிவதொண்டு, அதன் பயன் சிவஞானம், சிவஞானம்பெற்றால் சிவமேயாகலாம் என்றார். அந்த நோக்கிலேயே பல இடங்களில் சிவதொண்டன் நிலையங்கள் அமையவேண்டும், அந்த நிலையங்கள் மக்களை நன்நெறிக்கு இட்டுச் செல்லவேண்டுமென விளம்பினார். சிவதொண்டன் என்னும் மாத இதழ் பவவருடம் 1935 மார்கழித் திங்களில் மலரத்தொடங்கி இதழ் இதழாக விரிந்து உலகெங்கும் மணம் பரப்புகின்றது. எந்த இன்னல் வந்தபோதும் அறுபத்தைந்து ஆண்டுகளாக நீடுழிவாழ்கின்ற தென்றால் அதுவும் யோக சுவாமியின் ஆசீர் வாதமே. இம் மலர் முதலிலி வெளியீடாகியபோது
பாவலர் நாவலர் உள்ளங்களிக்கப் பவவரும் தேவரு மெச்சச் சிவனருள் மார்கழி
தை - மாசி - பங்குனி 2002

Page 32
சர்ந்துதித்தான் சீவன் சிவனென் றறிந்து தொண்டாற்றச் சிவதொண்டனும் காவல் நமக் கிவனி கட்டுரை யல்லாற் கதியிலையே.
(நற்சிந்தனை)
என்றபடி இன்றும் என்றும் சிவதொண்டன் வெளியீடு நிலைத்திருக்க நாம் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். நற்சிந்தனைப் பாடல்கள் ஏறத்தாள இரண்டாயிரம் எனலாம். நற்சிந்தனைப் பாடல்களைப் படிப்பதன் மூலம் வேதாந்த சித்தாந்த உண்மை நிலைப்பாட்டினையும், எவ்வாறு நாமெல்லாம் சிவதொண்டர்களாகலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
சிவம் சிவம் சிவம்
(தொடரும்)
SHDDING - AIR TI UNACCOMPANIED BAGGAGE - PE GOODS, VEHICLES TO COLOMBO AND OTHERV
MAN AGENT FORS
PASSENGER TICKETS ANDU ALL YOUR GOODS GO TO OUR BO WE WILL ALSO FLY YOU ANYWHERE AT LOW 14 Allied Way, Off Warple W
| GLIN CADD
TEL: O208740 83 FAX: 020: BONDED W. SEVA, 66 NEW M
கலசம் 37
 
 
 
 
 
 
 

ஞானி
ஐம்புலன்களில் அடக்கம் ஏற்பட சாதகம் செய்யும்போதே, ஞானத்திற்கு முதற்படியாக அமைகிறது. நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையானது தனக்கு ஆபத்து ஏற்படும்போது தன் அவயங்கள் எல்லாவற்றையும் தன்னுள் இழுத்துக்கொண்டு வெறும் மேல் ஓடாக காட்சி அளிக்கிறது. ஆதேபோன்று நாம் கொள்ளும் பல பற்றுக்களை நீக்கி ஆணிடவனை நினைத்து மனத்தினை ஒரு நிலைப்படுத்தி முற்படும்போது ஞானம் வரப்பெறுகிறோம். அடங்கா ஆசைகளை அடக்கி ஆண்டவனான பரம்பொருள் பரமனை நோக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி சாதகம் செய்யும்போது அடங்கா ஆசைகள் அகன்றுவிடுகின்றது. மனோவலிமைபெற்று பரம்பொருளின்மீது மனம்லயித்து வியாபிக்கும்போது பரம்பொருளின் செயலால் நாம் ஞானியாகின்றோம்.
QCH - TQANY FL
ERSONAL EFFECTS, HOUSEHOLD , MACHINERYETC WORLD WIDE DESTINATIONS
RILANKAN AIRLINES
NACCOMPANIED BAGGAGE NDED WAREHOUSE IN COLOMBO
ANYTIME ON SCHEDULED FLIGHTS PRICES 8ဝှိုင္ငံမ္ဘိဒ္ဓိ say, Acton, London W3 ORQ
79/0208 749 0595 N > 3740 4229 ノ -
AREHOUSE سمتی" NUGERD GoD
:0 தை - மாசி - பங்குனி 2002

Page 33
PATHIS OF THE NAYANMAR
In this inspired talk, given at the Annamalai University in Chidambaram, South India, on January 28, 1983, Gurudeva brings Saivism into practical perspective, sharing his own experience on this path to Siva's Feet and beckoning us all to find and follow the noblepath delineated by the Nayamars, Saivite saints of yore. Vanakkam! Being here at Annamalai University is like the completion of a cycle. The great founder of this institution had a relative in Sri Lanka who took me to see my guru, Siva Yogaswami, for the first time. His name was Kandiah Chettiar. So the name of this University has always been in my mind since twenty-two years of age, from that early time. I have always looked forward to being here one day. But I never expected to have the honor and privilege of opening and blessing this philosophy association. All of you young people have a rare opportunity. Do you know what kind of a rare opportunity you have? The opportunity to be the leaders of tomorrow. You are the most important people on the earth today, because everything on the earth will be yours one day. You will be in charge, and you are preparing yourselves with one of the greatest forms of knowledge: philosophy. Our great religion, the Saivite Hindu religion, has never been created. If it was created by anyone, it was created by God Siva Himself, through God Siva's relationship with his devotees. Since it was never created, it can never be destroyed. The Saiva Samayam is the natural religion of the Tamil people. This religion of ours is divided into three sections, and this is how it survives. One section is the temple and the Worship of God within the temple. The other section of the religion is the philosophy, not only the philosophy of our religion, but all philosophies related to our philosophy, which help to clarify that philosophy for each and every
one of us. And the third section, what is that? That
is the guru, the guru who teaches you to internalize your worship, internalize your worship and realize light as Siva within yourself. Each and every one of you in this room today will have the opportunity
கலசம் 37

for self-inquiry if you face philosophy in that way, In my early years, I had the opportunity to study a little bit about each of the religions of the world. First, at ten years of age I was introduced to the Saiva Samayam, to Lord Siva Nataraja. A very dear friend of our family spent five years as the guest of the Maharaja of Mysore, studying the culture, the art, the dance, the music, the philosophy, and gaining knowledge about Siva. At that early time in my life I learned that God Siva is the Creator, the Preserver, the Destroyer-Brahma, Vishnu and Rudra all in One, the three functions of our Great God Siva. Ten years of age. That started my quest for Self, for light within, and each of the religions approached me before I got to my guru. I studied Buddhism and found that Buddha and his teachings, what did it finally come to? It did not bring that light within. I studied Christianityaccording to its teachings and its promises, but what did it come to? It did not bring that light within. I studied Islam - according to its teachings and what it had come to. It did notbring that light within. It did not stimulate that fire within. Then I was taken to the temples, the Saivite temples, and felt the stir of my own inner being during the puja within the temple. I could see the God enter the sanctum sanctorum and bless the people, coming from the Sivaloka into the Devaloka, into this First World and blessing the people who came to the temple. Then I was taken to Siva Yogaswami, and saw the fire of Siva, and found that in the Saiva Samayam-your own Saiva Samayam, the religion that the Tamil people have been carrying forward for the last ten thousand years or more-there was the path to the light within. In the Saiva Samayam I found not only the awakening of but the control of the kundalini force, that gives brilliancy of mind and astute knowledge when needed from within. So, my Guru told me "This book here, Patanjali's Yoga Aphorisms, is the only book that I study. You take this book. You study it and go into yoga.” Then in the years that followed, great efforts were made to bring the Saiva Samayam, in its simplicity, not its complexity, but its simplicity, to the people in America, to the Eastern souls in Western bodies. I was told that Saiva Samayam is like ghee. The grass goes into the cow, the milk comes out of the cow. The cream is taken from the milk, and then finally we have ghee. And ghee will light a lamp. Our religion is so simple and so deep. Unless a
தை - மாசி - பங்குனி 2002

Page 34
religion lights up a light within you, what good is it in this age of technology? Unless your religion lights a lamp within you and gives you peace of mind while working in a factory, sitting at a computer, running some kind of an automobile or tractor or machinery, or discussing business, in this high-powered age, what good is it? Well, that is what people are asking-not only asking, but discovering that is it no good. And religions are falling by the wayside because they are not serving the need of the people at this time on this planet. Because the ghee is not there, the light is not there. The philosophy, the guru and the temple, all working in concert, one with another, is the fullness of our religion. You can enter a Siva temple with your mind absolutely confused and bewildered, place your problems at the Feet of Lord Siva and walk away from the temple in a peaceful state, even wondering what you were worried about. Such is the magic of the great psychiatrists, the Gods that inhabit these great temples. This is the essence of the Saiva Samayam that I was taken into and asked to teach as a sannyasin. As the years went by, we developed in the West a Catechism for the Saiva Samayam and a Creed for the Saiva Samayam. A religion is not considered a religion in our country, unless it has a catechism, a creed, a school for a ministry, and regular lectures and services for the people. Also, when a religion moves to a new country, it must be codified, it must be brought down to the very essence of itself in order for the people in the new country to understand it and compare it against the other religions already existing there. To find the ghee, to codify the religion in our Catechism and Creed, we looked at the Saiva Samayam as it was a thousand years ago, when all India worshipped Siva, when India was the most productive and richest, most powerful country in the world, and when people worked together, created together, lifted one another up, became wealthy together, built great temples together, had great systems of government and fulfilled their dharma together. This Catechism and Creed is based on the Tirumular Saiva Siddhanta; as Dr. Pillai, head of the Philosophy Department here, has said, the original Saiva Siddhanta. We've been asked to present these two books to be made a part of your philosophy department. We are very happy to present them. -
கலசம் 37

The Catechism and Creed are in questions and answers, which small children memorize. In the Catechism, we start with “Our Great God Siva.” It's about who is God Siva? Who is He? Where did He come from. Does He have form, or is He formless? And it explains that God Siva has form, can be seen by rishis, yogis and even individual devotees. And, yet, simultaneously, in samadhi, He is formless and also permeates all form. Then we go on into a section called “Our Immortal Soul" and the philosophy about the soul. There is a section on "The world we live in,' a section about dharma, and we explain that now, in the technological age we choose our own dharma. There is no caste system per se. We are casted by choice and by our skill in the technological age. All have equal chances and opportunities. There is a section on good conduct, all according to Saiva Dharma and Tamil culture-the yamas and niyamas. About the holy Siva temple, and why temples were builtnotas monuments, but as homes of the Gods. Some of you that are sensitive, psychic, that have a little of your third eye awakened, will be able to see the devas and the Gods within the temple during certain pujas. About worship, and our holy scriptures, saints and sages of our religion, marriage, children and family life, monastic life-for the few who choose that path. It is a difficult path. Our swamis do not take their holy orders of sannyas until they have been living in the monastery over ten years. And they are not allowed to teach until they have been living in the monastery over twelve years. There is a section about our religion in a contemporary world, in the world todayexplaining how we can use our religion in worshipping Lord Ganesha, Lord Siva, Lord Muruga, working in a computer business, or in an office, or as an executive of a large corporation, or abank president. Then, there are twenty-four sacred symbols of our religion. A section about Saiva Siddhanta Church, and what is a church? And why we call it a church and not a temple. The "Holy Days and Festivals," and more. And then, in brief, in this second booklet we developed a creed: twelve tenets of the Saivite Hindu Religion. 1 have been asked to present this Hindu Catechism to be made part of your philosophy department,
We are very happy to present them.
I have something that I would like to propose, We have nine Saiva swamis. The monks that you see in yellow are called Saivayogis. They are preparing
தை - மாசி - பங்குனி 2002

Page 35
for holy orders of sannyas. They are on their way, At Kauai Aadheenam, we have established an aadheenam in Hawaii, and we assist the Indian community in America and other Hindus there in building their temples, and in philosophy. We have just made Ganapati Stapathi, the architect of the Tamil Nadu College of Architecture here, our aadheenam architect, and he is designing five temples in the United States. We have a plan to build a thousand temples in the United States of America. But our aadheenam has very interesting philosophical problems that come up from time to time, and we are constantly doing research into other religions, and we would like to keep a channel of communication open with this philosophy department so that we can share knowledge with you, and also propose class projects so that your young scholars can help us solve philosophical problems. For instance, we have been working on a similar line as you have been studying, to try to find out the philosophy that each of the modern gurus and saints, such as Satya Sai Baba, is promoting, by reading all of his literature and trying to understand, shall we say, the philosophical roots that the teachings of these great people, these great saints, come from, so that it can be codified and presented to inquiring philosophical students throughout the world who wish to know these things. Now is the time when we need factual knowledge, not knowledge that keeps changing from day to day, but factual knowledge as to how religion can help us to live our day-to-day life. We have found that all religions are not one and the same, and they do not lead us to the same goal, nor do they even make the same promises that they will. Our Aadheenam did four years of research. Not only talking to religious leaders informed us of this fact, but reading their books, studying pamphlets, and so forth. The Jewish religion, for instance, does not even pretend to lead a person within himself. Their God is a wrathful God. They do not accept Hinduism at all. They do not even acknowledge the existence of Christianity. The Christian religion does not believe in reincarnation; it does not believe in karma. And holding the belief that God is everywhere and in all things could cause you to be thrown out of the Christian church as an enemy to the church. We were amazed to find out all of these things. We are doing research into samskaras, into the
கலசம் 37

sacraments of the Saiva Samayam. An ancient part of the religion is the sacraments, and the knowledge that came within the priesthood. A very important part of life, very necessary for our journey from birth to death, into the hereafter and into the next life. These great sacraments are not to be discarded, but to be perpetuated in our lives, in whatever country in the world Saivites live, and Tamils gather, practiced in a knowledgeable way. But we find that the sacraments of our religion, all of that great knowledge, has been lost in many countries of the World. In Trinidad, South Africa, even Saivite Hindus living in the United States have been raised in Western ways of thinking and have neglected to carry that knowledge of the samskaras over to our country with them for the sake of their children. This is some of the kinds of research that Kauai Aadheenam has been doing, to bring to the knowledge of the general Saivite public the importance of the fullness of our religion. Of course, I know that you will be studying all of the philosophies of Hinduism, of which there are many, but it's important to remember that only one will benefit you. Only one is for you. It is for you to make your personal choice and settle on one theology that will carry you to your inner goal and lead you to the feet of some guru, lead you to the feet of some God, to fulfill, completely fulfill, your life, living on this planet in this technological age. For us, we follow the path of the Nayanars, 63 saints who loved Siva, spoke of Siva and were burning with the fire of Siva, the same fire that digests your food. When that fire is lifted, bhakti warms the heart and gives us compassion. When that fire is lifted to the next chakra, it causes us to have inner knowledge of the inner workings, of this universe, of which we are all a part. And it is the duty of each of the philosophies and each of the religions of the world to lead us to one ultimate goal. But they do not all make the same promises; they do not all promise to lead us to the same ultimate goal. We have studied it very carefully, very, very carefully. We are satisfied in the Saiva Samayam, and we are making a concerted effort to keep the ghee from spoiling by putting water in it. When we put water in ghee, when we start to do that, it begins to spoil, and finally it is greasy water. I call this form of liberal Hinduism, this movement which is so prevalent in the world today, "greasy water.” It is
தை - மாசி - பங்குனி 2002

Page 36
only worth being thrown out to help make more grass for the cow to eat to make a fresh pot of ghee. What is liberal Hinduism? It is adding to the ghee the idea that Vishnu is separate God from Siva. It is saying, "Let all of us Saivites bring in the Vaishnavites and go along with their idea that Vishnu is a separate God from Siva. Is that our final conclusion of Saiva Siddhanta? God Siva is the Creator, the Preserver and the DestroyerBrahma, Vishnu and Rudra. How did it get
separated? Rather than converting the Vaishnava,
people into the Saiva Samayam like they used to do, now we want to dilute the Saiva Samayam and include the Vaishnava people without converting them. Meanwhile, the Vaishnava people are diluting their religion, including everybody, and we get some water in both pots of ghee. The next thing, we won't like Christian conversions, so we bring in Christianity and put Jesus on our altar, and Mohammed on our altar, and Buddha on our altar. More water in the ghee. One educated Saivite gentleman in Madurai said, "Yes, you are right, Gurudeva, we have become so liberal that now we are disinterested and we fail to pass this great religion on to our children." Why? Greasy water, fermented ghee that won't even light a lamp any more. It's not worth passing on to anybody. Is it? Just drop it, Wash your hands and go on with life.
We as Saiva Swamis are trying to firm up the
boundaries of the Saiva Samayam. In America, if a Christian is interested in the Saiva Samayam, we say “We are very pleased to hear of your interest in Saiva Samayam. But you have a good religion already." Hundreds of Christians have said, "Yes, we have a good religion, but it doesn't lead us within our self. We do not believe that our soul was born impure. We do not believe that. The ancients never taught that the soul is born impure. We don't believe that.” We say, "Fine, study your religion, study our religion, and make a complete severance.' And they do so by going to the archbishop, getting a letter from the archbishop stating that they are now leaving the Catholic Church and entering the Saivite Hindu religion, and are no longer a part of Catholicism. Clean-cut conversions from the boundaries of one religion
into the boundaries of their new religion give them.
strength of purpose and strength of character, rather than our broadening the boundaries of the Saiva
கலசம் 37
3

Samayam, until we have no more ghee, no more light, only confusion. All of this and more you philosophy students can study-all the things happening in the world today as far as philosophy goes, as far as religion goes. A university is a platform for open inquiry, open inquiry. And the best that can be taught to you at any university, in philosophy, in science, is to think for yourself. Think for yourself. Individually think for yourself. I once listened to a lecture given by a multi-millionaire in America, a great philanthropist; and this will interest all of you who want to get rich. Maybe you are all wealthy already and are satisfied. But if you want to get rich, either spiritually or materially, and want to get the best out of life, this millionaire said, this is the way to do it. Would you like to know what he said? He said, "Think. Think. Think. Think. Think. Think. Think. Think. Think. Think. Think.' And that was his lecture. For one hour he stood there and told a group of two thousand young people to think. Take in knowledge and develop it within yourself through thinking. We are sure that this great Annamalai University, which has begun this new department of philosophy, will stimulate you to think like you have never thought before, as you study the great philosophies of the dharma that keeps ever appearing on the earth, the Sanatana Dharma. It ever appears on the earth wherever man is, the religion that has no beginning and hence will have no end. AUM NAMASIVAYA AUM NAMASIVAYA AUM NAMASIVAYA AUM.
தை - மாசி - பங்குனி 2002

Page 37
4%aor/ízó,
இப்பகுதியை un 56îIFø7ñøý 7anuy சமூக வழ உருவாக்கியுள்ளோம். இதிலே பங்குபற்றி க
‹፵/ -ዕõÖ
-ஆ
ஈழத்து வரலாந்று மங்கையர்கள் -தமிழரசி
ஈழத்தமிழராகிய நாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் தமிழ் மூதுரைக்கு இணங்க உலகெலாம் தழுவி வாழுகிறோம். ஈழத்து மண்ணை மனத்திரையில் மீட்டிப்பார்ப்பதுடன் எங்கள் காலம் மெல்ல நகர்கிறது. ஈழவரலாற்றின் சுவட்டில் இருந்து ஈழத்து மங்கையர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடியுமா? இதிகாசத்திலும், புராணங்களிலும், சங்கத்தமிழிலும் ஓரிரு இடங்களில் பெண்களைக் குறிப்பிட்டிருப்பினும் அதனை நாம் கண்டு கொள்வதில்லை. இத்தகைய எமது போக்கு வருங்காலச் சந்ததியினர் நம் இனத்தை அடையாளம் காணமுடியாத நிலைக்கு இட்டுச்செல்லும். போன நூற்றாண்டின் தொடக்கத்திற்கூட ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் பெண்கள் மரியாதைக் குறைவாக நடாத்தப்பட்டார்கள். இது வரலாறு கூறும் கசப்பான உண்மை. ஆனால் உலகமெலாம் ஆணாதிக்கம் தலைவிரித்தாடிய பதின்நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழத்து மாதர் கலாசாரத்தின் விழுதுகளாக விளங்கி இருக் கிறார்கள். அன்று தமிழச் சாதியை ஈழமங்கையர் என்னும் விழுதுகள் தாங்கி நிறுத்தியதால் இன்றும் எம் கலாசாரமாண்புகளை இழக்காமல் இருக்கிறோம். அந்த விழுதுகள் எமக்குத் தந்து சென்ற கலாசார வரலாறு என்ன? ஈழத்தின் முத்தும், மணியும, வாசனைத் திரவியங்களும் உலக மக்களைக் கவர்ந்து இழுத்த காலமது. யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்டால் நல்லமுத்துக்களைப் பெறலாமென ஆசைகாட்டி எகிப்திய அரசனுக்கு புவனேகபாகு தூதும் அனுப்பினான். புவனேகபாகு இறந்ததால் யாழ்பாண அரசு அப்படையெடுப்பில் இருந்து தப்பியது. முத்துச் சலாபத்திற்காக சிங்கள, கலிங்க(கல்கத்தா),
கலசம் 37

øTå Høvæu
ழ்வுப் பங்களிப்பை தெரியப்படுத்துவதற்காகவே
ருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது உங்களின்
(04/7(35ld. சிரியர்
சாவக(ஜாவா), தமிழக அரசர்கள் யாழ்ப்பாண அரசின் மேல் போர் தொடுத்த வண்ணம் இருந்தனர். போர்களில் ஆண்கள் மடிந்ததால் பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டதாலோ அல்லது வழி வழி வந்த வழக்கத்தாலோ, அரசின் ஆதரவாலே பெண்கள் பல துறைகளிலும் வேலை செய்தனர். இதற்கு வராலாற்று ஆசிரியர்களே விளக்கம் அளிக்க வேண்டும். -
ஈழத்துக் கடற்கரையில் நூற்றுக்கணக்கான
நாவர்ய்களும், மரக்கலங்களும் வந்து பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக இருந்தன.
கடைகளில் ஈழத்துப் பெண்கள் பொருட்களை விலை கூவி விற்றார்கள் . அவர்கள்
காசுமட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான
பொருட்களையும் பண்டமாற்றாக வாங்கினர். இவற்றில் சில கடைகள் பனையோலையில் செய்த குடைநிழற் கீழ் இருந்தன. ஒரு கடையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பொருட்களை ஒருத்தி வைத்து விற்றாள். அக்கடைக்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு, உணவு உண்ணும் பிழாவை தலைக்கு அணியும் அணிகலன் எனக் கூறி விற்றாள். அவளது கடைகளில் பலவண்ணப் பாய்கள் இருந்தன. அப்பாய்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இன்னொரு பெண் முத்துக்களையும், மணிக ளையும், பவளங்களையும், சங்குமணிகளையும் கோத்து அழகிய நகைகள் செய்து கடையில் விற்றாள். அக்கடையில் இலைகளில் பல வண்ணங்கள் கொண்டு கீறிய பலவிதமான மாலைகள் , காப்புக்கள், தலையணி, காதணி, காலணி போன்றவற்றின் சித்திரங்கள் இருந்தன. அவற்றைப் போல் விரும்பிக் கேட்பவர்களுக்கு அவற்றைச் செய்து கொடுத்தாள். அவைகளைச் செய்ய அங்கே சில பெண்கள் வேலை செய்தனர். தந்தத்திலும், மரத்திலும் சிற்பங்கள் செய்யத் தேவையான ஒவியங்களைப் பெண்கள்
தை - மாசி - பங்குனி 2002

Page 38
கீறிக்கொடுத்தனர். சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம் எனக் கேட்ட நக்கீரர் மரபில் வந்த பெண் தன் இனத்தோருக்கு சங்கு வளையல் செய்ய பலவித ஒவம் (சித்திரம்) வரைந்து கொடுத்தாள். அவற்றில் ஓதிம வளையல்களுக்கு அதி மதிப்பு இருந்தது (ஓதிமம்-அன்னம்) பலவண்ணப் படங்குகளால் வேயப்பட்ட கூடாரக் கடைகள் விதமான விளக்குகளாலும் கொடிகளாலும், சிலைகளாலும், அலங்கரிக்கப்பட்டு வெளிநாட்டு வணிகரைக் கவர என்றே காட்சி தந்தன. பெரும திப்பான முத்துக்களும், இரத்தினங்களும் அரசனின் அல்லது அரச அதிகாரியின் நேரடிப்பார்வையில் விற்கப்பட்டன. அங்கே பல மொழிகள் தெரிந்த பெண்கள் தமக்குத் தெரிந்த மொழிகளைக் கிளி, சொல்லறி புள் (மைநா) போன்ற பறவைகளுக்குச் சொல்லிக்கொடுத்து அவ்வம் மொழி பேசுவோருக்கு அவற்றை விற்றார்கள். சிலர் மொழி பெயர்ப்பாளராயும், சிலர் ஒற்றர்களாயும் அரசுக்கு வேலை செய்தனர். ஒருத்தி காவலனுடன் சென்று வரி அறவிட்டாள். தாய்மார்கள்
பாலறா வாயர் பவளஇதழிடையே பாலூட்டி பல்கலையும் உடனூட்டி குதலை மொழி கேட்டுக் குறுநகை. புரிந்தார்கள். சரஸ்வதி மகாலயம் என்று ஒரு சர்வகலாசாலை இருந்தது (வித்தியாலயம் போல் மகாலயம்) இந்த சரஸ்வதி மகாலயத்தில் வான சாஸ்திரம், வர்ம சாஸ்திரம், வைத்தியசாஸ்திரம், கணித சாஸ்திரம், நயனசாஸ்திரம், பரதசாஸ்திரம் போன்ற சாஸ்திரத்தைப் பால ரோகம், வாதரோகம், பித்தரோகம், சுரரோகம், சன்னிரோகம், சலரோகம், வலிரோகம், மேகரோகம், குட்டரோகம், கர்ப்பரோகம் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துப் படிப்பித்தார்கள். வைத்திய சாஸ்திரத்தை திருவி என்னும் பெண் கற்பித்தாள். விருப்பபுடன் வைத்திய சாஸ்திரம் விளக்கும் திருவியெனும் தையல் துரவித் தெளிந்து பயண்மரம் உள்ளூர் பழுத்தது போல நயனுடைய வெல்லாம் நயந்தே சொல்லப் பயனடைந்தார் ஆங்கே பயின்றோர் தாமே சுற்றிவரப் பூந்தோட்டத்தால் அமைந்த பல்லவ விசிகை (விசிகை- வைத்தியசாலை) மருத்தவ ஆராய்ச்சி கடமாக விளங்கியதுடமருத்துவ
கலசம் 37

ஆராய்ச்சியைப் பன்னிருவர் கொண்ட குழு செய்தது. அதில் உசிதணி எண் பவனி பிரமாணிகனாக (ஆணைஇடுபவன்) இருக்க அவன் மனைவி கமலபாணி என்பவள் பொதுவியாக இருந்தாள். அதாவது ஆராய்ச்சியின் முடிவை யாருக்கும் சார்பற்ற முறையில் தீர்மானிப்பவளாகத் திகழ்ந்தாள். கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்த போதும் கணவன் இன்ன ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனக் கட்டளையிட, மனைவி ஆராய்ச்சியின் முடிவை நிர்ணயிப்பவளாக விளங்கியது ஈழத்தமிழர் நாகரிகத்தின் செழுமையைக் காட்டுகிறது. பயணம் செய்வோர் குதிரையிலும், தேரிலும், பல்லக்கிலும் சென்றதை வரலாற்றால் நாமறிவோம். ஆனால் ஈழத்தின் வீதியிலே யானை சிறுவீட்டையே இழுத்துச்சென்றது. அநீ தாமனை (பயணமி செய்யும் வீடு) உணவுப்பொருட்களையும் உடைகளையும், குழந்தைகள் தூங்கும் கட்டிலையும், ஆயுதங்களையும், யானைக்கு வேண்டிய உணவையும் சுமந்து சென்றது. கவிகை என்பவள் யானையால் தாமனையைச் செலுத்திச் சென்ற கணவனை, குழந்தையை தாமனையுள் உறங்கவிட்டு, யானைக்கு நெல்லும், கரும்பும் கொடுத்துக் களைப்பாற்றி விட்டாள். மதயானை கட்டும் மன்னா எனை அழைத்துப் போனால் இளம் பிடியைக் கட்டேனோ என்பது ஈழத்து நாட்டுப்பாடல். இப்பாடலைப் பாடியவள் இளம் பிடியைக் கட்ட மாட்டேனோ? என்று கேட்க கவிகை பெரும் களிற்றையே கட்டித் தீனி போட்டிருக்கிறாள்.( பிடி-பெண்யானை, களிறுஆண்யானை) இது போன்ற தாமனைகள் பணக்காரரிடமே இருந்தன. அரசுக்குச் சொந்தமான தாமனையில் மருத்துவர்கள் சென்று மூலிகை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் அதில் நோயாளியையும், ஆராய்ச்சிக்கு வேண்டியவற்றையும் எடுத்துச்சென்றனர். ஈழத்தமிழர் நாகரிகம் 14ம் நூற்றாண்டில் எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதற்கு இந்த ஈழத்து வரலாற்று மங்கையரே ஆதாரம். நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் வாழ்ந்து வரலாறாய் நிற்கும் அந்த மங்கையரை வாழ்த்துவோம்.
பின்குறிப்பு:- பாண்டிய பேரரசின் மன்னனாக வீற்றிருந்த மாறவர்மன் குலசேகரபாண்டியனின் (கி.பி1268-1310)மகள் வீரமகாதேவி(கி.பி1310) ஈழம் வந்த பொழுது எழுதிய சுயசரிதையில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளாள்.
தை - மாசி - பங்குனி 2002

Page 39
apa/aavajor-leaf
தமிழர்களின் பாரம்பரிய விருந்தோம்பல் பண்புடன் வந்தோர்கள் யாவரும் மனம்மகிழ அறுசுவை உணவளித்து மகாசபைக்கூட்டம் இரண்டு மணியளவில் ஆரம்பமாகியது. மிகவும் அமைதியாக தலைவர் உரையுடன் ஆரம்பமான கூட்டத்தில் தல்ைவர் திரு வி. நாகரத்தினம் அவர்கள் தான் சங்கத்தை தன் பதவிக்காலத்தில் நிர்வகித்த முறைமைபற்றியும் அதன்போது தனக்கு உதவி செய்தவர்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து புதியவருடத்துக்கான தெரிவுகள் ஆரம்பமாகின. சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு வ. இ. இராமநாதன் அவர்கள் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் உரையாற்றுகையில் சங்கத்தை தன் காலத்தில் மிக ஆக்கபூர்வமான புதியவழியில் கொண்டு செல்லவுள்ளதாகக் கூறினார். எவ்விதமான வாதப்பிரதிவாதங்களோ போட்டிகளோ இல்லாமல் வெறும் பொதுக் கூட்டம் போன்று மகாசபைக் கூட்டம் இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தது. சங்கத்தின் சேவைகள் பற்றியும் தொடர்ந்து சங்கத்துக்கு அங்கத்தவர்களாகிய நீங்கள் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்பு கேள்விகளும் பிரேரணைகளும் என்ற பகுதியில் திரு ஐதி சம்பந்தன் அவர்கள் திருக்கேதீஸ்வரப் பிரச்சினையை முதன்மைப் படுத்திச் சங்கம் ஒரு அறிக்கையை இலங்கை அரசுக்கு அனுப்பவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.அத்தோடு சமாதானத்துக்கான கோரிக்கையை எமது சங்கம் முன்மொழிந்து அரசுக்கு ஆலோசனை கூறிக் கடிதம்
கலசம் 37
 

எழுதவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இவ்விடயங்களை சங்கம் முத்ல் ஆட்சிக்குழுவில் கதைத்து ஆவன செய்யப்படும் என்று தலைவரால் கூறப்பட்டது. இத்தோடு கூட்டம் இனிதே முடிவுற்றது.
எதிர்வரும் சமய நிகழ்ச்சிகள்
தைப்பொங்கல் /4-0/- 78ی) 9%0انی%L وص%گیoozo(
கிவராத்திரி /2-03-2002 (செவிவாய்)
காரைக்கால் அம்மையார் குருபூசை
37-03-2003 (850/o)
பெரிய புராணச் சொற்பெழிகள் அருள்தரு பூரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பெரிய புராணச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இதன்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஒவ்வொரு நாயன்மாரைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தப்படும்.
விற்பனைக்கு: நால் வர் தமிழப் பாடசாலையினால் வெளியிடப்பட்ட தமிழப் புத்தகங்கள் விற்பனைக்குள்ளன. தொடர்புகட்கு சைவ முன்னேற்றச் சங்கம் 0208 514 4732 அதிபர்: 0208 924 8492
தை - மாசி - பங்குனி 2002

Page 40
s
L
ロ
لمل
இரண்டு
ಆ ನಿಟ್ತಿ: T
பதினேழுவருடங்களுக்குப் பின்பு பாடல் பெற்ற
தலமுள்ள திருகோணமலையில் கால்வைத்த உள்ளக் குதூகல்த்துடனும் பிரயாணக்களைப் பினாலும் அன்றைய பொழுதை எவ்வித சல்ன முமின்றிப் பழைய நினைவுகளுடனும் பழைய இனிய சம்பவங்களை நினைவு கூர்தலுடனும் கழித்தோம். மறுநாட் காலை எழுந்து ஸ்நானம் கழித்து வீட்டுக்கு முன்னாலுள்ள முருகன் ஆலயத் துக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்து மனதை அமைதிப்படுத்திக்கொண்டேன். எமது வீட்டுக்கு முன்னாலுள்ள அவ் ஆலயம் வில்லூண்டி முருகன் என்றழைக்கப்படுகின்றது. இவ்வாலயம் பொதுமக்கள் சொத்தாக இருந் தாலும் அதனை நிர்வகிப்பவர் அவ் ஆலய பிரதம குருக்களே. ஆலயபரிபாலன சபை ஆலயத்தின் திருத்த வேலைகளையும் திருவிழா ஒழுங்குகளையும் பார்க்கின்றது. - இவ்வாலயத்திலுள்ள முருகன் ஐந்து தலைக ளுடன் கடலிலே வந்து ஒதுங்கியதாகவும் கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மக்களில் ஒருவரின் கனவில் தோன்றி தன்னை குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிலைநிறுத்தி பராமரிக்குமாறு கூறியதாகவும் அதன் வரலாற்றை அங்குள்ள குருக்கள் ஒருவர் என்னிடம் கூறினார். இன்னும் சில தினங்களில் இங்கு திருவிழா நடைபெறும் என்றும் அதன்போது இவ்வாலயத்தின் சிறப்பை - மேலும் நீங்கள் அறியலாம் என்றும் கூறினார். இவற்றையெல்லாம் கேட்கும் போது எனக்கு
கலசம் 37
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

烟
ar
m || AUT äS ༈ཤད། atb. mni
மிக வியப்பாக இருந்தது.
திருமலை உண்மையிலேயே புண்ணியம் செய்த
பூமியாக இருக்கவேண்டுமென மனதுள் நினைத்துக்கொண்டேன். திரு மலையில் ஏரா ளமான ஆலயங்கள் இருக்கின்றன
எந்த வீதிக்குட்போனாலும் ஆகக்குறைந்தது இரு ஆலயங்களாவது இருக்கும். பூசை நேரங்களில் எல்லாம் மக்கள் அங்கு நிரம்பி வழிவார்கள். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் சனீஸ்வர னுக்கென்றே தனி ஆலயம் உள்ள இடமும் திருமலைதான். திருமலையைக் கோணேஸ்வரர் பூமி என்றும்
கூறுவர். இங்குதலைமுறை தலைமுறையாக
வாழும் மக்கள் மாடிவீடுகள் கட்டுவதில்லை.
ஏனென்றால் மலையில், வாழும் கோணேஸ்வ
ரரைவிட உயர்ந்த கட்டிடங்களில் வாழ்ந்து விடக்கூடாது என்கின்ற ஒரு ஐதிகத்துக்குக் கட்டுப்பட்டுத்தான். - -
முன்புபோல் இப்போது கோணேஸ்வரர் ஆல
யத்துக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை.
நிரம்பக் காலமாக கோணேஸ்வரர் ஆலயம் வழிபாட்டுக்கு மக்களை அனுமதிக்காமல் இருந்ததாகக் கூறினார்கள். இப்போது இராணு வத்தினரின் முன் அனுமதியுடன்தான் செல்ல முடியும். இந் நிலைக்காவது வந்தமைக்கான காரணத்தை திருமலையில் அனாதைப் பிள்ளைகளுக்கான அன்பு நிலையத்தை நடாத்திவரும் திரு சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் கூறியபோது நான் சிலிர்த்துப்போனேன். இந்த அன்பு நிலையம் பற்றிப் பின்பு கூறாலாமென
நினைக்கின்றேன்.
இந்த அன்பு நிலையத்தைச் சேர்ந்த பிள்ளைகள்
38
தை - மாசி - பங்குனி 2002

Page 41
ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் சென்று தேவாரங்கள் பாடி இறைவனை வழிபடுவது வழக்கம். ஒரு பெளர்ணமி அணி நு இப் பிள்ளைகள் கோணேஸ்வரர் ஆலயம் சென்று தேவாரம் பாடவேண்டுமென விரும்பிக்கொண்டனர். இதற்கு சம்மதித்த சுந்தரலிங்கம் ஐயா அவர்கள் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டபோது அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. அவருக்கு என்னசெய்வது என்று புரியவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். சுந்தரலிங்கம் ஐயா உடனே பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீதியில் ஊர்வலமாக தீபங்களைப்பிடித்த வண்ணம் கோணேஸ்வரர் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டார். மக்கள் அவர்களைப் பார்த்து நகைத்ததோடு பலர் அவரை மறித்து அறிவுரைகூறி திருப்பி அனுப்ப முயற்சித்து அதிலே தோல்வியும் கண்டனர். எதற்குமே தலைசாய்க்காமல் ஓம் நமசிவாய உச்சரிப்புடனும் தேவார திருவாசகங்களைப் பாடியவணிணமும் அணி ணளவாக 100 பிள்ளைகள் வீதியில் சென்ற அந்தப் பக்திப் பரவசக் காட்சியைக்காண எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று எனக்குள் கவலைப் பட்டுக்கொண்டேன். திருமலையின் கோட்டைக்குள்ளே கோணேஸ்வர். கோட்டையின் வாசலிலே இராணுவத்தினர். கோட்டையின் வாசல் நெருங்க நெருங்க பிள்ளைகளினுடைய பாடல்கள் வேகத்தை அடைந்ததாகவும் அவை கட்டுப்படுத்த முடியா தளவுக்கு பக்தி நிறைந்ததாக இருந்ததாகவும் உணர்ச்சியுடன் கூறினார். அவர்கள் கோட்டை வாசலை நெருங்க வாசற்கதவுகள் அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டனவாம். தாண் வந்த விடயத்தை அவர்களுக்கு விளங் கப்படுத் தியபோது தனினைப்
பலங்கொண்டமட்டும் எட்டி உதைத்தார்கள்
கலசம் 37

என்று கூறியபோது அவரின் கண்கள் கலங்கிவிட்டன. சற்று நிதானித்துத் தொடர்ந்து கூறினார். அதற்குக் கொஞ்சம் கூடக் கலங்காமல் நாங்கள் வாசலின் முன்னால் எல்லோரும் இருந்து தேவாரம் பாடத்தொடங்கினோம் என்று கூறினார். நாவுக்கரசரும் சம்பந்தரும் பாடிய பாடல்களுக்குச் செவிமடுத்த இறைவன் எங்களின் பாடல்களுக்குச் செவிமடுக்காமல் விட்டுவிடுவானா? எங்களின் பாடல்களை ஏற்று மகிழ்ந்து கோட்டைக் கதவுகளைத் திறந்து விடமாட்டானா? என்று மனதில் என்ணி இறைவனை முழுமையாகச் சரணடைந்து பாடிக் கொண்டிருந்தோம். ஒருமணித்தியாலமாகப் பாடினோம் இரு மணித்தியாலமாகப்பாடினோம் - திடீரென்று கோட்டைக்கதவு திறந்தது. உள்ளிருந்து இராணுவத்தினரின் பெரியவன் வெளியே வந்தான். அவனுக்கு எங்களுடைய நிலைமை சிறிது புரிந்திருக்கவேண்டும். என்னைக் கூப்பிட்டுக் கதைத்தான். நான் அவனுக்கு எங்களுடைய நிலையை தெளிவாகப் புரிய வைத்தேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை எங்களைப் போக அனுமதித்துவிட்டான். எங்களுடைய மகிழ்வுக்கு அளவேயில்லை என்று கூறிவிட்டு என்னை அவர் பார்த்த பார்வையில் அந்த வெள்ளைத்தாடி வைத்த மனிதனுக்குள் நான்கு நாயன்மார்களையும் நான் தரிசித்ததுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அன்றிலிருந்துதான் ஏனையோருக்கும் சென்றுவர அனுமதி கிடைத்ததாகக் கூறினார். இப்படி பலபல வரலாறுகள் கொண்ட இந்தக் கோணேசர் பூமியில் கால்வைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும். அடுத்த முறை திருகோணமலையில் உள்ள தம்பல காமத்தில் ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறுகளோடு உங்களைச் சந்திக்கின்றேன். வணக்கம்.
(இன்னும் வரும்.)
39
தை - மாசி - பங்குனி 2002

Page 42
கலசம் 37
 

翻!品 ---- 图的---- -------------じ响研 So..........@“朋“明 《)
أه
a 5
母6莎6T5
且_乱且B
இல6 if
600T6) 6
}lị Lf}60ộT5}l6ö}
கத்தேrifல்
தை - மாசி - பங்குனி 2002
40

Page 43
அம்மனைச் சரணடைந்தா SHRI KANAGATHURKIKAI AMO பூனி கனகதுர்க்கை அம்மன் (இ CHAPEL ROAD, WESTEALIN
CHARITY NUM கோவிலின் வருமானத்தில் 1.3 பகுதி ஈழத்தில் பயன்படுத்தப்
ஒரு குழந்தையைப் பராமரிக்க மாதம் 15
ஆலயம் என்பது ஆன்மாக்களுக்குச் கருத்தாயக் கொண்டு இயங்கிவரும்
எல்லோரும் இ
உங்கள் உறவுகள் உங்கள் நி உங்கள் உறவுகள் உடலம் இ உங்கள் உறவுகள் ஊனமடை உங்கள் கரங்கள் உறவுகளு பதினைந்து பவுணில் மாதம் ஒரு இனி என்ன தயக்கம் அள்ளிக் நனி சிறந்த நல்லவர் கரங்க எங்கள் அம்மன் கண்ணை விழித் இனி என்ன தயக்கம் அள்ளிக்
அம்மன் ஆலயத்தில் தா கொள்ளு
தொலைபேசி: ( LLoyds T
Account Num
Sort code
கலசம் 37 4.

ல் அதிக வரம் பெறலாம் MAN(HINDU) TEMPLE TRUST இந்து) ஆலய அறக்கட்டளை - G, W139AE TEL 0208810 0835 MBER: 1014409
அவதியுறும் சிறுவர்களைப் பராமரிப்பதற்காக படுகின்றது.
பொறுப்பெருங்கள்! ualairadaí uDúlub óuD!!
சேவை செய்யும் இடம் என்பதை ஈலிங் அம்மன் கோயிலின் பணியில்
இணையுங்கள்.
லத்தில் பட்டினியில் மடிவதா? ழந்து மண்ணுக்கிரையாவதா? ந்து ஊர்ந்து திரிவதா?-இனி க்காக எழுந்திடாதா?-அட
குழந்தை உயிர்க்கும் என்றால் கொடுக்க விரைந்து வாரீர்!! ளை நாங்கள் கேட்கிறோம்! து யாசகம் கேட்கின்றாள்! - அட
கொடுக்க விரைந்து வாரீர்!!
ங்களைப் பதிவு செய்து நங்கள்
)208 80 0835
'SB, U.K
ber 2717646 30-98-91
தை - மாசி - பங்குனி 2002

Page 44
கலசம் 37
 

ήτυρτάηύς
hilliford, Essex, IG26XQ 855.04566
உங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், இலங்கை இந்திய மரக்கறிவகைகள் அத்துடன் தமிழ், இந்தி மலையாள ஆங்கில திரைப்படங்கள், சீடீக்கள் அனைத்தும் வாடகைக்கும் விலைக்கும் பெற்றுக் கொள்ளலாம்.
CINE ZOOM VIDEO MAKERS & CINE STILL PHOTOORAPHERS
சினி ஸஉம் வீடியோ மேக்கர்ஸ்
உங்களின் மங்களகரமான வைபவங்கள் நாட்டிய அரங்கேற்றங்கள், நாடகங்கள் டீவி தொடர்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் புதிய டியிற்றல் கிறாபிக் கொம்புயூட்ரைஸ் நுட்பங்களைப் பயன்படுத்தி சினிமாத் துறையில் அனுபவம் கொண்டவர்களால் உங்கள் வீடியோ படம், நிழற்படம் எடுத்துத் தரப்படும். Te: O7949 240265 07904 25826
42 தை - மாசி - பங்குனி 2002

Page 45
ஏழேழு உலகுக்கும் எ
தாயான எங்கள்
us୪୪୩ ଘଣ୍ଟ୍
சேவை
கலாநிதி தா 77 ஆவது திகதி ெ வாழ்த்துச்
சிவஸ்கந்தகிரி முருகனுக்குக் கும்பாபிஷேகம்
தமிழ் மக்கள் செறிந்து வாழும் தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் புதியதொரு முருகன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சைவப் பரம்பொருளாம் சிவபெருமானின் மறு உருவமாகிய முருகவேளை பிரதான சன்னதியாகக் கொண்ட இத் திருத்தலத்திற்கு சிவஸ்கந்தகிரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் கும்பாபிஷேகம் சென்ற 4-11-2000
(6) (FL) éF[5;
ஆகிய நான் கலசத்தின் சந்தாதாரராக வி பவுண்களுக்கான காசோலையை இை
முகவரிக்கு அனுப்பி வைக் தொலைபேசி - இல. பிரித்தானியா 10 பவுண்கள் (இரு வருடம்) ஐரோப்பிய நாடுகள்
2 Salisbury Road, Manor Parl
கலசம் 37 4
 
 
 

ழுதாத செய்தி சொன்ன
O O 5|bl35LDLs)/T 9/LDLs)IT மனிதனாக இறைவன் வருகின்றான் மனிதனாக இறைவன் வாழுகின்றான் பணியிலே தன்னை மறக்கின்றான் பணி செய்வதே கடமை என்கின்றான் Fய்வதால் மீண்டும் இறைவனாகின்றான். இறைவனான பின் மீண்டும் வாராத நிலையாகின்றான் யே தன் ஆன்மிக மூச்சாகக் கொண்ட கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது து பிறந்த தினத்தை தை மாதம் 7ஆம் காண்டாடுவதையிட்டு எங்கள் நிறைந்த
களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது. இலண்டனின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். தொடர்ந்து முருகப் பெருமானுக்கு உகந்த கந்த ஷஷ்டிப் பெருவிழா ஆலயத்தில் 8 நாட்களும் நடைபெற்றது. கந்த சஷ்டியன்று சூரன்போர் மறுநாள் திருக்கல்யாணம் முதலிய வைபவங்களும் சிறப்பாக நடைபெற்றது டிதாடர்ந்து பிள்ளையார் கதை, திருவெம்பாவை உற்சவம் முதலிய திருநாட்களை சிறப்பாகக் கொண்டாட இருப்பதாக ஆலய பிரதம அர்ச்சகர் சைவத்திரு சோமநாதசிவம் குருக்கள் தெரிவித்தார். - சிவஸ்கந்தகிரி அருள்மிகு முருகன்
13-15 Thornton Road Thornton Heath, Croydon Surrey
CR7 6BD \e ~ހން
தொலைபேசி 0208 684 0747 —പ
ரும்பி இத்துடன். ணத்துள்ளேன். கலசத்தை பின்வரும்
குமாறு வேண்டுகின்றோம்.
20 பவுண்கள்(ஒரு ஒருடம்) ஏனைய நாடுகள்: 40 பவுண்கள்
, London, E12 6AB, England
3

Page 46
கீதாசா
எத நடந்ததோ, அது நன்றாக
எது நடக்கிறதோ, அது நன்ற
எது நடக்க இருக்கிறதோ, அ;
உன்னுடையதை எதை இழந்த
எதை நீ கொண்டு வந்தாய் அ
எதை நீ படைத்திருந்தாய், அ
எதை நீ எடுத்துக் கொண்ட எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இ
எது இனி மறு உண்னுை மற்றொருவருடையதாகிறத
மற்றோரு நாள் அது வேறொ
“இதுவே உலக நியதியும் எனது 16 பகவான் நூறீ கிரு
 
 
 
 
 

வே நடந்தது
ாகவே நடக்கிறது
துவும் நன்றாகவே நடக்கும்.
நாய் எதற்காக நீ அழுகிறாய்?
1தை நீ இழப்பதற்கு?
து வீணாவதற்கு?
டாயோ, அது இங்கிருந்தே
'ங்கேயே கொடுக்கப்பட்டது
டய தோ அத நாளை
ருவருடையதாகும்.
டைப்பின் சாரம்சமாகும்"

Page 47

அழகு
༣|J
LIGODLuum
க்காட்சியறையுடன் ప్తి 蟹
காப்புகள்
நெக்
* 2.
о 8.470 5600 .

Page 48
22|- | || り | (_) LILI " No. ミ