கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2001.06

Page 1
ருமேருபுரம் மஹா பத்திர Walthams
ዘገside :-
WIN-valuable prizes for kids (see Alabout Pongal & Silvarathri Thepo
"א בן 16 189 ו-R
லண்டனிலிருந்து இலவசமாக வெளி
 
 
 
 
 
 
 
 

昌
s
page: 35) Story of Murugan in Colour
er of Manthras & Much More
வரும் முதல் ஆன்மிகக் BIGMONTGOõTIọgji

Page 2

றோயல் ஜூவல்லரி
* மனம் கவரும் தங்க நகைகள் *தங்கம் - கரட் உத்தரவாதம் *தாலி - பொன்னுருக்கல் வசதிகள் *உங்கள் தேவைகளுக்கேற்ற வண்ணம் நகைகள் பிரத்தியேகமாய் தயாரிக்கும் வசதிகள் சாத்திர விதிகளுக்கு ஏற்ப நவரத்தின
ாருங்கள் வந்து பார்த்து
வாங்குங்கள்!!

Page 3
மணி 11 jGJ
KALAS
WWW.Smsuk.org.uk E-mail:
ஞாயிறா 2002 ஆம் ஆண்டுத் தீபாவளிப் பண்டிகை 6 மேலை நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியி கணிப்பே சரியானது என அடம்பிடிக்கும் பஞ்ச இரண்டு என இருந்தால் நன்மை தானே எ நடாத்திய ஆலயங்கள் சில, ஏன் இந்த வரு குழந்தைகள், இவர்களுக்குப் பதில் சொல்லமுட இருளகன்று ஒளி விளங்கவேண்டிய நாளாகக் இருளால் மங்கியது ஏன்? இவ்வருடத் தைப் தோன்றுகின்றது.
ஆண்டவனின் பெயராலே கொண்டாடப்படும்
தோன்றுவதற்குக் காரணம் பஞ்சாங்கக் கை உண்மையை ஏற்றுக்கொள்ளத் தவறுவதே. இ சரியாக இருக்கமுடியும் என்பதே அவ்வுண்மை.
எனவே, தத்தமது பண்டிகை நாட்களைப் பரிமாற்றம் செய்து இணக்கப்பாடற்ற தினங்கை அடையவேண்டும். தமது வாதப்பிரதிவாதங்கள சாரரும் ஆண்டவன் தீர்ப்பை ஏற்கச் சம் பூக்கட்டிவைத்துப் பார்த்தோ அல்லது வேறு இருசாரரும் அதை ஏற்றுத் தமது பிரசுரங்களில் நாட்காட்டி பிரசுரர்களும் இதையே வலியுறுத்த
கண் மூடித்தனத்தினாலோ அல்லது வர்த்தகக் தவறினால் சைவத்தின் காப்பாளர்களாகக் கருதப்ட தெளிவான, முடிவான அறிக்கையை "மக்களுக்கு இப்பணியில் கலசம் தன் பூரண பங்கை வழங்:
நிர்வாக திரு.சி.அற்புதானந்தன், திரு. ந. நவநீதராசா, திரு.வ.இ திரு.சுவைத்தியநாதன், திரு.செ.தர்மலிங்கம், திரு.ச.யோகர
G5IILjL (p56) if: 2 Salisbury Road Londo
கலசம் 41
 

FID ஒலி 41
ΑΑΜ
kalasam(Qhotmail.com kalasamsmsOyahoo.co.uk
திங்களா?
சைவர்கள் மத்தியில், குறிப்பாகப் புலம்பெயர்ந்து ல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தமது ாங்கக் கணிப்பீட்டாளர்கள் இருசாரர், ஒன்றுக்கு ன இரண்டு நாட்களிலும் விசேட பூசைகளை நடம் இரண்டு தீபாவளிகள் என்று கேட்கும் டியாத பெற்றோர்கள் எனக் கழிந்தது தீபாவளி. கொண்டாட வேண்டிய பண்டிகை ஒரு குழப்ப
பொங்கலும் இதே நிலைக்குள்ளாகும் என்றே
பண்டிகைகளில் இப்படியாகக் குழப்பநிலை னிதர்களும் ஆலயங்களும் ஒரு அடிப்படை இரு தரப்பினரின் கணிப்பில் ஒருவரது கணிப்பே
பிரசுரிக்கு முன் இவர்கள் விசேடதினங்களைப் ள பற்றிக் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை ல் இணக்கப்பாடு காணமுடியாதவிடத்து இரு மதிக்கவேண்டும். ஆண்டவன் சந்நிதியில் பமுறையிலோ ஒரே தீர்மானத்தை அடைந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். பஞ்சாங்க,
வேண்டும்.
காரணங்களுக்காக இவர்கள் இதனைச் செய்யத் டும் சைவ ஆதீனங்கள் ஒருங்கிணைந்து இதில் அறிவித்துக் குழப்பத்தைத் தவிர்க்கவேண்டும். 3த் தயாராக இருக்கிறது.
க் குழு
இராமநாதன் திரு.சிவ.அசோகன், திருந.சிவராசன்,
ாதன், திருபூரீரங்கன், திருமதி.சி.தமிழரசி திரு.சி. தம்பு
in E12 6AB. Tel/Fax: O2O 85 14 4732
தை - மாசி - பங்குனி - 2003

Page 4
அட்டைப் படவிளக்கம்
Aum முநீ மேருபுரம் மஹா பத்திரச
SRI MER
MAHA PATHIRAKAL AN 271 Forest Road, W.
Te / Fax: 0
ஆத்தாளை எங்கள் அபிராம வ பூத்தாள்ை மாதுளம்பூ நிறத்தான காத்தாளை அங்கையில் பாசங் சேர்த்தாளை முக்கண்ணியைத்
விரிந்த புனலை ஆடையாக உடுத்திருப்பவளும், நிலவுலகி ஒம்பப்பெற்ற மானிடப் பிறவி எடுத்து, இப்பூவுலகின் நீ அழகும் ஆன்மிகம், தமிழ் கலை கலாச்சாரம் நிறைந்த ெ சிகரமணி என விளங்கும் இலண்டன் மாநகரின் பூர்வதிக்பால் அமைந்துள்ள வோல்த்தம்ஸ்ரோ ! சேஷத்திரத்தில் ஆன்மாக்களின் தியானாதிகளுக்கு தாம் இரத்தின கல்பித மந்திர சிம்மாசனத்தில் கொலு வீற்றிருந் களை நீக்கி பேரருள் பாலிப்பதற்காக பூரீ விநாயகப் பொரு பூரீ சிவன், பூரீ விஷ்ணு, பூரீ சுப்பிரமணியர், பக்த ஆஞ்சே கூடிய மஹா பத்திரகாளி அம்பாள் திருவருள் கொண்டுள்
நான் எனது உபாசனை தெய்வமாகிய காளிகாம்பாளை பரார்த்தமாகவும் வழிபாடு செய்து வருகின்றேன். இ ஊக்கத்தினாலும், காளிகாம்பாளின் திருவரளினாலும், எண் (
வழிபாடுகளில் மிகவும் சுலபமானதும், எளிதானதுமான வழி தாய்போல் புரிந்து அவர்களுக்கு எது தேவையோ அவை விளங்குகின்ற ஆதிபராசக்தியாக விளங்கும் பூரீ மேருபுரம் இலண்டன் சைவப் பெருமக்கள் எல்லோரும் ஒருமித்து திருவேறும். நம்நாட்டு மக்கள் இடர்கள், துன்பங்கள் நீ பாதாரவிந்தங்களை திரிகரண சுத்தியுடன் வணங்கி அம்பா
லோகா சமஸ்தா
ஆலயம் திருக்கதவு திறந்திருக்கும் நேரம் காலை- 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவ காலைப் பூசை- 9.00 மணிக்கு மதியப் பூசை - மாலை- 530 மணி முதல் இரவு- 9.00 மணிவ இரவுப் பூசை- 7.30
வெள்ளி, செவ்வாய், விசேட தினங்களில் மதியம்
திருக்கதவு மேற்குறிப்பிட்ட தினங்களில் மாலை 6.00 மணிக்கு அட்
கலசம் 41

Sakthi காளி அம்மன் தேவஸ்தானம் UPURAM
MMAN THEVASTHANAM althamstow E17 6HD 20 8531 O872
பல்லியை அண்டமெல்லாம்
ளை புவியடங்க
குசமும் கரும்பு வில்லும்
தொழுவார்க்கொரு தீங்கில்லையே ன் கண்ணே எண்ணற்கரிய பிறவியினை எடுத்து ஆறறிவு வளமும், நிலவளமும், பனிபடர்ந்த வானத்தின் இயற்கை பான் விளையும் புண்ணிய பூமியாம் ஐரோப்பா கண்டத்தில்,
நகரில் பொரட்ஸ் றோட் வீதியில் பூரீ மேருபுரம் புண்ணிய அகப்படுதல் வேண்டும் என்ற பெருங்கருணை கொண்டு து தன்னை நாடி ஓடி வரும் பக்தர்களுக்கு மல மாயாதிகுமான், நயர், ஆகிய பரிவார மூர்த்திகளோடும், பூரீ மஹாமேருவோடு
'6IIITIT.
கடந்த பதினைந்து வருடங்களாக ஆன்மார்த்தமாகவும், தனால் சில அடியார்களுக்கு தெரிய வரவே அவர்களின் முயற்சியினாலும் இவ்விடம் கிடைக்கப்பெற்றேன்.
பொடு அம்பிகை வழிபாடாகும். பிள்ளைகளின் உணர்வைத் களையெல்லாம் நிறைவேற்றக்கூடிய தாய் லோக மாதாவாக மஹா பத்திரகாளி அம்பாள் அருள் மேன்மேலும் பெருக வழிபாடுசெய்ய அருள் கடாட்சம் பெருகும். உருவேற ங்கி சுபீட்சமாக வாழ பூரீ மேருபுரம் பத்திரகாளி அம்பாளின்
1ளின் அருள் ஆசீர்வாதம் பெற வேண்டுகின்றேன்.
சுகினோ பவந்து
ஆலய ஸ்தாபகர் தர்மகர்த்தா காளிதாஸன்- சிவபூரீ லிங்க லோகநாதக்குருக்கள் அம்பிகை அடியார்கள்
500U
12.00 மணிக்கு 60J
2.00 மணி வரையும், இரவு 9.30 மணி வரையும் திறந்திருக்கும். பிஷேகமும் இரவு 8.00 மணிக்கு பூசையும் நடைபெறும். 2 தை - மாசி - பங்குனி - 2003

Page 5
oroljör
இன்றைய நி சிவபூரீ பாலசுப்பிரமணிய
திருச்சிற்ற பவழமால்வரையில் நிலவெறிப்பது திவள மாதுடனின்றாடிய பரமன் தவளமா மருப்பொன்றொடித்துய கவளமா களிற்றின்றிருமுகம்படை
திருச்சிற்ற சைவம் குன்றிய காலத்து சைவத்தை கட்டியெழுப்ப யாழ்ப்பாணத்து பூரீலறுரீ ஆறுமுகநாவலர் அவர்கள் போட்ட
அத்திவாரமே சைவ வினாவிடை என்னும் அரிச்சுவடியாகும். இந்நூலைத் தொடர்ந்து ஆறுமுகநாவலர் அவர்கள் இலகுவான முறையில் சைவ சித்தாந்தக் கருத்துக்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல நுால்களை வெளியிட்டுச்
சைவத்தைக் காப்பாற்றினார்.
எமது சமய நூல்களும் சிவபெருமானாலும் அவரால் உணர்த்தப் பெறவுணர்ந்த தேவகணங்கள், முனிவர்கள், நாயன்மாராலும் அருளப் பட்டவை. ஏனைய FILOL நுால்களுக்கும் எமது சமய நூல்களே ஆதார நூல்களாகும். நாம் எமது மொழியையும் எமது சமய நூல்களையும் கற்றுக்கொள்ள போதிய முயற்சி செய்யாமையே காரணமாகும். அவ்வப் போது மக்களுக்கு இலகுவாக புரியவேண்டும் என்பதற்காக வேத சிவாகமங்கள் புராணங்களாகி திரு முறைகளாகி இலகுவாகின. ஆயினும் இக்கால நவீன யுகத்துக்கேற்ப நாம் எமது சமயக்கருத்துக்களை இன்னும் இலகுவாக ஆக்கி எம்மக்களிடம் இலகுவாகச் சென்றடையச் செய்ய வேண்டும்.
எம்மவர்கள் இக்காலத்தில் சமய நூல்களைப்
படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. புராணங்கள் திருமுறைகள் மிகக் கடினமானவை என்கிறார்கள். தங்கட்கு புரியவில்லை என்கிறார்கள். ஆனால்
வேதசிவாகம திருமுறைகளின் சாரத்தையே திருவள்ளுவர் மிக இலகுவாக குறட்பாவாக
1
ᎯᏏᎧuᏧ1h Ꮞ1 3

hudbouruq
ճ) 6\) ճ)ID)ւյն
சர்மா - மொறிசியஸ்
ம்பலம்
துபோல் பரந்தநீற்றழகு பச்சுடம்பிற்
சிறுவனைப் பாரதப்பெரும்போர் 'ர் கிரிப்புறத்தெழுதும் த்த கடவுளை நினைந்துகை தொழுவாம். )ம்பலம்
பாடியுள்ளார். உதார ணத்துக்கு ஒரு குறள்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."
இதைவிட இலகுவாக இக்காலத்தில் நாம் இவர்கட்கு 6 TIL DÉg/ சைவசித்தாந்தக் கருத்துக்களை எடுத்துக்கூற வேண்டும். புராணங்களைப் படித்தாலே போதும் எமது சமயக் கருத்துக்களை மட்டுமல்லாது எமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். எமது சமய நாயன்மார்களின் வரலாற்றினைக் கூறும் பெரிய புராணத்தைப் படித்தால் எமது சமயத் தலைவரான சிவபெருமானின் சிறப்பும் அருளும் தன்மையும் அவரின் அருளைப் பெற ஆன்மாக்களாகிற நாம் எப்படி ஒழுக வேண்டும் என்பதும் நன்கு அறியப்படும். கந்தபுராணத்தைப் படித்துப் பார்த்தால் அதிலே உள்ள இலக்கியச் சுவையும் கற்பனை நலனும் வர்ணனை மேன்மையும் கூடவே
கந்தவேளின் கருணையும் புரியும்.
திருவாதவூரடிகள் புராணத்தைப் படித்துப்பார்த்தால் அதிலே குருவழிபாடு சைவ சித்தாந்தக் கருத்துக்கள் மிக இலகுவாக புரியும். புத்தரை வாதில் வென்ற சருக்கம் எமது சைவசித்தாந்தப் பெட்டகம் எனலாம். இப்பொழுது இப்புராணங்களைப் படிப்போர் இல்லை என்றே கூறலாம். ஆனால் ஈழத்திலே சில தசாப்தங்கட்கு முன்பு வரை தொலைக்காட்சி, சிறிய வானொலிப்பெட்டி அதிகம் பரவியிராத காலம் யாழ்ப்பாணம் சுருட்டு பிரசித்தி பெற்றிருந்தது. அந்த சுருட்டு og - r f - 1 určos - 2003

Page 6
சுற்றும் தொழில் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்ற காலம். அக்காலத்தில் சுருட்டுக் சுற்றும் கொட்டில்களில் பெரியவர்கள் கைகளினால் சுருட்டுச் சுற்றுவார்கள் சிறுவர்கள் அவர்கட்கு கையுதவி புரிவார்கள் அங்கே அந்த சுருட்டுத் தொழிலை நடாத்துப் முதலாளி அச்சுருட்டுக் கொட்டிலில் நடுவில் மேடையிட்டு தமிழ்ப் பண்டிதர் புலவர்களை அழைத்து அவர்கட்கு உணவு உடை கொடுத்து தினமும் கந்தபுராணம், பெரியபுராணம் திருவாதவூரடிகள் புராணம் 6. Tóð புராணபாடல்களைப் L IΠΙφ பொருள்
கூறுவித்துச் சமயம் வளர்த்தனர்.
அவ்வாறே பல கோவில்களில் இன்றுட கந்தபுராணம் படிக்கப்பட்டு வருகின்றது மார்கழி மாத திருவெம்பாவை விழா நாட்களில் இன்றும் பல கோவில்களில் திருவாதவூரடிகள் புராணபடனம் நடைபெற்று வருகின்றது இம்முறை யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களாலே ஆரம்பிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, கொக்குவில் குமாரசாமி புலவர், சாவகச்சேரி சங்கரப்பிள்ளை, அராலி சங்கர பண்டிதர் ஆகியோரால் தொடர்ந்து வளர்க்கப்பட்ட மாணவ பரம்பரை யினரால் நடைபெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் இம்முறை இருப்பதாகத் தெரியவில்லை.
எமது சமய நூால்களிலே மூன்று நுால்கள் சிறப்புப் பெற்றவையாகக் கூறப்படு கின்றன. 1) தெய்வம் மனிதனுக்குக் கூறியது. 2) மனிதன் தெய்வத்துக்குக் கூறியது. 3) மனிதன் மனிதனுக்குக் கூறியது.
தெய்வம் மனிதனுக்குக் கூறியது வியப்பல்ல தனது கடமையைச் செய்ய வேண்டி பாசத்தால் பீடிக்கப்பட்டவனுக்கா உபேதசிக்கப்பட்டது. இது எந்த நுால் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். இது பகவத்கீதையாகும். பாரதப் போரின் நடுமே கண்ணபிரானால் அர்ச்சுனனுக்கு உபதேசிக்க பட்டது.
ᎯᏏᎶDᏧᏠᏞᏂ Ꮞ1

o
மனிதன் மனிதனுக்குக் கூறியது. இது திருக்குறள் என்பது நீங்கள் அறிந்ததே. மிக இலகுவாச சிறிய குறட் பாக்களாக வேத சிவாகமப் பொருட்களை இனிய தமிழில் வள்ளுவப் பெருந்தகை எமக்குத் தந்தது திருக்குறளாகும்.
மனிதன் தெய்வத்துக்குக் கூறியது. இது நடக்கக்கூடிய காரியமா? அவன் அருள் இன்றி அது நடந்திருக்குமா? இது எப்படி நடந்தது: ஏன் நடந்தது? எமது சமயத்திருமுறைகளிலே தனிச்சிறப்புவாய்ந்தது திருவாசகம். இதனைப் LITL ILI6)Iri மாணிக்கவாசக சுவாமிகள். மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நான்கு தடவை மானுட வடிவெடுத்து திருவருள் புரிந்துள்ளார். வேறு எந்த நாயனாருக்காகவோ வேறு எதற்காகவோ இவ்வாறு பல தடவை மானுட வடிவெடுத்ததாகத் தெரிய வில்லை. ஏனைய நாயன்மார் போலல்லாது தனது பற்றற வேண்டியே மாணிக்கவாசகர் முழுமையாக திருவாசகத்தில் சிவபெருமானைப் போற்றுகின்றார். இதனாலேயோ என்னவோ இன்று வாழ்க்கையின் இறுதி நிலையில் ஒருவர் உள்ள போதும் இறுதிச் சடங்கின் போதும் திருவாசகப் பாடல் பாடும் வழக்கம் ஏற்பட்டது போலும். திருக்கோவில் வழிபாட்டிலே பஞ்சபுராணம் பாடும் வழக்கம் அருகிவருகின்றது. இங்கு கோவில் வழிபாட்டிலே எல்லோரும் சேர்ந்து தேவாரம் திருப்புகழ் பாடுகிறார்கள்.
திருக்கோவில்களில் வழிபாடு விழாக்கள் போன்றவற்றை எவ்வாறு செய்ய வேண்டுமென ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அவை மாறிவருகின்றன. முதலாவது சிவாசாரியர்கட்கு போதிய ஆகமப்பயிற்சியின்மை, இரண்டாவது பொருள் வசதியின்மை, மூன்றாவது ஆலய பரிபாலகர்களின் உத்தரவுகள். இதனால் திருக்கோவில்கள் இறைவனின் உறைவிடமாக இல்லாது வியாபாரத் தலங்களாக மாறி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். எமது சைவத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது என்கிறார்கள். ஆலய வழிபாட்டு மந்திரங்கள்
தை - மாசி - பங்குனி - 2003

Page 7
வேத சிவாகமங்கள் வடமொழியிலேயே (சமஸ்கிருதத்தில்) உள்ளன. அதனை அந்தணர்கள் கற்றுச் சிவாசாரியர்களாகி திருக்கோவில்களில் கடமை புரிகின்றனர். அந்த வேத சிவாகமங்களை நன்கு கற்கக் கூடிய வசதிகளும் தற்போது குறைந்து வருகின்றன. பல காரணங்களால் அந்தணர்கள் தம் குலத்தொழிலைச் செய்ய முன்வரத் தயங்குகின்றனர். எமது சமய நாயன்மார்களில் முதன்மை யானவர்கள் அந்தணர்களே. அவர்களே வேதசிவாகமப் பொருளை தமிழ் மொழியிலே திருமுறைகளாகத் தந்தனர்.
இந்த நூற்றாண்டில் மக்கள் ஒன்பது கோள்களின் இயக்கப்பாட்டிலிருந்து மாறி செயற்கைக் கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்களாக மாறியுள்ளனர். எனவே எமது சமயச் சடங்குகள், திருக்கோவில் வழிபாடுகள் ஆகியவற்றில் நேரக் குறைப்பும் அதே வேளை FLIDI முரண்பாடற்ற
Connecting Hindus it
and Hinduism
around the World
SiICE 97
is . . . . . . . . . . .
is . . . . . . . . . . . . . . . . . .
I
Ꮷ56ᎠᏧᎥᏂ Ꮞ1
 

முறைமையையும் கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும். தேவையற்றனவற்றையும் அவசியமற்றவையையும் நீக்க வேண்டும்.
இக்காலத்தில் எமது சமய நூல்களை மட்டுமல்லாது ஏனைய நுால்களையோ தினசரிப் பத்திரிகைகளையோ முழுமையாகப் படிப்பவர்கள் இல்லை யெனலாம். மேலோட்டமாகவே படிப்பவர்களே பலா எனவே எமது சமயக் கோட்பாடுகள் சமயக் கருத்துக்கள் திருமுறைக் கருத்துக்கள் முதலானவற்றை சுருக்கமாக இலகுவான முறையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் நவீன முறையில் கணனி இணையம் மூலமாக செயற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். “மேன்மை கொள் சைவரீதி விளங்குக இணையமூலம்”
బ్లాక్ల్లో
.ps"ہانی=R-N
* \ Ty * ... آنها

Page 8
கலாயோகி ஆனந்த குமார சி குமாரசாமி - மானிப்பாய்-சிங்கப்பூர்
பூரீ நடராஜரின் திருநடனத் தத்துவத்தை உலகறியச் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் (1877-1947)
நாம் ஆலயங்களில் நடராஜரின் விக்கிரகத்தைத் அந்த அழகுச் சிலை முன்னால் மெய்மறந்தும் நிற்சி அந்த நடனம் எதைக் குறிக்கிறது என்று சிந்திக்கிறே
அப்பர் அடிகள் தமது தேவாரத்தில் சிதம்ப தோற்றத்தைப் பாடியுள்ளார்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்கு
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பா
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காண
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்
உண்மை விளக்கம் எனும் நூலில் மனவாசகங்க செய்யுளால் விளக்குகிறார்.
தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றம
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதமுத்தி
நான்ற மலர்ப் பதத்தே நாடு
இதன் பொருளை அறிவோமா? உடுக்கு ஏந்திய திருக்கரத்தால் படைத்தல் தொழிலையும் S9L JULI கரத்தினால் காத்தல் தொழிலையும், தீயை ஏந்திய திருக்கரத்தால் அழித்தலையும், முயலகன் மீது ஏற்றிய திருவடியால் மறைத்தலையும், துரக்கிய திருவடியால் அருளலையும் என அறிந்து கொள்க.
இந்துக்களாகிய எமக்கு நடராஜரின் ஆனந்த நடனம் ஓரளவு புரிந்தாலும் மேனாட்டினருக்கு இது புரியாத புதிராகவே காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் சிகாக்கோ (Chicago) பிரசங்கத்தின் பின்னரே அவர்களுக்கு இந்துசமயம் பற்றி ஓரளவு அறிவு ஏற்பட்டது எனலாம். அது வரை காலமும் மூடநம்பிக்கைகளும் பல
ᏧᏂᎧbᏧth Ꮞ1

#ná
செய்த செம்மல்
தரிசிக்கிறோம். றோம், ஆனால் ாமா?
ரம் நடராஜரின்
தமிண் சிரிப்பும் ல் வெண்னிறும் ாப்பெற்றால்
தே
டந்தார் நடராஜரின் பஞசகிருத்திய நடனத்தை ஒரு
தெய்வ வணக்கங்களும் கொண்டதே இந்துசமயம் என்றிருந்தவர்களுக்கு ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் Dance of Siva என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் வியப்பைத் தந்தன.
இத்தகைய பெருமைகளுக்குப் பாத்திரமாக விளங்கிய ஆனந்தர் இந்தியாவைச் சேர்ந்தவராகவே மேனாட்டினர் கருதினர். ஆனால் அவர் மானிப்பாயைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான சேர் முத்துக்குமாரசுவாமிக்கும் ஆங்கிலேயப் பெண்மணியான எலிசபெத் பீபி Elizabeth Beeby என்பவருக்கும் ஒரே மகனாக கொழும்பில் 22-8-1877 பிறந்தார். ஆனந்தர் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது தாயாரின் உடல் நலக்குறைவால், குழந்தையுடன் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது. தந்தையார் சட்டசபை வேலை காரணமாக உடன் செல்லவில்லை. ஆனால் அவர் சில மாதங்களின் பின்னர் புறப்படவிருந்தார். ஆனால் விதி
தை - மாசி - பங்குனி - 2003

Page 9
சதி செய்தது போல அவர் கப்பல் ஏறுவதற்குரிய தினத்தன்று சடுதியாக மரணமடைந்தார். இதனால் இலங்கை மக்கள் மிக்க கவலை அடைந்தனர். அவரே தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக சட்டசபையில் கடமையாற்றினார்.
ஆனந்தருக்கு அப்போது இரண்டு வயதுப்பிராயம். தாயாருடனும் பேத்தியாருடனும் இங்கிலாந்திலுள்ள கென்ற் (Kent) மாகாணத்தில் வளர்ந்து வந்தார். ஆரம்பப் படிப்பின் பின்னர் இலண்டன் பல்கலைக்கழகம் சேர்ந்து படித்து விஞ்ஞானக் கலைமாணியானார். (B.Sc (HOns.) பட்டம் பெற்ற பின் தமது தந்தையாரின் நாட்டுக்கு 1900ம் ஆண்டளவில் சென்ற போது அரசினர் அவரை கணிப்பொருள்துறை ஆராய்ச்சியாளராக நியமித்தனர். அத்துறையில் ஈடுபட்டிருக்கும் போது தோறியம் (ThOrianite) என்ற மூலகத்தைக் கண்டு பிடித்தார். இச்சாதனைக்காக இலண்டன் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் (Doctor Of Science) வழங்கியது. 1905ம் ஆண்டு பெற்ற பட்டத்தின் பின்னர் இலங்கையிலுள்ள புராதன வெண்கலச்சிலைகளையும் விக்கிரகங்களையும் சேகரிக்கத் தொடங்கினார். விஞ்ஞானத்திலிருந்து படிப்படியாக கலைப் பொருள்களில் ஆனந்தரின் நாட்டம் சென்றது. இதுவே அவருக்கு உலகப் புகழை ஈட்டியது.
இலங்கையை விட்டு இந்தியா சென்ற ஆனந்தர் புராதன சிற்பங்களையும் விக்கிரகங்களையும் சேகரித்து 1910ம் ஆண்டு அலகபாத் (Allahabad) நகரில் மாபெரும் கண்காட்சி ஒன்று அமைத்தார். இந்தியர்கள் மட்டுமல்லாமல் மேனாட்டினரும் அக் கண்காட்சியைப் பார்த்தனர். வெகுவாகப் பாராட்டினர். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த ஆனந்தர் மேனாட்டினருக்கு இந்தியக் கலைகளின் சிறப்பினை உணர்த்த முற்பட்டார்.
முதலாவது உலக மகாயுத்தம் 1914 ஆண்டில் தொடங்கியதையடுத்து ஆனந்தர் அமெரிக்காவுக்குப் பயணமானார். தமது அரிய கலைப் பொக்கிஷங்களுடன் சென்றவரை (Boston) நகரிலுள்ள நூதனசாலையில்
(
6
(
ᏧᏂᎧuᎭᏞᏂ Ꮞ1

Museum) இந்தியப் பிரிவின் தலைவராக்கினர். அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கட்டுரைகளே, 6) ELSILi (Dance Of Siva) uj6u506). தினான்கு கட்டுரைகள் அடங்கிய நுால் ஒன்று ஆனந்தரால் வெளியிடப்பட்டது. இக் கட்டுரைகள் மனாட்டினரின் கவனத்தை ஈர்த்தன. பிரான்சு நாட்டு அறிஞரான ரொமெயின் ரோலண்ட் (ROMAIN ROLLAND) என்பவர் சிவநடனத்தைப் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார். ஆனந்தரின் நூலுக்கு அணிந்துரையும் ாழுதி வழங்கினார். இருவரும் நண்பர்களாகினர்.
ஆனந்தர் இந்தியாவில் இருக்கும் போது விஞர் இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்த வேளை நான் வங்காளி (Bengali) மொழியில் எழுதிய கீதாஞ்சலி என்ற கவிதைகளைக் காட்டினார். ஆனந்தர் அத் தொகுப்பிலுள்ள சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உற்சாகமூட்டினார். பின் தாகூர் ஆங்கிலப் புலவரான YEATS என்பவரை கப்பற் பிரயாணமொன்றில் சந்தித்த போது ஆனந்தரின் மொழி பெயர்ப்பினைக் காட்டினார். கவிதைகளை நன்றாக இரசித்துப் பாராட்டிய நாகூருக்கு நொபெல் (NOBEL) பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபார்சு செய்தார். இதனால் இரவீந்திரநாத் தாகூருக்கு நொபெல் பரிசு கிடைத்தது. மகாத்மா காந்தியை தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் சிறைப்படுத்திய போது கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆனந்தரும் அக் கூட்டங்களில் கலந்து கண்டனக் குரல் எழுப்பியதோடு அமையாது இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மகாத்மா காந்தி சுதேசியப் பொருள்களையே பாவிக்க வேண்டும் என்றும் அந்நியப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்றும் பிரசாரம் செய்த போது ஆனந்தரும் ஆதரவு நல்கினார்.
மேலும் 6ծ):ՑF6)] சித்தாந்தம் மிக
உன்னதமானது என்று கலாநிதி போப் (G.V.POPE) கூறியதை ஆதாரமாகக் கொண்டு சைவ சித்தாந்தத்தினை ஆங்கிலத்தில் விளக்கமாக எழுதினார். சைவ சமய குரவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் நாயன்மாருடைய வெண்கலச் சிலைப்படங்களும்
தை - மாசி - பங்குனி - 2003

Page 10
வெளியிடப்பட்டன.
சிவபெருமானின் திருநடனங்கள் 108 வகைப்படும் என நாட்டிய நூல்களில் காண்கிறோம். ஆனால் அவைகளின் அடிப்படைத் தத்துவம் ஒன்றே. வடஇந்தியக் கலைஞர்களான உதய் சங்கள்அமலா தம்பதியினர் Dance Of Shiva என்ற நாட்டிய நாடகத்தை திரைப்படமாக்கி மேனாட்டிலும் இந்தியாவிலும் காண்பித்தனர். ஆனந்தரின் கட்டுரைகளுக்கும் விளக்கம் போல இது அமைந்தது. கலாயோகி அவர்கள் தமது தந்தையாரின் நாடான இலங்கைக்குப் பல தடவைகள் சென்றுள்ளார்.
இலங்கையில் தந்தையார் போல் தலைப்பாகையுடன்
தோற்றமளித்தார். ஆனால் பிற்காலத்தில் வடஇந்தியாவுடன் அதிக தொடர்புகள் கொண்டிருந்தமையினால் போலும் அவரை
இந்தியராக மேனாட்டினர் கருதினர்.
கலாயோகி, ஈதெல் (ETHEL) என்னும்
அமெரிக்கப் பெண்ணை மணந்து தம்பதிக்கு
கலசம் இந்தப் புலம் ெ சைவமக்களுக்குச் செ1 சேவைகளுக்கு எனது இதய
டாக்டர் வீ. பழை
(பல்வை
127 Green Gate Stree
Te: O208
கலசம் 41 8

இராமநாதன் எனும் ஒரு மகனுள்ளார். அவ நியூயோர்க் (New York) இல் பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழ்கிறார்.
இத்தகைய உலகப் புகழை ஈட்டிய கலாயோகி அவர்கள் தமது 70வது வயதில் பொஸ்ரன்(Boston) நகரில் 9-9-1947 காலமானார் மகாத்மா காந்தி, இந்தியக் குடியரசின் தலைவர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், இராஜாஜி, சி.பி.இராமசாமி ஐயர் போன்றோரின் அமோகமான பாராட்டுகளைப் பெற்ற கலாயோகி அவர்கள் புகழுடம்பு பெற்றபோதும் உலகத்தலைவர்களின் அஞ்சலிகளைப் பெற்றார்.
இலங்கை அரசு கலாயோகி அவர்களுக்கு தபால் முத்திரையை மானிப்பாயில் வெளியிட்டது. மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தமது விடுதி ஒன்றுக்கு ஆனந்தகுமாரசுவாமி விடுதி எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய புருஷர்களை நாம் மறக்கலாமா?
பயர் நாட்டில் வாழும் iபது வரும் அளப்பரிய பூர்வமான வாழ்த்துக்கள்
ரிவேல் F.D.S.R.C.S(Eng) த்தியர்)
it, London E 13 OBG 472 9429
தை - மாசி - பங்குனி - 2003

Page 11
... YN / rhorn
C KANMANY JEW
^7
"சவுத்ஹோல்" நகரில் முதன்முதல் தமிழர் நை
"கண்மணி ஜுவலரி வாழ்க்கையின் மிகவும் இனிமையான நிகழ் சந்தர்ப்பங்களையும் ஜொலிக்கும் தங்க ம ஆ"கண்மணிஜுவலரி
விஜயம் உங்கள் நம்பிக்கையின்
kie
225A THE BROA
Mobile O7956 445 2.0
a Inflation in Irrainrir.
திருதிருமதி. முரீமுருகன்.
a o
 
 
 
 
 
 
 
 
 
 
 

ឆ្នាំ
4.
以 (~~) |---- ---- | – 川 —E,
Řñu FAX:
P 11:3

Page 12
உங்களுக்குத் தேவையான அ
சகலவிதமான உடன் மரக்கறிவு மற்றும் அனைத்து மளி உங்கள் நுகர்வுத் தே ஒரே இடத்தில் தெரிவு செய்து கொள்ள உங்
KRK RO
தரத்திற்கும் சுவைக்கும் ( K.R.K Fo 120. Horns Road, Newb
Te: O2O
உங்கள் வதிவிடம் அருகே சகல விதமான சர்வதேச தொலைபேசி என்பவற்றை மலிவான வில்
கலசம் 41
 

OD&WINE
esales & Retails
அனைத்து விதமான பழவகைகள்,
கைகள், கடலுணவுப் பொருட்கள், கைப் பொருட்களுக்கும். வைகள் அனைத்தையும் கள் நினைவில் என்றும் இருக்கவேண்டிய இடம்
Od & Wine
என்றுமே முதன்மை பெறுவது pod & Wine ury Park, Essex IG2 6BL.
85 18 9092
ஒரு புதிய தமிழர் அங்காடி. அட்டைகள், ஒடியோ, வீடியோ சீடிக்கள் லையில் பெற்றுக்கொள்ளலாம்
() தை - மாசி - பங்குனி - 2003

Page 13
செய்கூலி மட்டும் கொடுத்து பழைய தங்கத்தில் புத்தம்புது நகைகளை செய்து கொள்ளவும், உயர்தர அதிஸ்டநவரத்தினக் கற்களை நியாய விலையில் பெற்றுக் கொள்ளவும் ரூட்டிங்கில் நீங்கள் நாடவேண்டிய
9Lib.
896, Garrat Lane, Tooti Tel: 020 8767 2616, N
Empow
720 ROMFORD ROAD
MANORPARK
All aspects LONDON E 126B appeale
TEL డి 0208514.8.188
F
A D.S.S 0208514 8303
ᎯᏏᎧuᏧLᏂ Ꮞ1 11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLib
பிரமாண்டமான காட்சி அறைகள் இல்லை பிரமிக்க வைக்கும் கலைவண்ணம் வடிக்கும் நகைச் சிற்பிகளின்
B60)6) dibjo Llo. தங்கம் வாங்கும் போது \ தங்கம்
தெரிந்தவர்களிடம் வாங்குங்கள்.
ng London SW 17 ONB. Mobile: 0795 894 8685
KANDAN & CO
SOLICTORS
vered to Administer Oaths
ARKANDAN. L.B.
of immigration matters from :uropean court of Human Rights types of Conveyancing
Litigation Courts Civil/Criminol dlords/Tenant motters
Motrimonio Police Station advice and housing benifit matters
LEGALAD
arog, - tranrif - 1 yngregesf - 2003

Page 14
life is to be enjoyed fully "you live by choice, not by chance"
Do you know wat you want in life?
if you were to meet God, do you know what you would request from him / her?
Do you know the difference between love & attachment in life?
Does your success or failure in life mentally afect you?
Do you get stressed out due to the Weather?
Do you get angry and agitated?
And many more question are discussed every Week based on Bagavath Geetha Wedanta Philosopy.
By: Shri RBhaskar
(Graduate of Vedanta Academy in India)
Free Admission (Strictly by booking only due to Limmited space availability)
Venue: SMS, 2 Salisbury Road, Manor Park, London E1.26AB
From 7.00pm to 8.30pm - Sunday . ܠܵܐ Tel: O20 8586 0587 e-mail:veerargo(Qyahoo.Com
Ꭿ56ᎠᏧᎭᎥᏂ Ꮞ1
 
 

IX: O2O 8521 128
ހެމިދުގައި މެދުންގޮސްޖޫސްހުންޗެއްތާބްދުރު
ಬpaಅನ್ತಲ್ಲ! ಛೋ!
3. London E17.6R, 3.
/സ്റ്റ്`
a - A سمي{{=T_I
// 冒 Z V
Z * س =<=========<جیسے سی جس سے
ി Finest quality 22ct. Gola
E ADiamond Jewellery
நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம் R A. | GC I/III/
O2O,852 1976
متعہ کے لیے نے کی
WA WW2 var
「エ
O-8522.97.67 EIF'act 020 &52. 直之&直
CHARTER SECURITY Job Opportunities
Controller assist Manager in Smoth runing of operations within the Control Room.
Hourly Rate £7.00 (inclusive bonus) 4 Weeks annual leave
mobile drivers / security guards Required for Our head office
Please cll Mandy Howarth 1 clare Withehead direct on 020 8507 77.17 for detaails I interieWS.
1st Floor Camridgage Home-camridge Road, Banking Essex, 1G118NR
Te : O20 8507 7717
Fax : 020 8507 7702
தை - மிசிே - பங்குனி - 200

Page 15
பகுதி-2 (தொடர்ச்சி) பாடும் பணி ஓம் என்ற பிரணவம் மூன்று ஒலிகள் கூடிய எழுத்து. அகார, 5) ЈЫЛІЈ, மகாரங்கள் மூன்றும்
இணைந்து ஓங்கார ஒலி எழும், அருணகிரியார் ஓங்காரத்தின் உறுப்புக்களாகிய அந்த மூன்றையும் தனித்தனியே எடுத்து ஆண்டார். மூன்று வகையில் ஆண்டார். அகரத்தின் விகாரமே ஆகாரம். அகரம் குறில். அந்த ஓசை பின்னும் ஒரு மாத்திரை நீண்டால் ஆ என்ற நெடிலாகும். ஆகாரம் இரண்டு அகரத்துக்குச் சமானமானது. அகரத்தைப் பின்னும் ஓர் அகரம் கூட்டி "ஆ" என்று முதலில் அமைத்தார். அடுத்த ஒலி உகரம். அதை ஒரு மெய்யுடன் சேர்த்தார். "ட்" என்ற மெய்யை வைத்து அந்தப் பீடத்தின் மேல் உகரத்தை ஏற்றினார். "டு ஆயிற்று. மூன்றாம் எழுத்து 'ம்' அதை அப்படியே வைத்தார். அகரத்தின் விகாரமாகிய "ஆ" வும் உகரம் சார்ந்த உயிர்மெய்யாகிய(டுவும் இயல்பாகவே உள்ள "ம்" என்ற எழுத்தும் சேர்த்து ஆடும் என்ற சொல்லாயின. அந்தச் சொல்லினூடே அகர உகர மகரங்கள் கரந்து நின்று ஓங்கார ஒலியை எழுப்பியது போலச் செய்கின்றன.
ஆடும் மயில் என்று பாடினால் சந்தியில் ஆடுமயில் என்று வந்து மகரம் கெட்டுப் போகும். ஆடும் தோகை, ஆடும் குதிரை, என்று வேறு வகையாகச் சொன்னால் மகரம் திரிந்துவிடும். மகரம் திரியாமல் இயல்பு ஒலியோடு நிற்க வேண்டும் என்று எண்ணிய அருணகிரியார் ஆடும்பரி என்று தொடங்கினார். பகரத்துக்கு முன் நிற்கும் மகரம் கெடாமலும் திரியாமலும் உள்ளபடியே இருக்கும் அல்லவா? ஆகவே ஆடும் என்ற சொல் அகார உகார மகாரங்களைத் தன்னகத்தே அடக்கி ஓங்காரத்தை முன்வைத்துத் தொடங்கியதாகச் செய்து. இது சொல்லின் அமைதி.
இத்துணை நுட்பமாக ஆராய்வதைவிட்டு ஆடுகின்ற மயில் என்ற பொருளை எண்ணினாலும் ஓங்காரத்தின்
Ꮷ5ᎧuᎴᎦth Ꮞ1
 

நினைவு உண்டாகும். ஆடாத மயில் ஓங்காரத்தை நினைப்பூட்டுவதில்லை. ஒரு காலைத் தூக்கித் தோகையை விரித்து ஆடும் மயிலின் தோற்றத்தைப் பார்த்தால் தமிழில் உள்ள "ஓ என்ற எழுத்தின் வடிவம் தோற்றும். மயிலே பிரணவத்தின் அம்சம் என்பது அருணகிரிநாதர் கொள்கை.
ஆன தனிமந்த்ர ரூபநிலைகொண்ட தாடுமயில் என்ப தறியேனே"
என்று திருப்புகழில் இக்கருத்தைப் புலப்புடுத்தியிருக்கிறார்.
ஆதலால், ஆடும் பரி என்னும் தொடர் பிரணவசொரூபத்தை நினைப்பூட்டும் பொருளை உடையதாக நிற்கிறது. எழுத்து வகையாலும் சொற்பொருளாலும் பிரணவத்தை முதலில் கொண்டது கந்தர் அநுபூதி என்பது என்பது இப்போது தெளிவாகிறதல்லவா? எல்லா ஒலிகளுக்கும் மூல ஒலி பிரணவம் என்பார்கள். அதுவே முடிவுமாகும். அதனை முன் வைத்துத் தொடங்கும் கந்தரநுபூதி எழுதும் மறையைப் போன்ற சிறப்புடையது. ஞானசம்பந்தர் காட்டிய வழியைப் பின்பற்றியது. " ஆடும்பரி, "ஆடும்பரி என்று சொல்லிச் சொல்லி ஆனந்தமாக ஆடும்படி செய்கிறது.
வேலின் தனிச் சிறப்பு ஆடும் பரியையும் வேலையும் அணிசேவலையும் பாடும் பணியே விரும்பினார் அருணகிரிநாதர். மயிலையும் வேலையும் சேவலையும் அணைத்துப் பாடுவது ஒரு மரபு. தனித் தனியே அவற்றைச் சிறப்பித்துப் பாடுவதும் முருகன் அடியார்க்கு வழக்கம் அருணகிரிநாதர் மயிலைத் தனிப் பாட்டுக்களால் கந்தர் அலங்காரத்தில்
தை - மாசி - பங்குனி - 2003

Page 16
பாராட்டியிருக்கிறார். வேலையும் சேவலையும் பாடியிருக்கிறார். மயில் வகுப்பு, வேல் வகுப்பு, என்றும் சேவல் விருத்தம் மயில் விருத்தம் என்றும் நூல்களை அருளியிருக்கிறார்.
ஆடும் பரியென்று மயிலுக்கு ஆம் செயலை அடையாக்கிச் சிறப்பித்தார். மயில் ஆடும்பொழுது அழகும் அருளும் இலங்கும். அணிசேவல் என்றுசேவலைப் பாராட்டினார். அணிசெய்யும் சேவல், அழகுதரும் சேவல் என்று பொருள் கொள்ளவேண்டும். வீரம் உடையவருக்கு அலங்காரங்கள் L6) இருந்தாலும் அவர்களுடைய வெற்றியைக்காட்டும் அணியே மிகச் சிறந்தது. அந்த வெற்றிச் சிறப்பைப் பலருக்கும் எடுத்துக் காட்டும் வகையில் ஓங்கி நிற்பது கொடி, அதை வெற்றிக்கொடி என்று சொல்லும் வழக்கம் உண்டல்லவா? வெற்றி மிடுக்குடையார் எங்கே சென்றாலும் தம் கொடியை உயர்த்திக் கொண்டு செல்வர். அதனால் அணி சேவல்
என்றார்.
மயிலையும் சேவலையும் அடைமொழிகளால் சிறப்பித்த அருணகிரியார், வேலுக்கு எத்தகைய அடையும் கொடுக்காமல் சொன்னார். அப்படிச் சொல்லுவது முறையா என ஐயம் தோன்றலாம். சிறப்புடைய பொருளுக்குப் பல பல அடையாளங்கள் சொல்லவேண்டியதில்லை. அடை இன்றி வழங்குவதனாலே அப்பொருளின் சிறப்பு புலப்படும். திருக்கோவையாரின் முதற்பாட்டில் பல மலர்கள் வருகின்றன. அங்கே கோங்கு என்று அடைமொழி யின்றிச் சொன்னார் மாணிக்கவாசகர். அங்கே உரைகாரர் கூறுவதை இங்கே தெரிந்து கொள்வது நலம். " மகளிர்க்கு உறுப்பில் சிறந்த உறுப்பாகிய முலைக்கு உவமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோ எனின், 963)L கொடுப்பின் பிற உறுப்புகளுடன் இதனையும் ஒப்பித்ததாம். ஆகலான் இதற்கு அடை கொடாமையே முலைக்கு ஏற்றத்தை விளக்கி நின்றது. அது முற்கூறிய வகையில் திருக்கோயில், திருவாயில், திருவலகு, என்றவற்றிற்கு நாயகராகிய நாயனாரைத் திருநாயனார் என்னாதது போலக் கொள்க.
மயில், வேல், சேவல் என்ற மூன்றிலும் சிறந்தது வேல். அதன் சிறப்புத் தோன்ற அடை இல்லாமல் நடுநாயகமாக வைத்தார். அதற்குள் சிறப்புப் பல.
ᏧᏏ6uᎭᏞᏂ Ꮞ1

முருகப் பெருமனை வணங்குபவர்கள் வேலில் அவனை ஆவாகனம் பண்ணி வழிபடுவார்கள் வேலைமாத்திரம் வைத்து அதையே முருகனாக வழிபடும் திருக்கோயில்களும் உண்டு. பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் அத்தகைய கோயில் ஒன்று இருந்தது. அதை இளங்கோவடிகள் " வேற்கோட்டம் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் செல்வச்சந்நிதி என்ற திருக்கோயிலும் நல்லூர் முதலிய இடங்களிலும் வேலையே முருகனாகக் கொண்டு வழிபடுகிறார்கள். முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபட்டைகள் உண்டு. முருகப்பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்த்தியிருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால் அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக்கொண்டு முடியளவும் செல்வதைக் காணலாம். வேலை அடி முதல் முடிவரையில் கண்ணையோட்டித் தரிசித்தால் முருகனையும் அடி முதல் முடிவரையில் தரிசித்து விடலாம்.
வேல் ஞானமே உருவாகப் பெற்றது. ஞானசக்தி என்ற பெயருமுடையது. பராசக்தியால் வழங்கப்பெற்றது சக்தி அம்சமுடையது, இத்தனை வகையாலும் அதற்கு அமைந்த சிறப்புக்களை எண்ணியே அடைமொழியின்றி வேல் என்று மாத்திரம் சொன்னார் அருணகிரியார்.
‘ஆடும் பரி எனவும் வேல் எனவும் அணி சேவல் எனவும் பாடும் பணியையே என் வாழ்க்கைப் பணியாக அருள் செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அவர்.
பாடும் பணியைப் பெரிய பணியாகக் கொண்ட பெருமக்கள் தமிழ் நாட்டில் பலர் இருந்தார்கள். ஞானசம்பந்தர் முதலிய நால்வரும் பன்னிரண்டு ஆழ்வாரும் அந்தக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள்.
அருணகிரிநாதர் பாடும் பணியை வேண்டிப் பெற்றவர். பிறர் சென்ற வழியே போகாமல் புதிய துறையில் சந்தக் கவிமாரி பொழிந்தவர் அவர். பல பாக்களைப் பாடிய பின்பு பாடியது கந்தர் அநுபூதி. அவ்வளவு பாடியும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. மீண்டும் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று வேண்டுகிறார்.
தை - மாசி = وجوانF2003 –ے

Page 17
தை மகள் மலரும் நண் நாளினிலே தரணியில் கதிரவனை போற்றிடுவோம்
வையகத் தினுள்ளெம் வாழ்வுமிளிர வளமா யெம்கமத் தொழிலோங்க உய்திடும் பயிர்வகை உவகைதர
உழவர் மனங்கள் நிறைவுபெற செய்நன்றி கூறிடும் எம்மரபில்
சேர்த்த நன்றிகளை நெறிப்படுத்த தைமகள் மலரும்நன் நாளினிலே
தரணியில் கதிரவனைப் போற்றிடுவோம்!
மைவிழி மங்கையர் மனம்மகிழ
மருவியே மாட்சிமை நிறைந்தோங்க பொய்யின்றிப் புவியெங்கும் நீதிமலர
பொலிவுயுர் தமிழ்மொழி தழைத்தோங்க நயமுறும் நம்தேசம் நம்பிக்கையாக
நானிலமும் நம்மக்கள் நலம்பெற்றேக தைமகள் மலரும்நன் நாளினிலே
தரணியில் கதிரவனைப் போற்றிடுவோம்!
ஐயமுறும் எம்மக்கள் மனநலிவகல
அரனும் அம்பிகையும் அருள்சுரக்க மெய்யால் சமாதானம் மலர்ந்திட மேதினியில் ஈழவர் மகிழ்ந்திட கையுரக்க கமம்செய் நம்முழவர் கரம் நிறைந்த தனம்பெற்றிட தைமகள் மலரும் நன் நாளினிலே
தரணியில் கதிரவனைப் போற்றிடுவோம்!
சுபமஸ்து
துன்னையூர் ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்
ᏧᏏᏛᏍᏧLᏂ Ꮞ1

வாழ வழிகாட்டும் அருட்பாடல்கள்
பொதுவான பாராயணம், வாழ வழிகாட்டும் கூட்டுவழிபாடுகளுக்குப் அருட்பாடல்கள் ப ய ன ப ட த த க க அருட்பாடற் தொகுதிகள் பல எமது சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் அன்பிற்குரிய ஒருவர் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்ட நேரத்தில், யாருக்கு யார் ஆறுதல் சொல்வதெனத் தெரியாது
அங்கலாய்க்கின்ற அந்த நேரத்தில், மனத்துக்கு அமைதி தரக்கூடிய தோத்திரப் LITL656f சிலவற்றைத் தெரிந்தெடுத்து இப்போது வெளியிடுகிறோம். குடும்பத்தில் உள்ளவர்களும், துக்கம் பகிர்ந்து கொள்ள வருகிறவர்களும் தனித்தும் கூடியும் பிரார்த்தனை செய்தற்கு இவை உகந்தவை.
இவ்வாறான கவலைமிகுந்த வேளையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலோ,
தெரிந்தும் பதற்றத்தினாலோ குழப்பமுறுவது
மக்கள் இயல்பு. அந்நேரத்தில் உதவக்கூடிய குறிப்புக்களும், இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள், விளக்கங்களும், தொடர்ந்து
நடைபெறவேண்டிய காரியங்களும் இவ்வெளியீட்டில் இடம் பெறுகின்றன.
திரு.க.குணரத்தினம் அவர்கள் 13-09-2000 இல்
இவ்வுலக வாழ்வை நீத்தார்கள். 96). T இருந்தபோது எமது சங்கத்துக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். அன்னாரின்
நினைவாக சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டின் விசேட வெளியீடாக இது வருகிறது. இலவச பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வெளியீட்டுத்துறைச் செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்
- தொலைபேசி 020 8514 4732
தை - மாசி - பங்குனி - 2003

Page 18
சைவக் கீர்apuáGr
கிரியைகளின் அவசியம்
கிரியை என்பது செய்கை எனப்பொருள்படும். புறச்செய்கைகளாலே நடத்தும் இறைவழிபாடு களுள்ளே கிரியைகள் அடங்கும். சைவமகன் ஒருவன் பிறந்த காலந்தொட்டுக் காலமாகும்வரை அவனுடைய வாழ்க்கையில் இடம்பெறும் சைவக்கிரியைகள் பலவாகும். இவற்றினை முறைமையுணர்ந்து செய்வது சைவமக்கள்
ஒவ்வொருவரதும் கடமையாகும். வேதசிவாகமங்கள் சைவக்கிரியைகளின் விதிகளையும், விளக்கங்களையும் தருகின்றன. இக்கிரியைகளுள் மரணக்கிரியை பற்றி இவ்விதழில் சிறிது நோக்குவோம்.
அபரக்கிரியை
ஆன்மாக்களின் ஆன்மார்த்த கிரியைகளில் அபரக்கிரியையும் ஒன்றாகும். அபரக்கிரியை
உத்கிரார்த்தக் கிரியை, தேகாந்த சூர்ணோத்சவம், அந்தியேட்டி, நிவா LIIT(65+65 தருப்பணம், நக்கினதானம், அவமிருத்துப் பிராயச்சித்தம், புணர்தகனம், அஸ்திசஞ்சயனம், பாஷாணஸ்தாபனம்(கல்லெடுப்பு), இடபதானம், ஏகோதிட்டம், பஞ்ச தச மாசிகம், கோதா கும்ப சிரார்த்தம், சபிண்டீகரணம், மாசிகங்கள், ஆப்திகம், வருட ஆண்டுத் திதி, மகாளயம், மாத தருப்பணம் என்பனவாம்.
அபரக்கிரியையின் நோக்கம் அபரக்கிரியையாவது ஒருவர் இறந்தபின்
அவருடைய நன்மைக்காக அவருடைய பிள்ளைகள் முதலியோராற் செய்யப்படுங்கிரியை. (அபரம்பிந்தியது) அவரவர் செய்த வினையே அவரவருக்குப் பயன்படுமன்றி அவரது பிள்ளைகள் முதலியோர் செய்யும்வினை அவருக்குப் பயன்படுவதெப்படி என்ற கேள்வியுண்டு. அதற்கு விடையாதெனில், ஒருவர் செய்த நல்வினை தீவினைக்குத் தக்கதாகவே அவருக்குப் பிள்ளைகள் வாய்ப்பார்கள். அபரக்கிரியையின் பலனைப் பெறுதற்குரிய நல்வினை செய்தவன் அக்கிரியையைச் ᏧᎦ56uᏧᏠᏞᏂ Ꮞ1

செய்யத்தக்க புதல்வரைப் பெறுவான்.
இவ்வுண்மையை
எழுபிறப்புந் தீயவை தீண்டா பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
தம்பொருளென்ப தம்மக்க ளவர் பொருள் தந்தம் வினையான் வரும். என்னுந் திருக்குறள்களிற் காண்க.
ஒருவர் வீட்டிற்குப் போகும் வறியவனுக்கு அவர் உணவு கொடுக்க, அவனுடைய பசிதீருகின்றது. அவர் அதைக் கொடுக்க நேர்ந்தது அவன்செய்த நல்வினைப் பயனே. அது போலப் புதல்வர் முதலானோர் இறந்தவர்களுக்குச் செய்யுங்கிரியைகள் அவர்களுக்கு நன்மையாகின்றன. இவர்கள் செய்தற்குக் காரணமாயிருப்பது இறந்தோர் செய்த நல்வினையே. ஆதலால் புதல்வர்செய்யும் அபரக்கிரியை, இறந்தேர் செய்த நல்வினையின் பலனைச் சேர்த்தற்குள்ள வழியே. புதல்வனுக்குப் புத்திரனென்ற பெயர்வந்தது நரகவேதனை யினின்றும் நீக்கத்தக்கவனாதலினாலென்க. தாய் தந்தையாருக்குச் செய்ய வேண்டிய கடன்களைப் பிள்ளைகள் தவறாது செய்தல்வேண்டும். அவர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களுக் காக வேண்டியவற்றை என்ன பாடுபட்டுஞ் செய்ய முயலவேண்டும். இது மிகப் பிரதானமாம். இறந்த பின்னும் ஆக வேண்டிய கிரியைகளை அன்போடும் ஆவலோடுஞ் செய்தல்வேண்டும்.
சூரபண்பனுடைய மகனாகிய இரணியனது செயலைப் பிள்ளைகள் யாவருஞ் சிந்திக்க வேண்டும். போர் நடந்து வந்தகாலத்திலே அசுரர்கள் யாவரும் இறப்பது திண்ணமென்பதை இரணியன் அறிந்து கொண்டான். அவனும் போருக்குப் போய் மாண்டாற் சூரனுக்காவது தம்பியர்க்காவது மற்றவர்களுக்காவது
அபரக்கிரியை செய்தற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள். இதை உணர்ந்த இரணியன் போருக்குப்போகும் ஆசையைத் தடுத்துப் போருக்குப் போகாததால் உண்டாகும்
அவமானத்தைக் கருதாமல் அபரக்கிரியை செய்தலே தன்னுடைய பெருங்கடனாகக் கொண்டு போருக்குப் போகாமல் மறைந்திருந்தான்.
6 தை - மாசி - பங்குனி - 2003

Page 19
சமய தீட்சை பெற்றவர்களுக்கே மரணக்கிரியை தக்கதாம். முன்னர்க் கூறியபடி, சைவ சமயத் தீட்சை பெறாதவன் சைவன் ஆகான். எனவே, தீட்சை இல்லையேல் கிரியையும் இல்லை. மேலும் புலால் உண்ணுகிறவர்களுக்கும் தொடக்குக் கழியும் நாளிலே மரணக்கிரியைகள் தர்ப்பையிலே செய்யப்படுகின்றது. இருப்பினும், அவ்வுடலுக்கு அபிஷேகமும், சிவாக்கினியும் நடைபெறும். சுத்தசைவர்களுக்கு நடைபெறும் கிரியைகளில் மேற்கூறியவாறு ஒழுங்கு முறைப்படி நிகழ்வனவற்றைக் கீழே தருகின்றோம். சுத்த சைவர் என்னும்போது உணவு வகையினாலும், சைவ அனுட்டானங்களினாலும் மேம்பட்டோரையே இங்குக் குறிப்பிடுகின்றோம்.
உத்கிரார்த்தக் கிரியை
அஃதாவது, உயிர் உடலைவிட்டு மேற்செல்லும் போது செய்யும் கிரியையாகும். உயிர் பிரியும் நேரத்தில் தேவாரம், திருவாசகம் முதலான திரு அருட்பாடல்களைப் பாடுவதும், திருநீறு, உருத்திராக்கமாலை ஆகியவற்றை அணிதலும், பஞ்சாட்சர மந்திரத்தைக் காதில் ஒதுவதும், தானங்கள் வழங்குதலும் நல்லது. 26DD6 LUGU முறை செய்தல் நேரிடும். இருப்பினும், அவ்வப்போது செய்தல் நல்லது.
உயிர் உடலைவிட்டு நீங்கியதும் தரையிலே அல்லது உயரமான ஒரு பலகையிலே தருப்பை பரவித் தெற்கே தலை வைத்துப் படுக்கவைத்தல்
வேண்டும்.
தேகாந்த சூர்ணோற்சவக் கிரியை
இது இறந்தவருடைய வீட்டில் அவருக்காகச்
செய்யப்படும் கிரியை. முற்றத்திற் பந்தலிட்டு, அப்பந்தரை மாவிலை, மகரதோரணம், மலர் மாலைகளால் அலங்காரஞ்செய்தல் வேண்டும்.
நடுவில் அக்கினி குண்டமும் அதற்கு மேற்கே நெல், அரிசி, உழுந்து, பயறு, எள் முதலியன பரப்பப்பட்ட மேடையில் ஒரு கும்பமும் அதனைச் சூழ எட்டுக்கும்பங்களும் வைத்துப் பூசித்தல் வேண்டும். | कप தீட்சைக்கு ஏற்ப சமய தீட்சிதருக்கு
கலசம் 41

உருத்திர மூர்த்தியையும், விசேட தீட்சிதருக்கு ஈஸ்வரமூர்த்தியையும், நிருவாண தீட்சிதருக்கும் சதாபிஷேகம், ஆச்சாரியாபிஷேகம் பெற்றவர்களுக்கும் சதாசிவமூர்த்தியையும் நடுக்கும்பத்திற் பூசித்தல் முறையாகும். எட்டுக்கும்பங்களும் ஈசானன், குபேரன், வாயு, வருணன், நிருதி, யமன், அக்கினி, இந்திரன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களைக் குறிப்பன.
மண்டபத்துக்குக் கிழக்கே உரலையும் உலக்கையையும் அலங்கரித்து உரலினுள் மஞ்சளும், அறுகுமிட்டு வைத்திருத்தல் வேண்டும். அதனுடன் பேரிகை அல்லது மணி வைத்துக் கொள்ளல் வேண்டும். இறந்த உடலுக்கு அபிடேகஞ் செய்தற்கு வேண்டிய அபிடேகப் பொருள்களையும் ஓரிடத்தில் வைத்துக்கொண்டு கிரியை செய்தற்குரிய கர்த்தா, நீராடிச் சந்தியா வந்தனம் முடித்து வந்ததும் குரு மூலம் சங்கற்பம் செய்து கிரியைகளைத் தொடங்குதல் வேண்டும்.
இக்கிரியை இரண்டு வகையாக அமையும். ஒன்று ஒளத்திரி தீட்சைக்குரியவர் அல்லது அத்தீட்சையைப் பெற்றவர் ஒருவருக்குச் சூர்ணோற்சவத்தை அங்கமாகவுடைய அந்தியேட்டியைச் சரீரத்திலே செய்தல். இது மயானத்திலே தொடர்ந்து நடைபெறும். மற்றது மாமிசம் புசிப்பவர்களுக்குச் சரீரத்தில் அந்தியேட்டி செய்யாது பின்னர்த் தருப்பையிலாகிய பிரதி சரீரத்தில் செய்வதாகும். இதன் நோக்கம் மாமிசம் புசிப்பவர்களும் சில நாட்களாவது அதனை விடுத்து ஒழுகியமையால் அவற்றின் பயனை அடைய செய்யவேண்டுமென்ற நல்நோக்கத்துக்காகவேயாம். இதனால் மாமிசம் உண்பவர்க்கு இறந்தபின் சூர்ணோற்சவஞ் சேர்ந்த சிவாக்கினி காரியஞ்செய்து சிவாக்கினியால் உடலைத் தகனஞ்செய்து பின்னர் தொடக்கு(ஆசௌச) முடிவில் அந்தியேட்டியைப் பிரதி சரீரத்தில் செய்து புனர் தகனஞ் செய்வித்துக் கிரியை நடாத்துதலே வழக்கமாகும்.
தை - மாசி - பங்குனி - 2003

Page 20
THE POWER
- a scienti by Dr. Sh
WHAT ARE MANTRAS'?
What is a Mantra? A Mantra can be described as a sound symbol that has the power to effect a beneficial transformation. In Mantra, Ma means manana and Thra means Saving. It means that one, which saves the man caught up in the coils of this worldy life which is infested with death, grief and pain.
The Vibrations that emanate from the mantras have energy that draws the divine closer to the devotee. The vibrations from the mantras have the power to redress and cure all our ills. However, when the mantras are said they should deeply arise and come from our hearts, not merely from our lips. To day, the atmosphere is polluted by bad thoughts. When these mantras are said, the vibrations enter the atmosphere and purify the bad thoughts, which is in the form of energy. Mantras should be uttered in utter humility to the divine.
The effect of these sound symbols (mantras) has the potency to change the nature. However, the pronunciation is very important. (This is why its better that these age -old Mantras are recited in their original language. It will be difficult to translate the correct meaning of the Mantras When it is done in other languages - however good the translator may be.)
Fire can be used for cooking; however it can be also used to burn down a house or a building. Like Wise Mantras can bring a positive beneficial result or a meltdown when it is misused or practiced without some guidance.
" Speech is the essence of humanity. " declares the Vedas. All of what We think and become is
ᏧᏂᎶuᏠᎥᏂ Ꮞ1 1

of MANTRAS
ific view - an Ranjit
determined by the expression of an action through the speech. All our ideas take form only through speech. Even in the new testament, , Gospel of John, states "In the beginning was the Word. And the word was with God and the Word was God.” Saying a word actually produces physical vibration. If this is combined with mental intent, the results are stunning and amazing.
SIX ASPECTS OF MANTRAS:
Each Mantra has six aspects. they are:
1) A Seer (Rishi) - All mantras have always come down from a master (seer) to disciple. For example, the Sage who passed on the famous and powerful Gayathri Mantra is Vishwamitra.
2) Raga - Specific sound or vibration.
3) A Presiding Deity (Devata) - Each Mantra is devoted to a Deity. It is important to understand that what We call as deities ( Gods) are nothing but consciousness" at different level of energy (shakthi). It is the humans who have given a name and a from for such energized Consciousness. Each Mantra vibrates at a frequency, and this is connected to a particular Deity , which has a similar vibration. . The Divinity ( consciousness) awakes only if the Vibrations generated by the chanting matches with its basic frequency.
4) A Seed sound (Bija) - Vithin each Mantra is a Seed, which is its Source of potency. You do not See the tree inside a seed . However, with the proper care, the tree will germinate. Like wise, With proper pronunciation and constant recitation( also called Japa) , the potency of the Mantra will be reveled.
8 தை - மாசி - பங்குனி - 2003

Page 21
5) Pillar (Kilaka) - is the will power the aspirant must gain to regularly practice the mantra until it becomes automatic.
6) Power (Shakthi) - This is the power that is held within the Mantra. By chanting the Mantra, constant vibrations are produced. These vibrations are nothing but energy. By reciting different Mantras that have different tones and vibrations, we create different energy levels.
WHAT IS SOUND AND WIBRATION ?
A "Word” is a sound and sound is a vibration. Such vibrations are series of rotating waves, which can be measured by the length of the Wave, or by the frequency at which it vibrates per second. It should be noted here that the different vibrations are not intrinsically different from each other; they only differ in their rapidity. Above the small band which constitutes the Visible spectrum are the gamma-rays, X-rays and the U.V range, while below it are the much slower infra- red and micro - waves, then the audible sound - waves and the radio waves, each of which vibrates and pulsates to its own rhythm. In all these there is no difference in substance. They are all merely vibrating energy.
Vibration is a form of energy. Everything in the universe is Energy (Shakthi). All the creation in in this world is made up atoms. Atoms are nothing but subtle energy fields. So, this entire world is one flood of electromagnetic flow. Where there is vibration there is a sound. Conversely to produce a sound the vibration corresponding to it must be also created. Modern science accepts that different vibrations of the same energy are the cause of creation. Like Wise it is believed that the world was created with the breath of the Supreme consciousness (call it Brahman or Paramatman), manifesting itself as the Sound of Vedas.
Very little disturbance of equilibrium produces
Ꮷ56ᎠᏧLᏂ Ꮞ1
19

sound, however minute. So, it should be understandable that when the elements originated and he creation started, the Sound of OM (pranava) was produced. It is the Primordial sound. All five elements of the world- ether, air, water, fire and earth- produce the sound of OM
Likewise the solid matter has its own individual frequencies as well, and is affected when its own particular vibration is sounded. Basic energy is light and sound. Sound energizes and harmonizes all life. That is why sound has been used in medical treatment. Ultra Sound that is very commonly used in medical filed today is nothing but sound. It has been scientifically proven that Sound can reduce stress, enhance immune System, slow down the brain wave activity and increase endorphins levels.
SOUND AND ENERGY:
Ultra Sound is frequently used both diagnostically and therapeutically in medical field. In ultrasound machines, when the transducer - the small head made of Silica- is placed on the body, it sends sound waves (these are above the hearing range of human ears). These sound waves then hit the intended organ (say the Gall bladder or the Kidneys), and bounce back and hit the transducer. When these sound waves hit the transducer, that sound energy is converted to light energy and the whole organ is seen on the Screen of the ultra sound machine. Likewise, in physical therapy treatments, this sound energy is converted in to heat, and promote the healing process of a damaged tissue.
Scientists now believe that sub atomic particles have energy waves. Each particle has its own sound and vibrations, producing dense and Subtle forms. Modern scientists have detected and measured micro sounds coming from the universe. Yet, they are at a loss to point out the Source. Ancient Scriptures say creation of matter' originated from sound. When the vibration
தை - மாசி - பங்குனி - 2003

Page 22
of the Primordial Energy ( Brahman) exceeds the velocity of sound, condensation into matter took place.
HOW DOES THE MANTRAS AFFECT YOUR BODY
Repeating a Mantra creates different energy levels that is beneficial at the physical, mental and spiritual levels. Human beings have three bodies with five sheath (Koshas) ;
a) Gross or solid body (Sthula Sarira) - this is composed of the food sheath ( Annamaya Kosha).
b) Subtle body (Suksma Sarira) - this is composed of Vital air or energy (Pranamaya kosha). Mind (Manonmaya kosha) and Intellect ( Vignanmaya kosha)
ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் புலி Specialist in wedding sarees, Suites, Chi
எங்களிடம் திருமணத்திற்கான சிறந் காஞ்சிபுரம், அபூர்வா, றங்கோலி, ே சாறிகள், பிளவுஸ் துணிகள் சுடிதார் ஆடைகள் மற்றும் Imitation l நியாயமான விலையில் பெற்றுக்
Rani Fash
302 High Street North,
London E12 Tel: 020 8472 9970, Mob
ᏧᏏᎶuᏪᎭᏝh Ꮞ1
 

c) Causal body( Kaarana Sarira) - composed of the Bliss sheath (Anandamaya kosha ) which hold the Jiva (Soul).
Chanting the Mantras affect your subtle body – which is nothing but an electromagnetic energy field. Since the subtle body is made up of small vibrations (energy), chanting directly affects the energy vibrations of the subtle body. Mantras start a powerful vibration which correspond to both a specific spiritual energy frequency and a state of consciousness in a seed form. Over a period of time, the mantra vibrations override all other vibrations, which are eventually absorbed by the Mantra. After a length of time, the Mantra produces a state where the organism Vibrates at the rate completely in tune with the energy and spiritual state represented by and contained within the Mantra.
to be continued...
Lrkio nur
 ைவைக் களஞ்சியம்.
ldrenswear
த கூறைச் சேலைகள், காலம் மற்றும் பலரக , குழந்தைகளுக்கான ewelleries Etc. b கொள்ளப்படும்.
1OS
Manor Park, 6SA.
L_IL
20 2005 – موت يوم 1 - 6 ملم) - بوردوه

Page 23
சிறுவர்
The story c
contal from
13. Surapadman conquers heaven.
It SCCIS that Maya, a woman of the asura clan, a
Sage Kasyapa and begot Surapadman, Singhamuk Asamukhi. From their sweat hundreds of thousands ol Surapadman and his younger brothers studied under hard penance toward Lord Siva for many years. Lord Siva appeared before him and granted him the hundred and eight yugas, to rule a thousand and eigh be undefeatable even by the forces of Lord Visnu. force could not be destroyed by anyone except by when Indra's chariot, the Lion throne and the four ki joined together. The soldiers of Surapadman invaded heaven and enslaved the followers of Tirumal (Visnu) and made hold cleaning chores. Asamukhi went to kidnap Indra
WalS hiding in ستمبر 7/!)&;%20%85%
Surapadman co imprisoned the and treated then
14. Veerabah This was all
who heard eve Surapadman to Veerabahu obey ital of the asura entered the city.
Murugan then a sufferings will s Veerabahu met Sayanthan and others and comforted ate Avirbhagam and so you were imprisoned. To rede Will destroy Surapadman.
இச் சிறுவர் பகுதி ரட்னம் நகைமாளிை
84 Burlington Road. Newyr Te:-- 44 208 942 5670
email: ratna i
 
 
 
 

අාකල්‍යාර්"{f}
f Murugan
last issue.
ttracted the hermit
han, Tarakan and asuras were born. Sukeerar. He did
bower to live for a t kingdoms and to Surapadman's life the power created nds of forces were
burned it. They them to do houses wife Indrani who
Seerkali in order to present her to Surapadman. mmanded his son Banugopan to burn heaven. He son of Indra, Sayantan and other followers of Tirumal 1 harshly
u is Sent as messenger.
narrated by Brihaspati (god Jupiter) to Lord Murugan
rything. Murugan sent Veerabahu as messenger to
advise him to release the followers of Tirumal. ed at once and started for Veera Mahendrapuri, the capas. Assuming a huge form, he slayed the guards and
ppeared in a dream of Sayantan and said to him, "Your oon end. The asuras will be destroyed. Have no fear them. He told them, "You attended Takka's Velvi and em you Lord Subrahmanya is coming with His Vel. He
Fax : +44 208 408 1180, n34(a)aol.com

Page 24
15. Veerabahu Visits Surapadman.
Then Veerabahu went to Attani Mandap where Surapadman resided. Surapadman was sitt upon a throne decorated with diamonds and pea Veerabahu introduced himself as Lord Murugan's m Senger, but Surapadman ignored him and did not in
him to sit down. By the power of Lord Murugan there came a thr with a halo decorated with precious gems. Veerab; sat on it and spoke about the greatness of L Murugan and asked Surapadman to release Tirum
followers.
Upon hearing Veerabahu, Surapadman clapped hands and laughed. He asked one of his men to thi Veerabahu in prison since to kill a messenger was a By the power of Lord Murugan, Veerabahu demolis the entire Attani Mandapam and all the forests rounding the capital. He killed Satamukh
RANAM EWELLERS
கலசம் 11
 

kլ ՈՂ
ing
rls.
|ՇS
vite
OIC
ahu
ord
Vakshiravagu the son of Surapadman and several thou
Sand other monster asuras who opposed him.
16. War is inevitable
Veerabahu returned to Tiruchendur and reported all that happened to Lord Murugan. Surapadman learned of his son's death and became despondent. He consulted his ministers and decided to rebuild his city and fight with Lord Murugan. Lord Murugan too decided to fight with the asuras and eliminate them. He went to Sri Lanka With his army and camped at Emakudam. Narada reported this to Surapadman, who became very
angry and vowed to kill Murugan as Soon as possible
to be continued.
New Malden 0208942 5670
22 தை - மாசி - பங்குனி - 2008

Page 25
GOD IS EVE
A sage lived in a forest. He was as holy as he wa him to study. He looked after them like a father would tell them, “My boys' Remember, God res. has become this world. You and I and all the Therefore, never be unkind to any one. By do yourself. So if you want to be happy, recognise (
The boys were thrilled by this grand message. T teacher had told them.
Govinda was a very earnest student. He accepted from now on, he would look upon not only people a grand idea this is! If every one and everythin sorrow'? My salutations to the Guru. I will see ol
One day the sage sent his students to the village t
RATNAM JEWELLERS
ᏧᏏᏛuᏪᎭᏞᏂ Ꮞ1 2
 
 

ERYWHERE
S learned. A number of bright young lads came to and taught them the greatest wisdom. Often he ides everywhere and in every one. It is God that beings we see are all God in different forms. bing wrong to Someone you are doing Wrong to
iod in everyone.'
hey went about their duties thinking of what their
every word of his teacher fully. He resolved that but also animals, trees and stones as God. What g is God how can there be any quarrels or any nly God everywhere. My bliss will be perfect.”
o purchase the monthly provisions. Govinda was
ew Maden 020) 8942 5670
3 தை - மாசி - பங்குனி - 2003

Page 26
also one of the party. While they were returning commotion. People were running hither and th is mad, run away from the road'. In fact, a mad elephant was coming towards the the mahout or elephant-driver sitting on the bac the students of the sage except Govinda took sh on the road in the path of the elephant. "Th. elephant also is God. I am also God. Why sho move. The elephant driver shouted again, "Get stayed on.
The elephant saw the boy. It wound its trunk r( Street. It then continued on its mad course.
Govinda lay on the road with a number of cuts on his body. His fellow students ran to the sage and told him all that had happened. The Sage immediately came to where Govinnda was lying. He had the boy carried to the hermitage, and nursed him well. In a couple of days Govinda was fairly Well again.
The teacher now asked, "Govinda, why did you act like a fool"? "When the others ran away why did you also not ran away'?” “Master', said Govinda, "Did you not teach us that everything is God? Is not the elephant also God? What is thereto fear from God?.
The teacher laughed and said, “You are a double fool. No doubt the elephant is God. But the mahout also is God.
Way'? Why did you not listen to the mahout - G
Govinda now knew what seeing God in everytl We must not give up our common sense at an deceived by anything. We must see the realit reality is the same in everything. But there a understanding the one reality behind the many
RATNAM JEWELLERS
éᏂ6u)ᎭᎥᎥᏱ Ꮞ1
 
 
 
 

along the high road of the village, they heard a great ther. They heard someone shouting "The elephant
students. It was trumpeting loudly in anger. It was c of the elephant who was shouting the warning. All liter in the neighbouring houses. But Govinda stood teacher has told us that everything is God. The uld God fear God?" Thinking thus Govinda did not out of the way. The elephant is mad.” But Govinda
und the boy, and hurled him to the other end of the
ellos 3.
\\
Did not the mahout-God ask you to get out of the Od? See the result.
ling means. A spiritual person should not be a fool. y time. Seeing God everywhere means not being and not be carried away by illusions. The inner e differences in the outer forms. Wisdom lies in appearances.
New Malden 0208942 5670
24 தை - மாசி - பங்குனி -
2003

Page 27
MAHA SI
Hinduism is a faith and way of life. It is man bound by a common search for truth and has pantheon of gods and goddesses. Hinduism a process of acceptance and assimilation. Hi is a mono-theistic religion, believing in the S Being from whom emanates everything. The
manifestations of this Being are worship visible forms to enable people to concentrate abstract Being. Swami Vivekananda als emphasis on the fact that for the purp concentration and worship the presence of a p form is an absolute necessity.
When Brahma and Vishnu fought between the as "who is the greatest", Lord Shiva appeared them as a pillar of fire. They were not able to starting and end of that pillar.Then Brahr Mahavishnu repented for their mistake and pr Lord Shiva appeared before them in the form God Shiva in the form of Lingum throughout t chanting and other holy deeds.
Every month in Krishna paksha chathurtha rathri. The one that comes in the month of "Ma Shiva rathri. This is considered as the most im
Siva - the word meaning auspicious - is one C creator, Vishnu, the Preserver and Siva or Rud invisible and formless. Therefore Mahakaala "LINGUM" to make mankind aware of the pre
This Mahashivratri festival is in honour of LC the whole day and keep vigil throughout ther with the water, that is boiled with black Sesa leaves are placed in front of the Lingum and " blessings. The aroma of the lighted agarbattis st the chiming of the bells and the sound of melo
There are many incidents told about the greatn hunter in a jungle after searching throughout t
RATNAM JEWELLERS
 
 

VARATHR
y sided, a large rew by nduism
upreme various ped in on the o laid ᎤᏕe Qf ; hysical
mselves before find the na and ayed to Lord Shiva. In the night of Shiva rathri of Lingum and blessed them. Devotees pray to ne night of Shiva rathri by performing Abisheka,
si (fourteenth moonday) is called masa Shiva si' (mid February to mid March) is called Maha portant viratham by the devotees.
if the Hindu Trinity, comprising of Brahma, the ran, the Destroyer and Renewer of life. Time is Siva, as per the Vedas, manifested himself as Sence of Eternal Time.
rd Siva. Devotees observe fast (foregoing food) ight. After fasting the whole day devotees bathe me seeds to Wash away bodily impurities. Bel aarthi" and "Thevaaram" are sung to invoke his 'em to float in the air and from temples are heard lious devotional Songs.
2ss of this day. Once upon a time, on this day, a he jungle, was quite tired and could not get any
ew Maden 020 89425670
5 தை - மாசி - பங்குனி - 2003

Page 28
animal. In the nightfall a tiger started chasing hi. a Vilva tree. The tiger sat under the tree waiting branch of the tree was quite tense and didn't wal ting down as he did not want to be idle. Below t went on like this. God was pleased with the Up tiger did even without knowledge. He gave the h
every year according to the Solar Calendar. THAI. Thai Pongal is celebrate at the fir of Makaram.
The evidence that the Makara Sankiranthi Mahabharatha, wherein it is told that the gr being wounded and lying on the bed of arro his last. It is believed that the person who die cycle of birth and re-birth and that his soul in
PONGAL, takes its name from the surging o more significance than even Deepavali. It is N welcomes the occasion of the incoming harv milk is offered to the family deity after the are "Puja" (worship) for the Sun God.
Pongal is a three-day festival and the fourth The first day is celebrated as the BHOG activities and of being together with the fami of Lord Indra, the Supreme ruler of clouds thi
RATNAM JEWELLERS
 
 

m. to escape from that he climbed a tree. That was for him to come down. The hunter who sat on a ht to sleep. He started plucking the leaves and puthe tree there was a Shiva lingam. The whole night
avasam (hunger) and the Pooja the hunter and the hunter and the tiger "Moksha".
The great diversity of Indian religious beliefs is projected through the various festivals that are celebrated in India and Sri Lanka. They arise from the innate desire of man to seek diversion from humdrum activities and they help in symbolising, reflecting and enriching social life in a specific cultural setting.
The festival of PONGAL and MAKARA SANKRANTHI traditionally coincide with the beginning of the Sun's northward journey (the UTTARAYANAM) after the winter solstice when it enters the sign of Makaranu (the CAPRICORN). It usually falls on the 14th of January This is also the first day of the Tamil month of st sight of the Sun, after it has entered the sign
lay being auspicious is found in our great epic eat warrior-hero, Bhishma Pithamaha even after Ws, lingered on till Uttarayanam set in, to breathe s on this auspicious day of Sankranthi escapes the hingles with the Almighty.
f rice boiled in a pot of milk, and this festival has ery popular particularly amongst farmers. Pongal est. Rice and pulses cooked together in ghee and ritual worship. In essence Pongal and Sankranthi
day is a day for outdoors and excursions.
PONGAL and is usually meant for domestic ly members. This first day is celebrated in honour at give rains. Homage is paid to Lord Indra for the
New Maden 020 89425670
26 தை - மாசி - பங்குனி - 2003

Page 29
abundance of ha
Homes are clean with white paste turmeric and Sug day's festivities.
The second day ( dedicated to the Kolam designs ar drawn a large fig effulgent rays. The "Puja" of the Sun God starts of the birth of the new month THAI. Prayers are seek his benedictions.
The Word Pongal' literally has two connotations. special dish cooked on this day and secondly the So the word "Pongal" means that which is overflo special dish needs a new mud-pot called Pong: designs are drawn. While the Puja' is being perfo Paanai is tied with fresh turmeric and fresh ginge leaves. The green leaves are symbolic of prosp ciousness, ginger for the spice of life. The special mud-pot. After the rituals of puja are over "Sarkk the Sun god as a thanksgiving for the plentiful h Sweetness and happiness in life.
The third day is MATTU PONGAL which is th giver of milk and the bull which draws the ploug farmers honour their dumb friends by celebrating washed, their horns are painted and covered with bells, sheafs of corn and flower garlands are tied taken to the village centres.
The resounding of their bells attract the villager entire atmosphere becomes festive and full of fi game "Manju Virattu' starts in which groups of "Jallikattu" is arranged. It is a bull-fight in whi bulls and unarmed young men are asked to Wrest
This day is also known by the name of Kaanun placed in the open air by girls for the birds and cri prays for her brother's happiness and the brothers other.
Pongal is a festival when god is praised with a si
கலசம் 41 2
 
 

rvest, thereby bringing prosperity to the land. ed and are adorned with "Kolam" designs drawn ; of newly-harvested rice. The harvest of rice, arcane is brought in and kept ready for the next
of Pongal is known as SURYA PONGAL and is Sun God. A plank is placed on the ground and e drawn on its sides. In the centre of the plank is ure of the Sun God with his after the auspicious moment 乙
rendered to the Sun God to
| Firstly it is the name of the N word "Ponga" means "boil". A wing. The preparation of this al Paanai on which artistic A rmed, the neck of the Pongal A r saplings with tender green - og erity, the turmeric of auspidish called "Sarkkarai Pongal" is cooked in this arai Pongal" with sticks of sugarcane is offered to larvest. Sugarcane that is offered is symbolic for
e festival of cattle. To the village people cow, the h in the fields are very valuable and therefore the it as a day of thanks-giving to them. The cattle are shining metal caps. Multi-coloured beads, tinkling around their necks. They are fed with pongal and
S as the young men race each other's cattle. The In and revelry. Big commotion is seen when the young men chase the running bulls. In some places ch money bags are tied to the horns of ferocious
them from the bull's horns.
in Pongal when coloured balls of cooked rice are ows to eat. With each ball of rice a girl makes, she and sisters wherever they may be remember each
mple faith and sincerity
ew Malden 02089.425.670
7 தை - மாசி - பங்குனி - 2003

Page 30
ஈழநாட்டிலே ஆலயங்கள்
கதிர்காமம்.
இது L
இவ்வாலய
கதிர்காமம் என்பதற்குத் தினை நிறைந் சுற்றித் தினைப்பயிர்கள் அதிகமாகக் காணப்பட்ட என்றுங் கூறுவர். இக்காலத்திலும் ஆலயத்தின் காணலாம். அந்தக் காலந்தொட்டு வேடுவச் ச என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் சிங்களவர்களே பூசை செய்கின்றனர். இவர்கை
வாயைச் சீலையால் கட்டிக்கொண்டே பூசை செ
கதிர்காம ஆலயத்தின் கட்டிடம் மிகச் சி திறக்கப்படுவதில்லை. அது எப்பொழுதும் முருகனுடைய படம் எழுதப்பட்டிருக்கும். நடைபெறுகின்றன. அதைவிட, திருக்கார்த்திகை விசேட உற்சவங்கள் நடைபெறுகின்றன. இயந்திரத்தகடு வைக்கப்பட்ட பெட்டியைக் கோ வருவது வழக்கமாகும். பக்தகோடிகள் தேனுந் எடுத்தும், கற்பூரதீபச் சட்டி ஏந்தியும் முருகப்
ஆலயத்துக்கு அணித்தாகக் கதிரைம கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் இம்மலை வழிபாடாற்றித் திரும்புவார்கள். அடுத்து, சில ை உள்ளது. இங்குள்ள மாணிக்கப் பிள்ளையார் வணங்குவர்.
இன்னும் கதிர்காம ஆலயத்துக்குப் பக் வள்ளியம்மன் ஆலயமும், வலப்பக்கத்திற் பிள்ை
கதிர்காமத்தைப் பற்றி வழங்கப்படுகின்ற என்பவர் ஒருவர் முருகப்பெருமானிடத்தில் மிகு முருகப்பெருமானது இயந்திரத்தை மந்திர வடி5
RATNAM JEWELLERS
ᏭᏏᎧulᎭᏞᏂ Ꮞ1
 
 

கதிர்காமம்
0 முருகப்பெருமான் கோயில் கொண்டருளும் பல உண்டு. அவற்றுள் மிகப் பிரசித்தி பெற்றது
நு ஈழநாட்டின் தென்கீழ்பால் உள்ளது. ஆலயத்தின் ாணிக்க கங்கை என்னும் நதி ஒடுகிறது. இதுவே த்துக்குரிய புனித தீர்த்தமாம்.
த கிராமம் என்பது பொருளாகும். இப்பகுதியைச் ன என்றும், வேடுவச் சாதியினரே அங்கு வசித்தனர் சுற்றுப்புறங்களில் வேடுவச் சாதியார் வாழுவதைக் ாதியினர் வழிபடும் தெய்வம் முருகப் பெருமானே கதிர்காம ஆலயத்துக்கு வேடர் வழி வந்த ள கப்புறாளை என்று அழைப்பார்கள். இவர்கள்
ய்வது வழக்கமாக இருக்கிறது.
றியது. கோயிலின் மூலஸ்தான வாசல் ஒருபோதும்
திரையால் மறைக்கப்பட்டிருக்கும். திரையிலே இங்கு ஆடி மாதத்தில் விசேட உற்சவங்கள் க, சித்திரை வருடப்பிறப்பு முதலிய தினங்களிலும் உற்சவ காலங்களில் மூலஸ்தானத்திலிருக்கும் யில் யானை மீது எழுந்தருளச் செய்து வீதிவலம் தினைமாவுங் கொண்டு மாவிளக்கேற்றியும், காவடி பெருமானை வழிபடுகின்றனர்.
லை என்ற பரிசுத்த மலை காணப்படுகிறது. மேல் ஏறி அங்கெழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு மல் துாரத்தில் செல்லக் கதிர்காமம் என்னுந் தலம் ஆலயத்துக்குச் சென்று அடியார்கள் பொங்கலிட்டு
கத்தில் தெய்வயானை அம்மன் ஆலயமும் எதிரே ளயார் ஆலயமும் அமைந்திருக்கின்றன.
கதை ஒன்று உண்டு. முத்துலிங்க சுவாமிகள் குந்த பக்தியுடையவராக இருந்தார். பொற்றகட்டிலே
வாக அமைத்து வணங்க விரும்பினார்.
contal on page 33.
New Malden 02089.425,670
28 தை - மாசி - பங்குனி - 2003

Page 31
சைவ வநறிப்
(இந்தப் பகுதி, உத்தேசிக்கப்பட்டிருக்கும்
பாடம் (கவிஞர் கந்தையா இராஜமனோகரன்
பதி என்னும் சொல்லிற்கு அடிப்படையிலே இரண்டு கருத் பழந் தமிழ் அகராதி (பிங்கல நிகண்டு) கூறும். தலைவ யாவரையும் குறித்து நிற்கும். கணவன் என்பவன் தன் தலைவன். கடவுள் உலக மக்கள் உட்படப் பிரபஞ்சம் அை
அவனே தலைவன்.
சைவ சமயம் உட்பட உலகிலுள்ள பெரும்பாலான சமயங் கொள்கின்றன. அக் கடவுளுக்குப் பல குணங்களையும் ப6 அவை குறிப்பிடும் யாவுமே ஒரே தன்மையானவையாக உ வேறுபாடுகள் உள்ளன. சைவ சமயம் கடவுளுக்குரிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ட
நாம் வாழும் உலகம் உட்பட முழுப் பிரபஞ்சத்தையும் பன உயிரினங்களையும் அவனே படைத்தான். வெறுமனே அவற்றைக் காக்க வேண்டாமா? எனவே, தான் படைத்த அனைத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி வாழ ை ஒருநாள் அழிக்கின்றான். இடையிலே நாம் அழிவு என உணர்விலிருந்து இல்லாமற் போவது போலே அறியப்படு ஆனால் இவை உரு மாற்றங்களே. யாவற்றையும் பணி வல்லவன். யாவும் அழியும்போது உயிர்களான எமக்செ வைத்திருக்கின்றான். இதன் போது பக்குவப்பட்ட ஆன்ம இக்காலமே மறைத்தல் ஆகும். இறுதியிலே உயிர்களுக் கொடுக்கின்றான். இதுவே அருளல் எனப்படும்.
கடவுள் என்பவன் ஆணா? இல்லைப் பெண்ணா? இர பெண்ணுமல்ல அலியுமல்ல. அத்தனையும் அவனே. அவ அருள், தூய்மை என்பவையே. ஆலயங்களிலே நாம் காணு நாம் எந்த உருவத்திலே நம்பிக்கை வைத்து வணங்குகி
திருக்குறளின் முதல் அதிகாரத்தின் பத்துக் குறள்களும் ஆ பற்றியும் தெளிவாகக் கூறுகின்றன. அவனை வணங்குதே
இந்த முயற்சிக்கு ஆ விம்பிள்டன் பூரீ கணபதி ஆலயம், இ d6)]6sodbibgbd5f 9,61)u ILD Croydon,
ᏧᏂᏛuᎭᎥᏂ Ꮞ1 2

ப் பாடங்கள்
சமயப் பரீட்சைக்கு அவசியமானதாகும்)
: பதி
т B.Sc.Eng.: C.P.Eng., M.I.E.Aust.; M. Inst, Pet, (Lond.)
துகள் உள. தலைவனும் ஊரும் பதியெனப்படுமே என்று ன் என்னுஞ் சொல் கடவுள், அரசன், கணவன் என்னும்
குடும்பத்திற்குத் தலைவன். அரசன் தன் நாட்டிற்குத் னைத்திற்கும் தலைவன். அவனைத் தவிர எல்லாவற்றிற்கும்
கள் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்றுக் 0 முக்கிய தொழில்களையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறாக ள்ளன. அவை கொடுக்கும் விளக்கங்களிலே மட்டுமே சில
தொழில்களை ஐந்தாக வகுத்துள்ளது. அவையாவன
பவை ஆகும்.
டத்தவன் இறைவன். தாவரங்கள், விலங்குகள் என எல்லா
பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டால் அது இயங்குமா? அனைத்தையும் ஒரு ஒழுங்கிலே இயங்க வைக்கின்றான். வக்கின்றான். இவ்வாறு அவன் படைத்த எல்லாவற்றையும் க் கருதுபவை உண்மையிலே அழிவுகளே அல்ல. எம் ம்ெ எதனையும் நாம் சாதாரணமாக அழிவு என்கிறோம். டைக்கும் இறைவன் ஒருவனே அவற்றை அழிக்கவும் கல்லாம் ஓய்வு கொடுக்கின்றான். யாவற்றையும் ஒடுக்கி ாக்களின் ஆணவ முனைப்பு முற்றாக நீக்கப்படுகின்றது. கு அவற்றின் தகுதிக்கு ஏற்ற வகையிலே பேறுகளைக்
ண்டும் இல்லை ஆயின் அலியா? கடவுள் ஆணுமல்லப் ன் வடிவம் முன்னர் கூறியது போலே இன்பம், அன்பு, ம் உருவங்கள் எமக்காக ஆண்டவன் எடுத்த வடிவங்கள்.
ன்றோமோ அந்த உருவத்திலேயே அவன் வருவான்.
பூண்டனைப் பற்றியும் அவனை அறிய வேண்டிய தேவை U படிப்பதன் பயன் என்கிறான் வள்ளுவன்.
,தரவு வழங்குவோர்: லண்டன் சிவன் கோவில், லூயிசம். K.S. Supplies Ltd. ( (p. f6) JIT2g T)
9 தை - மாரி - பங்குனி - 2003

Page 32
கற்றதனால் ஆய பயன் எண் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
பின்வருவன 10 வயதின் மேற்பட்ட பிள்ளைகளுக்கு உ! சைவ சித்தாந்தக் கருத்துகளைப் பல நூல்கள் தெளிவு நூல் சுருக்கமும் தெளிவும் மிக்க இலகுவான குறட்பாக் ரியார். இந்நூல் பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்ெ
காப்புக் குறளோடு நூற்றியொரு குறள்கள் உள.
உமாபதி சிவாசாரியார் சந்தானாசாரியர் நால்வருள் ஒருவ மறைஞான சம்பந்தர் ஆவார். ஏறத்தாழப் பதினான்காப என்பது வரலாற்று ஆய்வாளரின் கூற்று. இவர் இறைவ இதுவே இவருக்கு உரிய குருபூசைத் தினம்.
மெய்கண்ட சாத்திர நூல்கள் பதினான்கு. இவற்றுள் எ இவ்வெட்டிலே ஒன்றே திருவருட்பயன். இதன் காப்புக்
நற் குஞ்சரக் கன்று நண்ணில் கலை ஞானம் கற்கும் சரக்கு அன்று காண்.
விநாயகர் நல்லருளைப் பொழிபவர். யானை வடிவான உடையவர். இவரை நாம் இடைவிடாது மனம் வாக்கு
கற்று அறிய வேண்டியவை அல்ல. கற்காமலே ஞானம்
பின்வருவன 15 வயதின் மேற்பட்ட பிள்ளைகளுக்கு உ
திருவருட்பயனின் முதலாவது அதிகாரம் பதிமுது நிை
கடவுள் எல்லாம் அறிபவன். எல்லாம் வல்லவன். எங்
திருவருட்பயனின் முதற் குறள்.
அகர உயிர் போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து. அ என்னும் ஒலி மற்றைய எழுத்துக்களுக்கு முதலாம் நிற்பது. அதுபோலே தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இ மட்டுமன்றி அறிவே வடிவாகி எங்கும் எதிலும் கலந் உற்பத்தியின் முன்னரும் அழிவின் பின்னரும் நிலைத்து
இறைவன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்து உயிர்களுக்கு காரணம் பற்றி எனப் பலர் கேட்கலாம். இறைவனைப் ப தூய்மையும் அறிவும் இன்பமும் அருளும் நிறைந்த நிை காரணம் ஆகும். இதனைச் செய்வது அவனுடைய
இக்கருத்தை வெளிப்படுத்துவது இரண்டாவது குறள்.
தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சச்
பின்னம் இலான் எங்கள் பிரான்.
கலசம் 41

(திருக் குறள்: 2)
ரியது:
படுத்தி நிற்கின்றன. இவற்றுள்ளே திருவருட்பயன் என்னும் களால் ஆனதாகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாசாரவாரு அதிகாரமும் பத்துக் குறள்களை உடையது. எனவே
ார். தில்லைவாழ் அந்தணரிலும் ஒருவர். இவருடைய குரு ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே இவர் வாழ்ந்திருக்கலாம் னோடு இணைந்த நாள் சித்திரை மாதத்து அத்தம் ஆகும்.
ட்டு நூல்கள் உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பட்டவை.
குறளை முதலிலே பார்ப்போம்.
(திருவருட்பயன்: காப்பு)
ன பிரணவ முகத்தை உடையவர். என்றும் இளைமை க் காயம் என்ற மூன்றாலும் வழிபட்டால் ஞான சாத்திரங்கள்
கைகூடும்.
ரியது:
ல. மேலான தலைவனின் இயல்பு என்பதே இதன் பொருள். கும் உள்ளவன். இவற்றைச் சுருக்கமாகத் தந்து நிற்பது
(திருவருட்பயன்: 1) ப் நிற்பது. மற்றைய எழுத்துக்களிலே இரண்டறக் கலந்தும் ல்லாத இறைவன் யாவற்றுக்கும் முதலாய் உள்ளான். அது தும் நிற்பான். யாவற்றிலும் நிறைந்தும் நிற்பான். பிரபஞ்ச
நிற்பவன் அவன் ஒருவனே.
நப் பிறப்பையும் இறப்பையும் தந்து நிற்கின்றான். இது யாது ற்றிய தன்மைகளை முதற் குறளிலே பார்த்தோம். அவ்வாறான லையை உயிர்களும் பெற வேண்டும் என்ற அருள் நோக்கமே
திருவருட் சக்தி, அச்சக்தி வேறு அவன் வேறு அல்ல.
க்தி
(திருவருட்பயன்: 2)
30 தை - மாசி - பங்குனி - 2003

Page 33
இவ்வாறான இறைவன் பெருமையின் நிறைவினன். அறித உடையவன். பெறுதற்கு அரியவன். இவற்றால் அவன் த
பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் அருமைக்கும் ஒப்பு இன்மையான்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த இறைவனே எமது
ஆக்கி எவையும் அளித்து ஆசு உடன் அடங்க
போக்கும் அவன் போகாப் புகல்.
எல்லாவற்றையும் உருவாக்கிக் காத்து மறைத்து சங்கா இறைவனே நிரந்தரமான ஆதாரம் ஆவான்.
இறைவனுடைய வடிவம் தூய்மை, இன்பம், அன்பு, உருவங்களாக நாம் பலவற்றைப் பார்க்கின்றோம். இவற்ை
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் உருவும் உடையான் உளன்.
சிவம், சக்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் அருவத் தி நான்கும் உருவத் திருமேனிகள். சதாசிவன் என்றும் சில திருமேனி. இது பார்வைக்கு உட்படும் உருவம். ஆனால் அதனாலேயே அருவுருவம் எனப்படும். இவற்றோடு ஞானி இறைவன். அவன் எம்மை உடையவன்.
இத் திருமேனிகளை இறைவனுக்கு அளிப்பவர்
பல்லார் உயிர் உணரும் பான்மை என மேல் ஒ இல்லாதான் எங்கள் இறை.
உயிர்கள் பலவாகப் பெருகியுள்ளன. இவை தமது அகக் இக் கருவிகளைக் கொடுப்பவன் இறைவன். ஆனால் அ அறிவே வடிவானவன். அவனுடைய திருமேனிகளைக் தமக்குரிய திருமேனிகளைத் தோற்றுவிக்கின்றான்.
இவ்வாறான இறைவனை நாம் காணலாமா? காணலாம்
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான் நாடர் காணாத மண்.
தேவர்கள் வானுலகில் வாழ்பவர். இருந்தும் அவ அடியவர்களுக்கு அவன் ஞானமாக வெளிப்படுவான். அவ்
நிலையாக நிற்பான்.
அவ்வாறாயின் இறைவன் அடியவரிலே கலந்து மட்(
நிற்கமாட்டானா?
கலசம் 41

ற்கு அரிய நுண்ணிய தன்மை மிக்கவன். மிகுந்த அருள் னக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
பேற்றின்
(திருவருட்பயன்: 3)
ஆதாரம் ஆகும்.
(திருவருட்பயன்: 4)
காலத்திலே உயிரைப் பிடித்துள்ள குற்றங்களை நீக்கும்
அருள் என்று பலவாறாகப் படித்தோம். கோயில்களிலே ற மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
(திருவருட்பயன்: 5)
நிருமேனிகள். அயன், மால், உருத்திரன், மகேசுரன் ஆகிய வலிங்கம் என்றும் அழைக்கப்படும் வடிவம் அருவுருவத் ல் வேறெந்த வடிவத்தையும் காட்டாது. எனவே அருவம். ரிகளுக்காக அறிவாகிய ஞானவடிவத்தையும் கொண்டவன்
யாவர்?
ருவன்
(திருவருட்பயன்: 6)
கருவி புறக் கருவி என்பவற்றைக் கொண்டு அறிவன.
வனுக்கு இவ்வாறான கருவிகள் தேவை இல்லை. அவன் கொடுக்கவென ஒரு தலைவன் இல்லாதவன். அவனே
எனின் எவ்வாறு?
(திருவருட்பயன்: 7)
ர்களால் இறைவனைக் காணமுடியாது. தன்னுடைய
வாறு வெளிபடுபவன் பின்னர் அவர்களை விட்டு நீங்கான்.
டுந்தான் இருப்பானா? அவனாகத் தனித்து ஒருவனாக
தை - மாசி - பங்குனி - 2003

Page 34
எங்கும் எவையும் எரி உறு நீர் போல் ஏகம் தங்கும் அவன் தானே தனி.
சுடு நீரிலே சூடு என்னும் சக்தி இருப்பது போலே இ6 அவ்வாறு கலந்து இருக்கும்போதே வேறாகவும் நிற்பான்.
இறைவன் யார் யாருக்கு அருள் செய்கின்றான்?
நலம் இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்ல
சலமிலன் பேர் சங்கரன்.
தம்மை நினையாதவர்க்கு இன்பம் இல்லாதவன். தம்மை னயாதவர் மீது வெறுப்பு இல்லாதவன். நினைப்பவர் மீது 6 தருபவன். அதனாலே சங்கரன் என்னும் பெயராலே அழை
அவனை இடைவிடாது அன்போடு நினைப்பதே எமது பி
உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஒவ மன்னு பவம் தீர்க்கும் மருந்து.
இறைவன் ஞானமே வடிவானவன். அநாதியான பிறவிப் பின் அறிவே. ஞானமே. எனவே ஞான வடிவினனான அவனே நினையுங்கள். முத்தி என்னும் பேரின்பம் நிச்சயம் உண்டு.
சாதாரண நோய்களுக்கான மருந்து கசக்கலாம். அறுவை அதுபோல எமது பிறவி நோயின் தன்மைக்கு ஏற்ப கவலையையும் தரலாம். அவனை என்றும் நினைத்து, வ
அவன் அருள் எம்மை உய்விக்கும்.
Saiva
Lesson
(Kandiah Rajamanoharan B.s
Pathi — means Leader.
This will denote the following three:
Husband - Leader of a family King - Leader of a Country GOD - Leader of the entire
Universe.
கலசம் 41 3

(திருவருட்பயன்: 8)
றைவன் எல்லாவற்றிலும் எப்போதும் கலந்து இருப்பான்.
இவை யாவற்றையும் கடந்தும் நிற்பான்.
(திருவருட்பயன்: 9)
இடைவிடாது நினைப்பவர்க்கு இன்ப மயமானவன். நி-ை விருப்பமும் இல்லாதவன். எல்லா உயிர்களுக்கும் சுகத்தைத் க்கப் படுபவன்.
றவிப் பிணிக்கு மருந்து.
து
(திருவருட்பயன்: 10)
2ணிக்கு மூல காரணம் அறியாமை. அறியாமைக்கு மருந்து பிறவிப் பிணக்கான மருந்து. இடைவிடாமல் அவனை இதிலே சந்தேகத்திற்கு இடமே இல்லை.
சிகிச்சை எனின் அது பெரும் வலியைக் கூடத் தரலாம். இறைவன் தரும் அநுபவங்கள் எமக்கு வலியையும் பருகின்ற துன்பங்களைப் பொறுத்து, நன்மையே செய்தால்,
Path
1: Pathi
Sc.Eng.: C.P.Eng.; M.I.E.Aust.; Minst Pot Lond.)
GOD's five functions: Creation
Protection
Destruction Eradication of Egotism Bestowing grace
2 தை - மாசி - பங்குனி - 2003

Page 35
contal from page 28.
இதனால் இயந்திரத் தகட்டிலே மந்திர வடிவாக புறப்பட்டார். அதே நேரத்தில் முருகன் த6 அம்மையாருக்குத் தோன்றியது. உடனே அம்ை முருகனைக் கொண்டு செல்ல வேண்டாமென ே அவ்விடத்திலேயே வைத்து வணங்குதற்பொருட் தங்கினார். வள்ளிநாயகியம்மையாரும் மறைந்தரு5 காலத்தில் யானை மீது வீதிவலம் வருகிறது என்
முத்துலிங்க சுவாமிகள், இத்தலத்திலேயே அவருடைய ஞாபகமாக முத்துலிங்க சுவாமிகள் காணலாம்.
சைவ சமயத்தவர்களாகிய நாம், ஒரு மு: தரிசித்து, முருகப்பெருமானின் அருளைப் பெற்று இவ்விடத்துக்கு வந்து முருகப்பெருமானை வண
வினாக்கள்
கதிர்காம ஆலயம் எங்கே அமைந்துள்ளது கதிர்காமம் என்பதன் பொருள் யாது? வேடுவச் சாதியார் யாரை வழிபடுவர்? கதிர்காமத்தின் விசேட உற்சவ காலங்களெ முருகப்பெருமானது இயந்திரத்தை மந்திர கீறிட்ட இடங்களை நிரப்புக.
அ) கதிர்காமத்துப் பூசகர்கள் ----------------
(ஆ) கதிர்காமத்தின் புனித தீர்த்தம் ------------ (இ) பக்தர்கள்------------ கொண்டு மாவிளக்ே
BE CHEERFU
The nature of the mind is to entertain likes & dis happy. But when we meet with dislikes we are unl like & avoid what we dislike. When summer is the erable; when traffic is smooth we are happy, wher Thus one is constantly affected by the joys & sor
But it always need not be so. The ideal way to fi in life. Look at the life of Lord Krishna. Always b in a prison; throughout his childhood his own un demons; he fought the Kurukshetra war unarmed. let the troublesome situations affect his cheer. No are our enemies, yet we complain and grumbl Sorrow. When Sorrow comes understand that jo Sorrow will follow. Therefore you don't allow so peaceful in life.
Ꭿ5ᏛuᏧᎭᏞᏂ Ꮞ1

முருகனை அமைத்துத் தன்னுடன் கொண்டு னை விட்டுச் செல்வதுபோல் வள்ளிநாயகி மயார் முத்துலிங்க சுவாமிகளின் முன் தோன்றி வண்டினார். இதனால் அந்த இயந்திரத் தகட்டை டு முத்துலிங்க சுவாமிகளும் கதிர்காமத்திலேயே ரினார். இந்த இயந்திரப் பெட்டியே திருவிழாக்
T.
பல காலந் தங்கியிருந்து முத்தியடைந்தார். ர் ஆலயம் கதிர்காமத்தில் அமைந்திருப்பதைக்
றையாவது ஈழத்திற்குச் சென்று கதிர்காமத்தைத் ]றுப் பேரானந்தமடைவோமாக. அருணகிரிநாதரும் எங்கித் திருப்புகழ் பாடியிருக்கின்றார்.
12
வை?
வடிவமாக அமைத்து வணங்கியவர் யார்?
என்று அழைக்கப்படுவர்.
----ஆகும். கற்றி வணங்குவார்கள்.
L, BE HAPPY
likes. When our likes are satisfied we are joyful, happy, Sorrowful. All our life we pick up what we 're we are joyful, when winter comes we are misthere is a traffic jam we are sorrowful and so on. rows arising from the World.
inction is not to be affected by these fluctuations ubbling with cheer and enthusiasm. He was born cle was trying to kill him; he had to face several Yet not for a moment was he sorrowful. He never ne of us was born in a prison; none of our uncles : constantly. Understand that life means joy & will follow. Similarly when joyful, understand row to affect you. Thus you can be cheerful and
3. தை - மாசி - பங்குனி - 2003

Page 36
தைப்பொங்கல்
தமிழர் தம் பண்டிகை விழாக்களில் முதன்மை சிறப்பு பெறும் பண்டிகையாய் தைப்பொங்கல் அமைகபின்றது. இறைவனுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய சந்தோஷ தொடர்பை ஏற்படுத்தும் நிகழ்வாய் விரதங்களும் விழாக்களும் அமைகின்றன. அந்த வகையில் தைப்பொங்கல் சூரியபகவானுக்கு நன்றி தொரிவித்துப் பூஜிக்கும் விழாவாகவும் உழவர் தம் மகிழ்வு பெருவிழாவாகவும் தைப்பொங்கல் எனும் பண்டிசை சிறப்புப் பெறுகின்றனது. நம் வாழ்வில் நாம் கண்டு வாழும் மாதங்கள் பன்னிரெண்டு. அவற்றைச் சேர்த்து ஒருவருடம் என வகுக்கின்றோம். இந்த ஒரு வருடப் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகின்றது. அந்த வகையில் உத்தராயணம் என்று சொல்லப்படுகின்ற ஆறு மாதகாலப் தை மாதம்தொடக்கம் ஆனிமாதம் வரையான காலங்கள் தேவர்களின் பகற்பொழுதும் தெட்சணாயனம் எனப்படும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான ஆறுமாதகாலம் இரவுப் பொழுதுமாய் அமைகின்றது எனவே இரவுப்பொழுதில் மறைந்து காலைப்பொழுதில் பொன்கதிராய் மலரும் சூரியனை தேவர்களும் வரவேற்று உபசரித்து பூஜிப்பார்கள் என்பது உண்மை. அந்த நாள் எமக்குத் தைப்பொங்கல் திருநாளாய் அமைகின்றது உலக வாழ்வியலில் உழவர் இல்லையேல் மனிதர் உயிர்வாழ முடியாது. உழவுத்தொழில் அத்தகைய தெய்விகம் பொருந்தியதாகும். அந்த உழவரின் பயி செழிப்பிற்கு திருவருள் தரும் தெய்வமாய் விளங்கும் சூரியபகவானுக்கு உழவர் தம் நன்றியைத் தெரிவிக்கும்
விழாவாகவும் சிறப்புப் பெறுகின்றது. அனைத்து தமிழ்மக்களும் தைப்பொங்கல் திருநாளான இத்திருநாளை புதுப்பொலிவோடு வரவேற்று கொண்டாடுகின்றார்கள். எனவே நாமும்
தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்.
துளசிஜா பூரீஸ்கந்தராஜா இலண்டன் தமிழ் நிலையம் (ஆசிரியர் திருமதி பிரபாகரன்)
ஆலய வழிபாடு
ஆன்மா ஒன்றித்து நிற்கும் இடம் ஆலயம் எனப்படும் ஆலயத்திற்குச் சென்று நாம் இறைவனை வழிபடவேண்டும். இறைவனை வழிபடுவதனால் எமக்கு இறைவன் அருள்கிடைக்கும். ஆலயத்திற்குச் சென்று ஓடி விளையாடுதல், வீண்பேச்சு போன்றவை கூடாது
ᎯᏏᎧuᏠ1Ꮒ Ꮞ1

சித்திரம் வரைந்தவர் -
அர்ச்சனா குணசேகரம்
தினந்தோறும் ஆலயம் செல்வது மிகவும் நல்லது. தினந்தோறும் செல்லமுடியாதோர் வெள்ளி, செவ்வாய், போன்ற தினங்களிலும் விசேடதினங்களிலும் சுவாமி
தரிசனம் செய்தல் வேண்டும். 60) # 6]] சமயத்தவர்களுக்கு தீட்சை பெறுதல் ஒரு சடங்காகும். உண்மையான சைவசமயி என்றால்
அவர் தீட்சை பெற்றிருக்கவேண்டும். தீட்சையை ஒரு தகுந்த குருவிடமே பெற வேண்டும்.
ஆலயம் என்பது ஒரு புனிதமான இடம். அவ்விடத்திற்குச் செல்லும்போது நாம் ஒவ்வொருவரும் நீராடி, தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்த, பூசைப்பெருட்களைச் சுத்தமான ஒரு தட்டிலே எடுத்துப் புனிதமாகச் செல்லவேண்டும். கொடி மரத்துக்கு முன்னால் வீழ்ந்து வணங்கி நந்திதேவரிடம் சிவனையும், உமையையும் தரிசிப்பதற்கு அனுமதி வேண்டியே செல்லவேண்டும். ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். இருபாலருக்கும் உரியநமஸ்காரம் தியாங்க நமஸ்காரம் ஆகும். எனவே நாம் எல்லோரும்
ஆலயம் சென்று இறையருள் பெறுவோமாக.
ஜெலாவண்யா கொழும்பு கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம்,
இலங்கை
தை - மாசி - பங்குனி - 2003

Page 37
கலசம் இதழ் 40 இல் வெளியான கேள்விகளுக்கு விபரம்:
துளசிஜா பூரீஸ்கந்தராஜா - வானதி சுந்தரமூர்த்தி h ஆர்த்தி பகீரதன் ஜெலாவண்யா m செஅகிலேஸ்வரி லக்ஷினி/ரோஷினி பஞ்சலிங்கம் - ஆரிகா சர்வநாதன்/கிருத்திகா நடராஜா - பிரதீபா பூரீரங்கநாதன் - சிவரூபன் மாணிக்கவாசகன் - சிவகாந்தன் மாணிக்கவாசகன் - மெளலி மணிவண்ணன்
கிருத்திகா பத்மராஜா கலசம் இதழ் 39 இல் வெளியான கேள்விகளுக்கு விபரம்: (சென்ற இதழ் தொடர்ச்சி)
வா.ஜெகதீஸ்வரி ஆர்த்தி பகீரதன்
பிரணவன் பூரீரங்கநாதன் - தனிப்பட எழுதி அனுப்பியோர்
கலைச்செல்வி மகாலிங்கம்
வதனி சந்திரமோகன் ரூபிணி கதிர்காமநாதன் - பவன் குலேந்திரன்
Better Prizes
1st Prize 2nd Prize 3rd Prize
Prize draw Wili tak The help of parents & teachel
(All the answers can be four
ᏧᏏᎧuᏪᎭᎥᏂ Ꮞ1

தச் சரியான பதில் எழுதி எமக்கு அனுப்பினோர்
London Tamil Centre North London Tamil School (Edmonton) North London Tamil School (Edmonton) கொழும்பு-02
கொழும்பு-02
Nalvar Tamil Academy Nalvar Tamil Academy West London Tamil School
Wimbledon
Wimbledon
Croydon
Wimbledon
தச் சரியான பதில் எழுதி எமக்கு அனுப்பினோர்
சுழிபுரம் North London Tamil School (Edmonton)
West London Tamil School
Croydon Croydon East ham
Wimbledon
R
from this issue
MVOrth £25.00/ MVOrth £15.00/ MVOrth £10.00!
eplace at SMS puja. 's is necessary for this project.
hd within this magazine itself)
35 2003 - مونيو 18 ) – من ولو – هيروه

Page 38
கலசம் இந்த இதழின் பரிசுப் போட்டிக்கா
1) நடராஜரின் திருநடனத் தத்துவத்தை உலகறியச் ே
2) கதிர்காமம் என்பதன் பொருள் என்ன?
3) மெய்கண்ட சாத்திர நூல்கள் எத்தனை?
S SL LSS LSL LSL LS S L SSL SSL LS L SL LLLL SSL S S SL LSL LS LS LSL S SL SL L SL SL SL SS SL SL SS LSL S SS SL C SL SL SL SL SL SL TS L SL CS C CL C TS T L S S L LS T T L LS T L L
4) What are God’s five functions?
5) What are the six aspects of Mantras"?
S S S S LSL S S LSL SLS S S S SL LSL LS S LSL LS S SL S LS LS LS S SL S LSL SL S S SL LSS SS SSL SSL SSS S LSL LSSL LS S SL LSL S S S LSL L L L L L SL SL SL LLLL LL SSL SS SS SSLS S S S S S SSS
6) Who did Lord Murugan Sent as messenger
7) When should we celebrate Thai Pongal?
8) What do we learn by the story "God is eve
9) In what form did God manifest on Sivarath
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS0SSSLSSSLSSSMSSSLSSS
KA இலவச க
கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை
Postage: £5 (U.K):£10 (Rest of the world) (3(b. 6)
ᏧᏏᏍᎴᎭ1Ꮒ Ꮞ1
 

ன வினாக்கள்- முடிவுத்திகதி-(28-02-2003)
செய்த தமிழர் யார்?
LASAMM Tலாண்டிதழ்
டுதேடி வரவேண்டுமா ?
நிரப்பி அனுப்புங்கள் !
Donation: f.............
Kalasam Postage: f............. 2 Salisbury Road SS Manor Park Total E. London E1.26AB
பருடங்களுக்கு) Kalasam(CDhotmail.com
36 தை - மாசி - பங்குனி - 2003

Page 39
SOL|C|TORS & ADMINI|
2C, FAIRHOLME ROAD HARROW, MIDD Tel: 020 8515 7000 (4 Lir
Fax: 020 8515 7031 (fc
ΟX: 4232 We Spec
• Immigration o Crir o Matrimonia o Traffic (
• Wills & Probate
Advice & Assistan
Legal Aid Wol
OUR NEW SERVICE: W.
Ad Van
To enter Work and live in the UK t Applies to all whether in the U Switching allowed from Visitors,
Change of Employment Permanent Residency in the UK is possible
We are franchised by the legal S.
Partners Assistant M. K. Sritharam Selvi RaVir S. Sivasanthiran
COnSultantS: Indra Sebastian L
ή கலசம் 41
 
 

3 cc)
STRATOR'S OF OATHS
(OFF STATION ROAD) LESEX HA1 2TN hes) Fax: 02085157030 or conveyancing only) Harrow (1)
cialise in me • Conveyancing Offences o State Benefits 2 - Employment
ce at Police Station rk Undertaken
ORK PERMIT SCHEME
tages
hrough the work permit scheme K or in any part of the World Student and Dependant Visas
afterward is possible after 4 years of Work permit employment
ervices commission in immigation
: Solicitor Trainee Solicitors
dran AVtar Manku
V. Karunasaagarar
LM & Mannan Thangarajah LLM
7 தை - மாசி - பங்குனி - 2003

Page 40
- 136 Hoe Stree
Walthamsto
Walthamstow Fजु
ndon E17 4QR,
Te 020 85214411 E. F. Gossosos
鄱 *、-
Branches
இ
69 Holloway RoadLondon N7 ആ Tel: 0208609 1912
0501
'
 
 
 
 
 
 
 
 
 

LE FOR OUR CUSTOMERS
243 Hoe Stree Walthamst0W
Tel: 0208520 6210 Fax: 020 8520. 6366
*?్వ
ട്ട്-- 38 தை - மாசி - பங்குனி -
20

Page 41
Manufacturers & Installers of Quality Double Glazing & Shop Fronts General Building Work & Kitchen Fitting
Work, including E
Contact us for
Prima V
1-3 Shrew
Te: O
Mobile;
 

namn
Aluminium or UPVC) & Shop Fronts
tive prices. We also do General Building
tensions, Conversions & Grant Work
a price to suit your budget
Windows Limited Nsbury Road,London E7
2O 8472 5553
; O7956 542717
9 தை - மாசி - பங்குனி - 2003

Page 42
- Ruby's Ci
Freeph
Your right choice for P.
We cater for all occasions
We do one stop complete party service
• Hall Decoration Party Gear
e Catering Disposables e Ph
High Ouality Sri Lankan & S
கடந்த 10 வருட காலமாக லண்டனில் Catering சேை RUBYS CATERING SERVICES, 33 (yoalii
* சகல விதமான வைபவங்களுக்கான தரமான சுவைய
சேவை ஆற்றியதில் 10 வருட கா
முழுவதுமாக 45 வருட க * ܬ & Safety 36ù fjóIGN Rei * 30 விருத்தினர்கள் அ JnIọIII &I_j,6IIIIII - 6)lJ. Waiters Service cup
A Guy60o Goiaù IIau) 5 Stat
k f(bLDGODI 60)6III alii விருப்பத்திற்கேற்ப சைவ 2 ஊாடைட பணிணி பெட்டியில்
எமது இதர விசேட லண்டன் தயாரிப்புகளான
* ருபிஸ் பகோடா * சீனி முறுக்கு * பயித்தம் உருண்டை * பருத்தித்துறை வடை
மேற் குறிப்பிட்ட பலகாரங்களை உங்களி பக்கற் பண்ணி மொத்தமாகவோ அல்லது இப் பலகார வகைகளை சகல தமிழ்க்
99A Regina House, Regina Ro
Tel: O2O 8571 3403 / O2O 857 email:info Grubyscatering.co
கலசம் 41 4.
 
 
 
 
 
 

atering Services
One: 0800 635 1014
rofessional Catering.
Waiter Hire a Floral Decoration
otography, Limo Hire & DJ
South Indian Food Caterers
வ செய்து வரும் முன்னணியில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்: ான உணவைத் தயாரித்து வழங்கி கேற்றரிங்
ல அனுபவம்.
IGI) 5DIGOII IGIulii (65 GODil Food Hygiene திய சமையல் நிபுணர்கள். ல்லது 3000 விருந்தினர்களானாலும் உணவு சமைக்கக்
f. Buffet type (paùLDII b (GaII, SOIGiaohl Sit-in லமாகவோ பரிமாறுவதில் தேர்ச்சி பெற்றவர்கள்.
r Hotel களுக்கு Catering சேவை ஆற்றிய அனுபவம் , அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உங்கள் உணவு அல்லது சிற்றுண்டி வகைகள் போன்றவற்றை oack பண்ணக்கூடிய வசதி.
:-
k uII) flhst * மில்க் ரொபி * அச்சு முறுக்கு * ருபிஸ் மிக்சர்
ன் விழாக்களுக்கு நீங்கள் விரும்பியவாறு
சில்லறையாகவோ பெற்றுக் கொள்ளலாம் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
ad, Southall, Middx. UB2 5PW
4 2401 Mob: O7748 772.534 m www.ruby scatering.com.
() தை - மாசி - பங்குனி - 200

Page 43
ஐந்தாவது சைவ மாநாடு
இலண்டன் வாழ் சைவ மக்கள் சமீபத்தில் மூன்று தரிசிக்கவும், அவர்களின் அருளுரைகளைச் செ6 நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது கு ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழ்நாடு, சாந்தலிங்க இராமசுவாமி அடிகளார், இலண்டன் மெ அடிகளார் ஆகிய முப்பெரும் சைவச் சான்றோர்க ஒக்டோபர் 2627 தேதிகளில் ஒழுங்கு செய்திருந்த ஐ வழங்கினார்கள். இரு தினங்களிலும் முறையே மண்டபத்திலும், லூயிசம் சிவன் கோவில் LD6ð தலைவர் DR.T. சிறீஸ்கந்தராசா தலைமை தாங் நந்திக்கொடி ஏற்றுதல், திருமுறைப் பாராயணம், நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆதீன முதல்வர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி எஸ். பத்ம கலைக்கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி மலர், உ இலண்டன் சிவன் கோவில் சிவாசாரியார், இன்னும் இடம்பெற்றன. இலண்டன் வாழ் இளம் தலை வேண்டும் என்ற நோக்கில் மாலை கலந்துரையாட6 நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஒன்றியம் ஒரு தொகைப் பணத்தை ஆதீனத்துக்கு
திருவாசக முற்றோதல்
இவ்வருடம் விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் திரு ஞாயிறு இரண்டு நாட்களிலும் திருவாசகம் முழுவது பெண்களுமாகப் பல அடியவர்கள் கலந்து கொண்ட திருவாசகப் பாடல்களைப் பாடினர். சனிக்கிழமை சொற்பொழிவும் இடம் பெற்றது. தொடர்ந்து திருவாசகப் பாராயணம் நிகழும் எனத் தெரிகிறது.
மாணிக்கவாசகர் விழா வருடந்தோறும் திருவெம்பாவை நாட்களுள் உ மாணிக்கவாசகள் விழா இம்முறையு 14-12-2002 சிறப்பாக நடைபெற்றது விழாவில் திருவாசக ப நிகழ்ச்சிகள் என்பனவும் இடம் பெற்றன
ᎯᏏ6uᎹᏞᏂ Ꮞ1 41

G)
சைவ ஆதீனத் தலைவர்களை ஒரே மேடையில் விமடுக்கவும் பேறுபெற்றிருந்தனர். யாழ்ப்பாணம் ரு மஹா சந்நிதானம் பூரீலழறி சோமசுந்தர தேசிக கோவை பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு ய்கண்டார் ஆதீனத் தலைவர் தவத்திரு சிவநந்தி ள் பிரித்தானிய திருக்கோவில்கள் ஒன்றியம் 2002 ஐந்தாவது சைவ மாநாட்டில் கலந்து அருளுரை உயர்வாசற்குன்று முருகன் ஆலய கல்யாண ண்டபத்திலும் மாநாடு நடைபெற்றது. ஒன்றியத் கினார். தினமும் மங்கள விளக்கு, ஏற்றுதல் சிவாசாரியர்களின் ஆசியுரைகள் என்பனவற்றுடன் ரின் அருளுரைகளும் இலங்கை பேராதனைப் நாதன், தமிழ்நாடு விழுப்புரம் அண்ணா அரசு உயர்வாசற்குன்று முருகன் ஆலய சிவாசாரியார், அறிஞர் பெருமக்கள் சிலரின் சொற்பொழிவுகளும் முறையினரும் ஈடுபாட்டுடன் கலந்து பயன்பெற ல் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெற்றது. இசை நல்லை ஆதீன பணிகளுக்கு உதவும்முகமாக கு வழங்க முன்வந்துள்ளமை போற்றத்தக்கது.
வெம்பாவைக் காலத்தில் (14- 15. 12, 2002) சனி துமாகப் பாராயணம் செய்யப்பட்டது. ஆண்களும் இம் முற்றோதலில் ஒவ்வொருவரும் தொடர்ந்து
திருவாசகத்தின் சிறப்புக்களை விளக்குவதாகச் வருடந்தோறும் இவ்வாறான முழுமையான
யர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் நிகழும் சனிக்கிழமை கோவில் திருமண மண்டபத்தில் ாராயணம் , சிறப்புச் சொற்பொழிவுகள், சிறுவர்
தை - மாசி - பங்குனி - 2003

Page 44
என்பீல்ட் நாகபூசண்
இந்து தமிழ்க் கலாசாரச் சங்கம் (என்பீ6 அமைப்பதை இச்சங்கத்தினர் தமது முதற்பணியா என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயம் என்ற பெயர் 07-2002 முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளி வீதியில் உள்ள ஞாபகார்த்த மண்டபத்தில் (Me அம்பாளுக்கு அபிடேகம், பூசை, அர்ச்சனை வெள்ளிக்கிழமை அழகிய உற்சவ மூர்த்தி அம் கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
இவ்வாலயத்தின் பரிபாலன செலவு தவிர்ந்த முழு முன்னேற்றப் பணிகளுக்கே செலவிடுவதென்ற ஆல சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்து தமிழ்க் கலாசாரச் சங்கம் (என்பீல்ட்)
தொலைபேசி 020 8360 9577
DOOOOODI UNACCOMPANIED BAGGAGE- PER
VEHICLES, M
TO COLOMBO AND W(
4 DOOOO DOD D
PASSENGER TICKETS AN
ALL YOUR GOODS GO TO OUR
WE WILL ALSO FLY YOU ANYWHE
AT LO
GLEN CARR TEL : 020 8740
FAX: O
BONDED
LAKSIRISEVA, 66 NEW
14 Allied Way, Off Warple W
ᏧᏠ56uᎭᏞᏂ Ꮞ1

E அம்மன் ஆலயம்
ஸ்ட்) என்பீல்ட் பகுதியில் அம்பிகைக்கு ஒரு ஆலயம் க மேற்கொண்டனர். இவர்களது அயராத முயற்சியால் ல் அம்பிகை வழிபாட்டிற்கு வழிசமைக்கப்பட்டது. 12ல் மாலை 7.00 மணி முதல் 10.00 மணிவரை மால்டன் amorial Hall, Maldon Road, Enfield, N99QP) வழிபாடுகள் நடைபெறுகின்றன. கடந்த 25.10.02 பாள் விக்கிரகம் ஒன்றைத் ஸ்தாபித்து நூதன மஹா
வருமானமும் தாய்நாட்டில் அல்லறும் நம் உறவுகளின் ய தர்மகர்த்தாக்களின் ஏகமுடிவாகும். பூசைவழிபாட்டுடன்
III
SONAL EFFECTS, HOUSEHOLD GOODS, MACHINERY, ETC.
ORLD WIDE DESTINATIONS
DOLDIDIDIDIDIDIDIDDIDIDIDIDIDIM
) UNACCOMPANIED BAGGAGE Siarkar
BONDED WARE HOUSE IN COLOMBO
RE, ANYTIME ON SCHEDULED FLIGHTS
WPRICES
LIBRIS BIZIMITIBD
8379/020 8749 0595 -
2O 874O 4229
WAREHOUSE -43Qさ
VNUGE RD, PELIYAGODA
ay, Acton, London, W3 ORO
42 தை - மாசி - பங்குனி - 2003

Page 45
சேரநாட்டில் வளம் நிறைந்த ஊர் செங்குன்றுார். அங் விறன்மிண்டர் என்பார் ஒருவர் இருந்தார். சிவனிடத்து சிவஸ்தலங்கள் பலவற்றையும் தரிசித்துக் கொண்டு சுவாமிகள் பரவையாரைத் திருமணம் செய்து, திருவ கொண்டிருந்தார். தேவாசிரிய மண்டபம் என வழங்கப்ட அம்மண்டபத்தில் சிவனடியார்கள் கூடியிருப்பார்கள். ே
வழுத்தி வணங்கியே பெருமானை வழிபடப்போவார்கள்
அன்றொரு நாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுவாமி த தேவாசிரிய மண்டபத்தைக் கடந்து போகும்போது அ இச்செயலை அவதானித்த விறன்மிண்டர், "இங்கு அவன் யார்?’ என அருகில் நின்றிருந்தவர்களை போகிறார்கள் என்றனர். "அப்படியா? அவன் எமக்கெ அவர் எம்பிரானாலாயே தடுத்தாட்கொள்ளப் பெற்றவர்.
"அப்படியானால் அந்தத் தம்பிரானும் எமக்குப் புறகே விழுந்தது. திடுக்கிட்டார். தம் தவற்றை உணர்ந்த உள்ள அடியவர்களின் பெருமை அறியாதவனானே இவர்களை எவ்வாறு அறிந்து எவ்விதம் துதிப்பேன் அசரீரியாக தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க் என்று அருளி சுந்தரர் உள்ளத்து அவர்கள் பெருை சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடிப் பணிந்தார்
கொண்டார்.
இவ்வாறாகத் தேசம் உய்யத் திருத்தொண்டத்தொன் விறன்மிண்டர் சிலகாலத்தின்பின் இறைவன் திருவடி
சிவனிடம் பக்தி கொண்டவர்கள் அவனடியார்களிடமு அவமதித்து சிவனைப் பூசிப்பவர்கள் எந்தவித பயனு ஏற்படாது. விறன்மிண்டர் சிவனடியார்பால் உறைத் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்காது ெ வலிய ஆட்கொண்ட சிவபரம்பொருளையுமே அடிய சிவனையே புறகு என்று தற்போதத்தினால் இவர் நின்றாராதலின் இவர் கூற்று சிவன் கூற்றேயாம். பிறவிக் கடல் நீந்தி உய்வடைதல் கூடாமையை திருத்தொண்டத் தொகை பாடுவித்தார். அதன் மூ ஆழத்தையும் அவ்வன்புக்குத் தாம் அருளும் திற பொருட்டு விறன்மிண்டரிடத்து ஆவேசித்து நின்று
ᏧᏂᎧuᎭ1h Ꮞ1 4.
 

பகு சிவபெருமான் திருவடிகளில் மாறாத பக்தி பூண்ட து மட்டுமன்றிச் சிவனடியாரிடத்தும் பேரன்பு பூண்டவர். திருவாரூர் வந்தார். அந்நாளில் அங்கு சுந்தரமூர்த்தி பாரூர்ப் பெருமானைக் காலந்தோறும் வழிபடும் நியமம் டும் ஆயிரக்கால் மண்டபம் ஒன்று கோவிலில் உண்டு. காவிலுக்குச் செல்லுவோர் யாவருமே இவ்வடியார்களை
T.
ரிசனத்தின் பொருட்டுக் கோவிலுக்கு வந்தார். அவர் அங்கிருந்த அடியவர்களை வணங்காது போவாராயினர். ள்ள மெய்யடியார்களை உதாசீனம் செய்து போகின்ற க் கேட்டார். அவர்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ல்லாம் புறகு” என்றார். அருகிருந்தவர்கள் "சுவாமி அன்றியும் அவர் தம்பிரான் தோழனுமாவார்” என்றனர். ” என்றார். இந்தச் சம்பாஷணை சுந்தரர் காதிலும் ார். இறைவனைப் பிரார்த்தித்து "இந்த மண்டபத்தில் ன். இவர்களுக்கு என்று நாம் அடியவனாவேன்? ?” என்று கவன்றார். அப்போது ஆரூர்ப் பெருமான் கும் அடியேன் எனத் தொடங்கிப் பாடிப் பணிவாயாக மயையும் உணர்த்தியருளினார். உடனே சுந்தரமூர்த்தி . விறன்மிண்டர் சுந்தரரின் அன்புள்ளத்தைத் தெரிந்து
கை சுந்தரர் அருளிச் செய்யக் காரணராய் இருந்த நீழலை அடைந்தார்.
ழம் பக்தியுடையவராகவே இருப்பர். அடியவர்களை ம் அடையார்கள். அவர்களுக்கு சிவாநுபூதி உணர்வு த பக்தி பூண்டிருந்தவர். அதனாலன்றோ தேவாசிரிய சென்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளை மட்டுமன்றி, அவரை பார் திருக்கூட்டத்திற்குப் புறகு என்று விலக்கினார். கூறினாரில்லை. சிவானுபவம் மேலிட்டு சிவாதீனமாய் சிவபெருமான் தன் அடியாரிணக்கம் இல்லாதவிடத்து நாம் உணர்ந்து கொள்ளவே சுந்தரரைக் கொண்டு மலம் சிவனடியார் தம்மிடத்துக் கொண்ட அன்பின் த்தையும் நாம் உணர்ந்து அவ்வழி உய்வடையும் கூறியது என்பது தேற்றம்.
13 தை - மாசி - பங்குனி - 2003

Page 46
குறோய் Shree Sí
2. Br
அன்பர்களின் அல்லல் தீர்த்து அஷ்டசித்திகை
இலண்டன் குறோய்டன் தொண்டன்கீர்த் பதியில் கடந் 17-01-2003 தனது ஒருவருட நிறைவாக வி சிறப்புறுகிறது.
சக்தி கணபதியாலயம் இராமநாத வாகீஸ்வரக்குரு செயற்பாடுகளுடனும் இணைந்து மகா சக்தி பெ நிகழ்ந்தது. சக்திகணபதி என்பதற்கேற்ப மூலவிநாயக சிறப்பு அம்சமாகும்.
விநாயகப்பெருமான் தனதருகே அகிலாண்டேஸ்வரி உ அம்பிகை, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப்பெ நந்திகேஸ்வரர், நவக்ரஹ தேவர்கள் முதலாய் தேவர்க3 வேண்டுவதையெல்லாம் வழங்கி அருள்பாலித்து வரு
ஆலயத்தின் ஓராண்டுகால அருட்பணியில் கும்பாபிே சிறப்பாக நடந்தேறின. அத்துடன் ஆலயத்தில் உபாக என்பனவும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. மார்கழி திரு வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பூஜைகளும், 14 2003 வெள்ளிக்கிழமை வருடாபிஷேகமும், அதனைத் அன்று தைப்பூச விழாவும், 01-03-2003 அன்று குறோய்டன் சக்தி கணபதி ஆலயத்தில் ஆவணி மாத 108 தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வாலயதீபத்துடன் இலட்ச வைபவம் ஆகும்.
தொடர்ந்தும் மக்கள் நல்வாழ்வுக்கான பலவிரத மண்டபத்தில் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. விநாய 17-01-2003 வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதா பேரருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டப்படுகின
அத்துடன் ஆலயத்தில் யோகாசனம், இசை, மிரு நடைபெறுகின்றன.
அடியார்கள் அனைவரும் பூரீ சக்தி கணபதியின் அ
பூணூரீமதி. கு. சோமாஸ்கந்தசர்மா
குறொய்டன்
கலசம் 41 4.
 

g_ கணபதி துணை
டன் பூரீ சக்தி கணபதி ஆலயம் akthy Ghanapathy Temple
igstock Road, Thornton Heath,
Croydon, Surrey CR77JJ க்கோயில் திறந்திருக்கும் நேரங்கள் : '.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
Te 1: O2O 8689 3466 )ளயும் அருளும் அருள்மிகு சக்தி கணபதி
த 27-01-2002 உருவாகிய சக்தி கணபதி ஆலயம் பருஷாபிஷேக மணவாளக்கோல உற்சவத்துடன்
நக்களின் சிந்தனையுடனும் பல அன்பர்களின் ற்று மஹா கும்பாபிஷேகப் பிரதிஷ்டை வைபவம் 5ரின் திருவுருவமும் பொலிவு பெற்று அமைந்ததும்
உடனுறை அகிலாண்டேஸ்வரப் பெருமான், மீனாட்சி ருமான், சாமுண்டாதேவி சமேத பைரவப் பெருமான், ள் புடைசூழ நடுநாயகராக வீற்றிருந்து வேண்டுவார் ருகிறார்.
ஷகத்தைத் தொடர்ந்து பலவிதமான திருவிழாக்கள் ர்ம வைபவம், காயத்திரி ஹோமம், கஜமுகசம்ஹாரம், ருவெம்பாவையைத் தொடந்து 01-01-2003 ஆங்கில -01-2003 அன்று தைப்பொங்கல்விழாவும், 17-01தொடர்ந்து மணவாளக்கோல விழாவும் 18-01-2003 மஹாசிவராத்திரி விழாவும் நிகழஇருக்கின்றது. நம் தொடக்கம் கார்த்திகை தீபம் வரையும் தினமும்
தீபவிழா நிகழ்த்தப்பட்டமை மிகவும் சிறப்புவாய்ந்த
பூஜைகளும், கல்யாணவைபவங்களும் ஆலய கப்பெருமானின் மணவாளக்கோலம் வருஷாபிஷேகம் ல் அத்தருணம் அடியார்கள் பூரீ சக்திகணபதியின் ர்றார்கள்.
ருதங்கம், சமயநெறிப் பாடங்கள் ஆகியவகைளும்
ருள் பெறுவோமாக!
தை - மாசி - பங்குனி -

Page 47
இங்கிலாந்திருந்து ஈழம்) ஈலிங் கனகதுர்க்கை அ
அருளாட்சி ! SHERI KANA (GA THURRKA I AM1M1 A 5 Chapel Road, London W139)
கோயிலின் செலவுகள் தவிர்ந்த வரு அவதியுறும் சிறுவர்களைப் பராமரிப்ப
வடக்கு கிழக்கு மலை
கடந்த 23 மாதங்களில் எமது தமிழீழத் திருநாட்டைப் பொறுதத வரை பாரதியின் வாக்கு கைகள் அவளது அடியார்களின் அளப்பரிய ஆதரவினால் நீண்டு இழந்த எம் சிறார்களின் கண்ணீரைத் துடைகதம பணியில் தொட
தொடரும் இப்பணியில் நாம தேசக்கரம் நீட்டிய போதெலலாம் அ துாறட்டும் தொடரக உம் பணி என்று தோளோடு தோள கொடு அரசசனைத் தட்டுக்களா அவை அத்தனையும் எம் இள நெஞ்சங் அள்ளி வழங்கியது யாவரும அறிநததே
நம செல்லும் இப்பாதை கரடு முரடானதாக இருந்தாலும் அன்ன ஆல்பத்தின் செலவுகள் தவிர்ந்த வருமனத்தின் முன்றில் ஒ பயன்படுத்தப்படுகின்றது என்ற எமது தாரக மந்திரத்திற்கு ஏற் நா (1) நவம்பர் 2000 - (35) டிசெம்பர் 2001 மொத்த 36 - C - 200. MLMMTLCqS TTeTCLL TMMMLMMeTT0T TMLL S LT LL LLL
ஓசன விததிய விருததிச சங்க யாழ்பாணம்
s அ ைஇல்லம் திருகோணமலை
சமூக நலன்புரி அடிைப்பு களுவாஞ்சிகதடி
சிவனந்த தபோவுமை திருகோணமலை
41 ut sings TTTT AAAA LLLLLLL MMMTLS LLLL L LLLL TTT LLL TTMMT T S
(அரசசனைத்தட்டு விற்பனை மூலம்)
4. அனகம் வவுனியா
43 சமூக நலன்பு அமைப்பு களுவாஞ்சிகஆடி
TAT MSq MMqMTTSYz SY STTLMLMMTT STM MLLLLLL LLLLLS TTTM
(காக்கும கரங்களி)
4.5 குருகுலம் ஆடிசிஐ இல்லம் ரோசரி
4ፆ, ரீ கணேசானந்த சேவாச சிரம கிளிநொச்சி
திலகவதியா) இல்ல% மடடக்கபையு (காக்கும் கரங்க
4. மலையகச் சிறுவன் இல்லம் (காக்கும் கரங்கள்)
4ኛ , விபுலானந்த சிறுவ பராமரிபபு இலலம் மட்கக்கும்
s அண்பக வவுனியா காக்கும கரங்கள்)
49 கண்பு இல் திருகோணமலை (கனககும் கரங்கள்
s சிலானந்த ஆடோ: திருகேஷ்டிலை கனகசூயி கர
சைவ நதிய விருததிசசாக யாழ் காசஆம் கர
༥,་ பூ வசநத நாகபூசணி அ.மண் சிறுவ இல்லடி யாழ்
s3. காததி சேவா சமூகம் (கக்கு காங்கண்) திருகோண
54 கரிசம விழிப்புல்ேைறார பாடசாலை மட்டககளப்பு
s g சந்திய சாயி சேனா நிலையம வவுனியாகசன ச
s தமிழ தகவல் தொழில் நுட்ப ஒருங்கவடிபபு
s மடடககபபு இந்து இ:ை கணிதம்
58 *''' |{\t***$1 '്യ്രങ്ങ%
அரச சனைத் தட்டு விற்பலை மூலம்
.. ஆமபுல ஆண்டி கிளிநொசரி
ஆஆஆலடி கைவச சிறுலு இல்லம் கிளிநொச்சி & சி
«•፤ ரீ கணேசானந்த சேனா சசிரமம் கிளிநொச்சி 40 சிற
65, May 2012 ககரு காங்க திடடம
குருகுலம சைவக சிறுவ இலலய
0 கணேசானந்த சேவா சிரமம கிளிநொசசி
வைததிய மன்னர் சங்க யாழ் பலகலைகாக யாழன போதனா தைதி சாலை May 2002 மாதததிறகுரிய மூன்றில் ஒன்றில் மீதி Apt. 2002 மாதத்திற்குரிய மூேைல ஓறிைன் மீதி LLLLLL 0000 LLL TTTTTMMS eTeTTS eMeTM SJ June 2002 காகதம் கரகள் திடடம் July 2002 மாதத்திற்குரிய முறிைல ஒறிைன் மீதி July 2002 காகசூடி கரங்கள் திட்டம் August 2002 மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி August 2002 கா4ஆம் சுரங்கள் திட்டம் LLLcLaaSSaS S 00000S S SS L0LS S AqLT ee TS TS qTL eqe ee S M s CLL LeLesCLLLLLC a000 LL TEETTTMT eTT MS AeAeMTqT eA sS September 2002 காக்கும் கங்கள் திட்டம
மொத்தம்
ᏭᏂᎶuᎭ1Ꮒ Ꮞ1 4
 
 
 
 
 
 
 
 
 
 

Goor Umruqub
ம்மனின்
N (HINDU) TEMPLE TRUST AE, Charity Wo : 1014409
மானத்தில் 1/3 பகுதி ஈழத்தில் தற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
வளர்ந்து கொடிய யுததததின் கோரப் பிடியில் சிக்கி பெறறோரை
.
க்கரத்தைப் பற்றி போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்துற்றுபவர் தது உடல் மண்ணுக்கு உயிர எம் உடனபிறபடக்களுக்கு என்று களுககே எனறு தட்டுக்களுக்கே தட்டுப்பாடு ஏற்படுமளவிறகு நீங்கள
பின் புரு ஒரும் உங்கள் ஆதரவு எ கைகளுக்க வழியூட,+ன: SLS S L 0SSJTS S SJTM SAMATTS SHHMS SSS SSS SS MC MMM MT S S LSLSSa t t M 0S 0 LL
இது வரை வழங்கிய நன்கொடைகள் வருமாறு t 蛇44.096
101S
255
O
20
1,020
s 1,500
75ל.{
85.
45.
7Ծ5 نمود. 69
கரங்கள்.) to
809
is
***satt 735 *) 79s (க.கங்கா) sis ᏑsᏍᏛᏍᏓ, 3S
5. திரசிகிச்சை} 1000
тутун, и в &S பல -is
7.so 1 окно 1,750
£1 16,053
s தை - மாசி - பங்குனி - 2003

Page 48
காலிழந்த எனது
கனவுகள் நனவா
ஊனமுற்ற குழந்தை உருக்குலை
ஈலிங் கனகதுர்க்கையம்மன்
ஈந்தருளும் சே தானமும் தருமமும்
தரணியெலாம் செழி மானமிகு இலண்டன் வாழ்
கனகதுர்க்கையம்மன் ஆ
so massir உயிர்தவிக்கு £50 6. ஆதரவு தந்:
எனது துன்பங்களும் நீங்கி நானும் சுகமாக வாழ்ே நம்பிக்கையோடு
நாட்களை எண்ணு
SP( Ealing Ar
ᎯᏏᎶvᏧᏠᏞᏂ Ꮞ1
 

uUnrů ந்து போவேனா?
வையினால்
விக்கச்செய்யும்
அடியார்களே!
மனம்கனிந்து
தம் எனக்காக ம் வழங்கி துதவி நின்றால்
வேன் என்ற
ணுகின்றேன்?
50 per Leg
DNSOR ONE TODAY nman Temple, 0208 810 0835
46 தை - மாசி - பங்குனி - 2008

Page 49
குளிர்மையான 9(U) ஈழப்பயணம்
இம்முறை திருமலையில் உள்ள கிருஷ்ண பகவானது ஆலயம் பற்றிக் கூறலாமென்றுள்ளேன். சிறீ தட்சண கைலாசம் என்று கூறப்படும் கடலாலும் மலையாலும் சூழ்ந்துள்ள அழகிய திருமலை நகரின் மத்தியில் கம்பீரமாக பல ஆண்டுகளாக பூரீ ருக்மணி சத்தியபாமா சமேத பூரீமத் நாராயண பெருமாள் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இக்காட்சி
ཁང་བས་ཆབ་འོ་མ་སྐམ་ 露蠶°霄。鷺鷺疆.
இணையற்றது. ஒவ்வொரு இனக்கலவரங்களின் போதும் பாதிக்கப்பட்ட திருத்தலம் இது. இறைவனுடைய திருவுருவங்கள் அடித்து
உடைக்கப்பட்ட திருத்தலமும் இதுதான். இவ்வாலயம் எவ்வளவுதான் பாதிப்புக்களை அடைந்தாலும் பக்தப்பெருமக்கள் எப்போதும்
உற்சாகம் கொண்டவர்களாக 1998 ஆம் ஆண்டு மீண்டும் இதனைப் புனருத்தாரணம் செய்து மஹா கும்பாபிஷேகம் செய்வித்தனர்.
பார்ப்பதற்கு மிகமிக ரம்மியமாக இருந்த ஆலயத்துள் நுழைந்ததும் மனதிலே ஒரு குளிர்வு உணர்வு உண்டானது. இதன் வரலாறு மிகமிகத் தொண்மை வாய்ந்ததாகும். இற்றைக்கு சுமார் 177 ஆண்டுகட்கு முன் அதாவது 1825 ஆம் ஆண்டில் இவ் ஆலயம் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறிநிற்கின்றன. பாடல்பெற்ற பல தலங்கள் நிறைந்த நகரம். திருகோணமலை நகரின் நுழைவாயிலில்
இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருகோணமலையில் எங்கு பார்த்தாலும் சைவ ஆலயங்களே இருக்கின்றன. இக் கிருஷ்ண
கலசம் 41 4
 
 

ஆலயம் ஒன்று மட்டுமே வை வீணவ ஆலயமாக உள்ளது. இந்த ஆலயத்துக்கருகே வீரகத்திப் பிள்ளையார் கோவில் ஒன்றும் இருக்கின்றது. இந்த வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் தான் இக் கிருஷ்ண ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக சான்றுகள் கூறுகின்றன. இப்பெருமாள் கோவில் கருங்கல் திருப்பணியாகக் கர்ப்பக் கிரகமும் அர்த்தமண்டபமும், அழகிய தூபியும், சுற்றுமதிலும், அக்கிரகாரமும் கொண்டதாக மிக்க எழிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.
பிரித்தானியர் இலங்கையை ஆட்சிபுரிந்த காலத்தில் அவர்களது காலாட்படைப்பிரிவில் வடஇந்தியர்களைக் கொண்ட பிரிவு ஒன்றும் இருந்தது. இவர்கள் வைஷ்ணவ மதத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலம் வேண்டுமென்பதில் ஆவலாக இருந்தனர். இன்று பெருமாள் ஆலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு மேலாக கருடன் ஒன்று அடிக்கடி வட்டமிட்டதை இவர்கள் அவதானித்தனர். கருடனைப் பெருமாள் என்றும் அழைப்பதுண்டு. இதனால் அவ்விடத்தில் ஆலயத்தை அமைக்கும்படி பெருமாள் கேட்பதாக எண்ணி, வீரகத்திப் பிள்ளையார் ஆலயநிர்வாகிகளோடு கதைத்து அந்நிலத்தை வாங்கிப் பெருமாள் ஆலயம் அமைத்துவிட்டனர். இங்கு ஒரு விசேடம் என்னவென்றால் இப் பெருமாள் கோயிலுக்கு இந்தியாவிலிருந்துதானாம் கற்களைக் கொண்டுவந்தார்கள். திருமலையில் ஏராளமான கருங்கல்லுகள் இருக்கும் போது இந்தியாவிலிருந்து கற்கள் கொண்டுவருவதற்கான காரணம் என்னவென்று வினவியபோது ஒரு சுவையான காரணம் கூறினார்கள். இராம பக்தனான அனுமானால் இலங்கை எரிக்கப்பட்டதாம். இதனால் இலங்கையிலுள்ள கற்கள் சுடுபட்ட கற்களாம். அதனால்தானாம் இலங்கைக் கற்களை உபயோகிக்கவில்லை என்று கூறினார்கள்.
இந்த ஆலய அமைப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சத்தை நாம் அவதானிக்கவேண்டும். மதங்களுக்கிடையில் சமரசம் இல்லாதிருந்த அக்காலத்தில் திருமலையில் உள்ள சைவ ஆலய நிலத்தில் வைஷ்ணவ ஆலயம் எவ்வித பிச்சுப்பிசகும் இல்லாமல் உருவாக்கப்பட்டது. இது திருகோணமலையின்
தை - மாசி - பங்குனி - 2003

Page 50
ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். இக்காலத்தில் மதங்களைப் பிரித்துப் பார்த்துப் பிளந்து கொண்டிருப்பவர்கள் மேற்கூறிய நிகழ்வை தமக்கு முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். செல்வத்தை அள்ளித் தருபவர் கிருஷ்ணபகவான் என்கின்ற அசாத்திய நம்பிக்கை இங்குள்ள பக்தர்கள் மத்தியில் நிலவுகின்றது. இங்கே ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிடவிரும்புகின்றேன்.
உலக அழிவு பற்றி எதிர்வுகூறி அவற்றில் 6) நடந்து நிரூபணமாகியும் உள்ளன என்பது யாவருக்கும் புரியும். இந்தத் தீர்க்கதரிசியின் பெயர் மிட்ச்சல் நாஸ்டர்டம் ஆகும். இந்தத் தீர்க்கதரிசி கூறியது போல் ஹிட்லர் தோன்றி அழிவுகள் செய்து மறைந்தான். சொன்ன நேரத்தில் கென்னடி சுடப்பட்டார். எதிர்வு கூறப்பட்ட பல யுத்தங்கள் நடந்தேறியுள்ளன. இவரால் இன்னுமொரு எதிர்வும் கூறப்பட்டுள்ளது. கிழக்கு நாட்டில் பிறக்கும்
O L556T LITT
அன்புள்ள ஆசிரியருக்கு, கடந்த இரு கலசம் இதழ்களின் தலையங்கம் வாழ்வதற்காக உயிர்த்தியாகம். இங்கோ உயிர்வ வார்த்தைகள் தமிழ்ப் பெற்றோர்கள் எப்போது விழி
திருமணக் கிரியைகள் பற்றிய விளக்கமான கிரியைகளையும் எழுதி ஆலயங்களில் இலவசம
அல்லவா?
கந்தபுராணத்தை இவ்வளவு எளிமையான முறையி குழந்தைகள் (வயது10-12) கலசம் வந்தவுடன் வ
குளிர்மையான ஈழப்பயணக் கட்டுரை மனதைக்
பெருமைகளையும் வெளிக்கொணர்கிறது. இளை தருவது பாராட்டுக்குரியது. இங்குள்ள தமிழ் இை தமிழும் சமய, கலாசாரங்களும் பேணப்பட வழிபிற
(கடிதம், தொலைபேசி, மின் அஞ்சல் மூலம் வரு
ᏧᏂᎧuᎩᏯᎭᏞᏂ Ꮞ1 4》

ஒருவன் உலகத்தில் புதிய யுத்தத்தை ஏற்படுத்துவான் இதனால் புதிய யுகம் ஏற்படும்.
கீதையிலும் உலகில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலெழுகின்றதோ அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கின்றேன் என்று கண்ணன் கூறுகின்றான்.
ஆக கல்கி அவதாரமாக அந்த கிழக்கு தேசத்து
மனிதன் திருமலையில்தான் தோன்றியுள்ளானா என்ற வினாவுக்கு விடை எங்கே கிடைக்கும்?
மீண்டும் சந்திப்போம்
திருவருள் முநற்குணதயாளன்
ர்வையில்.
கண்டேன். "எமது சமூகம் அங்கே தமிழ் ாழ்வதற்காக தமிழ்த் தியாகம்!” அருமையான ப்பார்கள்?
- ம.சதானந்தன்- Croydon
கட்டுரைக்கு நன்றி! இது போல் ஆலயக் ாக வழங்கினால் பலரும் பயன் பெறுவார்கள்
திருமதிநபார்த்தீபன்- Harrow
ல் ஆங்கிலத்தில் தந்ததற்குப் பாராட்டுக்கள். என் ாசிப்பது அதைத்தான்! – $15Lof oil. Osgö66.55.jgir-Walthamstow
குளிர்விப்பது மட்டுமல்லாது எமது பாரம்பரியப் ஞர்களுக்காக ஆங்கிலத்தில் நல்ல கட்டுரைகளை ளஞர்களை கலசம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டால்
ககும
மு.ஜெயக்குமார்-EastHam
ம் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்)
3. தை - மாசி - பங்குனி - 2003

Page 51
தமிழர்கள் விரும்பிச் செல்லும் நகை மாளிகை
ஆலயத்துக்
தனி அழகு தரும் କିଳ୍କିAAL JEWE
பளிச்சிடும் பசும்பொன். பார்ப்பவர்கள்s மனதைக் கொள்ளை கொள்ளும்
பத்தரை 醬 அரங்கம் AMBAAL JEWELLE
ஆரவாரமில்லாமல்
வாடிக்கையாளர்களுக்கு நன்மையான இ
ད།། ജ് செய்வதே நமது நோக்கம்
வின் மறுபெயர்=
DDIII (ST திருத்தவேலைகள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
ட-உங்கள் எண்ணம்பே 27 ஆபரணங்கள் அணி வகுக்கும்
அழு நாட்களும்
Tel: 02086729955
web.ambaaljewellers.com E.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബ്ര கள் செய்து தரப்படும். ால் வண்ணம் கொண்டs
60T க நகைச் சோ
അ S. pad, London SW17 7ERS
672,7097
elers.com

Page 52
as Gifical
56), Draf)
Upper tooting Road SW 17.7WN tell 0208.672 1900
 

變این
-F7;"స్క్లే -- ட்டு வாசன் அச்சகத்தினரால் (Tel: 020 8646 2885) கத்தால் 03.01, 2003 அன்று வெளியிடப்பட்டது.
57 12 ܐܸܢ ܪܹܨ ܠܼܢܥܼܢܠ ܐ .