கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் ஹீதா 1986.08-10

Page 1
| ..
:ன் நெறிபரப்பு !
it.
 

* AA SA
ார்கழி - 2003

Page 2
Our Charges are
on No See
why not Call us NOW f and a FREE
O2 O 86
ZEE MIC RO G Financial
TO tal, TruSted, M.
Are you having proble
Can't get the right Mortig
No Proof of Income
CC's Defaults.
Selfemployed as
* Trying to bring I your financi
Whatever the pri
GL Financ Will heal your si We Specialise in arranging
Mortgage for 1st Time Buyers * Buy – to – Le Remortagages Right to buy Mortgages C. Life ASSUranCe Buildin
247 Mitcham Road
te: O2O
Your home is at risk if you do not keep Up rep
 
 
 

specialise in Selling / Letting properties, and have proved our services by selling properties in Your area within 2-3 weeks
We urgently require two to four bed properties around your area for serious buyers registered with us.
Only O.6% + VAU
O Fee BSG
Or MMEDIATE RESULTS
VALUATION
LUIS (O
82 5 OO
Tooting SW 17. 96.
Ser Vice S Ltd Mortgage Solutions. . .
s in getting a Mortgage
ge? * No Bank Statements?
Difficias credit istory? Olgage Artears,...)
Need to raise funds for (usiness?
cominents under one payment?
Oblem, One Cato
a Services Gaedade
at Mortgages * Let - to - Buy Mortgages ommercial Mortgages Commercial Loans g & Contents insurance
l, Tooting, SW179JQ $6722333
ayments on morgages or other loaոS Secured On it

Page 3
மணி 10
KALA
WWW.SՈՏԱ E-mail: kalasam(CDhotmail.com
மேற்கில் உதி
இந்தியாவிலிருந்து மெய்ஞ்ஞானம் மேற்கு நாடுகளு இந்தியாவிற்குக் கொண்டுவரப்படல் வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளையும் அவர் உருவாக்கினார் ஒரு புதிய அலையாக அண்மைக் காலங்களில் குறிப்பிடலாம். இன்று இங்கிலாந்தில் மட்டும் இருப காலத்தில் தோன்றியுள்ளன. எக்காரணம் பற்றி இவை உத்வேகத்தை அடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
கலி சூழ்ந்துவரும் இக்காலகட்டத்தில் அந்தக் கலி நாகரிகமே. விவேகானந்தர் விரும்பிய விஞ்ஞா இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தொ6 வீட்டிலும் நுழைந்து களியாட்டம் செய்கின்றன. இவ மூலம் எமது கலாசாரமும் சிதைக்கப்படுகின்றது.
நாட்டிலும் கண்கூடாகக் காண்கின்றோம். இந்தச் பகைவனாகிய கலியின் பாசறையாகிய இந்நாடுகளிலே
அதே சமயம் மக்களுக்கு, குறிப்பாக இளைய சமுத அதிகமானது. ஆலயங்கள் வெறும் கட்டிடங்களுடg நம்பிக்கைகள் முடிந்த வரை களையப்படவேண்டு வேண்டும். இலவச சமயவகுப்புக்கள் நடத்தப்பட சடங்குகள் காலம் இடம் கருதி மாற்றம் பெறுவது ! சுயமாக ஆலயத்திற்கு வருகிறார்கள்? தமிழ் மொழி இ இந்த நிலை வராமலிருக்கக் கடும் முயற்சி எடுக்கே ஏனைய சைவ நிறுவனங்களுக்கும் உண்டு. எமது மக்களின் தேவையைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய வேண்டிய அவசியம் இருக்காது.
தாயகத்து வறியோருக்கு உதவும் சீரிய பணியைப் வணங்கப் படவேண்டிய செயல். அதே சமயம்
இளையோரையும் ஏன், பிற இனத்தவரையும் கூடக் க ஆலயங்களை வருங்காலத் தலைமுறை பெருமைL
தயார்ப்படுத்த வேண்டியது நம் அனைவருடைய கட
நிர்வாக திரு.சி.அற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. தம் திரு. ந. நவநீதராசா, திருந.சிவராசன், திரு.செ.தர்மலிங்க
Qg5 TLjL (p56.5: 2 Salisbury Road London E
ᏧᏏ6ᎠᏑLib 44
 

|FO ஒலி 44
SAM
k.org.uk , kalasamsmsCDyahoo.co.uk
O O O
க்கும் 6)86)JTso
நக்குச் செல்லவேண்டும்; மேற்குலகின் விஞ்ஞானம் 1894 ஆம் ஆண்டு கூறினார் சுவாமி விவேகானந்தர். அதன் பின் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுள் தோன்றிக்கொண்டிருக்கும் சைவ ஆலயங்களைக்
துக்கும் மேற்பட்ட சைவ ஆலயங்கள் மிகக் குறுகிய தோன்றினாலும் இவற்றால் சைவ சமயம் ஒரு புதிய
லிபுருஷனின் பாசறையாக விளங்குவது மேற்கத்தைய னத்துடன் ஒரு விளைபொருளாக அஞ்ஞானமும் லைக்காட்சி மூலம் காமமும் வன்முறையும் ஒவ்வொரு ற்றின் மூலம் சிறிது சிறிதாக மனித மனங்களும் அதன் இந்நிலையைத் தமிழ் நாட்டிலும் ஏன், எமது தாய் சிதைவைத் தடுத்து ஆன்மிகத்தை நிலைநிறுத்த ஆலயங்களின் தேவை மிக அவசியமானதே.
ாயத்திற்கு ஆலயங்களின் பொறுப்பும் இந்நாட்டில் மிக னும் திருவிழாக்களுடனும் நின்றுவிடக்கூடாது. மூட ம். சடங்குகளின் அர்த்தங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும். இறைவன் என்றும் புதியவன். அதனால் தவறல்ல. இங்கு பிறந்த இளையவர்கள் எத்தனை பேர் இவர்களிடம் குற்றுயிராகக் கிடக்கிறது. சமயத்திற்கும் வண்டிய பெரும் பொறுப்பு எமது ஆலயங்களுக்கும் சமயம் காட்டும் வழி தெளிவானதாகவும், இன்றைய ப்யக்கூடியதாகவும் இருந்தால் மதமாற்றம் பற்றி அஞ்ச
பல ஆலயங்கள் தற்போது முன்னெடுப்பது தலை புதிய உத்திகளைக் கையாண்டு இங்கு பிறந்த வரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது புடன் ஏற்றுப் பராமரிக்கும் வகையில் அவர்களைத்
மையும் ஆகும். ப
க் (Ֆ(Ա பு, திரு.சு.வைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், 5ம், திரு.ச.யோகநாதன், திருபூரீரங்கன், திருமதி.சி.தமிழரசி
12 6AB. Tel/Fax: O2O 8514 4732
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 4
da)IGiod அருள்மிகு முருக
13-15 Thornton Road, Thornton. He
Tel NO: 020
லயம் தொழுவது சாலவும் நன்று என்றார் -ಶ್ರೀ.: 60)ՅF6) I சமயத்திலே
ஆன்மாக்கள் உய்வு பெறுவதற்கு ஆலயம் ஒரு சிறந்த சாதனமாக அமைகின்றது. மனதினை ஒரு நிலைப் படுத்தி அதனில் இறைவனின் உன்னத உருவினைக் கண்டு களிக்க நிரம்பப் பயிற்சி தேவை. அதே இறைவனின் உருவினைப் பலவடிவங்களில் கண்டு கண் களிக்க, ஆலயத்தில் ஒதப்படும் மந்திரங்கள் தேவார இன்னிசையைக் கேட்டு செவி களிக்க, அங்கே ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற வாசனாதி திரவியங்களின் நறுமணத்தால் நாசி களிக்க, இவை அனைத்தின் மூலமும் மனதிற்கு ஒரு அலாதி சந்தோஷம் கிடைக்கின்றபொழுது இறைவனின் அருளினைப் பெறுவதில் பக்தனுக்கு அந்த இடத்தில் சிரமம் ஏதும் ஏற்படுவதில்லை. ஆதனால் தான் நமது முன்னோர்கள் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைத்து அதன் மூலம் மக்கள் மனதினையும் அவர்களின் வாழ்க்கை
முறையினையும் நெறிமுறைப்படுத்தினர்.
அத்தகைய ஆத்ம சாந்தியை சைவப் பெருமக்கள் தங்களுடைய தாய் நாடு மாத்திரமன்றி சைவர் வாழும் அனைத்து நாடுகளிலும் பெற வேண்டியும், தங்களின் இளம் சந்ததியினர் சைவமுறை வழுவாது வளரவும் சைவர் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் தகவமைப்புக்கேற்ப ஆலயங்களை அமைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அத்தகைய முறையில் சமீப காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயமே இங்கிலாந்து குரொய்டன் தொான்ட்டன் கீத் அருள்மிகு சிவஸ்கந்தகிரி முருகன் திருக்கோயில்,
Ꮷ+56uᏑtf 44

கந்தகிரி ன் திருக்கோயில் 'ath, Croydon, Surrey CR6 BDU.K
8684 O747
தமிழர்களின் தலையாய கடவுளாம் முருகவேளைப் பிரதான சன்னதியாகக்கொண்டுள்ள இவ்வாலயத்தில் சுந்தரவிநாயகர், கைலாயநாதர் காமாட்சி அம்மன், ஞான வைரவர், குருவாயூரப்பன், நடராஜப்பெருமான், ஐயப்பன், ஆஞ்சனேயர் தத்தம் தேவியரோடு அமைந்து அருள்புரிகின்றனர்.
சைவ சமயத்தின் அனைத்து விசேட நாட்களோடு வருடாந்த திருவிழா வைகாசி மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தினை ஒட்டி 15 தினங்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 1 மணிவரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்படுகின்றது. காலை 9 மணி பகல் 12 மணி இரவு 8 மணி என மூன்று காலப் பூஜைகள் நடைபெறுகின்றது. எதிர்வரும் 25-102003 வியாழக்கிழமை 30-10-2003 சனிக்கிழமை வரை கந்தசஷ்டிப் பெருவிழா காலையிலும் மாலையிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கின்றது.
இலண்டன் வாழ் அனைத்துப் பக்தப்பெரு மக்களையும் சிவஸ்கந்தகிரி முருகன் ஆலயத்திற்கு வருகைதந்து அவனருளைப் பெற்று வாழுங்கள் என வேண்டிக் கொள்கின்றோம்.
அனைவருக்கும் எல்லாம் வல்ல பூரீ சிவஸ்கந்தகிரி முருகன் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
*_多ー、信 2 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 5
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உ பொருள் விளங்கி உள்ளத்தை உருக்கி, உடைய6 மாணிக்கவாசகப் பெருமான் இயற்றியருளியது திருாசச பகுதி பின்னும் சிறப்பு வாய்ந்தது. சிதம்பரம் இயற்றப்பெற்றன.சிங்கள நாட்டிலிருந்து வந்திரு மணிவாசகப்பெம்மானார் பேசவைத்த நிகழ்ச்சிகளே, பின் அருளார்ந்த செயல்களை, வினா-விடைகளாக விளக்கி (ஊமைப்பெண்) கேள்வி கேட்பது போன்றும் அத பாடல்கள் அமைந்துள்ளன. பெருமானார் உள் பெருமைகளையும், அருள்பாலிக்கும் செயல்களையு எடுத்துரைக்கிறார், மாணிக்கவாசகப்பெம்மான். இதில் வரும் இரண்டுவரிகள், அவற்றிற்கேற்ற விடைகள் போ
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்ை ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ
ஏனடி பெண்ணே தேவாதி தேவன் தேவர் தலைவன் அனைத்துலகையும் ஆளும் அரசன் என்றெல்லாம் உன் அம்பலவாணனை உயர்த்திப் போற்றுகிறாயே! நீ உருக்கமாக உயர்த்தி விளக்குகிற உருவத்தோடும், தோற்றத்தோடும் ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் அப்படியொன்றும் உயர்ந்தவராகத் தெரியவில்லையேடி? 52(b தலைவனுக்குரிய மிடுக்கோ, செருக்கோ, ஆணையிடும் தன்மையோ அவரிடம் கிடையாது என்கின்றாய். ஓர் அரசருக்குரிய அணி கலன்களையும் அவர் அணிந்து மிளிர்வதில்லை! உயாந்த நிலையில் நிறுத்தி வழிபடக்கூடிய இலக்கணங்கள் ஒன்று hn–L– அவரிடம்
இருப்பதாகத் தெரியவில்லையேடி!
அது சரி உன் தலைவனுக்கு நான்கு பக்கமும் மணம் பரப்பும் நறுமணப் பொருள் ஏதுமே கிடைக்கவில்லையா? அழகிய இவ்வுலகைப் படைத்தவர் அவர் என்கிறாய்!
அதில் மணம் நிறைந்து மலர்ந்திருக்கும் மல்லிகை
ᏧᏂ6ᎠᏧtf 44
 

ருகார் என்பது முது மொழி. ஒதும் போதே நன்கு வன் பால் ஈர்த்து விடக்கூடிய பாடல்கள் அவை. ம். அதில், இங்கு விளங்கியுள்ள திருச்சாழல் என்ற எனப்பெறும் சிற்றம்பலத்தில் இப்பாடல்கள் நந்த சிங்கள அரசரின் ஊமைப்பெண்ணை னர், இப்பாடல்களாக உருப்பெற்றன. எந்தை பிரானின் வருகிறார் பெருமானார். அந்த சிங்கள இளவரசி ற்கு அவள் தோழி விடைகள் இறுப்பது போன்றும் ளத்தில் நிழலாக ஓடிய, அண்ணலின் அருமை ம், அழகாக வினா-விடை வடிவில், விரிவாக இரண்டு வரிகள் கேள்விகள் போன்றும், அடுத்து ான்றும், பாடல்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன.
-திருமதி சிவன் அருள்சேதுராம்.
மலர்களின் மெல்லிய மணத்தை அவர்
அறியாரோ! குளிர்ச்சி தரும் சந்தனக் குழம்பின் நறுமணத்தையும் அவர் அறிந்திருக்க வில்லையா? மற்றும் புனுகு,
ஜவ்வாது, அகில், என்ற மணம் மிகுந்த பொருள்கள் என்ன பற்பல மலர்களின் இனிய நாற்றமிகு துளிகள் என்ன அவற்றின் பொடிகள் தாம் என்ன! காற்றோடு காததுரம் கலந்து, நாசிக்கு விருந்தளிக்கும் இவை எவற்றையுமே என் ஆடல் அரசர் அறியாரோ! பெண்ணே! பாவம் அவர், இவற்றையெல்லாம் குறித்து ஏதுமே அறியாதவராக, கேவலம் சுடுகாட்டில் கிடக்கும் வெண்ணிறச் சாம்பற்பொடியை எடுத்து,
நெற்றியிலும், உடலிலும் வாரிவாரிப் பூசிக்கொண்டுள்ளாரே! என்ன விந்தையான செயலடிஇது?
அது தான் போகட்டும்! ஏதோ அவர் இடுகாட்டிலேயே இருப்பவர். எனவே அங்கிருக்கம் சாம்பற்பொடி அவருக்குப் பிடித்தமாக இருக்கலாம். ஆனால் ஆடற்
கலையில் வல்லவர் அவர் அந்தக் கலையில் se-6)60) IT வெல்ல எவராலுமே இயலாது! என்றெல்லாம் பறைசாற்றுகிறாயே! ஆடல் அரசருக்குரிய ஆடம்பரமான அணிகலன்கள்,
3 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 6
பின்னும் கேளடி! பெண்ணே! என் அண்ணல் வெண்ணிற்றை வாரி வாரிப் பூசிக்கொள்கிறார் என்று எள்ளி நகையாடி ஏளனமாகப் பேசுகிறாயே அந்தச் சாம்பலும், அவருடைய திருமேனியைத் தீண்டியதும் திருநீறு என்று சிறப்புப்பெற்று மேன்மையுறுகிறதே! அதை அறிவாயா நீ? அத்திரு நீற்றின் சிறப்பினையும் நீ அறிந்திருக்க மாட்டாய்! கூறுகிறேன் கேள்.
பிணி தீர்க்கும் பெருமருந்து அத்திருநீறு! அல்லல் தீர்க்கும் அருமருந்து அது! மந்திரமாவதும், தந்திரமாவதும் அதுவே! வேதத்திலுள்ளதும் வெண்ணிறு வெந்துயர் தீர்ப்பதும் திருநீறு. ஓதத்தகுவதும் அந்நீறே! சமயம் போற்றுவதும் சாத்திரம் புகழ்வதும் கூட அத்திருநீற்றின் மேன்மையைத்தான். தூய வெண்ணிற்றை நாம் நெற்றியில் அணிந்தால் நம் புருவங்களுக்கிடையே அமைந்திருக்கும் அறிவு நரம்பு சூடாக்கப்பெற்று சுறுசுறுப்பாகவும், துடிதுடிப்பாகவும் இயக்கப் பெறுகிறது. அதனால் நாம் அளவிறந்த அறிவு வளர்ச்சி பெறுகிறோம். பேரறிவாளராகிய பெம்மானையே அறிந்து கொள்ளும் பேறும் பெறுகின்றோம். திருநீற்றின் இத்துணைச் சிறப்பார்ந்த பெருமையினை அறியாத பேதைப் பெண்ணாக ஏதேதோ பேசிவிட்டாயே!
மற்றும் தீய பகைவனுக்கும் தெளிவான கருணையோடு அருளும் தன்மையடி அண்ணலின் பேரருள்! அதை உணர்த்தவே தான் கொடிய நச்சரவங்களைத் தம் உடலெங்கும்
உலவவிட்டிருக்கிறார் என் அப்பன். நலல பாம்புகள் தீண்டியவுடன் மரணத்தைத் தரவல்லவையாயினும் தம்மைத் தெய்வமாக
நினைத்து வழிபடுவர்களையும், தமக்குத் தீங்கு செய்ய நினையாதவர்களையும் துன்புறுத்தாத இயல்பு கொண்டவை அதைச் சரியாகப் புரிந்து கொள்ளடி பேதைப் பெண்ணே!
மேலும் வேத வித்தகராகவும் வேத விழுப்பொருளாகவும் விளங்கும் அவரால் நம் குறைகளைச் செவிமடுத்துச் சீர்செய்து நலம் அருள இயலாதா? மறைபொருளாக விளங்கும்
Ꮷf56ᎠᏧlᏝ 44

அவருக்கு நம் உள்ளங்களில் மறைந்திருக்கும் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அருள் புரிவது கடினமான செயலாகுமா? அதையும் புரிந்து கொள், அன்பின் அணங்கே!
இறுதியில் உனக்கோர் அறிவுரை கூறுகிறேன் கேள்! ஒருவருடைய உருவத்தையும், தோற்றத்தையும் கொண்டு அவரை நீ மதிப்பிட்டு விடாதே! எம் இறைவர் சாம்பலைப் பூசிக் கொண்டால் என்ன? பாம்புகளை அணிந்து கொண்டால் என்ன? அகில உலகிலும் உள்ள ஒவ்வொரு உயிரிலும் ஒவ்வொரு பொருளிலும் எம் ஈசன் நிறைந்து உறைந்திருக்கிறாரே! ஒவ்வொன்றையும் கால நேரம் தாழ்த்தாது அவ்வவரிற்கு ஏற்ப இயக்கி வருகிறாரே! அவ்வாறு இயக்கி வரும் இயல்பைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குத்தானே தாமும் இயங்கிக் கொண்டே அசைந்து அசைந்து நடனமாடிக் கொண்டே அவர் இருக்கிறார்.
எனவே பேதைப் பெண்ணே! எம் ஐயனின் தோற்றத்தைக் கொண்டு அவரை நீ எடை போட்டுவிடாதே! எவ்வுயிர்க்கும் எளியவராக அன்பின் திருவுருவமாக அருள் புரிந்துவரும் எந்தை பிரானின் இயல்பை நன்கு அறிந்து கொண்டு அவரை வணங்கி வருவாயாக!
பூசுவதும் வெண்ணிறு பூண்பதும் பொங்கு அரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!
பூசுவதும்- திருமேனி எங்கும் பூசிக் கொள்வதும் வெண்ணிறு-வெள்ளை நிறமான சாம்பற்பொடியே பூண்பதுவும்-திருமேனியில் அணிந்து கொள்வதும் பொங்கு அரவம்-பொங்கிப் பொங்கிச் சீறுகின்ற
பாம்புகளே திருவாயால் - தம் வாய் திறந்து பேசுவதும்-பேசுவது கூட மறைபோலும்- எளிதில் பொருள் விளங்காத இரகசியமான மறைமொழி (வேதம்) போல
இருக்கிறதே காணேடி- இந்த விந்தையான செயல்களைச் சிந்தித்துப் பாரடி (26ம் பக்கம் பார்க்க.)
4. ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 7
ஏழைச் சிறார்களின் வா பெரியார் ஆத்மஜோதி
அன்பு, அறிவு, பண்பு, பக்தி ஆகிய மூன்று எழுத்துக்கள் மக்கள் வாழ்வில் இன்றியமையாதன. உலகில் அறிவைத் தேடும் எல்லோரும் அன்புள்ளவர்களாக இருப்பதில்லை. ஆனால் மெய்யறிவைத் தேடி ஆன்மிக வாழ்வில் புகுவோர் அன்புள்ள இதயம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
என்கிறது திருமந்திரம். சிவபெருமான் அன்பு மயமானவர் என்கிறது சைவ சித்தாந்தம். பண்பு சந்ததி சந்ததியாக ஏற்படும் சார்புப்
பழக்கம், அதாவது குலப்பழக்கம் என்கிறார் அறிவுடையோர். பக்தி அவனருளாலே ஏற்படவேண்டும் என்று கூறப்படுகின்றது.
திருவாசகம் பல பிறப்புக்களை எடுத்து உழலும் ஆன்மாக்கள் பல பிறப்புக்களில் செய்யும் அரும்பெரும்
செயல்களினால் இறைவனின் அருள் பார்வை பெற்று பக்தி ஏற்படுகின்றது என்கின்றது. தாயின் வயிற்றிலே சிசு வளரும் பொழுதே மெய்யறிவைப் பெறுகின்றது என்கின்றது மகாபாரதம். ஏழைகளின் வாழ்விலே இறைவனைக் காண்கின்றேன் என்கிறார் பகவான் சத்தியசாயிபாபா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள். 1918ஆம் ஆண்டு பிறந்த பெரியார் ஆத்மஜோதி முத்தையா அவர்கள் மெய்யறிவு மிக்க மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்றவர் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஆசிரியர்கள் உலகப்
éb6ᎠèᏠuiᎠ 44
 
 
 
 

ழ்விலே ஒளியேற்றியவர்
முத்தையா அவர்கள்
பகட்டு வாழ்க்கை வாழ்ந்த 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே நாவலப்பிட்டியிலே ஆசிரியத் தொழிலை ஏற்று தன் 21 ஆவது வயதில் காலடி வைக்கின்றார் பெரியார் அவர்கள். அதிகாரிகளின் காலைப் பிடித்துக் கையைப் பிடித்துச் சொற்ப நாட்களில் அல்லது சில வருடங்களில் இடம் மாறிவரும் தமிழ் ஆசிரியர்களுக்கு மத்தியில் பெரியவர் அவர்கள் ஆசிரிய ைேசவக் காலம் முழுவதும் நாவலப்பிட்டியில் சேவையாற்றினார். ஏன்? அவரின் உள்ளத்திலே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த ஆன்மிகத் தீ, சேவை மனப்பான்மை, மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்ற மனப்பாங்கு
போன்றவை.
அறிவினால் பொருளாதாரத்தினால் ஏழ்மை நிலையில் வாழ்ந்த மலையக மக்கள்
மத்தியில் சேவையாற்றச் செய்தன.
இளம் வயது தொடக்கம்
Ls)6O)6OL55 மக்களுக்கு ஆசிரியப் பணியைச் சேவையாகச் செய்தார். இல்லை ஆன்மிக சேவையுடன் மருத்துவ சேவையும் செய்வித்தார். L6)
துன்பங்களுக்க மத்தியில் மலையக மக்களுக்கு மத்தியில் இறை நம்பிக்கையை ஊட்டினார். நாம ஜெபத்தை மலையகச் சிறார்களின் உதட்டிலே உலாவச் செய்தார். தான்பிறந்த ஏழாலைக் கிராமத்துக்கு மாற்றம் எடுத்து பிறந்த ஊருக்கு வந்து சேவை செய்யச் சொல்லி வற்புறுத்திய பொழுதும் உங்களுக்கு சேவை செய்ய என்னைப் போல பல ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் மலையகத்திற்கே என் போன்றவர்கள் தேவை என மறுத்துவிட்டார்.
5 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 8
சமய உணர்வையும் சமயதத்துவங்களையு இலகுவான தன் பிரசாரங்களினாலு சொற்பொழிவுகளினாலும் எழுத்துக்களினாலு பரப்பினார். அவரால் ஆரம்பிக்கப்பட்ட ஆத்மஜோதி சஞ்சிகை 35 வருடங்களா மலயகமக்களை நல்வழிப்படுத்தியது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தென் மராட்சியில் குடியேறிய பெரியார் அவர்கள் நாட்டின் போர்ச்சூழலினால் அல்லலுறும் ஏழை மக்களின் நிலையைக் கண்டு பரிதவித்தா இறை பிரார்த்தனையாலே ஏழைக6ை உய்விக்கலாம் என்பதைத் தன் அருட் சக்தியபினால் உணர்ந்த பெரியார் அவர்கள் மக்களின் சுபிட்சம் வேண்டி தன் அடியாார்கள் புடை சூழ பாதயாத்திரை செய்தார். மக்களை தன அருட்பார்வையினாலும் அன்பு மொழிகளினாலும் நல்வழிப்படுத்தினார்.
யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை தலைவர் பொறுப்பை ஏற்றுக் கைதடி அநா-ை தச் சிறுவர் இல்லத்தைப் பொறுப்பெடுத்து சைவச் சிறுவர் இல்லம் எனப் பெயர் சூட்டி தா! இல்லாத குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்து அவர்களின் மேல் அன்பைச் சொரிந்து வளர்த்தார். சைவச் சிறுவர் இல்லப் பிள்ளைகள் வாழுவதற்கு உரிய பணத்தைக் கனடா, சுவிஸ் நாடுகளில் அடியார்களைத் தட்டிக்கொடுத்து நித திரட்டினார். வங்கியில் பெரும்தொகையை சேமித்து அநாதைப் பிள்ளைகள் தொடர்ந்து வாழுவதற்கு வழிசமைத்தார் இந்தோனேசியாவில் இண்டு வருடம் வாழ்ந்து அங்கே காணப்பட்ட மொழி வறுமையையும் சமயவறுமையையும் கண்டு கிளர்ந்தெழுந்து ப6 சான்றோர்களைத் திரட்டி பல தமிழ் சமய பாடசாலைகள் உருவாகுவதற்கு வழிசெய்தார்.
94, 95 ஆம் ஆண்டுகளில் கனடாவிற்கு சென்றிருந்த பொழுது அங்கேயுள்ள இளட
ᏧᏏ6ᎠᏑlf 44

IT
சந்ததியினருக்கு மத்தியில் எமது கலாசாரமும் மொழியும் சமயமும் மருவிப் போவதைப் பார்த்துத் தாங்க முடியாத வேதனையுற்றார். கனடாவில் ஊமைத்தமிழர்களையும் செவிட்டுத் தமிழர்களையும் காண்கின்றேன் என்று தன் அன்பர்களுக்கு மத்தியில் இடித்துரைத்தார். தமிழ் இளம் சிறார்கள் தமிழ் மொழியைப் பேசாமல் ஊமைகளாகவும், சிறார்களின் பெற்றோர்கள் பிள்ளைகளின் சமய மொழி வளர்ச்சியில் பராமுகமாக இருப்பதால் செவிட்டுத் தமிழர்கள் என்றும் கூறினார். கனடாவில் பிள்ளைகளுக்கு முதல் பெற்றோர்கள் திருந்த வேண்டுமெனத் தன் கூட்டு வழிபாடுகளில் எடுத்தியம்பினார். பிறருக்காக சிந்தித்து வேதனையுற்ற பெரியார் நல்லனவற்றைச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் முன்னோடிகளிடம் இளம் சிறார்களுக்கு தமிழையும் சமயத்தையும் போதியுங்கள் என்று வலியுறுத்தினார். பெரியாரின் ஆசியினால் பல நூற்றுக்கணக்கான பிள்ளைகள் சைவத்தையும் தமிழையும் படிக்கின்றார்கள்.
மகான்கள் எண்ணங்கள் எல்லாம் செயல் வடிவம் பெறாமல் விடுவதில்லை. ஞானிகளின் அறிவுரைகள் பொய்ப்பதில்லை. இறைவனின் பேரொளிப் பிழம்பில் இரண்டறக் கலந்த ஞானசுரபி முத்தையா வள்ளல் அவர்கள் தமிழ் கூறும் நல் உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டேயிருப்பார்.
வளர்க அன்போடு சேர்ந்த அறநெறி !
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
-சிவ முத்துலிங்கம்
6 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 9
வேகானந்தரின் வீரத்தோற்றமும் யாழ்.
இந்துக் கல்லூரியில் அவர் ஆற்றிய சொற்பொழிவும் யோகநாதனின் மனதில் மூளாத்தீப்போல் உள்ளே கனன்ற ஆன்ம ஒளியைச் சுடர்விட்டெரியச் செய்தன. அந்நியத்தை எதிர்த்துச் சைவத்தை நிலைநாட்ட நாவலரால் இறுக்கி முறுக்கேறிய சைவத்தின் வளர்ச்சிக்கு ஒரு மென்மை வளைந்து கொடுக்கும் தன்மை (கடநஒடிைடைவைல) தேவைப்பட்டது. அதனைத்
தந்தவரே யோகசுவாமிகள். அதுவே அவர்
ஏற்படுத்திய தாக்கம். இந்தப் பின்னணியில்
யோகசுவாமிகள் ஆன்மிக
வித்துவான்
வைத்தே சுவாமிகள் தத்துவத்தில், சமயத்தில், வாழ்வியலில், ஏற்படுத்திய தாக்கங்கள் எவை
எவை என்பனவற்றைச் சிந்திக்கவேண்டும்.
தத்துவத்தில் ஏற்படுத்திய தாக்கம்
இந்து சயம தத்துவத்தைக் கூறும் ஆதி நூலாகிய உபநிடதத்தில் வரும் அத்துவைதம் என்னும் தொடர் இறைவனும் உலகும் வெவ்வேறல்ல, இறைவனே இவ்வுலகு. இறைவன் அன்றி வேறொரு பொருள் இல்லை என்னும் அத்துவைதமும் இறையும் உலகும் வெவ்வேறு என்னும் துவைதமும் இறைவனின் விசிஷ்டமே இவ்வுலகு என்னும் விசிஷ்டாத்துவைதமும் என மூவிதமாகப் பொருள் கொள்ளப்பட்டுத் தத்துவ உலகம் தடுமாறிய வேளையில்,
பொய் கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன் எனப் போற்றப்பட்ட மெய் கண்டார் தாமருளிய சிவஞான போதத்தின் இரண்டாம் நூற்பாவில் அத்துவிதப் பொருளைத் தெளிவுபடுத்தினார். ஆனாலும் சைவ சித்தாந்திகள் உட்படப் Usuff தெளிவு பெறவில்லை.
மெய்கண்டார் கண்ட விளக்கத்தின் மூலம்
3b6) did 44
 

அத்துவைதம், துவைதம், விசிஸ்டாத்துவைதம் ஆகிய எல்லாவற்றையும் சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்கின்றது. இம் மூவகையினையும் ஒருமைக்கொள்கை, பன்மைக்கொள்கை என இரண்டினுள் அடக்கிவிடலாம். சைவ சித்தாந்தம் இந்த இரு நிலையினையும் ஏற்றுக்கொள்கின்றது.
சைவத்தின் மூலவராகிய திருமூலர் அருளிய திருமந்திரமும் பதி, பசு, பாசம் எனப் பகள்மூன்று
எனப் பன்மையை ஏற்றுக்கொண்டும், சீவனும்
சிவனும் வேறில்லை என ஒருமையையும்
ாழ்வில் ஏற்படுத்திய தாக்கம்
கந.வேலன் (ச்ெறை இதழ் தொடர்ச்சி)
வற்புறுத்துகின்றது. இக்கூற்றுக்கு ஆதாரம் காட்டும் ஆசிரியர் சீவனார் சிவனை அறிகிலர் - அதனால் பன்மை தெரிகிறது. சீவனார் சிவனை அறிந்த பின் சீவனார் சிவனாயிட்டிருப்பரே என அறிந்த பின் ஒருமை உணரப்படும் என்கிறார். எனவே ஒருமை, பன்மை ஆகிய இருநிலைகள் ஆன்ம பக்குவ வேறுபாடன்றி வேறல்ல என்பது பொருளாகின்றது. இந்திய தத்துவ உலகில் பிரச்சனையாகித் தத்துவ மாதவாதிகளால் விவாதப் பொருளாகி மக்களுள் பகை வளர்த்த இந்த அறியாமையை மெய்கண்டார் நீக்கிச் சைவ சித்தாந்தத்தின் உயர்வை விளக்கியுள்ளார். இதனை உணர்ந்த தாயுமானவர் சைவம், மதங்களின் இராசாங்கத்து அமர்ந்துள்ளது எனப் போற்றுகின்றார்.
சைவசித்தாந்தம் முப் பொருளையே பேசுகின்றது எனப் பள்ளிச் சிறுவர்களுக்கும் புகட்டப்படுகின்றது. இது உண்மை. ஆனால் சைவ சித்தாந்தம் ஒருமைக்கொள்கையையும் சொல்கிறது என்னும் உண்மை மறுக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு வருகின்றது. இதற்குக் காரணம் வேதாந்தக் காழ்ப்பு உணர்வும், மத வெறியுமாகும். அனுபூதி இன்றி மத நூல்களைப் படித்தவர்களே இந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அனுபூதி
7 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 10
மான்களும் வாசித்துக் காணொணாது பூசித்துப்
பேணோணாதது என்று விட்டனர். படித்த மதவாதிகள் பண்மை உணர்விலிருந்து விடுபடாதவர்கள் - விடுபட முடியாதவர்கள்.
இவர்களுக்குப் பரம் தெரியாது, பதார்த்தங்களே தெரியும். பார் முதற் பூதங்கள் பரத்தை மறைத்திருப்பதனால் பரம் புலனாகவில்லை.
உலகர்க்குச் 65) Ա 6)) சித்தாந்தம் கூறும் முப்பொருளே உண்மை. ஞானிகளுக்குப் பதியே உண்மை. இந்த ஞான ஒருமைக் காட்சி எளிதில் வாய்க்கப்பெறுவதில்லை. இந்த உண்மையைத் தாயுமானவர் என்னும் ஞானசிகரம் மிக அருமையாக விளக்கியுள்ளார். சந்தமும் எனது செயல் என்று தொடங்கும் ஒரு அருமைப் பாடலால் பதி, பசு, பாசம் என்னும் பன்மை நிலையில் உழன்ற தாம், மிக மேலான பதி என்னும் ஒருமை நிலையுணர்ந்த அனுபவததைக்கூறும் போது,
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திருவுளம் அறியுமே இந்நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்துரு வாக வந்து சிந்தை குடிகொள்ளுதே
L6) LT6) 5LL) திரும்புமா தொடுவழக்காய் ஜென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி பந்தமற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனைப் பாதுகாத்து அருள செய்குவாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே
என்று பாடுகின்றார்.
திருமூலர் சொன்ன உண்மைப்பொருளை உணராத காரணத்தால் ஈழத்தைச் சிவபூமியென்றும் 60) ֆ 6) I சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மையே சைவசித்தாந்தத்தின் முடிபென்றும் எம் நாட்டில் வாழும் சில சைவர்கள், சைவ சித்தாந்திகள் நம்பிக்கை கொண்டுள்ளனர் மெய்ஞ்ஞான அனுபூதியற்றவர்களும் 60) + 6) சித்தாந்த சாத்திர தோத்திர நூல்களின் உண்மைட்
கலசம் 44

பொருளைக் கற்றும் தெரியாதவர்களும் செல்வாக்கோடு வாழ்ந்த ஒரு சூழ்நிலையிலேயே யோக சுவாமிகளின் வருகை நிகழ்ந்தது.
சுவாமிகள் சமய சாத்திரங்கள் (சைவ சித்தாந்தம் உட்பட) எதையும் எழுத்தெண்ணிக் கற்றவரல்ல. அத்தகையதொரு தேவை அவருக்கிருக்கவில்லை. ஆனால்
கல்லாது யாவுங்கற்றேனே காயத்தை என்றன் கைக்குள் வைத்தேனே அண்ட சராசர மெல்லாம்- சிவசிவ அகத்திலே கண்டு தரிசித்துக் கொண்டேனே
எனப் பகருவதிலிருந்து அவரது மெய்ஞ்ஞானம் எத்தகையது எப்படி வாய்த்தது என்பது புலனாகின்றது. முன்னைத் தவத்தால் சுவாமி விவேகானந்தரைத் தரிசிக்கும் பேறு வாய்த்தது போலவே நல்லூர் முருகனின் அவதாரமெனச் சுவாமிகளால் வணங்கப்பட்ட செல்லப்பா சுவாமிகளின் சீடனாகும் பேறும் வாய்த்தது. இத்தகைய பெரும்பேறும் அதற்குரிய தகுதியும் சுவாமிகளுக்கு இருந்ததினால்
இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கை திருவுள மறியுமே
எனத் தாயுமானவர் போல் வருந்தும் நிலையன்றிச் சமயாதீதப் பெரும் பொருளை, வேதாந்தமும் சைவ சித்தாந்தமும் கூறும் உண்மைப் பொருளை, வேதாந்ததசித்தாந்த சமரச ஞானத்தைக் குருநாதர் செல்லப்பன் உணர்த்த உணர்ந்துகொண்டார். மாயை வசப்பட்டுப் பன்மை உணர்வோடிருந்த தம்மை ஒன்று இரண்டு என்ற பேதத்தினைப் போக்கியது ஒரு சொல் என்பதனை ஒரு சொல்லால் உளம் தூய்மை ஆச்சே-சிவசிவ ஒன்று இரண்டு என்றிடும் பேமும் போச்சே என்று பாடுவார். பன்மை உணர்வை அகற்றிய அந்த ஒரு சொல் எது? அந்தச் சொல் நீயார்? என்று வினவிய சொல்லாகும். நற்பெண்டாட்டிக்கு ஒரு சொல் போல பக்குவமடைந்த சீடனுக்கு இந்த ஒரு சொல் போதும்.
(48ம் பக்கம் பார்க்க .)
8 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 11
CHA
Super Market
உங்களுக்குத் தேவையான சகலவிதம இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து உணவுப்பொருட்கள், கடல் உணவு வை பழ வகைகள், வீட்டுக்குத் தேவையான கோவில் பூசைக்குரிய சாமான்களையும் குடிவகைகளுடன் இலங்கையிலிருந்து
செய்யப்பட்ட குடிவகைகளையும்
Fab Tuu 660D6Du'îlesið
பெற்றுக்கொள்ள
அத்துடன்
േ1.
ീ8I.
്റ്റൂ811 (5ണ്
ബ[ ഞ(Lib பெற்றுக் கொள்ளலாம்.
கலசம் 44
 
 

& Off Licence
ான மளிகைப் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட )ககள், மரக்கறி வகைகள், எவர்சில்வர் பாத்திரங்கள்,
அத்துடன் மேல்நாட்டுக் இறக்குமதி
21 Bromley Road rd, London SE6 2PG
none
3.333 BSBO
9 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 12
Telephone
 
 
 
 

33 Lee High Street Lewisham LOndOn SE13 5NS
94.32
1() ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 13
1Na A II || \ A KUMARANS
V A IV ༄།༡/《
' سلس... 

Page 14
SK
N.
Solicitors & Propert SOLICTORS & E.
SRI KANTHI
Solicitors & Property Bt SOLICTORS & ESTA
48hik SKC -
كصبح
<#> Sာ နှီးဝှိ கெவிஇ- ■蟹
| || Kleis || || E. 蔷 is-sisa sinja | e | 1 -1
s Ei.
Soules, Letting &
We also practice in most are undertaking both private &
557 High Road, Wemble Telephone
O2O-879
For O20-8795 0649. Mobile:07831, 195979
éiᎼᏫNᎩᎦuᎣ 44
 
 

& CO.
y Business centre STATE AGENTS
-- ܒ -- ܕ -- --ܝ
& CO. (3:6) SineSS Centre 8795 ATE ACENTS O618
=
ை
seis
MAo nou gennent
CONVEYANCNG NERO OF
as of LAW and have been Legal Aid work since 1992
y, Middlesex HAO 2DW
5 O648
Opening hours: Mon-Frt: 9,000m - 6.00pm Sat: 9.30am - 5.00pm
12 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 15
சைவக் கிரியைகள்
கிரியை என்பது செய்கை எனப்பொருள்படும். புறச்செய்கைகளாலே நடத்தும் இறைவழிபாடுகளுள்ளே கிரியைகள் அடங்கும். சைவ மகன் ஒருவன் பிறந்த காலம் தொட்டு இறக்கும் வரை அவனுடைய வாழ்க்கமிைல் இடம்பெறும் சைவக்கிரியைகள் பலவாகும். இவற்றின் முறைமையுணர்ந்து செய்வது சைவமக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். வேதசிவாகமங்கள் சைவக் கிரியைகளின் விதிகளையும் விளக்கங்களையும் தருகின்றன. இக்கிரியைகளுள் மரணக்கிரியைகள் பற்றி தொடர்ந்து நோக்குவோம்.
(இதழ் 43 இன் தொடர்ச்சி)
அஸ்தி சஞ்சயனம்
உடலைத் தகனம் செய்த அன்றேனும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாளேனும் மயானத்துக்குச் சென்று எண்பெடுத்தல் அஸ்தி சஞ்சயனம் எனப்படும். தகனஞ் செய்த இடத்திலே சிவாக்கினி உண்டாக்கி (அக்கினி அவிந்து விட்டால்) பிராயச்சித்த ஓமமுஞ் செய்து
உத்வாசஞ்செய்தல் (எழுந்தருளிவிக்கப்பட்ட மூர்ததியை உரிய இடத்தில் சேர்ப்பித்தல்) வேண்டும். பின்னர் தைலம், அரப்பு, பால்,
பழங்கள், இளநீர் முதலியவற்றால் அபிஷேகஞ் செய்து கால், கொப்பூழ், மார்பு, நெற்றி, தலை ஆகியவற்றிலுள்ள எண்புகளைக் கூறுபடுத்திப் பூசை செய்து கண்ணை மூடிக்கொண்டு கையில் வட்டுக்கத்தரிக்காயைக் கறுப்புக் கயிற்றால் கட்டிக்கொண்டு எடுத்து ஒலி எழாவண்ணம் பாத்திரத்தில் இடல்வேண்டும். சாம்பரையும் அள்ளிய பின்னர் அவ்விடத்தைச் சுத்தி செய்து உழுது தானியம் விதைத்து நெற்பொரி, மாஅடை, தாம்பூலம், பழவகைகள் முதலியவற்றைப் பூத பிரேத பைசாசங்களின் பொருட்டுப் பலியாக இட்டுவிடல் வேண்டும். சாம்பரையும், அஸ்தியையும் ஆறு, சமுத்திரம் முதலான புண்ணிய தீர்த்தக் கரையிற் சேர்த்தல் நல்லது.
560&լք 44

இதனைக் காடாற்றல் என்றுஞ் சொல்வர். (காடுமயானம், ஆற்றல்- சிதையில் உள்ள தீயை ஆறும்படியாகச் செய்தல்)
பாஷாணத் தாபனம் இது சிதையில் அந்தியேட்டி செய்த பின்னர் வீட்டிலே செய்யப்படும் கிரியை. இதனைக் கல்லெடுப்பு என்பர். வீட்டினுள்ளேயாயினும், வீட்டுக்கு முன்னர் இதற்காக அமைக்கப்பட்ட பந்தலிலேயாயினும் தெற்குத் திசையில் வடக்கு வாயிலாக அமைத்து மாவிலை, தோரணம், மாக்கோலங்களாலே அலங்கரித்து, மேடையிற் பானையிலே கும்பமும் அதற்கு முன்பாகக் குழியுண்டான சட்டியிற் கல்லும் வைத்துப் பூசை ஆரம்பித்தலாகும். வசதிக்கும், ஆசாரத்திற்கும், சம்பிரதாயங்களுக்கும் ஏற்ப மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாள்களிலும் ஆசௌசம் (தொடக்கு) நீக்கும் நாளிலும் பூசை செய்தல் நல்லது. ஆசௌச நாளை அந்தமாகக் கொண்டு அதற்கு முன் எத்தனை நாள் வேண்டுமாயினும் செய்யலாம்.இக்கல்லுப் பூசை தகனஞ் செய்யப்பட்ட ஆன்மாவின் வெப்பம், பசி, தாகம் ஆகியன நீங்கும் பொருட்டும், சூக்கும தேகம் விருத்தியடைவதற்கும், மந்திர தேகமாகும் பொருட்டும், பிரேதவடிவம் நீங்கும் பொருட்டும், ஆன்மாவின் பலவகை உணவு விருப்பங்களைத் திருப்தி செய்தற் பொருட்டும் செய்யப்படுவதாகும். இவற்றிற்காக வாச(வஸ்திரம்), குச(தர்ப்பை), தில(எள்ளு) தருப்பணமும், பிண்டமிடுவதும், நைவேத்தியம் கொடுப்பதும் உருத்திரருக்குப் பலியிடுவதும், பிரபூத பலி (படையல்) போடுவதும் நடைபெறுவதுண்டு.இவை பெரும்பாலும் தீட்சை பெற்றவர்களுக்கே செய்யத்தக்கன. தீட்சை பெறாதவருக்கு இவற்றைச் செலவு என்ற முறையில் எட்டாம் நாளிலே செய்வர்.
கல்லுப் பூசைமுறை
வேதிகையில் வைத்திருக்கும் கும்பத்தில் உருத்திரர், ஈசுவரர், சதாசிவர் என்பவருள் இறந்தவர் பெற்ற தீட்சைக்கேற்ற மூர்த்தியை
13 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 16
எமது ஆணவம் எப்படி வந்தது?
வல்வினையேன் தன்னை
ID6)DDbġ5L (UIQ LI IDI LILI 3(bali!
திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்
வ சித்தாந்திகள் ஆணவத்தினை மாய 60)சிஇருள் என அடையாளம் காண்பர். ஏனெனில் ஆணவம் உயிர்கள் அறிவில் வியாபித்து இருந்து, அறிவினை மறைத்து நிற்கும். அதனாலே உயிர்கள் நிலையான இன்பம் எது? நிலையற்ற இன்பம் எது? என்று பகுத்தறிய முடியாதிருக்கின்ற முதல் நிலையைக் கேவல நிலை என்பர். அதாவது உயிர்களின் மீட்பிற்காக இறைவன் இரக்கம் கொண்டு தருவதாகிய உடலை எடுக்கும் நிலைக்கும் முற்பட்ட நிலை, தனியே கிடந்த நிலையாகும். இந்நிலை அறிவு இருந்தும் ஆணவத்தால் மறைப்புண்டதனால் அறிவின் தொழிற்பாடுகள் அற்ற நிலையாகும். இவ்வாறு உயிர்கள் அநாதி முதலே ஆணவத்தால் கட்டுண்டிருக்கும் நிலையைக் காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண் இலாக் குழவியைப் போல் கட்டுண்ட நிலை எனக்கூறுவர். p(5 குழந்தை தாயின் இருள் கவ்விய கருப்பையில் அறிவற்றுக் கிடப்பது போல், உயிரும் ஆணவக் கருவறையில் கட்டுண்டு கிடக்கின்றது என்பது இதன் பொருளாகும்.
மேலும் ஆணவம் ஒரு பொருளேயாயினும் எல்லா உயிர்களின் அறிவினையும் மறைத்து அணுவடிவில்
பீடித்திருப்பதனால் இது உயிருக்குக் குற்றமேயொழிய, குணமாகாது. இந்நிலையை செம்பில் களிம்பு போலவும், விறகில் தீப்போலவும், நெல்லில் உமிபோலவும், மாணிக்கக்கல்லை நச்சுவாய்க்குள் கொண்டுள்ள பாம்பு போலவும் என ஒப்பிட்டுக் கூறுவர். ஆனால் இருளுடன் ஒப்பிடுகையில் இருளானது எல்லாப்
பொருட்களையும் மறைத்துத் தன்னைக் காட்டும் இயல்புடையது. ஆனால் ஆணவமோ தன்னையும் காட்டாது தன்னுள்ளே இருக்கின்ற உயிரையும் காட்டாது. இந்த உவமை மூலம் ஆணவவலிமை உணர்த்தப்பட்டது.
கலசம் 44

உயிர்களின் இந்நிலைக்கிரங்கியே இறைவன் படைப்புத் தொழிலை நிகழ்த்தி உயிர்களை உடல், பொறிகள் முதலான கருவிகளுடன் கூட்டி, புவன போகங்களையும் கொடுத்து உயிர்களின் அறிவு தொழிற்பட உதவுவான். இவ்வாறு உயிர்கள் இறையருளால் உடலுடன் கூட்டப்பெறும் நிலை சகல நிலை எனப்படும். அதாவது ஆணவத்துடன் கூடியிருக்கும் உயிருக்குக் கன்மம், மாயை ஆகிய மற்ற மலங்களைக் கூடும் நிலையாகும். மாயை, கன்ம மலங்கள் என்பன அழித்தல் காலத்தில் இறைவனிடத்தில் ஒடுங்கிக் கிடந்து, பின் மீண்டும் உயிர்களின் ஆணவவலியைக் குன்ற வைப்பதற்காக, அவரவர் கன்மத்திற்கேற்ப கூட்டப்படுகின்றன. படைப்பின் போதே இவை கூட்டப்படுவதனால் இவற்றை இடையே வந்து சேர்ந்தவை எனும் பொருளில் ஆகந்துக மலம் என்பர்.
இவ்வாறு உயிர்கள் கண்மத்திற்கேற்ப மாயா காரியமான உடல் பொறிகளுடன் கூட்டம் பெற்றதும் அறிவு விளக்கம் பெறுகின்றன. ஓரறிவு முதல் ஆறறிவு வரை ஈறான எல்லா உயிர்களும் அறிவைப் பயன்படுத்துகின்றன. எனவே உயிர்களின் அறிவை ஆணவம் மறைக்க, இறைவனே இவ்விருளை அகற்றுபவன் ஆகின்றான். உயிரின் மூலநோயான ஆணவம் அறிவைப் பீடித்திருப்பது. அதனைக் குணப்படுத்த உயிரின் அறிவுக்கு அறிவாய், ஒன்றாய், உடனாய், வேறாய், நிற்கும் இறைவனாலேதான் முடியும். இறைவனளிக்கும் மருந்து வினைப்பயன் ஆகும். இதற்காகிய இடம் மாயாகாரியமான உலகங்களும் இன்பங்களுமேயாம்.
இருள் மறையும் பொழுது தான் பொருள்கள்
புலப்படுகின்றன. இவ்விதமே மருள் அகலும் பொழுதுதான் அருள் புலப்படும். அருள் புலப்பட பேரின்பமான பிறப்பற்ற நிலையை உயிர்கள் எய்தமுடியும்.
பாசம் எனும் சொல்லால் ஆணவம், கண்மம், மாயை, மாயாகாரியம், மறைப்புச் சக்தி என ஐந்தும் உள்ளடக்கப்படும். இவற்றுள் மறைத்தலைச் செய்யும் திரோதான சக்தி சிவ சக்தியே. இச் சிவ சக்தியின் அருளாலே மற்ற நான்கு மலங்களும் தொழிற்படுகின்றன. மறைப்புச் சக்தியாகிய சிவ சக்தி உயிருக்குயிராய் நின்று கண்மத்திற்கேற்ப அறிவிக்கும்.
15 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 17
உயிரின் மலவலிமைக் கேற்ப சிவசக்தி பந்தம் செய்வதனால் அதுவும் பாசமெனப்படுகின்றது. ஆனால் உயிரின் பந்தநீக்கத்தில் இதுவே அருட்சக்தியாத் தொழிற்படும். Φ ιήή திருவருட்சக்தியினால் பக்குவமடைந்துவரினும் மலவலிமையால் செருக்குற்று அத்திருவருள் உதவியினால் காணும் உண்மையைத் தானே கண்டேன் எனக்கருதும். இந்நிலையிருப்பின் உயிர் இன்னமும் ஆணவத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை என்பது புலனாம்.
உயிர்களின் மாயாமலம் பக்குவப்படவேண்டியே காத்தல் நடைபெறும். மாயை நிலையில்லா உலகையும், இன்பங்களையும் நிலையானவை என மருளவைக்கும். இந்த மருள் தன்மை கெடுவதே மாயாமலபரிபாகமாகும். பின் கண்ம மலம் பரிபாகம் நிகழ வேண்டும். இதற்கு உலக இன்ப, துன்பங்களை அனுபவித்து இவற்றால் உயிர்க்குப் பயினில்லை என்று உவர்ப்பு ஏற்பட்டு, இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் நிலையே கன்மமலபரிபாகமாகும். இந்தக் கண்மத்தின் நல்வினை, தீவினைக் கேற்ப உயிர்கட்கு உடல்கள் மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் செய்வதற்காகவே படைத்தவற்றை மீண்டும் ஒடுக்கம் செய்யப் படுகின்றது. இவ்வாறு ஆணவமலபரிபாகத்திற்காகப் படைப்பும், மாயாமல
தமிழ் உலகிற்குத் தனித்துவம் வாய்ர் ஆண்டு முதல் அளித்த பிரித்தானிய
தமிழ் ஓலைகள் நிறுவனம் தம.
தமிழ் ஓலைகள் 2004 ஐ வழமைபோ6 வெளியிடுகிறார்கள். தங்கள் விளம்பர விபரங் 30-01-2004 க்கு முன்பதாக அனுப்பி வைக் 52 Kingsley Road, Wimbled Tel: 020 8543 2126, 020 894 email: editor(c கடந்த வருடம் வர்த்தகர்களால் உறுதி ெ ஐரோப்பாவின் தமிழ் பிரசுரங்களில் நுகர்வே தொடர்ந்து முதல் இடம் பெற்றுவருகின்ற
ᏧᏏ6ᎠᎴᏧufb 44

பரிபாகத்திற்காக காத்தலும் பின் கன்மமல பரிபாகத்திற்காக அழித்தலும் நடைபெறுகின்றன. இவ்வாறு படைத்துக், காத்து ஒடுக்கம் செய்யும் சிவத்திடமிருந்தே மீண்டும் உலகம் தோன்றும்.
எனவே உயிர்களுக்குத்திருவருள் உதவியில்லை ஆயின் விளக்கொளி பெறாத கண்போல மெய்யுணர்வு கிடைக்கப்பெறாது. உயிர்கள் அறிவிக்க அறியும் இயல்புடையவை. தமது அறிவு விளக்கம் பெற உறுதுணையினை திருவருட்சக்தியை மேலும் மேலும் நாடுகையில் இறைவன் அவர்களுக்கு எளியனாகின்றான். இறைவன் உயிர்களுடன் ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்பவன். அதனால் தமது இருளையகற்றி, தம்முடன் ஒன்றாய் கலந்திருக்கும் இறைவனிடமே உள்ளம் உருகி விண்ணப்பித்தால், அவன் அருளால் பிறவிநோய் அறுந்துபோம். அன்றேல் இன்பதுன்பங்களைச் சுழற்சியாக அளிக்கவல்ல பிறப்புவட்டம் தொடரும். எனவே தான் தன்மீது கழிவிரக்கம் கொண்டு திருவருள் பாலித்த இறைவனின் பாதங்களில் தன்னை அர்ப்பணித்த மணிவாசகரும் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அகற்றி விடுமாறு இறைவனிடம் இறைஞ்சினார். இறுதியில் சிவனுடன் இரண்டறக் கலக்கும் நிலையையும் அடைந்தார்.
★令ó
த தகவல் ஏட்டினை 1994 ஆம்
து 11வது
2த் தமிழ்ப் புத்தாண்டு 14-04-2004 இல் களை இணைக்க விரும்புவோர் தயவு செய்து கவும்.
on, London SW198 HF 2 8745 Fax: 020 8540 3442 Dtamilpages.org சய்யப்பட்ட 30000 பிரதிகளை வெளியிட்டு ர் தொகையிலும் பிரசுர எண்ணிக்கையிலும்
ார்கள்
16 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 18
ஐயம் தெளிவோ
மக்கோ, வீட்டில் குழந்தைகளுக்கோ மிதொடர்ந்து நோய், நொடி வந்தால், மந்திர சாஸ்திரகாரர் தெய்வக் கோளாறு என்கிறார். ஜோதிடர் கிரக பலன் என்கிறார். டாக்டர் மருத்துவ ரீதியாகக் காரணம் சொல்கிறார். தர்மசாஸ்திரம் அறிந்தவர்கள் பூர்வ கர்ம பலனாகத்தான் இது ஏற்படுகிறது என்கிறார்கள். எதை நாம் எடுத்துக்கொள்வது? இதற்கு நிவர்த்தி என்ன? மழை பெய்தால் சில இடங்களில் நன்றாக நெல் விளைகிறது. நெல் விளைந்து முற்றிவிட்ட இடத்திலும் பயிர் அழுகிவிடுகிறது. இன்னொரு இடத்தில் பசுமை செழிக்கிறது. வேறொரு இடத்தில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அடியோடு போய்விடுகிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை மழைதான். ஆனால் அதிலிருந்து எத்தனை விதமான விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன? அது போல் நாம் இன்று அனுபவிக்கின்ற சுகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னேமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தாம். ஒருவர் செய்கிற கள்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுகதுக்கங்களுக்கு முதற்காரணம். இதற்கே துணைக்காரணமாக அல்லது S96ÕDL LI JT67TIL DIT 35, கிரகசாரம், தெய்வகுற்றம், ஆரோக்கியக் குறைவு முதலியன அமைகின்றன. ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் LI6u60i தேடிக் கொள்ளலாம். ஆனால் இந்த விளைவுக்குக் காரணம் மட்டும் பூர்வ ஜன்மக்கள்மா தான் என்பதை உணரவேண்டும். அந்தக் கர்மா தீருகிறபோது தான் அவை பலன் தரும். பகவான் விட்ட வழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈசுவரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற மனப்பக்குவம் இருந்தால், எல்லவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம். உண்மையான பரிகாரம்பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போனாலும், இனிமேலாவது கர்ம பாரம் ᏭᏏ6ᎠèᎭufo 44
 

ஏறிவிடாமல் நாம் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையனவற்றிற்குப்
பரிகாரம் தேடுவதை விட, புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல் வாழ்வதற்கு
ஈசுவரனைத் துணைக்கொள்வதே முக்கியம்.
- பூரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
வேதாந்த நூல்களில் உள்ள நுட்பமான விளக்கங்களை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆம்மிகச் சொற்பொழிவுகளில் கூறப்படும் தத்துவ விவாதங்களும் எனக்கு விளங்குவதில்லை. அனாலும் பக்தி மார்க்கத்தைப் பின்பற்ற விரும்புகிறேன். அது சாத்தியமாகுமா? குடிப்பதற்குத் தண்ணீர் மொள்ளும்போது, குளத்திலிருந்து லேசாக மேலேயுள்ள தெளிந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, சேற்றைக் கலக்கித் தண்ணிரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது. உள்ளம் தூய நிலையை அடைந்து தரும வாழ்க்கையைப் பின்பற்ற விரும்பினால், பக்தியை உறுதியாகக் கொண்டு, எளிய தியானம், 3) LITF6D60T சாஸ்திரப் பிரவசனத்திலும், மீமாம்சங்களிலும், JFL DÖLL தத்துவவாதங்களிலும் ஈடுபட்டு மூளையைக் குழப்பிக்கொள்ளவேண்டாம். நம்முடைய சிற்றிவு சிறு குட்டைத் தண்ணீரைப் போன்றது ரொம்பக் கலக்கினால், சேறுதான் மேலேவரும்.
தயிருக்குள் வெண்ணெய் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தயிரைக் கடைந்தால்தான் வெண்ணெய் மேலே வருமே ஒழிய தயிரில் வெண்ணெய் இருக்கிறத. எடுத்தால் வெளியே வந்துவிடும் என்ற எவ்வளவு தடவைகள் சொன்னாலும் வெண்ணெய் நமக்குக் கிடைக்காது. பரம்பொருளைக் ፶፱ ዘ[6ÖÖI வேண்டுமானால் அப்போது இயல்பாகவே நமக்குப் பக்திமார்க்கம் புலப்படும். தத்துவங்களை மட்டும் பேசி ஆராய்ந்து கொண்டால் புலமையில் முன்னேறலாம். ஆனால் பக்தி மார்க்கம் தெளிவாக முடியாது.
- ராஜாஜி
17 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 19
எறிபத்த
- மு.சி
கருவூர் என்ற நகரில் ஆநிலை என்னும் கோயில் மாறாத பக்திகொண்டு வாழ்ந்தவர் எறிபத்தர் என் கருதுவதோடு, அவர்களுக்கு ஏதேனும் துன்பம் துடைப்பதையே தம் தொண்டாகக் கொண்டிருந்த
ஆநிலைப் பெருமானுக்கு தினமும் பத்திர புட்பங் வயோதிப அடியவர் ஒருவரும் இருந்தார். ஒரு பூக்கூடையை தோளில் சுமந்து கொண்டு கோயி அவ்வூர் அரசரான புகழ்ச் சோழருடைய பட்டத்து நோக்கி அவ்வழியால் அழைத்துப் போயினர். யானை தோளிலிருந்த பூக்கூடையைப் பறித்து மலர்கைை அச்செயலைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. கூக்குரலிட்டார். அந்தப் பக்கமாக வந்த 6 துரத்திச்சென்று அதன் துதிக்கையை மழுவினால் பாகலையும் கொன்றார். யானையையும் பாகரையு அரசர் புகழ்ச்சோழர் இது எதிரி அரசர் ஒருவரு5 சன்னத்தராக கொலை நடந்த இடத்துக்கு வந்த கொலையுண்டிருந்ததையும், எறிபத்தர் கையில் L அறிந்த அரசர் சிவபக்தி நிறைந்தவர். யானையம் ஏற்றார். அதனால் தம்மையும் கொல்லும்படி தம்
கலசம் இந்தப் புலம் 6 சைவமக்களுக்குச் செ சேவைகளுக்கு என வாழ்த்
டாக்டர் வீ.
F.D.S.R.C.S(Eng)
127 Green Gate Stre Tel: 0208
ᏧᏠ56ᎠᏧtf 44

நாயனார்
சிவராசா
உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள பெருமானிடம் னும் அடியவர். சிவனடியர்களைச் சிவன் எனவே
நேர்ந்தால் எவ்வகையிலேனும் அத்துன்பத்தைத் Tी.
கள் கொய்து கொடுக்கும் சிவகாமியாண்டார் என்ற நாள் சிவகாமியாண்டார் பத்திர புட்பங்கள் நிறைந்த ல் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அச் சமயம் யானையை பாகர்கள் குளிப்பாட்டியபின் அரண்மனை சிவகாமியாண்டாரைக் கடந்துபோகும் போது அவர் ளயும் இலைகளையும் வீதியில் சிந்திற்று. பாகர்கள் சிவகாமியாண்டார் தன் இயலாமையை வெளிக்காட்டி எறிபத்தர் விபரத்தைக் கேட்டறிந்து யானையைத் வெட்டினார். யானை விழுந்து இறந்தது. எதிர்த்த ம் யாரோ கொன்று விட்டனர் என்ற செய்தி கேட்ட டைய செயலாக இருக்கலாம் என நினைந்து, யுத்த ார். அது யுத்தகளம் போலன்றி பாகரும் யானையும் மழுவாயுதத்துடன் நிற்பதையும் கண்டார். விபரம் பாகரும் செய்த பிழைக்கு தாம் தார்மிகப் பொறுப்பு து உடைவாளை எறிபத்தரிடத் தந்தார். அரசரின்
36) Läbbib LTTööb
}Uauaro நாட்டில் வாழும் ய்து வரும் அளப்பாரிய ாது இதயபூர்வமான துக்கள்!
பழனிவேல்
(பல்வைத்தியர்)
et, London E 13 OBG
472 9429
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 20
TAMIL SIDDHAF
Joseph Caezza has been a student of Yo the Philosophers of Nature and A
the hungered New Age frenzy where she practice and principles of Ayurveda, traditional Hindu medicine, have become So Well known, the West still remains largely ignorant of the South Indian Tamil Siddhar tradition. It represents a Wonderful parallel to that of the Rosicrucian Alchemists. Just as the Rosicrucians claim lineage to the high Culture of Ancient Egypt, itself only an artifact of "Atlantis", so too do Tamil Siddhars trace their oriinal heritage to an advanced civilization destroyed by a great flood about 10,000 years ago. The lost Continent supporting this heritage purportedly stretched from Madagascar to Australia with Sri Lanka constituting its Central Surviving land mass. Ancient Egyptian High Culture appears suddenly, even from the earliest times at a very advanced level.
Examples of its elegance include high yield Strains of grain, a precise calendrical system, refined medicine even featuring neuroSurgery, but above all its complete system of hieroglyphic language which seems to serve a higher state of Consciousness. These advances emerge Suddenly from Neolithic chaos. So too, from earliest recorded history Tamil language appears as one of the most sophisticated literary systems on the face of this planet. This lack of developmental period suggests that both Tamil and Egyptian cultures were Surviving artifacts, preserved by the greatest sages of highly advanced Civilizations destroyed by geological CataclySm.
The scholar, Kamil Zvelebil, in THE SMILE OF MURUGAN, explains the necessity of
56)3FL D 44

RS AND ALCHEMY
by Joseph Caezza
gi Ramaiah Since 1986. He is a member of rizona Babaji Yoga Sangam, USA.)
understanding the siddhars, the primordial Tamil sages, before any deeper appreciation of South Indian civilization becomes possible. These spiritual giants Composed the foundations of literary and scientific development. Yet because they Wrote in obscure style soreminiscent of western alchemy and often ridiculed the Orthodox Caste system with its over-emphasis on ritual worship, the Siddhars have always moved on the outer perimeter of Social acceptability. Their chief artifacts, aside from a complete medical system, include a vast body of esoteric literature as well as ever popular rustic poems and bardic songs.
ZVelebil Outlines the Common features of siddhar poetry: "a protest, Sometimes expressed in Very strong terms, against the formalities of life and religion; rough handling of priests and Brahmins in general , denial of the religious practices and beliefs of Brahmanism, and not only that; an Opposition against the generally accepted pan Indian Social doctrine and religious practice, protest against the abuses of temple rule, emphasis on the purity of character, claims made by the authors of these poems that they have achieved Certain psychokinetic powers and other capabilities which belong to the sphere of para-psychological phenomena; use of imaginative and ambiguous language, rather puzzling though strongly Colloquial; no systemic doctrinal exposition. Finally, all these poems are ascribed to a body of Sages known as the siddhars (1)."
Does this description recall the mood of the ROSiCru Cian manifestoes and the
19 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 21
Alchemical literature of 17th century Europ during the age of Reformation against th corruption in the Roman Catholic Church?
The Siddhars present themselves as th greatest masters of yoga, medicine an alchemy. Unlike their western counterpart who emphasized the transmutation of bas metal into gold, the Tamil sages stresse the accomplishment of physical immortalit or at least extended longevity as th ultimate token of Self-realization. Parallel exist in the western concept of the "glorifie body". Just as in the West, these sages le a vast number of inscrutable text accessible only to initiates.
Patanjali, one of the greatest Tamil siddhar who accomplished himself at Rameswaram explicated the essentials of mysti discipline, in his well known YOG/ SUTRAS. Although postures, breath an Contemplative techniques play a major rol this tradition also includes the practica Science of Nature, Cosmology, Astrology Herbalism, Chemistry Alchemy an Medicine. While Ayurvedic medicin Concerns itself generally with herbs an organic treatments the siddhars add strong emphasis on use of inorganic salts, metal. and mineral poisons.
Like the romantic notion of the Rosicrucian the siddhars are bound by an oath C secrecy. They wander anonymousl practicing their yogic disciplines, doing Serv ice to their fellow men especially a dispensers of potent medicines. In the Wes sages such as Roger Bacon, Albertu. Magnusand, Basil Valantine acquire legendary status as alchemists. So too Rich tradition venerates the exploits c these Tamil mystics. Eighteen of Th Siddhars are Venerated above others fo accomplishing themselves to the highes level of perfection. The historic locations i India where they performed their penanci
356Ù&լք 44

S
today comprise spiritually charged centers of pilgrimage.
The first and foremost of the siddhars, Agastyar, fits the image of his western counterpart, Toth-Hermes. Considered the founder of Tamil language and grammar, he presided over the first two sangams, ancient Literary academies located on the now submerged continent south of Sri Lanka. He also appears as the primordial giver of arts and sciences. In numerable Classic Works ascribe themselves to his authorship. Contemporary Tamil scholars assert that at least 26 classic authors Wrote under this name. Who were they all aspiring to imitate? Folk tales abound in acCounts of Agastyar's constant battles with local demons. He pops into the story line of classic epics, the Ramayana and Mahabharata, to bestow blessing and guidance. Tradition has it that Agastyar still lives in the Pothigai Hills below the Western Ghats, occasionally appearing to the sincere aspirant (2).
Thirumoolar, another of the most renowned Tamil masters, accomplished his magnum OpuS of yogic reintegration at Chidambaram, the sacred spot where Shiva performs his cosmic dance. The chief COntribution Of Thirrmoolar, the THIRMANDIRAM, an esoteric masterpiece of 3000 verses explains man's yogic path to immortal divinity, referring metaphorically to the philosopher's stone that transmutes base metal into gold. Here is the essential classic text of siddhar wisdom. Only in the recent past has this work been made available to the English reading public.
To be Continued...
20 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 22
DURGA - THE SILA
Continued from last Issue....
MMAEAAVMWAWALAE, «ZWAKAYOMWV 7O 7AMAEAM , 7 AHME Aa242 AAA. azarea aaaaaaaaaaa a 7" I. A4/4/4-S 7A/AF MAASOASPE OAF ZOAP-P Safi/V/4.
WEARE HELPLEas YA ASANSTAMASHAYAN Wii (LL BEVİ İL TERİ CAMAP-d --N :
OVERRIGHT
EOU今NE多多委 リ
7%ൂണ്ടല്ലേ ബട്ട ബ ATkLJAk0S LeeeL0 0 00LLLSL S LSY0S 000LML00L0J e0L000JLTz S00S 7A/OAsawa 4AMs ca/MA Awaasa/We A
 
 
 
 
 
 
 
 
 
 
 

* &BSDays:
YER OF MMAHISHA
AF/AFM 477/AF AFM4 APC/AF, 4m M7A/Yea AveA/7/222a2A-2A77 Ay AAOMM 77a a/WAaleAsA2 A4CAE2. OAF SAW/M24 W//SAV/MAZW MAWAP ABAT-4AMM4 -
عيص (
L00S0S S LkLk0LL00 LJO000 0LA0 M000LYJ0L0YS L0L0 S LLLLJL0000S 0LL z LLLLLL000LzYY SeL0YL00 L0 LLLL /ア/公4* ス字}/ %守e/ 。
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 23
O PEV /Odlu A THE WORLP2 .. 4 THE INN ER FOR
STRENGST - TPE
g
匾l匾
2A/Wa Aay A267A. A 7722NT A70MM A2 OW 77/AW7 . . .
Vlah NetAma or Her PewA2,720, of 2A
Ss> NS aVAn, ATIZ
opeV, YS \//2 گلبریلی<لایچ آئینہ بھوتر)2چھ 36A. TH2
ᏧᏏ6ᎠᏑLib 44
 
 
 

RE THE OFR IS 'N OFA YOLU ARE PLİRGA, %OCİ ARE CE, THE 2Ou RCE OFALL2TRO4/AAA-12-A AND2 CT Couso !
. .4MA2CAAAAA2/7 727 A7ZARGA
- ANP TH2 TH4 N23 RBOLT.
22 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 24
AAFMMAE 2 M/V7ZW 7A/AF CAELAEF2S7TIAAL WAFAAPOWS A 6A OO2-C/AAL/MG AOAA. 5ی%, ...
2. இ% ༡༽།། s ఘ్కీ 《ན་ཟླ་ཚོ། ཤ་ ༢༥ Sཀྱི་
ᏧᏏ6ᎠᏪrlfb 44
 
 
 

4WPAMOZW7AEAP OWA 4L/ow, PZ/APGA ASAM/77 AFP
“LL 2EEK
OCT ANTP 2PE×TRO4/
THE EV
MAH ISHA .
... 77/AF AAA7A/2AsOOA awa. 77/a MOCM74/WaAOCAad.
NYN 臀 C

Page 25
AWAF AFZ/SA/ELP OĆW7" OF A.//S, A24 ALACAF 7ŻO AFVI/N,
|-j04 A MERE A FEWALE |
NOf I AM NO AAERE FEMALE
| HAVE COMET0 ശ്ര FulfilleRAHMA2 36 boon. You WANTED7 TO PE AT THE / HAN2 OFA //
WOMAN,77’N’TA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SL0L0LLE0h0EL LJL0LSES0hhhh hhhh0 zLSL eeLMLL LLL YLL0LeeLL ANZ CAZA AE272A42 AMAEAN
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 26
The Blind Childre
In a town there was a school for blind ch They are unable to see things. So they things. They have to use their imaginatic
He was moved with pity. He called one children to our elephant".
The assistant led the teacher and the named Raja was tied. He asked the elep the elephant safely. So each student w; them surrounded the animal. One of the
large ear of the elephant. He caressed th "The elephant is like a fan". Another bo hands. He decided "The elephant is like trunk of the elephant. He understood t touched the stomach of the elephant. He jarl Everyone was delighted. All of them
db6)3FLD 44
 

and the Elephant
ldren. Teaching blind children was difficult. do not have any proper idea about most n to understand things.
One day the teacher was telling them a story about an Selephant. The children is asked, "Sir, What is an eleS phant?" The teacher said "I cannot describe to you what an elephant is. But I shall take you to an elephant. You can touch it and understand What it is." The children were all happy. They could, by per*N sonal touch, know what an
elephant is.
illi | The teacher took the children to the Manager of a circus nearby. He told the Manager As "Sir, these children are blind. They want to know what an Ala elephant is. Can you please permit them to touch a real
AA elephant?" The manager looked at the blind children. Of his assistants. He told him "Take these
students to a tree to which the elephant hant-keeper to allow the children to touch as permitted to touch the elephant. All of poys moved his moved his hands over the e ear with his hand and thought to himself / held a leg of the elephant with both his
a big pillar." A third student touched the he elephant is like a thick club. Another concluded that an elephant is like a huge
returned with their teacher to the circus
25 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 27
manager to thank him.
The Manager asked them "So, all of yo is the animal like?" Each boy began to : the elephant is like a huge fan". But the not understood properly. The elephant
The third boy laughed and said "What nor a pillar. It is like the big club we ha intervened. He told the Manager "Sir, n I will tell you what it looks like. It is like
The discussion became Warm. The stu The manager smiled and asked them to elephant looks like. Each one of you is has touched one part of the elephant describe the whole elephant. This is not lar, like a club and like a jar. But it is sc if you see the elephant as a whole can One another."
We are all like these blind children Whe of us can only know a small part of the
We have experienced of Him. God is th different people and much more than th God. We must admit that other views O'
(மே பக்கத்தொடர்ச்சி .)
பூசுவதும்- அவர் சாம்பலைப் பூசிக் கொண்டா6 என்ன?
பேசினால் என்ன?
பூண்பதுவும்- கொடிய நஞ்சுடன் கூடிய அரவங்களை அணிந்து உடலெங்குட ஓடவிட்டிருந்தால் என்ன? கொண்டு என்னை- இங்ங்னமெல்லாம் அவ கொண்டிருந்தாலும் என்னடி? ஏன் இப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து கொண்டிருக்கிறாய்
ஈசன் அவன் எவ்வுயிர்க்கும்- அனைத்து உயிா. பினங்களுக்கும் அவர் தலைவராக இருந்து
கொண்டும்
ᏧᏏ6ᎠᏧlfᏱ 44


Page 28
RR EKC, L
What is Religion?
A Religion is a set of beliefs and practices that shapes or directs human life and deat coherence for one's existence. Adherence force, as well as offering moral guidance f communities with common goals and val The word religion comes from the Latin v RE = Back LIGARE = to bring or bo Religion is that which binds the Soul back Religion shows the way for the attainmen Religion satisfies the deep inward cravir leading merely an animal existence and Wa In the case of many more, trials and 1 spiritual Solace.
Religion is the relationship between the th Individual. It explains the life's mysteries Religion is concerned with the fundam address crucial questions and issues. Such a and life after death, ethical living and pers misused to bolster intolerance and unbrid charity and good behaviour of humans identity, it gives inner Strength, purpose, m
Do we need Religion?
When We have doubts, difficulties, we se listen to philosophers' preaching, we visit These acts give peace to our mind and coi Sway those who attained complete peace Religion is the only thing that can show th (-The Law). This is the 'after life insuranc
tCXtS. It lifts the man Worldliness, impurity, ar. Society, the source of all goodness and hal ity of the individual, and through the ind morality - all that elevate man and give practice of religion. If one lives in accordance with the ru
Ꮷ56ᎠᏧtfᏱ 44

GION
, often associated with a Supernatural power h. It is a commitment to ideas that provide 2 to a religion implies a belief in a divine or believers. Religion also binds people into
CS. Word religio, which consists of two words. ond or unite.
to God.
t of God realisation. ng in man who is not always content with ants Spiritual consolation, Solace and peace. tribulations of life turn their attention to
ree fundamental principles: God, World and and shows the path to the immortal abode. entals of human existence, attempting to is creation of the World, the meaning of life, onal happiness. Although religion has been led nationalism, its power to inspire acts of cannot be rivalled. As well as providing leaning and sense of belonging in one's life.
ek advice from elders, We read books, we
holy temples, and We bathe in holy rivers. nsole us. Pain, Sorrow, and hardships do not . They always feel "happy" and contented. e path to this peace. It is called "DHARMA e'. This is revealed in various scriptures and
ld infidelity. Religion is the foundation of ppiness, the basis of the virtue and prosperividuals, of the nation. Civilizations, order, peace to the nation - are the fruits of the
les of religion, one Will attain Wisdom,
27 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 29
immortality, everlasting peace and eter principal religions of the world, one will which constitute its essence, are as old a Religion is not a dogma, creed, theology nently a life of goodness and service selfishness. He who is loving, kind, piou and devotion, is truly religious. Misguided practise of religion is ofter Religion is identified closely with a nati and territorial interests together with sel the world, resulting in persecution, and w to forced conversion. Although religio Ways, it is to be noted that religion understanding, compassion, respect to O
Do all religions preach the same thing
Humans belong to the animal kingdom guishes them above all other creatures. them from the environment. The Bull ha speed, sheep-fur, which are necessities fr he uses for his Survival. Yet, with this rejoices. Devotion is the only thing that Religions State that man can achieve the that controls the universe. This devotion monies, prayers, and hymns may be dif the same. The essentials of all religions a
Most religions are founded on a belief i and Islam are known as monotheistic re a single, all-powerful, creator God. Inte Middle East and share many rituals, fes became major part of Christian Bible, w considered a prophet (Isa) by Muslims (Polytheistic) believing each God cont While Hinduism appear to be polytheist or representation of one absolute force. Some religions such as Buddhism and believe in a single God. Buddhists follo rather than a deity, while Jains follow s
believes in one God and follows the tea
Ց56ÙԺլf 44

By the comparative study of the I understand that the fundamental principles, is the human race of this world.
', emotion or even just a belief. It is pre-emiin the midst of mundane temptations and S, and truthful, he who is endowed with faith
the cause of human conflicts too. When pn or group and or often mixed with political f-interest has caused major conflicts all over jars. Misguided missionary zeal had often led n has been blamed for conflicts and un-just
guides and teaches humans the value of thers and good living.
ஒ
a
l, yet they have the extra Sense that distinAnimals are provided with 'tools' to protect is horn, Lions and Tigers their claws, Horseor their survival. Man has the sixth sense that sixth sense, he suffers, greeds, grieves and makes him rid of these ups and downs. All a state of peace, by surrendering to the force is common to all religions. Buildings, cereferent; but the controlling force - The God is gree. Religions differ only on non-essentials.
in one or several gods. Judaism, Christianity ligions, because they believe in and Worship restingly all these religions developed in the stivals, narratives, and myths. Hebrew Bible hile Jesus, the founder of Christianity, is also . Several religions believe in multiple Gods rol one aspect of nature or human activity. ic, the hundreds of gods are actually aspects known as Brahman (or Sivam in Saivism). Jainism are non-theistic faiths and do not W. Buddha, whom they reagard as a teacher piritual teachers called Tirthankaras. A Sikh chings of their ten Gurus.
28 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 30
Most Religions preserve tales and mythol Quaran, and Bible are regarded as revelat but has Buddha's teachings, which are emphasises on God's Avatar (incarnation), den Imam who will appear at the end of ti however different in doctrine, often share expectations for the future. Religions also try to make sense of the accounts of time, human nature, and huma idea of heaven, a place where God dwell a Christianity, Islam and Judaism see evil as believers aim to reach a state in which they death. Such beliefs provide motivation fol Believers of Religions aim to follow their possible. Religion teaches people to res Worship is at the heart of most religions.
What are the origins of major religions
Answers to Peoples's questions as to how t Over evil, about the nature of life and u religions such as Hinduism are founded C as Christianity, Islam, and Budhism develo itual leaders or prophets. Jesus, Mohamme itual leaders, who in their different ways
spread of religious movements that are sti
Who is God? G
God cannot be expressed in words, but it express. It is God who enables our mind t idea of God. However, people usually stop only in Wood, Stone, or clay. God is every or church. God is not the statue. They are Mantra is a symbol. God is all pervading. Thousands of people go thousands of mile the first stage of Spiritual discipline, but o church, or pray or chant, and we feel full to feel this. What we feel is terrestrial. W Even the ardent atheist will admit that th
கலசம் 44

logy, Some passed on orally, Some Written. ions of God. Buddhism has no mythology, followed by every one. While Hinduism many Muslims speak of al-Mahdi - the hidme. These beliefs illustrate how Religions, notions about the origin of the universe and
universe and human condition, providing un destiny. Many faiths have formulated the nd where soul of the faithful go after death. a fall from grace. Hinduism and Buddhism are freed from repeating cycle of birth and people to live a religious and moral life.
faith's moral code, or ethics, as closely as spect each other and help those in need.
he World was created, explanations of good Iniverse had resulted in Religions. Some in ancient revelations. Other religions such Dped because of the work of important spir'd, Buddha and the Jewish prophetsare spirinspired their followers and stimulated the ll alive today.
OD
is God, who enables us to see, breathe, and o feel and comprehend. Idols represent the ) with idols and forget the ideals. God is not ywhere. God is not just in temple, mosque, only symbols; even "AUM"(OM) the divine
as on pilgrimage to experience God. This is ne must grow. We go to temple, mosque or of joy and purity. It is God who enables us That enable us to feel is transcendental .
e ultimate destiny is not in one's hand. He
29 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 31
would reluctantly admit that, there is 'a created such an orderly universe.
To Pray, or Not to Pray?
Some people point to the rivalries betwo ity of religion. Scientists question the V that when you pray, there is no one outt on the existence of God. So who is right to this dilemma about the very existence daily lives? People have been known to recover fro) their Willingness to live on. By their self to manufacture and release the drugs r bodies. In each of these cases, the will t into fighting their illness played an imp Psychologists liken prayer to self-talk. brain, which in turn directs our actions on the other hand, look at it from a reli listen to our prayers and grants us that, View you may agree with - the one put f by the priests – the final conclusion is t our daily lives.
"When in the sorrow of death, or the suffering
when trust is betrayed or love desecrated, when life becomes tasteless and meaningless man stretches forth his hands to heaven to know if per chance there is an answering presence behind the dark clouds. It is then that he comes into touch with the Supreme in the Solitude of his consciousness, in the realm of the profound and intense. It is the World of light and love, in which there is no language but that of silence. it is the world of joy that reveals itself in innumerable forms."
Must we wait for moments of desp;
Must we be driven to total defeat bi
before we start to pray?
èᏏ6ᎠéᏠᏞf) 44

orce' that exists out there, and that this force,
'en different religions, as a proof of the futil2ry existence of God. Common logic dictates here, listening to you. Religious people insist ? Who is wrong? Who can provide an answer of God and about the need for prayers in our
m near fatal diseases like cancer by asserting -belief they were able to persuade their brain equired to kill the organisms attacking their o live on, the self-talk to program their brain ortant part in their healing process.
They think that the self-talk programs our towards achieving our desired goals. Priests gious point of view and insist that God does which we are worthy of. Whichever point of orth by the psychologists or the one put forth he same. Prayers are a very important part of
of despair,
-Dr. Radhakrishnan, - air before we acknowledge His presence? 'fore we surrender? Must we feel helpless
令令令
30 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 32
சைவநெறிப் பாடங்கள் பாடம் 2:
(கவிஞர் கந்தையா இராஜமனோகரன்) B.Sc.Eng.: C.P.Eng.: M.I.E. Aust.: M. Inst. Pet. (Lond.); M.ASME (USA))
வசிந்தாந்தத்தின் அடிப்படையானவை 6ᏡᎧᏠᎯ ; பொருட்கள். பதி, பசு, பாசம் என்பவையே அவை. இவற்றிலே முதலாவதான பதியைப்பற்றி முன்னர் பார்த்துவிட்டோம். இன்று பசுவைப்பற்றிய முக்கிய விளக்கங்களிலே சிலவற்றைப் பார்ப்போம்.
பசு என்று சாதாரணமாகக் கூறின் அது பெண் மாட்டைக் குறிக்கும். சைவசித்தாந்தம் பற்றிப் பேசுகையிலே இது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மா என்றால் உயிர். உயிர் என்னும் போது விலங்குகள், தாவரங்கள் ஆகிய எல்லாமே அடக்கம். இவை மட்டுமல்ல. எமது கண்களுக்குத் தெரியாதனவான நுண்ணுயிர்கள் ஆகட்டும் அல்லது நம்பிக்கையிலே மட்டும் ஏற்றுக் கொள்ளும் ஆவிகள், தேவர்கள் போன்ற எவருமாகட்டும் எல்லாமே உயிர்கள் தாம். அவ்வாறு பார்க்கையிலே கடவுளை ஒன்று என்று எண்ணிக்கை இடுவது போலே உயிர்களை எத்தனை என்று கூறலாமா என்ற கேள்வி
எழுகின்றதல்லவா?
உமாபதி சிவாசாரியார் எழுதிய திருவருட்பயன் என்னும் நூலின் இரண்டாம் அதிகாரம் உயிரவைநிலை என்பதாகும். அதாவது பலவாய உயிர்களது தன்மை. இவ்வதிகாரத்தின் முதலாவது குறள் எமது கேள்விக்குப் பதில் கூறுகின்றது.
பிறந்த நாள் மேலும் பிறக்கு நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை.
(திருவருட்பயன்: 11)
Ꮷ56ᎠéᏠLib 44
 

ஆன்மாக்களிலே முத்தி அடைந்தோர் தொகை நாம் பலவாய பிறவிகளிலே பிறந்து வாழ்ந்த நாட்களின் தொகைக்குச் சமமாகும். இனி முத்தி அடைய இருக்கும் ஆன்மாக்களின் தொகை இனிமேற் பிறந்து வாழவிருக்கும் நாட்களின் தொகைக்குச் FLIDLDT(J5Lô. இந்தக் கணக்கைச் சற்றுச் சிந்திப்போமாயின் விளங்கமுடியா நிலையொன்று புலப்படும். உயிர்களின் எண்ணிக்கையை அறிவதே எமது முயற்சி. இதற்கு இதுவரை உயிர்கள் யாவும் வாழ்ந்த நாட்களையும் இனி வாழவுள்ள நாட்களையும் கணக்கிடக் கூறுகின்றார் உமாபதி சிவாசாரியார். இவற்றைக் கணக்கிட உயிர்களின் எண்ணிக்கை தேவை. இதுவே கேள்வியுமாகும். அது மட்டுமல்ல. படைப்பின் தொடக்கமும் தேவை. இதுவும் எமக்குத் தெரியாத ஒன்று. கணிதத்தின் படி - தெரியாதவை இரண்டு. இருக்கின்ற சமன்பாடோ ஒன்று - என்ற நிலையிலும் மோசம் அல்லவா இதனாலேயே ஆன்மாக்களின் தொகையை எண்ணில் அடங்காத தொகை என்றனர்.
இக்குறளில் இருந்து இன்னொரு உண்மையும் புலப்படுகின்றது. ஆன்மாக்களைத் துறந்தோர் என்றும் துறப்போர் என்றும் இரண்டாக மட்டும் வகைப்படுத்துகின்றார். இதனாலே இவ்விரண்டு வகையினர் தவிர வேறு வகையினர் இல்லை என்று துணியலாம். அவ்வாறு நோக்கின் எல்லா ஆன்மாக்களும் ஆதியே தூய்மை இழந்தவை. அதாவது அநாதியே மலபந்தமுள்ளவை.
இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியவை:
1. பதி எனப்படும் கடவுள் ஒன்று. 5. எனப்படும் உயிர்களோ அநந்தம் - எண்ணிலடங்காதன.
2. பதியும் பசுவும் அநாதியானவை. அதாவது தொடக்கம் இல்லாதவை.
3. பதிக்கும் பசுவுக்கும் முடிவு இல்லை - அதாவது அழிவு இல்லை.
4. பதி இயல்பாகவே தூய்மையுடைத்து. பசு
31 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 33
தொடக்கத்தில் இருந்தே தூய்மையற்றது.
மேற்கண்ட கூற்றுக்களாலே நாம் உய்த்து உணரவல்ல சில பின்வருமாறு:
1. பதி பசு அல்ல. அதாவது கடவு என்பவர் எம்மைப் போலே ஒரு உயிர் அல்ல. 2. கடவுள் எல்லாம் வல்லவர். எனே அவரைத் தூய்மையற்றவை அணுகா. கடவு இயல்பாகவே முற்றுமுணர்ந்தவர். ஆதலாே அவர் தானாகத் தூய்மையற்றவைக்கு அகப்படார். எனவே அவர் எந்தக் காலத்திலுே ஆன்மாவாக மாறமாட்டார்.
3. கடவுள் காட்சி தருவதற்காக ஆன்மாவா மாறலாம் எனச் சிலர் கூறுவர். ஆனால் அவ எந்நிலையிலும் தன்னைத் தூய்மையற்ற நிலைக் ஆட்படுத்த மாட்டார். அவர் மனிதராகக் காட்
நான் விரும்பும் திருக்குறள்.
அருட்குமாரன் சூரியகுமார் - இலண்டன் தமிழ் நிலையம், வெம்பிளி
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இவை இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு- பொறாமை வெகுளி- கோபம் இன்னாச்சொல்-துன்பம் தருகின்ற சொல் அவா- ஆசை
ஆகவே பொறாமை, ஆசை, கோபம், துன்பம் பேச்சு என்னும் நான்கினாலும் குற்றப்பட்டு செய்யப்படுவதே சிறந்த அறமாகும். எம்மால் கொடுத்து அறத்தைச் செய்யமுடியாவிட்டாலு கதைக்கும்பொழுது இன்சொல்லில் அதாவது வார்த்தைகளில் கதைத்துப் பேசியும் பிறபொ( ஆசைகொள்ளாது இருப்பதாலும் எந்தச் சந்தர்ட் கோபப்படாது கருணையுள்ளத்துடன் பொறு கடைப்பிடித்தும் மற்றவர் புகழிலோ செல்வத்தின் மேலோ கல்வியிலோ பொறாமைெ இருப்பதாலும் நாம் சிறந்த அறத்தை தர்மத்தைச் செய்து தர்மசீலராக வாழமுடியும். இன்சொல் இருக்க இன்னாச்சொல் கூறுவது கt காய்கவர்வது போலாகும்.
ᏑᏏ6ᎠᎴᏠᏞfᏱ 44

தருவதற்குத் தன்னைத் தூய்மையற்ற உடலுக்குள் அடிமைப்படுத்த வேண்டிய அவசியமற்றவர்.
jol 4. மனிதர் யாருமே கடவுளாக முடியாது. எந்த ஆன்மாவுமே கடவுளாக முடியாது. ள் தூய்மையற்ற உயிர் தூய்மையடையலாம். ஆனால், கடவுளாக முடியாது. தூய்மையற்று இருந்து தூய்மையடைந்த எதுவுமே பின்னரும் ள் தூய்மையற்ற நிலையை அடைய வாய்ப்பும் ? உண்டு. எனவே, எந்தத் தூய்மையான ஆன்மாவும் ள் ஆசை காரணமாகப் பின்னர் பிறவி எடுக்கவும் ம நேரலாம். இதனாலேயே ஆன்மா தானாக அனுபவித்து - உணர்ந்து - தெளிந்து - * ஆசையை அறுக்க வேண்டும். அதுவே ர் உண்மையான தூய்மை அடையும் வழி. கு >k
சி
-
羊 Name - SJF_
۴۹ oمایع عمید . G్వశి - M.
ل م مه ۹لتها - اتباع اطلاعات " +|| || நானகும (ി
தருகின்ற விடாமல் பொருள் ம் நாம் அன்பான ருட்களில் பத்திலும் மையைக் பொருட் காள்ளாது அதாவது சிந்து. ரவீந்திரன்
நாம னியிருக்க 6)lu lġ5] :12
Harrow Tamil School
32 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 34
Correct answers to issue 43 Questions were sent by:
(Everyone gets a prize)
Hendon Tamil School
Punya Selvamuruganantham Anoja Thayaseelan Kingston Institute of Tamil Culture Annuja Vijayakumar Raagulan Vijayakumar London Anglo Tamil Association Chimthu Sarvananthan
London Tamil Centre
Arudikumaran Suriyakumar Naalvar Tamil Academy Thanusha Perinpanathan Shushanth Sounthararajan Ashaanth Sounthararajan North London Tamil School
Arunan Logeswaran
West London Tamil School
Yasintha
..
Gajinath Jeyakumar C Piranavan Sriranganathan Prathiba Sriranganathan
Gnamini 魯 Sivarenthan
Theeksana
Jeyagovarthan Sivasubramaniam
Issue 43 Paintings were sent by: Essex Tamil Society
Shanjay Sivakumaran
Hendon Tamil School
Punya Selvamuruganantham
Kabilan Selvamuruganantham
Senthooran Kalaimohan
Naalvar Tamil Academy Thanusha Perinpanathan
Shushanth Sounthararajan Nivetha Rathakrishnan
Sivajanani Suresh
ᏧᏏ6ᎠᏧLib 44
 
 
 

North London Tamil School Abirami Logeswaran Sinthu Sarvananthan
Warren Manoharan
West London Tamil School
Gajinath Jeyakumar Abillack San Aravindan
Vaigarthan Aravindan Rajinthan Rasaiyah Lakshana Rasaiyah
Thanuja Pathmanathan
Uma
Premakathian PremSankar
Akasai Premsankar Anushka Shanmugarajah
Late answers to Issue 42
West London Tamil School Tharini Thakshana Thayaparan
Enfield
Abbirhami Ratnarajah
3. W) É Sv ls s (). 1 w
வசந்த் சிவகுமார்
| ترتی52JU
33 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 35
Competition questions for til
1. “பூசுவதும் வெண்ணிறு” என்ற தேவரத்தை தமிழ்
2. "அன்பிலார்’ என்று தொடங்கும் திருக்குறலை எ
3.What is the animal that Goddess Durga
4.What does the word "Religion" mean?
5. Fill in the blanks "Religion is a relationsh
6. Misguided practice of religion is often th
7. Who is GOCT?
8. What do we learn from the story "The b
9.சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான மூன்று ெ
10. In page 22-how did the Devas pray to
Your Name, Age, School and Tel. m.
For 3 lucky winners...
(Consolation prizes will be awarded to The help of parents & teac (All the answers can be fo
கள்
KAL.
இலவச
கலசம் உங்கள் வி
இப்படிவத்தை
(οι μύ: , (UPΦδιύ: . ................................................
Postage: £10 (U.K/Europe); £20 (Rest of the world) (3.
ᏧᏏ6uéᏠlfb 44
 

his issue: (Closing Date 15 Dec. 2003)
றில் எழுதுக?
ழுதுக?
has?
hip between y and
e cause of ------ ------
lind children and Elephant”
பாருட்கள் யாவை?
) Goddess Durga?
ust be stated with the answers, please,
1st Prize Worth £25.001
2nd Prize Worth E15.00
3rd Prize worth £10.001 EVERYONE who writes correct answers)
hers is necessary for this project. und within this magazine itself)
ΑSAM
காலாண்டிதழ்
iடுதேடி வரவேண்டுமா?
நிரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam - - - - - - - - - - - 2 Salisbury Road
POStage. f............... Manor Park
London E1.26AB
Total E. Kalasam(Qhotmail.com
ரு வருடங்களுக்கு)
34 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 36
THIRUWEMPAAWAI
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும் போதெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழை சீசீ யிவையும் சிலவோ விளையாடி ஏசிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
The one who wakes up: O Well adorned lass Whenever We discuss Night and day
You used to Say That your love is only towards The God who is an embodiment of Light (But) When have you switched your love to this flower strewn bed?
The one who sleeps: Off The Well adorned ones What SOrt of talk is this? It is too much ls it the place to dig at me and play?
We are the slaves of Lord Siva Who enabled the heavenly deities Worship His glittering flower like feet He is the One who dwells in Heaven And in the temple of Thillai And Who Will shower His bliss On US Who indeed are his loving devotees? Who indeed are we, my dear girl?
Ց56ÙԺլb 44

岛航线
18ம் பக்கத் தொடர்ச்சி பக்தியை உணர்ந்த எறிபத்தர் உடைவாளை ஏற்றுக்கொள்ளாவிடில் அரசர் தற்கொலை செய்து கொள்ளுவார் என்பதை அறிந்த அதனை வாங்கினார். தாமே பிழை செய்து விட்டதாகக் கருதி அவ்வடைவாளால் தம்மையே குத்துக்கொள்ள முனைந்தார். அவ்வளவில் அரசர் அவர் கையைப் பிடித்துத் தடுத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்க அவரும் அரசன் காலில் விழுந்து வணங்கினார். இறைவன் அருளால் இறந்த யானையும், பாகரும் உயிர்பெற்றெழ, சிவகாமியாண்டாரின் பூக்கூடையில் பத்திர புட்பங்கள் முன்போல் நிரம்பியிருந்தன. எறிபத்தர் பின்னும் பலகாலம் தாம் மேற்கொண்டிருந்த தொண்டினைத் தொடர்ந்து செய்து சிவபதம் அடைந்தார். சிவனடியார்களுக்குத் துன்பமிழைப்போரைத் தண்டித்தல் பாவமாகாது. அது புண்ணியமே. அவ்வாறு இடர் செய்வோர் தண்டிக்கப்படாவிடில் ஏனையோரும் அவ்விதமே இடர் விளைக்கத் தூண்டப்படுவர். சிவதொண்டு செய்வதற்கும் யாரும் முன்வரார். எறிபத்தர் பங்கம் விளைத்த யானை அரசனுடையதென்று அறிந்தும் அதனைத் தண்டித்தார். யானையின் செயலைத் தடுக்காத பாகரும் அதன் செயலுக்கு உடந்தையாய் இருந்தமையால் அவர்களையும் தண்டித்தார். பட்டத்து யானையையும் பாகரையும் கொலை செய்தவரை உரியவாறு தண்டித்தல் அரசர் EL 6Ö) LÒ. ஆயின் கொன்றவர் சிவனடியார் என்பதாலும், கொல்ல நேர்ந்த காரணம் சிவஅபராதம் ஆதலாலும் அவரைப் பிறவழியால் வெல்ல நினைத்தார் அரசர். எனவே பிழைக்குத் தார்மிகப் பொறுப்பேற்றுத் தம்மையும் கொல்லும்படி கேட்டுக்கொண்டார். இதனால் புகழ்ச்சோழர் நீதிநெறி தவறாத அரசர் மட்டுமல்ல, சிறந்த சிவபக்தர் என்பதும் போதரும். இந்நாளிலும் தம் அமைச்சின் கீழ் நடக்கும் தகாத செயல்களுக்கு தார்மிகப் பொறுப்பேற்று தமது பதவியைத் துறக்கும் அமைச்சர்கள் நாடெங்கும் உளரேயல்லவா!
ck
36 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 37
M. K. Si
Solicitors & Administrat(
2C, Fairholme Road (Off St Harrow, Middlesex, H
Tel: 020 85157000 (4 Fax: 020 8515 7C
Fax: 020 8515 7031 (For coi DX: 4232 Harrow (
We specialise i
Immigration Cr Conveyancing Mat o Traffic Offences o Stat o Wills & Probate o Em Advice & Assistance at P(
Legal aid Work und
We Are Franchised by Services Commission in
PARTNERS:
M. K. SRITHIARAN S. SIVASANTHIRAN
ASSISTANT SOLICTOR:
SELVI RAWNDRAN
TRAINEE SOLICITORS:
AWTAR MANKU W. KARUNASAAGARAR T.JOGANATHAN
ᏧᏏ6ᎠᏑrti) 44

CO
Drs of Oaths
ration Road)
Α1 2ΤN
lines) ფუr: New
e"WICe: 30 nveyancing only) Work Permit I) у g only Scheme
Advantages * To enter work and live in the ime UK through the
ial Work Permit trimonia Scheme e Benefits * Applies to all
whether in the ployment UK or in any
part of the world olice Station * Switching
allowed from ertaken Visitor, Student
and Dependant Visas
the Legal * Change of
Immigration Employment afterword is possible
* Permanent
Residency in the UK is possible after 4 years of work permit employment
CONSULTANTS: INDRA SEBASTIAN LLM 8 MANNAN THANGARAJAH LLM
37 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 38
MAR
Em 720 ROMFORD ROAD M
MANOR PARK W - Y LONDON All as E12 6BT appeals
TE (020) 854888 FAX 0208S 148303 All D
G-AIR
AGGAGE-PER E. VEHICLES, To coloMBO AND W
MAN AGENT FOR
v. S. PASSENGER TICKETS AN ALL YOUR GOODS GO TO OUR
is st WE WILLALSo FLY YOU ANYWHE AT LO
TEL: O20 87408379/020
BOND LAKSIRISEVA, 66
14 Allied Way, Off Warple W.
AA Srí
ᏧᏏ6ᎠᏧlf 44
 

KANDAN & CO
SOLICITORS
powered to Administer Oaths
MARKANDAN. LL.B
Dects of immigration matters from to European court of Human Rights All types of Conveyancing Litigation All courts Civil/ Criminal Landlords/ Tenant matters
Matrimonial
Police Station advice ).S.S and housing benifit matters
LEGAL AID
FREIGHT TRAVEL
soNAL EFFECTS, House HOLD GOODs. MACHINERY, ETC.
DRLD WIDE DESTINATIONS SRI LANKAN AIRLINES
या, التي تتكون D UNACCOMPANIED BAGGAGE BONDED WAREHOUSE IN COLOMBO RE, ANYTIME ON SCHEDULED FLIGHTS WPRICES
| ER S L || MITED
3749 O595 FAX: 02087404229
EDVVARE HOUSE NEW NUGERD, PELIYAGODA
ly, Acton, London, W3 ORQ
M V
ankar
4.395
38 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 39
Ready to accommodate you...... ...at the Sun kissed Beach of Srilanka
30 Guest Rooms 5 Luxurious Suite
EUROPEAN CONTACT EEL
ஈழத்தி
0094─牛51
E-mai: inf
@地ART『巨民 SECURITY PLC Job Opportunities
Controller, Assistant Manager in smooth running of operations within the Control Room.
Hourly Rate E7.00 (inclusive bonus) 4. Weeks annual leave
Mobile drivers / security guards Required for our head office
Please call Mandy Howarth I Clare Whitehead
direct on 020 8507 77.17
for details interviews.
st Floor Cambridge House, Cambridge Road, Barking, Essex, IG118NR
Tel : O20 8507 7717
Fax : 020 8507 7702
56ÙԺլք 44
 
 
 
 
 
 

l
Restaurant & Party Hall Conference hall AM SHOP 020 8690 6545 020 8690 1666
BIGOT 1999 UH1) hai Itali செய்து தரப்படும்
e AISIFERN
Hotel Western (PV) Ltd. 35, Frankfurt Place Bambalapiya Colombo 4, Sri Lanka
Approved by the Ceylon Tourist Board
Tel: 0.094 1 507161, 0094 1 507162 D7163, 0.09474.518485 Fax: 009474.518481
rahotelwesteen.com Web: www.hotelwesteerin.com
st Life is to be enjoyed fullyl
"You live by choice, not by chance"
Do you know what you want in life?
If you were to meet God, do you know what you would request from him/her?
Do you know the difference between love & attachment in life?
Does your success or failure in life mentally affect you?
Do you get stressed out due to the weather?
And many more question are discussed every Week based on Bagavath Geetha and Vedanta Philosophy.
By: Shri RBhaskar
(Graduate of Vedanta Academy in India)
Free Admission (Strictly by booking only due to limited space availability)
Venue: SMS, 2 Salisbury Road, Manor Park, London E1.26AB
From 7.00pm to 8.30pm Sundays Tel: 020 8586 0587 email: veera_rgo(Qyahoo.com
3
9 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 40
REASURE DIE HAPPES A
LOTOO 1
Layout and Design 2003
s AFP 3-D, que
&56Ù&լք 44
 

55 CMENTSNOUR LE WITH
OCCASIONS
EO), MINI DWI
ei SSLeriges விகளின் துணையுடன் ல் பதிவுசெய்து தருகின்றோம். intact
|NNAN
O7 597
E. LeCeste
Contact Berchai NK PHOTOS NVM
EcL0L LL LLLLLLH 0LLLL S SLLLLLL J0LL HHHSLkA0S L0LS0 L L L SS SLLH LLLLSLSL0SHJSLLLLLL S S SLLSLJLLSLLHHL LLLLLLLLuzLLL LL0 ES
MMAEAL A7/M1/AE 7TA7 7TAVA
WARAE 7 A APA W 777 GARZA APA W Y
Bookings and Availabilities
Contact SARWAN 02032043751 O7946 343 (627
40 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 41
செய
என் பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய நூதன ஆலய மகாகும்பாபிஷேகம்
வடக்கு இலண்டன் என்பீல்ட் எனும் பகுதியில்
மாத்திரம் வாடகைக்கு ஓர் மண்டபத்தில் அன்ன பெற்று வந்தன. தற்போது அன்னை நா பேருதவியினாலும் என்பீல்ட் இந்து தமிழ்க்
அம்பிகைக்கு 61-65 ஊாசைஉடந டுயநெ நுனஅழெ சொந்தமாகக் கட்டிடம் அமைத்து கடந்த 7 வள்ளிதேவசேனா சமேத முருகன், அமிர்தகடேஸ்6 சகிதராய் தசவிணாமூர்த்தி, நவக்கிரகதேவர்கள், ! விக்கிரகங்களும் எழுந்தருளி விக்கிரகங்கள்) 5-( நடைபெற்று 7 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் மணி, 7.30 மணி, மதியம் 11.30 மணி, மாலை 5 ஆறு காலப் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று ( யாவும் தாயக அபிவிருத்திக்கு அனுப்பிவைக்கப்ப இல்லம், குருகுலம் யோகள் இல்லம் என்பனவற்றி தமது தாயகப் பணிக்காக ஒரு தொகைய்ை ப அன்னையின் பணியும், தாயகப் பணியும் தொடர்ந் தரிசித்து நல்வாழ்வு வாழும் வண்ணம் வேண்டு
ஆன்மிக எழுச்சி தந்த ஆடிவேல் வி!
அண்மையில் இலண்டன் லூயிஷம் மங்களபதி பூணு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரண்ட ஆன்மிக எழுச்சி தரு நிகழ்வாய் இருந்தது. அழ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் புடைசூழ்ந் நாதஸ்வர தவில் வித்துவான்கள் மங்கள இை புடைசூழ குன்றுருவ வேல் வாங்கி நின்ற முக ஞான சக்தி கலைகள் தாங்கி வேலவனாய் லூ தலைநகள் கொழும்பு, ஈழத்தின் யாழ் பகுதிகளில் நிறுத்தியது. சிவபூனி ராம். தேவலோகேஸ்வரக்குழு சார்ந்த அறங்காவலர் சகிதம் இவ்விழா சிறப்புப்
கலசம் 44

ப்திகள்
C)
கடந்த ஒருவருட காலமாக வெள்ளிக்கிழமைகளில் னை நாகபூசணி அம்பாளுக்கு வழிபாடுகள் நடைகபூசணி அம்பாள் திருவருளும், அடியார்களின்
கலாசார சங்கத்தினரின் அயரா முயற்சியாலும் வழ ெ9ே 9னுணு எனும் முகவரியில் அம்பிகைக்குச் -09-2003 ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர், வரப்பெருமான், சனக.சணந்தன,சனாதனர், சனத்குமாரர் பைரவர் முதலான பரிவார மூர்த்திகட்கும் (எல்லா 9-2003 தொடக்கம் 7-09-2003 வரை கிரியைகள் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.00
மணி, இரவு 730 மணி, அர்த்தஜாமப்பூஜை என வருகின்றது. ஆலய செலவு தவிர்ந்த ஏனையவை டுகின்றது. கடந்த ஒரு வருடமாக இனிய வாழ்வு ற்கு என்பீல்ட் இந்து தமிழ்க் கலாச்சார சங்கத்தினர் ணத்தை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்தும் து நடைபெறும். என்பீல்ட் நாகபூசணி அம்பாளைத் கின்றோம்.
என்பீல்ட் இந்து தமிழ்ச் சங்கம் 0208 884, 3333
DIT
வேல் முருகன் ஆலயத்தில் ஆடிவேல் நகர்பவனி ாம் ஆண்டாக நடைபெற்ற இந்த ஆடிவேல் விழா 2கிய பூந்தண்டிகையில் பூரீ வேல் முருகப்பெருமான் து, அரோகரா கோசம் முழங்க, ஈழத்தின் பிரபல F முழங்க சாமரை, கொடி, குடை, ஆலவட்டம் மாய் மங்களபதி பூரீ வேல் முருகன் இச்சா, கிரியா, யிஷம் நகரில் பவனி வந்த திருக்கோலக் காட்சி நடைபெற்ற ஆடிவேல் விழாவை மனதில் நிலை நக்கள், சிவபூg. கல்யாணசுந்தரக்குருக்கள், ஆலயம் பெற்று மனதில் மகிழ்வு தந்தது.
41 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 42
ழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை UITO. நெடுஞ்சாலையில் இராமநாதன் கல்லூரிக்கும் சுன்னாகம் சந்தைக்கும் இடையில் மிக அண்மித்த தூரத்திலும் யாழ் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் பக்தர்களுக்கு அருள் புரிந்தவண்ணம் சிவபூதராயர் ஆலயம் அமைந்துள்ளது.
இ
எம்பெருமான் சிவபூதராயர் தற்போது கோயில் கொண்டிருக்கும் பழைமையை உரைப்பது மிகவும் சிரமமானது. அங்கு வாழ்ந்து சைவ சமயத்தைத் தமது வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்ட நம் முன்னோர் பழைய பரம்பரையினர் கூறிய வரலாறுகளையும் அயல் கிராமங்களான உரும்பராய், மைலப்பை, மயிலனி, மயிலிட்டி ஆகிய இடங்களில் புராதன காலம் முதல் சிவபூதராயரை வழிபட்டுவந்த மக்களின் கருத்துக்களையும் கொண்டு இதனை எழுத முற்படுகின்றேன்.
விவசாய நிலங்களும் பனைமரங்களும் செறிந்த பகுதி இதுவாகும். விவசாயிகள் , விவசாய
கலசம் 44
 

நிலங்களில் வேலைசெய்வோர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆடு, மாடுகள் எதேச்சையாகப்
புல்மேயும். வண்டில்களிலும், சைக்கிள்களிலும்
விவசாயப் பொருட்களை விவசாயிகள் எடுத்துவருவதைக் காணமுடியும். பெரும் செல்வந்தர்கள் என்று கூறுவதற்கு
இல்லையாயினும் ஆலயத் திருப்பணிகளிலும்
சிவத்தொண்டுகளிலும் சிறந்து விளங்கினார்.
பூதராயர் பெருமை
ASE -
இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்ததும் அனுக்கிரகம் மிக்கதும்
ஆகும். L6ð).6ÖT6) ||-
பகுதியில் உள்ள
மடாலயமாக அமைத்து ஊர் மக்கள் வழிபபட்டு
வந்தனர்.
வேதாரணியரின் பரம்பரையில் உள்ளோர் ஒரு நிர்வாக சபையைக்கூட்டி நிர்வாகசபையின் பொறுப்பில் விடப்பட்டது. பின்னர் கோவில் பூசகர் குடியிருக்க எல்லாவசதிகளும் அமைத்துப் பூசகள் ஒருவரைக் குடியமர்த்தி நித்தியபூசைகள் செய்து வந்தனர்.
வேதாரணியர் மருமகன் கேசபண்டிதர் என்பவர் பெரும் புலமைத்துவம் 2 60LLU6) IITITJ விளங்கினார். அவர் சிவபூதராயருக்குத் திருப்பதிகமும் திருவூஞ்சலும் பாடிக்கொடுத்தார்.
42 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 43
அந்த ஊஞ்சற்பாட்டு திருவிழாக் காலங்களில் சிவபூதராயர் கோவிலில் படிக்கப்படுகின்றது. இவர் வேறு பல கோயில்களுக்கெல்லாம் பதிகம்,
ஊஞ்சல் என்பன இயற்றியவர். இவரை இலக்கணக்கொட்டர் என்று கூறுவர். சென்னையில் அண்ணாமலைப் பல்கலைக 'கழகத்தில் கல்வி கற்றவர். பரீட்சை நடந்தபோது வினாக்களில் பிழை இருப்பதாகக்கூறி வாதிட்டவர். சுன்னாகம் குமாரசாமிப்புலவருடன் சேர்ந்து ஆலயங்களையும் தமிழையும் வளர்த்தவர் ஆவார்.
ஈழநாடு சுதந்திரம் அடையும்போது
ஆட்சியாளர்களாக இருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் (ஏனைய ஒல்லாந்தர், டச்சுக்காரர் போலல்லாது) மத சுதந்திரம் ஓரளவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் தம்மதம் சார்ந்த மதத்தினருக்கே சலுகைகள் வழங்கி அம்மதங்கள் வளர மறைமுகமாக உதவினர். இந்நிலையிலும் அரசினரின் எதிர்பார்ப்பின்றி சிவபூதாராயர் ஆலயத்தைக் கட்டியும் பிற பணிகளை மேற்கொண்டும் சைவ சமயத்தை வளர்த்த சிவ பூதராயரின் மகிமையில் ஊறிய நம் முன்னோரில் ஒருவராவது மத மாற்றத்தில் ஈடுபடாது சைவ சமயத்தைக் கட்டிக்காத்து வளர்த்து எமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் தென் சுன்னையூர் குடிகொண்டுள்ள சிவபூதராயர் ஆலயமாகும்.
விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழ்ந்த நம்முன்னோரின் ஆலயப் புனரமைப்பு வேலைகளில், மக்கள் பல்வேறு வழிகளில் முனைப்புடன் தம்பங்கினைச் செவ்வனே செய்தனர் என்பதற்கு எம்பெருமான் கோவில் வளர்ச்சி பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இச் சுற்றாடலில் உள்ள புலம் பெயர்ந்து வாழும்
இளம் தலைமுறையினர் ஆலயத்திருப்பணிக்குத் தாமாக முன்வந்து நிதி உதவி அளித்து தமது
ᏧᏏ6ᎠᏧti) 44

மூதாதையோர் வழி சைவ நெறி தவறாது வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர் என்றால் பெருமான் மேலும் சைவ சமயத்தின் மேலும் அவர்களின் நம்பிக்கை மேலும் உறுதிப்படுப்படுகின்றது. இவ் ஆலயத்தில் பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்த மெய் அடியார்களுக்கு வேண்டிய அருள் பாலிப்பவர் தென் சுன்னையூர் சிவபூதராயர் இவ் அயலில் உள்ளோருக்கு விவசாயம் பெருகிடவும் கல்வி, செல்வம் மேலோங்கவும் துணை புரிகின்றார் என்றால் அது மிகையாகாது.
இந்திரனது அகந்தையை ஒழிக்கவெனச் சிவன் தாங்கிய திருவுருவமே பூதராயர் என்னும் திருவடிவாம். சிவபூதராயர் என்னும் திருவடிவிலே எம்பெருமானை வழிபடும் பேறு படைத்தோர் அகந்தையை ஒழித்து பேரானந்தப் பெருவாழ்வெய்துதல் திண்ணம். இன்னலும், இடர்களும் அச்சுறுத்தலும், நம்மைச் சூழ்ந்துகொள்ள நாம் துன்புற்றவேளையெல்லாம் நம்மையும் நம் கிராமத்தையும் காத்தவர். தன் அடியவரின் அன்பு நெஞ்சத்தில் என்றும் வாழ்பவர். ஆலயம் சிறக்கில் ஊரும் சிறக்கும் என்றாய்ந்து நம் முன்னோர் கோவில்களை மெருகேற்றி அச்சிறப்பில் ஊர் துலங்க மகிழ்ந்தவர்கள். எம்பெருமான் சிவபூதராயர் ஆலயத்தினையும் முழுமைப்படுத்தி மெருகேற்றுவது அடியவராம் எம் கடனே.
இப்பொழுது கோவில் பரிபாலன சபையினரே இவற்றை நடாத்தி வருகின்றனர். வேதாரணியரின் சந்ததியிலுள்ள ஒருவர் நிரந்தர காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோவிலில் உண்டியல் உடைத்தும், தங்க நகைகளைத் திருடியும், விக்கிரகங்களைப் பெயர்த்துக்கொண்டு போயும் உள்ளனர். மூன்று முறைக்கு மேல் களவுகள் நடைபெற்றுவிட்டன. இவற்றால்
அவ்வூர் மக்கள் மிகவும் Ա5 6)I66) 6լ) கொண்டிருக்கின்றனர். இக்கோவிலுக்குப் பிரதம குருவாக உள்ள ஒருவரே நித்திய நைமித்திய
43 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 44
பூசைகளைச் செய்து வருகின்றார். அத்துடன் திருவிழாக்கள், ஊஞ்சல் போன்றவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உள் மண்டபங்கள் கட்டுவதற்குத் தொடங்கி உள்ளனர். நிதி பற்றாக்குறையால் தொடர முடியாமல் உள்ளது. போர்ச்சூழலால் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை போன்ற பல ஊர்மக்கள் எமது கிராமத்தில் வந்து குடியேறியுள்ளனர். இக் கிராமங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அம்மக்கள் திரும்பவும் தமது சொந்த வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் செல்ல
vähi
RANI FASH
ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் புடை
Specialist i
எங்களிடம் திருட அபூர்வா, றங்கோ
சுடித
நியா
III (65F6F606035655635TÍ III (
302 High Street North, Manor Park E-maill: ranifashion (Otalk21.
ᏧᏠ56ᎠᏑlfᏱ 44
 
 

ܕܠ ܐ 辭
இயலாது இருக்கின்றனர்.
| மக்கள் இடம் பெயர்வது போல் தெய்வங்களும், விக்கிரகங்களும் இடம் பெயரவேண்டிய நிலை
ஏற்பட்டிருந்தன. அதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் பெறுமதி மிக்க காணிகளும் வீடுகளும். பறிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன. சமாதானச் சூழ்நிலை, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றெல்லாம் பேசப்பட்டபோதும் தாங்களும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பது போல, அகதிகளுடன் அகதியாக வந்த மயிலிட்டி சிவபூதராயர் பெருமானின் விக்கிரகமும தொடர்ந்தும் சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் ஆலயத்தில் நிலைகொண்டுள்ளது. தென் சுன்னாகம் வாழ் சைவப் பெருமக்களும் மயிலட்டிக்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களும் தவறாது மிகச் சிறப்பான முறையில் நித்திய கிரியைகளும், மற்றும் பூசைகளும் நடாத்திவருகின்றனர். இவையாவும் இவர்களது சைவ சமயப் பற்றை
எடுத்தியம்புகின்றது. >k
[IONS
வைக் களஞ்சியம்.
in Wedding sarees, Suites, Childrenswear
மணத்திற்கான சிறந்த கூறைச் சேலைகள், காஞ்சிபுரம், லி, கோலம் மற்றும் பலரக சாறிகள், பிளவுஸ் துணிகள் ார், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும்
யமான விலையில் பெற்றுக் கொள்ளப்படும்.
BFG JT60)6)
(,
CO
Imitation Jewelleries Etc.
London E12 6SA
44 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 45
Shri Kanagathurkkai 5,Chapel Road, West E
கோவிலின் செலவுகள் தவிர்ந்த வரு அவதியுறும் சிறுவர்களைப் பராமரிப்
ஈலிங், கனகதுர்க்கை அம் யுத்தத்தினால் ப ஆற்றிய ப
வடக்கு கிழக்கு மலையகத்திற்கு
ஆலயத்தின் செலவுகள் தவிர்ந்த வருமானத்தின் மூன்றில் பயன்படுத்தப்படுகின்றது என்ற எமது தாரக மந்திரத்திற்கேற் திட்டத்தின் கீழும்இ நன்கொடை மூலமும் நாம் இது வன
From Nov-2000 to Apr 2002 Total
.ே மே,யூயூலை 66.
67.
68.
69。
70。
71,
72.
73.
74.
75.
7ö 77. ஆக 2002 78.
79.
80.
8.
82.
33。
84.
85.
86.
87.
88.
89. 90. செப்-நவ.02 91.
92.
93.
9星。
95.
96.
97.
98.
99. 100. டிசெம் 02
0. 102. ஜனவரி 03
குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் பூீ கணேசானந்த சேவாச்சிரமம் கிளிநொச்சி இலண்டன் கனகதுர்க்கை அம்மன் இல்லம் மட்( மலையகச் சிறுவர் இல்லம் பதுளை. (கா.க) திலகவதியார் மகளிர் இல்லம் மட்டக்களப்பு. (கா. அன்பு இல்லம் திருகோணமலை. (கா.க) அன்பகம் வவுனியா. (கா.க) சிவானந்த தபோவனம்இ திருகோணமலை (காக்கு சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ்ப்பாணம். ( காந்தி சேவா சங்கம் கிளிநொச்சி. (காஃக) குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் கிளிநொச்சி ( வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல்லம். (கா. இனிய வாழ்வு இல்லம்இ புதுக்குடியிருப்புஇ முல் சமூக நலன்புரி அமைப்புஇ மட்டக்களப்பு (மலகூ அகிலாண்டேஸ்வரி அருளகம்இ வவுனியா இலண்டன் கனகதுர்க்கை அம்மன் இல்லம் மட்( மலையகச் சிறுவர் இல்லம் பதுளை. (கா.க) திலகவதியார் மகளிர் இல்லம் மட்டக்களப்பு. (கா. அன்பு இல்லம் திருகோணமலை, (காஃக) அன்பகம் வவுனியா, (கா.க) சிவானந்த தபோவனம்இ திருகோணமலை (காக்கு சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ்ப்பாணம். ( வைத்திய மாணவர் சங்கம் யாழ்ப்பாணம் பல்கலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்மன் மகளிர் இல்லம்இ அக்கரைப்பற்று. இலண்டன் கனகதுர்க்கை அம்மன் இல்மட்(காக திலகவதியார் மகளிர் இல், மட்(காக) மலையகச் சிறுவர் இல், மட். (காக) அண்பு இல்லம் திருகோணமலை (காக) அன்பகம் வவுனியா (காக) சிவானந்த தபோவனம் திருகோணமலை (காக) சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ் (காக) பூரீ வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல் (கா அகிலாண்டேஸ்வரி அருளகம் வவுனியா ஒசானம் அனாதை இல்லம் மட். (காக) பொருண்மிய மதியுரையகம் கிளிநொச்சி சமூக நலன்புரி அமைப்பு களுவாஞ்சிக்குடி(அப்பிட வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம்
103. ஜன-மார்ச்’03 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி
104.
105.
106.
I07.
108.
109.
110.
கலசம் 44
குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி ஆகஸ் -டிசெ வாழ்வகம் விழிப்புல வலுவிழந்தோர் இல்லம் மானி விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்ட தமிழ்ச்சங்கம் கொழும்பு பல்கலைக் கழகம் குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் கிளிநொச்சி ப மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி மார்ச் 2003
 

Amman Temple Trust aling London W139AE
மானத்தில் 1/3 பகுதி ஈழத்தில் தற்கு பயன்படுத்தப்படுகின்றது.
மன் (இந்து) ஆலய அறக்கட்டளை ாதிக்கப்பட்டவர்களுக்காக மனித நேயப்பணிகள்
கடந்த 33 மாதங்களில் E319,837 பவுணர்கள்
ஒரு பகுதி ஈழத்தில் அவதியுறும் சிறுவர்களின் பராமரிப்பிற்காகப் பவும்இ காக்கும் கரங்கள் இந்து அநாதைச் சிறுவர் பராமரிப்புத் ரை வழங்கியவை வருமாறு
நன்கொடை ± 71,050 2,475 1,275 கா.க) 1905
1,065 க) 2,370
1,740 1,795 ம் கரங்கள்) 1245 *m・5) 1,590 1,830 கா.க) 560 "க) 525 .(அர்ச்தட்டு) 5,060 ட அமைப்பு) 1,250 1,000 கா.க) 635
315 க) 840 495 540 ம் கரங்கள்) 420 கா.க) 555 க்கழகம் 750
1,000
572 ) 2,085
2,070 1,110 1,545 1,785 1,245
2, 190 க) 450
235 87O 5,000 ாசப் புத்) 1,750
50,400 2750 ஆகஸ்ட் - டிசெ வரை 4.125 வரை 2,125 ப்பாய் 1,000 க்களப்பு 1,000
200 Ifg 2003 825 425
45 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 46
III.
112.
II3.
114.
I5.
I6.
7.
118,
9.
20.
121.
122.
123.
124.
125.
126.
127.
128, ஏப்ரல் 2003
129.
30.
13.
32.
133.
134.
14. Donation
அரிமா சங்கம், கொழும்பு இல. கனகதுர்க்கை அம்மன் இல், மட் (காக) டிெ திலகவதியார் மகளிர் இல், மட் (காக) டிசெ-மார்ச் விவேகானந்த சிறுவர் இல், மட்(காக) செப்ரெம்பர்சக்தி இல்லம் (திலகவதியார்) டிசெ. மார்ச் விபுலானந்த சிறுவர் இல்லம் காக மலையகச் சிறுவர் இல், மட் (காக) டிசெ-மார்ச் அன்பு இல்லம் திருகோணமலை (காக) டிசெ-மார் அன்பகம் வவுனியா (காக) டிசெ-மார்ச் சிவானந்த தபோவனம் திருகோணமலை (காக) டிெ சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ். (காக) டிெ பூரீ வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல் (காக பூரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் வவுனியா (காக) அம்மண் மகளிர் இல்லம்இ அக்கரைப்பற்று. ஒசானம் அனாதை இல்லம் மட். (காக) டிசெ-மார்: காந்தி சேவா சங்கம்இ கிளிநொச்சி.(காக) குருகுலம் சைவச் சிறுவர் இல்(காக) செப்- நவப விவேகானந்த சமூக நலன்புரி அமை, மட்(வெண்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம்இ வெள்ள நிவாரணம் குருகுலம் சைவச் சிறுவர் இல்லம்இ கிளிநொச்சி ( மகாதேவ ஆச்சிரமம்இ கிளிநொச்சி (ஏப்ரல்) விவேகானந்த நலன்புரிச் சங்கம்-கணணித் தொழில் வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம்
இனிய வாழ்வு இல்லம்இ புதுக்குடியிருப்புஇ முல்.(
பின்வரும் நிதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுவதற்காக உ
ஒதுக்கப்படாத நிதி (காக்கும் கரங்கள்-ஆகஸ்ட்-மார்ச்) மார்ச் மாத மூன்றின் ஒன்றின் மீதி . கணனித் தொழில் நுட்பம்
திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம், தம்பிலுவில்
தமிழ்ச்சங்கம் பேராதனைப் பல்கலைக் கழகம் வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம் ஏப்ரல் மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி . காக்கும் கரங்கள் ஏப்ரல் 2003 காக்கும் கரங்கள் மே 2003 10.காக்கும் கரங்கள் யூன் 2008 11.செயற்கைக் கால்கள் திட்டம்
12.விசேட நன்கொடை
13.காக்கும் கரங்கள் July 2003
15. வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம
மொத்தம்
IN 2002 WE COLLECT
Ther day and donated it to Inniyavalvu illar
IN 2003 WE COLLECTED E6260 BYSELL it to Inniyavalvu illam to build a new buildi
56Ù&ԼԻ 44
 

ச-மார்ச்
மார்ச்
ச-மார்ச்
ச-மார்ச்
டிசெ-மார்ச்
டிசெ-மார்ச்
ஆகஸ்-மார்ச் s ரா-செகால்கள்) மலைநாடு. ஏப்ரல் 2003)
நுட்பம்
அர்ச்தட்டு)2003
ள்ளன.
1600
2,500
3,150 2,325 1,155 420
30 1,790 3,070 2,970 1,620 3,780 555 1,507 1,030 760 4,380 120 12,500
825
425 2,000 14,000 6,260
555 2,194 1,000
750
300 23,900 5,386 6,842 6,905
6,430 943 170
7,090 1,350 1,108
319,837
ED £5060 BYSELLING Aruchinai thattu. On the a to build a new building for the children,
ING Aruchinai thattu on the Ther day and donated
ng for the children.
46
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 47
பூரீ திருத்தணிகை விே
glli: Ace of Spades, Hook Ris திருக்கோயில் த காலை 9.15 இருந்து ம மாலை 5.00 மணியில் இருந் வெள்ளிக்கிழமைகளில்
பூசை நேரம்: 10a.m
கோவில் அமைவதற்கு முன்பதாகவே அந்த இட அதிசயத்தை காணக்கூடியதாக இருந்தது, அ அனைவரும் கண்டு மகிழ்ந்து முருகன் அருளை
ஆலயத்தினால் மேற்கொள்ளப் திருமணம் (Hal வசதியுடன்), புண்ணியாகவாசன துடக்கு கழிவு மற்றும் உங்கள் இல்லங்க
குறிப்பு: இவ்வருட கந்நசஷ்டி பெருவிழாவாக நடை நவராத்திரி விழாவும் சீ
இங்க
சேகர் ஜயா தோடர்புகளுக்கு: 020 8397 07 O78O1 551 2.
ᏧᏏ6ᎠéᎭLib 44
 

முருகன் ஆலயம்
e North, Surbiton KT65AT நிறந்து இருக்கும் நேரம் தியம் 2.00 மணிவரை து இரவு 10.00 மணிவரை ல் 11.00 மணிவரை
, 12p.m. and 8 p.m
த்தில் ஒம் என்ற சின்னத்தில் வேல் இருக்கும் த்தகைய அதிசயத்தை, முருகன் அடியார்கள் ாப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
படும் ஏனைய சேவைகள்:
ம், திவசம், கடைத்திறப்புவிழா, வீடு குடிபுகுதல், ளில் நடக்கும் அனைத்து சுபகாரியங்கள்
பெற முருகன் அருள் பாலித்துள்ளார், அத்துடன் றப்பாக நடைபெறும்
னம்
", மயூரன் 77, 020 8641 7835 anytime 83,07786910 900
47 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 48
உங்கள் பார்வையில் .
LI JIT. நடந்த இதழின் தலையங்கம் மகா அற்புதம். ஒரு மயப் பத்திரிகையானாலும், மிகத் தெளிவான ண்ணோட்டத்தில் மனம் தொட எழுதியிருக்கிறீர்கள. எனது பாராட்டுக்கள். உங்கள் நேரத்தைப் பாராமல் எமது பாடசாலைக்கு வந்து பிள்ளைகளுக்கு ஊக்கம் அளித்தமைக்குப் பாடசாலை சார்பில் நன்றிகூறுகின்றேன். உங்கள் மூக சேவைக்கு எமது உதவி என்றும் குேம்
திரு நவேந்திரன் West London Tamil School
பிரித்தானியாவில் வாழ் தமிழர்களுக்கு முக்கியமாகத் தமிழ் தெரியாத எமது சந்ததினருக்குக் கலசம் ஓர் வரப்பிரசாதமாகி உள்ளது. ஆனால் வழிபடும் முறை, திருவிழாக்களின் உண்மை, வாகனங்களின் விபரம், கோபுரம் தொட்டு ஒவ்வொரு விக்கிரகங்களின் உண்மைத் தத்துவம் வெளியிடுவது நன்று. அடியேன் பிரித்தானியாவன் பல சைவத் தலங்களுக்குத் தரிசிக்கச் சென்றேன். பலர் விக்கிரகங்களைத் தொட்டு வணங்குகின்றார்கள். வலமாகச் சுற்றிவரத் தெரியாது, இடமாகச்சுற்றி வணங்குகின்றனர்.
தல் தெய்வமான ஓம்கார விநாயரை எவ்விதம் ணங்குவது என்று தெரியாது தடுமாறி ருகின்றனர். இதனாலேயே டீடீஊ யில் ருமண வைபவம், மணவறை பற்றிய விபரங்களைக் கேட்டபோது புரியாத இளம் |:" எனக்கு தெரியாது, ஏதோ பொ
வர்கள் செய்கின்றார்கள் எனக் கூறினர், கலசம் அடியேனின் வேண்டுகோளைக் கவனத்தில் ாடுத்து உண்மை அர்த்தம், வழிபடும் முறை பற்றிய குறிப்பை வெளியிடுவீர்கள் 6T60 நம்புகின்றேன்.
லசம் நிறைகுடமாகட்டும்
வல்லை ஐ.அ.சிவானந்தம் *
ᏧᏏ6ᎠéᏠufb 44
 

(8ம் பக்கத் தொடர்ச் .)
அந்த வினாவுக்கு அவன் பதில் ஏதும்
கூறவில்லை. கூற எத்தனிக்கவுமில்லை. கூற முடியவுமில்லை. அந்த வினா அவனை அருள் ஒளிக்குள்ளே இட்டுச்சென்றது. பன்மை உணர்வில் நின்ற அவன் வேதாந்த
உண்மையென்னும் ஒருமையுணர்வை உணர்ந்து
கொண்டான்.
அந்நிலையில் அவனது உற்றாரும் போனார் உடன்பிறந்தார் தாம்போனார் பெற்றாரும் போனார்கள்
இங்ங்ணம் உள்பொருள் ஒன்று என்பதை அனுபூதியால் பெற்ற சுவாமிகள் சீவனார் சிவனாயிட்டிருப்பரே எனத் திருமூலர் கூறியவாறு சீவன் முத்தராய் இவ்வுலகில் வாழ்ந்து வந்தார்.
ஆனால் முப்பொருள் உண்மையே உண்மை என நம்பிய சைவ சித்தாந்திகள், ஒன்றாகக் காண்பதே காட்சி என்னும் ஒளவை வாக்கையும் உணராதவர்கள், யோகள் ஒரு வேதாந்தி, அவர் சைவ சித்தாந்தத்துக்கு வேறானவர் எனவும்
எண்ணத்தலைப்பட்டனர்.
வேதாந்த சித்தாந்த சமரசத்தை உணர்ந்த சுவாமிகள் இந்த வாதப் பிரதிவாதங்களில் இறங்கியதில்லை. வேதாந்த சித்தாந்தம் வேறாகக் காணோமே
எனப்பாடிய அவர் யார் என்ன சொன்னாலும் வாது ஆணவத்தை மிகுவைக்கும் தீது என்று கூறியுள்ளார்
-தொடரும்
48 ஹப்பசி - கார்க்கிகை- மார்கமி - 2003

Page 49
runn Jewellers &
சுவர்ணமகால்
சாத்திர விதிகளுக்கு ஏற் பதித்த மோதிரங்கள் ஒடர்களு பிரமிக்கத்தக்க அழகுக்காட்சியை தேவையான வைரத் தாலிக்கொடி ஒரேயிடத்தில் பெற்றுக் கொள்ள
தமிழர் நகைக்
வாரத்தில் ஏழு நாட்க
Tel: 0208 112 Tooting High Stree
 
 

- Silk house
நகைமாளிகை
ப நவரத்தினக் கற்கள் க்கு செய்து கொடுக்கப்படும் றயில் திருமண வைபவத்திற்குத் முதல் பட்டுச் சேலைகள் வரை லண்டன் ரூட்டிங்கில் முதலாவது
களஞ்சியம்
ளும் திறந்திருக்கும்
7677799
it, London, SW17 ORR

Page 50
リー
இஜ்
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (Tel சைவ முன்னேற்றச் சங்கத்தால் 25
 

மங்கையர் மனம் மகிழ
ஆடவர்கள் அதிசயிக்க பெண்களெல்லாம் பெருமைகொள்ள ழந்தைகளும் குதூகலிக்க மங்காத பொன்நகைகள் மலிவோடு நீங்கள்பெற ால்லாம் நினைவிலுள்ள தங்க நகைக்கூடம்
Jewelles k Gem Merchans
230 Upper Tooting Road L'Oncoln SW177EW
Telephone:
O)2O8767 3445
opening ноurs Monday to Saturday 10.00am -6.30pm
Sunday 11.00am–5.30pm
SW 177WN O 3672, 1900
020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, .10.2003 அன்று வெளியிடப்படுகிறது.