கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2000.10

Page 1

ரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்

Page 2
GLEAL
L S SSSS Z SS LLLLLL L L L L L L L SCSLS
Our charges are
On No Sae
Why not call us NOW f and a FREE
O2 O 86
288 Mit Cham Roa
G F i na n c i a II TO tall, TrU SteCd, N
Are you having proble
Can't get the right Mortga
*NO Proof Of InCOme (CCJ's, Defaults
Selfemployed no accounts
* Trying to bring all your financial
Whatever the p
(GLFC
WII hea your We specialise in arranging
Mortgage for 1st Time Buyers * Buy - to - L. * Remortagages Right to buy Mortgages C Life ASSurance, Buildir
247 MitCham ROa te : D2O
Your hone is at risk if you do not keep up r
 
 
 
 
 
 

AL ESTATE NTS LTD
specialise in Selling | Letting properties, and have proved our services by selling properties in Your area within 2-3 weeks
We urgently require two to four bed properties around your area for serious buyers registered with us.
Only 0.6% + VAT
O Fee BSG
Or MMEDIATE RESULTS EVALUATION
us on
82 51 OO
d, Tooting SW179G
Services Ltd Mortgage Solution S. . .
S in getting a Mortgage? ge? * No Bank statements?
Difficult Credit history?
Ortgage Arrears,...)
eeCO raiSe fUInCS for OUSineSS?
Commitments under one payment?
Oblem, One Cato
a Services nancial headache
et Mortgages * Let - to - Buy Mortgages Ommercial Mortgages * Commercial Loans ig & Contents Insurance
i, Tooting, SW179JQ
8572 2333
LCCC CLLL L L L L L L L L L L L L L L L L

Page 3
மணி 12 jGj,
KALAS
WWW.Smsuk. E-mail: kalasamGDhotmail.com, k
காலத்தின் கட்
பதினொரு ஆண்டுகளைப் பூர்த்திசெய்த மன நிை வைத்துள்ளது கலசம். இதுவரை தொடர்ந்து காலாண்டு வந்துவிட்டன. இது ஒரு கூட்டு முயற்சியானதால் இக் க முடிகின்றது என்று கூறுவதில் நாம் மிகவும் பெருமை ெ
பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் கலசத்ை நாட்களுக்குமிடையில் மிகவும் பாரிய மாற்றங்களைக் கs தேவையை ஒட்டியதாக அமையவேண்டும். எனவே 5 ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.
எமது மாணவமணிகளையும், இளையோரையும் பரம்பரையினர் இவர்கள் தானே? இவர்களைக் கலசத்தில் எ பல பரிசளிப்புத் திட்டங்களை முன்வைத்து ஊக்குவித்து தமிழ் மொழி பயிலும் பாடசாலைக்கு சென்று நேரில் அவர்க உதவியோடு கலசத்தில் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் நாடுகளில் தொடர்ந்து சைவக் கோயில்கள் மற்றும் சைவ அடுத்த தலைமுறையினரை இவ்ஸ்தாபனங்களின் நிர்வாகச் தேவையாக யாம் கருதுகின்றோம். இவ் இளைய சமுதாய சில கோயில்களில, சமய ஸ்தாபனங்களில் இருந்தாலும் ெ கொடுப்பதாகக் காணப்படவில்லை.
எங்கள் மாணவச் செல்வங்களின் திறமைகளை வியக்கத்தொடங்கியுள்ளார்கள். பாடசாலையிலிருந்து பல்கள் புரியும் ஸ்தாபனங்களிலும் எமது கண்மணிகள் கொடிகட்டிட் நிதி வளமும் உள்ள எம் இளம் சந்ததியினரை இனியாவது தங்கள் நிர்வாகசபை குழுக்களில் அவர்களை நியமித்து கேட்பது காலத்தின் கட்டாய தேவையாக நாம் கருதுகின்
கலசம் தனது பன்னிரண்டாவது ஆண்டில் காலடி பலர் நேசக்கரம் நீட்டி இணைவதும், இளம் சந்ததியினரை கரங்கள் சளைக்காது எமக்குக் கைகொடுப்பதும் எமக்கு 2
கலசம் காலம் எனும் நெடுஞ்சாலையில் தனது இருந்தாலும் இது ஒரு ஒட்டகப்பயணம். கலசம் தன் சுவி வருகின்றது. இதைக் காலத்தின் கட்டாயமாகக் கலசம் க
நிர்வாகக் திரு.சிஅற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. தம்பு, திரு. ந. நவநீதராசா, திருந.சிவராசன், திரு.செ.தர்மலிங்கம்
G5TLÚly (p56)ó: 2 Salisbury Road London El
Ꮷ5ᏍᏧli 45
 

சம் ஒலி45 ΑΑΜΙ
org.uk alasamsmsOyahoo.co.uk
டாயம் கலசம்
றைவோடு பன்னிரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து க்கொரு முறை எந்த தடங்கலுமின்றி 44 இதழ்கள் வெளி ாலாண்டிதழ்களைச் சிறப்பான முறையில் வெளிக்கொணர நாள்கின்றோம்.
த வெளியிட ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைய ண்டு கொண்டு வருகின்றோம். எதுவும் காலத்தின் கலசம் கடந்த தன் இதழ்களில் பல மாற்றங்களை
நாம் மறந்து விடவில்லை. எங்களின் அடுத்த ழுதவைப்பதற்குப் பல முயற்சிகள் செய்து வருகின்றோம். வருகின்றோம். அவர்களை வார இறுதியில் அவர்கள் களைச் சந்தித்து அவர்களது தமிழ்மொழி ஆசிரியர்களின் எழுத வைப்பதற்கு முயன்று வருகின்றோம். புலம்பெயர் சமய ஸ்தாபனங்கள் இருக்க வேண்டுமானால் எமது குழுக்களில் சேர்த்துக்கொள்வது காலத்தின் கட்டாய பத்தினருடைய பங்களிப்பும் சேவையும் தற்போது உள்ள பரும்மான்மையானவற்றில் அவர்களுக்கு முக்கியத்துவம்
இப்போது நம்மவரும், நாம் குடியேறிய நாட்டினரும் லைக்கழகம் வரையிலும் அதன் பின்னர் தாம் தொழில் பறக்க ஆரம்பித்துள்ளார்கள். நல்ல நிர்வாகத் திறமும் இந் நாட்டில் உள்ள சைவ கோயில்கள் சமயஸ்தாபனங்கள்
அவர்களுடைய கருத்துக்களையும், காரணங்களையும் றோம்.
எடுத்து வைத்திருக்கும் வேளையில், புதிய வாசகர்கள் நாம் தேடி தேடி இணைப்பதும், வர்த்தகப் பெருமக்களின் டற்சாகமூட்டுகின்றது.
நீண்ட பயணத்தை தொடர்கிறது. பயணம் ஆறுதலாக படுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பதிந்து கொண்டு ருதுகின்றது.
(Ֆ(Ա திரு.சுவைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், , திரு.ச.யோகநாதன், திருருரீரங்கன், திருமதி.சி.தமிழரசி
2 6AB. Tel/Fax: O2O 8514. 4732
1 தை - மாசி - பங்குனி - 2004

Page 4
குறோய்டன் சக்தி
21 Brigstock Ro Croydon, Surrey CR7
இன்றைய கணினி யுகத்தில் புதுப்புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மனிதரும் எதோ ஒரு விதத்தில் நிம்மதியின்றித் தவிக்கின்றனர். அதற்கு மருந்து தேடி முடியாமல் கீழைத்தேய நாடுகளில் குறிப்பாக இந்தியா சென்று யோகம், தியானம் இந்துசமய தத்துவங்கள் என்பவற்றின் மூலம் ஏதோ ஒரு வகையில் நிம்மதியடைகின்றனர்.
இறையுணர்வு என்பது ஈழத்தமிழ் மக்களின் இரத்தத்தில் கலந்துவிட்ட விடயம். சூழ்நிலை காரணமாக அமைத்து சிவாச்சாரியர்களைக் கொண்டு பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடத்திவருகின்றனர்.
இலண்டன் மாநகரிலும் அயலிலுள்ள எம்மக்கள் செறிந்து வாழும் இடங்களிலெல்லாம் கோவில்கள் அமைத்திருக்கின்றார்கள் இவைகள் கோவில்களாக மட்டுமல்லாமல் எங்கள் கலாசார விழுமியங்களை அழியவிடாமல் இந்த நாட்டில் பிறந்து வளரும் இளைய சந்ததியினருக்கு அவற்றைக் கற்பிக்கும் பணியையும் செய்து வருகின்றன.
குறொய்டன் தோண்டன் கீத் பகுதியில் அமைந்துள்ள சக்திகணபதி ஆலயமும் கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதியிலுள்ள எம் மக்களுக்குத் தன்னாலான ஆன்மிகப் பணிகளைச் செய்து வருகின்றது. வழிபாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் சமயவகுப்புக்கள். பரதநாட்டியம், மிருதங்கம், யோகம், தியானம்
ᏠbᏍᏠli 45

கணபதி ஆலயம்
ad, Thornton Heath, 7JJ o Tel: 0208689 3466
போன்றவையும் ஆலயத்தில இடம்பெற்று வருகின்றன. அத்துடன் தாயகத்தில் போரின் கொடுமையினால் அனாதைகளான சில பிள்ளைகளுக்கும் ஆலயம் உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் L6) நன்மையான உதவிகளைச் செய்துவருகின்றது.
இவ்வாலயத்தில் ஒவ்வொருநாளும் காலை 9.30 மணி, மதியம் 12.00 மணி, ᏞᏝlᎢ6ᏡᎠ6u 8.00 மணிக்கும் குளிர் காலத்தில் இரவு நேரப்பூசை 7.30 மணிக்கும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை, மாலை
அபிஷேகங்களும் பூர்வ பசஷ, அபரபசஷ சதுர்த்தி
விழாக்களும் நடைபெறுகின்றது. மற்றும் சமயகிரியைகளான அன்னபிராசனம் ஏடுதொடக்குதல், திருமணம் போன்ற
சேவைகளும் ஆலயத்தால் வழங்கப்படுகின்றன. ஒவ்வொருவருடமும் ஆவணிச் சதுர்த்தியைத் தோத் தினமாகக் கொண்டு 10 தினங்களுக்கு அலங்கார உத்ஸவம், லசஷார்ச்சனை என்பன நடைபெறுகின்றன. ஆலயத்தின் மணவாளக்கோல தினமான புனர்பூச நக்ஷத்திரத்தினை பூர்த்தி தினமாகக்கொண்டு 10 நாட்களுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் மேற்கொள்ள இவ்வருடம் முதல் திருவருள் கைக்கூட்டியுள்ளது.மக்கள் சேவையே மகேசன் சேவையென ஆலய வளர்ச்சியைத் தன் உயிர் மூச்சாகக்கொண்டு இயங்கிவரும் பிரம்பூரீ இராமநாத வாகீஸ்வரக்குருக்கள் 2gшп அவர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
2 தை - மாசி - பங்குனி - 2004

Page 5
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்.
தண்ணில் மூழ்கிய த
அண்மைக்கால (கார்த்திகை 2001) புதைபொருள்
சிந்தனையைத் தூண்டும் உலகத்திலேயே மிகப் பழைமைமிக்க நாகரிகம் இந்திய தமிழர் பாரம்பரியம், மொழி, கலாசாரம், பதினாறாயிரம்(1 யோகக்கலை இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளாகத் (15000) பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய பண்டைக்கால கட்டிடங்கள், பொருட்களின் கண்டுபிடி
இந்த புதிய கண்டுபிடிப்பால் உலக சரித்திரமே மாற்றி
உங்கள் சிந்தனைக்கு ஒரு சிறு பொறி. மேலே படியுங்கள்!!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
தமிழர்களின் புராணக் கணிப்புப்படி தமிழ் மொ பழமையானது என்று எனது தமிழ் ஆசிரியர் ஒருவர் (2001) அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் உறுதிப்படுத்துக் நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களுக்கு நாம் மிகு (சமீபகாலம் வரை தமிழ்ப் புராண கால கணிப்புக்க
மகாபலிபுர சிற்பங்கள் கடலின் வெள்ளத்தில் கொள்6 அதன் எச்சங்கள் இன்றும் ஆழ்கடலில் இருப்பதாக நகரத்தில் பொறாமைகொண்டு அந்த நகரத்தை வெ6 பழைய கதை கூறுகிறது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களின் முன்பு ஒரு பி மனு என்று அழைக்கப்பட்ட ஒரு யோகி (ரிஷி-முனி வல்லவர் என்றும், அவர் மனித இனத்தை வெள் கப்பலில் எல்லாரையும் ஏற்றி, அத்துடன் தானியங்க ஏற்றித் தண்ணிரில் மிதக்கவிட்டதாகவும் கூறப்படுகி இமயமலைச் சாரலில் கரைதட்டியதாகவும், அவர்கள் தற்காலிகமாகத் தங்கி இருந்து வாழ்ந்ததாகவும் கூற தப்பியவர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
கலசம் 45 3

மிழ் இராச்சியங்கள்!!
அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் வெளிப்படுத்திய
கண்டுபிடிப்புக்கள். பாவில்தான் உருவாகியது! 6000) ஆண்டுகள் தொன்மையானவை.
தொடர்கிறது! வெள்ளத்தால் (பிரளயத்தால்) கடலில் மூழ்கிய டிப்பு!
எழுதப்படவேண்டிய நிலையில் உள்ளது!
- வைத்திய கலாநிதி வானதி இரத்தினராஜா
நான்றிய மூத்த தமிழ் என்று பல அறிஞர்கள்
ழி கிட்டத்தட்டப் பன்னீராயிரம் ஆண்டுகள் கூறுவார். அன்று அவர் கூறியதைச் சமீபகால கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி! ந்த நன்றி சொல்ல வேண்டும். ளை உலகம் புறக்கணித்தது தெரிந்ததே)
ளைபோன பெரிய நகரத்தின் மிகுதியே என்றும் கவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திரன் அந்த ள்ளம் கொண்டு அழிவை ஏற்படுத்தியதாக ஒரு
ாளயம் (கடல் வெள்ளப்பெருக்கு) வந்ததாகவும் வர்) இருந்தார் என்றும் அவர் யோகக்கலையில் rள அழிவிலிருந்து காப்பாற்று முகமாக ஒரு ள், மரவிதைகள், விலங்குகள் என்பவற்றையும் ன்ெறது. இந்தக் கப்பல் ஒரு மலையுச்சியில்
தண்ணிர் வற்றும்வரை இமய மலைச்சாரலில் ரப்படுகிறது. இது போலவே வெள்ளத்திலிருந்து
கட்டப்பட்டது என்பது ஐதீகம்.
தை - மாசி - பங்குனி - 2004

Page 6
அன்று இமயமலைச் சாரலில் ஆதிக் கு ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இ (15000) பதினையாயிரம் ஆண்டுகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது 4 நிலை(அளவு) உயர்ந்ததாகவும் உறுதியாகி 2 கூடுதலாக இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள் வெள்ளத்தால் கடலின் அளவு உயர்ந்தும் பல உறுதிப்படுத்தி உள்ளனர். இதையே எமது கூறுகின்றன.
இந்த வெள்ளப்பெருக்குக்கு முன், அதாவது இலங்கையும் (ஈழம்) இந்தியாவும் ஒன்றாகப் ெ (Durham) பல்கலைக்கழகம் டாக்டர் கிளெ விளக்கி இருக்கின்றார். இவர் ஒரு புவியியல்
நான் முன்பு குறிப்பிட்ட மதுரை மீனாட்சி ே இந்தக் கோவில் கட்டப்பட்ட கால கட்டத்தி வெள்ளத்தால் பதினோராயிரத்து அறுநூறு ஆ புராண வரலாறு கூறுவதை அமெரிக்கக்கல்லூரி கரன் (Haran) விளக்கினார்.
முதற்சங்க காலத்தில்(படம்-1) இந்தியாவும் இலங்கையில் தமிழர்கள் அப்போதிருந்து வாழ்ந் இராமர் கடலைக்கடக்கப் பாலம் கட்டி இலங் இந்த காலகட்ட கதை (8000) ஆறாயிரம் சந்தர்ப்பத்தில் ஓர் ஆதாரத்தை நாம் புரிந்துகொள் இருந்திருக்கிறார்கள் என்பதே அது) இன்றைய
ᏧᏂᎧvᏧli 45
 

டியிருப்புக்கள் தற்காலிகமாக இருந்தது, இன்று இன்றைய விஞ்ஞானக் கணிப்புக்களின்படி இற்றைக்கு முன் பிரளய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது 00 நானூறு அடி உயரத்துக்குத் தண்ணீரின் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் நிலப்பரப்புக்கள் துெ. இந்த பனிக்கட்டிகள் உருகியதால் வந்த நிலப்பரப்புக்கள் தண்ணில் ஆழ்ந்தும் போனதையும் பழைய புராணங்களும் குறிப்பாக ரிக் வேதமும்
(15000) பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்
பரும் நிலப்பரப்பால் இணைத்திருந்தன. இதை டரம்
ன் மில்ன் (Dr.Glenn Milne) இந்தப் படம் மூலம்
9bů6) T6|TJT6)ři (Geologist).
காவில் மிகமிகப் பழைமை வாய்ந்த கோவிலாகும். ல் முதற் தமிழ்ச்சங்கம் இருந்ததாகவும் அது ண்டுகளுக்கு (1600) முன் அழிக்கப்பட்டதாகவும்
(இந்தியா) தமிழ் துறை இயக்குனர் டாக்டர் T.N.T.
இலங்கையும் நிலப்பரப்பால் இணைந்திருந்தால் திருக்கிறார்கள். ஆனால் இராவணேசன் காலத்தில் கைக்குச் சென்ற கதை நாங்கள் அறிந்ததே. எனவே ஆண்டு காலத்தின் கதையைக் கூறலாம். (இந்த ாளலாம் -தமிழர் இலங்கையில் பூர்வீகமாக அப்போதே
விஞ்ஞான வளர்ச்சி, இந்தப் பாரம்பரிய புராணக்
(19ம் பக்கத் தொடர்ச்சி.)
4 தை - மாசி - பங்குனி - 2004

Page 7


Page 8
கின்றார். இதைச் சித்திரகூடம் 6T60T அழைப்பார்கள். சிவனும் விஷ்ணுவும் வேறல்ல என்ற தத்துவம் சிதம்பரத்திலே புலனாகின்றது. சிவகாமசுந்தரி (சிவன் + காமம் + சுந்தரி) சிவனை விரும்பும் சுந்தரி-சிவகாமியினது கோவில் தனியே இருக்கிறது. செல்லும் வழியில் சிவகங்கைத் தீர்த்தத்தையும் காணலாம். இதற்குச் சமீபமாக ஓரிடத்தில் இருந்து பார்த்தால் நான்கு கோபுரங்களையும் தரிசிக்கலாம். நாலு கோடி புண்ணியம். சிதம்பரத்தில் பல
தெய்வங்களையும் மண்டபங்களையும், வீதிகளையும் காணலாம். ஆனால் நர்த்தனமாடும் விநாயகர் இக்கோவிலுக்கே உரியவர்.
பள்ளியெழுச்சிப் பூசையைப் போல் அர்த்தசாமப்பூசை - (சயனபூசையும்) பார்ப்பது
அவசியம். முதலில் வயிரவருக்கு வடை மாலை பூசைசெய்து பின்னர் சுவாமியைப் பல்லக்கில் எடுத்து திருமூலட்டானம் எனும் தனிக்கோயிலுக்கு எடுத்துச்செல்வர். அர்த்தசாமப்பூசை முடிந்தவுடன் எல்லாக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் யாவும் இந்த மூர்த்தி விளக்கத்தில் தான் ஒடுங்குவதாக ஐதிகம். பின்னர் பள்ளியறைக்குக் கொண்டு சென்று படுக்கவைப்பார்கள். பால் பிரசாதம், வாழைப்பழம் பிரசாதமாகப் பெற்று அந்தணர்களையும் வணங்கி மக்கள் வீடு செல்வர்.
நடராசர் ஒம் எனும் பிரணவ வடிவினராய் ஐவகைத் தொழில்களை உணர்த்தி ஆடுகிறார். பஞ்சசபையில் இது கனகசபை- ஆனந்த தாண்டவம் இருதயஸ்தானம். இடது காலைத் தூக்கி ஆடும் ஆனந்த நடனம். இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என திருநாவுக்கரசர் பாடினார். நால்வராலும் பாடல் பெற்று மூர்த்தி, தலம்,
ᏧᏂᏍᏧti 45

தீர்த்தம் கொண்ட கோவில். சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர் திருவாசகம் பாடி முத்திபெற்றதும், சேக்கிழார் பெரியபுராணம் பாடி அரங்கேற்றியதும், திருநாளைப்போவார், திருநீலகண்டர், மெய்ப்பொருள் நாயனார், கணம்புல்லநாயனார், வியாக்கிரபாதர், பதஞ்சலி போன்ற பல அடியார்கள் முத்தி பெற்றதும் இத்தலமே. ஆனிமாத உத்திரத் திருவிழாவும், மார்கழித் திருவாதிரையும் சிதம்பரத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற உற்சவங்கள்.
யாழ்ப்பணத்து ஆறுமுகநாவலர் நாவலர் நல்லூரில் பிறந்து, யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று, இங்கிருந்து அச்சு இயந்திரத்தைப் பாவித்து சிதம்பரத்தையும், சைவத்தையும் வளர்த்தார். கோவிலின் மேற்கு வாசலுக்குச் சமீபத்தில் நாவலர் ஆரம்ப பாடசாலை எனும் பள்ளிக்கூடம் இருக்கிறது. இது நாவலர் தொடங்கியதாகும். பழைமையாய் இருந்தாலும் ஒரு மாடிகொண்டு தற்போதும் கல்வி கற்க இயங்கிவருகின்றது. பார்க்கும் போது நம்மையறிமாமலே பெருமைப்பட்டு நாவலரை நினைவு கூருவோம். சிதம்பரத்தில் இது நாம் காணவேண்டிய இடமாகும். மேலும் கோவிலிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள தில்லைக் காளியையும் தரிசித்து, நந்தனார் கோவிலையும் தரிசிக்கலாம். நந்தனார் கோவிலில் ஆச்சிரமம், சமாதி உள்ளது. மேலும் இங்கு திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
பிரபஞ்சத்திற்கு அடையாளமான திருவாசியின் வட்டத்தினிலே நடனம் புரியும் நடராஜரின் மேல் கூரை தங்க ஓடுகளால் வேய்ந்திருக்கிறார்கள். இதைவிட கொடிமரமும் தங்கத்தால் ஆனது. பொன்போன்ற பொன்னம்பலத்தானை யாவரும்
தரிசித்து முத்தி பெறுவோமாக.
சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?
6 தை - மாசி - பங்குனி - 2004

Page 9
Tamil Siddhars
by Joseph /Joseph Caezza has been a student of Yogi R Philosophers of Nature and Arizo
(contd from last issue)
Karuvoorar, an architect as well as a yoginalchemist, played a major role in the design and construction of the Brihadeshwara Temple at Thanjavur. The feats involved in this task recall not only the emergence of the Gothic cathedrals, which occurred at about the same time but also the construction of the pyramids. A popular tour guide describes this as one of India's greatest temples -
"This superb and fascinating monument is one of only a handful in India with World Heritage listing and is worth a couple of visits. On top of the apex of the 63 meter high temple, a dome encloses an enormous Shiva Lingam."
From a western perspective Bogar might be the most intriguing of the siddhars. Born into a family of gold Smiths in central South-India, Bogar received initiation from the illustrious Natha Yogi, Kalangi. Contemplative insight allegedly guided Bogar to construct a primitive form of aircraft that he used in a journey to China. He is also credited With inventing a sea-going craft using a stream engine, preparing an indestructible statue of the god, Muruga, using nine poiSonous herbs and minerals and making a major contribution to the siddhar medicine system which boasts possession of fabulous remedies that heal presently incurable diseases and make
Bogar achieved the ultimate state of perfection at the hill top shrine of Palani where the statue he fabricated is still in use. Elaborate temple murals here chronicle his wondrous exploits.
ba i 45

and Alchemy
n CaeZZa
amaiah since 1986. He is a member of the na Babaji Yoga Sangan, USA./
A popular legend describes how Bogar made several missionary excursions into China. A master of astral projection and soul transmigration, Bogar entered the body of a recently deceased Chinese youth, revived it and grew to become the Chinese sage, Lao Tzu, author of the TAO TE CHING and founder of Taoism. Taoism has a rich alchemical faction devoted to physical longevity that lends credit to this bizarre tale. The TAOTE CHING embodies the same esoteric style that haunts the obscure language of the Tamil siddhars and echoes ideas from western alchemy. Any student of Taoist Yoga is shocked by the similarity of its techniques to those of the Tamil Siddhars.
Initially I could not accept the possibility that Bogar Was Lao Tzu. During an extensive pilgrimage to the shrines of the siddhars in 1989 I encountered well educated residents of Palani who took it for granted that Bogar was indeed Tao Tzu. Finally, I found a pilgrimage guide book written in English, a rare commodity indeed in this off-the-beaten-track location. It described Palani's Hill temple to Lord Muruga and contained a brief monograph on Bogar identifying him as the Chinese sage, Lao Tzu.
Bogar's monumental work of 7000 verses has recently been edited in Tamil by one of the great living apostles of this tradition, Yogi S.A. Ramaiah of Madras. Since 1954, Yogi Ramaiah has traveled the World, giving lectures, initiating students and building temples. An American center at Yuma, Arizona features a temple containing eighteen granite images dedicated to the greatest siddhars. He does not offer the customary guru-disciple relationship but rather
7 தை - மாசி - பங்குனி - 2004

Page 10
teaches postures, breathing and contemplativ techniques geared to give access to wha Anthony Rooley described so wonderfully in th third issue of ALEXANDRIA as "The Invisibl College", a higher inspired state of mind. Jea Dubuis, the contemporary French alchemis describes a vaguely similar practice as "nigh school".These concepts might be related to th medieval notion of "the communion of Saints not as blind faith but as actual guiding contem plative experience.
Although mantras do play a role the actua advanced techniques taught By Yogi Ramaia seem more in tune with the methods of wester alchemy. Yogi Ramaiah has so far avoide becoming a personality cult by Shifting attentio to his own guru, "Babaji", the immortal Yogi made famous in Yogananda" AUTOBIOGRAPHY OF A YOGI. This Shad
PARAMATANSA YGGANANDA
owy character remains a premier figure amon that semi-mythical category of perfected immo tal saints which include personages lik Harikhan Baba and Bagwan Lakulisa. Thes beings allegedly inhabit remote regions of th Himalayas, emerging on rare occasion to revea the more esoteric levels of yogic attainment. I recent times "Babaji" has become a New Ag
கலசம் 45
 

g
band wagon that everyone delights to jump on, from Sondra Ray and Leonard Orr, the father of the rebirthing movement to Nina Hagen, the German Rock singer. Babaji's picture even appears on the album jacket of the Beatles, SERGENT PEPPERS LONELY HEARTS CLUB BAND.
In the vast realm of human imagination, what myth could possibly be more attractive to theego than that of physical immortality? Yogi Ramaiah offers the world a unique biography of this immortal saint. Babaji was born in 203 A.D. near the sanctuary of Chidambaram. At an early age he was kidnapped, sold into slavery and then purchased by a wealthy man who freed him. Babaji was thus absolved from the responsibilities of caste and family. He soon fell in With a group of advanced Wandering sages who trained him in contemplative methods of self-realization. In his wanderings Babaji studied with Bogar at Katirgama in Sri Lanka and at Courtrallam with Agastyar. He finally achieved the highest yogic realization at Badrinath near the Himalayan boarder. Is there an echo here of the story of Christian Rosenkreutz who sets off as an orphaned youth on a pilgrimage to the Holy Land and falls into the company of mysterious adepts who train him in ultimate wisdom?! A most intriguing enigma might arise from consideration of Babaji's yantra, a geometric device used along with mantra for invoking the master's grace and guidance. This yantra consists of a triangle situated in a square in turn circumscribed by a circle. It calls to mind a number of 17th century western alchemical diagrams.
The history of the Tamil siddhars has yet to be written. Their writings remain scattered waiting for the scholarly treatment they deserve. The task of separating the complex mythic and actual historic biographies of these sages recalls the difficulty associated with penetrating the
(see page 18)
8 தை - மாசி - பங்குனி - 2004

Page 11
ஜெகதீ6 அருள்மிகு மீனாட்சி சுந்
அங்கயற்கண்ணி தன்னொடும் அ இலண்டனில் முதல்முதலாக சிலாரூபத்த
திருக்கோயில் திற
காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி முதல்
மாதந்தோறும் பிரதோஷ விர; விசேட அபிஷேக ஆரா
வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளக்கிழமைகள் 100-106 Haydons Road, Winr Tell:O2O 8543 7239
ᏧᏂᎧuᏧli 45
 

ஸ்வரம்
தரேசுவரர் திருக்கோயில்
ன்டன்
மர்ந்த ஆலவாயாவதும் இதுவே நில் மூலவர் அமைந்த சிவன் கோயில்
ந்திருக்கும் நேரம்
மதியம் 130 மணி வரை இரவு 9.30 மணி வரை
தங்களில் சிவபெருமானுக்கு தனைகள் நடைபெறும்.
ரில் விசேட அபிஷேக ஆரதனைகள் நடைபெறும். abledon London SW19 AW Fax: O2O 854O 6245
9 தை - மாசி - பங்குனி - 2004

Page 12
KRS
Oriental Stors
Telephone
020.82
ᏐᏍᏧii 45
 
 
 
 
 
 

33 Lee High Street Lewisham London SE1.35NS
1() தை - மாசி - பங்குனி - 2004

Page 13
NM. K. SR
Solicitors & Administrato
2C, Fairholme Road (Off Sta Harrow, Middlesex, HA
Tel: 020 8515 7000 (4
Fax: 020 8515703
Fax: 0208515. 7031 (For Conv DX: 4232 Harrow (1)
We specialise in o immigration o Crir
• Conveyancing • Matri o Traffic Offences o State o Wills & Probate Emp O Advice & Assistance at Pol
Legal aid Work unde
We Are Franchised by t Services Commission in lr
PARTNERS:
M. K. SRITHIARAN S. SIVASANTHIRAN
ASSISTANT SOLICITOR:
SELWI RAWNDRAN
TRAINEE SOLICTORS:
AWTAR MANKU V.KARUNASAAGARAR T.JOGANATHAN
கலசம் 45

CCO
's of Oaths
tion Road)
1 2ΤN
lines) Our New
30 Service:
"eyancing only) Work Permit
у g only Scheme
Advantages
*To enter work and live in the
Τη Θ UK through the
ial Work Permit IITOII3 Scheme
Benefits * Applies to all
whether in the loyment UK or in any
part of the world ice Station Switching
allowed from rtaken Visitor, Student
and Dependant Visas he Legal * Change of
mmigration Employment afterword is possible
* Permanent
Residency in the UK is possible after 4 years of work permit employment
coNSULTANTS: INDRASEBASTIAN LLM & MANNAN THANGARAJAH ILLIM
11 தை - மாசி - பங்குனி - 2004

Page 14
○VVー
உலகுக்கு
உலகத்தமிழருச்
■〈0208335678U
| vvv suntvuk. Co.
கலசம் 45
 

2 தை - மாசி - பங்குனி - 2004

Page 15
மனித வாழ்வில் ஜோதிட
ஜோதிட பூஷணம் துன்னையூர்
அன்பார்ந்த கலசம் வாசகர்களுக்கு வணக்கம்! எமது வாழ்வியலின் கலாசார விழுமியங்கள் அனைத்தும் எம் பொக்கிஷங்கள். சமயம், மொழி, பாரம்பரியம் என்பன எம்மை நெறிப்படுத்துகின்ற ஆவணங்கள். ஒருவனுடைய குடும்பத்தில் ஒரு வரையறை வகுக்கப்பட்ட ஒழுக்கம் ஒன்று இருக்கும். அந்த ஒழுக்கம் அந்தக் குடும்பத்தின் வெளியார் பார்வைக்கு கெளரவம் எனப்படுகின்றது. அந்தக் கெளரவத்தைப் பேணுவதற்கும், காப்பாற்றுவதற்கும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த நிலையே சமய கலாசார விழுமியங்களைப் பேணுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அதுவே அவனது குடிப்பெருமையை மேம்படச் செய்கின்றது. இதையே வள்ளுவப் பெருந்தகை மிக அழகாகக் கூறுகின்றார்:-
கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்
அந்த வகையில் எம் முன்னோர்கள் எமக்கு வாழ்ந்து காட்டிச் சென்ற வழி முறையும் அவர்கள் விட்டுச் சென்ற கலாசார விழுமியங்களும் எம்மை நெறிப்படுத்துகின்ற பொக்கிஷங்களாகும். புராணங்களும் இதிகாசங்களும் எமக்குச் சொல்லி வைத்திருக்கின்ற கதைகளை வெறும் கேலிக்கூத்தாக நாம் நினைத்துவிடக்கூடாது. அவை ஒழுக்க நெறியில் நாம் வாழ்வதற்கு அர்த்தம் புகட்டி நிற்கும் ஏணிப்படிகள். இவற்றை முறையாகப் பேணி அதன் வழியில் வாழ நாம் திடசங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
ᏧᏂᏛuᏧii 45

ம் மாபெரும் பொக்கிஷம்
ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்
எமது பாரம்பரியங்கள் இன்றும் அழகாய் அற்புதமாய் நாம் பிறந்த மண்ணில் பேணப்பட்டே வருகின்றது. ஏனெனில் அதன் உள்ளார்ந்த அர்த்தபுஷ்டிகள் நன்கு புரிந்த வாழ்வும் வளமும் கொண்டது நமது ஈழ மண். எந்தப் புதுமைகைளயும் தக்க காரணமின்றித் தமது சமய மொழி, கலாசாரங்களில் செயற்படுத்த விரும்பாத தன்மைகொண்ட எம்மவர்கள் வாழும் அற்புத மண். ஆனால் இன்று, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர்களில் ஒரு சிலர் இந்திய அரசியல்வாதிகளில் ஒரு சிலரைப் போல் ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் கேலிக்கூத்தாக நினைத்து அறியாமை வயப்பட்டுப் புதுமைகளைப் புகுத்த முற்படுவது மிகவும் வேதனைதரக்கூடிய விடயம். அவர்கள் முழுமையாக எமது கலாசார பொக்கிஷங்களை அறியாதவர்கள் என்றே குறிப்பிடவேண்டும். அவர்களுடைய அறியாமைக்கும் இந்தக்கட்டுரை இடையிடையே விளக்கங்கள் கொடுப்பதாக அமையும்.
இந்த வாழ்வு எமக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். அந்த வாழ்வின் தன்மைகளை நன்கு புரிந்து கொண்டு நாம் வாழவேண்டும். ஆசையில்லாத மனிதனே உலகில் இல்லை. எனவே அந்த ஆசையின் பொருட்டு, மனிதன் தன் மானம், உயர்கெளரவம் என்பனவற்றை இழந்து நிற்கவேண்டிய நிலை Li61)(55 (35 ஏற்பட்டுவிடுகின்றது. இதற்குக் காரணம் லெளகீக போகங்களிலே நாம் அளவு கடந்த ஆசை கொண்டு செயற்படுவதே ஆகும். இதைத் தவிர்ப்பதற்கு நாம் எமது மொழி, சமய, கலாசார விழுமியங்களை முறையாகப் பின்பற்றி அதன் வழி செயல்புரிய எம்மை ஆளுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
13 தை - மாசி - பங்குனி - 2004

Page 16
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நானுடையான் கட்டே தெளிவு
என்கின்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்ை மனதினிலே கொள்ளவேண்டும். இந்தவகையில் எமது விழுமியங்களில் ஒன்றான ஜோதிடம் பற்றிய தெளிவு எல்லோருக்குட சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தோ( அது பற்றிய ஒரு தொடர் கட்டுரை!ை ஆரம்பிக்கின்றேன்.
எமது பாரம்பரிய பொக்கிஷங்களின் தத்துவங்க6ை நல்ல முறையில் நல்வழியில் எப்படி செயற்படுத்துவது? எம் வாழ்வில் எம்மோ( உள்ளவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டு வாழ்கின்றார்கள்? இவர்களின் குண இயல்புகளைச் செயல் படுத்துகின்ற பூர்வ ஜென் தொடர்பும், கிரஹங்கள் எனப்படுகின்ற ஒன்பது கோள்களின் செயற்பாடும் எப்படியான குணாதிசயங்களைக் கொடுக்கின்றது என்பது பற்றி இங்கு பார்க்க இருக்கின்றோம். இந்த கட்டுரை ஜோதிடத்தில் உள்ள பல விடயங்க6ை அனைவரும் புரியும் வகையில் உதாரணங்களுடன் ஜோதிடத்தின் தன்மைகளைப் பலபரிமாணங்களில் வெளிக்கொண்டு வருவதாய் அமையும்.
மனித வாழ்வு வினையின் LILJETT அமைந்ததாகும். செய்கின்ற செயல் அதற்குரி பலன் எனும் வகையில் வாழ்வு அமைகின்றது எம்மோடு சேர்ந்த இந்த தூல தேகம் வெறு கூடாகும். உள்ளே இருக்கும் ஆன்ம நிறைவானது. நிலையானது. தேகட அழிந்துவிடும். ஆன்மா அழிவே இல்லாதது அந்த ஆன்மா செயலுக்கு ஏற்ற பிறப்புக்க தொடர்ந்து கொள்கின்றது. எனவே பிறப்ை புனிதமாக்கி நாம் நல்ல செயல் சிந்தனை கொண்(
வாழப் பழகிக்கொண்டு எம்முடைய எண்ணங்களில் இருக்கும் லெளகீக சுகங்களை கட்டுப்படுத்த முயலவேண்டும். அதைே
ᏐᏍᏧii 45

ஜோதிடப் பாடலும் எமக்குத் தெளிவு படுத்துகின்றது.
ஜனனி ஜென்ம செளக்யானாம் வர்த்தனி குல சம் பதாம் பதவீ பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜன்ம பத்திகா!
இந்தப் பிறப்பில் எங்கள் பிறவிப் பயன்களை இறைவன் விதிப்படி பொருந்தச் செய்பர்கள் நவநாயகர் எனப்படுகின்ற நவக்கிஹரங்கள் ஆவர். அந்த வகையிலே ஒருவர் ஜனனம் செய்கின்ற நாளில் அமைகின்ற நசஷத்திரம், லக்னம், கிரஹ அமைப்பு, பிறப்புத்திகதி என எல்லா வகையிலும் அந்த ஜாதகரின் தன்மைகள், செயல்கள், குணங்கள் என அதற்குரிய கிரஹ ஆதிபத்திய நாயகர்களால் ஆளுமை கொள்ளப்படுகின்றன. அது மட்டுமன்றி ஜென்ம லக்னம் முதல் விரயஸ்தானம் எனச் சொல்லப்படும் பன்னிரண்டு ஆதிபத்தியங்களும் ஒவ்வொரு விதமான பலாபலன்களைத் தருகின்றன. அந்தப் பலன்கள் அந்த ஸ்தான அதிபதியின் பலனோடும் அந்த கிரஹங்கள் அமைகின்ற சஞ்சாரம் என்பனவற்றோடும் இணைந்து விரிவு பெறும் பலன்களாக அமைகபின்றன.
அந்த வகையில் ஜனன ஜாதகத்திலே மிக முக்கியத்துவம் பெறும் அமைப்பு அவனது ஜன்ம லக்கினம். இந்த லக்னமே ஒரு ஜாதகரின் பலாபலன்களை நிர்ணயிக்க மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. இதில் இருந்துதான் ஜாதக பலன்களும் விரிவு பெறுகின்றன. இதற்கு, பிறக்கின்ற ஜாதகரின் நேரம், பிறந்த இடம், பிறந்த திகதி, மாதம் , ஆண்டு என்பன மிக முக்கியமாக வேண்டும். ஒருவரின் லக்ன குணாதிசயங்கள் எப்படியிருக்கும் என்பதை அறிய, அதிலும் உங்கள் லக்னத்திற்கு ஏற்ற குணாதிசயங்களை நீங்களே அறிய,
அடுத்த கலசம் வரும் 6)I6ծDIT காத்திருங்கள்.
14 தை - மாசி - பங்குனி - 2004

Page 17
(GUITA AMITIÓ ஆன்மிக வ
வித்து
தத்துவத்தில் ஏற்படுத்திய தாக்கம் (கலசம் 44 இன் தொடர்ச்சி)
ஒரு முறை கொழும்புத் துறையிலுள்ள ஆச்சிரமக் கொட்டிலில் தங்கியிருந்த போது அவர் முன்னிலையில் சில அன்பர்கள் குழுமியிருந்தனர். அங்குள்ளவர்களைப் பார்த்து இங்கு எத்தனை பேர் உள்ளோம் என்று வினவ
பினார். எல்லோரும் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். முடிவில் எண்ணிக்கையைச் சொன்னார்கள்.
இறுதியாகச் சுவாமிகள் இங்கு ஒருவர்தான் உள்ளார் என்று கூறினார்.
dᏂᎧuᏧth 45
 

ழ்வில் ஏற்படுத்திய தாக்கம்
வான் கந.வேலன் (ச்ெறை இதழ் தொடர் ಲೆ B ")岛凯鸮
எனவே எது உண்மை? பன்மையுணர் வினையுடையவர்களுக்குப் பலர் இருப்பது உண்மை. ஒருமையுணர்வுடைய சுவாமி களுக்கு ஒருவர் இருப்பது உண்மை. சமயப் பிரசாரத்தையோ, EFLDL| விவாதத்தையோ விரும்பாத சுவாமிகளிடம் யாழ் நகர மண்டபத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சமய விவாதத்தைச் சில அன்பர்கள் கூறினார்கள். அந்த விவாதம் வேதாந்தச் சார்பான ஒரு துறவிக்கும் சைவ சித்தாந்த சார்பான ஒரு துறவிக்குமிடையில் நடைபெற்றது. தென்னிந்தியாவிலிருந்து வந்து மோதிக்கொண்ட அந்தப் பிரபலமான துறவிகளின் மோதலைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடியது
இந்த நிகழ்ச்சியையே சில அன்பர்கள்
சுவாமிகளிடம் கூறினர். அதனைக் கேட்ட சுவாமிகள் கூறிய பதில் மிக மிகச் சுருக்கமானது. ஆனால் சிந்தித்து
உணரப்படவேண்டியது. அது இது தான் அவர்களுக்குக் காணும் ரிசிபத்தினிகள் இருக்கிறார்கள். இவ்வளவுதான். இதன் பொருள் என்ன? அவர்கள் காமத்திலிருந்து விடுபடாத துறவிகள். அவர்கள்காமகோடிகளல்ல. காமம் என்னும் மூல உணர்விலிருந்தே குரோத லோப, மோக, மத, மாற்சரியம் முதலிய குணங்கள் தோன்றுகின்றன. எனவே குரோதம் முதலிய குணங்களின் அடிப்படை காமம்.
இந்த வேதாந்த சித்தாந்த விவாதத்தைத் தூண்டிவிட்டவை அவர்களிடமிருந்த குரோத, மோக, மத, மாற்சரிய உணர்வுகள். இவற்றின் அடிப்படை காமம். இந்தக் காமத்தையே ரிசிபத்தினிகள் இருக்கிறார்கள் என்றார். அவர்க
15 தை - மாசி - பங்குனி - 2004

Page 18
ளுக்குக் காமம் இருக்கிறது. அது:ே அவர்களை விவாதிக்கச் செய்கிறது. இந்த பதிலிலுள்ள பொருள் ஆழமும் நகைச் சுவையு அதனை அவர் வெளியிட்ட நாகரிக யாழ்ப்பாண தமிழ் நடையும் எண்ண, எண்ண வியப்ை ஊட்டுகின்றன.
சுவாமிகள் 66) + Ճ)I சித்தாந்த தத்து5 சிந்தனையில் ஏற்படுத்திய தாக்கத்தை மாற்றத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள் சி சைவசித்தாந்திகள் மாத்திரமல்ல, சி வேதாந்திகளும் தான்.
திருமூலர் போன்றவர்களால் உணர்த்தப்பட்( மெய்கண்டார் போன்ற சந்தான குரவர்களா விளக்கப்பட்டு தாயுமானவரா: தெளிவுபடுத்தப்பட்ட வேதாந்த சித்தாந் சமரசத்தை ஈழத்தில் நிலைநாட்டியவர், வேதாந் சித்தாந்த சமரசநன்னிலை பெற்ற வித்தக சித்தராகிய யோகசுவாமிகளேயாவார்.
சமயத்தில் ஏற்படுத்திய தாக்கம்
சமயம் என்பது தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. அந்தத் தத்துவத்தை அடை மக்களை இட்டுச் செல்வதே சமயமாகும்.
தத்துவத்தை இலகுவில் எல்லோரும் புரிந்து கொள்ள (UpLQUIII.3). வேதாந்தத்தில் ஞானகாண்டம் தத்துவத்தைப் பற்றி பேசுகின்றது. அதனையடையும் சமயக்கிரிை யகளை விளக்குகின்றது கர்மகாண்டப இரண்டாகிய வேதத்தை விளக்கவே தனித்தன ஆகமங்கள் தோன்றின. இதனையே ஆகமமா நின்றண்ணிப்பான் தாள் வாழ்க! 6T6 மாணிக்கவாசகள் பாடினார். இந்த ஆகமங்க:ை மேலும் தெளிவுபடுத்தவே இதிகாசங்களு புராணங்களும் ஏற்பட்டன. அவற்றை மக்க மயப்படுத்தவே கலைகள் பலவிதமாக தோன்றின. இவை எல்லாவற்றின் மையமு இறைவனே.
ᏧᏂᏍᏧiii 45

hỏ
f
இந்தக் கலைகளே கலாசாரத்தின் ஊற்றுக்கள். காலாசாரத்தால் வளர்க்கப்படுவதே ஒழுக்கமாகும்.
தத்துவம் தவிர்ந்த அதனையடிப்படையாகக் கொண்டெழுகின்ற எல்லாமே சமயம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் தத்துவமும் ஏறக்குறைய
ஒன்றே. ஏனெனில் உண்மை, உணர்ந்தவர்களுக்கு ஒன்றுதான். உண்மை ஒன்றாயிருக்கும் போது அதனை அடிப்படையாகக் கொண்ட சமயமும்
ஒன்றாயிருந்தாலென்ன? இதனையே மதவாதிகள் மக்களை மதமாற்றம் செய்வதன் மூலம்
சாதிக்கமுயல்கிறார்கள். ஆனால் இது இயற்கைக்குப் பொருத்தமற்றது.
தாயுமானவர் சமயகோடிகள் என்றார். உலகில் உள்ள சமயங்கள் எத்தனை என்னும்
வினாவுக்குத் தாயுமானவர் கோடிக்கணக்கான சமயங்கள் என்கின்றார்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணர்
எத்தனை சமயங்கள் உள்ளன என்னும் வினாவுக்கு, உலகில் எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை சமயங்கள்
இருக்கின்றன என்றார்.
இந்த உண்மைக்கு எந்தச் சமயமும் விதிவபிலக்கல்ல. இந்துசமயத்தில் எத்தனை பிரிவுகள் தோன்றிவிட்டன ஏனெனில் சமயங்கள் மக்களுக்கு வழிகாட்டும் போது அந்தச் சமயநதி, தான் பாய்ந்து செல்லும் மக்களின் வரலாற்றுப் பின்னணி, புவியியல், மனஇயல் முதலிய பாரம்பரியங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றியே பாய்ந்து பயன் விளைத்துச் செல்லும். ஜீவகாருண்யத்தை எல்லா மதங்களும் ஏற்றுக்கொண்டாலும் சமணமும், பெளத்தம், இந்துசமயம் போன்று ஏனைய சமயங்கள் கடும்போக்கைக் கடைப்பிடிப்பதில்லை.பலதார மணத்தை இந்திய மதங்களைப் போன்று ஏனைய மதங்கள் கண்டிக்கவில்லை.
16 தை - மாசி - பங்குனி - 2004

Page 19
விக்கிரக வழிபாட்டைச் சில போற்ற, சில தூற்றுகின்றன.
அதிகம் போவானேன்? யாழ்ப்பாணத்தில் இந்துக்கோவில்களில் ஆண்கள் மேலாடையுடன் போவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் உள்ள
இந்துக்கோவில்களில் இதனைச் செயற்படுத்தமுடியுமா?
எனவே வேதத்தின் ஞானகாண்டத்தைத் தத்துவத்தின் அடித்தளமாகவும், கர்மகாண்டத்தையும் ஆகமங்களையும்
சமயத்தின் சமயக்கிரியைகளின் அடித்தளமாகவும் கொண்டுள்ள நமது சமயம், தான் பின்பற்றும் நெறிகளிலே கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப வேறுபட்டிருப்பது தவிர்க்க முடியாததாகும்.
கிரியைகளெல்லாம் ஞானம் கிளர்தற்கு வழி என்று சிவப்பிரகாசம் கூறும்.
ஆன்மபக்குவ உயர்நிலையடைந்த உயிர்கள்
சிடட
செம்பலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழிஇய அன்பரோடு கூட வேண்டும் -என்றும், ஆலயம் தானும் அரன் எனத்தொழவேண்டும் - என்றும்
சிவஞானபோதம் கூறுவதையும் நினைவிற்கொள்ள வேண்டும். இந்தப் பேருண்மைகளையெல்லாம் உணர்ந்த சுவாமிகள் இன்றைய காலத்து ஈழநாட்டுச் சமுதாயத்துக்குப் பொருத்தமான செயற்படுத்தக்கூடிய, செயற்படுத்த வேண்டிய அறநெறிகளையும் சமயக்கிரியை களையும் நற்சிந்தனையில் கூறியுள்ளார்.
ஏத்துக பொன்னடி எனத்தலைப்பிட்டு தொழுது வணங்குக தூநீறணிக பழுதியல் ஐந்தெழுத்தும் பன்னுக பன்முறை எனக் கூறியுள்ளார். இந்து சமய தத்துவநூல்கள் உறுதியான
கலசம் 45

தத்துவதளத்தை அமைத்துக்கொடுக்க அறநூல்கள் மன வயலின் களைநீக்கிப் பண்படுத்தத் தோத்திர நூல்கள் பண்பட்ட மன வயலில் பக்திப் பயிரை வளர்ந்தோங்கச் செய்ய திருமந்திரம் போன்ற யோகநூல்கள் ஆன்ம இறைக்கூட்டமாகிய யோகத்தைக் கூட்டு விக்கின்றன.
இந்நிலை எய்தத் தமிழ்மக்கள் தினமும் ஒத வேண்டிய நூல்கள் மூன்று.திருக்குறள் மன
மாசுபோக்கிப் பண்படுத்தும். திருவாசம் பக்திப்பயிரை வளர்த்தெடுக்கும். திருமந்திரம் யோகம் கைவரச்செய்யும். யோகசுவாமிகள்
தத்துவ தளத்திலே ஏற்படுத்தியதாக்கத்தைப் போன்று சமயதளத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அருளிய நற்சிந்தனைப் பாடல்கள் தத்துவதளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதோடு, பல அறங்களையும் கூறும் அறநூலாகவும் பக்திதரும் தோத்திர நூலாகவும் யோகம் கூட்டிவைக்கும் யோக நூலாவும் அமைந்தது. சுவாமிகள் நிறுவிய சிவதொண்டன் நிலையங்களில் 6Ö) F6) FL)LLJ முறைப்படி இக்காலத்துக்குப் பொருந்திய வழிபாட்டு முறைகள் பேணப்பட்டுவருகின்றன.
அவர் எழுத்துக்களிலும் சிவதொண்டன் இதழிலும் இக்கோட்பாடு வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆண்டுதோறும் நடத்திய பாதயாத்திரை அவர் செய்தகாலத்துக் கேற்ற மாற்றங்களுள் ஒன்றாகும்.
ஆழ்வார் மொழிப்படி கூட்டுப்பிரார்த்தனை கூட்டுவழிபாடு பாதயாத்திரை முதலியன
பேணப்பட்டன. மாறா இயல்புடையது சமயதத்துவம். கால இடங்களுக்கேற்ப மாறும் இயல்புடையன சமயநெறிகள். மாறி வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு ஏற்பவே சமய நெறிகளின் சிற்சில மாற்றங்களைச் சுவாமிகள் அமைத்துள்ளார்கள். (தொடரும்)
7 தை - மாசி - பங்குனி - 2004

Page 20
(Continued form page 8)
wisdom of the Western alchemical tradition. Schol in the end a good dream is more powerful than a root of Rosicrucian alchemy or the Tamil siddhar present guide leading any sincere aspirant into the
REFERENCES:
1. Kamil Zvelebil, "The Cittar: An Enigma", chap MURU GAN On TAMIL LITERATURE OF SOU
2. Thiru N Kandaswamy Pillai, HISTORY OF SI) (Madras, Manorama Press, Gov. of Tamil Nadu, I
3. Hugh Finlay, editor INDIA, A TRAVEL SURVIVAL KIT (5th edition
4. Stanislas Klassowski de Rolla, THE GOLDEN ENGRAVINGSOF THE SEVENTEENTH CENT
5. Manly P. Hall, ORDERS OF THE GREATWC (Los Angeles, P.R.S., 1940) p. 34.
கலசம் இந்தப் புலம் ெ சைவமக்களுக்குச் செ சேவைகளுக்கு என வாழ்த்து
டாக்டர் வீ.
F.D.S.R.C.S(Eng)
127 Green Gate Stree
Te: 0208
ᏧᏂᏍvᏠli 45

ars can argue even against the historical Jesus but ny historical reality. The perennial wisdom at the tradition transcends time and space. It is an ever : immortal realm.
ter 14. Of THE SMILE OF TH INDIA (Leiden, Brill, 1973)p. 218
DDHAR MEDICINE,
979), p 254
, Hong Kong, Lonely Planet, 1993), p. 1011
GAME: ALCHEMICAL URY, (New York, Braziller, 1988), p. 41
)RK-ALCHEMY
uud நாட்டில் வாழும் ய்து வரும் அளப்பரிய து இதயபூர்வமான துக்கள்!
பழனிவேல்
(பல்வைத்தியர்)
it, London E 13 OBG
472 9429
| 8 தை - மாசி - பங்குனி - 2004

Page 21
(4ம் பக்கத் தொடர்ச்சி.)
கதைகள் ஒரு ஆதார மூலத்தை- சரித்திரங்களை உறுதிப்படுத்துகின்றன.
தற்கால விஞ்ஞான ஆய்வுகளாலும், செய்மதி ( அடியில் ஆழ்ந்து கிடக்கும் கட்டிடங்களை ஆ மகாசமுத்திரத்தில், பூம்புகார் கடலில்(70) எழுபது அ தூரத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆள் உயர கட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாற்பது (40) மீற்றர் நீ! முன்பாகவே நிலப்பரப்பில் (Dry Land) J. Llull டாக்டர் கவர் (Dr. Gawer) திரு பூரீ சுந்தரேசன் கட்ட இந்தப் பழங்குடிமக்கள் எவ்வளவு ெ
இருந்திருக்கிறார்கள் என்றும் தமது வியப்பை தெf
இவற்றைவிட இன்றும், பல கடலில் ஆழ்ந்த கட்டி அங்கே மீனவர்களுக்கு பலகாலமாகத் தெரிந்ததே.
படிப்பதில் அந்நாட்டு அதிகாரிகளும் அறிஞர்களும் கவலைக்குரியது. இந்த கட்டிடங்களைப் போல
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகப் பழைமை வாய்ந்த ரிக் வேதத்தில் பல இடங்க நதிக்கரையில் வாழ்ந்த மக்களையும் அவர்களது நாக இவர்கள் ஹரப்பா காலகட்டத்துக்கும் முந்திய (Pr ஆராய்ச்சியாளர் டாக்டர் குப்தா (Dr. Gupta) அவர் அரும்பொருள் நுண்ணாய்வு நிலையத்தின் ஆய்வா ஆண்டுகள் முழு வேகத்துடன் பாய்ந்தது என்றும், வற்றிவிட்டது என்றும், இது பாய்ந்த இடங்களின் (செயற்கைக்கோள்கள்) மூலமாக எடுத்த படங்களி காண்பித்துள்ளார். இந்த ஆறு இமயமலையில் இ கிலோமீட்டர் நீளத்துக்குப் பாய்ந்துள்ளது. சிந்து நாகரீகம் ஐயாயிரத்து ஐந்நூறு (5500)வருஷம் பை
ஆனால் ஹரப்பன் நாகரிகத்துக்கும், முன்பான இ சொல்லப்பட்டுள்ளதால் ரிக்வேதம் பதினோராயிர இருக்கவேண்டும் என்று சரித்திர ஆய்வாளர் டாக்ட குஜராத் மாநிலத்திலும் (இந்தியாவின் மேற்குக்கட (கரையிலிருந்து) நூற்றி ஐம்பதிற்கும் (150) இரு
ᏧhauᏧiii 45

மையமாகக் கொண்டு உருவானவை என்பதை
செயற்கைக்கோள்) படப்பிடிப்புகளாலும் கடலின் ஆராயக்கூடியதாக உள்ளது. எமது இந்து டி ஆழத்தில், கரையில் இருந்து மூன்று மைல் ட்டிடங்கள் ப வடிவத்தில் ஆழ்ந்து கிடப்பது ளமான இது 12000 பன்னிராயிரம் வருடங்களுக்கு உதகும். இந்திய தேசிய கடலாராய்வாளர்களான ஆகியோர் இப்படிப் பட்ட பெரிய கட்டிடங்களைக் தொழில் நுட்பம் வாய்ந்தவர்களாக அன்றே ரிவித்தார்கள்.
டங்கள் மகாபலிபுரக் கடலின் அடியில் இருப்பது ஆனால் இதனை ஓர் ஆராய்ச்சியாக எடுத்துப் முன்வராமல் அலட்சியமாக இருந்தது மிகவும் இன்னும் நான்கு கட்டிடங்கள் கடலுக்கடியில்
ளில் சரஸ்வதி என்னும் நதியைப் பற்றியும் அதன் கரிகம் பற்றியும் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. e-Harapan) நாகரீக குடிகள் என்பது புராதன களின் கருத்து. இவர் இந்தியாவின் ஜெய்ப்பூர் ளர் ஆவார். இந்த ஆறு, பத்தாயிரம் (10,000)
இது ஆறாயிரம் (6000) ஆண்டுகளின் முன்பே பனிஆற்று (Glaciers) வடுக்களை செய்மதி ன் மூலம் உறுதிப்படுத்தி டாக்டர் A.K .குப்தா இருந்து தொடங்கி கிட்டத்தட்ட இருபது (20) வெளி நாகரிக நகரமான மொஹஞ்சதாரோ நகர
ழமையானது.
ந்த (சரஸ்வதி நதி) நாகரிகம் ரிக் வேதத்தில் ம் (11000) ஆண்டுகளுக்கும் முன்பதாக ர் N.S. இராஜாராம் கூறுகின்றார். இதே போல் டல்) ஐம்பது (50) கிலோ மீற்றர் தூரத்தில் நூற்றிமுப்பது (230) அடி ஆழத்தில் இரண்டு
9 தை - மாசி - பங்குனி - 2004

Page 22
நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது கிருஷ்ணபிரானின் துவாரகை நகராக இரு நகரம் கிருஷ்ணர் உலகை விட்டு நீங்கியதும் க
இந்த அகழ்வாராய்ச்சி இந்தியக் கடலாய்வாளர் இதில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை ஆ ஆண்டுகள் பழைமைவாய்ந்தது(Carbon dati
இந்த கட்டிடம் நூற்றி இருபது (120) அடி
கிலோமீற்றர் நிளமானது என்றும் உறுதிப்படுத்தி இது ஒலி அலைகளைக் கடலில் செலுத்து பிடிக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய தேசிய கடல்
இந்த தொன்மையான கால கட்டத்தில் ஒரு ம இருந்திருக்கமுடியுமா என்று விஞ்ஞானிகளும் அ
இந்தகட்டுரைக்கு முக்கியமான ஆதாரம் இலண் ஒளிபரப்பப்பட்ட (வெள்ளத்தில் மூழ்கிய பனிக்கா 6T(655 LIL'll g5/.3605 (Mr. Graham Hancok வழங்கினார். அவருக்கு நன்றி.
இந்த ஆவணத்தை ஒளிப்பேழையாக (D.VD கிளையுடன் தொடர்பு கொள்வதின் மூலம் பெற்று Saiva Munnetta Sangam (UK), 2 Salisb 6AB. Tel : O2O 8514 4732
ஒவ்வொரு தமிழனும் பொக்கிஷப்படுத்த வேண்ட கும் காண்பியுங்கள்) ஒரு தமிழராவது இந்த முயற்சிக்கு கிடைத்த வெகுமதியாகும்.
米来浆烹来来来深米裘米米来来率来米端 来浆翠裘米来烹米
ᏧᏂᏍᏧii 45

க்கலாம் என எண்ணப்படுகின்றது. துவாரகை
டலில் மூழ்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
களால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
ாய்ந்தபோது அவை ஏழாயிரத்து ஐந்நூறு(7500) ng) என்றும் உறுதி செய்துள்ளார்கள்.
ஆழக்கடலில் இருப்பதாகவும் இது எட்டு(8) பேராசிரியர் டாக்டர் பத்திரி நாராயணன் கூறினார்.
J656ởi Lp.6Li (Sonar Reading) 560ởi(6)
ஆய்வு நிபுணராவார்.
னித இனம் இவ்வளவு முன்னேற்றமுடையதாக கழ்வாராய்ச்சியாளர்களும் பிரமிக்கின்றார்கள்.
டன் தொலைக்காட்சியில் (Channel 4) ல இராச்சியங்கள்) என்ற நிகழ்ச்சியில் இருந்து ) திரு.கிரகாம் கான்கொக் என்பவர் உருவாக்கி
) இல் சைவ முன்னேற்றச் சங்கம் இலண்டன் றுக்கொள்ளலாம். அவர்களது விலாசம் : ury Road, Manor Park, London E12
டிய ஆவணம் இது (உங்கள் பிள்ளைகளுக் கட்டுரை மூலம் பயனடைந்தால் அதுவே இந்த
- M. 4 st ந்து Sir *g słg. 离翠 来来米 米来来 来 *来源 踪米梁米米
接米米来裘棠染
20 தை - மாசி - பங்குனி - 2004

Page 23
DURGA - THE SLAY
Continued from last SSue....
A0Y0L LEYYL0LYJLL0JLLLJS EL00L0Az LLLL
ܨܘ ܢ
※多 §
Aastao amozamvir straor-PE ruarozeszy MAA-1/SHA’S AAM4/, asTaogame 77 oz/aamaa OF Asur.
கலசம் 44 21
 
 
 

ຂອງຫມີ
YER OF MMAHISHA
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 24
44a/A/Me 77/EAOrphora az/AAALo, M. AAEA Alo/M6.
AWE 7724MMAPLAA2a/APY2W AMAZWA75A2S6MMAE W. . .
ー Z
ᏠbᏍᏧli 45
 
 

LLELEJ0LaLLLL0ELL0JLE YLLLLLL00LLLL0LLLLLLJS
...awelashedarvae wayas
74/L
22 தை - மாசி - பங்குனி - 2004

Page 25
SLLLLELEL YLLLLLL0LLLLLLLLELE0L0LL CLLLLLL MAZZ AM/MM/GAV7 . . .
LE0YJJLLL0LLJSLLLL 0LSS AEAA? OF THE ALWCW . . . A.
ᏧᏂᏍᎫii 45 2
 
 

. . . 774N1AORMAEAA/MM2AFLAF/W724
ALA2W MAWAP APM2ZW/MICA APZMAPOW APZWANAS/4.
AMAKAMAHA AR2EFIN AWOWAN/ 2AM MAWAP ALIAANAP
3 தை - மாசி - பங்குனி - 2004

Page 26
Knowledge
Rama Sastry was a great pandit (well educated man) who lived in a village in India. He knew many sastrasby heart. He could argue brilliantly and quote profusely from memory. In any debate he always won. The simple villagers would wonder how small a head could contain so much knowledge. However, Rama Sastry's pride was as huge as his knowledge.
One day he wanted to attend a debate to be held in a town on the other side of the river. The winner in the debate would get a big reward. The pandit came to the riverside. He hailed a boatman and haggled with him for a long time. Finally the boatman agreed to ferry him across the river for 25 Rupees.
The pandit got into the boat. He was the only passenger in it. So to spend the time
ဖလုးti။ 45
 
 

he started conversing with the boat man. He boasted about the number of Sastras he had learnt. He mentioned the different scholars he had defeated in debates. The pandit said, "My dear boatman, the purpose of human life is to learn as many Sa StraS
as possible. What Sastras have you studied?" The boatman humbly said that he was illiterate. But everyday he prayed to God. The pandit said it would not do. Had he not studied the Vedas? The boatman said he had not even heard the name. The pandit declared "You have wasted a quarter of your life. myself have taken 10 years to master the Vedas. Alright. Tell me, have you read at least the Bhagavad Geeta?" The boatman hung his head and said, "Master, I know nothing about Geeta." The pandit smiled
- 24 தை - மாசி - பங்குனி - 2004

Page 27
scornfully and said, "Then half your life has been wasted."
After a few minutes, the pandit asked him again, "You have read the Ramayana and
Mahabharatha, I suppose?" The boatman remained silent. The pandit said "I can only pity you. You have wasted three-fourths of your life. Try to learn something in the quarter of your life left." The boatman looked sad.
As they were talking a storm began to blow. The boat started to rock violently. It looked that the boat would topple and sink. The boatman addressed the pandit with joint palms. "Venerable sir, I am afraid we have to abandon the boat. I
2త్మస్తలో
ضري
ᏧᏂᎧuᏧli 45
 

hope you know Swimming, Sir" The pandit was taken aback. "No, no. I had no time to learn swimming. I cannot float on the water even for a few minutes. Please save me!" The boat man replied," I cannot save you. Only the knowledge of swimming can save you. It is true that I do not know any of the holy texts. I have wasted three-fourths of my life. But I know swimming, that will save my life. What a pity you have not learnt swimming. You have wasted the whole of your life. With these parting words the illiterate boatman swam to safety.The learned pandit found the bottom of the river.
Knowledge is not for show but for use. It should make you humble, not proud.
25 தை - மாசி - பங்குனி - 2004

Page 28
HIND
What is the nature of the Hindu God?
The ultimate divine principal is unfathor many manifestations (avatars). The fore gods of the Hindu universe are guardiar enjoy a worldly life. They also provide the and death.
"That which speech cannot express but the Know that alone as Brahman, not that whi be felt by mind but that which enables mi be seen with the eye but which enables be god, not what people worship here" Kenopanishad 1.2 - 1.7
God is the subject of all you see, hea Therefore God can never be an object of Sages were totally in god consciousness, their words but dedicate to their Gurus. T ing. There is popular misconception tha Aatman (Brahman) which sustains the prana (breath) to give us life.
God is only one. His nature is Sat Consciousness and Bliss. He is the creator out of Himself, sustains it and then with over. This process goes on forever, in a c
Once this universe is brought into being i out rewards and punishments to the living demerit. He is all knowing, all-powerf controller of all beings. He is the reposite the perfect embodiment of all the grea compassion towards the bound and suffel
ᏧbᏍvᎯii 45

) USM
mable . But it makes itself known through most manifestation is that of the gods. The ls of the natural order. They help humans a means to break free from the cycle of birth
at by which speech is expressed is Brahman. ich people Worship here. That which cannot ind to feel is Brahman, That which cannot your eye to see, understand that alone to
r, Smell, touch, taste, feel or understand. perception or comprehension. Upanishadic and do not take credit for their wisdom of hat humility is the key to the fine teachat breathing keeps us alive, but it is that
Chith Ananda i.e., eternal Existence, of this universe. He creates it by His power hdraws it into Himself, once its purpose is yclic order.
t is He who rules it like an emperor meting g beings in accordance with their merit and ul, all pervading, as also the indwelling 3ry of truth, knowledge and beauty; in fact, t virtues that one can ever imagine. But ring souls is His cardinal virtue. In fact the
26 தை - மாசி - பங்குனி - 2004

Page 29
very creation of this world is for the uplifto ually be raised to the spiritual plane, ultin faith and devotion.
It is easy to win the favour of him throughs become blessed. All Hindus believe in Go To some, God is an impersonal set of absol al entity who has form (Saguna) or no form feminine, human or animal, animate or in incarnate himself in this world to raise us f
Who is the Hindu God?
Who is the Hindu God? - A single, all powe outside observers, he is not one, but many: Ganesha, Durga, Ambal, to name a few, Iti Society, different groups of people have the
What is Hindu Religion?
Hinduism is better described as a traditionHinduism is a socio-cultural phenomenon and spread to South-East Asia. It does not nating philosophy or one holy book or one hierarchy. Hinduism is a vast subject and a with an ageless history, and embraced by hl
It is to be noted that for the purpose of H defines a Hindu as, 'an Indian who is not a had not found a necessity where they had
prove it different from other religions u movement like Buddhism or invaders from religions such as Islam and Christianity.
It is a complex mixture of sublime Vedic ph Yogic mysticism and the belief in one Gc beings. Hinduism acknowledges that the l
கலசம் 45

these fallen beings, so that they can gradlately reaching perfection. He is fond of
lf-surrender. If he is pleased, our life will l. However, the definition of God varies. ute principles. To others, God is a person(nirguna). The form can be masculine or animate. They also believe that God can rom the brute level to divine heights.
rful, eternal, personal and loving God. To Siva, Vishnu, Krishna, Rama, Karthikeya, is not Polytheism. For in terms of Indian ir one and only Bhagavan.
AWAY OF LIFE - rather than a religion. that evolved in the Indian sub-continent have a clearly defined God or one domi2 prophet or one church or one religious un elusive concept to describe a religion, Indreds of millions of people today.
indu family law, the Indian Government Muslim, Christian, Parsi or Jew'. Hindus to define 'the essentials of Hinduism', or ntil challenged by breakaway spiritual outside who wanted to impose their own
losophies, dogmatic Brahmanical rituals, d who manifests as innumerable divine ltimate Truth manifests itself in infinite
7
தை-மாசி > பங்குனி - 2004

Page 30
ways, and the human mind cannot compre as well as world rejecting. Worldly life is : existence sought.
Hinduism is unlike any other major historic human founder or specific origin in history. ignate the religion of India, there is no onereligion. "Dharma' is the closest word to r Justice, and Virtuousness. Liken to the wes self and social obligation of behaviour. It b tral to the 'Hindu' world. Hinduism is a rel belief. There is great diversity in beliefs, di all of them require adherence to particular
Who is a Hindu
A person who has faith in the existence of tion) and practices the instructions giv Upanishads) with faith and earnestness.
What do we know about the 'origins' of
India had possessed the most widely disp( known lasting about 500 years from abou known cities of Mohenjadaro and Harapp Indian Rajasthan spreading either side, a th baked brick houses and citadels, grid iron systems were marvel of antique world.
If we compare the Hinduism of the past Vedic years, the contrasts are dramatic. W sentation of deity whom he or she chooses had no personal relationship to a single su a temple, vedic religion centred about the s brick or out of door altar. The modern Hin a spirit of loving devotion, hoping for acts the harsh justice of the doctrine of retribu
ᏐᏍᏧli 45

hend it. Hinduism is both world affirming appreciated while liberation from material
religions. It does not claim an identifiable
Just as there is no indigenous word to des-word equivalent to the western concept of mean religion. Dharma means Law, Duty, tern word morality, it refers both religious rings out the correct behaviour that is cenigion that focuses on behaviour more than fferent deities, philosophies, and paths, but rules of behaviour.
God, law of Karma (the law of re-incarnaten in the Scriptures (Vedas, Agamas,
Hinduism?
2rsed urban civilisation the world had yet it 2300 BCE to 1800 BCE. As at present a, strung along river Indus in Pakistan to ousand miles apart. These cities with their pattern of streets, and elaborate drainage
2000 years with the religion of the early There the Hindu worships an iconic repreto regard as Supreme, the Vedic habitants oreme deity. Where the Hindus worship in acred fire, in the domestic hearth or on the du, makes offerings of gods and praise, in of grace, which mitigate or even transcend ution (Karma). Where as the vedic Hindu
(see page 41)
28 தை - மாசி > பங்குனி 2004

Page 31
Drawn by Karthika Sivalingam
Harrow Tamil School
ᏧbᏍᏧti 45
 
 

Drawn by Luxika Ellalan Thiruvalluvar Tamil School
29 - தை - மாசி - பங்குனி - 2004

Page 32
ஐயம் தெ
ஆலயங்களில் கடவுளை ஏன் நமஸ்காரம் (நிலத்தில் விழுந்து வணங்குதல்) செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதன் முக்கியத்துவம் என்ன?
நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்பார்கள். தண்டம் என்றால் ஒரு தடி அல்லது கோல் என்று அர்த்தம். கையில் பிடித்திருக்கிற கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்துவிடும். அப்படியே இந்தச் சரீரத்தை இது நமது அல்ல, கடவுளுடையது என்கிற எண்ணத்துடன் கீழே போடுவதுதான் நமஸ்காரம். நமது சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை அது தண்டமாகி விட்டது என்று தான் சொல்கிறோம். அப்படித் தண்டமான பொருள்தான் நமது சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி இறைவன் கொடுத்ததே என்கிற எண்ணத்தோடு, அதாவது அகங்காரத்தை விலக்கிவிட்டு, அதற்கு அடையாளமாக இறைவனுக்கு முன் இந்தச் சரீரத்தைக் கீழே போடவேண்டும். அது தான் தண்டம் சமர்ப்பிப்பது என்பது.
நாம் செய்கிறோம் என்கிற எண்ணம் போய்விட்டால் அதுவே எந்நேரமும்
KALAS
இலவச க கலசம் உங்கள் வீடு இப்படிவத்தை நி
ΨΦθι) , το
Postage: £10 (U.K/Europe); £20 (Rest of the world) (35 all
ᏧbᏍᏧli 45
 

நளிவோம்!
நமஸ்காரமாகும். அந்த அனுபவம் நமக்குச் சித்திக்காத போதிலும் ஈசுவர சந்நிதியிலாவது அப்படிப் பாவித்து வணங்கித் தரையோடு தரையாக எளிமையாகக் கிடக்க வேண்டும். கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக்கொண்டாலும் சிடட சுவாமி தன்னுடைய பங்கைக் குறைத்துவிடுவார். இதில் அரைகுறைக்கு இடமே இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய நல்லது பொல்லாதது அவ்வளவும் அவர் விட்டபடி என்று சகல பொறுப்பையும், அவரிடம் விட்டு விடுவதற்கு வெளி அடையாளமாக, உடம்பைத் தரையில் தள்ளி நமஸ்காரம் பண்ண வேண்டும். அப்படிச்செய்தால் நம்முடைய பாரம் அனைத்தையும் கிருபாசமுத்திரமான சுவாமியே ஏற்று அனுக்கிரகம் செய்வார்.
மனப்பூர்வமாக ஈசுவரனை நமஸ்காரம் செய்து விட்டால் போதும். அவர் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து நம்மை விடுவித்துவிடுவார். நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி முக்தியை அளித்து விடுவார்.
ஜகத்குரு பூரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி பரமாச்சாரியார் பூரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சங்கராசாரிய சுவாமிகள்
SAM ITGLIGDðII? Jj
தேடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road Postaqe: f............... Manor Park
9 London E1.26AB
Total E. Kalasam Ghotmail.com
நடங்களுக்கு)
30 தை - மாசி - பங்குனி - 2004

Page 33
நான் விரும்பிய செல்வச் சந்நிதி முருகன் கோவில
புண்ணியா செல்வமுருகானந்தன் ஹென்டன் தமிழ் பாடசாலை
ஆடி மாதம் 2001 ஆம் ஆண்டு எனது அம்ம அப்பாவின் தாய் நாடாகிய ஈழநாட்டிற்கு முதலாவது தடவையாகக் குடும்பமாகச் சென்றோம். எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமும் இன்னொரு பக்கம் பரவசமாகவும் இருந்தது. காரணம் எனது அம்மாவின் ஊரான அச்சுவேலியில் ஒரு அழகான வீடு இருப்பதாகவும் அங்கு தான் நாம் சென்று தங்கப்போவதாகவும் இருப்பதால் எனக்கும் தம்பிக்கும் ஒரே குதூகலம் அது மட்டுமல்ல. அம்மா, அப்பா கூட 15 வருடப் கழிந்து தமது ஊருக்குச் செல்வதால் அவர்களுக்குப் ஒரே சந்தோஷம்.
எமது லண்டன் வீடுகள் போல் இல்லாது அங்குள்ள வீடு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலாகச் செல்லத்தொடங்கினோம் முதலாவதாக அச்சுவேலிப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பின் செல்வச்சன்னதி முருகன் கோயிலுக்குச்
/
தொண்டமண்ணாரு செல்வசந்நிதி யாழ்பாணம் (இலங்6 Thondamannaru Selwasan nithi இ Jaffna (Sri Lank
ᏧbᏍᏧii 45
 
 
 

சென்றோம். நாம் லண்டனில் இருக்கும் போதே அம்மா எனக்கு செல்வச்சன்னதி முருகன் கோயிலைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அம்மாவும் அவருடைய அம்மாவும் மாதம் ஒரு முறை செல்வச்சன்னதி முருகன் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்து முருகனைக் கும்பிட்டபின் சமைத்துக் கொண்டு போன சாப்பாட்டை அங்குள்ள மடத்தில் இருந்து சாப்பிடுவார்களாம்.
அதே போல் நாங்களும் இக் கோயிலுக்குப் போகும் போது வீட்டில் சமைத்து எடுத்துச் சென்றோம்.
ா நாம் எல்லோரும் தொண்டமானாறு ஆற்றில் மூழ்கி b ஆசை தீரக் குளித்தோம். இதன் பின் அங்குள்ள * குளத்திலும் குளித்தபின் உடுப்பு மாற்றி கோயிலுக்கு வரவும் பூசை தொடங்கவும் சரியாக இருந்தது. * முருகனை மனமுருகிக் கும்பிட்டோம். இதன் பின் நாம் * கொண்டு சென்ற சாப்பாட்டை உண்டோம். இதற்குப் பிறகு பல கோயில்களான வல்லிபுரக் கோயில், நல்லூர் கந்தசுவாமி கோயில், நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் போன்ற கோயில்களுக்கு சென்று வந்தோம். b எனினும் எனது நினைவில் இன்னும் இருப்பது
செல்வச்சன்னதி முருகன் கோயிலே.
இதுவே நான் விரும்பிய நம் ஈழ நாட்டுக்கோயில் ஆகும். 开
முருகன் கோயில், ஆ கை}
Murukan Temple a)
31 தை - மாசி - பங்குனி - 2004

Page 34
ISSUE 44 PANTINGS
Naalvar Tamil Academy
Amalan Tharmarajah Arutchiga Siwanesan Aswini Nadarasalingam Arnaresh Asokan
Kesana
Kinthujan
Mayuran
Meemujah Logasounthiran Niwetha Rathakrishnan Ratheesh Asokan Rashartha
Shahini Siwakumar SharLu Luhrni SiWakumar Subarra
Thiruvalluvar Tamil School
ArChana Sasithatan Sendu Tan Siwarajah Sinthujan Siwarajah Shamiya Siwakumaran Shobaina Siwam
North London Tamil School
Abirami Logeswaran Pirana Wa
Pia Weena
Sajith Maniwan nan Senthooran
WaTTen Manoharan
Hendon Tamil School
Deepak Alexander
Deepika Alexander
Kabilan Selvamuruganantham Punya Selvamurugamantham Mahilini Nithyanantharajah Seth OOram Kalaimohan ThamUSham Mohanarajah
Kingsbury Tamil School
Ahaliya
Akalya Selvarajah Owiya Nagulenthiram Tharammy Srisatkurtarm
London Tamil Centre
Anuja
Arudkumaran Suriyakumar KOWthaman Rangaraj Niwashinee Krishmakumar Sharmila Tharmakulasingham Tharshana Tharmakulasingham Abirami Ratnarajah
Tha Tari Ratnarajah
கலசம் 45

WERE SENT BY :
Harrow Tamil School
Elayitha Siwarajah Washnawi Balachandran Abita Siwalingam Harsika
Saranyan Mahes Waran
West London Tamil School
PraSamaa Amirthalingam Anu Shka Shanmugarajah Janarthanan
Lakshana Rasaiyah Rajinthan Rasaiyah
Merton Tamil School
Amilam Sivasubramaniyam Mithil- Sivasubramaniyam Swarmthi Siwananthan Aingaran Selvalingam
Kingston Institute of Tamil Culture Annuja Wijayakumar Gowthaman Raween dramathan
Schools not known Narthejan Armuthalingam
ŐHiva A ༩ །
Drawn by Madusuthanan Jayanathan Thiruvalluvar Tamil School
32 தை மாசி - பங்குனி - 2004

Page 35
Correct answers to issue 44 Questions were sent by:
(Everyone gets a prize)
Naalvar Tamil Academy
Amalan Arutchiga ASWini Aparna Arunan Ashaanth Doreena Shobana Shushaanth Siwajanani Siwajanani Sobiga Thamusha
Tharmarajah Siwanesan Nadarasalingam Manikka ratnam Tharmarajah Soumthararajan
Sivam Sounthararajan Suresh
Suresh Waityanadan Perimpanathan
Thiruvalluvar Tamil School
Archana Senduran Sinthujan Ajanth Akilan
Allie
Anita Aparagitha Arjun Babida Bhanumanjari Emma Uthaya Gajenthiran Geerthana Jathurshika Kobimi Luxika Mathulan MathuSoothanan Mayouran Меега Nanthuja Nihethana Nilakini Nirshiya Nishamy Ni Weitha Ponmalar Prakash Ragave Rajinthan Sabita Sahithya Sayanthini Shangeetha Sharenja Sinthiya SimthԱri Sunantha Thanushya Tha Shika Thu waragan Uma Widhya Wishi
Sasitharan Siwarajah Siwarajah Wairawanathan Seliyan Nagathewan Somanader RaWidarathar Ananthathewan
Kanthagnany Vilventhirarajah Thiwa karan Wijayan Wigneswaran Anat
EIlala Selwa ratnant Jeyamthan Jeyakumar Nadesalingam Rawlikumar Jegatheeswaran Thuraisingham Thuraisingham Jeyapalan Siwanantharajah Anbalagan Anbara Su Yogarajah Gunaratnarajah Suppiah Sivalingam Waira Wanathan Siwanatham Jeyabaladewan KanaSaratnam Raween dran Kanthasamy Alaguthurai Dharmasena Ra Windranathan Jeyanthan Pararajasingham Wijayan
கலசம் 45

North London Tamil School
Ajantha Ballard
Amintha
Anita Ballard Arthawan Manoharan Arunan Logeswaran Bairawi Manoharan Prayagha Siwanesanathan Wanathy Suntharamurthy
Hendon Tamil School
Deepak Alexander
Deepika Alexander
Kabilan Selvamuruganantham Punya Selvamuruganantham Nilogen Uthayakumar
Kingsbury Tamil School
Ahaliya
Akalya Selvarajah Owiya Nagulenthiram Tharanny Sri Satkunam
London Tamil Centre
Anuja Satchithananthan Arudikumaran Suriyakumar KOWthaman Rangaraj Niwashinee Krishnakumar Sharmila Tharmakulasingham Tharshana Tharmakulasingham Mathian Nithiyananthan Thulasika Nithiyananthan
Harrow Tamil School
Elayitha Sivarajah
Washnawi Balachandran Agalya Sivakumar
Gayathri Shanmugasundaram Sinthu Raveenthiran
West London Tamil School
Prasanaa Amirthalingam Abita Siwalingam Jeevapriya Sockanathan Jeyagowartham S
Karthiga Sivalingam Ragulan Sivalingam Suganya Sivaskandarajah Wishnaha Sivaskandarajah
Merton Tamil School
Amilan Sivasubramaniyam Mithilan Sivasubramaniyam SiWanthini SiWananthan
Kingston Institute of Tamil Culture
Annuja Wijayakumar GOWthaman Raveendranathan
Schools not known
Jatheep Sivasothinathan Pranawan Kirubaharan
33
தை - மாசி - பங்குனி - 2004

Page 36
ns for this
1) What dose “ Sat Chit Ananda" mean?
2) Write in your own words five sentence
3) ஆலயங்களில் இறைவனை ஏன் நிலத்தில் வீ
4) What do we learn from the story " Kn 5) பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் கே 6) யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் தொடங்கிய 7) இலங்கையின் வடபகுதியில் உள்ள மூன்று ஆ 8) தமிழ்மொழி எத்தனை ஆயிரம் வருடங்ள் பழ
9) HOW can We Win the favour of G
O)Who is a HinduP
சென்ற இதழில் பூசுவதும் வெண்ணிறு என்ற தேவாரத்ை கேட்கப்பட்டிருந்தது. இவ்வினாவில் தவறுதலாக திருவா பிரயோகிக்கப்பட்டிருந்தது. இத்தவறுக்கு வருந்துகின்றோம் செல்வி துளசிகா நித்தியானந்தனுக்கு எமது நன்றி!
Your Name, Age,School and Tel. mus:
For 3 lucky winners...
(Consolation prizes will be awarded to E The help of parents & teacher (All the answers can be foun
• Regular participants will be rewarded.
Articles and drawings from students a Do you have any questions on religios find the answers
in the future, questions may be asked Please keep the back issues safe.
கலசம் 45
 

issue: (Closing Date 15 March 2004)
is about the nature of the Hindu God.
ழ்ந்து வணங்க வேண்டும்?
Lowledge that saves" ?
ரவில் எது?
பாடசாலை இந்தியாவில் எங்கே உண்டு?
ஆலயங்களின் பெயர்களை எழுதுக?
மையானது என்று கருதப்படுகிறது?
Od?
தத் தமிழில் எழுதுக? என்று ஒரு வினா சகதிற்குப் பதில் தேவாரம் எனும் பதம்
5. இத் தவறைச் சுட்டிக்காட்டிய
t be stated with the answers, please.
1st Prize worth £25.00
2nd Prize Worth E15.00
3rd Prize Worth E10.00
VERYONE who writes correct answers) s is necessary for this project. ld within this magazine itself)
re Welcome 1 / culture? Write to us! We will strive to
from this issue onwards(issue 45).
34 தை - மாசி - பங்குனி - 2004

Page 37
Our Path TO E
In order to start We must make a decision. This decision is a commitment to daily self-cultivation. We must make a strong Connection to Our inner Selves. Outside issues are superfluous to us. Once We have made our decision, all things will come to us. It all appears to be strange but it is true with the Enlightenment Circle (EC) of Saiva Munnetta Sangam (SMS).
Only a year ago, SMS Coordinated yoga activities under the name of the Enlightenment Circle, because the aim is to help to enlighten the seekers spiritually and intellectually. Initially it was a struggle in the absence of proper guidance. Eventually the thirst for knowledge prevailed following the introduction of a new flower that had already bloomed, Yogi Ram Sunthar a disciple of Yogi Ramiah, who for the past 25 years have been practising yoga and its related techniques. He had spent five precious years in Tamil Nandu with Yogi Ramiah who has his Own ashram and a hospital, which successfully practices yoga therapy as alternative medicine. The master Yogi taught wisdom seekers the skills
Ꮷ5ᏍᏧli 45
 

inlightenment
and techniques of yoga, meditation and breathing.
At present yoga lessons are being conducted for all age groups with the guidance of Yogi Ram Sunthar, who provides the opportunity to share his hard-earned experience to enhance spiritual, intellectual and physical beliefs at the SMS. EC has developed its activities further in other related areas to awaken the knowledge and understanding of self-being, as well as being able to learn to live in harmony within the Western society.
EC had made a start and have had discussions regarding teenage issues with the help of experts in the field. These discussions were very successful, and there was great demand for similar discussions. It is decided in the future EC is going to facilitate discussion groups, invite relevant experts for lectures in the appropriate topics and organize tours, visits and field trips to various cultural centres in the UK and Europe. EC will also inspire the thirst of knowledge by establishing a lending and reference library containing books, videos and audio CDs. Invite exporters in the relevant fields to provide guidance for
35 தை - மாசி - பங்குனி - 2004

Page 38
spiritual and emotional issues collective or on a One to One basis. The doors Will open for the above activities to all a groupS.
To enhance the above Services the EC currently building a hall at SMS's premis The Well wishers are Continuou: contributing generously towards the divi project. The Word YOGA means un perhaps that is why all the wisdom seek are united whole heartedly to comple yoga centre and library within very sh
ᏧᏂᏍᏧli 45
 

1. சரஸ்வதியின் கையில் உள்ள இசைக் கருவி என்ன?
2. சரஸ்வதி எக் கலைக்கு உரிய தெய்வம்?
3. சரஸ்வதி பூசை
எம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
பெயர் :
வயது :
LITLEFT6Ö)6) :
படத்திற்கு வர்ணம் தீட்டி சரியான பதில்களையும் எழுதும் அதிஷ்ட சாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு.
ge
S6. sly
Ոe ty;
}TS te
Drt
span of time. The facilities will be ready for use by the end of January 2004. The EC appreciates all of those who have helped to make this possible. It is a grand venture for SMS who strongly believe in community service. There is more to life than having a family, friends, wealth and Success. It is liberations from all limitations, realizing one's potential and finally, The Self.
Observed by - M Ramanan
36 தை - மாசி - பங்குனி - 2004

Page 39
NALLUR K &ിദ്ര രാdി ദ്ര
PhDGODING // Fa23 g (0208
அதிநவீன வேலைப்பாடுகளுடன் கூடிய 22ct சிங்கப்பூர் தங்கநகைகளுடன் மங்களகரமா
திருமணக் கூறைப்புடைவைகள் பட்டு வேட்டிகள், காஞ்சிபுரம், கோலம், அபூர்வா கெளரி, காயத்
றங்கோலி ஆகிய பாரம்பரிய பட்டுப்புடைவைகள் லங்காதுட் சோளி, சராறா, பஞ்சாபிகள் சிறுவர்களுக்கான அமெரிக்க ரெடிமேட் ஆடைகள்,
பரதநாட்டிய உடை உபகரணங்கள்
அன்பளிப்பு ெ சாறி E தைத்துக்கொ நிகழ்ச்சிகளுக்கு
வாடகைக்
இ'
N
102 ThOrnit(
ᏧᏂᏛᏍᏠiii 45 f
 
 
 
 

பாருட்கள் அனைவற்றுக்கும்
louse உடனுக்குடன் ள்வதற்கும் மங்களகரமான குத் தேவையான பொருட்கள் கும் பெற்றுக்கொள்ளலாம்
ங்களை வரவேற்கின்றது
ALLUR KUMARAN
Textiles and Jewellery
5 London Road (A23) on Heath, Surrey CR7 6JF
37 தை - மாசி - பங்குனி - 2004

Page 40
MAR
720 ROMFORD ROAD MANOR PARK
LONDON All asp E126BT appeals
TE (020) 854888
FAX (020) 85.148303
Në : - WE WILLALso FLY You ANYWHE N. AT LO
GLEN CARR
TEL: 020.87408379/020
BOND LAKSIRISEVA, 66
14 Allied Way, Off Warple W.
پے لگے۔
IATA Sấ
ᏧᏏᎧuᏧth 45
 
 

KANDAN & CO
SOLICITORS
powered to Administer Oaths
MARKANDAN. LL.B
lects of immigration matters from to European court of Human Rights All types of Conveyancing Litigation All courts Civil/ Criminal Landlords/ Tenant matters
Matrimonial
Police Station advice I.S.S and housing benifit matters
LEGAL AID
FREIGHT TRAVEL
soNAL EFFECTs, HousE HOLD GooDs, se IACHINERY, ETC:3 5____ **' ===سي
DRLD WIDED
BONDED WAREHOUSE IN COLOMBO RE, ANYTIME ON SCHEDULED FLIGHTS WPRICES
IERS LIMITED
3749 0595 FAX: 0208740 4229
EDVVARE HOUSE
NEW NUGERD, PELIYAGODA
ay, Acton, London, W3 ORO
M V
Lankan 4.395
38 தை - மாசி - பங்குனி - 2004

Page 41
Ready to accommodate you...... ...at the Sun kissed Beach of Srilanka
30 Guest Rooms 5 Luxurious Suites
EUROPEAN CONTACT EELAN
Hu jiġiija,
=0944507
Email infor
@HA民T匡民 SECURITY PLC Job Opportunities
Controller, Assistant Manager in smooth running of operations within the Control Room.
Hourly Rate E7.00 (inclusive bonus) 4 Weeks an La lela We
Mobile drivers I security guards Required for our head office
Please call Mandy Howarth I Clare Whitehead
direct on 0208.507 77.17
for details 1 interviews.
1st Floor Cambridge House, Cambridge Road, Barking, Essex, IG118NR
Tel 020 85077717 Fax : 020 8507 7702
கலசம் 45
 
 
 
 
 
 
 
 
 

Restaurant & Party Hall Conference hall
SHOP 0208.690, 6545 0208.690 1666
uരീ
o e ESTE ERN.
Hotel Western (PV) Ltd. 35, Frankfurt Place Bambalapiya Colombo, Sri Lanka
Approved by the Ceylon Tourist Board
Tel: 0.094 1 50761, 0094 1 50762 163,009474.518485 Fax: 009474.51848
hotelwesteerin.com Web: www.hotelwesteerin.com
is Life is to be enjoyed fully!!
"You live by choice, not by chance"
Do you know what you want in life?
If you were to meet God, do you know what you would request from him/her?
Do you know the difference between love & affaChrnerf in Nife?
Does your success or failure in life mentally affect you?
Do you get stressed out due to the weather?
And many more question are discussed every Week based on Bagavath Geetha and Vedanta Philosophy.
By: Shri R Bhaskar
(Graduate of Vedanta Academy in India)
Free Admission (Strictly by booking only due to limited space availability)
Wenue: SMS, 2 Salisbury Road, Manor Park, London E1.26AB
From 7.00pm to 8.30pm Sundays Tel: 020 85860587 email:veera_rgo(Oyahoo.com
3
9
தை - மாசி - பங்குனி - 2004

Page 42
| Thaya
Digital
Professional P
அரங்கேற்றம், திருமணம், பிறந்தநாள், பூ வைபவங்களிலும் நீண்ட கால அநுபவமுள் வண்ணப்படங்களாக அல்பத்தில் தொகுத்
Arangetrams, Birthday Parti
Professional for Quá photography & Videograp
Tel: 020 8586 9450, Mob: 0798
Fac: 020 8472 1780
SNN CENTRE, 339 HIGH STREET NO. MANOR PARK, LONDON E1
E-mail: snncentr
கலசம் 45
 

பொன்னுருக்கலுக்கான ஒடர்கள் ஏற்றுக்
கொள்ளப்படும். வீட்டின் பொருளாதார நிலைக்கேற்ப தவணை முறையில் பணம் செலுத்தி இலாபகரமான முறையில் பொன்னகை வாங்க பல புதிய திட்டங்கள்
வாரத்தில் 7 நாட்கள் திறந்திருக்கும்
Mimilab ortrait Studio.
பூப்புனிநீராட்டு விழா, மற்றும் அனைத்து ள படப்பிடிப்பாளரினால் சிறந்த முறையில் து பெற்றுக் கொள்ள நீங்கள் நாடுங்கள்.
es, Wedding other Occasions
ality phy Digital.
|85 156 814
RTH, 2 6ᏢᏅ!
eGhotmail.com . ܐ
40 தை - மாசி - பங்குனி - 2004

Page 43
(Contuned from page 28)
looked upon his offerings as the fulfilr between himself and his gods or as meal (later).
Unlike the other religions of the world, prophet or at a particular period of hum based on the Super conscious experienci Saints, sages and seers, each of whom cou foundation of spiritual experiences, which has been flowing continuously like the riv it has been designated as Sanatana dharm
Who gave the name Hindu/Hinduism/I
Maurice Ash in "Meanings of Environme were 'Hindus' until we told them so, nor derived the name India, from River 'Sin Hinduism was the name given to the way it did not have a name any more than exis gious head common to all that can be des
Other Indian religions like Buddhism, J boundaries to distinguish themselves frc evolved such clear boundaries and religio great variation.
What was the original name for Hindu
Some say "SANADHANADHARMA' - 'I not mention any name at all. One-way o name any 'thing' only if there were "many a necessity to name it, as there was only
Who founded Hinduism?
All researches to date have not found an a merely state that they were re-telling the they found the Mantras, and that: they w
கலசம் 45

ment of his end of a cosmic partnership hs of compelling the gods to grant Moksha
Hinduism did not originate with any single an history. Its uniqueness lies in its being es and Spiritual realizations of a galaxy of ld claim prophet hood. Built on such a firm are verifiable, the Hindu religious tradition er Ganga for several millennia. That is why
а.
India?
int' states : "Hindus did not know that they that their land was called India". Persians, ldh' that they had to cross to get to India. of the inhabitant's life. As for their religion, tence itself. There is no single deity or reliignated as the core of Hinduism.
ainism, and Sikhism had to develop clear m Hindus. But Hinduism itself has never DuS practices across the Sub continent show
ism?
Eternal Law'. But the ancient scriptures does f thinking is that, it would be necessary to " of the same thing'. Hindus had not found ONE religion.
nswer to this. Sage Vyasa and Lord Krishna Vedas. The ancient Rishi's emphasize that ere not the composers.
41 தை - மாசி - பங்குனி - 2004

Page 44
ஏனாதிந
(LP)
சோழநாட்டில் உள்ளது எயினனூர். அவ்வூரில் 6 அடியார் பக்தியில் சிறந்தவர். சிவனடியார்களைச் தொண்டு செய்து வந்தார். அரச குமாரர்களுக் வித்தையைப் பயிற்றுவது அவர் தொழில். அவ்வூ அதிசூரன் என்பவன். அவன் தன் தொழில் விரு ஏனாதிநாதரை ஒழித்துக்கட்ட எண்ணினான். : தோற்றுப் போனான். அவர் திருநீற்றினிடத்தும் உடையவர் என்பதைத் தெரிந்து அவரை வஞ்சன
வாட்போருக்காக ஊருக்கு வெளியே ஓரிடத்துக் அவரும் குறித்த நேரத்தில் வந்து அவனுக்காக அதிசூரன் தன் நெற்றியில் நீறணிந்து, வாளும் சே வாட்போர் தொடங்கும் போதும் தன் நெற்றியைக் போர் நடக்கும் போது தன் நெற்றியை ஏனாதிநாத கண்ட ஏனாதிநாதர் இவன் சிவனடியான் ஆயிற்றே இருந்தும் அவர் வாளைக் கீழே போடவில்லை.
போது அவன் கொல்வானேயானால், நிராயுதபாணி உணர்ந்தார். அதனால் போர் செய்வார் போல நடித்
திருநீற்றின் மேல் மிகுந்த பக்தியுடையோர் அதைத் ஏனாதிநாதர் தம் தொழில் முயற்சியால் கிடைக்கு செய்தவர். தமது எதிரி விபூதி தரித்தவனேயானாலு அவனைக் கொல்வது பாவமாகாது. அத்தோடு அப்படியிருந்தும் திருநீற்றின்மேல் அவருக்கிருந்: அல்லாமலும் நிராயுதபாணியைக் கொல்வதால் வரக் போர் செய்வார் போல நின்று அவன் என வெளிப்படுத்துவதாகும்.
தி எவரேனும் தாமாக திருநீறும் உவராதே அவரவன் உகந்தடின இவர்தேவர் அவர்ே இரண்டாட் கவராதே தொழும்அ
ᏧbᏍᏧti 45

ாத நாயனா
-சிவராசா
ரனாதிநாதர் என்பார் ஒருவர் இருந்தார். அவர் சிவபக்தி, சிவனாகவே கருதி, அவர்க்கு வேண்டுவன கொடுத்து கும் ஏனையோருக்கும் வாள் கொண்டு போர் செய்யும் ரில் அதே தொழிலை மேற்கொண்டிருந்த இன்னொருவன் நத்திவிரும்பி ஏனாதிநாதர் மேல் பொறாமை கொண்டான். திட்டமிட்டு பலமுறையும் அவரோடு வாட்போர் செய்து அது தரிக்கும் சிவனடியாரிடத்தும் அளவற்ற பக்தி >னயால் வெல்லக் கருதினான்.
கு வருமாறு ஏனாதிநாதருக்குச் செய்தி அனுப்பினான். க் காத்து நின்றார். முன் எப்போதும் திருநீறணியாத டயமும் கொண்டு அவ்விடம் வந்தான். வரும்போதும் கேடயத்தால் மறைத்துச் செயற்பட்டான். உக்கிரமாகப் 5ர் காணுமாறு கேடயத்தை விலக்கினான். திருநீற்றைக் இவனைக் கொல்வது பாபமாயிற்றே என்று தளர்ந்தார். தாம் வாளைக் கீழே போட்டுப் போர் செய்யாதிருக்கும் ரியைக் கொன்ற பாவம் அவனைச் சாருமே என்றும் து அவன் வாள் வீச்சுக்கு இலக்காகி வீழ்ந்து இறந்தார்.
தரிக்கும் சிவனடியாரைச் சிவனாகவே கொள்வது இயல்பு. நம் வருமானத்தைச் சிவனடியர் சேவையிலேயே செலவு ம் தம்மைக் கொல்ல ஆயுதம் எடுத்து வந்தவனாதலால் அவனை வெல்வதற்கான பலமும் அவரிடம் இருந்தது. த பக்தி தம் உயிரின்மீதுள்ள பற்றினும் அதிகமானது. கூடிய பாவம் அவனைப் பற்றக்கூடாதென்பதற்காக அவர் ர்ணம் நிறைவேறச் செய்தமை அவர் மெய்யன்பை
ருச்சிற்றம்பலம் விலாடத்து இட்ட சாதனமும் கண்டால் உள்கி ரைக் கண்ட போதே மத் திறம்நினைந்தாங் குவந்து நோக்கி தவர் என்று சொல்லி டா தொழிந்தீசன் திறமே பேணி அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதநியைக் காண லாமே.
திருச்சிற்றம்பலம்
-அப்பர் திருத்தாண்டகம்
42 தை - மாசி - பங்குனி - 2004

Page 45
செய்
இலண்டனில் நடைபெற்ற நகுலேஸ்வ
அண்மையில் இலண்டன் சிவன்கோவில் திரும விழா கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன. நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற் தொகுப்புகளையும் கொண்ட இந்த நூலை ப6 செல்வி. தர்சனா தம்பு அவர்களின் தேவார நகுலேஸ்வரக்குருக்கள் வழங்கிய உரையில் ஆ நிலைகள் பற்றிய விளக்கம் நிறைவாகக் கூறிய பற்றக்கூடியவகையையும் எடுத்துரைத்தார். கீரிட இலங்கை இந்து மாமன்ற செயலாளர் திரு. க ஆகியோர் எடுத்துரைத்தனர். நகுலேஸ்வரம் நு ஆலய அறங்காவலர் திரு.திருபூgரங்கன் அவர் சிவகுமாரன், சிவபூg சர்வேஸ்வரக்குருக்கள், ! நாகநாதசிவம் குருக்கள், திரு.வ.இ.இராமநாதன்
கலந்துகொண்ட அனைவருக்கும் தனித்தனியாக
கணபதி வடிவில் கரட் கிழங்கு !!
Surrey (Cheam) Ligfuss p 6f 6ft fict, if வீட்டுத்தோட்டத்தில் இவ்வதிசயக் கிழங்குகள் அண்மையில் தாய்நாட்டிலிருக்கும் தனது பெற்ே யாத்திரைக்கு அழைத்துச்சென்று திரும்பிய விநாயகரின் ஆசீர்வாதமே என்று மகிழ்கின்றனர்.
கவிதை வகுப்புகள்
இலண்டன் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில்
கந்தையா இராஜமனோகரன்அவர்கள் வழங்கும் இடம் : ஈலிங் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆடு Taouf : 28-O3-2OO4, 1 1 -O7-2OO4, l
ஞாயிற்றுக்கிழமைகள் பிற்பகல் 2.00- 3.30 6 தொடர்புகளுக்கு:07931 531 305 தமிழ் மொழியில் எழுத, வாசிக்கத் தெரிந்திருத்த
ᏐᎶvᏧli 45 f

திகள்
ரம் நூல் வெளியீட்டுவிழா
மணமண்டபத்தில் நகுலேஸ்வரம் நூல் வெளியீட்டு கர்த்தாவும், பிரதமகுருவும் ஆகிய ராஜராஜ பூரீ றது. ஆலயத்தின் வரலாறுகளையும் தல புராணத் ண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் எழுதியுள்ளார். பண்ணிசையுடன் விழா ஆரம்பமானது. சிவபூg லயத்தில் நடைபெறுகின்ற திருப்பணி வேலைகளின் துடன் பல அன்பர்களை அத்திருப்பணியில் பங்கு மலை நகுலேஸ்வர ஆலயம் பற்றிய பெருமைகளை ந்தையா நீலகண்டன், திரு.க.ஜெகதீஸ்வரன்பிள்ளை ாலின் ஆய்வுரையை ஈலிங்கனகதுர்க்கை அம்மன் கள் எடுத்தியம்பினார். மற்றும் வைத்திய கலாநிதி சிவபூீரீ ராம். தேவலோகேஸ்வரக்குருக்கள், சிவபூg அவர்கள் ஆகியோரும் உரையாற்றினர். விழாவில் நகுலேஸ்வரம் நூற்பிரதி வழங்கப்பட்டது.
ருெமதி கிரிதாஸ் அவர்கள் |
பல முளைத்திருந்தன! | றாரை இந்தியத் திருத்தல '
இக்குடும்பத்தினர் இது
கவிஞர் கவிதை வகுப்புகள் ஸ்ய மண்டபம்
7-10-2004, 12-12-2004
J60)IJה
ல் வேண்டும். வயதோ, பாலோ, மதமோ தடையல்ல.
43 தை-மாசி - பங்குனி - 2004

Page 46
வழிவழித் தொண்டன்
குருபாதம் மறவாமை வேண்டும்- வேல் வேல் குறைவொன்றும் இன்றி நாம் வாழ வேண்டும்
வேல்வேல்
சிவயோக சுவாமிகளின் தொழும்பர்களில் ஒரு சிலர் வழிவழி அடிமை செய்யும் கோதிலா அண்பராவர். முத்து என்று அன்போடு அழைக்கப்படும் திரு. முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் அவ்வகையினர். யாழ். இந்துக் கல்லூரி விஞ்ஞான பாட | ஆசிரியராக-உப அதிபராக இருந்த இவர் யாழ் சிவதொண்டண் சபையின் ! பொருளாளராகவும் செயலாளராகவும் | தொண்டாற்றினார். இவருடைய புத்திரிகள் | இருவரும் ஒரே மகன் யோககுமாரனும் பாரம்பரிய அடிமைத்திறனைப் பேணுபவர்கள்.
தந்தையும் மகனும் யாழ் சிவதொண்டன் | நிலையத்தில் நடைபெறும் யாகம், ஆயிலிய பூசை மற்றும் நாளாந்த விசேட நிகழ்ச்சிகளில் தொண்டுள்ளத்தோடு புரியும் பணிகள் பலப்பல. கல்லூரி மாணவராக இருக்கும் போதே யோககுமாரன் தன் பணிவு, சேவை, அமைதியான பேச்சு இவற்றால் யாழ் சிவ தொண்டன் நிலையத்தில் கூடும் அன்பர் உள்ளங்களைக் கவர்ந்தவர்.
உயர்கல்விக்காக சில வருடங்களுக்கு முன் இலண்டன் வந்தபோது தன் பெற்றோரையும், உற்றார்
vähi
RANI FASHI
ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் புடைை
Specialist in
எங்களிடம் திருமணத்தி (Mai Iji II
5
பட்டுச்சேலைகளுக்கோர் பட்டு
302 High Street North, Manor Park, E-maill: ranifashionQtalk21.C.
ᏏᏍᏧii 45
 
 

உடன்பிறந்தார்களையும் ஊரில் விட்டு வந்தாரேயொழிய அவர்களோடு ஒரு சேரப்பெற்றிருந்த தொண்டுள்ளத்தை விட்டுவரவில்லை. இங்கு அவர் தொண்டுள்ளத்தை கற்பக விநாயகர் ஆலயம் பெற்றுக்கொண்டது. படிப்பு நேரம், வேலைநேரம் போக மீந்த நேரத்தில் பெருமளவு இவ்வாலயத்தொண்டில் கழிவதாயிற்று. இலண்டன் ஆலயங்களில் துதிப்பதற்கோ, தொண்டுசெய்வதற்கோ இளைஞர்களைக் காண்பது அரிது. கற்பக விநாயகர் ஆலயம் போன்ற ஒரு சில இதற்கு விதிவிலக்கானவை. யோககுமாரன் போன்ற பல இளைஞர்கள் இங்கு | தொண்டுள்ளத்தோடு பணி செய்வதைப் பார்த்து | வியக்காதவர்கள் இல்லை. இக்கோவிலில் பிள்ளையார் கதை விழா தொடங்கி, ஐந்தாம் | நாளான 13-12-2003 சனிக்கிழமை வரை வழமை போல் யோககுமாரன் ஓடி ஒடிப்புரிந்த சேவை போதுமென்பது வாரணமுகவன் | திருவுள்ளம் போலும்.
சிவயோக சுவாமிக் திருவடிக்கலப்புற்ற அதே ஆயிலிய நட்சத்திர நன்னாளில் யாரும் எதிர்பாராத வகையில் வாகன விபத்தில் யோககுமாரன் எம்மை விட்டுப் பிரிந்தார். அவருடைய ஆன்மா சிவபதமடையப் பிரார்த்திப்போம்.
அனைத்தும் அவனே அவன் செயலே என்றால் வினைப்பயன்தான் உண்டோ விளம்பு
- யோகள் சுவாமிகள் நற்சிந்தனை
திரு. மு. சிவராசா
IONS
வைக் களஞ்சியம்.
wedding sarees, Suites, Childrenswear
கான சிறந்த கூறைச் சேலைகள், காஞ்சிபுரம், அபூர்வா, றங்கோலி, ரக சாறிகள், பிளவுஸ் துணிகள் சுடிதார், குழந்தைகளுக்கான
ஆடைகள் மற்றும் Imitation Jewelleries Etc. பாயமான விலையில் பெற்றுக்கொள்ளப்படும்.
FG3 TG)))
London E126SA
bm
44 தை - மாசி - பங்குனி - 2004

Page 47
IN AMMWNTI INDU)
1014409 -
5 Chapel Road, West Ealing, London,
0208.840.04
அவதியுறும் சிறுவர்களைப் பராமரிப்
இங்கிலாந்திருந்து ஈழம்வரை பாயும்
ஈலிங் கனகதுர்க்கை அம்மனின் அருளாட்சி
ஈலிங் கனகதுர்க்கை அம்மன் (இந்து) ஆலய அறக்
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆற்றிய மனித நேயப்ட
375,433
From November 2000 to August 2002
90. செப்-நவ.02
99. 100 டிசெம் 02 101,
102 ஜனவரி 03 103. g61-LDrift 3'03 104.
O5 |()6, O7. O8. O9. 110. III. 12.
3.
4. 15. 16. 17. 118. 19. 2). 21. 22, 123.
124. 125. 26.
27. 128 ஏப்ரல் 2003
29. 30. 131. 32. 33.
இலண்டன் கனகதுர்க்கை அம்மன் இல் மட்(கா.க) திலகவதியார் மகளிர் இல் மட்.(கா.க) மலையகச் சிறுவர் இல் மட் (காக) அன்பு இல்லம் திருகோணமலை (கா.க) அன்பகம் வவுனியா (கா.க) சிவானந்த தபோவனம் திருகோணமலை (கா.க) சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ் (கா.க) ரீ வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல் (கா.க) அகிலாண்டேஸ்வரி அருளகம் வவுனியா ஒசானம் அனாதை இல்லம் மட் (காக) பொருண்மிய மதியுரையகம் கிளிநொச்சி சமூக நலன்புரி அமைப்பு களுவாஞ்சிக்குடி(அப்பியாசப்
வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் கிளிநொச்சி AUG) மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி ஆகஸ் டிசெ வரை வாழ்வகம் விழிப்புல வலுவிழந்தோர் இல்லம் மானிப்ப விபுலானந்த சிறுவர் இல்லம் திருப்பழுகாமம் மட்டக்க தமிழ்ச்சங்கம் கொழும்பு பல்கலைக் கழகம் குருகுலம் சைவச் சிறுவர் இல்லம் கிளிநொச்சி மார்ச் மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி மார்ச் 2003 LION CLUB ErfuDIT EFTIEH5Lib, GEET (uguibL இல, கனகதுர்க்கை அம்மன் இல் மட் (கா.க) டிசெ-L திலகவதியார் மகளிர் இல், மட் (கா.க) டிசெ-மார்ச் விவேகானந்த சிறுவர் இல் மட்.(காக) செப்ரெம்பர் ம சக்தி இல்லம் (திலகவதியார்) டிசெ. மார்ச் விபுலானந்த சிறுவர் இல்லம் கா.க மலையகச் சிறுவர் இல் மட் (காக) டிசெ-மார்ச் அன்பு இல்லம் திருகோணமலை (காக) டிசெ-மார்ச் அன்பகம் வவுனியா (கா.க) டிசெ-மார்ச் சிவானந்த தபோவனம் திருகோணமலை (கா.க) டிசெ. சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ். (கா.க) டிசெ U வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல் (கா.க) டி ரீஅகிலாண்டேஸ்வரி அருளகம் வவுனியா (கா.க) டி அம்மன் மகளிர் இல்லம், அக்கரைப்பற்று. ஒசானம் அனாதை இல்லம் மட் (கா.க) டிசெ-மார்ச, காந்தி சேவா சங்கம், கிளிநொச்சி.(கா.க) ஆகஸ்-மார் குருகுலம் சைவச் சிறுவர் இல்.(கா.க) செப்- நவம் விவேகானந்த சமூக நலன்புரி அமை, மட்(வெண்புறாதமிழர் புனர்வாழ்வுக் கழகம், வெள்ள நிவாரணம், மலை குருகுலம் சைவச் சிறுவர் இல்லம், கிளிநொச்சி (ஏப்ரல் மகாதேவ ஆச்சிரமம், கிளிநொச்சி (ஏப்ரல்) விவேகானந்த நலன்புரிச் சங்கம்-கணணித் தொழில் நு வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம்
SES SS SLCSLHqSASEEL SLSLS AAALLS LLLLLLLHHSSLSLLSSS SS ܡܪܗ ܗ ܕ ܐ ܕ ܕ
ᏧᏏᎧᏔᏧli 45
 

பத்தின் மூன்றிலொரு பகுதி ஈழத்தில் பட்டினியால் பதற்காகப் பயன் படுத்தப்படுகின்றது
月 11 கேட்டளை யுத்தத்தினால் பணிகள்
மூன்றில் காக்கும் நன்கொடை
ஒன்று கரங்கள் 48,547 27,399 27,011
2,085
2,070 l, 10 1,545 1785 1,245 2, 190 450 235 870 5,000 புத்) 1,750
50,400 2,750 EC 4, 125 2,125 ாய் 1,000 ளப்பு 1,000
200 '03 825 42.5 |600 DTT4 3, 150 2,325 ார்ச் 1,155
420 30 1,790 3,070 2,970 மார்ச் 1,620 -LDTT j 3,780 olf-LDİTİLği 555 செ-மார்ச் 1,507 O3O 750 卉 4,380
120 செ.கால்கள்) 2,500
நாடு. 2,500 y 2003) 825
425 ட்பம் 2,000
14,819
SLS0LLSSLSLS LSS qSLLSLLL S Sqqq LEL ELLLL S LLLLL LL LSLS S
45 தை - மாசி - பங்குனி - 2004

Page 48
〔
134. Aug '03 இனிய வாழ்வு இல்லம், புதுக்குடியிருப்பு, முல்.(அர்ச் - திரு
135 கணனித் + தையல் தொழில் நுட்பம்
136. பொருண்மிய மதியுரையகம் கிளிநொச்சி
37. வெண்புறா செயற்கைக் கால்கள் திட்டம் - பne 38. வெண்புறா செயற்கைக் கால்கள் திட்ட்ம் - July 39 அகிலாண்டேஸ்வரி அருளகம், வவுனியா
140 வாழ்வகம் விழிப்புல வலுவிழந்தோர் இல்லம் மானிப்
41 கணணித் தொழில் நுட்பம் - யாழ்ப்பாணம் 42 யாழ்ப்பான விளையாட்டுத்துறை
|4 இலண்டன் கனகதுர்க்கை அம்மன் 'இல், WAAHARA
44 இல. கனகதுர்க்கை அம்மன் இல், மட் (கா.க) (Apr 145 திலகவதியார் மகளிர் இல், மட் (கா.க) (Apr-Augus 146 விவேகானந்த சிறுவர் இல், மட்.(கா.க) (Apr-August) 1斗了。 சக்தி இல்லம் (திலகவதியார்) (Apr. August)
14. விபுலானந்த சிறுவர் இல்லம் கா.க (Apr-August) | . மலையகச் சிறுவர் இல், மட் (கா.க) (Apr-August) 15[], அன்பு இல்லம் திருகோணமலை (கா.க) (Ap-Augus
5. அன்பகம் வவுனியா (கா.க) (Apr-August)
15. சிவானந்த தபோவனம் திருகோணமலை (காக) (Ap 53. சைவ வித்தியா விருத்திச் சங்கம் யாழ். (கா.க) (A 54. ரீ வசந்த நாகபூசணி அம்மன் சிறுவர் இல் (கா.க) 155. ரீஅகிலாண்டேஸ்வரி அருள்கம் வவுனியா (கா.க)
5f. அம்மன் மகளிர் இல்லம், அக்கரைப்பற்று (Apr-A 57. ஒசானம் அனாதை இல்லம் மட் (கா.க) (Apr-Augus 158 கணனித் தொழில் நுட்பம் - Vattakachchi & யாழ் 59. குருகுலம் சைவச் சிறு இல்லம், கிளிநொச்சி(May-S 16O. மகாதேவ ஆச்சிரமம், கிளிநொச்சி (May-Sep 03) 159. அம்மன் மகளிர் இல்லம், அக்கரைப்பற்று.
6. யோகள் சுவாமிகள் திருவடி நிலையம், கிளிநொச்சி 6. சிறுவர் அபிவிருத்தி நிலையம்
62. விபுலானந்த சிறுவர் இல்லம்
63. ஆரி, சங்கம் மானிப்பாய்
64. ஒசானம் அனாதை இல்லம் மட்டக்களப்பு
65. திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்,தம்பிலுவி ! 6ć, தமிழர் புண்விழ்வுக் கழகம்
167. சமூக நலன்புரி அமைப்பு களுவாஞ்சிக்குடி(கணணி+ 68. தமிழ் தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு (கண 169. வெண்புற செயற்கைக் கால்கள் நிறுவனம்
17Ο. வெண்புறா செயற்கைக் கால்கள் நிறுவனம (Jul-NC 171. குருகுலம் சைவச் சிறுவர் இல்லம், கிளிநொச்சி (Oct 172. கணேசானந்த சேவாச்சிரலும், கிளிநொச்சி (OctNow)
Şil||||||||||# தமிழ்ச்சங்கம் பேராதனைப் பல்கலைக்
ஒதுக்கப்படாத நிதி (காக்கும் கரங்கள்-ஆகஸ்ட்-மார்ச்) அக்டோபர் மாத மூன்றில் ஒன்றின் மீதி காக்கும் கரங்கள் (அக்) நவம்பர் மாத மூன்றில் ஒன்றின் மீதி காக்கும் கரங்கள் (நவம்) காக்கும் கரங்கள் ஏப்ரல் 2003 காக்கும் கரங்கள் மே 2003 காக்கும் கரங்கள் யூன் 2003 10. காக்கும் கரங்கள் July 2003 11. காக்கும் கரங்கள் August 2003 12. sfTdigjub egÉl:Bgít September 2003
மொத்தம்
血、
H 13:lt:
கழகம்
Please visit our website: www.am manuk.o see Amman pooja online.
Please visit www.chanqetheirlife.org to fin
Donatious-ECEMBERetail PAGE OF .
கலசம் 45
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தட்டு)2003 6,260
பழுகாமம் 1,000
5,000
943, 1,108 275 பாய் 1 000 1,000 2,000 1,000 - August) 3,895 t) 2,897
675 555 15 1,905 it) 2,340 3,052 r- August) 1,895 or-August) 4,296 (Apr-August) 2,385 (Apr-August) 870 ugust) 720 t) 510 ப்பாண்ம் 2,000 ер”03) 4,125 2,125 750 1,000 1,000 1,000 5UD
750 750 1,000 தையல்) 2,000 সািfl) 2,000
23,081 Iw) 3,439 "NoW) 1,650 850
GIFTIGT.
300
555 1475
7,677 754
6,406 1,822 1,452 1,248 1775 1,338 7,543 109,461 123,386 142,586
rg to find out all about our temple and to
d out more about our services in Srilanka.
ኮፑኗኵቖኾEI} {Jኵቖ 2ùWùlW2Üዘ]4
46 தை-மாசி - பங்குனி - 2004

Page 49
g)Luis: Ace of Spades, Hook Risi திருக்கோயில் தி காலை 9.15 இருந்து ம மாலை 5.00 மணியில் இருந் வெள்ளிக்கிழமைகளில்
60) + 65 Jih: 10a.m
கோவில் அமைவதற்கு முன்பதாகவே அந்த இட அதிசயத்தை காணக்கூடியதாக இருந்தது, அத் அனைவரும் கண்டு மகிழ்ந்து முருகன் அருளை
ஆலயத்தினால் மேற்கொள்ளப் திருமணம் (Hal வசதியுடன்), புண்ணியாகவாசன துடக்கு கழிவு மற்றும் உங்கள் இல்லங்க
குறிப்பு: இவ்வருட கந்நசஷ்டி பெருவிழாவாக நட்ை நவராத்திரி விழாவும் சி
இங்க
சேகர் ஐயா, தோடர்புகளுக்கு: 020 8397 0777 07801 551 28
ᏧᏂᎸᏧii 45
 

ஆலயம்
e North, Surbiton KT65AT றெந்து இருக்கும் நேரம் தியம் 2.00 மணிவரை து இரவு 10.00 மணிவரை ம் 11.00 மணிவரை
, 12p.m. and 8 p.m
த்தில் ஒம் என்ற சின்னத்தில் வேல் இருக்கும் ந்தகைய அதிசயத்தை, முருகன் அடியார்கள் ப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
படும் ஏனைய சேவைகள்: ம், திவசம், கடைத்திறப்புவிழா, வீடு குடிபுகுதல், ளில் நடக்கும் அனைத்து சுபகாரியங்கள்
பெற முருகன் அருள் பாலித்துள்ளார், அத்துடன் றப்பாக நடைபெறும்
னம்
IDJ3i 020 8641 7835 anytime) 33,07786910900
47 தை - மாசி - பங்குனி - 2004

Page 50
சைவக்கிரியைகள்
சென்ற இதழ்த் தொடர்ச்சி. பிண்டமிடுதல்
இவை யாவும் முடிந்த பின்னர்த் தெற்குப்பக்கமாகத் தருப்பை நுனி அமையப் பரப்பி அதில் எள்ளிட்டு அரிசி அல்லது அரிசிமா உழுத்தம்மாக்களாலான பிண்டங்களை வைத்து, அதில் இறந்தவரைப் பாவனை செய்து, உணவு வகைகள், பலகாரங்கள், tipo வகைகள் ஆகியவற்றை நிவேதனஞ்செய்து, தீப, தூபங்களாலே பூசை செய்து, தேவார திருவாசகங்களை ஒதி வழிபடல் வேண்டும்.
ஆசீர்வாதத்தின் பின்னர் பிண்டத்தை நீரிற் கரைத்தேனும், பசுமாட்டுக்குக் கொடுத்தேனும் விடல் வேண்டும். இதன் பின்னர் உற்றார் உறவினருடன் உணவருந்துவதோடு, இயன்ற அளவு தான தருமமும் செய்யலாம்.
இடபதானம், ஏகோதிட்டம், பிண்டம் ஆகியவற்றைச் செய்யும் நாளை வீட்டுக்கிருத்தியம் என அழைப்பதுண்டு.
பஞ்சதசமாசிகம்
பிறந்தவர்களுக்கு நட்சத்திரமும், இறந்தவர்களுக்குத் திதியும் கொண்டாடும் நாளாகக் கொள்வர். எந்தப் பட்ச திதியில்
இறந்தாரோ ஓராண்டுக்கு மாசிகமும், மாதத்திலே வரும் பட்ச திதியில் சிராத்தமும், மஹாளயமும் கொடுத்து வழிபடுவர்.
ஓராண்டுக்குள் பதினைந்து மாசிகம் செய்தல் வேண்டும் என்பது ஒழுங்கு. -9||6006)ILIT6)IճÛT பதினொரு மாசிகமும், இருபத்தேழாம் முப்பதாம் நாள்களுக்கிடையிற் குற்றமற்ற நாளிற் செய்யப்படும் ஊனமாசிகமும், நாற்பத்தைந்தாம் நாட்களுக்கி-ை டயிற் செய்யப்படும் ஊனத்திற் பட்சமாசிகமும், நூற்றெழுபது, நூற்றெண்பதாம் நாள்களுக்கி-ை டயிற் செய்யப்படும் ஊனசண் மாசிகமும், முந்நூற்றைம்பது முந்நூற்றறுபத்தைந்தாம் நாள்களுக்கிடையிற் செய்யப்படும் ஊன ஆப்திக மாசிகமும், ஆகப் பதினைந்தாம் ஆண்டு முடிவில்
hit 45

சபீண்டிகரணமுஞ்செய்தல் வேண்டும். இவற் றைச் சிலபல காரணங்களுக்காக வசதியை முன்னிட்டு ஒரே முறையில் ஏகோதிட்ட முடிவிற் செய்தலுமுண்டு. இவற்றால் உலக ஆசைகள் இறந்தவரை விட்டு நீங்கும்.
ஆப்திகம் ஆண்டு முடிவில் இறந்த திதியில் இறந்தவரைக் கருதித் தொடங்கிய அந்தியக் கிரியைகள் முடிவடைகின்றன.
வருட சிராத்தம் ஆண்டுதோறும் இறந்த மாதத்துத் திதியிற்
செய்யப்படுவதாகும். இறந்தோர்களின் ஆன்ம சாந்திக்காகவும் நல்லாசிக்காகவுஞ் செய்யப்படுகின்றன.
மகாளயம்
இது ஆண்டு தோறும் புரட்டாதி மாதத்துப் பூர்வபட்சப் பிரதமையிலிருந்து அமாவாசை வரையுள்ள திதியில் யாருக்காகச் செய்யப்படுகின்ற திதியோ, அத்திதியில் அவருக்காகக் கொடுப்பதை மகாளயம் என்பர். இதனை இரவிற் கொடுக்கும் உணவு என்பர்.
உங்கள் பார்வையில்.
ஆசிரியருக்கு இந்த அருமையான சமயச் சஞ்சிகை-ை யத் தயாரித்து, சிரமம் பாராது எமது பள்ளிக்கு வருகைதந்து, இலவசமாக மாணவர்களுக்கு அதனை வழங்கி, அவர்களைப் படிக்கும் வகையில் ஊக்குவிக்கும் உங்கள் உயர்ந்த சேவை என்றும் பாராட்டுக்குரியது. இந்து சமயம் தளராது என்றும் வளர நிலைத்து நிற்க இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி ஆசிரியர்கள் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி
48 தை - மாசி - பங்குனி - 2004

Page 51
17Na A A KUMARANS
VA IV
༤།༡/《
பூவையரின் உள்ளத்தை பூரிக்க வை: புடைவைத் தினுசுகள் நவநாகரிக அலங்காரப் பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் வீட்டுப்பாவனைப் பொருட்கள்
இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
லீலா தயாரிப்புக்களின் ஏக விநியோகஸ்த்தர்கள்
A. Kum a ra m
Te X t i l e L i mihte
136 HOe Street WalthamStOW, Te: O20 8521 3444
உங்கள் உறவுகளின் மனம்மகிழ வங்கி மூலமாக உடனடிப் பணமாற்றுச் சேவை
 
 
 
 
 


Page 52
.بر ٪ را در هر کرد
1 Jie Wellers 3 (Germ Merch:
230 Upper Tooting Road
London SW177EW | op Monda
O.O.
Telephone:
0208767345 ம
122 Upper Too LOCO SW Te:O2086
5 *。"
リリーら。
JeupGDerS:8, Ue8 5 Plaza Parade, 29– 33 Ealing
Wembley, Middlesex HAO 4
Tel: 020 8903 0909
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (Tel: 02 சைவ முன்னேறறச் சங்கத்தால் 23.01
 
 

ning Hours to Saturday ат -б. 30pm)
Sunday a-5.30pm
DI UM
ing Road 77EN 2900
ονίνηγι Sογειας"
0 8646 2885) வடிவம்ைத்து, அச்சிடப்பட்டு, 2004 அன்று வெளியிட்ப்படுகிறது.