கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2000.11

Page 1

மிழ் வளர்ப்போம்”
ல் - விம்பிள்டன், இலண்டன்
pass ஆன்மிகக் EITIGASTGörlogji

Page 2
coast, 町 BN IS NEACHE ENSEIFTA.
| '', 15 Eri, GRIGA
OT NO Sale
Why not call us NOW f and a FREE
O)2O 86
223333 Mi:C RO
G F i na in C i a
TOtal TrUSted N
Are you having proble
Can't get the right Mortgag
No Proof of Income
CC's, Defaults, M.
Selfemployed no accounts
Trying to bring all your financial
Whatever the por
G FinanC Will heal your si
We specialise in arranging
* Mortgage for 1st Time Buyers * Buy – tO – Le
* Remortagages Right to buy Mortgages * C Life Assurance, Buildin
247 MitCham ROad
te: O2O
Your home is at risk if yol do not keep tıp re)
 
 
 
 
 

specialise in Selling | Letting properties,
and have proved our services by selling properties in Your area within 2-3 weeks
We urgently require two to four bed properties around your area for serious buyers registered with us.
Only 0.6% + VAT
O Free BSG
Or MMEDIATE RESULTS
VALUATION
USO
B2, 51 on
i Tooting SW17 9JG
Services Ltd
Mortgage SolutionS... s in getting a Mortgagea.
ge? * No Bank Statements
Difficult Credit history?
Ortgage AITrears,...) ;
eeCo. raise fUnCS fOr bUSineSS?
Om mitments under One payment?
oblem, One call to
Services Encial head Ce
tMortgages * Let - to - Buy Mortgages Dmmercial Mortgages * Commercial Loans g & Contents insurance
, Tooting, SW179JQ B 572. 2333
layments on mortgages or other loans secured on it

Page 3
KALAS
WWW.SmSuk E-mail: kalasam(G)hotmail.com,
O
விஞ்ஞான வளர்ச்சியும் இயந்திர வளர்ச்சிகளும் புதி இன்பங்களையும் கொடுத்துள்ளன. ஆனாலும் இன்று ே இன்பம் அனுபவிக்காது பெரும் மன, உடல் கஷ்ட
வாழ்க்கை முறையினால் உடல் பருமன் நீரிழிவு நோய், நோய்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்
அவசர வாழ்க்கை முறை மனிதனை இயந்திரமாக இய தற்போது அநேகமான மேலை நாடுகளில் ஆர்வம் காட்டு வாழ்க்கை முறை பற்றிய பத்திரிகைகளில், குறிப்பாக ப தற்போது முக்கிய ஒரு அம்சமாக வெளியிடப்பட்டு வரு
யோக வாழ்வு மிகப் பழமைவாய்ந்த இயற்கையான வாழ்க் முன் பதஞ்சலி முனிவரால் விளக்கப்பட்டிருக்கின்ற வளப்படுத்தப்பட்டு ஆன்மிக வளர்ச்சியையும் அடைய வ
இன்று புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் எமது மக்கள் பலவிதமான உடல், உள்ள நோய்கள் அதிகரித்து வ இதற்குத் தேவையான நிவாரணங்களை வழங்குகின்றது
இத் தருணத்தில் சைவ முன்னேற்றச் சங்கத்தில் ஆ நடவடிக்கைகள் அடைந்த துரித வளர்ச்சி இதன் தேை ஆர்வத்தையும் பிரதிபலிப்பதாகும். யோகி ராம் சுந்தர் அ 15 ஆக ஆரம்பித்த ஆர்வலரின் தொகை தற்போது 150 பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். நவீன முறையில் அ முடிக்கப்பட்டது. அறிவொளி வட்டம் (நுடெை உருவாக்கப்பட்டு யோக வாழ்வுக்கான வழிமுறைகள், மூலம் மக்களுக்கு இவ்வாழ்வு முறை எடுத்துச் சொ
காலத்தின் தேவைக்கு ஏற்பச் செயல்படும் இது போன்ற எமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளை எதிர்காலச் ச
நிர்வாக திரு.சி.அற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. தம் திரு. ந. நவநீதராசா, திருந.சிவராசன், திரு.செ.தர்மலிங்க
ossLjL (p56) if: 2 Salisbury Road, Manor Parl
கலசம் 46
 

FOI ஒலி 46
ΑΑΜ
.org.uk kalasamsms(GDyahoo.co.uk
ம் யோகக்கலை
மனிதனுக்குப் பலவகையான சளகரியங்களையும் மற்கத்தைய நாடுகளில் வாழ்பவர்கள் அமைதி, ஆறுதல், ங்களை அனுபவிக்கின்றார்கள். மேற்கத்தைய சொகுசு இரத்தஅழுத்தம் போன்ற உடல் நோய்களும், பல மன
Ꭰ6ᏡᎢ .
ங்க வைக்கின்ற இக் கால கட்டத்தில் யோகக்கலையில் கின்றார்கள். இலண்டனில் (பிரித்தானியா) வெளியிடப்படும் ாதர் பத்திரிகைகளில் யோகக்கலை பற்றிய குறிப்புக்கள் குகின்றன.
கை முறை. இது இந்தியாவிலே 5000 ஆண்டுகளுக்கு து. யோகவாழ்வினால் எமது உடல், உள்ளம் ழிவகுக்கின்றது. இதுவே மனிதப் பிறவியின் நோக்கம்.
ரிடையே, இந்த நவீன வாழ்க்கை முறையினால்
ரும் இவ்வேளையில் எமது பாரம்பரிய யோக வாழ்வு
ஆரம்பிக்கப்பட்டுள்ள யோக வாழ்வுமுறையைப் பரப்பும் வையையும் எமது மக்களுக்கு இக்கலையில் இருக்கும் வர்களின் வழிகாட்டலில் கடந்த ஒன்றரை வருடத்தில் ஆக அதிகரித்து வளர்கின்றது. பல புதிய தொண்டர்கள் மைந்த தனியான யோக மண்டபம் துரிதமாகக் கட்டி பாவநஅெநவெ உசைஉடந) என்னும் அமைப்பு கருத்தரங்குகள், நூலகம் போன்ற இன்னோரன்ன வழிகள் ல்லப்படுகின்றது.
சேவைகள் பல இடங்களிலும் வளரவேண்டும். இவை ந்ததியினர் பேண வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
க் குழு பு, திரு.சு.வைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், ம், திரு.ம.ஜெயசீலன், திருபூரீரங்கன், திருமதி.சி.தமிழரசி
London E 12 6AB. Tel/Fax: O2O 85 14 4732
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 4
ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு ஆலயத் தோற்ற
ஓம் காரம் ட் நித்யம் நியாே காமதம் மே
ஓம்காரய
உலகமெல்லாம் கோடிக்கணக்கான ஜீவராசிகளைப் படை ஒவ்வொரு திருவிளையாடல் புரிந்து பல அற்புதங்களை ஆலயங்கள் பல உள்ளன. ஒவ்வொரு ஆலயங்களி இலங்கையிலும் உள்ள சிவன்ஆலயங்கள் மிகவும் பிரசித்
அதே போல் பிரித்தானிய ஐக்கிய ராஜ்யத்தில் விம்பிள்ட அழகுற கல்யாண சொரூபராய் மீனாட்சி அம்பாளோடு இலங்கையில் கோணேஸ்வரம், கேதீஸ்வரம் போன்ற இருப்பது இந்து மக்கள் யாவரும் அறிந்ததே. அதேே ாவிக்கிரஹத்துடன் அமைந்த லிங்க மூர்த்தியாக இருப் சொர்ணபூமி என அழைக்கப்படும். ஸப்த நதிகளின் அங்கயற்கண்ணி அம்மையோடு, விநாயகர், நவக்கி அமைக்கப்பெற்று 28-11-2003 அன்று எம்பெருமானு அன்று முதல் நான்கு காலப் பூஜையுடன் நித்திய பூை யாதெனில் பங்குனி உத்தர நன்நாள் மீனாட்சி அம்மன் தி பதினைந்து தினங்களும் கொடியேற்றத்துடன் சிவாகமுை
இவ்வாலயத்தைக் கட்டிக்காத்து அறங்காவலராகப் ப இந்த இளம் வயதில் எத்தனையோ வாலிபர்கள் களிய காலத்தில், குப்பைக்குள் தான் குண்டுமணி இருக்கும் எ சேவை பாராட்டத்தக்கது. நாடு நகரமும் நற்றிருக்கோய் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க்
மனதில் எப்பவோ பதிந்த எண்ணம் இன்று திருக்கோயி
சிவன் அற்புதமானவன். அவனைத் தினமும் வண திருக்கதவு திறக்கப்படும். மதியம் 100 மணிக்கு நடைச 9.30 மணிக்கு திருக்கதவு அடைக்கப்படும். வெள்ளி திறந்திருக்கும். தினமும் காலை 9.00 மணிக்கும், மதிய 930 மணிக்கு அர்த்தசாமப் பூசையுமாக நான்கு க உத்தரங்கள், சிவனுடைய விஷேட தினங்கள் முதலியன் அம்பாள் கொடியேற்றத் திருவிழாவும் நடைபெறத் திரு கல்யாண மண்டபமும் உள்ளது. மேலும் உங்கள் தே வண்ணம் வாழப் பிரார்த்திக்கின்றோம்.
சர்வேஜ மேன்மை கொள் சைவ
கலசம் 46

5 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மும் சிறப்புகளும்
ந்து ஸம்யுக்தம்
யந்தி யோகினகா
ாசஷதம் சைவ
நமோ நமஹ:
-த்து அதற்கெல்லாம் உயிர்கொடுத்து ஒவ்வொரு கத்திலும் க் காட்டி உலகில் முதல் நாயகனாக விளங்கும் குருமானின் லும் ஒவ்வொரு அற்புதங்கள் உள்ளன. இந்தியாவிலும் தி பெற்று விளங்குகின்றன.
ன் பதியில் ஜெகதீஸ்வரம் என்னும் கம்பீரமான நாமத்தோடு சோமசுந்தரராய்க் காட்சியளித்து வருகின்றார் சிவபெருமான். சிவாலயங்கள் நாயன்மாரால் பாடல் பெற்ற சிவத்தலங்களாக பால் ஐரோப்பாவிலேயே முதன் முதலாக மூலமூர்த்தியே சிலபது ஜெகதீஸ்வரம் சிவன் ஆலயம் தான். இலண்டன் ஒலி போல் தேமஸ்நதியின் தீர்த்தவாரிப் பிரியராய் மீனாட்சி ரெஹம், நந்தி, பலிபீடம், வைரவருடன் இவ்வாலயம் க்கு நூதன மாஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. ஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சிறப்பு ருக்கல்யாண நாள். அதைப் பூர்த்திநாளாகக் கொண்டு முதல் றப்படி திருவிழாக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ணிபுரிபவர் சிவநெறிச்செம்மல் மணிவண்ணன் அவர்கள். ாட்டமும், கேலிக்கூத்தும், மதத்தைப் பழித்தும் பேசிவரும் ாண்பது போல, திருவாளர் மணிவண்னன் அவர்கள் செய்யும் பிலும் தேடித்திரிந்து சிவபிரான் என்று பாடுமின் பாடிப்பாடிப் கொள்வானே என்ற திருமூலர் கூற்றின்படி மணிவண்ணன் லாகப் பரிணமித்துள்ளது.
ங்கி அருள் பெற வாருங்கள். காலை 8.00 மணிக்குத் ாத்தப்பட்டு, மீண்டும் மாலை 5.00 மணிக்குத் திறந்து இரவு , சனி, ஞாயிறு தினங்களில் பகல் 3.00 மணிவரை கதவு ம் 12.00 மணிக்கும், மாலை 7.30 மணிக்கு இரவு பூசையும், ாலப்பூசைகள் நடைபெறுகின்றன. பிரதோஷங்கள், ஆறு எ உற்சவமாகவும், ஆடிப்பூரத்தைப் பூத்தியாகக் கொண்டு வருள் பாலித்துள்ளது. பக்தர்களின் வசதிக்கேற்ப அழகிய வைகட்கு ஆலயத்தில் தொடர்பு கொண்டு மண்ணில் நல்ல
னா சுகினோ பவந்து நீதி விளங்குகஉலகமெல்லாம் சுபம்
ஆலய அறங்காவலர் சார்பில் சிவப்பிரம்மபூரீ ராம். கெங்காதரக்குருக்கள் சாரதாபீடம்-துன்னையூர்
சித்திரை-வைகாசி-ஆனி-2004
2

Page 5
அறிவே
முருகவே
ஒருதரம் சரவணபவ என்று சொல்பவர்
உளத்தினில் நினைப்பதெல்லாம் கைகூடுமென்று
வேதங்கள் மொழியுதே உண்மையறிவான பொருளே
- சங்கரதாஸ்சுவாமிகள்
ஆறறிவு உடையது மனிதம். ஆறாவதறிவைப் பகுத்தறிவு என்பர். பகுத்தறிவு வாதம் மிக்க இன்றைய உலகிற் | l6Ն) சிந்தனாவாதிகள் தோன்றினர். உளவியல், மனித இயல், வாழ்வியல், சமூகவியல் போன்ற பல துறைகள் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. மனவியலிலே பல கிளைகள் வளர்ந்துள்ளன. ஒப்பியல் நெறியில் பலர் தம் முடிபுகளைச் சொல்லியும் உள்ளனர். அது
மனிதம் உள்ளளவும் வளரும். மனம் புத்தி, சித்தம், அகங்காரம் 6T60T நம்மவர்கள் பகுத்துக்கூறினர். மனம் உடையவன் மனிதன்.
சிந்தனை வளம் நிறைந்தவன் மனிதன். எனவே அறிவு, பகுத்தறிவு, இயல்பறிவு, நுண்ணறிவு, மெய்யறிவு, பட்டறிவு, உற்றறிவு, கல்வியறிவு என்றெல்லாம் பேசப்படுகிறது. சமய ரீதியிலும், அறிவியல் வெகுதூரம் ஆராயப்பட்டுள்ளது.
கிழக்கிலும், மேற்கிலும் சமயம் பல உண்டு. ஒவ்வொரு சமயங்கள் பற்றியும் வெவ்வேறு மதிப்பீடுகள் கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. கடவுட் கொள்கையுள்ள சமயங்களும், கடவுளை எற்காத சமயங்களும், தேவதூதர்களைப் பின்பற்றும் சமயங்களும் எனப் பல சமயங்கள் உலகில் உள்ளன.
கடவுளும், சமயமும் நம்பிக்கையில் எழுந்தனவே. ஆதாரபூர்வமான தத்துவ உண்மைகள், மத சம்பிரதாயங்கள் விஞ்ஞான ரீதியில் முடிவு செய்யப்பட வேண்டுமென்ற அபிப்பிராயமும் நிலவுகிறது. இந்த நம்பிக்கைகள் உண்மைக்கு ஒவ்வாதன. மூடநம்பிக்கையில் எழுந்தன என்றுகருதி சமயத்தில் ஈடுபாடில்லாதவரும்
கலசம் 46

தெய்வம்
பரமநாதன்
நம்பிக்கை இல்லாமலே வாழ்பவரும் உண்டு. பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய் போலும்மே என எழுதியும் வைத்துள்ளனர்.
சில நம்பிக்கைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கிறது. இச் சூழ்நிலையிலே பல தெய்வ வணக்கம், பல சடங்குகள், புதிய தெய்வ அறிமுகம், கண்மூடித்தனங்கள், வேண்டாத கிரியைகள் எனப் பல ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் நம் சமயத்திற் பெருகி மதச் செல்வாக்கை மக்களிடத்தில் இல்லாமற் செய்கிறது. மதியால் வந்தது மதம் என்பர் காஞ்சிப்பெரியவர். மக்களைச் சமைப்பது, பக்குவப்படுத்துவது JoLLLô என்கிறார் குன்றக்குடியடிகளார். உண்மையிலே மத சம்பந்தமற்றதுவே கடவுள் சிறப்பு. ஒன்றுதான் தெய்வம். இரண்டு என்று வந்துவிட்டால் தெய்வமல்ல. அது கடவுள் படைப்பு எனலாம். பல கடவுள் உடையது சமயமும் இல்லை.
இன்று இந்து மதவாதிகள் ஸ்மார்த்தர்கள் சைவ சமயத்தை விழுங்க முயல்கின்றனர். நமது போர்மூட்டச் சீர்கேடுகளால் சைவ சமயிகள் நலிந்த போது, கைகொடுக்கும் போர்வையில் கிறித்தவமதம் வெளியுலகிலும், நமது மண்ணிலும் வெகுவாக ஊடுருவிவிட்டது. இது கிறீத்தவ மதமாக்கும் அவர்கள் கொள்கையின் செயற்பாடு எனலாம். எவர்எப்படிச்சொன்னாலும் தெய்வமொன்றென்றிரு என்ற பட்டினத்தார் கோட்பாடும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூலர் தத்துவமும் எல்லாராலும் ஆமோதிக்கப்பட்டவையே. கொம்பியூட்டர் யுகத்திலே தெய்வம் பல பேசுவது அறியாமை, அறிவுமூடம் எனலாம்.
நாகரிகப் பழைமைவாய்ந்த நாடுகளில் ஒன்று எகிப்து. எகிப்திய நாகரிகம் தொன்மையானது மட்டுமன்றி ஆதிநாகரிகமுமாம்.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 6
அம் மண்ணிலே பல்லாயிர வருடங்கட்கு முன்னே 2000 இற்கு மேற்பட்ட தெய்வ வழிபாடு இருந்ததாக அந்நாட்டு வரலாறுகள் கூறுகின்றன. இரண்டாயிரம் தெய்வங்களை வணங்கிவந்த பூர்விக எகிப்தியர்கள் இடையே கடவுள் ஒருவனே என்ற புதியசமயமப் புத்தொளி பரப்பியவன் ஃபாரோ அக்கன் அட்டான் என்ற அரசன். ஃபாரோ அ(க்)கன் அ(ட்)டான் கல்லாலோ செம்பாலோ எந்தச்சிலை செய்வதையும் தடைசெய்தான். இறைவனுக்கு வடிவம் இல்லை. ஆகாசமெங்கும் நிறைந்துள்ளான் எனவே பாடல்களையும் புதிதாக ஆக்குவித்தான். கி.மு 1400 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு புரட்சி செய்த அவனை வரலாற்று ஆசிரியர்கள் போற்றினர். எகிப்திய-ஏன் உலக வரலாற்றிலே அவன் முக்கிய இடம்பெற்றான்.
இப்படிப் பார்க்கையில் ஏக தெய்வக் கொள்கையையே நம்முன்னோர் மேற்கொண்டனர் என்பது வெளிப்படை மட்டுமன்றி மாபெரும் உண்மையுமாம். இந்த நிலை மாறி ஆரியர் படையெடுப்பாற் | 16l) தெய்வ வணக்கம் ஊடுருவியது. இந்த நிலை புலம்பெயர்ந்து வாழும் சில நாடுகளிலும் புகுத்தப்படக் காணலாம். சதுர்வர்ணம் பேசி ஆலயங்களையும், ஆண்டவனையும் பெருக்கும் ஆரியத்துக்கு அடிபணிந்து செளசம் செய்யும் சூத்திரர்கள் இதை உணர்ந்ததாய் இல்லை. கல்வியாளர்களைக்கூட அவர்கள் வாங்கிவிட்டனர். இதனால் உண்மையான சமய நெறி சரிந்து வரக்காணலாம்.
திருவள்ளுவர் அடக்கமுடைமை, அருளுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை என்ற வரிசையிலே
அறிவுடைமை, மெய்யுணர்தல் என்ற மகுடத்தில் இரு அதிகாரங்களில் இருபது குறள்கள் தந்துள்ளார். இஃது அறியாமை, மடைமை போன்ற மெத்தனங்களைக் களையவே எழுந்தன எனலாம். உடைமை என்றால் சொத்து, செல்வம், பொருள் முதுசொம், பொருந்தி இருத்தல் எனப் பலபொருள்
படலாம். இந்த உடைமைகளில் மனித ஆளுமைகளில் மிக உயர்ந்ததும் வாழ்வியலைக் கொண்டிருக்க உதவுவதும் மனிதத்தை
கலசம் 46

உயர்த்துவதும் இந்த அறிவுடைமைதான். அறியாமை என்னும் இருளகற்றும் ஞானபானு அறிவுடைமை. வள்ளுவர் சார்ந்த அறிவியக்கப் புலமைதரும் சிலபிரயோகங்கள் எம்மைச் சிந்திக்க வைக்கின்றன. "அறிவற்றம் காக்கும் கருவி, நன்றின் பால் உய்ப்பது அறிவு, மெய்ப்பொருள் காண்பது அறிவு, செம்பொருள் காண்பதறிவு, நுண்பொருள் காண்பதறிவு, உலகத்தோடல்லதுறைவது அறிவு, அறிவுடையார்” ஆவதறிவார் அறிவுடையார் எல்லாம் உடையார். என்னும் தொடர்கள் எம்மைச் சிந்திக்கத்துண்டுகின்றன. மெய்யுணர்தல் என்றால் உண்மையால் உணர்தல் என்று பொருள். இச் செந்நெறியிலே சென்ற சிந்தனாவாதிகள் அறிவே தெய்வமென அடித்துப்பேசினர். அது மட்டுமன்றி வெகுத்துப்போன தெய்வக்கொள்கையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றைய இணையதளம் காணும் இளசுகள் என்ன, முதுசுகளும் கோயிலை வெறுக்கக் காரணம் ஏகப்பட்ட தெய்வங்களின் அறிமுகம். எதைக் கும்பிடுவது, எதைவிடுவது எதைத் தவிர்ப்பது என்ற வினா. ஒன்றைவிட்டு ஒன்றை வணங்கினால் கடவுள் கோபப்பிரசாதம் தருவாரோ என்ற பயம். சந்து பொந்தெல்லாம் தெய்வவடிவங்கள். ஒரு ஆலயத்திலே ஐந்து திருவிழாக்கள். அனேக சடங்குகள். எதற்கு முகம் கொடுப்பதென்ற சந்தேகம். இந்த நிலை நமது சமயத்திற்கு வரக்கூடா தன்ற நிலைப்பாட்டை உணர்ந்தே, அறிவே தெய்வம் என்ற உண்மையை ஒவ்வொரு உள்ளங்களிலும் உறைப்பாக்கி, ஒன்றுதான் கடவுள் என்ற உண்மையையும் நிலைநிறுத்தினர். கல்லிலும் செம்பிலுமோ இருப்பன் எங்கள் கண்ணுதலே எனப் பட்டினத்தார் பாடி வைத்தாரே ஏன்? நாம் சிந்திக்கத் தவறி விட்டோம். இனியாதல் சிந்திப்போம். நம் மத்தியிலே இந்த அறியாமையை அகற்றும் மூடத்தனத்தை ஒழிக்கும் மாமனிதர்கள் தோன்ற வேண்டும். எம் ஐயங்கள் போய் அறிவு பூர்வமான, கோட்பாடுகள் பரப்பப்பட வேண்டும். அறிவுலக மேதைகளின் அறிவோதயத்தில் நம் சமூகம் மெய்யுணர்வுபெறவேண்டும்.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 7
கவிதை மரபிலும் சமுதாயமட்டத்திலும் சுதந்திர தாகத்திலும் பல திருப்பு முனைகளை ஆக்கிய மகாகவி புரட்சிக்கவி பாரதி நெஞ்சுபொறுக்காமற் பாடிய பாடல்கள் பலதெய்வ வணக்கத்தைப் பற்றியும் அறிவேதெய்வமென்ற உண்மையைப் பற்றியும் பேசுகின்றன.
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்- பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெணல் கேளி ரோ? மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயக்கும் மதியிலிகாள்-எத னுாடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறிமீ ரோ?
பாரதியார் கவிதைகள்- அறிவேதெய்வம் 1.2 தெய்வம் பலபல சொல்லிப் -பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் உய்வ தனைத்திலும் ஒன்றாய்- எங்கும் ஓர்பொரு ளானது தெய்வம் யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று-இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்
பாரதியார் கவிதைகள்-முரசு11,13
இன்றைய இளந்தளிர்கள் விஞ்ஞானப் பார்வையில், மெய்ஞ்ஞானப்போக்கிற் பலதெய்வ வழிபாட்டை ஏற்பதாய் இல்லை. பல ஆலயங்களும், பற்பலதெய்வங்களும் வளர்ந்து, வர்த்தகக் கண்ணோட்டத்திலேதான் இயங்குகின்றன. தெய்வத்தை வளர்ப்பதிலும், ஆலயங்கள் சமுதாய நலன் பேணும் மையங்களாய்ச் சேவை செய்யவேண்டும். சமயம் பற்றிய தத்துவங்களை மக்கள் மத்தியில் விதைப்பதே தம் கடமையாகக் கொள்ள வேண்டிய காலம் இது. வெறும் கட்டிடங்களல்ல. சமயக்கட்டுமானமே புனித ஆலயங்கள். தர்மகர்த்தா சபைகள் அதர்மகர்த்தா gF60)LJGP 6ITTP மாறுவதும், அறம்காவலர்கள் புறம்காவிகளாய் இயங்குவதும் வெறுப்பையே விளைவிக்கிறது. அவ்வண்ணமே பூசகர்களும் சிறந்தபூசகர்களாய் உழைக்கவேண்டும். கோயிற் பூனை தேவரை மதியாதென்ற பழமொழி சிந்திக்கற்பாற்று.
கலசம் 46
鸟

சுமார் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரியார் திருப்புகழிலே பல இடங்களில் இவ்வுண்மையை வடித்துள்ளார்.
அரவு புனைதரு புநிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ் அறிவை யறிவது பொருளென அருளிய
பெருமாளே - (திருப்புகழ்-509 குமரகுருபர)
இதன் பொருள்:- பாம்பை ஆபரணமாகக் கொண்ட பரிசுத்தமூர்த்தியாம் சிவனும் வழிபட்டு(வணங்க) உனது மதலை மொழியால் அவர் தெளிவுபெற (நன்குஉணர) ஒளிமயமாம் அறிவை அறிவதுதான் பொருள் என்பது என்று அவருக்கு உணர்த்திய பெருமாளே.
ஈசனுடன் ஞானமொழி பேசிய முருகன் குமரகுருபரனாகத் திகழ்கின்றான். தந்தைக்கு உபதேசம் செய்த சாமியைத் தகப்பன் சாமி என்பர். இந்த அறிவை அறிவதுதான் பொருள் என உணர்த்திய (பெரும் +ஆள்) பெருமாள் முருகன். ஓங்காரத்துட்பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்பது திருவாசக வாக்கு. அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் பரந்த அருமறைய நேக முங்குவிந்தும் - அறியாத விரிவான புராணங்களும், உலகில் உள்ள சகல கலை நூல்களும் விரிந்துள்ள அரிய மறைநூல்கள் (வேதம் முதலிய மறைநூல்கள்) பலவும் ஆக இவையெல்லாம் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்றும் அறிய முடியாத
(44ம் பக்கம் பார்க்க) அறிவு மறி யாமை யுங்கடந்த அறிவுதிரு மேனியென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று -
அடைவேனோ
- திருப்புகழ் 1018 அறிவு அறியாமை ஆகிய இரண்டையும் கடந்த அறிவு எதுவோ அதுவே 9 - 6075)
திருமேனியாகும் 6T6ÛT நான் உணர்ந்து, உன்னுடைய சிவந்த தாமரை போன்ற திருவடியை என்று சேர்வேனோ. அறிவும், அறியாமையும் கடந்த
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 8
யோக்சுவாமிகள் ஆன்மிக
வித்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
யோகசுவாமிகள் துறவறத்துக்கு ஓர் இலக்கணமாய் தூய துறவறத்துக்கு ஓர் எல்லையாய் மிளிர்ந்தவர். அவர் தோற்றத்தைப் பார்த்து அவர் ஒரு சாமியார், ஒரு துறவி என்று கணிக்கமுடியாது. ஈழத்து வடபகுதியில் வாழும் சாதாரண ஒரு மனிதனைப் போலவே காட்சி அளிப்பார்.
துறவிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற
உணர்வு குடிகொண்டுள்ள மக்கள் மத்தியில் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்
என்னும் வள்ளுவத்துக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். இந்தத்துாய துறவின் ஊற்றாக விளங்கியவர் சுவாமிகளின் குருநாதனாகிய செல்லப்பா சுவாமிகளாகும். சுவாமியின் அகம் புறமாகிய ஞானத் தோற்றத்தை வழங்கியவரும் அவரே. இதன் மூலம் இந்து சமயத்துறவறத்திலே ஒரு மாபெரும் புரட்சியே நடைபெற்றுவிட்டது. இன்று சிலதுறவிகளால் பரிகாசத்துக்கு இடமாகபிவிட்ட துறவறத்துக்குச் சுவாமிகள் காட்டியவழியே
மாற்றுமருந்தாகும்.
நீத்தார் பெருமையைத் தெய்வத்தோடு ஒப்ப வைத்துப் பாயிரத்தில் பாராட்டிய வள்ளுவர், அவர் இயல்பினைத் துறவறத்தில் விளக்கியுள்ளார். அந்த விளக்கத்துக்குச் செயல்வடிவம் கொடுத்துப் பெருந்தாக்கத்தினைச் சுவாமிகள் ஏற்படுத்தியுள்ளார்.
இன்று துறவிகள், சமயவாதிகள், தம் புறத்தோற்றத்தால் தம் தூய துறவையல்ல, தம் சமயத்தைப் பறைசாற்றுகின்றனர். இதுவே பலரது கூடா ஒழுக்கத்துக்கு நல்ல போர்வையுமாகின்றது.
Ꮠ,6vᏠtᎥ 4Ꮾ
 

gofi ஏற்படுத்திய தாக்கம்
வான் க.ந.வேலன் (ச்ெனற இதழ் தொடர்ச்சி)
சுவாமிகளின் மரபு, சித்தர்மரபு கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள். கந்தைமிகையாம் என்னும் கருத்துடையவர்கள். செல்லப்பா சுவாமிகளைப் பற்றிக்கூறும் சுவாமிகள் வேடம் விரும்பிலர் கறுத்தமேனியர் கந்தைத்துணியினர் கோலமொன்றும் விரும்பிலர் ஆரகத்திலும் சென்றவர் உண்கிலர் விற்றுண் அறியாதான் ஒருசோறும் ஒரு கறியும் ஆக்கியுண்ணுமாசான் நீறணியான் காவியுடையணியான் என்றிங்ங்ணம் கூறுவார். தமது குருநாதனைப் போலவே
சுவாமிகளும் எளிமையாக வாழ்ந்துவந்தார்.
பக்தர்கள், அடியார்கள் என்று வருபவர் எல்லோரையும் அவர்தரும் காணிக்கைகளையும் தம் குருநாதரைப் போலவே ஏற்கமறுத்து ஏசித்துரத்திய சந்தர்ப்பங்கள் பல. உலகியல் போலத் துறவியலில் இணங்கி, அனுசரித்துப் போகும் போக்குக்கு இடமேது? அங்ங்ணம் இணங்கிப் போயிருந்தால் போலிகளின் உறவும் அதனால் பெரும் பொருளும் குவிந்திருக்கும்.
சித்துக்கள் செய்யவல்ல தெய்விக ஆற்றலிருந்தபோதும் குருவும் சீடனும் அதை ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை. இட்ட சித்திகள் எய்தவும் விட்டிலன் சித்துக்கள் செய்து மக்களை மயக்கக் கூடாது
என்பதே குருவின் கட்டளையாகும்.
செல்லப்பா சுவாமிகள், வருவார் போவாரை ஆசான்-வாயால் வையாமல் வைதுவிடக் கூசான். கும்பிடச் சால அன்புடன் தான் வரும் பக்தரைக் கால னென்னக் கறுத்துடன் சீறுவான்
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 9
வீதியிற் செலும் வீணர்கள் தங்களைப் போதிக்கும் படி வேண்டியே பேசுவார் குருவைப் போலவே சீடனும் வெறும் வீணர்கள் நெருங்குவதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் வெறும் வீணன் எத்தனை வித்தைகற்றாலும் தறுகுறும்பானவை தான் தீரானே என்று அவரே பாடியுள்ளார்.
நல்லூர் வீதியில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. சீடர்கூட்டம் வாயூறக் காத்துநிற்கிறது. தீடீரெனவந்த செல்லப்பா சுவாமிகள், ஒரு தடியால் சமையல் பானைகளை அடித்து நொருக்குகிறார். வெந்ததும் வேகாததுமான உணவுகள் சிதறுகின்றன. அவா என்பது தவாப் பிறப்பீனும் வித்து ஆரா இயற்கை அவா இந்த உண்மைகளையே சுவாமிகள் அன்று உணர்த்தினார்கள்.
சிவதொண்டன்நிலையத்துக்குள் காவியுடுத்துக்கொண்டு கந்தசாமியார் (நல்லூர்க்கந்தன்) வந்தாலும் உள்ளேவிடாதே என்று உத்தரவுபோட்டுவிட்டவர் யோகசுவாமிகள். இங்ங்னம் தூய துறவொழுக்கத்தால் இந்த நூற்றாண்டின் துறவொழுக்கத்துக்குத் தாம் வரம்பாகிய காட்சியர்.
சுவாமிகளைச் சூழவந்தவர்கள் ஆசாபாசங்களில்
உழலும் இல்லறத்தவரே. செய்தவினை இருக்கத்
தெய்வத்தை நோபவர்கள். அறும்பாவமென்று அன்று இடாதவர்கள். இன்று வெறும்பானை பொங்க வேண்டுமென்னும் மாயாஜாலத்தை எதிர்பார்ப்பவர்கள்.
ஒருவன் பற்றை முற்றாகத் துறந்து ஒருபக்கத்தே ஒதுங்கியிருந்தாலும் இந்த உலகம் விடாது. எதுவுமற்ற அவனிடம் உலகம் எதை எதிர்பார்க்கிறது? உலகப் பொருள்களை. சுவாமி எதாவது சொல்லுங்கோ, சொல்லுங்கோ என்று அவன்வாயைக்கிளறும். அவனும் ஏமாந்து ஏதும் சொல்லத் தொடங்கிவிட்டால், கொழுவிக்கொள்ளும்,
கலசம் 46

இது சுவாமிகள் சொன்ன ஒரு செய்தி. சூழவந்த இல்லறத்தார் தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே வந்தனர்.
அவர்களுக்குச் சுவாமிகள் வழங்கிய பிரசாதம், வள்ளுவர் ஒளவை போன்றவர்கள் கூறிய இல்லற நெறிகளைப் பின்பற்றுமாறும் விதிப்பயனை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டு மென்பதுமாகும்.இல்லறம் என்னும் தலைப்பிட்டுப் பாடிய பத்துக் குறட்பாக்களில் சுருக்கமாக ஆனால் ஆழமாக அருளுரை வழங்கியுள்ளார். நல்லாறு இல்லறமேயென்றும் எல்லா அறங்களிலும் மேலானது இதுவே என்றும் தானம், தவம், இரண்டும் ஆற்ற வல்லதாயிருப்பதால் இதுவே ஞான அறமென்றும் அரனும் உமையும் நின்ற நெறி இல்லறமே என்றும் சனகன் போன்ற இராச யோகியர் கடைப்பிடித்தநெறி இதுவே என்றும் இல்லறத்தில் நின்ற ஏந்திழையாள், சூரியனே உதிக்காதே நில் என்றாள். அது நின்றதென்றும் இல்லறத்தின் பெருமைகளை எடுத்தியம்பியுள்ளார். சுவாமிகள் விதைத்த ஞானவிதை முளைத்துப்
பயிராகி விளைவுதரும். அதற்கேற்றகாலம் கனிந்து கொண்டிருக்கிறது. அவர் மதப்பிரசாரமோ, பிரசங்கமோ செய்யவில்லை. அவர் வாழ்ந்து காட்டினார். அவ்வப்போது சற்பாத்திரத்தில் போட்டுவைத்தார். நற்சிந்தனையாக எழுதிவைத்தார்.
அவர் அருளிய நற்சிந்தனைகள், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளும் தரவல்லன. அவர்சிந்தனைகள், சாத்திரம், தோத்திரம், சமயம், அறம், யோகம் முதலியன பற்றி இக்காலத்துக்கு ஏற்ற விளக்கங்கள் கொண்டிருக்கின்றன.
இந்து சமயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்னும் நோக்கம் சுவாமிகளுக்கு இல்லை. ஆனால் அவர்சிந்தனைகளும் வாழ்வும் அமைதியான மாபெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. அவரது குருநாதர் அருளிய மகாவாக்கியங்கள் நான்கிற்கும் நற்சிந்தனையும்
சுவாமிகளின் வாழ்க்கையும் விளக்கமாக
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 10
அமைந்துள்ன. இராமகிருஷ்ண குருவின் அனுபூதியைச் சீடராகிய சுவாமி விவேகானந்தர் விளக்கியது போல - அது அக்கால இந்தியாவபின் தேவையாயிருந்தது போலசெல்லப்பாசுவாமிகளின் அனுபூதிச் செல்வத்தை அவரது சீடராகிய யோக சுவாமிகள் விளக்கியுள்ளார். அது இக்கால இலங்கையின் தேவை, இலங்கையின் இந்துசமயத்தின்,
சைவத்தின் தேவை.
சைவம் பிறமதக் காழ்ப்பற்ற தன்மையைப் போற்றிவந்துள்ளது. மதமாற்றத்தை விரும்பாதது. பிற மதங்களையும் அனுசரித்துப் போகும் தன்மை உடையது.
நடைபெற்ற சில மதப்போராட்டங்களெல்லாம், பிறமதத்தினர் ஊடுருவல் செய்து இந்து சமயத்தினரை மாற்ற முயன்றபோது ஏற்பட்ட தற்காப்புப் போராட்டங்களேயாகும். பிற மதங்கள் இந்து தேசத்தில் புகுந்து அழிவுகள் செய்த போது இந்து மதம் அந்நிய தேசங்களில் எவ்விததீங்கும் செய்ததில்லை. சமண, பெளத்த மதங்கள் தமிழ்நாட்டில் புகுந்து அரசர்களுடைய செல்வாக்கால் மதமாற்றம் செய்தபோது சைவம் அதனைப் பக்தி நெறியால் புறங்கண்டது. சைவ சித்தாந்தம், தத்துவ விளக்கத்தில் கடவுளை ஏற்காத உலகாயதர்களைக் கூட அவர்களும் ஒரு நிலையில் நிற்கிறார்கள் 6T60 ஏற்றுக் கொண்டுள்ளது. தாயுமானவர் சைவ சமரசத்தின் கொடுமுடியைக் காட்டியவர். தாயுமானவரிடம் மிகுந்த ஈடுபாடுகொண்ட யோகசுவாமிகள், அவர்கருத்தைப் பல இடங்களில் போற்றியுள்ளார்.
இவற்றால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல முஸ்லீம் அன்பர்கள் அவருடைய அடியாராக வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த புகழ்வாய்ந்த நீதிபதி அக்பர் மிக்க பக்தியுடைய ஒரு பக்தராவார்.
தென்னிலங்கையிலிருந்து பல சிங்கள பொளத்த அன்பர்கள் அவரைத் தரிசிக்க வருவதுண்டு.
கலசம் 48

அவரோடு தமக்கேற்பட்ட ஆன்மிக அனுபவங்களை ஆங்கிலத்தில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளனர். இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சோல்பரியின் புதல்வரான ஆங்கிலேயர், சுப்பிரமுனிய சுவாமியென அழைக்கப்படும் ஹவாயைச் சேர்ந்த அமெரிக்கத் துறவி முதலியோர் சுாவமிகளின் சீடராயினர். ஹவாயில் 6ծ) *H6) I சித்தாந்த ஆச்சிரமமமைத்துப் பணி புரிந்துவரும் சுப்பிரமுனிய சுவாமிகள்,(அவர் இன்று சமாதி அடைந்துவிட்டார்) யோகசுவாமிகளின் திருவுருவத்தை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்புத் துறையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சிவயோகசுவாமிகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளேயாகும்.
-முற்றும்
1 யோகர்சுவாமிகள் T
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 11
PRIME FOI
TI
Pezzee FO( NEWSPAPERS & MAGAZINE ASIAN & SRI LANKAN GROC|
118 High Street, Tooti telephone 020 86723
Groceries, Vegeta phone C
சகலவிதமான மளிகைப்பெ பழ வகைகள், இலங்கையிலிருந்து பொருட்கள் மற்றும் சகலவித குடிவை உட்பட உங்கள் அனைத்து நுகர்வு
கலசம் 46
 

D&
WNE WNE
El ozo 868237 FA 26. Es8233.2
oos WINTE
S-OFFLICENCE - GROCERY ERIES - FRUITS & VEGETABLES
İng, London SW17 ORR 777 fax O2O 8672 3342
ables & Fruits, and
ாருட்கள், மரக்கறி வகைகள்
இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் மான உள்நாட்டு வெளிநாட்டு
த்தேவைகளையும் பூர்த்தி செய்ய.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 12
மனித வாழ்வில் ஜோதிட
ஜோதிடபூஷணம் துன்னையூர் ர ன்ற தொடரில் ஜென்மலக்னம் பற்றி இந்த தொடரில் ஆராய்வோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன் பிறந்த நக்ஷத்திரங்கள் பற்றி முதலில் குறிப்பிடுவோம். நாம் பிறக்கின்ற போது அமைகின்ற நசஷத்திரம், அதன்பலன், அதன் குணாதிசயம் என்பன பற்றி முதலில் ஆராய்வோம். மொத்தம் 27 நசஷத்திரங்கள் உண்டு இந்த நசஷத்திரங்களின் தன்மைகள் குணாதிசயம் என்பனவற்றை சற்று
அறிந்து கொள்வோம்.
(1) அஸ்வினி நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக்கிரஹம் கேது. அதிஷ்டரத்தினக்கல் வைடூரியம். பொதுவாக இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். சாந்த குணமும், தயாள குணமும் நிறைந்தவர்கள். அறிவாற்றல் மிகவும் நிறைந்து காணப்படுபவர்கள். விடயங்களில் முதன்மைபெற வேண்டும் என்கின்ற துடிப்பு நிறைந்தவர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். தைரியமும், செயல்திறனும் இவர்களிடம் நிறையவே உண்டு அவசர புத்தி அதிகம் கொண்ட குணஇயல்பு உண்டு. எடுத்தவுடன் நிதானத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. தாங்கள் எடுக்கின்ற அவசரபுத்தி செயல்பாட்டை பின்பே யோசித்து வருந்துவார்கள். இந்த நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷராசியில் அடங்கும்.
(2) பரணி நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக் கிரஹம்
சுக்கிரன். அதிஷ்ட ரத்தினக்கல் வைரம். பொதுவாக இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மை நிறைந்தவர்கள். வாக்குத் தவறாத செயற்பாடு கொண்டவர்கள். ஈவிரக்கம்
கொண்டவர்கள். பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். மிகுந்த செல்வம் நிறைந்து காணப்படுவர்கள். எப்பொழுதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புவர். பெண்களின்
பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற சுபாவம்
கலசம் 46

ம் மாபெரும் பொக்கிஷம்
ாம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
கொண்டவர்கள். திடீர் திடீரெனக் கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்கள். ஆளுமைத்திறன் மிகவும் அதிகமாக இவர்களிடம் இருக்கும். பரணியில் பிறந்தேர் தரணி ஆள்பவர்கள் என்கின்ற ஜோதிடமொழி உண்டு. இந்த நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷராசியில் அடங்கும்.
(3)கார்த்திகை நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக் கிரஹம் சூரியன். அதிஷ்ட ரத்தினக்கல் மாணிக்கம். பொதுவாகவே இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று நயவஞ்சகத் தன்மை உடையவர்கள். பொய்போசி வாழ்வதில் ஒரு இன்பம் காண்பவர்கள். எடுக்கின்ற முயற்சிகளிலும் தம்மை விஞ்சி ஒருவர் வளர்வதை பொறுக்கமாட்டார்கள். அறிவு ஆற்றல் போன்றவற்றில் அதிக திறமை உள்ளவர்கள். வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்கின்ற ஆர்வம் உள்ளவர்கள். நினைக்கின்ற விடயத்தை சாதிப்பதற்காக எதையும் செய்யத் துணிவு கொண்டவர்கள். இவர்களின் வாழ்க்கை போராட்டம் வாய்ந்த தன்மையாக இருக்ககும். 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷராசியும், 2ஆம், 3ஆம், 4ஆம் பாதத்தில் பிற்ந்தவர்கள் இடபராசியும் அமையப் பெற்றவர்கள்.
(4)ரோகிணி நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக்கிரஹம் சந்திரன், அதிஷ்ட ரத்தினக்கல் முத்து. பொதுவாகவே இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வி அறிவு அதிகமாய் உள்ளவர்கள். கருணை
உள்ளம் கொண்டவர்கள். யாருக்கும் கட்டுப்படாதவர்கள். பேச்சில் இனிமையிருக்கும். திடமனம் உடையவர்கள். சொன்ன சொல் தவறாதவர்கள். உண்மை மிக்கவர்கள். நீண்ட
தூரம் நடக்கின்ற ஆற்றல் உடையவர்கள். பல விடயங்களையும், நன்றாக ஆராய்ந்து வைத்திருப்பவர்கள். முற்பகுதி வாழ்க்கை சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும். விடயங்களில்
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 13
நல்ல ஆளுமைத்திறன் இருக்கும். இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் நான்கு பாதமும் ரிஷபராசியில் அடங்கும்.
(5)மிருகசரிடம் நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக் கிரஹம் செவ்வாய். அதிஷ்ட ரத்தினம் பவம். பொதுவாகவே இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு, ஆற்றல் மிக்ககவர்கள். சிறந்த சங்கீத கலா ரசிகள். கல்வி நிலையில் ஏதோ ஒரு வகையினிலே மேம்பாடு நிறைந்து காணப்படுபவர். சற்று நயவஞ்சகமாகன எண்ணம், செயல் உள்மனதில் கொண்டவர்கள். மனதில் உள்ளதை யாரும் எளிதில் அறிய முடியாத மெளன எண்ணம் நிறைந்தவர்களாவர். நினைத்த விடயத்தை முடிக்கவேண்டும் என்கிற தீவிர எண்ணம் உடையவர்கள். வலிமையான தேகநிலை உடையவர்கள் இந்த நசஷத்திரதின் 1ஆம், 2ஆம் பாதம் இடப ராசியிலும், 3 ஆம், 4ஆம் பாதம் மிதுன ராசியிலும் அடங்கும்.
(6)திருவாதிரை நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக்கிரஹம் ராகு. அதிஷ்ட ரத்தினக்கல் கோமேதகம். பொதுவாகவே இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு ஆற்றல் நிரம்ப பெற்றவர்கள். கபடத்தனமான செயல்கள் புரிவதில் வல்லுனர். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுகின்ற சுபாவம் உடையவர்கள். இரக்க குணம் கொண்டவர்கள். குடும்பநிலையில் ஏதேனும் சிறு குழப்ப நிலை கொண்டவர்கள். தொழில் ரீதியில் நல்ல ஆளுமையும் எடுக்கின்ற முயற்சிகளில் சிறந்த
நிதானமான போக்கும் உள்ளவர்கள். பணவிடயங்களில் கண்ணும் கருத்துமாக செயற்படுவர். குலம், ஆசாரம் என்பனவற்றை கடைப்பிடிக்கும் தன்மை உள்ளவர்கள். தாம்
நினைக்கின்ற விடயங்களை எப்படியும் சாதித்து விடும் ஆற்றலும், ஆளுமையும் கொண்டவர்கள். நான்கு பாதமும் மிதுனராசியில் அடங்கும்.
(7)புனர்பூச நக்ஷத்திரம்:- இதன் அதிபதிக்கிரஹம் குரு அதிஷ்ட ரத்தினக்கல் புஷ்பராகம். இந்த
ᏧᏏ6uᎭᏞf, 4Ꮾ

நசஷத்திரத்லே பிறந்தவர்கள் தற்பெருமை அதிகம் கொண்டவர்கள். பேச்சாற்றல் அதிகம் இருக்கும். மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்கின்ற தன்மை உடையவர்கள். மனதிலே நல்ல திடகாத்திரமும் உறுதியும் கொண்டவர்கள். எப்பொழுதுமே சுறுசுறுப்புடன் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் அறியாதவாறும் ஏதேனும் தொழில் புரிவார்கள். உழைப்பிற்கு சலிக்கவே மாட்டார்கள் உடல் ரீதியில் ஏதேனும் ஒரு வியாதி இருந்துகொண்டேயிருக்கும். மற்றவர்களுக்கு உதவுகின்ற மனம் உடையவர்கள். இந்த நக்ஷத்திரத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் மிதுனராசியிலும் 4ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் கடகராசியும் உடைய அன்பர்களாவார்கள்.
(8)யூசம் நக்ஷத்திரம்:- இதன் அதிபதி சனி. அதிஷ்ட ரத்தினக்கல் நீலக்கல். இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் எந்த விடயத்தையும் சமயோசிதமாக
செயற்படுத்துகின்ற ஆளுமைத்திறன் உடையவர்கள். பெற்றோரை அதிகமாக நேசிப்பவர்கள். கடவுள் பக்தி அதிகமாய் உள்ளவர்கள். பசி தாங்கமாட்டார்கள். நீண்ட
உடலும் அழகிய தோற்றமும் உடையவர்கள். சமுகத்திலோ குடும்பத்திலோ ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய பலன் உள்ளவர்கள். கடத்தனமான செயற்பாடுகள் சற்று அதிகமாகக் கொண்டவர்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று செய்கின்ற தன்மைகள் இவர்களிடம் அதிகம் இருக்கும். இந்த நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் கடகராசியில் அடங்கும்.
(9)ஆயிலிய நக்ஷத்திரம்:- அதிபதிக்கிரஹம் புதன்.
அதிஷ்ட ரத்தினக்கல் மரகதம். இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம் நிரம்பப் பெற்றவர்கள். எதிரியை வெல்லுகின்ற
ஆளுமைத்திறன் மிக அதிகமாக இருக்கும்.
கடவுள் பக்தி மிக அதிகம் கொண்டவர்கள். கல்வி
(32ம் பக்கம் பார்க்க)
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 14
Dish & Decoder anywhere in
தொடர்பு
O2033.
० ०ogég ஓர் சூரியன் உ
Terms & Conditions Apply. This offer is
கலசம் 48
 

144
K only £149. With installation
கத்தமிழருக்கும் ஓர் சூரியன்
Ot in Conjunction With any Existing Offer
2 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 15
N1. K. S.
Solicitors & Administrat
2C, Fairholme Road (Off S Harrow, Middlesex, H
Tel: 02085157000 ( Fax: 020 85157
Fax: 02085157031 (For co DX: 4232 Harrow (
We specialise
o immigration o CI Conveyancing Ma Traffic Offences o Stat O Wills & Probate o Em Advice & Assistance at P.
Legal aid Work und
We Are Franchised by Services Commission in
PARTNERS:
M. K. SRITHIARAN S. SIVASANTHIRAN
ASSISTANT SOLICITOR:
SELVI RAWNDRAN
TRAINEE SOLICTORS:
AWTAR MANKU V. KARUNASAAGARAR T.JOGANATHAN
கலசம் 48

8C CO
ors of Oaths
tation Road) Α1 2ΤN
4 lines) )30
nveyancing only) 1)
in
ime trimonial e Benefits
ployment plice Station
ertaken
the Legal Immigration
Our New Service:
Work Permit Scheme Advantages
*To enter work and live in the UK through the Work Permit Scheme * Applies to all
whether in the UK or in any part of the world * Switching
allowed from Visitor, Student and Dependant Wisas * Change of
Employment afterword is possible *Permanent
Residency in the UK is possible after 4 years of work permit employment
CONSULTANTS: INDRA SEBASTIAN LLM & MANNAN THANGARAJAH LLM
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 16
தமிழரின் தொன்மையான யோகக்கலையும் உடல்-உள நலமும் “வானதி " (வைத்தியகலாநிதி இரத்தினராஜா)
யோகக்கலை இந்தியாவிற்கே உரியதான ფ2(Tb கலை. இதில் பலவகையான யோகப் பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் (வடமொழியில்பக்தியோகம் போன்றவை) தமிழில் தான் நமது சித்தர்களால், முக்கியமாக திருமூலரினால் தான் இந்த யோகக்கலை விஞ்ஞான ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. (இதற்காகவாவது எமது புதியதலைமுறையினர் தமிழைப்படிக்கவேண்டும்!)
பிராணாயாமம் எனஅழைக்கப்படும் மூச்சுப் பயிற்சிசெய்வதால் துள்ளி நடக்கும் சோம்பி தவிர்க்கும். உள்ளது சொன்னோம் உணர்வுடையவருக்கே என்று திருமூலர் சொல்கிறார். அதாவது (வயோதிபர் கூட) துள்ளி நடப்பர். சோம்பல் இன்றி இருப்பார். (சைவ முன்னேற்றச் சங்கத்தில் சுறுசுறுப்பாக சேவை செய்யும் தொண்டர்களும் இந்த யோகாசனப் பயிற்சியால்தான் துள்ளி நடக்கிறார்களோ என்னவோ! மேடையில் பேசும் துணிச்சல்கூட தனக்கு யோகாசனம் செய்வதால் தான் வந்தது என்று ஒரு தொண்டர் பணிவுடன் கூறினார்) பிராணாயாமம் செய்வதனால் பிராணவாயு என அழைக்கப்படும் (Oxygen) ஒக்சிசனை ஆழமாக மூச்சு எடுத்து நீண்டநேரம் மூச்சைப்பிடித்து பின் வெளிவிடுவதனால் எமது உடம்பில் உள்ள கூடாத கழிவுகள் அகற்றப்பட்டு, கிருமிகள் அழிக்கப்பட்டு எமது உடலில் உள்ள சிறிய கலங்கள் திருத்தப்பட்டு உடல் நோய் குறைகிறது. இந்த மூச்சுப் பயிற்சியினால் மன உழைச்சல் (Stress) குறைகிறது-நீங்குகிறது. 91.5g/L6 (Stress
கலசம் 48

related diseases) 3,55 LD60T 2) 60).piyg|Lsi சம்பத்தப்பட்ட வருத்தங்களாகிய இரத்த அழுத்தம், இருதயநோய், சக்கரைவியாதி ஆகிய நோய்கள் கூட இந்த யோகப் பயிற்சியால் குறைகிறது. இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த வியாதிகளால் பாதிக்கப்பட்டு மிகவும் இளவயதிலேயே (அவர்களின் பாட்டன் பாட்டி உயிருடன் இருக்கும் போதே) இறப்பைத் தழுவிக்கொள்ளும் பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டியுள்ளது என்பதை அறியும்போது மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்
தவறான உணவு- வாழ்க்கைமுறைகள் தான் ஒரு வேளை உண்பவன்- யோகி இரு வேளை உண்பவன்-போகி
(போகங்களை அனுபவிப்பவன்- உதாரணம் குடும்பஸ்தன்) மூன்று வேளை உண்பன்-ரோகி (நோயாளி)
என்று கூறக்கேட்டிருக்கின்றேன்.
ஒரு நாளைக்கு எத்தனை வேளை நாம் உண்கின்றோம்?! சிந்தித்துப் பாருங்கள். பல சமயம் நாம் நேரம் காலம் என்று இல்லாமல் தொடர்ந்து உண்கின்றோம் அல்லவா? எனவே எங்கள் நிலை என்ன? யோகப்பயிற்சி மனக் கட்டுப்பாட்டை கொடுக்கிறது. இந்த யோகப் பயிற்சி ஓடுவது, ஆடுவது போன்ற (விரைவு) உடற்பயிற்சிகள் போல வயிற்றுப் பசியைக் கூட்டுவது அல்ல. யோகப் பயிற்சி செய்பவர்களுக்கு எவ்வளவு உணவு உண்டால் நாம் உயிர்வாழப் போதுமானதோ அவ்வளவு பசிமட்டுமே எடுக்கும். எனவே ஊழைச் சதை
வைப்பதைத் தடுக்கும்.
யோகாசனத்தில் (84,00,000) எண்பத்திநாலு இலட்சம் ஆசனங்கள் இருப்பதாக யோகாசனப் பேராசிரியர் யோகாசன ஆண்டியப்பன் கூறுகிறார். (இவர் TTN. தமிழ் ஒளி தொலைக்காட்சியில் இலண்டன் நேரம் காலை 6.30 மணிக்கு ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் யோகாசனப் பயிற்சியை அளிக்கிறார். இதனை பார்த்துப் பழகி
14
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 17
எம்மவர்கள் பயனடைவார்களாக) அன்று மனிதனுக்கு வரும் வியாதிகளை (4448) நாலாயபிரத்து நாநூற்று நாற்பத்தியெட்டு வியாதிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு வருத்தத்துக்கும் வருத்தம் வராமல் தடுக்கவும் வந்தபின் மாற்றுவதற்குமாக பல்வேறு ஆசனங்கள் உள்ளன.
உதாரணமாக:-
வில் ஆசனம்- சலரோகத்திற்கு (Diabetes), பூனை ஆசனம்-இடுப்புவலிக்கு (Back Pain), சிரசானம்(செய்யமுடியாதவர்களுக்கு அர்த்த
சிரசாசனம்) -ஞாபகசக்திக்கு, (மூளைக்கு இரத்தப்போக்குவரத்து அதிகரிக்க.) தூளி ஆசனம்-வயிற்று சதையைக் குறைக்க கோமுக யோக முத்திரை-கோபத்தைத் தணிக்க
இப்படியாக ஒவ்வொரு வருத்தத்துக்கும் ஒவ்வொரு ஆசனமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் ஒரு வைத்தியராக இல்லாது விட்டால் இந்த யோகக் கலையின் மகிமையை, நன்மைகளை மருத்துவ ரீதியாக உணர்ந்திருப்பேனோ என்னவோ?
இன்றைய மேலைத்தேய வைத்தியம், நோய் வந்தபின் குணமாக்கும்- குணமாக்க முனையும், வந்தபின் காப்பபோன் ஆகும். ஆனால் எமது யோகக் கலையோ வருமுன் காப்போன் ஆகும். யோகக் கலை, நோய் வராமல் தடுப்பது- எமக்கு நோய்த் தடுப்பு சக்தியை தரவல்லது. அதிலும் இளஞ்சூரிய வெய்யிலில் யோகாசனம் செய்தால் நோய் தடுப்பு சக்தியை அதிகமாக்கும். இந்த யோகாசனத்தை இளவயதிலேயே பயின்று தொடர்ந்து பயிலுபவர்களுக்கு வயோதிபம் வருவதில்லை. வயோதிபம் பின்போடப்படுகிறது. நான் G.C.S.C.(A/L) படிக்கும்போது இந்தியாவில் இருந்து எமது பாடசாலைக்கு ஒரு யோகி வந்திருந்தார். அவரின் வயதைக் உத்தேசித்துச் சொல்லும்படி எல்லா மாணவர்களையும் கேட்டார்கள். நாம் எல்லோரும் கூடுதலாக 35 முப்பத்தைந்து வயது தான் மதிப்பிட்டோம்.ஆனால் அவருக்குவயது 70.
அவரின் உடம்பில்-தோலில் ஒரு சுருக்கம்கூட
கலசம் 48

இல்லை. மாலை வெய்யிலில் அவர் உடம்பு
பளபளத்தது. அவர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் அரைப் போத்தல் நல்லெண்ணெய் இருந்தது. அவர் ஒவ்வொரு நாளும் அரைப்போத்தல் நல்லெண்ணெய் குடிப்பதாகக் கூறியனார்.
எண்ணெய் என்றவுடன் கொலஸ்ரோல் என்று பதறாதீர்கள். நல்லெண்ணெய் என்ற பெயரைப் பாருங்கள். அந்தக் காலத்தில் தமிழர்கள் எள் எண்ணெய் என்று கூறவில்லை. அதை நல்லெண்ணெய் என்றே கூறினார்கள். நாம் நல்லெண்ணெயை அருந்தும் பொழுது அருந்தும் எண்ணெய் நல்லகொழுப்பாக (HDL) மாறுகிறது. இதேதன்மை மீனில்உள்ள எண்ணெய்க்கும் உண்டு. (அதை சொல்கின்றேன் என்பதற்காக உடல் உழைப்பு செய்யாதவர்கள் அரைப் போத்தல் நல்லெண்ணெயைக் குடிக்காதீர்கள்!) ஆனால் உணவுடன் சேர்க்கவேண்டியது நல்லெண்ணெய் ஆகும். உடற்பயிற்சி செய்யும்போதும் இந்த நல்லகொழுப்புக் கூடுகின்றது. அந்த எழுபது வயது யோகி முப்பத்தைந்து வயது வாலிபர் போல் தோன்றினார் என்றால் அது யோகாசனம் கொடுத்த பேகம்’ தான் என்றால் மிகையாகாது. யோகக் கலையைப் பயில எமக்கு ஒரு பிராப்தம்(யோகம்) வேண்டுமென்று சொல்லுவார்கள். இந்த வகையில் பார்த்தால் இந்த பிராப்தம் (யோகம்) மேலை நாட்டினருக்குத்தான் கூடுதலாக உண்டு போலும். இன்று அமெரிக்கா, சீனா ஆகிய நாட்டுமக்கள் அதிக அளவில் ஊக்கத்துடன் இந்த யோகக் கலையைப் பழகிப்
பயனடைகிறார்கள்.
குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் பாவிப்பவர்கள் அவற்றைப் பாவிப்பதன் மூலம் சந்தோசம் (களிப்பு) அடைவதாக கூறுகிறார்கள். ஆனால் கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும். உள்ளது சொன்னோம் உணர்வுடையருக்கே
என்று திருமூலர் சொல்லுகின்றார்.
45ம் பக்கம் பார்க்க.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 18
கலசம் 46
 

33 Lee High Street Lewisham LOnCdOn SE13 5NS
6 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 19
குருகூே கதிர்காமநாத
: 畿
ருஷ்ணபகவான் பகவத்கீதையின் முதல் சுலோகத்தில் குருக்ஷேத்திரத்தை தர்மசேஷத்திரம் எனக்கூறியுள்ளார். நான் குருக்ஷேத்திரம் செல்வேன் குருசேஷத்திரத்தில் வசிக்கின்றேன், என்று கூறுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து முத்தியடைவார்கள்- மகாபாரதம்
குருசேஷத்திரம் பாண்டவ கெளரவசேனைகள் போர் செய்த இடம். சமீபத்தில்தான் இவ்விடம் இந்தியாவின் வடபகுதியிலுள்ள ஹரியானாவில் இருக்கிறது என்பதை அறிந்தேன். இங்கு சென்று தரிசித்த பின்னர் தான் இதன் அருமை பெருமைகளை அறிய முடிந்தது.
மாசி (பெப்ரவரி) மாதம் 1. Of திகதி புதுடெல்லியிலிருந்து காரில் குருசேஷத்திரம் சென்றோம். பனி மூட்டங்கள் சாலைகளில் இருந்தாலும் இருவழிச்சாலை என்பதால் பயமின்றிப் பிரயாணம் செய்து அதிகாலை 3 மணிக்கு குருசேஷத்திரம் அடைய முடிந்தது. சாலை நெடுகலும் பொதிசுமக்கும் வண்டிகள் ஏராளமாகச் சென்றன. இரவு வேளைகளில்தான் இவை இச்சாலை வழியே செல்ல முடியும். 1102-2004 புதன் காலை 10.30 மணிக்கு இடங்கள் பார்ப்பது என்று முடிவு செய்து புறப்பட்டோம்.
ᏧᏏ5uᏠᏞf8 46 1.
 
 

டித்திரம்
ன் (பயணக்கட்டுரை)
Easwaran Temple
அப்போதும் பனி மூட்டமாக இருந்தது. இடைக்கிடை ஒட்டோ ரிக்ஷாக்களும் கார்களும் சென்றன. மனிதர்கள் போர்வையால் போர்த்துக்கொண்டும் காதை மூடிக் கட்டியும் அங்குமிங்குமாய்த் திரிந்தனர். முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அடிக்கடி சென்று தரிசிக்கும் சர்வேஸ்வரர் சிவன் கோவிலை முதல் தரிசித்தோம். இதைச் சுற்றி பிரம்ம குளம் வாவிபோல் மிக அழகாகவும் தூய்மையாகவும்
இருக்கிறது. மகாபாரதயுத்தத்தின் கடைசி நாளன்று துரியோதனன் இக்குளத்தில் தான் ஒளித்துக்கொண்டான். இக்குளத்தில் சூரிய
கிரகண அமாவாசையன்று 5 இலட்சம் பேர் குளிக்கமுடியும். 31 ஆம்திகதி மே மாதம் 2003 அன்று நடந்த சூரியகிரகண தினத்தில் லட்சக்கணக்காண மக்கள் நாலாதிசைகளிலும் இருந்து வந்து கலந்தனர் என புள்ளி விபரம் அறிவிக்கின்றது. குரு என்ற அரசனின் நினைவாகத் தான் பாண்ட கெளரவ யுத்தத்தின் முன்னிருந்தே இவ்விடம் குருசேஷத்திரம் என அழைக்கப்படுகின்றது.
அடுத்ததாகப் பத்திரகாளி கோவில் சென்றோம். இக்கோவிலை நடந்தே சென்று தரிசித்தோம். பாரததேசத்தின் சக்தி பீடங்களில் இதுவும்
7 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 20
ஒன்றாகும். சிவாகம புராணத்தின் பார்வதி சிவன் தடுத்தும் தகப்பனாகிய தக்கனின் யாகத்திற்குச் சென்று அவமானமடைந்தாள் யாக குண்டத்தில் விழுந்த பார்வதியை சிவன் தாங்கிச் செல்லும் போது விஷ்ணு அம்பாள்
உடலை 51 துண்டுகளாக வெட்டினார். அதில் இடது கணுக்கால் விழுந்த இடமே இதுவாகும்
வேத மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்ட இடமாகிய குருசேஷத்திரத்தில் தான் வசிட்ட முனிவருக்கும், விசுவாமித்திரருக்கும் தெய்விச ஞானம் ஏற்பட்டது. இதன் பின்னர் பீஷ்மர் கோவிலை சுமார் 7 கி.மீ தூரம் சென்று தரிசித்தோம். இங்கு பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் காட்சியைக் காணலாம் இவ்விடத்தில்தான் அவர் உபதேசம் செய்தார் கோவில் செல்லுமுன்னரே, ஒரு கேணியை காணலாம். அது தான் அருச்சுனன் அம்பால் பூமியை எய்து பீஷ்மருக்கு தண்ணி எடுத்துக்கொடுத்தது என்றனர். இதன் ஆழம எமது யாழ்ப்பாணத்து நிலாவரையைப் போன்று காணமுடியாதது. கடைசியாக பிர்ல கீதைக்கோவில் தரிசனம். இங்குதான் கிருஷ்ண பகவான் ஆலமரத்தடியில் உபதேசம் செய்தார் சென்றவுடனேயே இதன் புனிதத் தன்மையை
உணரலாம். அமைதியான, குளிர்மையான
550 ř. 48
 

, சூழ்நிலையில் பளிங்குமேடையில் கிருஷ்ணபரமாத்மா அருச்சுனனுக்கு உபதேசம் செய்யும் காட்சியைக் காணலாம். பூசகரோ, பிச்சைக் காரார்களோ என எமை விரட்டுவார்களே இங்கு கிடையாது. மாபிளில் செய்த ) திருவுருவங்களைக் கண்டதும் எமையறியாமலே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தோன்றும். சூழ்நிலையை விட்டுப்போக மனமே இருக்காது. அந்த அனுபவத்தை, புனிதத்தை, மகிமையை உணர்ந்து ஒரு மணித்தியாலம்வரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம். பழைய ஆலமரத்தையும் சுற்றிய பின்னர் ஜோதிசரன் என்ற குளத்தைக் காணலாம். நாங்கள் சென்ற அதே தினத்தில் மாலை 3.00 மணிக்கு மொரீசியஸ் பிரதம மந்திரி இவ்விடத்தை தரிசிக்க வருவதாகக் கூறினார்கள்.
இதன் பின்னர் தங்குமிடம் திரும்பி சாதம், - பருப்பு, பலவிதமான மரக்கறிகள் கொண்ட 5 கறிகளோடு மதியபோசனம். 4.00 மணிபோல் அருகிலிருக்கும் ஒரு விஞ்ஞான காட்சிச்சாலையைப் பார்க்கச்சென்றோம். தலைக்கு 101ளூபா அனுமதி என்றாலும் பார்க்க
வியப்பூட்டுமிடம். பாரத யுத்தத்தை அப்படியே , மனித, மிருக உருவங்களில் உருவாக்கி தகுந்த விளக்கங்களோடும், பின்னிசையோடு, குதிரையின் குளம்பொலி, யானையின் பிளிறல், வாட்போர் சத்தம், அலறல் சத்தம் போன்றவற்றுடன் மீள , உருவாக்கியுள்ளார்கள். நேரம் சென்றதால் , கிருஷ்ணரின் காட்சிச்சாலையைப் பார்க்கமுடியவில்லை. இரவு 700 மணிக்கு டுபைாவ யனெ ளுழரனெ என்ற நிகழ்சச்சியை 15 ரூபா
அனுமதிக்கட்டணத்துடன் கீதைக் கோவிலில் பார்த்தோம். தொலைக்காட்சியில் காட்டிய
ா மகாபாரத நடிகர்களின் குரலில் கீதை உபதேசம்.
18 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 21
மகாபாரதக் காட்சிகள் ஹிந்தி மொழியில் ஒரு மணி நேரம் நடைபெற்றது. வாழ்க்கையே ஒரு பாரதப்போர். நலம், கேடு ஆகியவற்றிற்கு நடுவில் மனிதன் தத்தளிக்கின்றான். கேட்டையே நலனெனக் கருதுபவர்கள் பலர். எது நலன் எதுகேடு என்பது தெளிவாதல் வேண்டும். இறுதியில் நலன்தான் வெற்றி பெறும். (இலங்கையில் வடமாகாணத்தில் சாவகச்சேரியும் குருசேஷத்திரமானது யாவரும் அறிந்ததே.) இந்தப் புண்ணிய பூமியைத் தற்போது எல்லோரையும் அழைத்துக் காண்பிக்க நிறுவனங்கள் போட்டி போடுவது இன்றும் அதிசயம். குருசேஷத்திரம் எமது ஊரைப்போல் ஒரு
அமைதியான இடமாகும். சிலருக்குத்தான் ஆங்கில அறிவு இருக்கின்றது. சாதாரண மக்களே அங்கிருக்கிறார்கள். இன்றும்
இவ்விடத்தின் புனிதத்தன்மை அழிந்து விடவபில்லை. இவ்விடத்தைத் தரிசிக்க ஒரு நாள் தேவை. விமானத்தால் டெல்லியை அடைந்து
கலசம் இந்தப் புலம் ெ சைவமக்களுக்குச் செ சேவைகளுக்கு என வாழ்த்து
டாக்டர் வீ.
F.D.S.R.C.S(Eng)
127 Green Gate Stre
Te: 0208
கலசம் 48

அங்கிருந்து கார், பஸ்வண்டி மூலம் செல்லலாம்.
சிறப்பான சேவையுண்டு. ரயில் மார்க்கமாக செல்லுவதாயின் டெல்லியிலிருந்து குருசேஷத்திரம் சந்திப்பு, புகையிரத நிலையத்தை அடைய முடியும். இவ்விடத்தில் புனித
நீராடும்போது சவர்க்காரம் பவித்தல் கூடாது. காரோ, ரிக்ஷாவோ, ஒட்டோவோ வாடகைக்கு அமர்த்தலாம். கோவில்கள் 12.00 மணியிலிருந்து 4.00 மணிவரை மூடப்பட்டிருக்கும். இப்புண்ணிய பூமியில் இரண்டு இரவுகள் தங்கியிருக்கும் பாக்கியம் பெற்று 12.02.2004 காலை டெல்லி திரும்பினோம்.
WHEN DISAPPONTMENT STARES ME IN THE FACE AND ALL ALONE I SEE NOT ONE RAY OF LIGHT. I GO BACK TO THE BHAGAWAD GITTA. I FIND A VERSE HERE AND A VERSE THERE AND I IMMEDIATELY BEGIN TO SMILE IN THE MIDST OF OVERWHELMING TRAGEDIES-AND MY LIFE HAS BEEN FULL OF ETERNAL TRAGEDIES-AND IF THEY HAVE LEFT NO WISIBLE NOINDELIBLE SCAR ON ME, I OWE IT ALL TO THE TEACHING OF THE BHAGWAD GITA.
MLAHATMA GHLANDHI
uu நாட்டில் வாழும் ய்து வரும் அளப்பரிய து இதயபூர்வமான
துக்கள்!
பழனிவேல் (பல்வைத்தியர்)
et, London E13 OBG
472 9429
19 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 22
சிறுவர்
DURGA - THE sL
Continued from last Issue....
Za47ZEAPAWAT 4:SSZAWMMAEATP 77°WAEF AF2APMM C2AF" AN MMDAZMWNW7 MMW 7 Af Al-Mfas, 77RZANMA .
JELe00LE EJLLLLJ00LLLLL 0EL 0LELELE L0S AAAP sWOAAP
స్త్రిe سہ رحجح SVG தி ክ? 虞 ଝିଙ୍କି
கலசம் 46
 
 
 
 
 

jaBDOvaFñi
AYER OF IMMAHISHA
eleamrame 7z/eーEZつ/47『ムスムが守e4ジ
f | | MMAAlfa-AA A6A/NAs4MMAP7A1E AORM | || OFFA ASZMIAFFALO.AWAP SINOFF7"EDP W/77/
ARASE.
2O சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 23
FSA Loogee Arenaa vingø
aNoRT, N O FOOL JNA MOWENT THE ëëvas Wit RCAR IN TRILMAPH AT TH2 VER/ \ PLACE, WHEN
!/OCA ARE 2LAN
கலசம் 48 f 2
 
 
 
 
 
 
 
 
 
 
 

AEWAT?AGED2MMAAH/SAWA AFZWAMEPA7 AWAEAR.
AEP AM/MM 2PAOMWW.
يتميمي
1° I Yና። 碳
இ(2ழ்
2 ፯ቆ°ኝ . A32 |సిస్తాy
1. சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 24
wawsawa, szawasesu ar 7 o Faeaf amsey ar... MMOZ/77 of 77a 64FFALO, PZReA Arataea.
77WE WEX7MMAMMAE/W7, MM/AA/SAKA FALL AME4 MMeAAF C2VeAvogaA.
/Ç
oF VIRTUE, PE2TRog/ER of Evil WE HOMely
*ALLTE YOL P. O PEVI ,
CONTINE TO
PROTECT LAS /
கலசம் 48
 
 
 
 
 
 
 
 
 

4-HALFor má EMEASEe Fram Tae
* AEAEAF SW2AFSP
247745 rooro
A2ZWRPA. 7 ZAWIE APA WAS
22 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 25
N is one of the greatest devotees of the Lord. Veena in hand he roams all the three worlds, singing the Lord's name. Everyone respects him.
One day he came to Vaikuntha (one of the heavenly abodes of God), singing “Narayana, Narayana”. Lord Vishnu greeted him and seated him comfortably. The Lord asked him, “Narada, you have been going around the World. Did you notice anything special?” Narada stood up and said, “Lord! I do not know what to tell you. People everywhere are getting more and more worldly. They are getting absorbed more and more in the pleasures of the senses. Nobody has time to remember you. You must do something about it. Otherwise you
கலசம் 46
 
 

will be completely forgotten. Your very position as the Lord of the universe is in danger'.
The Lord smiled. He can see readily what is behind the words and deeds of everyone. He understood that Narada was speaking thus because he thought no one was So great a devotee as he. The Lord loved Narada dearly. So he wanted to remove the poisonous seed of PRIDE from Narada's heart. He told him, “Narada, you go about Singing my name non Stop. Hearing you, are not people inspired? Listening to you, will they also not chant my name?” This argument only increased Narada's ego. He said, “Lord! Devotion is not easy. It is true I am spending 24 hours singing your glory.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 26
But ordinary people cannot do like that.”
The Lord was now Sure that Narada mus be taught a very good lesson. He said "Narada, no doubt few can equal you ir devotion. That is why I want you to go anc meet the peasant Govinda in the village o Salagrama. You may be able to know some thing more about devotion from him” Narada's pride was touched. Who was this Govinda whose devotion was greater thar his? He must surely meet him.
Narada came down to the earth quickly. He located the village and spotted the resi dence of Govinda. This peasant was a poo man living in a hut. Narada watched his actions hiding behind a tree.
Govinda got up in the morning, washed his face and stood in front of the Lord’s pic. ture. He uttered “Narayana, Narayana Narayana' thrice. He bowed down, the took his plough, put it on his shoulder anc
கலசம் 46
 

walked to his field. The whole day he
ploughed and watered the field. At dusk he t returned home. He took his bath and once : more stood before the Lord's picture. He again uttered Narayana thrice. Then he took his food and slept, snoring loudly. f
2 Narada was puzzled. How can this Govinda be a greater devote than himself?
S Perhaps the Lord was pulling his leg.
l Straight away he returned to Vakuntha.
“Narada, did you meet Govinda?” asked 2 the Lord with a smile “yes,” replied Narada, “I found your Govinda. But you r could have told me that you were joking. S This Govinda utters your name only twice
a day. He is completely absorbed in his S field. I sing your name all the 24 hours. - And you compare Govinda with me!” , The lord continued to Smile. “Narada, could you do one thing? Please bring a cup
24 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 27
filled to the brim with oil”. Narada brought an oil-filled cup. "Now go around this assembly thrice with the cup in your hand. But see that not one drop of oil is spilt”. Narada did as ordered. Holding the cup very carefully, he completed three rounds. Not a drop of oil was spilt. With a proud Smile he said to the lord, "I have passed your test. But tell me why you wanted me to do this’
The Lord asked him, “Narada, while making the rounds, how many times did you utter my name?” Narada was upset. He said, “Lord, what a question to ask? You wanted me to see that not a drop of oil fell down. Attending to that how can I utter your name?”
கலசம் 48 مس
 

The Lord burst in to laughter. “My son, you could not get time to utter my name even once while attending to the cup of oil for a few minutes. Look at Govinda. He is running a family with all its cares, but he manages to utter my name before he starts his work and again after finishing the work. This means by doing his worldly duties he is always thinking of me.”
Narada’s pride in his devotion was broken.
It is not the number of times the Lord’s
name is uttered that matters. It is constantly remembering him under all conditions that is true devotion. Whatever you do, REMEMBER the Lord.
米米米
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 28
HIND
What is the Hindu explanatic
How were, the world we live in, 1 Have the Hindu scriptures attempted a their explanations stand the scrutiny o
The Secret behind the creation of t tery surrounding the phenomena of birth ultimate goal of human life and other human intelligence from time immemoi Hindu Rishis have offered their solutions ences, which are also the dictates of the tems of philosophy are a direct result oft find several explanations regarding creat
The Samkhya system of Kapila an theory that Prakriti (the fundamental ma the presence of the Purushas (or individu the whole process of creation is for the unfoldment resulting finally in their emar water, fire, air and space, the five sense the mouth and the skin and the mind are is a permutation and combination of thest if any Purusha feels an attachment tow involved in bondage leading to repeated himself through discrimination and wisd
According to the Vedanta system
the Absolute projects this universe out of at the end of the cycle. This means that a second, becomes many . gets 'evolved state of unity. It is something like the W. emitted out of fire or vegetation growing Brahman, there is nothing that is not Br unity behind the universe.
When we look at the theories of 1 are fundamental particles of matter, the p given rise to the various objects of creati Science is fast approaching the findings ( yet been able even to define in unambigu sciousness and life are, Vedanta affirms i.
丐mJü 46

DUISM
on of Creation? the universe we see and observe, created? any explanation of this phenomenon? Can f science?
his world, the process of creation, the mysand death, the problem of good and evil, the questions like these, have been taxing the rial, ever eluding any intelligible solutions. to these, based on their own mystic experiVedas. The Shad darsanas' or the six sysheir experiences and researches. In them we ion. Main ones are as follows:
d the Yoga system of Patanjali advance the trix of matter) evolves into this universe in al Souls) who act as catalytic agents. In fact, benefit of the Purushas, for their spiritual ncipation'. The five elements namely earth, 2 organs namely the eyes, the nose, the ears, all evoluates of Prakriti only. The universe 2. Though essentially detached from Prakriti, fards Prakriti and its products he becomes transmigration. If he can successfully detach om, he will be emancipated.
propounded by Badarayana Vyasa, Brahman itself, sustains it and withdraws it into itself Brahman the Absolute which is One without 'as the universe and returns to Its original eb coming out of the spider's mouth, Sparks out of earth. Everything that exists is really ahman. Thus Vedanta teaches a fundamental
modern science which declare that electrons ermutations and combinations of which have on, we are tempted to conclude that modern pf Vedanta. Whereas modern science has not ous terms, letalone explain, What mind, conn unequivocal terms that Brahman or Atman,
26 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 29
whose nature is eternal Existence, Consci only reality from which everything else, ha gone far beyond the discoveries and declai
Was Hinduism confined to India on
Archaeologists and researchers have found followed only one religion at some stage. A treaty between two Kings in Egypt aroul nessed by Mithra and Varuna (-Lords quot Names of Villages in Madagascar of w Sanskrit names. E.g. Rames - Treaty of F Rama?) There are many occurrences of unearthing
Spencer Killen’s Native Tribes of Cen
who seem to have the third eye on the In Borneo’s virgin forest the researchers h to Hindu rituals
Antiquity of Hinduism
Evidence of human habitation in Sou Archaeological finds in the Vindhya hill axes - a worn lime Stone statue of Godde: finds in Hungsi (Karnataka) and in Tami patterns that were later to make the regions already established. Nothing has been une the oldest finds on the Indian Sub contine: Northern Pakistan are believed to be son
There is also evidence that trade betwe ing place at least 1000 years before Christ. the cost line of India. Babylonian builder and Cedar. The anonymous Greek docum some time in the 1st CE describes various Roman trade was active in S.India. Arikkamedu, in Tamillnadu, a Roman Sett been manufactured in Rome. At Rames made in Tunisia. In Central Kerala 200 g minted in Rome in 2nd CE. Chola Empi Tamil Kingdom to Maldives, Malabar C - 1044) expanded eastwards as far as Ben
These suggest that the so-called origi
கலசம் 46 2

ousness and Bliss, is the fundamental and as evolved. This affirmation has obviously rations of modern Science.
y?
evidence to point/conclude that the world
nd 1300 BCE states that the treaty was wited in Vedha?)
hich 75% point to have emanated from Rames II with the Hittites (-relate to Lord
Lord Ganesh's statues during excavations tral Asia shows Siva dance by the tribes. forehead, just like Lord Siva. ave found evidence of several rituals liken
th India dates back to Stone Age times. s region in the recent times include, hand ss (about 25,000 to 15,000 years old). The Nadu indicate that agricultural and other quite distinct from one another were being arthed so far that parallels the antiquity of nt - quartzite pebble tools and flakes from ne 2 million years old.
en West Asia and West of India was takHebrew texts refer to a port Ophir along S as far back as 7th BCE used Indian Teak ent “The periplys Maris Erythraei” written ports along the cost of India: A proof that Sir Mortimer Wheeler uncovered at lement as well as pieces of Pottery that had waram pottery was uncovered that were old coins were unearthed in 1983 that were re under Raja Raja (985-1014) spread his st and Sri Lanka. His son Rajendra (1014 gal.
inal inhabitants Dravidians had wealth of
.7 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 30
civilisation and strength that did not nee
Max Muller in his last work - "Th shortly before his death, admitted ' Wha 1,500 BCE or 15,000 BCE, they have the the literature of the world'.
There is striking cultural continuity Indus-Saraswathi civilisation and th continuity of religious ideas, arts, cra I CESULTICS. Archaeological finds of Mehgrath of 65 ture similar to that of Vedic Indians, cont shows an urban culture.
Rig Vedha describes a river system ir Saraswathi river and 2600 BCE in th shows population shift from Sarasv Purana). This too is evident from arc Astronomical references in Rig Vedh endar of 2500 BCE. Vedic Astronom Excavations in Dwaraka led to the disco 1500 BCE with architectural structures, Harappan and Brahmi. Dwaraka is assoc There is continuity in morphology of The Puranic dynastic lists with over 120 into the New chronology’. They date ba tell of Indian Royal lists going back to 7 Rig Vedha itself shows an advanced an developed civilisation
On these, and many other assumption tory to a time frame of 4500BCE. A ke history was the recent discovery of Mel which was continuously inhabited foi onwards. This discovery has extended II before fairly well dateable Indus valley (
A beautifully sculptured bronze head by a collector, was dated through radi Scholar Geldner, who in his translation o many passages "darker than the darkest
YSASTS AqLS SALSLS SASLLLS AASLLLLLS SASLLS ASLLS SLLS ASLLS ASLLSSLSLLS SLLSLLS ASLLS ASLLS ALLLLSASSLS SASLL *్మe శ్మe t 0x8 0. 8x8 0x8 0x8 t 0. •x- oXo 0. 0. d
கலசம் 48

d Aryan or anyone else's teachings.
Systems of Indian philosophy', published 'ever may be the date of Vedic hymn, whether ir own unique place and Stand themselves in
between the archaeological artefacts of the 2 Subsequent Indian Society and culture: A ifts, architecture, and system of weights and
)0BCE (Copper, cattle, Barley) reveal a culrary to former interpretations, the Rig Vedha
N.India that is pre-1900BCE in the case of he case of Drishavati river. Vedic literature vathi (Rig Vedha) to Ganges (Bramana & haeological findings. a are based on Pleiadeskrttke (Taurean) caly, Maths, and Science developed well. very of a site larger than Mohenjatharo dated use of iron and a script half way between iated with Krishna and end of Vedic period. scripts. Harappan (8) Brahmi (8 Devanagiri ) Kings in one Vedic dynasty alone fill well ck to 3rd millennium BCE. Greek accounts th Millennium BCE. d sophisticated culture the product of long
IS, we can tentatively reconstruct Indian hiselement in this revision of Ancient Indian urgarth, a settlement in the Hindukush area, several thousand years from 7000BCE hdian history for several thousands of years ivilisation.
from near Delhi named “Vasisthas's Head' carbon testing to around 3700 BCE.Top f Rig Vedha deemed the best so far, declares DRACLE”
S ASLLS ASLLS AqLLLLLSLLLLLSLLLLLS SASLLLLLS SASLLLLLS SLSLSLS S SLqSLLS ALLLLLLLSS SAALS AAALSASLLS ASLSSASLS SASLLLLLS SAASALLLSS SSLLLLLL
0x8 09 *Ko 0x8 •x 0. 4x- *Ko 8x- 0x8 0. 0x8 *Ko •x t
28 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 31
1. பிள்ளையாரின் வாகனம் என்ன?
2. பிள்ளையாரின் வேறு பெயர்கள் மூன்று
தருக?
3. எக்காரியங்களைத் தொடங்கும் முன்பும்
நாம் யாரை வணங்கவேண்டும்?
பெயர் :
வயது :
LITLEFT6O)6) :
படத்திற்கு வர்ணம் தீட்டி சரியான பதில்களையும் எழுதும் அதிஷ்ட சாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு.
வாசகர்களின் கவனத்திற்கு
கலசம் 45 இதழில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ( இராச்சியங்கள்!! என்ற கட்டுரையில் (பக்கம் 4) ஆண்டு காலத்தின் கதையைக் கூறலாம் " என்னும்
அச்சிடப்பட்டுவிட்டது)
இராமர் பாலம் கட்டி கடலைக்கடந்து இலங்கைை இலங்கை நிலத்தால் தொடர்பற்றிருந்தது என்று செ செய்யும் போது பல தடைகளை அசுரர்கள் மூலமா அடைந்திருக்கலாம் என்பதே கட்டுரையின் கருத்தா
வானதி (வைத்தியகலாநிதி இரத்தினராசா)
ᎯᏏ6uᏠᏞf 4Ꮾ
 

முன் தண்ணில் மூழ்கிய தமிழ்
எனவே இந்தக் காலகட்டத்தை(6000) ஆறாயிரம் வசனத்தைத் தவிர்க்கவும். (தவறுதலாக
ப அடைந்தார் என்பதற்காக அந்தக் காலத்தில் ாள்ளக்கூடாது இராமர் தரைமார்க்கமாக பிரயாணம் க எதிர்கொண்டதால் கடல் மூலம் இலங்கையை
கும்.
29 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 32
Do Hindus belie
by Thulasi
Many people who are not Hindus con sider it strange that Hindus are polytheis tic (belief in many Gods) rather thal monotheistic (belief in one God). Thi assumption is made because when on visits a temple, there are many shrine devoted to different Gods and one is le( to believe their assumption is correct However the truth is more complex thau their theory.
Brahman is the Supreme God. Thi problem with this is that He is transcen dent. This means. He is different from everything else. We are conscious how mysterious He is and there is ar unbridgeable difference between God anc humans. However humans need to create a relationship with Him and we do this by allowing different approaches to Goc through the uses of avatars, which means copious Gods and Goddesses. Hindus give different forces and representation to different avatars. Some may fee Vishnu is the Supreme Being, though some call Shiva the Supreme One, while others say it is the creator Mother. Durga
If one conducts a close investigatio one will come to know with the intention of creating many avatars, is the best path to have a relationship with God. This approach shows that Hindus still under stand that God cannot be known or under stood. We all recognize that God has His
3,6}. If 4.6

ve in many Gods?
Muraleetharan
essences and energies. His essences are the things about Him that we will never understand or approach; His energies being the aspect of Him that we get to know through creation and revelation.
This is clearly seen if you look closely in the Bhagward Gita, when Krishna came to the Kauravas to make peace with the Pandavas. Duryodhana, the son of king Dhritrashtra, said they had nothing to do with the Pandavas' loss of their kingdom. Krishna told him it is because of his deceit the Pandavas had lost everything. Some supported Lord Krishna and in anger, Duryodhana left the court with some of his supporters. He planned to imprison him but Krishna knew this as He can read minds and assumed his cosmic form which showed His omnipotent, omniscient and omnipresent self. Some ran in fright, but others blinded by the light bowed their heads in reverence.
It is very important to see that God is very different to humans and Hindus can establish a relationship with God by avatars. So one will come to understand that Hindus have created many images of gods, only because we want a relationship with God so we can become close to him. This way becomes successful as we ask for specific things from specific Gods. Although in the end we all see that there is only One God.
30
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 33
Correct answers to Issue 45 questions were sent by: (Everyone gets a prize)
Harrow Tamil School
Abira Agalya Karthiga Ragulan
Hendon Tamil School
Arjun Deepak Deepika Iswaryaah Kabilan Nilogen Punya Thamushan Vijievan
Sivalingam Sivakumar Sivalingam Sivalingam
Baskaran
Alexander
Alexander Balakrishnan Selvamuruganantham Uthayakumar Selvamuruganantham Mohanarajah Jeevathayalan
Kingston Institute of Tamil Culture
Annuja Sharanya London Tamil Centre
Anuja Bairawi Dushiyan Maathumai Rajin Sankintan Sharmila SutheShan Thagshapriya Ushani Naalvar Tamil Academy
Arutchiga DOreena Hindujan Meenuja Noyle Piriyanka Sivajanani Sobiga Thanusha
Vijayakumar Maheetharan
SatChithananthan SİVasubramaniam Piruthivirajah NaVaneethanathan Rajasingham Srenathan Tharmakulasingham Mahendranathan Balasubramaniam Srenathan
Sivanesan
Logasounthiran A.
Sivakumar Suresh Vaityanadan Perinpanathan
North London Tamil School
Ajantha Amintha Amita Arthawan Arunan Bairavi Prabesh Prayagha Wanathy
Thiruvalluvar Tamil School
Ballard
Ballard
Ballard Manoharan LOgeswaran Manoharan Krishmakumar Sivanesanathan Sumtharamurthy
Ajanth Wairawanathan Apargitha Ravindranathan ArChana SaSitharan Bhanuja Balakrishnam Jathurshika Vigneswaran Nirshiya Thuraisingham
Ꭽ,ᎦuᏠti5 46

Niru ban Nishamy Niwetha Rajinthan Sajeevan Satheesan Sayanthini Thanushyah Thuwaragan Vijenthan
West London Tamil School
Prasamaa
Jeyakumar Jeyapalan Sivanantharajah Gunaratnarajah Perinbanayagam Nagendran Vairavanathan Alaguthurai Ravindranathan Vijayan
Amirthalingam
Paintİngs Sent by:
Harrow Tamil School
Abira Ragulan
Hendon Tamil School
Arjun Deepak Deepika Geerthani Ilswaryaah Jathusan Kabilan Keerthana LuXman Nilogen Prashankthie Pratheep Punya Senthooran Thanushan Wasan Vijievan
Sivalingam Sivalingam
Baskaran
Alexander
Alexander
G
Balakrishnan
G Selvamuruganantham Kugan
Sivarajah Uthayakumar Premaraj
Premaraj Selvamuruganantham Kalaimohan Mohanarajah
Kugan
Jeevathayalan
Kingston Institute of Tamil Culture
Shaniya Sharanya Suyamba London Tamil Centre
Abinaya Abirami Anuja Bairavi Dushiyan Harikesan Maathumai Mathumitha Pilahari Poorani Rajin Sambavi T Sankirtan Sharmila Sivapavithran Ushani Naalvar Tamil Academy
Adshara Amaresh
Maheethaan Maheetharan Kumaresan
Baskaran Na Waneethanathan Satchithananthan Sivasubramaniam Piruthivirajah Baskaran Navaneethanathan Sivakanthan Sivakanthan Sivakanthan Rajasingham
Srenathan Tharmakulasingham Sivakanthan Srenathan
ASOkan
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 34
Anusha Balasingham
Arunniya
Arutchiga Sivanesan
ASVini Nadarasalingam
Banusha Bavananthan
Branilka A
Dimesh Srinesa
Doreena
Kasturi Jeyashankar
Kesana
Meenuja Logasounthiran
Meera Hari
Noyle A
Piriyanka Sivakumar
Pranavan Sriharan
Ratheesh ASOkan
Sahaana Kulenthiran
Sayankan Sivakumar
Shinmayan Atheesan
Sivajanani Suresh
Sowmiya Sivakumar North London Tamil School
Abirami Logeswaran
NithurShan
Prabesh Krishnakumar
Rishiyan RaVeendrakumaran
Senthooran s
Vајеeran Sivanesanathan
Warren Manoharan Thiruvalluvar Tamil School
Archana Sasitharan
பக் அலெகோண்டரி Ag. l الموسةn Tج المسلم : أتع العS
SJAయోt.
கலசம் 46 っ
 
 
 

Kasthuri Sahana Sinthuri Thanushyah
West london Tamil School
Anisiga Anushka Aranya Aravinth Kabilan Kobiga Krishagaran Nivethah Prasanaa Rajinthan Rajithan Sinthuja Sivarathy Sivarekha Sivarenthan Sobiya Thanuja Theeviga Thuvaragan Vaishnavi Wasan Schools not known
Abirami V SWathi
Rawi kumar Raveendran Alaguthurai
Mahendran Shanmugarajah
Sathiyatharan Puwanenthiran PuVanenthiran Thanaraj Arulamantham Amirthalingam Rasaiyah Puventhiranathan
Sivalogan
Sivalogan
S
Pathmanathan Puwenthiranathan Amuthalingam Thanaraj
Krishnakumar
Lucky prize winner is | Anuja Satchithananthan.
Commendations go to those whose names are in Bold.
11ம் பக்கத் தொடர்ச்சி.
நிலையில் நல்ல அறிவும் ஆற்றலும் அதிகமாய்
இருக்கும். பெற்றோரிடம் அதிகமான அன்பு நிலை இருக்கும். தீய எண்ணங்கள் அற்றவர்கள். கெட்ட செயல்கள் செய்ய அஞ்சுவார்கள். மெலிந்த உடல்ாகு கொண்டவர்கள். கொடுக்கின்ற செயல்களை நிதானமாக செய்கின்ற திறமை உடையவர்கள். குடும்பத்தில் அதிகமான பற்று இருக்காது.
இதன் நான்கு பாதங்களும் கடகராசியில் அடங்கும்.
மொத்தம் இருபத்தியேழு நக்ஷத்திரங்களாக தொடர் கட்டுரையில் தொடர்ந்து ஆராய்வோம். அடுத்த கலசம் வரும்வரை காத்திருங்கள்!
2 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 35
Coming of Ara,
Bl Commercia, Variet
Photography Speciali
O7899 811 402 infoGaskugann.co.uk www.askugann.co.uk
கலசம் 48
 
 
 

edding
agement
age ceremony ngetram
rthday l & Advertising y of albums
33
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 36
Competition questions for til
1) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற துறவியின் ெ 2) பின்வரும் யோகாசனங்கள் எந்த நோய்கள் வராமல் தடு
a. வில் ஆசனம் b. பூனை ஆசனம்
3) பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்வதால் ஏற்ப 4) இந்தியாவில் குருசேத்திரம் என்ற இடத்தில் என்ன நிகழ் 5) கண்ணப்பநாயனாரின் இயற்பெயர் என்ன?
6) In the story True Devotion', how many time 7) What do we learn from the story "True devo 8) What are the 5 elements according to Hindu 9) Do Hindus believe in many Gods?
10) Write 5 sentences about the power of cont
* All students who participate in ti will be awarded 10 points each be announced later, based on ac
Your Name, Age, School and Tel, mu
For 3 lucky winners...
(Consolation prizes will be awarded to The help of Parents & teach (All the answers can be fou
• Articles and drawings from students Do you have any questions on religi find the answers
• As previously annouced, questions | Please keep the back issues safe.
கலசம் 46
 

i.
is issue closing pate 15 July 2004
பயரை எழுதுக.
க உதவுகின்றது?
டும் பயன்கள் இரண்டை எழுதுக?
ந்தது?
s a day did Govinda uttered God's name? jOn”?
IiSm?
entrated thoughts.
his competition from this issue (46) per issue). Reward schemes will cumulated points.
Ist be stated uith the answers, please.
1st Prize worth E2500
2nd Prize Worth E15.00
3rd Prize Worth E10.00
EVERYONE who writes correct answers) brS is necessary for this project. ind within this magazine itself)
are welcome on 1 culture? Write to us. We will strive to
may be asked from issue 45 onwards.
34 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 37
இதுவரை நாம் கண்டவை சிவனடியார்கள் மீது பக்தி செலுத்தி முத்தியடைந்த நாயன்மார் வரலாறுகள். இவர்கள் சங்கம வழிபாட்டால் முத்தி அடைந்தோராவர். முத்தி பெறுவதற்கு இலிங்க வழிபாடு, குருவழிபாடு என இன்னும் இரண்டு முறைகளும் உண்டு. இலிங்கவழிபாட்டால் பேறுபெற்ற அடியவர் கண்ணப்ப நாயனார். கண்ணப்ப நாயனாரின்
வரலாறு பலரும் அறிந்த ஒன்று.
வேடர் குலத்தலைவனின் மகன் திண்ணன். வாலிப வயதில் குலத்தலைமை ஏற்று குடி ஓம்பும் வகையில் முதன்முறையாகக் காட்டில் மிருக வேட்டைக்குப் போகிறார். முதல் வேட்டையைக் கன்னி வேட்டை என்பர். பரிவாரத்தோடும் நாணன் காடன் என்னும் தோழரோடும் வேட்டைக்குப் போய், திண்ணன் பன்றி ஒன்றை வெகுதூரம் துரத்திச் சென்று உடைவாளால் குத்திக்கொல்கிறார். பரிவாரம் பின்தங்கிவிட நாணனும் காடனும் இவரைத் தொடர்ந்தனர். உண்ணுவதற்குப் பன்றியை தீயில் வேகவைத்துப் பதப்படுத்தி வைக்குமாறு காடனிடம் சொல்லி, நாணனுடன் பக்கத்திலிருந்த காளத்திமலை உச்சிக்குத் திண்ணனார் போகிறார்.
அங்கு சிவலிங்கம் ஒன்றைக் காண்கிறார். பூசை நிறைவேறியிருந்தது. நாணன் பூசகள் ஒருவர் பூவும் நீரும் கொண்டு பூசனை செய்து பதார்த்தங்கள் சிலவற்றைப் படைத்ததை தான் முன்பு ஒரு முறை வந்தபோது கண்டதாகச் சொல்லுகிறான். அன்பு மேலிட்ட திண்ணன் தானும் அவ்வாறே பூசிக்க விழைந்து கீழே சென்று பதமாக வெந்த பன்றி இறைச்சியையும், வில்லையும் கைகளில் ஏந்தி, பூக்கள் சிலவற்றைத் தமது தலைமுடியிலும், பொன்முகலி ஆற்றிலிருந்து சிறிது நீரைத் தமது வாயிலும்
கலசம் 46

நாயனார்
UJITJFIT
கொண்டு மலைமேல் ஏறுகிறார். இலிங்கத்தில் முன்பிருந்த பூக்களைச் செருப்பால் நீக்கி, வாய்நீரால் முழுக்காட்டி, பூச்சூட்டி, இறைச்சியை நிவேதனமாகப் படைக்கிறார். இவர் நிலைகண்ட நாணனும் காடனும் இவர் அறிவு பேதலித்துவிட்டதென நினைந்து தமதிடத்துக்குத் திரும்புகின்றனர். திண்ணனார் அன்றிரவு முழுதும் காளத்தியப்பருக்கு காவலாக நின்று மறுநாட்காலை நிவேதனம் கொண்டுவரக் கீழே போகிறார். பூசகரான சிவகோசரியார் வந்து இறைச்சி முதலிய அசுசிப்
பொருட்களை அகற்றி, புண்ணியாகவாசனம்
செய்து பூசை முடித்துத் திரும்புகிறார்.
திண்ணனார் முதல் நாள் போலவே பூசித்து இரவு காவல் செய்கிறார். இவ்வாறே ஐந்து நாட்கள் ஆகம நெறியில் ஒருவரும், அன்பு நெறியில் ஒருவரும் பூசிக்கின்றனர். திண்ணனாரின் அதீத அன்பை சிவகோசரியாருக்குக் காட்ட இறைவன் திருவுள்ளம் கொள்கிறார். ஆறாம் நாள் பூசைப் பொருட்களோடு மலை ஏறிவந்த திண்ணனார் சிவலிங்கத்தின் கண் ஒன்றிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு பதைக்கிறார். பச்சிலை
மருந்துகள் பலனளிக்காத நிலையில் ஊனுக்கு ஊன்
என்றறிந்த திண்ணனார் தனது ஒரு கண்ணைத்
தோண்டி இலிங்கத்தின் கண்ணில் அப்ப இரத்தம் ஒழுகுதல் நிற்கிறது. இறைவன் அவரை மேலும் சோதிக்க வேண்டி, மற்றைக் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகச்செய்கிறார். மருந்து கண்டுபிடித்த அன்பர் அன்பினால் தமது மற்றைக் கண்ணைத் தோண்டுவதற்கு முற்பட்போது காளத்தியப்பர் திண்ணனாரின் கையைப் பிடித்து நில்லு கண்ணப்ப எனத் தடுத்து கண்ணப்ப நாயனாருக்கு அருள்புரிகிறார்.
(38ம் பக்கம் பார்க்க)
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 38
Ready to accommodate you...... ... at the Sun kissed Beach of Srilan
30 Guest Rooms 5 Luxurious Suit
கலசம் 46
 
 
 

es Restaurant & Party Hall Conference hall AM SHOP 0208.690 6545 020 8690 1666 ற்கான பயணஒழுங்குகள் யாவும் செய்து தரப்படும்
TEERN
Hele estern (PV)"Ed"
35, Frankfurt Place
Bannibalapita GOOC Sana
507163,0094 74.518485. Fax: 0094 74.518481
for Ghotelwesteereen Web: www.hotelwesteern.com
RSATELLA BISS ORIES
* 311 - 313 Mitchom Rood, Tooting
ONDONSW7 9
Tozo 36729353 FO2O8E6525
36 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 39
S\Marlo Jewellers &
சுவர்ணமகால்
சாத்திர விதிகளுக்கு ஏ பதித்த மோதிரங்கள் ஒடர்களு பிரமிக்கத்தக்க அழகுக்காட்சியை தேவையான வைரத் தாலிக்கொம் ஒரேயிடத்தில் பெற்றுக் கொள்ள தமிழர் நகை
வாரத்தில் ஏழு நாட்க Tel: 020 E
கலசம் 46
 

annathal - Silk house
நகைமாளிகை
ம்ப நவரத்தினக் கற்கள் க்கு செய்து கொடுக்கப்படும் றயில் திருமண வைபவத்திற்குத் முதல் பட்டுச் சேலைகள் வரை லண்டன் ரூட்டிங்கில் முதலாவது க் களஞ்சியம்
5ளும் திறந்திருக்கும்
767 7799
et, London, SW17 ORR
37 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 40
35ம் பக்கத் தொடர்ச்சி.
சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அவரை எண்ணும் போதும், அவர் புகழ் கேட்கும் போதும் அவர் திருவுருவைக் காணும் போதும் தன்வசமிழத்தலும், தேகம் மயிர்கூச்செறிதலும், ஆனந்தக்கண்ணிர் சொரிதலும் நாத்தழுதழுத்தலும் ஆகிய மெய்ப்பாடுகள் தோன்றும். கண்ணப்ப நாயனார் செயல்கள் இதற்குச் சான்று. கடவுளை வணங்கும் முறை எதுவும் அறியாத நிலையில் அன்பே வடிவாய் இலிங்கத்தைக் கண்டவுடன் பிரிந்திருந்த பிள்ளையைக் கண்ட தாய்போல் கட்டித்தழுவி மோந்தார். தமது பசியையோ ஓய்வையோ பொருட்படுத்தாது இறைவனுக்கு உணவும் காவலும் கொடுக்க முனைந்து செயற்பட்டார். இறைவனுக்கு இறைச்சி படைத்தல் தகாது என்பதை அறியாதவராய், தாம் உண்பது எதுவோ அதையே தன் அன்பிற்கு உரியவருக்குக் கொடுத்தார். தன் வாய் நீரால் முழுக்காட்டினார். கால் செருப்பால் மலர்களை நீக்கினார். அவரது அளவு கடந்த அன்பு காரணமாக இச் செயல்கள் எல்லாம் சிவபுண்ணியச் செயல்கள் ஆயின. சிவலிங்கப்பெருமானின் கண்ணிலிருந்து இரத்தம் பெருகக் கண்டபோது இவருக்கு ஏற்பட்ட பதைபதைப்பும் கண்ணை இடந்தபோது வருத்தம் ஏற்படாமையும், கண்ணை அப்பியபோது இரத்தப்பெருக்கு நின்றமையால் உண்டான எல்லை கடந்த மகிழ்வும், இவருக்குச் சிவனிடத்துள்ள அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும்.
தொண்டு செய்து நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்
-பட்டினத்தார் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணை சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றுாதாய் கோத்தும்பீ
-திருவாசகம்
கலசம் 48

தாரண வருடமே, தகும் வரங்கள் கொண்டு,
தங்கமாய் மிளிர்ந்து,
வருக வருகவே!
பூரண எழிற்கோலம் பூமி பெற்றிட
புன்னகை எல்லோர் முகத்திலும் மலர ஆரண மங்கையினர் அழகு நடம் புரிய அற்புதக் கீர்த்திகள் அனைவரும்பெற தோரண வாயிலாய் நம் ஈழம் மிளிர்ந்திட
தொல்லைகள் அனைத்தும் நமைவிட்டகல தாரண வருடமே தகும் வரங்கள் கொண்டு தங்கமாய் மிளிர்ந்து வருக வருகவே!
விரும்பும் இதயங்களின் வேட்கை நிறைவுபெற விதி செயல் அனைத்தும் விலகியே நின்றிட சுரும்பமர் சோலைகள் விளம்பல பெற்றிட
சுந்தர எழிற்கோலம் நம்நாடு பொலிந்திட இரும்புமன இதயத்தார் கசிந்து மனம்கனிய இங்கிதங்கள் பலவும் இன்றே வந்திட கரும்பாய் இனித்து சுவை தரு வருடமாய் கனிவு தாரண வருஷமே வருக வருக!
மங்களவாழ்வு மகிழ்ச்சியுடன் மலர்ந்திட
மங்கையர் கற்புநெறி காத்து நின்றிட சங்கத் தமிழ் மூன்றுமே சானித்தியமாய் மிளிர
சார்ந்த வேதநெறி அந்தணரும்வாழ எங்குமே நல் சாந்தியும் சமாதானமும் மிளிர
ஏற்றவர் தொழில் மேன்மைகள் பெற்றிட இங்கிதங்கள் பலவும் இனிந்து தந்திட
இணையற்ற தாரண வருஷமே வருக! வருக!
துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக்குருக்கள்
38
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 41
The Power Of COn
By Ren
Channeling the power of thoughts is one of the most important acts you can do for yourself Instead of letting the mental energy go in all directions and get wasted, you make it go in one direction. When the power of thoughts is concentrated it becomes capable of doing many things.
Who accomplishes more things and in a bette way, someone who rushes from one task to another, who starts something and a momen later Switches to something else, or someone who persevere with any action and does not swerve from his aim until it is accomplished'. Persistence, inner strength, focus and self. discipline marks the person who gets results, and these are the products of concentrated thoughts.
Concentration of thought is necessary for the successful performance of everything. It is necessary for study, work, relationships, and the performance of the daily affairs of life and for Success in the career. It is necessary for self- improvement, creative visualization. meditation and the development of psychic powers.
Concentration helps you handle your affairs efficiently in a better way. Truly, it is one of the most important assets one could possess. Where you focus your mind is where you put energy and strength.
Can you fix a broken instrument if you constantly divert your attention to something else': Do you remember what you read when you mind is not focused? Do you enjoy your food is at the same time you talk, read or watch TV'?
கலசம் 46

Ο
entrated Thoughts
lez Sasson
Concentration is like a beam of light illuminating the subject that it touches. Concentration focuses your mind and energy on whatever you do and fills it with energy. A word becomes more powerful and effective if you concentrate on it. Thoughts and feelings are able to influence the people around you if they are concentrated. Any mental image that is visualized with concentration becomes powerful and can eventually affect your and other people's lives.
We are not usually born with strong concentration power. It is not taught at home or school. From early childhood we are confronted with so many distractions, desires and outer sensation that the mind becomes programmed to be pulled by each and every thought, feeling or sensation. It develops the habit of constant restlessness, and the inability to dwell on any subject more than a short time.
Concentration has to be developed through exercises. You have to make a strong decision
to start developing it. You have to be convinced of the
importance of concentration in order to start
strengthening it, and you should decide not to let any obstacle deter or distract you on your way to
attain it.
Developing concentration needs time, desire, patience and persistence, like the acquirement of any other skill. Devote more time and energy to training this power, and you advance faster towards inner strength.
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 42
Empo 720 ROMFORD ROAD M
MANOR PARK
LONDON - All aspe
E12 6ዘ8በ appeals to
A
TEL A 02085.148.188 L
FAX
02085.148303 All D.S
SHIPPING-AIRF
UNAC ANEDBAGGAGE- PERSO 。 3.23. VEHICLES, MA
కొకెవ్రో ; 。 °。 ، = صحے = = خانہ
TO COLOMBO AND WOF MAN AGENT FOR SF
.  ̄ܝܼܬ PASSENGER TICKETSAND l , ' ALL YOUR GOODS GO TO OUR BC WE WILL ALSO FLY YOU ANYWHERE AT LOW س۔k
GLEN CARR
TEL: O2O 874O8379/ O2O 87
BONDE
LAKSIRISEWA.66N
14 Allied Way, Off Warple Way.
AA Stila
கலசம் 46 Z
 
 
 

KANDAN & Co
SOLICTORS
)wered to Administer Oaths
ARKANDAN. LL.B
cts of immigration matters from
European court of Human Rights ll types of Conveyancing
Litigation All courts Civil/ Criminal andlords/ Tenant matters
Matrimonial
Police Station advice S.S and housing benifit matters
LEGALAID
REIGHT TRAVEL
NAL EFFECTs, Ho JSE HOLD GOODS, s
CHINERY, ETC.
ܐܸܣܛܭ݂ܵܝܼ݂ܰܵ
RLD WIDE DESTINATIONS: RI LANKAN AIRLINESE
h', 3--تھی۔
NAcco PANIED BAGGAGE NDED WAREHOUSE IN COLOMBO
ANYTIME ON SCHEDULED FLIGHTS PRICES
490595 FAX: 02087404229
WAREHOUSE EWNUGERD, PELIYAGODA
Acton, London, W3 ORQ
ν V
ገköዝ ዝ
3.
O சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 43
Thousands of children die every day from 1 in 5 children in developi Give the Gift of Hope in sise..................... Ma76e A d/e/?e rremo ce 7 o /ay
- Save them from Child 9abour.
ALL CELIDSPONSORMONEY OF E15 PER
WW I ARE SENT TO THE RELEVAN
NO
These Children are helpless and rootles 'Look here son/daughter, don't worry, We
These mere words will given them a sense of belon have to give them shelter, a sense of family life, ge
இலண்டன் கண் :
London Sri Kanaga Thurkkai Amman Illam
TTH RUPALLUGAMAM
*్క
皺 * , London Sri Kanaga Thurikkai Ammar an
WALACHCHIENNA
You can sponsor a child from.............
London Sri Kanaga Thurkkai Amman Illam-Valachchanai, Lond Anpagam — Vavuniya, Sri Akilandeswary Arulagam — Vavuniya, Anpu Illam — Trincomalee, Gurukulam — Killinochchi, Hindul Nagapoosani Illam — Jaffna, Vipulananthar Illam — Thirupalug Thilagavathiyar Girls Home-Thirupalugamam, London Sri K London Sri Kanaga Thurkkai Amman Iliam - Thirupalugamam, London Sri Kanaga Thurkkai Amman Iliam -- Valachchanai, La
கலசம் 48 4.
 
 
 
 
 

ng countries never see their 5th birthday!
| ,
Sexuals AGuse..... (Diseases.......... ***
MONTH
T ORGANISATION'S IN FULL
ADMINISTRATION CHARGES ARE D S. Some of us should come forward and tell them, will look after you and We will protect you”
ging and protection. It is not wet over: We will pod and sound education and ethical guidance.
*** - f *x*x*... äss san : g eta ik apak *јйінеіяfый 釁
***
London sri Капаgа Thurkkai Annan Illan BARDDULLA
་་་་་་་་་་་་་་་་་་་་་ Aman Illam
AKKARAPATTU
don Sri Kankaga Thurkkai Amman Illam - Vahara.
Sivananda Thabovanam - Trincomalee Bord of Education - Jaffna, amam, Ozanam Centre - Batticaloa Kanaga Thurkkai Amman Illam — Baddulla,
Amman Illam — Akkaraipattu, ondon Sri Kanaga Thurkkai Amman Illam — Vahara.
1 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 44
sh
Registered Charity 1014409 5 Chapel Road, West Ealing, London, W1 0208.810 0835 0208.840 0485
காயில் வருமானத்தில் செலவுகள் தவிர்ந்த இல அவதியுறும் சிறுவர்களைப் பராமரி
ELD66
հ05]]
ஈழப்
ஈலிங் கனகதுர்க் 6)ILċħ(ġb, ċfSupċib(ġb, LD6O6)u Iġbġħ
ஆலயத்தின் செலவுகள் தவிர்ந்த வருமான அவதியுறும் சிறுவர்களின் பராமரிப்பிற்காகப் தாரக மந்திரத்திற்கேற்பவும், காக்கும் கரங் திட்டத்தின் கீழும், நன்கொடை மூலமும் ந
மூன்றில் asrë ஒன்று கரா 112,932 130,
SA ILLAM London Thurkkai Amman llam
NAWUNYA Boys Home: VAAHARA
தினங்களவர்.இ க.ை 2
*** 鞑
London Thurkkai Amman Illam ANPAGAM CHILDRENS HOME
Girls Home - BATTICALOA WAWUNYA
CZANAM CENTRE BATTICALOA
இ
Siwananda Thabowanam TRINCOMALEE
ᏧᏏᏡlᏠᏞᎥᎼ ᏎᏮ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை அம்மனின் அருளாட்சி!
கிர் டந்த 38 வ்களில்
த்தின் மூன்றில் ஒரு பகுதி ஈழத்தில்
பயன்படுத்தப்படுகின்றது என்ற எமது கள் இந்து அநாதைச் சிறுவர் பராமரிப்புத் ாம் இது வரை வழங்கியவை வருமாறு
@ 魯 (8. D நன்கொடை ப்கள்
6OO 149,066
: ' London Thurkkai Amman Illam London Thurkkai Amman Illam
Girls Home-WALACHCHENA Girls Home-BADULLA
هماهنگی |
لاسته
Akilandeswary Girls Home ANPU LLAM
Wawumiwa TRINCOMALEE
κ. 2 -
AKLANDESWARY BOYSHOME GURUKULAM
WAYUNYA . KILINOCHCH ܘ ܐ
42 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 45
ஐயம் ெ
இந்தக் காலத்துக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வளர்ந்த பின் பெற்றோர் சொற்படி
கேட்பதில்லை. அவர்களுக்குக் கட்டுப் படுவதும் இல்லை. வயது முதிர்ந்த
பெற்றோரை வைத்துப் பாதுகாப்பதும் இல்லை. இதற்கு என்ன செய்யலாம்?
நம் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தர்மத்தைப் போதித்து, அவர்களைச் சரியான பாதையில் நடக்கச் செய்யவேண்டும். இதை அரசாங்கமோ, பள்ளிக்கூடமோ செய்யும் என்று எதிர்பார்க்கக்கூடாது. உண்மையில் இந்தக் கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்குத் தான். பெற்றோர்கள் குழந்தைகளைத் தர்மத்தின் வழி நடக்கப்பழக்கினால், அவர்கள் தாங்கள் நடக்க வேண்டிய சரியான பாதையைத் தெரிந்து கொள்ளுவார்கள். குழந்தைகளுக்குப் பல்வேறு பாடங்களில்-பெளதிகம், இரசாயனம், கணிதம் போன்று, தனிப்பட்ட முறையில் விசேட பயிற்சி அளிக்கின்றோம்.
ஆனால் யாரும் நமது கலாசாரம், நாகரிகம், தர்மம் பற்றி விசேட பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதில்லை. நம் குழந்தைகளுக்கு இந்து மதம், இந்திய கலாசாரம், இந்திய
KALAS
(366l3 is கலசம் உங்கள் வீடு இப்படிவத்தை நி
Postage & Admin: £10 (U.K/Europe); £20 (Rest of the wo
கலசம் 46
 

நளிவோம்
நாகரிகம், இந்து தர்மம் ஆகியவை பற்றிப் பயிற்சி பெற டியூசன் அளிப்பதில்லையே. பெற்றோருக்கே இத்தகைய பயிற்சி தேவை. அதன் பின் அவர்கள் தமது குழந்தைகளுக்குப் பயிற்சியை அளிக்கலாம். தர்மத்தைக் காக்க இதை நாம் செய்தோமானால் தர்மம் நம்மைக் காப்பாற்றும். நாம் தர்மத்தைக் காப்பாற்றாவிடில் தர்மத்தினால் நம்மை எப்படிக் காப்பாற்றமுடியும்?
நமது பாரதத்தின் பழமையான பாரம்பரியமிக்க இலக்கியங்களை நாம் கொண்டிருக்கிறோம். பக்தி இலக்கியங்கள் ஞானமார்க்க இலக்கியச் சிந்தனையாளர்களின், ஞானிகளின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதளவாவது போதிக்கவேண்டும். மேலை நாடுகளிலிருந்த மக்கள் இவற்றை அறிந்து கொள்ள நம் நாட்டுக்கு வருகிறார்கள். ஆனால் நாமோ நமது தாய்நாட்டின் கலாசாரத்தையும் சம்பிரதாயங்களையும் பேணிப் பாதுகாக்க முயலுவதில்லை. நமது குழந்தைகள் இத்தகைய மகான்களின் ஒரே ஒரு பாடலையோ, பஜனையையோ மட்டும் தெரிந்து கொள்ளாமல், அவர்களைப் பற்றிப் பேச வேண்டும். அப்போது அவர்களுடைய நற்பண்புகளும் கருத்துக்களும் அவர்களுடைய மனதிலும் படியும்.
-ழரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரசுவதி சுவாமிகள்
-
O SAM ாலாண்டிதழ்
ேெதடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road Postage: f............... Man Or Park
London E1.26AB
Total F. Kalasam(Qhotmail.com
rld) (இரு வருடங்களுக்கு)
43 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 46
5ம் பக்கத்தொடர்ச்சி.
அந்த அறிவே இறைவன் திருமேனியென் அருணகிரியார் பேசுகின்றார்.
அறிவறி யாமை இரண்டு மகற்றிச் செறிவா யெங்கும் நின்ற சிவனைப் பிறிவறியாது பிரானென்று பேணும் குறியறி யாதவர் கொள்ளறி யாரே
- திருமந்திரம் 2570 அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவெண் றருள் செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளால் அறிந்தே அறிவு வடிவென் றறிந் திருந்தேனே
-திருமந்திரம் 2357
அறிவுக் கழிவில்லை யாக்கமும் இல்லை அறிவுக் கறிவல்ல தாதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற தென்றிட் டறைகின் றணமறை மீறுகள் தாமே
- திருமந்திரம் 2385
அறிவே தெய்வமென்ற முடிந்த முடிபை வேதங்க தந்ததாகப் பாரதி பாடுவதற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னரே திருமூலரு அருணகிரியாரும் தெளிவாக-முடிந்தமுடிபாக கூறிவிட்டனர். இறைவன் ஒருவனே என்ப.ை வாதவூரர் ஒருவன் என்னும் ஒருவன் காண் ஒருவனே போற்றி-ஒப்பிலப்பனே போற் என்றதொடர்களிற் குறிப்பிடுகிறார்.
இந்த உண்மையைச் சைவசமயாசாரியர்களால் சம்பந்தரும் சுந்தரரும் திருவாய் மலர்ந்துள்ளனர். உறையும் அறிவேயுன்னை யல்லால் அடையாதெ6
தாதரவே - சம்பந்தர் 3: 55:9
அறிவே உன்னை யல்லால் இனியாை நினைக்கேனே - சுந்தரர் 7:24:9
நம் அறியாமையால் தெய்வம் பலபேசி அலைகின்றோம். காணா தென்னுமிந்த விஞ்ஞா6
கலசம் 46

று வாழ்வில் தெய்வங்களையும் பெருக்கி தேவதைகள்
sii
பில்லி சூனியங்கள் பேய்பிசாசையும் கட்டிக்காக்கிறோம். சிறு தெய்வம், பெரிய தெய்வம், வீட்டுத்தெய்வம், எல்லாம் பூசுரரின் விளையாடல்தான். இதைத்தான் பாரதி எள்ளி நகையாடினார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் அஞ்சியஞ்சிச் சாவார்- இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார் அந்தக்குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டிலென்பார் மிகத்துயர்ப்படுவார் எண்ணிப்பயப்படுவார் மந்திரவாதியென்பார்-சொன்ன மாத்திரத்திலே மனக்கிலிபிடிப்பார் யந்திர சூனியங்கள்-இன்னும் எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 1.2
கலிகாலக்கந்தன், கலிகாலத்திருமால், கலிகால அய்யனார் என்று பல தெய்வம் பேசுகிறார் கடல் தாண்டியவர்கள். இந்த அறியாமை போவதெப்போ. அறிவே தெய்வமென்ற உண்மையைத் தெளிந்து நாம் திருந்துவதும் எப்போ? அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று உறுதி சொன்ன உண்மையினை ஒரு நாள் எந்நாளோ
தாயுமானவர்-அறிஞருரை 14 எந்நாட்கண்ணி
அறிவை அறிவாலறிந்தே அறியும் அறிவதனில் பிறிவு பட நில்லாமல் பிடிப்பதினி எக்காலம் அற்ப சுகமறிந்தே அறிவை அறிவால் அறிந்து கெற்பத்தில் வீழ்ந்து கொண்டதேடறுப்ப தெக்காலம்
பத்திரகிரியார் எந்நாட்கண்ணி 184, 25
44
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 47
15ம் பக்கத் தொடர்ச்சி.
யோகாசனம் செய்தால் கள்ளுண்ணும் களிப்பு (சந்தோசம்) கிடைக்கும். இது இப்படியிருக்க ஏன்தான் குடியைப் பழகி, குடியையும் கெடுத்துத் தானும் கெடவேண்டும்? திருமூலர் வாக்குப்படி யோகாசனத்தைப் பழகுங்கள். கள்ளுக் குடிக்கும் பரவசத்தை-களிப்பை அடையுங்கள். (இந்தத் திருமூலரின் பாட்டை அறிந்து தான் ஒரு மதுபான விளம்பரத்துக்குப் பத்மாசனம் போட்ட ஒரு பெண்ணின் முதுகில் மதுபானப் போத்தலை வைத்துப் படம் எடுத்து விளம்பரச் சுவரொட்டி ஒட்டினார்களோ என்னவோ!) எமது தாயகத்தில், இந்தியாவில் உள்ளது போல் யோகப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியர்களோ, யோகிகளோ கிடைப்பது அரிது. அப்படி யோகக்கலையை முறைப்படி பயின்றவர்களும் அதனை மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பதில்லை. எனது மாமனார் ஒருவர் முறைப்படி யோகாசனம் பயின்றவர். இவர் நான்கு மணிக்கு எழுந்து குளித்து இரண்டு, மூன்று மணித்தியாலம் யோகாசனம், தியானம் பூசை அறையில் செய்வதை நான் சின்னவயதில் கண்டிருக்கின்றேன். அவர் பயிற்சி செய்யும்போது
ஒருவரையும் பார்க்கவிடமாட்டர். யாராவது சத்தம்போட்டு அவரைக் குழப்பினால் அதற்காக எனது அத்தையாரிடம் 6) Ις FL ΟΠΕΕ
வாங்கிக்கொள்வார்கள்! ஆனால் எனது மாமனார் இந்த அரிய கலையைத் தனது பிள்ளைகளுக்குக் கூட பயிற்றுவிக்கவில்லையே என்பது எனது ஆதங்கம். அவர் தனது எழுபதைத் தாண்டிய வயதிலும் மிகுந்த இளமையுடன் வாழுகிறார் என்பது ஒரு சந்தோஷமான விடயம்.
இன்றைய காலகட்டத்தில் திருமூலர் எழுதிய அளப்பரிய பொக்கிஷங்களை சாதாரண பாமர மக்களும் புத்தகங்களாக வாங்கிப் படித்து
LU J6Ū60) நாம் வழிவகுக்க வேண்டும் சித்தர்கள்(3000) ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். முனிவர்களும் முன்னோரும்
எமது உடலை ம்ெப என்று பாடினார்கள். இந்த ைெய நீண்ட காலம் ங்ெக இருக்கக் செய்வது யோகாசனம். (மெய் என்று மேனியை யார் சொன்னது என்று வாழ்வே மாயம் என்ற
சினிமாப்படத்தில் கேட்டிருக்கின்றோம். இந்தப் பாடலை மெய்ப்பிக்க அந்த படத்தின் கதாநாயகன்
புகைப் பிடித்தே இறந்து போனான்!).
தமிழ் மக்களே! யோகாசனம் பயில வயது ஒரு
ᏧᏏ6ᎠᎭᏞᏂ 46

தடையல்ல. இருக்கும் (84,00,000) எண்பத்திநாலு லட்சம் ஆசனங்களில் பொருத்தமான ஆசனங்களை இயன்றளவு முயற்சி செய்தாலே அதற்குரிய பலன் உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். இந்த
யோகக்கலை ஆயகலைகள் (64) அறுபத்தினான்கினுள் ஒன்று. இந்த 64 கலைகளையும் வைத்துப் பல்கலைக்கழகம்
நடாத்தினாலே மக்கள் மக்களாக வாழ்வார்கள் என்பதுதிண்ணம்.
இந்த யோகக் கலையின் மகத்துவத்தை எம்மவர்களை விடப் பிறநாட்டவர் தான் மிகவும் பயன் படுத்துகின்றார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. யோக ஆசனங்களில் மிகவும் கடினமானது மூலபத்மாசனம் என அழைக்கப்படும் ஆசனம் ஆகும். இந்த ஆசனம் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி நாகரிக
சைவ முன்னேற்றச் சங்கத்தில் யோகாசனம் பழக்கப்படுகின்றது. அங்கே யோகி ராம் சுந்தர் அவர்கள் யோகாசனத்தைப் பயிற்றுவிக்கின்றார். அவரின் யோக, தமிழ் அறிவு மகத்தானது. அவர் ஓர் ஆச்சரியமான தகவலைக்கூறினார். அதாவது இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ஒரு தமிழர் என்பது. இவர் தமிழ்நாட்டிலுள்ள எட்டுக்குடியைச் சேர்ந்தவர். வால்மீகி முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியது அவருக்கிருந்த வடமொழிப்புலமையினால் தான். உதாரணமாக, ஆங்கிலப்புலமை பெற்ற தமிழர் ஆங்கிலப்புத்தகம் எழுதுவது போல.
வால்மீகி முனிவர் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்தவர். அவர் தன் தவறை உணர்ந்து திருந்தியவர். அவரின் குரு அவரை சீடராக ஏற்றுக்கொண்டார். எனவே நாம் குணம் கொண்டு குறை களைவோமாக. இந்த வரிசையில் அருணகிரிநாதர், சின்ன வயதில் குறும்பு செய்த கண்ண பரமாத்மா, ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களை உதாரணங்களாகக் காட்டி வழிமாறியவர்களைத் திருத்தவும். திருந்தியவர்களை அணைத்து மதிக்கவும் பழகிக்கொள்வோமாக. பயனடைவோமாக.
45 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 48
அகழ்வாராய்ச்சியில் மொஹஞ்சதாரோ பகுதியி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நாலாயிரத் எழுநூறு (4700) ஆண்டுகள் பழமையான ஒ( கல்வெட்டாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது யோகக்கலையை ஒழுங்குபடுத் வரிசைப்படுத்தியது இற்றைக்கு ஐயாயிரம் (500 ஆண்டுகளுக்கு முன்பு என்று கணிக்கப்பட்டதா அந்தக் கலை தொடங்கியது கிட்டத்தட் ஆறாயிரம் (6000) தொடக்கம் ஏழாயிரம் (700 ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
யோகாசனத்தை ஒவ்வொரு நாளும் இயலுமா அளவு காலையும் மாலையும் செய்தால் சாதாரண ஒரு மனிதன் நூற்று ஐம்பது (150) வருடங்க இலகுவாக வாழலாம் என்று சொல்லப்படுகின்றது சாதாரண மனிதனே இப்படி என்றா யோகிகளையும் சித்தர்களையும் நாம் சொல் வேண்டியதில்லை. யோகாசனம் என்பது வெறு வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்வது என் நிலை போய்விட்டது. இந்த யோகக்கலைை விஞ்ஞான ரீதியாக நுஊபு இருதயத் துடிப்பு, இரத் அழுத்தம், இரத்தச் சர்க்கரை அ6T6 முதலியவற்றைத் தொடர்ந்து அளவுகள் எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் அதனால் ஏற்படு நன்மைகள் புலப்பட்டன. இது ஆஸ்மா (இழுப்பு சரும வியாதிகளுக்கும் நன்மை பயப்பதாகுப யோகாசனம் நோய் தடுப்புச் சக்தியையு கொடுக்கிறது.
எமது சாமியார்களையும், யோகிகளையும் ஏதே சாம்பல் பூசிய மூடர்கள் என்று ஏளனமாகப் பேசி அறிவீனர்களும் யோகிகளுக்கு உண்மையா6 மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் காலம் இது காரணம் இப்போது விஞ்ஞான ரீதியாக யோகிக கூற்றுக்கள் உறுதிப்படுத்தப் படுவதுதான். இந்த யோகக் கலை வாய்ப்பாட்டாகவும் சீடர்க: மூலமாகவும் ஒரு இரகசியக் கலையாக யோகிக ரிஷிகள், சித்தர்களால் போற்றிக் காப்பாற்ற பட்டிருந்தது. இதில் பிராணாயாமம் என்னு மூச்சு விடும் முறையே மிகவும் இரகசியமானது முக்கியமானதுமாகும்.
யோகாசனம் செய்யும் போது வலி ஏற்படாதவை கயில் செய்ய வேண்டும். இதனைப் பெரியவ சிறியவர். பெண்கள், ஆண்கள், வயோதிபர், சிறுவ
கலசம் 46

-
s
சிறுமியர் என்ற வயது வேறுபாடில்லாமலும், மத வேறுபாடில்லாமலும் எல்லோரும் செய்யலாம். இது ஆயுளைக் கூட்டும் ஒரு கலையாகும். இந்தக் Ա560)6Ն) மனத்தையும் உடலையும் ஆரோக்கியப் படுத்தக்கூடியது. ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள் யோகாசனத்தை மிகவும் மெதுவாக ஆறுதலாக அவசரப்படாமல் செய்யவேண்டும் என்பதற்காக அப்படி பெயர்சூட்டினார்களோ என்னவோ? இத்தகைய பாரம்பரிய கலைக்கு நாம் சொந்தக்காரர்கள் என்று
ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படவேண்டும்.
அத்துடன் மட்டும் இல்லாமல் எமது கலைகள் பாரம்பரியங்களை ஏனையவர்கள் தமது - என்று பிழையாக உரிமைகொண்டாட விட்டு விடாமல் நாமும் எமது கலைகளை பாரம்பரியங்களை பழகி படித்து அதன் பயனை அனுபவிப்போமாக.
தமிழர்களின் பாரம்பரியம் ஒரு காரணத்துடன் தான் தோற்றுவிக்கப்பட்டது. பொட்டு நெற்றியிலே இடுவது தொடக்கம் பரதக்கலை, பூப்புபுனித நீராட்டுவிழா வரை ஒரு காரணத்துடன் தான் செய்கிறார்கள். இதன் அர்த்தங்கள் தெரியாதவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி இவற்றின் பழக்கத்தை நிறுத்தவும் முனைகிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது (அது அவர்களின் விளக்கக்குறைவுதான்) பதினையாயிரம் (15000) வருட பாரம்பரியமான இந்தத் தமிழை, தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது தமிழனுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைவரதும் கடமையாகும்.
இவ்வளவு மேன்மை பொருந்திய யோகக்கலையை 6TLsgol தமிழ்ப் பாடசாலைகளில் கட்டாய LITL LOTJJJ செய்து எமது சிறார்கள் இளவயதிலேயே இக்கலையைப் பழக உதவி செய்வது எமது தலையாய கடமையாகும். இந்தக் கட்டுரையைப படிப்பதால் ஒரு தமிழராவது யோகாசனத்தைப் பழகிப் பயன் பெற்றால் அதுவே இந்தக் கட்டுரைக்குக் கிடைத்த வெகுமதியாகும்
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய ஈழ பாரத தமிழ்த்திருநாடுகள்.
米 米 米 米 米 米 来 米 米 米
46
சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 49
சைவமுன்னேற்றச் சங்கத் திறப்புவிழாவின
ᏭᏂᎦuᏠᏞᎥ5 4Ꮾ
 

த்தின் புதிய யோகமண்டபத் ர் சில காட்சிகள்!
ག།
47 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 50
யோகமண்டபத் திறப்புவிழாவில்
vä
RANI FASH
ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் புடை
Specialist
எங்களிட அபூர்வா,
III(63CJ6003)353556835 Tf III
302 High Street North, Manor Pa E-mail: ranifashion(G) talk2
சிவஸ்கந்தகிரி அருள்மிகு முருகன் ஆ
குரொய்டனில் அமைந்துள்ள சிவஸ்கந்தகிரி மு உற்சவம் மே மாதம் 13 ஆம் திகதி வியாழ தினங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. வருட இடைநிறுத்தி 15 தினங்கள் நடைபெறும் ஆ முருகப்பெருமானின் தேர்த்திருவிழா மே மாத நடைபெறவுள்ளது. தொடர்ந்து மே மாதம் 27 உற்சவம் நிறைவு பெறும்.
கலசம் 46
 
 

காட்சிகள் . தொடர்ச்சி
HIONS
வைக் களஞ்சியம்.
in wedding sarees, Suites, Childrenswear
ம் திருமணத்திற்கான சிறந்த கூறைச் சேலைகள், காஞ்சிபுரம், றங்கோலி, கோலம் மற்றும் பலரக சாறிகள், பிளவுஸ் துணிகள்
சுடிதார், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் Imitation Jewelleries Etc. நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளப்படும்.
(6563 TG) a
ırk, London E12 6SA 1.com
லய மூன்றாம் ஆண்டு அலங்கார உற்சவம்
மருகன் ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு அலங்கார கிழமை பிள்ளையார் திருவிழாவுடன் ஆரம்பமாகி 15 த்தில் வைகாசி மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தினை அலங்கார உற்சவத்தின் பிரதான வைபவமான பூg ம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 35|T60)6լ)
ஆம் திகதி வியாழக்கிழமை வைரவர் மடையுடன்
48 சித்திரை-வைகாசி-ஆனி-2004

Page 51
ZNA KUM KUMARANS
ரெக்ஸ்ரை:
NUVJY
பூவையரின் உள்ளத்தை பூரிக்க வை புடைவைத் தினுசுகள்
நவநாகரிக அலங்காரப் பொருட்கள்
அன்பளிப்புப் பொருட்கள்
வீட்டுப்பாவனைப் பொருட்கள் ܘ ܬܐ
இவை அனைத்தையும் ஒரே
6လ်6\DIT தயாரிப்புக்களின் ஏக விநியோகஸ்த்தர்கள்
Te X t i II e Li måste
136 HOe Street WalthamStOW, Te: O20 8521 3444
உங்கள் உறவுகளின் மனம்மகிழ வங்கி மூலமாக உடனடிப் பணமாற்றுச் சேவை
 
 
 
 
 

ல் லிமிட்டட்
|க்கும்
பயும் இங்கு உண்டு
f

Page 52
230 Upper T 蟲 London SW177EW
Telephone:
0208767345
S tà
de, 2
 

Opening Hours αίαy to Sαturααν 0.00am -6.30pm
Sunday 1.00am–5.30pm
208646 2885) sıçalapLEğiği, sığFALÜLI G. 52004 அன்று வெளியிடப்படுகிறது.