கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 1999.12

Page 1
صر
மங்களபதி ரீ வேல்
வெளி
லண்டனிலிருந்து இலவசமாக
 

E NA - ܥܒ
முருகன் - லூயிஷம்
வரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்
* Rh?"

Page 2
We specialise in Selling / Letting services by selling properti
CollierSWOOd, Morden,
We urgently require two to four be Seriousbuyers re
Our charges are c On No Sale No
Why not call MMEDIATE RESULTS a
Call us on D2D
239 Mitcham Road
GL) Financial
TO tal, TrUSteCd, NV
Are you having problem Can't get the right Mortgag
NO PrOOf Of InCOrne
CC's Defaults
Selfemployed no accounts
Trying to bring all your financial
Whatever the pro GL Financi Will heal your f We specialise in arranging
* Mortgage for 1st Time Buyers * Buy – to – Le * Remortagages * Right to buy Mortgages * Co Life ASSurance, Building
239 Mitcham Road
te : D22D
Your horme is at risk if yoLI do not keep up repa
 
 
 
 

s to a t e is
Making your way into property
properties, and have proved our es around Tooting, Mitcham, Wimbledon, Streatham
2dproperties around your area for gistered With uS.
nly 1.0% + WAT
Fee Basis
us NOW for
nd a FREEWALUATION
22 IDID
LOOting SW179JG
Ser Vice S Ltd fortgage SolutionS...
in getting a Mortgage? e? No Bank Statements?
Difficult Credit history?
ortgage Arêas,
eed to raise funds for business
ommitments under one payment?
bem, One Call tO
Services ancia neadacle
Mortgages * Let - to - Buy Mortgages mmercial Mortgages * Commercial Loans
& Contents Insurance
Tooting, SW17 9JQ 哈6825100
Wrents or mortgages or other loans secured on II

Page 3
KALAS
WWW.smsuk.org.uk E-mail:
ஞான
விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்தில்
அஞ்ஞானம். அதாவது புலன் இன்பங்களுக்கு மனிதன் ( களைக் கூட்ட, அதனால் தேவைகளையும் ஆசைக6ை வாழ்க்கை தேய்ந்து விடுகிறது. கணிபொறியும், கைத்ெ வாழமுடியாது. இந்த நிலையில் எமது அவசரத் தேை
- இன்றைய இளைய சமுதாயத்தினர் எமது சமய, மற்றும் என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள். இக்கேள்விகளுக்கு மிஞ்சப்போவது ஏமாற்றமே. இது சமய வழிபாடுகளிலும் குறைத்து, செயற்கைத்தனமாக்குகின்றது. அது ஏளனப்படுத்துகிறது.
சைவ சமயம் அர்த்தமுள்ளதாக நிலைத்திருப்பதற்கு இக் ஏன் என்ற கேள்வி எமது சமயத்திற்கு ஒவ்வாதது பதில்களையே வேதத்தில் ஞானகாண்டமும், ஆகமத்தில் யோகம் ஆகிய மூன்று நெறிகளும் ஞானபாத உ அமைந்தவையே. ஆனால் நாம் சரியைக்கும், கிரிை ஞானத்திற்கும் கொடுப்பதில்லை. இதனாற்றான் டெ கிடைக்கப்பெறவில்லை. விளக்கமில்லாமல் செய்யப்படும்
இந்த நிலை மேலும் வளராமல் தடுக்க, சைவ சமயி உதாரணமாக மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் தான் இருக் பெயர்ப்புகள் விரும்புவோருக்கு கொடுக்கப்படலாம். சொல்லித்தரப்படவேண்டும். கிரியைகளுக்கு வேத விளக்கங்கள் பிரசுரிக்கப்படவேண்டும். இவை மெய்யறி ஆங்கில சொற்பொழிவுகள் மூலம் சைவ சித்தாந்த உண வகையில் இலண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மெச்சத்தக்கதாகும்.
இந்த வகையில் சைவ முன்னேற்றச் சங்கம் கலசம் இத6 சொற்பொழிவுகளையும் பெரியோர், சிறியோருக்கான சமய,
5000 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த எமது சமய மூடத்தனங்கள் வளராமல் களையப்படுவதற்கும் இது மறவாதிருத்தல் அவசியமாகும்.
நிர்வாக திரு.சி.அற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. தம் திரு. ந. நவநீதராசா, திருந.சிவராசன், திரு.செ.தர்மலிங்கம்
ossTLjL (up456) if: 2 Salisbury Road London E
Ժ56ÙԺլԻ 47
 

FOI ஒலி 47
ΑΑΚΜΗ
kalasamsmsOyahoo.co.uk
வழி.
அதன் பக்கவிளைவாக வளர்ந்து கொண்டிருப்பது
கொடுக்கும் முக்கியத்துவம். விஞ்ஞானம் எமது வசதிாயும் நாம் கூட்ட, அவற்றைத் தேடுவதிலேயே எமது தாலைபேசியும் இல்லாமல் சிறுவர்களால் கூட இப்போது வ மெய்ஞ்ஞானமாகும்.
பாரம்பரிய சடங்குகளை எதிர் கொள்ளும் போது ஏன் ச் சரியான பதில்கள் கிடைக்காவிட்டால் அவர்களுக்கு இறை நம்பிக்கையிலும் அவர்களுக்குள்ள ஈடுபாட்டைக் மட்டுமன்றி சமயத்தை அவர்கள் பார்வையில்
க் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எமது கடமையாகும். அல்ல. அது இன்றியமையாததாகும். இதற்கான ஞான மார்க்கமும் சொல்கின்றன. சரியை, கிரியை, உண்மைகளை அனுபவபூர்வமாக உணர்த்துவதற்கு யக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் யோகத்துக்கும் பரும்பாலான சிவாகமங்களின் ஞான பாதம் இன்று
கிரியைகள் வியாபாரத்தனமாக மாறிவிடுகின்றன.
கள் எல்லோரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கவேண்டுமென்றால் அவற்றின் தமிழ், ஆங்கில மொழி
தேவார வகுப்புக்களில் அவற்றின் கருத்துக்களும் ங்களையும், ஆகமங்களையும் ஆதாரமாகக்கொண்ட வுக்கு முதற்படியாக அமையும். எளிமையான தமிழ், ன்மைகள் தக்கவர்களால் விளக்கப்படவேண்டும். இந்த ம் வருடந்தோறும் நிகழ்த்தும் சைவ மாநாடு மிகவும்
ழைப் பிரசுரிப்பதுடன் வாரந்தோறும் ஆலயங்களில் சமயச் வகுப்புக்கள் ஆங்கிலத்திலும் நிகழ்த்திவருகின்றது.
ம் இன்னும் பலகாலம் இந்நாட்டில் நிலைத்திருப்பதற்கும், து போன்ற செயற்பாடுகள் மூலம் ஞான வழியை
க் குழு |, திரு.சு.வைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், , திரு. ம. ஜெயசீலன், திருருரீரங்கன், திருமதி.சி.தமிழரசி
12 6AB. Tel/Fax: O2O 8514 4732
1 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 4
லூயிசாமில் எழுந்தருளி இருக்கும் மங்க 31-07-2004 சனிக்கிழமை வருடாந்த ஆ
வலம் வருகிறார். இது குறித்து
TL)T6)6)
முருகா நீ தேரில் பவனி வர உருகாத என் மனமும் உருகிவிட மால் மருகா நான் அழுதேன் இன்று என் சோகங்களை நீக்கிய என் தெய்வமே என்றும் துணை நீயே எழில் மிகு குமரனே தமிழைத் தந்திடும் தமிழ்க்குமரா தனயன் எனைக் காத்திட வேண்டும் தமிழர் துயர் துடைக்கும் தெய்வமே காத்திருப்பேன் அருள் மழைக்கு கருணைமிகு கந்தனே என் கடவுளே
கவிதை ஆக்கம்
(p(55
கசிவகுருர
2 என்ற எழுத்தை அறியாதவர்கள் நமது இ
LDமுன்னும் ஓம் என்ற சொல் சேர்க்கப்பட்டி റ്റൂ எவ்வளவு சக்தி உண்டு என்பதை நாம் உலகம் இல்லை. அந்த ஒலியை சமநிலைப் படுத்தி நோக்கம் ஆகும். எப்போது நாம் நமது சமநிலையி தவறு செய்ய ஆரம்பிக்கிறோம். இதற்கெல்லாம் எ மக்களின் விளக்கத்திற்கு ஏற்பக் கதைகளாகக் கூற
இந்த ஓம் என்ற பிரணவம் பற்றி பல புராண முருகனுக்காக அவரது திருவிளையாடல் பற்றி எ உள்ள அத்தனையும் இன்றைய மக்களால் ஏற் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். காலகா அனைவரும் தத்தமது அறிவிற்கு ஏற்ப விளக்கங் கொள்ளக் கூடிய நடைமுறையிலும் எழுதி வந்தனர்
எமது கடவுள்கள் எமது குடும்பம் போல இருப் இந்து சமயத்தில் கடவுள் கவலைப்பட்டு அழுத கொடுத்ததையும், மிருகமாக வந்து பசியால் ஊட்டியதையும் நாம் புராண கதைகளில் படிக் இருந்திருக்கலாம். அது வெறும் ஆராய்ச்சி.
ᏧᏏ6ᎠᏧᏠtf5 47
 

t
ாபதி யூரீ வேல்முருகன் இந்த ஆண்டும் டிவேல் பவனிப் பெருவிழா அன்று வீதி இக்கட்டுரை இடம்பெறுகின்றது.
ந்து சமயத்தில் இல்லை. எந்த ஒரு மந்திரத்தின் ருப்பதையும் நாம் அறிவோம். அந்த ஓம் என்ற அது ஒலிக்கும் போது உணரலாம். ஒலி இன்றி சம மனநிலையை உண்டாக்குவதே வழிபாடுகளின் ல் இருந்து நிலை மாறுகிறோமோ அப்பொது நாம் மது சமயத்தில் பல வரலாறுகள் அவ்வப்போதைய ப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருகின்றன.
ங்கள் எடுத்துக் கூறுகின்றன. இந்த வரிசையில் ாழுதப்பட்டது தான் கந்தபுராணம். கந்தபுராணத்தில் றுக் கொள்ள முடியாதது. பொதுவாகப் பல லமாக கந்தபுராணம் கற்று வழிவந்த பெரியார்கள் களையயும் அந்த அந்தக் காலத்து மக்கள் புரிந்து
பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு குழந்தைக்குத் தன் மனைவியுடன் வந்து பால் வாடிய அழுக்குப் பன்றிக் குட்டிகளுக்குப் பால் க்கிறோம். சம்பவம் நடந்திருக்கலாம் நடக்காமல் இப் புராணக்கதையில் இருந்து மக்களுக்கு
2 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 5
எடுத்துரைக்கும் உண்மையை நாம் எல்லோரும் அ மனப்பாங்கை மனத்தில் வளர்த்துக்கொள் என்பதே அ காலத்துக்குக் காலம் இறைவன் பல உருவங்களில் என்ற கேள்வியைப் பார்ப்போம். கெட்ட செயல்களைச் ஒலி ஏனைய ஒலிகளை அடங்கச் செய்கிது. இ கூடியதாக இருக்கிறது. கெட்ட குணங்கள் நமக்கு தன்னலம் - தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கி திட்டுதல், பேராசை- திருப்தி அற்ற மனப்பான்மை. மனிதனாக வாழலாம். மற்றவர்களுக்கும் அவன் பிரே அனைத்தும் சூரபண்மனிடம் இருந்தன. சூரபன்மன் இனிமேலும் இருப்பான். மக்கள் இருக்கும் வரை வாழ்வு சுழற்சியில் வந்து போவார்கள். அன்று காக்ை தனது இனத்தவனைக் காட்டிக் கொடுத்தான். அ உடையவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் கூடியதாக உள்ளது. ஓம் என்ற ஒலி இந்த கெட்ட அதனாலே முருகன் பிரணவ உருவம் கொண்டவன்
இந்தப் பிரணவத்தின் பொருளை முருகன் சிவனுக்கு முருகனுக்கு சிவ குரு நாதன் - எல்லாம் வல்ல அறிவைப் பெறுவதற்கு வயது வித்தியாசம் இல்6ை கற்றுக் கொள்ளலாம். இக் கருத்தை அன்றைய மச் என்ற பெயர்களைச் சூடி அம்மக்கள் விளங்கக் கூடி இன்றைய சூழலுக்கு ஏற்ப மின் இதழில் ஒலிஓ கூறுவதைக் கேளுங்கள் என்று பெற்றொருக்குப் புக எல்லாம் அன்று நடந்த கதை அல்ல. இன்று நட மகன் முருகப்பெருமானை மேலே அமர்த்தி தான் கீ சிஷ்ய முறையை எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
சூரனை அழிப்பது கந்த புராணத்தின் முக்கிய பாத்தி அரக்கன். எம்மிடையே இருக்கும் இந்த அரக்க வேண்டும். அதற்காகவே நாம் ஆலயம் செல்கிறே மனத்தில் நினைத்து எமது கெட்ட குணங்களை
மாம்பழம் கிடைக்காததால் கோபம் அடைந்த முருக போன கோலத்தைப் பார்த்தால் ஒரு துண்டு எல்லாவற்றையும் துறந்து சந்நியாசியாக இருக்கும் இது எடுத்துக் காட்டுகிறது. பழத்தில் கூட ஒரு வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பன அத்தோடு பெற்றோரை வலம் வந்த பிள்ளையாருக் உலகம் என்னும் கருத்தை மக்கள் புரியும் வகையி அல்லது பொய் ஆக இருக்கலாம். இது அல்ல தற்ே என்ன என்பதே ஆகும்.
மேலும் முருகன் கலப்புத் திருமணம் சமூகத்தில் ஏ எடுத்துக்காட்டும் முகமாக வேட்டுவப் பெண் வள்ளி
ᏧᏏ6ᎠᏧLf 47

றியக் கூடியதாக உள்ளது. சேவை செய். சேவை
து.
தோன்றுகிறான். முருகப்பெருமான் ஏன் உதித்தார் செய்கிறவர்களை அழிக்க வேண்டும். ஓம் என்ற தை நாம் பிரார்த்தனை மண்டபங்களில் கேட்கக் நள்ளேயே இருக்கிறது. நான் என்னும் அகங்காரம். ன்ெற குறுகிய மனப்பான்மை. கோபம்- மற்றவரைத் இவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் மனிதன் யாசனமாக இருப்பான். இந்த கெட்ட குணங்கள் அன்றும் இருந்தான், இன்றும் இருக்கிறான், சூரபன்மன் போன்றவர்களும் தோன்றி மறைந்து க வன்னியன் போன்றவன் இருந்து அன்னியனுக்கு தே போன்று இன்றும் அவன் போன்ற குணத்தை என்பதை தற்கால நடைமுறையில் நாம் காணக் - குணங்களைப் போக்க வல்லது. ர் என்பதை நாம் அறிவோம்.
எடுத்துரைத்தார் என்பது வரலாறு. இதனால்தான் சிவனுக்கு ஆசிரியராக வந்தவன் என்பது பொருள். U. குழந்தைகளிடத்தில் நிறையப் பாடங்களை நாம் க்கள் அறிந்துணரும் வகையில் சிவன் முருகன் டய வகையில் கூறப்பட்டது. இன்று இக்கருத்து ளிப்பேழையில் பள்ளிகளில் உங்கள் குழந்தைகள் ட்டுகிறார்கள். கந்தபுராணத்தில் கூறப்பட்ட கதைகள் க்கும் கதை. பிரணவத்தின் பொருள் கேட்க தன் ழே அமர்ந்து கேட்டார் சிவபெருமான். இது குரு
நிரம். சூரன் யார்? கெட்ட குணங்களைக் கொண்ட குணத்தை ஓம் என்ற பிரணவத்தால் அழிக்க ாம். ஆலயத்தில் உள்ள அழகிய உருவத்தை
அகற்றுகிறோம்.
ன் பழநி சென்றதாக புராண வரலாறு. அவர் பழநி டன் இருப்பதைக் காணலாம். வாழ்க்கையில் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை
ஞானிக்குப் பற்று இருக்கக் கூடாது. துறவற த எடுத்து மக்களுக்குக் காட்டுகிறார் முருகன். கு மாம்பழம் கிடைக்கிறது. தாய் தந்தையர் தான் ல் அமைத்தது இந்த வரலாறு. சம்பவம் உண்மை பாதைய ஆய்வு. நடைபெற்ற சம்பவத்தின் தத்துவம்
ற்கப்பட வேண்டும் என்ற உண்மையை மக்களுக்கு
ரியைச் மணம் செய்கிறார்.
த் திரு D 41ம் பக்கம் பார்க்க .
3. ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 6
ருகப்பெருமான் அருள் பெற்ற
அடியார்களுள் தலையாயவர்.அருணகிரிநாதர் முருகப்பெருமான் அருட்காட்சியைப் பெற்றவர் அவரிடம் சும்மாஇரு சொல்லற எனும் ஞான உபதேசம் பெற்றவர். பெருமான் அருளால் அவர்சீ பல பாடினார். அவை பொருள் பொதிந்த அருள் செறிந்த பாடல்களாக சந்தத்திருப்புகழ், திருவகுப்பு கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் மயில், சேவல் விருத்தங்களாக அவர் வாய் வழி வந்த நிறைமொழிகளாக விளங்குகின்றன. அவை பாடிப் பரவுவார் நெஞ்சங்களில் தெய்வ உணர்வையும், தெய்வ உணர்வுகலந்த அற
அருணகிரிநா தெய்வ உணர்வு சு
உணர்வையும் வளர்க்கின்றன. வையத்து வாழ்வாங்கு வாழும் நெறி பலவும் காட்டுகின்றன.
பாடல் முகமாக நாலு நெறிகள் நவில்கின்றார். அவை தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானமென்றும் இடுங்கோள், இருந்தபடி இருங்கோள் என்ற நன்னெறி நாலுமாம். இந்த நாலு நெறிகள் வழியில் வாழ்ந்தால் வைவேல் விடுங்கோனருள் வந்து தானே உமக்கு வெளிப்படும் என முருகன் அருள்பெறும் வாய்ப்பினையும் சொல்லி ஆற்றுப்படுத்துவது போற்றற்குரியது. பாடலை முழுமையாகப் பாடிப் பரவுவோம்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியை தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாருமுய்யக் கொடுங் கோபச் சூருடன்குன்றந் திறக்கத் தொளைக்க
வைவேல் விடுங்கோன் அருள் வந்து தானே உமக்கு
வெளிப்படுமே (க.அலங்காரம்)
கலசம் 47

தடுங்கோள் மனத்தை
இவ்வாறு காட்டும் நெறிகளைக் கொண்டொழுகுவது சுலபமான காரியமா? மனம், பொறி, புலன்கள் வழிச் சென்று ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கும் அல்லது சலித்துக்கொண்டிருக்கும் மனத்துள் விளையும் ஆசை பிறவிக்கு வித்தாக அமைகிறது. வள்ளுவனாரும், அவா எண்ப எல்லா உயிருக்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பினும் வித்து
தர் உணர்த்தும் லந்த அற உணர்வு
க.கனகரத்தினம் என மக்கள் சமூகத்தின் விடுதலை நோக்கி உரைத்திருப்பது நோக்கத்தக்கது.
பிறவித்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆசையாகிய கடலில் இருந்து ᎯᏏ6ᏈDIJ ஏறவேண்டும். இது கைகூடுவதற்கு மனத்தை அடக்க வேண்டும். மனம் ஒடுங்கும் நெறிகளில் மனத்தைச் செலுத்த வேண்டும். அந்நெறிகளாகபிய வழிபாடு பூசை, தியானம், யோகம் ஆகியவற்றில் மனத்தை வழிப்படுத்த வேண்டும். வழிப்படுத்தும் போது இறை அருளால் மனத்தில் எழுகின்ற ᏄᏏ6ᏡᏠ அழியும். மனவேகம் கெடும். வேகங்கெடுத்தாளும் வேந்தனல்லவா இறைவன்? மனவேகம் கெட மனத்தில் சலனமற்ற நிலை தோன்றும். சலனமற்ற நீரில் சூரிய, சந்திர விம்பக் காட்சி தெளிவாகத் தோன்றுவது போல மனத்தில் இறைக்காட்சி தோன்றும். அருணகிரியார் சொன்னது போல வேலோன் அருள் வந்து தானே வெளிப்படும்.
விடுங்கோள் வெகுளியை மனத்தைத் தடுக்கும் ஆற்றல் படைத்த முனிவரையும் வெகுளிவிட்டதில்லை. துருவாச
4. ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 7
முனிவருக்கு வந்தகோபம் சகுந்தலையின் வாழ்வைக் கலங்க வைத்தது. வெகுளியினால் விசுவாமித்திரர் தவத்தையும் நலத்தையும் இழந்தார். எவ்வகையிலும் வெகுளி
கொடியதால் விடுங்கோள் வெகுளியை என
உரைத்தார்.
தன்னைத் தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
என கோபத்தின் கொடுமையைக் கூறி தன்னைக் காத்துக்கொள்ள (சினத்தை) கோபத்தை விடவேண்டும் என உரைப்பதைப் படிக்கின்றோம். கோபத்தை விடுமாறு சொல்லிய அருணகிரிநாதர் கோபத்தை விடும் வழியையும் சொல்லியிருக்கிறார். பிறிதோரிடத்தில் பொறையாமறிவால் அரிவாய் அடியோடு மகந்தையையே . எனக் கூறியிருக்கிறார். பொறுமையை ஆயுதமாகக் கொண்டால் கோபம் அடங்கும். அதனால் மனநலம், உடல்நலம், உயிர்நலம் வளரப்பெறும்.
தானமென்றும் இடுங்கோள்
இதுவரை சொல்லிய மனமடங்கலும் சினமடங்கலும் தன்னலமாகும். தன்னலத்தோடு பிறர் நலமும் பேணப்படவேணு மென்பதால் தானமென்றும் இடுங்கோள் என்றார். அவர்மேலும் பல பாடல்களில் வறிஞர்க்கென்றும் கொடுங்கள், நொய்யிற் பிளவள வேனுங் கொடுங்கள், ஏற்பவற்கு இடுங்கள், உள்ளபோதே கொடுங்கள் என நெஞ்சங்களைத் தட்டித் தட்டிச் சொல்வதிலிருந்து அவர் தானமிடுதலை உயர்ந்த தருமமாக கருதினார் என்பதை அறிகிறோம். எனவே அவர் காட்டிய வழியில், ஒல்லும் வகையில் செல்வோம்.
திருவள்ளுவனார் சொல்லிய
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும் வாய் எல்லாம் செயல்
என்னும் வாய் மொழியைச் சிந்தையிற் கொள்வோம்.
ᏧᏏ6ᎠᏧᏠlf 47

இருந்தபடி இருங்கோள் இவையெல்லாங்கடந்து இருந்தபடி இருங்கோள் என ஒருபெருநிலையையும் கொண்டு ஒழுகுமாறு சொல்லியிருக்கிறார். இதில் மனத்தைத் தடுத்தும் வெகுளியை விடுத்தும் தானமிட்டும் இருத்தலாகிய தளராத நிலை ஒன்று. இறையோடு ஒன்றிஇருத்தலாகிய பெருநிலை மற்றொன்று. ஒன்றியிருத்தல் என்பது இறை சிந்தனையோடிருத்தல். அவர்கூறிய நாலு நெறிகளிலும் ஒழுகப் பெற்றால் எந்தை முருக வேளின் அருள் தேடிவரும். பெருவாழ்வும் பேறும் கிடைக்கும். இது அவர் நமக்குக் காட்டும் அருள்வழி.
மேலும் அறவினை செய்யும் போது அருள் வழி நின்று இறைஉணர்வோடு செய்யுங்கள். செய்யும் பயன் இறை அருள்போல எங்காயினும் வந்து உதவும் என, பின்வரும் அவர் பாடலில் அருளியிருப்பதைக் காண்போம். பொங்கர வேலையில் வேலைவிட்டோனருள்
போலுதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கிட்ட
திடாமல்வைத்த வங்காரமுமுங்கள் சிங்காரவிடும் மடந்தையரும் சங்காதமோ கெடுவீருயிர் போமத் தனிவழிக்கே
(கந்தர் அலங்காரம்) இப்பாடலில் இரப்பவர்க்குக் கொடாமல் வைத்திருக்கும் செல்வமும், மற்றும் மதிக்கப்படும் அழகிய வீடும், பெண்களும், உயிர்போகும் வழிக்குத் துணையாகா. எது துணையாகுமெனில் ஏற்பவர்க்கிட்டது. அது முருகன் அருள்போல எவ்விடத்திலாயினும் வந்து துணைபுரியும் எனப் படிப்பவர் மனத்தில் அருள்நாட்டத்தையும் அறநாட்டத்தையும் அருணைவள்ளல் ஊக்குவிப்பதைப் பார்க்கின்றோம். மேலும் வறியார்க்கொன்று ஈதலே ஈகை எனும் வாக்கினுக்கமைவாக
வையிற் கதிர்வடிவேலோனை வாழ்த்தி
வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்
நுங்கட்கிங்கன்
5 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 8
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்
போல்
கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே
(கந்தர்அலங்காரம்) 6T6 வறியார்க் கொன்றீவதை பெரிதாகக் கூறியிருக்கிறார். இப்பாடலில். தானும் அனுபவிக்காது ஈதலும் செய்யாது கையில் வைத்திருக்கும் பொருட்செல்வம் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல உயிர்போகும் தனிவழிக்குத் துணையாக வரா. அதனால் வடிவேலோனை வாழ்த்தி அவன் சிந்தனையுடன் கையிலிருக்கும் பொருளில் சிறிதளவையாவது வறியார்க்குப் பகிர்ந்துகொடுங்கள் அது உங்கள் மரண வழிக்கு உதவும் என ஈயாத நெஞ்சங்களுக்கு அழுத்தி உரைப்பதைப் பார்க்கின்றோம். தானங்களில் வறியார் பசிபோக்கும் தானத்தையே பெரிதாகக் கருதினார் அருணகிரியார் என்பது புலனாகின்றது. தெய்வப்புலவரும்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
என பொருளைச் சேமித்து வைக்குமிடம், வறியார் பசி போக்கும் இடமெனக் காட்டுவதைப் பார்க்கின்றோம். அருணகிரியார் பாடலில் வேலோனை வாழ்ந்துங்கள், வறிஞர்க்கென்றும் பகிர்மின்கள் என அவர் கூறியிருப்பவை சிந்தனையில் கொள்ள வேண்டியவையாகும். வேலோனை வாழ்த்துவதால் நான் என்னும் தன் முனைப்பு அழிகின்றது. யாவும் அவன் செயல் என்னும் உணர்வு தோன்றுகிறது. அதனால் செய்யும் செயலால் விளையும் ஆகாமியவினை இல்லாதொழிகின்றது. இதன் விளக்கத்தை
அவ்வினைக்கிவ் வினையாமென்று சொல்லும.தறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்குஊனமன்றே கைவினைசெய்தெம் பிரான் கழல் போற்றுதும்
-நாமடியோம் செய்வினை வந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் (தேவாரம்) எனும் ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப்பாடலில் காண்கின்றோம். கைவினை என்பது செய்யும் தொழில் அல்லது செய்யும்வினை. அதனைப்
கலசம் 47

பிரான்கழல் வணங்கிச் செய்வதால் செய்யும் வினைப்பயன் வந்து தீண்டாது என விளம்புகிறார் ஞானசம்பந்தப் பெருமான். இவ்வாறு செயலாற்றுவதால் பிறவிக்கு வித்தாகிய வினை அழிகிறது. காலாந்தரத்தில் இருவினையொப்பு, மலபரிபாகம் அமைகிறது. அதனால் பேரானந்தப்
பெருவாழ்வு வந்தெய்துகிறது. இவ்வாறு பெருநெறிக்கு இட்டுச்செல்லும் அருணகிரியார் வறியார்க்கு ஈதலை மேலும்மேலும்
எடுத்துரைப்பதை அவர் பாடல்களில் பார்க்கலாம்.
வேடிச்சிகொங்கை விரும்புங்குமரனை மெய்யன்பினால் பாடிக்கசிந்துள்ள போதேகொடாதவர் பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டில்கொடுத்துத் திகைத்து
இளைத்து வாடிக்கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே
(கந்தர்அலங்காரம்) இப்பாடலில் தேடியபொருள் கையில் இருக்கும் போது பசியால் வருந்தும் வறியார்க்குக் கொடுப்பதை விடுத்து கொடாத பாவத்தால் திருட்டிற் கொடுத்துத் தவிக்கும் மக்களை நோக்கி இரக்கப்படுவதோடு கொடாமையால் விளையும் கேட்டினைச் சொல்லி முருகனை உண்மை அன்போடு பாடுங்கள். ஏழைகள் பால் மனங்கசியுங்கள். கையில் பொருள் உள்ளபோதே கொடுங்கள் எனச் சொல்லியிருப்பது கல்நெஞ்சங்களையும் கனியவைக்கும் செயலாக அமைகின்றது. பாடலில் இருக்கும் கசிந்து என்னும் சொல் மனம் கசிதலாகிய இரங்குதலைக் குறிக்கும். ஏழைகளைப் பார்த்து இரங்கு என்பதே அதன் முழுப்பொருளாகும். இதே கருத்தினையே திருப்புகழிலும் உம்பர்தரு தேனு மணிக்கசிவாகி என விளக்கமாகப் பாடியுள்ளார். இத் தொடரில் வரும் தரு, தேனு, மணி மூன்றும் தேவர் உலகத்துக்குரியவை. தரு என்பது கற்பக விருட்சம். இதன் கீழ்ச் சென்று எதைப் பெற ஒருவர் நினைக்கிறாரோ அதனை அது உடனே கொடுக்கும். தேனு என்பது காமதேனு என்னும் பசு. இதனிடம் சென்று எதனைக் கேட்பினும் அதனை உடன்கொடுக்கும். மணி என்பது சிந்தாமணி.
42ம் பக்கம் பார்க்க .
ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 9
சைவப்பெரியார் சு.சிவபாத
அரையில் துலங்கு வெள்ளாடை, தோளில்
அதற்கிசையப் போர்த்த மேலாடை, நெற்றியில் தூயவெண்ணிற்று அனுட்டானக்குறி, எடுப்பு மிக்க சைவக் குடுமி, நாயகன் சேவடி தைவருஞ் சிந்தை எனும் லட்சணங்களுடன் குமிழி மிதியடியில்
இவ்விருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும் உலாவந்தார் ஒருவர். அவர் பீ.ஏ. பட்டதாரி. அவர்தான் சைவப்
பெரியார் சு.சிவபாதசுந்தரம்பிள்ளை.
சைவத்தையும் தமிழையும் இருகண்களெனப் போற்றிய குடும்பத்தில் வ.சுப்பிரமணிய பிள்ளைக்கும் வள்ளியம்மையாருக்கும் புத்திரராக ஈசுவர வருடம், தை மாதம் (1878) பதினேழாம் திகதி புலோலியிலே சிவபாதசுந்தரனார் | தோன்றினார். இவர் சிறிய தந்தையர் இருவருள், மூத்தவர் மகாவித்துவான் வ.கணபதிப்பிள்ளை
(1895). காஞ்சிபுரம் பச்சையப்பன் வித்தியாசாலை, திருவனந்தபுரம் மகாராஜக் கல்லூரி என்பனவற்றிலே தமிழ்ப் பேராசானாக விளங்கி, சென்னைத் திராவிட வர்த்தன சபைப் பண்டிதராகத் திகழ்ந்து, மாகறல் கார்திகேய முதலியார் முதலானோர்களின் ஆசிரியராக மிளிர்ந்த இவர் பல நூல்களை இயற்றியவர். இளையவர் இலக்கணக் கொத்தர் வ.குமாரசாமிப்புலவர் (1926) நன்னூற் காண்டிகையில் நுழைந்த வழுக்களைக் களைந்து உரைவிளக்கம் தந்தவர்.
சகோதரி உமாமகேசுவரியார் உரையாசிரியர்
ம.க.வேற்பிள்ளை உபாத்தியாயரின் பாரியார். இத்தகைய சூழலிற்பிறந்து வளர்ந்த சிவபாதசுந்தரனார் தமிழ்நாட்டில் உயர்தரக்கல்வி பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பீ.ஏ. பட்டத்தினைப் பெற்றார். கணித சாத்திரத்தை ப்பட்டத்தேர்வுக்குப் பாடமாகக்கொண்ட போதும் தர்க்க சாத்திரத்திலும் மனோதத்துவ சாத்திரத்திலும் கூடத் துறைபோனவர். அவ்விரு சாத்திரங்களிலும் (ESSENTIALS OF LOGIC 1952) அளவைநூல்,
ᏧᏏ6uᏧtib 47
 

சுந்தரம்பிள்ளை அவர்கள்
அகநூல் (PSYCHOLOGY) எனும் நூல்களை அளித்தவர்.
பூரீலறுரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சரிதத்தை ஆசை பற்றி ஆங்கிலத்தில் அறையலுற்ற பிள்ளைவர்கள், நாவலரவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சைவ பரிபாலனத்துக்கே தம்மை அர்ப் பணித்தார். நாவலரவர்களுக்குப் பின் ஈழத்திலே 6) T5) சமயத்தினைப் பராமரிக்க முன்னின்ற பெரியாருள் ஒருவரான பிள்ளையவர்கள், அச்சமய உண்மைகளை விளக்கியும், அச்சமய வழிபாட்டிற் புகுந்த மாசுகளைத் துடைக்க முயன்றும்
பிறமதச் செல்வாக்கைத் தகர்த்தும் தம் சமய உயர்ச்சிக்கான வழிதுறைகளில் முன்னின்று அரும் பணியாற்றினார். இவர் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உபாத்திமைத் தொழிலில் ஈடுபட்டார். இவற்றுள் 1920 இல் சில திங்கள் வரை மானிப்பாய் இந்துக்கல்லூரித் துணையதிபராகவும் 1924 முதல் 1933 வரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராகவும் திறம்பட வழிநடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
1933க்குப்பின்னர் பரமேஸ்வராக்கல்லூரியிற் சில
வருடம் வேதனமின்றிப் பணியாற்றிய பிள்ளையவர்கள் தம் பிற்காலத்திற் தம்மை நாடிவந்த மாணாக்கருக்குச் சித்தாந்த
சாத்திரங்களைப் போதித்துக் கொண்டிருந்தார்.
"படிப்பிக்கும் முறைகளும் விதிகளும்” ஆக்கியளித்த பிள்ளையவர்கள் சைவ சமய உண்மைகளை விளக்கிய திறமையை அவர்கள் தமிழில் எழுதிய சைவபோதம் முதற்புத்தகம், சைவபோதம் இரண்டாம் புத்தகம்(1916) சைவசமயசாரம்(1947) சைவசித்தாந்தம் (1932) கந்தபுராண விளக்கம், சைவக்கிரியை விளக்கம்
7 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 10
என்பனவும், திருவருட்பயன் விளக்கஉரை (1918) திருப்பெருவடிவம்(1939) திருவாசக மணிகள்
என்பனவும் தெளிவாக உணர்த்துவன.
சைவபோதங்களும் சைவ சமய சாரம்,
சைவசித்தாந்தம் என்பனவும் எளிமையும் சுருக்கமும் தெளிவும் சிறந்து சைவசமய உண்மைகளை விளக்கி நிற்பவை. கந்தபுராணத்தின் மகிமையைச் சுருக்கமாகக் கூறிப் புராணம் பொய் அல்ல என்பதைத் தெருட்டி அருங்கவிகளின் சாத்திரக் கருத்துக்களைத் தொபிவிப்பது கந்தபுராண விளக்கம். நித்தியா நுட்டானங்களை எப்படி, ஏன் செய்யவேண்டும்
என்பதைச் சுருக்கமாக நன்கு விளக்கியமைவது
சைவக்கிரியை விளக்கம. சைவக்கடலைக் குறளுருவிற்றரும் திருவருட்பயனுக்குப் பிள்ளையவர்கள் கண்டவுரை அவருடைய
சாத்திரப் பயிற்சிக்கும் தர்க்க வன்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. பழைய உரைகளின் மயக்கங்களை நீக்குவது. கந்தபுராண சூரபன்மன் வதைப் படலத்திலுள்ள திருவிருத்தங்களுக்கு விரிவுரையாக அமையும் திருப்பெருவடிவம் முருகப்பெருமானின் விசுவரூபதரிசனத்தை நன்கு விளக்குவது. திருவாசக பாராயணத்தில் விருப்பினைத்தூண்டி சில பாசுரங்களின் அரும்பெரும் பொருளை உணர்த்தி விளக்குவது திருவாசக மணிகள். ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, கொக்குவில் குகதாசர் ச.சபாரத்தினமுதலியார் வரிசையிற் சைவ சித்தாந்தத்தின் மேன்மையை மோனாட்டினருக்கு அறிவுறுத்தியவர் சைவப் பொபியர் சிவபாதசுந்தரனார்.
(36) (560LL SAVA SCHOOL OF HINDUISM 67g)|Li நூல் ஆங்கில பிரசுரகர்த்தாக்களால் ஏற்கப்பட்டுத் தங்கள் செலவிலேயே அச்சிடப்பெற்ற சிறப்பினையுடையது, மேலைநாடுகளிற் சித்தாந்த விற்பன்னர் எனும் பெயரைப் பிள்ளையவர்களுக்குப் GLubD15Q5|T(6).j535). (ANOUTLINE OFSIVAGNANA BOTHAM WITH A REJOINDER TO A CHRISTIAN
CRITIC (1951), THE GLORIES OF SAIWAISM (1954) என்பனவும் இவ்வழியில் நோக்கத்தக்கவை. தருமபுர ஆதீனத்தார் 1948 இலே இவரைத் தமிழ்
Ֆ6ÙJլf) 47

நாட்டிற்கு அழைத்து, இவரைக் கொண்டு நல்லசாமிப் பிள்ளையின் சிவஞானசித்தியார் மொழிபெயர்ப்பைத் திருத்தியும் புதுக்கியும் வெளிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாவலரவர்களுக்குப் பின் கிறித்தவச் செல்வாக்கு அதிகரித்த காலகட்டத்திலே பிள்ளையவர்கள் கிறித்தவ கண்டனப் பிரசுரம் செய்து துண்டுப் பிரசுரங்கள் இயற்றிக் கிறித்தவர் குறித்தவையும் சைவசமயிகளிடையே புகுந்தனவுமாகிய மாசுகளைத் துடைக்க முற்பட்டார். இரண்டாம் 6Ö)ሇ-6)! போதத்திலே தாவர உணவின் மேன்மையையும் புலால் உணவின் இழிவையும் விளக்கி, கந்தபுராணவிளக்கத்திற் புராணங்களின் நற்பொருளை எடுத்துக் காட்டிய பிள்ளையவர்கள் மிருகபலிக்கு எதிராகச் செய்த பிரசாரம் குறிப்பிடத்தக்கது.
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் (HINDU BOARD) தலைவராகப் பணிபுரிந்த சிவபாதசுந்தரனார் கிராமந்தோறும் சைவப் பள்ளிகளைத் தாபித்தலிலே முன்னின்று உழைத்தார். 1939 ஆம் ஆண்டு அரசு கல்வி முறையைத் திருத்த நிறுவிய ஆணைக் குழுவிலே சிவபாதசுந்தரனார் உறுப்பினராக இடம்பெற்றார்.
ஒவ்வொரு மூச்சும் சைவ மூச்சாகக்கொண்டிருந்த சைவப் பெரியாரின் இறுதி மூச்சு திருக்கேதீச்சர ஆலயத்திருப்பணியாகும். 1948 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணஞ் செய்யப்பெற்ற திருக்கேதீச்சரப் புனருத்தாரணத் திருப்பணிச் சபையின் செயற்குழுத் தலைவராகச் சிவபாதசுந்தரனார் தெரிவு செய்யப்பெற்றவர்.
தமது செலவிலே நடராஜ மூர்த்திக்கும் அம்பாளுக்கும் திருமேனிகள் எழுந்தருளிவித்தவர். திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மடம் அவர் தலைமைக் காலத்திலேயே கட்டி முற்றுவிக்கப்பட்டது. மூப்பும் பிணியும் கால்கொண்டமையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைமையைத் துறந்து ஆலோசகராகத் தொடர்ந்த சிவபாதசுந்தரனார் விஜய வருடம் ஆடிமாதம் முப்பதாம் நாள் (14.08.1953) புகழுடம்பு எய்தினார்.
8 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 11
74 reasar;
Wed
ЕИgag Coming of a Arang
ßቨሆቲ
CoИИИИeИСial Variety
For all your
Photography Spec.
O7899 8
infoGaskugann.co.il www.askugann.co.u
&56ÙԺլb 47
 
 

ዘdin9
Jemment
19е СеИeИОИy JetИaИИ
Иday & Advertising
Of albu MMS
لیے occasions
9 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 12
ன்னாகம் மயிலனி குடவாயிற்கோட்டத்தில்
எழுந்தருளியிருந்து வேண்டுவார் வேண்டுவதைமீந்து அருள்புரியும் பூரீ விஸ்வநாதப் பெருமானுடைய திருத்தல மாண்பினையும் சிறப்புக்களையும் ஈண்டு சிறிது நோக்குவோம்.
தகூஷிண கைலாசம்
மிகப் பழையகாலத்தில் ஒரு சமயம் உலகினைத்
பூரீ விஸ்வநாத
(மயிலனி சி
திருத்த6 சிவபூg நா. சோம
தாங்குபவனும் திருமால் பள்ளி கொள்ளும் பாயலாக
அ  ைமந த வனுமா கசிய
ஆதிசேடனுக்கும் உலகின் உயிர் களு கீ கெல லாம் : உயிரூட்டுபவனுமாகிய ل வாயு தே வ னு க' கு ம இடையில் யார் பலசாலி என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தாம் தாமே மிகுந்த Loug|T65 என்று வாதிட்டனர். ஈற்றில் : மா ஹா மே ரு ம  ைல ச சிகரத்தை வாயுதேவன் பறித்து வீசவேண்டும் என்றும் அவ்வாறு அச்சிகரத்தைப் பெயர்க்கவிடாது ஆதிசேஷன் தன் வலிமையினால் தடுக்க வேண்டுமென்றும் முடிவாகியது. ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளின் படத்தை விரித்து மஹாமேருவையும் அதன் சிகரங்களையும் அசைக்கமுடியாதவாறு பாதுகாத்தான். வாயுதேவனும் தனது பயங்கர வலிமையுடன் சுழன்றடித்து மேருசிகரத்தைப்
கலசம் 47
 
 

பெயர்ப்பதில் கண்ணாக இருந்தான். இருவருக்குமிடையில் கடும் போட்டி இடம்பெற்றது. காலம் சென்றுகொண்டிருந்தது. ஆதிசேஷன் சிறிது சிறிதாக தளர்வடைந்து கொண்டிருந்தான். வாயுதேவனோ மிக உக்கிரமாக வீசிக்கொண்டிருந்தான். இறுதியில் ஆதிசேஷனின் பிடியை முற்றாக நீக்கி மேருச் சிகரத்தை வலிவோடும் பறித்துத் தென் கடலில் வீசினான்.
ge)Jrtól Cserrugeo SJér கோயில்)
Uவரலாறு ாஸ்கந்தக்குருக்கள்
தென்கடலுள் வீழ்ந்த சிகரம் இலங்கித் தோன்றியபடியால் த சஷ ன  ைகலாச மென று ம
இலங்கை என்றும்
அழைக்கப்படுகிறது.
வாயுதேவனால் வீசப்பட்ட அச்சிகரம் தெற்கே அடிப்பாகமும் வடக்கே முடிப்பாகமுமாக வீழ்ந்தது. இலங்கையின் வரைபடத்தை உற்று நோக்குவோர் இதனை எளிதில் உணரலாம். மலைகளின் அடிப்பாகத்தை விட முடிப்பாகத்திற்கே என்றும் தெய்விகத்தன்மையும் பெருமையும் சிறப்பும் அதிகம் உண்டு. இலங்கையிலும் முடிப்பகுதியாகிய வடபகுதியே தெய்விகத தன்மையும் பெருமையும் பொருந்தியதாக அமைந்தது. புனிதமான முடிப்பாகமாகிய வடபகுதியின் எல்லையாக ஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்திசுவாமிகளாலும் பாடி வணங்கப்பெற்ற திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன அமைந்துள்ளன.
O ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 13
சுன்னாகம் தகூஷிண கைலாசத்தின் மிக முக்கியபகுதி சுன்னாகம் என்ற இடமாகும். சுல் + நாகம் பூg சுன்னாகம். சுல் என்பது வெள்ளி. நாகம் என்பது LD6ð).5U. சுன்னாகம், கயிலைமலை, ரஜதகிரி, ரஜதாசலம் என்பன ஒரே கருத்துடைய பெயர்களாகும்.
சுப்பிரமணியர் பூசித்த வரலாறு
சுன்னாகம் என்ற இடம் பழைய காலத்தில் சிறு குன்றாக அமைந்திருந்தது. பூரீ சுப்பிரமணியப் பெருமான் சூரசம்ஹாரம் முடித்துத் தேவர்சிறை மீட்டு மயில்வாகனத்தில் ஆரோகணித்து வருகையில் சுன்னாகப் பதியைக் கண்ணுற்றதும் திருக்கயிலையில் இறைவியுடன் எம் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலம் மனத்தில் தோன்ற மயில் வாகனத்தினின்றும் இறங்கி அவ்விடத்தில் தேவகம்மியனைக் கொண்டு ஓர் ஆலயம் அமைப்பித்து தந்தையின் சிவலிங்க வடிவத்தைத் தாபித்துச் சிவாகம விதிப்படி சிவபூசை செய்தருளினார். அசுரர்களைக் கொன்றதனா லேற்பட்ட பாபம் சிவபூசையினால் நீங்கப்பெற்றது. முன்னர் தாரகாசுரனை அழித்தபின் சேய்ஞ்ஞலூர் என வழங்கப்பெறும் குமரபுரியிலும் பின்னர் திருச்செந்தூரிலும் முருகப்பெருமான் சிவபூசை செய்தமை கந்தபுராணத்தில் காட்டப்பட்டுள்ளது. இராவண சம்ஹாரம் முடிந்து மீளுகையில் இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூசை செய்தமையும் வில்வலன் வாதாபி ஆகியோரை அழித்தபின் அகஸ்திய முனிவர் கொங்குநாட்டில் சிவபூசை செய்தமையும் ஈண்டு நினைவுகூரப்படற்பாலன.
முருகப்பிரானின் பூசனையினால் மகிழ்ந்த சிவபெருமான் தமது ஆனந்த நடனக் காட்சியைக் காட்டியருளினார். வீரவாகு தேவரும் இலக்கத்தெட்டு வீரர்களும்,
கணநாதர்களும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலாகிய தேவர்களும் இறைவனின் திருநடனக்காட்சியைக் கண்டு வணங்கி
Ֆ6ÙԺլD 47

இறும்பூதெய்தி நின்றனர். அச்சமயத்தில் குமரப்பெருமானின் வாகனமாகிய மயிலானது ஆனந்த மேலீட்டினால் தனது தோகையை விரித்தாடியபடியே சிவபெருமானையும், சிவகுமாரனையும் வலம்வந்து வணங்கி நின்றது. முருகப்பெருமான் மகிழ்ந்து மயிலை நோக்கி உன்பெயரால் இத்தலம் மயிலனி TOT வழங்குவதாக ՃTճÛT ஆசீர்வதித்தார். இக்காரணத்தால் இத்தலம் மயிலனி என்றே வழங்கப்படுகின்றது. ஆன்மார்த்தமாகச் செய்யப்படும் சிவபூசையிலும் யாகங்களிலும் மேற்குத் துவாரத்திலேயே நித்தியத் துவாரபூசை செய்யப்படவேண்டும் 5 TOT வேதசிவாகமங்களில் விதிக்கப்பட்டுள்ளது. இறைவனின் சத்யோஜாத முகத்தை அபிமுகமாகக்கொண்டு துவாரபூசை செய்து இறைவனை வழிபடுவோர் போக மோசஷங்களை இலகுவில் பெறுவார்கள். முருகப்பெருமான் சிவபூசை செய்து வழிபாடியற்றிய இத்திருத்தலமும் மேற்கு நோக்கிய சன்னதியாக அமைந்துள்ளமை மேற்கூறிய ஆகம விதிகளுக்கு விளக்கமாக இருக்கின்றது. மேலும் சம்பாதி- சடாயு என்னும் புள்ளரசர்களாலும் வேதங்களினாலும், முருகவேளினாலும், அங்காரகனாலும் பூசிக்கப்பட்ட தலம் புள்ளிருக்குவேளூர். (புள் இருக்கு வேள்) இத்தலம் இன்று வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படுகின்றது. இக் கோயிலும் மேற்கு வாயிலாகவே அமைந்துள்ளமை நோக்கற்பாலது.
இராவணன் வழிபாடு இலங்கேஸ்வரனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கச்சென்று அதனுள் நசுங்கி வருந்திப் பின் வாகீச முனிவரால் வழிப்படுத்தப்பட்டு சாமகானம் பாடி உய்வடைந்தான். பின்னர் தான் ஆணவத்தினால் செய்த தவறை உணர்ந்து தான் செய்த சிவாபராதம் நீங்குவதற்காக இத்திருத்தலத்திற்கு வந்து பிரதோஷவிரதமிருந்து சிவபூசை செய்து வந்தான். தொடர்ந்து அவனால் அனுட்டிக்கப்பெற்ற விரத பூசைகளினால் மகிழ்வடைந்த இறைவன் அவனுக்குக் காட்சி
43ம் பக்கம் பார்க்க .
11 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 14
உங்கள்
காமடி (டைம்
Introduce SØrevið
“FREE
உலகுக்கு ஓர் சூரியன் உ
ᏧᏏ6Ꭰ5ruiᎠ 47
 
 
 

சன்டிவியில்
11 மெகாத்தொடர்
a friend/relative and get
IDISOOUNT
VOUCHERo
Enjoy TV 3 56780
லகத்தமிழருக்கும் ஓர் சூரியன்
12 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 15
M. K. SR
Solicitors & Administrato
A. 2C, Fairholme Road (Off Sta Harrow, Middlesex, HA
Tel: 020 85157000 (4 Fax: 0208.51570
Fax: 020 8515. 7031 (For Cons DX: 4232 Harrow (1)
We specialise 奧
- _ Immigration • Cri Conveyancing Mat Traffic Offences State - o Wills & Probate o Emp 为 Advice & A nce at Po
Legal aid work u
We Are Franchised by t Services Commission in li
PARTNERs. . . . .
M.K. SRTHARAN S. SIVASANTHRAN
ASSISTANT solicíTOR:
SELVIRAVINDRAN
37 3#3549 ခြီးမ္ဟားများ]] SQ CORS: - V.KARUNASAAGARAR - T.JOGANATHAN
56).FLD 47 r
 
 
 
 
 
 
 
 
 

& Со.
's of Oaths -
tion Road) °\ܐ” 1 2ΤΝ gv v
our New lines) Ser Vice :
Work Permit
S Ch e me Advantages
*To enter work and | ა. slive in the UK
ိန်ဇုံမျိုးမျိုးဇုံ W0rk
ionia Permit Scheme Benefits * Applies to all loyment whether in the UK
or in any part of tation * the world
switching allowed e.e. from Visitor, Student ------ and Dependant Visas he Legal * Change of mmigration Employment after
word is possible * Permanent
Residency in the UK is possible after 4
employment
CONSULTANTS: INDRA SEBASTIAN LLM 8 MANNAN THANGARAJAH ILLIM
13 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 16
மனித வாழ்வில் ஜோதிடம் மாபெரும் பொக்கிஷம்
ஜோதிடபூஷணம்துன்னையூர் ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்
(நக்ஷத்திரங்களின் குணஇயல்பு பற்றிய தொடர்) சென்ற இதழ் தொடர்ச்சி .
மகம் நக்ஷத்திரம்:- இந்த நசஷத்திரத்தின் அதிபதிக்கிரஹம் கேது. இந்த நக்ஷத்திரத்தின் நான்கு பாதங்களும் சிம்ம ராசியிலே அடங்கும் பொதுவாக இந்த நசஷத்திரத்தை உடையவர்கள் நல்ல ஆளுமைத் திறன் உடையவர்கள். பெரிய நிர்வாகங்களை நடாத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். தங்கள் காரியங்களில் கண்ணும் கருத்துமாய் இருந்து செயற்படும் திறமை கொண்டவர்கள். கல்வி தொழில் நிலையில் நல்ல மேம்பாடு உடையவர்களாக திகழ்வார்கள். ஆனால் அதிகமான எதிரிகளை சம்பாதித்துக் கொண்டு இருப்பார்கள். நிதானமான போக்கும் செயற்பாடும் இவர்களிடம் சற்றுக்குறைவாகவே இருக்கும் தங்களுடைய காரியங்களுக்காக எதையும் விட்டு பின்பு வருத்தப்படுகின்ற நிலை இவர்களிடம் அதிகம் இருக்கும். மகத்தில் பிறந்தோர் ஜெகத்தை ஆளுவர் எனும் முது மொழியும் உண்டு. இருப்பினும் குடும்ப வாழ்வில் ஏதோ
குறை இவர்களை வாட்டிய வண்ணமே இருக்கும். பொதுவாகவே கேது சம்பந்தமுடையது மகம். அஸ்வினி, மூலம்
போன்ற நசஷத்திரம் உடையோர், மற்றும் 7 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தோர் பெரும்பாலனவர்களுக்குப் பூரணத்துவமான சிறந்த குடும் வாழ்க்கை சந்தோஷமாக அமைவது சற்றுச் குறைவு. ஏதோ ஒருவகையான துன்பம் இருக்கும். இந்தநசஷத்திரத்தின்அதிஷ்டரத்தினம்:- வைடூரியம் வழிபடுதெய்வம்: அம்மன், பலவர்ண நிறங்கள் இவர்களுக்கு அதிஷ்ட நிறமாக அமைகின்றன. பூரம் நக்ஷத்திரம்:-இந்த நசஷத்திரத்தின்
ᏧᏏ6ᎠᏧtf 47

அதிபதிக்கிரஹம் சுக்கிரன். பொதுவான நல்ல இனிமையும், மற்றவர்கைளக் கவரும் தன்மையும், எல்லோருடனும் அன்பாக பழகுகின்ற செயற்பாடும் கொண்டவர்கள். இந்த நசஷத்திரத்தில் பிறந்தோர் வாழ்க்கையில் சுகபோகங்கள் பலவும் இவர்களைத்
தேடிவரும் நிலை உண்டு. விடாமுயற்சி இவர்களுக்கு கை வந்த கலையாகும். இருப்பினும் ராசியின் அதிபதிக்குணம் இவர்களிடம்
இடையிடையே முன்கோபம், சமயமறிந்து தான் மட்டும் தன் காரியத்தில் ஜெயித்து செல்லுகின்ற தன்மைகள் போன்றவை அதிகமாக இருக்கும். திருமண விடயங்களில் இழுபறி நிலை, கால தாமதங்கள் என்பன ஏற்பட்டு மறையும் பலன்
உண்டு. கல்வி நிலையில் இவர்களுக்கு அதிஷ்டமான சாதுரியமான நிலைகள் அதிகம் ஏற்படும். உயர் கல்வி நிலை அமையும் பலன்களும் இவர்களுக்கு உண்டு. இந்த
நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் சிம்ம ராசியிலேயே அடங்கும். நகூடித்திரத்தின் அதிஷ்ட ரத்தினக்கல்:- வைரம், வழிபடு தெய்வம்: முருகன், அம்பாள். பல உயர்வு தரக்கூடிய நக்ஷத்திரமாக பூரம் அமைகின்றது. வெள்ளை, சிவப்பு, நிறங்கள் அதிஷ்ட நிறங்களாக அமைகின்றன.
உத்தரநசஷத்திரம்:- இந்த நசஷத்திரத்தின் அதிபதிக்கிரஹம் சூரியபகவான். இந்த நசஷத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், மற்றய மூன்று பாதங்களும் கன்னிராசியிலும் அமைகின்றன. பொதுவாகவே பிறர் மீது இரக்கம் கொள்ளும் பாச உணர்வு கொண்டவர்கள். வித்தைகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்கள். பலதரப்பட்ட தொழில் செய்தும் பணத்தை சம்பாதிக்கக்கூடிய வல்லமை உடையவர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் சளைக்காது வெற்றி காணக்கூடிய தன்மைகள் உடையவர்கள். தங்களுடைய செயற்பாட்டில் உறுதியும் தளர்வில்லா தன்மையும் கொண்டு விளங்குபவர்கள். அழகு, கவர்ச்சி, கம்பீரம் போன்றவற்றை தம்மிடையே கொண்டு விளங்குபவர்கள். நக்ஷத்திர அதிபதியான சூரியன் அமைவது அமுக்கமான பிடிவாதம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிலும் சிம்மராசி
14 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 17
அமைந்தவர்கள் சற்று அதிகமாகவே தாம் நினைத்ததை சாதித்து செயல்படும் குண இயல்பு உடையவர்கள். பொதுவாக வாழ்வியலிலே பலவிதச் சிறப்புக்களும் பூரணத்துவமாக பெறக்கூடிய தன்மைகள் மிகவும் அதிகம் கொண்டவர்கள். எடுக்கின்ற வாழ்வியலில் செயற்பாடுகள் பெரும்பாலும் இவர்களுக்கு நன்மை தருவனவாகவே அமையும். குடும்ப வாழ்விலும் சமூகத்திலும் அதிகமான சிறப்பியல்புகள் கொண்டு வாழும் தன்மை உடையவர்கள். இவர்களின் அதிபதித் தெய்வம் சிவன், அம்பாள் வழிபாடுகள் சிறப்புத்தரும். அதிஷ்ட ரத்தினம்:- மாணிக்கமும் சிவப்பு நிறமும் இவர்களுக்கு அதிஷ்டம் தருவனவாக அமையும்.
அத்தம்நகூடித்திரம்:- இந்த நசஷத்திரத்தின் அதிபதிக்கிரஹம் சந்திர பகவான். இந்த நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் கன்னி ராசியில் அமைகின்றன. பொதுவாகவே இவர்களுடைய குண இயல்புகளிலே சற்று மந்தமான நிலைப்பாடு இருக்கும். மற்றவர்களுடைய வளர்ச்சியைப்
பொறுக்கமுடியாத தன்மை உடையவர்கள்.
Log/DIT67TUI
சைவ மக்கள் இவ்வுலக வாழ்வை நீத்த தங்கள் மாதம் மறைந்த திதியில் வருடந்தோறும் செய்வ பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள திதி ஒன் தை மாதம் முதல் ஆடிமாதம் வரையான ஆறுமாத மாதம் முதல் மார்கழி வரையான ஆறு மாதகாலம் சிராத்தம் பிதுர்களுக்குப் பகற் போசனம் போலவும்
தரும். மஹாளய பட்சத்தில் ஏதாயினும் ஒரு திதியி மக்களின் அவசியமான கடமை. அதனை அவரவ
சிராத்தம் செய்தலின் பலன்: இவ்வுலக வாழ்வை நீத்த மேலதிகமான நலன்கள் சேரும். மற்றொரு பிறவி துன்பம் குறையும்.
குறிப்பு:- இவ்வருடம் 29-09-2004 முதல் 13இந்நாட்களில் சிராத்தம் செய்ய விரும்புவோ உதவக்காத்திருக்கின்றது. குருக்களைத் தங்கள் இ சங்கப் பணிமனைக்கு வந்தோ கிரியைகளைச் செய் தொடர்புகளுக்கு:- Tel e mail :smsGl
ᏧᏏ6ᎠᏧlfb 47

எதையும் வெளிப்படையாக பேசுகின்ற குணம் அற்றவர்கள். மனத்துக்குள்ளே என்ன நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினமானது. வாழ்விலும் இவர்களுக்கு ஏற்றம், இறக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஒரே சீரான சிறப்பியல்புகள் அமைவது இவர்களுக்கு சற்றுச் சிரமமே. தொழில் நிலைகளில் நல்ல உயர்வுகள் அமையக்கூடிய நிலைப்பாடு இவர்களுக்கு உண்டு. குடும்பத்திலும் சற்று மந்த நிலைகள் இடையிடையே ஏற்பட்டு மறையும். பொதுவாக அதிகமான போராட்டம் வாழ்க்கையில் இருக்கும். தனது சொந்த வீட்டில் இருந்து மறைவுஸ்தானமாகிய 3 ஆம் இடம் அமையும் இடம் இந்த கன்னி ராசி. எனவே பலவிதமான சிக்கல்கள், சஞ்சலம், நிதானமான (ԼբIգ5N எடுக்கமுடியாத தன்மைகள் என்பன இவர்களுக்கு உண்டு. இவர்கள் அதிபதித் தெய்வங்களான அம்பாள், விஷ்ணு வழிபாடு செய்யலாம். அதிஷ்ட ரத்தினம்: முத்து, அதிஷ்ட நிறங்களாக வெள்ளை, பச்சை நிறங்கள் அமைகின்றன.
米米米米
சிராத்தம்
உறவினர்களின் நலத்துக்காக அவரவர் மறைந்த
து வருடசிராத்தம். புரட்டாதி மாதம் அபரபட்ச றில் அவர்களுக்காகச் செய்வது மஹாளய சிராத்தம். காலம் தேவர், பிதுர்களுக்குப் பகல் எனவும், ஆடி அவர்களுக்கு இரவு எனவும் கொள்ளப்படும். வருட மஹாயள சிரத்தம் இராப்போசனம் போலவும் பலன் பில் தத்தம் பிதிர்களுக்கான சிராத்தம் செய்தல் சைவ ர் இறந்த திதியில் செய்தல் சிறப்புடையது.
வர் மற்றொரு பிறவி எடுத்திருந்தால் அவர் வாழ்வில் இன்னும் எடுக்காதிருந்தால் அவர் ஆன்மா படும்
-10-2004 வரையான காலம் மஹாயள பட்சமாகும். ருக்கு சைவ முன்னேற்றச் சங்கம் (ருமு) ல்லத்துக்கு அழைத்தோ அல்லது சிராத்தம் செய்பவர் விக்கலாம்.
: O2O 8514. 4732
smsuk.org.uk
15 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 18
Qs
Oriental Sar
Ժ56ÙԺլb 47
 

33 Lee High Street Lewisham LOnCdOn SE13 5NS
16 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 19
1. MANCKAVACİLAK
1 Arimardana Pandyan was ruling at Madurai. He had appointed ThiruvadhaVurar as his prime minister. One day a General appeared in the royal Court.
Your majesty, fine Arab horses have arrived at the eastern Sea-shore of the Chola kingdom and are available for sale. We are in urgent need of horses for the army. S
SS ། སྤྱི་སྤྱིར་སློང་༼༄་་་་་་་་་་་་་ *) ሃ`y S י
O ThiruvadhaVurar, please take sufficient money from the treasury and purchase as many good horses as possible.
Sh
The next day Thiruvadhavurar proceeded to the sea-shore riding in a palanquin and accompanied by royal troops. Camels carried the bags of gold.
கலசம் 47
 
 
 
 
 
 
 

AR Story: RV
Graphics : Sankar
3 Lord Siva decided to shower His grace On Thiruvadhavurar. He took His seat under a banyan tree in the town of Thiruperunthurai. He was surrounded by His disciples. Seeing this...
AWAS §\ဖြိုရိုမြို့စို့ !%ୋ;
S& N| אלי SÑ SSS s § ནི་སྲིང་སྲིད་སྲིད་སྲིད་ཚིམས་
སྤྱིར་རྗེས་སྒྲ་རྗེ་སོགས་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
Si JV,
4 Thiruvadhavurar got down from the
palanquin and made salutations to the || Lord. Then the Lord gave him a mantra and showed him. His divine form. Thiruvadhavurar forgot himself and adorned the Lord with a garland of hymns glowing like rubies. He became Manickavachakar (One whose speech is like that of ruby).
Manickavachakar, COme. Remain
Y్వశీAత్తg
Y憩 N NYA R ܕܪ
然隠
❖፻፭ኝñ} &S * ܛܠ ܐܰܛܽܢN ပြု§ : Աt:1::
t్వ Ա է
物
Your Wish is my fortune.
L=హ*
རིགས་ར་སི་ W אא
Ext: 54 FISKE TANGAN Soldiers! Go and inform the king that I shall be in Madurai with the horses in June.
17 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 20
5 Then the Prime Minister forgot the mission
entrusted to him by the king. He spent all the money he had brought for purchase of horses for the renovation of the Siva temple.
森 hann
VANARINGRANDONARRANGANAN
གསལས་ཨ་སམ་གསས་ཞིག་གསོ་དང་ས་ ŞMeNqsiNRIKnNAQiqQuQNNI
NNNNNNNNNNNMARKwwợRN WOEN
6 When the horses did not turn up in June the king sent the soldiers to question the Prime Minister.
Oh Lord! What am to do now? What am Ito reply to the king? _ سمصر
འོ། ། འོང་།།//༽《 경 |奏る
NK Send wor çހަ-- that the horses will appear on the زن
Mulam day of July.
 
 
 
 

L Declared the Lord's formless Voice.
7. The king came to know that his minister had not used the money to purchase horses but had used it all for temple construction. Extremely angry, he ordered the soldiers to arrest and bring Thiruvadhavurar. The soldiers brought him before the king.
Your majesty, the horses will Surely be here on the Mulam day of July.
ld --
A YA *圈 T承、°*
CKస్తో *
LLS S S SSLS LLLLL L L L LS :Ay ವಾಣಿ اس &|{\ TT //
See
ls that Sol Till then keep this cheat in prison and torture him.
8. The warders imprisoned the minister in a dark cell and made him carry heavy bricks.
9 By Lord Siva's grace all the jackals in that area became transformed into horses on the night of Mulam. Siva's attendants became the horsemen and the Lord Himself appeared as their captain. This procession entered the streets of Madurai in great Splendour early the next morning.

Page 21
10 Oh! What marvellous horses and
horsement Soldiers, at once go and free the minister and saluting him bring him here.
11 Thiruvadhavurar, harassed you
thoughtlessly. Please forgive me.
 
 

12 That night all over the town there was
heard the howling of jackals. The king Woke up and looked.
Ah! What fraudl Jackals have appeared as horses Seize that cheat of a minister
and put him in jail. Give him severe punishment.
13. Thiruvadhavurar was again imprisoned
and subjected to severetorture.
14. By the wiff of the Lord, Waigai river
suddenly burst into floods and the water entered the city.
The king came running.
One person from each house should come to close the gap in the bund. The flood must be halted by piling up earth.
ليالي" ܬܸܬܪ
*ساج *** .1 7* ܝܨ
ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 22
15 People began to gather at the bank of the river with basket loads of earth. There was an old Woman who was living by selling bread. Her name was Vandhi. She was searching for Some One Who Would take Over her share of transporting earth. The Lord Himself came to her in the guise of a labourer.
Grandmall shall carry the earth on your behalf. Will you give me bread as reward?
ར་ང་དེ་རང་སེམས་ངོ་ ܘܣܡܝܬ̈ܠ2 P
=== ___
My boy! You will earn a million blessings. I shall give you plenty of bread. Please go on my behalf and dig up and carry the earth.
16 All were Working vigorously. Only the old Woman's helper sat on the river bank, enjoying the work of the others. The king noticed this.
Hello! Who are you, having fun Watching others at Work?
リエ不" *S
- NKVS-V - 2. Thanks to Ramakrishna Mission Madras.
ᏧᏏ6ᏙᎼᏧufᎼ 47
ܓ¬7*ܫܝܚܝܼܕ¬7 ܓܡܝ
།
-
 
 
 
 
 
 

17|The king whipped him and the blows fellon the backs of everyone there! The king also Smarted at the blow, but at once he realized What had ha pop en e d. He ran tO Thiruvadhavurar in the jail.
Oh, beloved of Lord Sival Please forgive me. I never realized that all the Wealth that I thought was mine is really God's.
It was quite right that you spent all that wealth in the service of the Lord. It was by your grace that the Lord gave me darshan as horseman. You must pardon me for not understanding this.
18
- By the Lord's grace the flood
Water Subsided. ManickaVachakar took leave of the king and took Sannyas. He visited many Siva 属 temples and finally arrived at Chidambaram. There he got merged in the Lord. Manickavachakar composed the hymn known as Thiruvachakam. It remains priceless treasure for all Tamilians, breathing as it does the fragrance of the glory of God.
20 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 23
தாத்தாவும்
-(pg
த்திரிகை வாசித்துக்கொண்டிருந்த தாத்தா சுவரில் தொங்கும் மணிக்கூட்டைப் பார்த்தார். நேரம் 5 மணியாகப் போகிறது. இன்று முருகன் கோயிலில் அறுபத்துமூன்று நாயன்மாரில் ஏதோ ஒரு நாயனாரைப் பற்றிய சொற்பொழிவும்
இருக்கும். ஆனபடியால் கட்டாயம் போகவேண்டும் என்று தீர்மானித்தார். ரெலிவிசன
பில் சிறுவர் நிகழ்ச்சியை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த பேரனைக் கூப்பிட்டார்.
தாத்தா:- கண்ணா! கண்ணா! அப்பா எத்தனை மணிக்கு வேலையால் வருவார்? கண்ணன்:- தாத்தா! கொஞ்சம் பொறுங்கோ
வருகிறேன். இந்த நிகழ்ச்சி முடியுமட்டும் பொறுங்கோ.
தாத்தா:- கண்ணா கூப்பிட்டதும் 5)IITL_IT
கண்ணா! நான் உனக்கு ஒரு நல்ல கதை-ெ சால்லப்போகின்றேன். கண்ணன்:- தாத்தா! உங்கள் காகமும் வடையும்
கதை கேட்டு எனக்கு அலுத்துப்போச்சு
தாத்தா:- இல்லை, இன்றைக்கு ஒரு புதியகதை. சிவபெருமான் நரிகளைக் குதிரையாக்கிய கதை. கண்ணன்- ஓ அப்படியா தாத்தா, சிவபெருமான் மந்திர வித்தையும் காட்டுவாரோ!
தாத்தா:- அவருக்குத் தெரியா வித்தைகளே இல்லை. சிவன்தானே இந்த உலகத்தையே படைத்து, காத்து வருகின்றார்? சரி, அது பிறகு சொல்கின்றேன். சரி இன்று என்ன கிழமை சொல்லு பார்ப்போம்? கண்ணன்:- என்ன தாத்தா இது? இன்று வெள்ளிக்கிழமை. நாங்கள் கோயிலுக்குப் போகும்
நாள.
தாத்தா:-கெட்டிக்காரன். அப்போ நானும் நீயும் கோயிலுக்குப் போகத் தயார்செய்வோம். உன்
d56)3Flb 47

கண்ணனும் 5g)
அப்பா வந்ததும் நாங்கள் கோயிலுக்குப் போவோம். சரியாடா கண்ணா? நீ ஓடிப்போய் குளித்துவிட்டு வா. நான் கோயிலுக்குக் கொண்டுபோகும் சாமான்களை எடுத்துவைக்கின்றேன்.
இப்படிச் சொல்லி விட்டுத் தாத்தா ஒரு தட்டில் பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய், கற்பூரம், எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைக்கிறார். அத்துடன் பட்டுத்துணியையும் மடித்து மேலே வைக்கிறார். எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். அவன் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது.
கண்ணன்:- தாத்தா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்போகின்றேன். தாத்தா:- ஒ! நீ இன்னும் குளிக்கப்போகமல் இங்கேதான் இருக்கிறாயா? சரி என்ன கேள்வி? சொல்.
கண்ணன்:- தாத்தா! நீங்கள் எனக்குச் சொல்வீர்கள், கடவுள்தான் உலகில் எங்களுக்காக எல்லாவற்றையும் படைத்திருக்கிறார். அவரிடம் தான் எல்லாம் இருக்குமே? நாங்கள் எதற்காக அவருக்குப் பழங்கள், பட்டு எல்லாம்
எடுத்துக்கொண்டு போகிறோம்? சொல்லுங்கோ!
தாத்தா:- ஆகா! நல்ல கேள்வி. சொல்கிறேன்
கேள். உன் அப்பாவுக்குப் பிறந்த நாள் வரும்போது நீ பரிசு வாங்கிக் கொடுப்பாய். எனக்கு வாங்கித்தருவாய். உன் அம்மாவுக்கு கொடுப்பாய். உன் நண்பர்களுக்குப் பரிசாக ஏதாவது கொடுப்பாய். ஏன் செய்கிறாய் அவர்களால் எல்லாம் வாங்க முடியும் தானே?
கண்ணன்:- ஒ, அதுவா? எனக்கு என் அப்பாமேலே ரொம்பப் பிரியம் தாத்தா. அவர்தானே எனக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்? அம்மா என் மீது தன் உயிரையே வைத்திருக்கிறார். நீங்களும் எனக்கு எல்லாம் செய்வீர்கள். அது
2 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 24
மட்டுமா? அப்பா, அம்மா எனக்கு அடிக்க வந்தால் தடுப்பதும் நீங்கள் தானே. அதனால் தான் எனக்கு உங்களுக்குப் பரிசுகள் வாங்கித்தரவேண்டும் என்று ஆசை.
தாத்தா:- அது போலத்தான் கண்ணா! எங்களுக்கு வேண்டியது எல்லாம் தரும் கடவுளுக்கு நாங்கள் எங்கள் அன்பையும் நன்றியையும் காட்டுவதற்கு இப்படிப்பட்ட பூசைக்கான பொருட்களை எடுத்துச்சென்று அருச்சனை செய்வோம் கடவுளைப் பக்தியாகக் கும்பிட்டால் நாங்கள் கேட்காமலே எங்களுக்கு நல்லதெல்லாம் தருவார்.
கண்ணன்:-அப்படியா தாத்தா! கடவுளைச் காணவேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கு. எப்படிக் காணலாம் தாத்தா? எங்சே இருக்கிறார்?
தாத்தா:- கடவுள் உலகமெலாம் பரந்து நிறைந்து இருக்கிறார். பாலிலிருந்து தானே வெண்ணெய் (Butter) 6T(Said,60TLE.
கண்ணன்:-ஆமாம் தாத்தா பாலிலிருந்து தான் வெண்ணெய் எடுப்பார்கள். தாத்தா-பாலை ஒரு கோப்பையில் ஊற்றிப்பார் அதில் எங்கே வெண்ணெய் இருக்கிறது என்று தெரிகிறதா?
கண்ணன்-இல்லைத் தாத்தா பாலைக் காய்ச்சி தயிராக்கி அதனைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதாகப் படித்திருக்கிறேன். இப்போது தொழிற்சாலைகளில் வெண்ணெய், தயிர்க்கட்டிகள் செய்வதைப் படத்தில் பாாத்த்திருக்கிறேன் இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?
தாத்தா:- சம்பந்தம் இருக்கு கண்ணா! பாலில் வெண்ணெய் கண்ணுக்குத் தெரியாதபடி இருப்பது
போலத்தான் கடவுளும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார். நாங்கள் அவரைக்காண வேண்டுமென்றால் அவரைப் பக்தியோடு எப்போதும் வணங்கவேண்டும். பாலிலிருந்து
வெண்ணெயை எடுக்க எப்படி ஒரு செய்முறை இருக்கிறதோ அதேபோலத்தான் கடவுளைக் காண நாங்கள் முயற்சிக்கவேண்டும். இதை நீ கொஞ்சம்
ᏧᏏ6uᏧ tib 47

பெரியவனாக வரும்போதுதான் அறியலாம். சரி
கண்ணா! நீ ஓடிப்போய் வெளிக்கிட்டு வா! அப்பா
வரும் நேரமாகிறது. கோயிலுக்குப் போவோம்.
கண்ணன்-சரி தாத்தா இதோ வருகின்றேன்.
உழையுங்கள் உயருங்கள் !
ஓர் உயர்ந்த மனிதனாக வாழுங்கள் சந்தர்ப்ப அலைகளும், சூழ்நிலைக் கெடுபிடிகளும்
உங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்து மேலும் கீழுமாக இழுத்த போதிலும் எண்ணத்திலும் செயலிலும்
உயர்ந்தவராக இருங்கள். அதுவே என்றைக்கும் பாதுகாப்பு.
உங்கள் உள்ளத்தில் உள்ள இந்த உயர்வு செயல்களிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கட்டும். நடத்தைகளிலும், வேலைகளிலும் ஒளி வீசட்டும். முகத்தை நீட்டிக்கொண்டு பொறுப்புக்களின் மீது வெறுப்புற்று வாழ்ந்து தொலைப்பது வேதனை தருவதாகும். அதனால் ஒரு பலனுமில்லை.
முணு முணுக்காதீர்கள். இந்த வேலையைச் செய்ய இத்தனை நேரம் சிரமப்பட வேண்டியிருக்கின்றதே எனப் புலம்பாதீர்கள். உங்கள் அன்றாட வேலைகளில் ஒவ்வொரு மணித்துளியிலும் உங்கள் உள்ளத்தை எவ்வளவு தூரம் ஈடுபடுத்திக்கொண்டு மனப்பூர்வமாக உழைத்தீர்கள் எனக்கணக்கிடுங்கள். அதுவே
உயர்ந்தவர்களின் அடையாளம்.
உழைப்பு என்பது அன்பின் தூலவடிவம். பிறரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பை உயிர்த்துடிப்புடன் வெளிப்படுத்தலே உழைப்பு. அன்றாட வேலைகளை மகிழ்ச்சியின்றி எரிச்சல் பட்டுக்கொண்டு செய்வது கூலி வேலையாகும். உழைப்பு மட்டுமே சாதனைக்கு அழைத்துச்செல்லும். கூலி வேலை அல்ல. அன்பு செறிந்த உழைப்பின் மூலம்
சாதனையாளன் ஆகுங்கள்
மூலம்: சுவாமி சின்மயானந்தர் உரை தகவல்: துளசி
22 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 25
The Sensi
There lived a group of doves on their happy and care free lives in Out of their nests to look for food found some. In the evening, they experience with each other and t
An Old CrOW, known for his Wisc Many birds and animals came to came across the banyan tree an ed to lay his snare in the thick ol then capture some of the birds.
The hunter came at dusk and hi He COvered the Snare With leaves he dispersed some rice grains to
Ꮷ56ᎠᏧᏠlf 47
 
 

a large banyan tree. They lived peace. Every morning they went grains and had their fill when they would return and share their day's hen rest for the night.
* لكنه لاwWچ=="" : "" :"
Om, al SO lived there On the tree. it for guidance. One day, a hunter d saw the doves there. He decidtgrowth at the foot of the tree and
d his Snare at the foot of the tree. and dry earth. To entice the birds
O.
23 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 26
It was by chance that on the sam food had been in vain. They ( exhausted and hungry. Just W young dove exclaimed, "Look, We away While it is here, so near to They must be so good to taste." the doves. "Let us peck at these
After having their fill the doves : nests on the banyan tree. But al feet were entrapped in the sharp
"Oh! What a fool have been," Cri an alert leader, today I have led r uncle CrOW's advice to help us Ol
So the leader called out to the branch of the tree. Hearing the di the leader and addressed him: ' into? Surely your alertness mu: Snare."
,
ᏧᏏ6ᎠᏧᏠlf) 47
 

Ie day the doves' flight in search of ame back to their home tree-all hen they approached the tree, a have been foraging for food so far us. See these pearly rice grains! "You are right," said the leader of grains and appease Our appetite."
stretched their wings to fly to their as! They could not move, for their
and tight threads of the snare.
ed the leader. "After years of being ny brethren into a trap. I must seek ut Of this Snare."
Wise CrOW that lived On another stressed Call the CrOW flew down to "Dear nephew, what have you got st have kept you away from this

Page 27
"Oh Uncle, We Were tired and hur grains that were so near was too r Cried the dove. "Now do as I say" advised the C dawn and disentangles the Snare Son. The Snare shall be taken Wit my friend, the city mouse, lives wi the threads of the snare to set yol
The leader dove understOOd Well a ing to the plan. When the hunter ca bushes the doves fluttered their W
 
 
 

ngry and the temptation of tasting nuch for us. So We are ensnared,"
rOW. "When the hunter COmes at from the ground, just fly up in unih your flight. Fly to the city where th his family. They will chew away
ame and un hooked the Snare from fings together and flew away with the Snare. The city
Moral: United we stand, divided We
(Thanks to Readers World)
5 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 28
CONCEPTS
Ils Hinduism diverse or United? Hinduism has become a global traditio Followers are in Malaysia, Singapore Pakistan and Bangladesh. Hindu encla Followers are also found in South & e Some western Countries like USA, Cana migration.
There are four distinct language familie Indo European — Sanskrit, Hindi, Ma
Dravidian - Tamil, Telugu, Mali Tibeto Burman - Himalayan & N.Ea Austro Asiatic – Tribal people ince
From these Come Some 17 Official lan With Countless dialects, and minor unof Each of the regions has their own lang and rituals. Social hierarchies and mari region, local communities have their o' and festivals of one village may not be
difficult to define Hinduism in a nutshell And yet despite the diversity, there is
deities and explanation may very, but th
Why Hinduism is special among o Oldest religion ever. No one kn o Never proclaims that this is the Accepts that other religions o Never goes about Converting p ritual related to Convertir organisations treat the net faith. Even When the Chc covering the entire Far Ea evident in History. It does for Conversion. o Figureheads founded World's O founded by any personality o Preaches non-cruelty even to a o Religion of freedom. No demar o Allows a follower to reflect, inv o Encompasses Yoga, which has
Ꭽ56ᎠéᏠub 47

OF HINDUSM
n dominant in India, South Asia and Nepal. , and Sri Lanka. A small membership in |Ves are fOund in IndOnesian Island Of Bali. last Africa, South America, Caribbean, and ada, England & European countries through
S in India rathi, Bengali, Nepali etc.- N. India ayalam, Kannada - S. India st (Kathmandu village) ntral, eastern and NE India
guages Currently recognised in India, each ficial languages spoken in India.
uage, food, art, music, architecture, deities, ital system vary from area to area. Within a wn deities, myths, and traditions. The idols recognised in another area. This is why it is
a general Hindu Worldview. The names of here exist a kinship among all.
world religions?
IoWs when it began. ! only path to ultimate peace (Moksha). s too may be valid. eople. Hinduism does not contain any Ig people into Hinduism. Hindu charitable 2dy but never persuade them to follow the bla Empire had their power and influence st, no forced conversion took place. This is not target poor, Weak and under privileged,
ther existing religions. Hinduism was not
animals. lds or un-due restraints, except guidelines. 2stigate and enquire.
followers all Over the WOrld.
26 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 29
olt allows idols and symbols to aic first step to Spirituality, to un( o Hindu philosophy is a way of life, with material aspirations (PC and spiritual pursuits (VEED o Absence of the concept of evil ar
What are the main features in Hir
1. Karma theory (We reap what we so
Theory of Karma is a doctrine, which is W
According to Hindu beliefs, the cosmos i life is not merely the product of God's wi generate the present, just as present acti
One is obliged to experience the rewa (karma), in this lifetime or the next. Thu cycles of birth and death (samsara).
There is free will though - the freedom reacts to circumstance builds up his karm One who chooses not to react, burns up
For those who choose worldly life, Hir comfortable life, without forgetting God, a
For those Who seek liberation, Hinduism tices to break the fetters of material exist
One should consider oneself responsible that a man's actions in the past are resp. present deeds will condition his future for
2. Re-Incarnation theory
The doctrine of re-birth is a natural Consec of dispositions found between one individ to their respective past karma. Past Karn our actions do not bear fruits (or punish another birth for 'enjoying the karmas. E Death then is the door to life. The Wheel ing peace -is reached.
56ÙԺլb 47

as tools for ordinary person to take the derstand the Supreme Being.
balancing righteous conduct (ARAM) )RUL), sensual pleasures (INBAM)
U)
hd the Devil.
duism?
W.)
fell known but little understood.
S a manifestation of the Divine. However, ill. It is a Series of reactions. Past actions ons will generate the future.
ards and punishments for one's actions S, the Soul is dragged through unending
to react to any circumstance. One who 1a and remains trapped in the cycle of life; his karma and is liberated.
hduism prescribes rituals to help live a ind beliefs to cope with Worldly problems.
offerS philosophies and prescribes prac
eCe.
to one's present state. Moral order implies )onsible for his present state and that his tuneS.
Juence to the law of karma. The difference ual and another even at birth must be due na implies past birth, We also note that all ments) in this life. Hence there must be ach soul has series of births and deaths. rotates until the goal - moksha - the last
27 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 30
3. Incarnations
God takes human form from time to time Vishnu has taken nine of the 'Dhasavatha in future. Saivaism does not illustrate inca appearance of Lord Siva in front of devote
4. Ildology / Symbology
Hindus believe that God takes different fo - as the westerners claim - Poly-theism Gods, but believe one and only one LO Hindus claim that the idols are the GO everywhere, provides a mere 'focal point
5. Varnashrama Dharma
The "Varna-Ashrama' COce forms the basis down by Manu, legendary father of human four inter-dependent groups that contrib according to Manu, was a living organism, called 'brahmins'; The keepers of power w were called "Vaishya'; Providers of service
Can the theory of Karma stand th The theory of Karma is just an extension ( you reap', to the inner World of moral val cause for it. If the experiences of this life, causes of this life, the causes must have behind the theory of Karma.
One is bound to reap the results of one's is unavoidable. Our present life is the res be the result of our present actions. This
If the theory of Karma and reincarnation is logically, Our happy or unhappy experienc can be attributed to this lifetime. The Th explanation for the various incongruities v
if the theory of Karma is comprehended p and not regress as alleged. If our present lect and mistakes, We Can make our futul necessary effort now. This should be our
This is a philosophy of hope that places Hindu society has sometimes blocked its ( result of perverted understanding of the til
கலசம் 47

}. Vaishnavites believe that the almighty ams' on earth and is yet to take the 10th nations, but various Puranas narrate the as at various times.
rms to perform different tasks. This is not . Hindus do not proclaim many/different rod takes different forms. Neither do the ds. They believe that the Lord, who is through the idol and symbol worship.
s of traditional Hindu society that was laid kind. "Warna' involved dividing society into uted to the Welfare of society. Society, the Purusha. Keepers of knowledge were were called 'Kshatriya'; Keepers of wealth } Were Called "Sudras'.
e test of reason?
pf the Well-known maxim: "As you sow, so Jes. If there is an effect, there must be a good or bad, cannot be traced to tangible existed in a previous life. This is the logic
actions at a future time, if not today. This ult of our past actions. Our future life will is the gist of the Karma theory.
not accepted, it will be difficult to explain es, which apparently have no causes that eory of Karma offers the most plausible ve COme aCrOSS in life.
roperly, Hindu society will progress faster deterioration is the result of our past nege brighter and better, by putting forth the philosophy of life.
a great emphasis on self-effort! That the wn progress through fatalism is the direct
heory of Karma. 米
28 ஆடி ஆவணி - புரட்டாசி - 2004

Page 31
Let us learn.
Thiru
Non - 1
சிறப்பு:ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
The man who is pure in heart, would not injure others even if he could obtain a princely estate thereby.
கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும்மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்
Even when another has injured him in his
hate, the man who is pure in heart does not return the injury.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
How shall a man punish them that have injured him? Let him do them a good deed and make them ashamed in their hearts.
அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன்நோய் போல் போற்றாக்கடை
Of what use is intelligence to a man if he does not feel as his very own, the pair suffered by other beings and therefore does not abstain from injuring any?
கலசம் இந்தப் புலம் ெ சைவமக்களுக்குச் செய்து வரு எனது இதயபூர்வம
டாக்டர் வீ.
F.D.S.R.C.S(Eng)
127 Green Gate Stre
Te: 0208
Ֆ6ÙԺլք 47

kkural
Injuring
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
When a man has felt a pain for himself, let him take care that he inflicts it not to
others.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.
If a man injures his neighbour in the
afternoon of its own accord.
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்
நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர்.
All evil recoils on the head of the wrong doer. Therefore, those who desire to be immune from ills, abstain from wrong doing.
பயா நாட்டில் வாழும் நம் அளப்பாரிய சேவைகளுக்கு 2ான வாழ்த்துக்கள்!
பழனிவேல் (பல்வைத்தியர்)
et, London E 13 OBG
472 9429
29 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 32
Paintings for Iss
Harrow Tamil School
Aarani Sivagurunathan Abira Sivalingam Anika GnnaneSWaran Eesan Bala Chandran Harsika MahesWaran Kaithiri Shanmugalingam Priyanthi Sivarajah Ragulan Sivalingam
Sailakshmi GnaneSWaran Saranyan MaheSWaran Sujeevan Sivarajah Vaishnavi BalaChandran
Hendon Tamil School Iswaryaah Balakrishnan
Kabilan Selvamuruganantham Prashankthie Premaraj Pratheep Premaraj Punya Selvamuruganantham
Thanushan Suntharalingam Tharanya Amirthalingam
Ֆ6ÙԺլք 47
 

1. செல்வத்திற்குரிய தெய்வம் யார்?
2. இலட்சுமி இருக்கும் தாமரையின் நிறம் என்ன?
3. நவராத்திரியில் எந்த நாட்களில் இலச்சுமியை
வழிபடுவோம்?
SSS பெயர்:
வயது:
LITTLEFIT (50)6):
படத்திற்கு வர்ணம் தீட்டி - சரியான பதில்களையும் எழுதும்
அதிஷ்டசாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு!
ue 46 were sent by
Vasan Kugan Venkadesh Vigneswaran Vijievan Jeevathayalan SenthoOran KalaimOhan Arjun Baskaran Kingsbury Tamil School Akalya Selvarajah Gajanika Sivalingam
Kowshiga Sivalingam Tharanny Srisatikunam Thushyanthi Arumaithurai
Kingston Institute of Tamil Culture
Annuja Vijayakumar Raagulan Vijayakumar Shaniya Maheetharan
Sharanya Maheetharan
London Tamil Centre Abbirhami Ratnarajah Abinaya Baskaran
Abirami Navaneethanathan
30 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 33
Anuja Satchithananthan Anusoorya Satchithananthan Arun Logeswaran Ashvanthi Sriranjan Harikesan Baskaran
Rajin Rajasingham Sankirtan Srenathan Tharani Ratnarajah Ushani Srenathan Winu Shan Sivananthan Maathumai NaVaneethanathan
Naalvar Tamil Academy Arutchiga Sivanesan Dimesh Srinesa
Kesana Jeyanthakumar Meenuja Logasounthiran Meera Harithuban PaVithra
Piriyanka Sivakumar Sivajanani Suresh
Sobia N
Sowmiya Sivakumar Sowmiya N
Thuriga Logasounthiran
North London Tamil School Abirami LOgeSWaran Amintha Ballard
Anita Ballard
Gajith
Luxika Thavaraja Prabesh Krishnakumar Rishiyan Raveendrakumaran Warren Manoharan Thiruvalluvar Tamil School ArChana Sasitharan Jathurshika Vigneswaran
West London Tamil School Anushka Shanmugarajah Anuthya Nambirajah Mathura Muraliharan Prasanaa Amirthalingam Priyankan
Rajithan PuVenthiranathan SajithaS
Sayana S
Sinthuja S
Theeviga PuVenthiranathan
Schools not known SWathi Krishnakumar
G
கடவுளைட் தேவைப்ப
செய்து ெ
Ֆւ-5)|65)6II நினைப்பதி
நினைத்து
உண்மைய காதல் எண்
(5) 60) :}LLITo}{ பூஜிப்பதை பிரதிபலை அளவில்ல வணங்குகி கொண்டா
தன்னை ம மணம் ெ
அரசியாக
போய் பஜ6 கடைசியில் உயிரை என்றே செ
ஆண்கள், செய்து ெ பெண்கள்
அதனால்
பொங்கிவ இதயத்திலி ஈடுபடுவதி ஆராய்ச்சிய
நம்மைப்ப எனக்கென் கடவுளிடம் அப்படி ப நாடுவதில் தேவைப்ப பக்தர்கள்
நாத்திகள்க(
&56ÙԺլք 47

ஐயம் தெளிவோம்!
பலர் கஷ்டங்கள் வரும்போதும், டும்போதும்தான் நினைத்துப் பிரார்த்தனை காள்கின்றார்கள். இது பக்தியாகுமா?
நாம் நமக்கு மிக முக்கியமான ஒருவராக ல்லை. அவரைத் தேவைப்படும் போது தான் ப் பார்க்கிறோம். இது சுயநலமேயன்றி வேறல்ல.
பான பக்தி என்பது ஒரு வகையான காதல்தான். று வரும்போது நாம் நினைக்கும் ஒன்றைப் பல வும் உயர்வாக நினைத்து உள்ளத்தில் வைத்துப் த் தவிர வேறெதையும் செய்வதில்லை. எந்தப் னயும் எதிர்பாராமல் காதலிப்பவர் மீது ாத அன்பைப் பொழிவோம். அப்படித் தலை ற விதமாக மிக உயர்வானதாக இறைவனைக் டும் காதலே மிகச் சிறந்த பக்தியின் உருவம்.
2ணந்த அரசனிடம் தான் ஏற்கனவே கண்ணனை சய்து கொண்டு விட்டதாகச் சொல்லுகிறாள் மீரா. இருந்தும் ஏழை எளியவர்கள் நடுவே நடந்து னைப் பாடல்களைப் பாடி பக்தியைப் பரப்புகிறாள்.
இறைவனை அடைந்து அவனை நாடி விடும்போதும் நாதா என்னை ஏற்றுக்கொள் Fால்லுகிறாள். இதுவே உண்மையான பக்தி.
மதம் சொல்லும் மார்க்கங்களைப் பாகுபாடு பொருள்படுத்தி ஆராய்ச்சி செய்பவர்கள். ஆனால் இயல்பாகவே பக்தியை ஏற்றுக்கொள்பவர்கள். அவர்களுடைய பக்தி இதயத்திலிருந்து ரும் அன்பாகப் பரிமளிக்கின்றது. ருெந்து வரும் உணர்ச்சி ஆராய்ச்சிகளில் ல்லை. மனத்தில் எழும் சிந்தனை மட்டுமே பால் பாகுபாடு செய்கின்றது.
ற்றி நினைக்காமல் அன்பு பூணுவதே பக்தி. ன கொடுப்பாய்? என்று கேட்காமலேயே ம் சார்ந்து நிற்கும் அன்பே முழுமையான பக்தி. க்தியில் ஈடுபடுபவர்கள் கடவுளைத் தேவைக்காக Éð) fl). அப்படி இல்லாமல் கடவுளைத் டும் போது எண்ணிப் பார்த்துவிட்டுத் தம்மைப் என்று சொல்லிக் கொள்பவர்கள் உண்மையில் ວິoI.!
சுவாமிவிவேகானந்தர் LOVE OF GOD என்ற கட்டுரையிலிருந்து
31 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 34
Competition questions for thi
1. கடவுள் எங்கே இருக்கிறார் என்று தாத்தா 2. நாங்கள் எதற்காக கோவிலுக்குப் பழங்கள், ட 3. Write the meaning of the Thirukural b 4. Fill in the blanks: When a man has fi
5.What do you learn from the story "TH 6. Give 4 reasons why Hinduism is speci 7. Give 3 main features of Hinduism.
8. Explain the Theory of Karma in your 9.Write 5 sentences about idology/Symb 10. In which city in Tamilnadu was Thirl (Questions will be asked on the cartoon
All students who participate in t auvarded 10 points each (per announced later, based on accun
Your Name, Age, School and Tel, mu
For 3 lucky winners...
(Consolation prizes will be awarded to The help of parents & teach
(All the answers can be foi
'k Articles and drawings from stu
k Do you have any questions on We will strive to find the answe
ke As previously announced que onwards. Back issues are ava safe.
356).FL) 47

έ
s issue: (Closing Date 30 September 2004)
எப்படி கண்ணனுக்கு விளக்கினார்? பட்டு முதலியன கொண்டுபோகின்றோம்? eginning with இன்னா செய்தாரை ஒறுத்தல். elt a pain for himself- - - - - - - - - - -
("לי
e Sensible Doves al among World religions.
own words.
)ology. Ivadhavurar the Prime Minister? story Maanikavaasakar in future issues)
his competition from Issue 46 are issue). Reuard schemes will be nulated points.
ust be stated with the answers, please.
1st Prize worth £25.001 2nd Prize Worth E15.00
3rd Prize Worth £10.00
EVERYONE who writes correct answers!) vers is necessary for this project.
und within this magazine itself)
dents are Welcomel
religion or tamil culture? Write to us. }rs for you!
stions may be asked from issue 45 ilable on request. Please keep them
32 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 35
θίραίίίρα ι 3Phane/ Зама
அதிநவீன லே சிங்கப்பூர் த
பட்டு அபூர்வா கெ3 பாரம்பரிய
சோளி, சராற
Lu J 35bT
 
 

도
und leuelleies
: 020 S684 1026
வலைப்பாடுகளுடன் கூடிய 22ct
壘素
ங்கநகைகளுடன் மங்களகரமான திருமணக் கூறைப்புடைவைகள், வேட்டிகள், காஞ்சிபுரம், கோலம், ாரி, காயத்திரி, றங்கோலி ஆகிய பட்டுப்புடைவைகள் லங்காதுட், ா, பஞ்சாபிகள் சிறுவர்களுக்கான அமெரிக்க ரெடிமேட் ஆடைகள், ட்டிய உடைகள் உபகரணங்கள் பு பொருட்கள் அனைவற்றுக்கும் சாறி Blouse உடனுக்குடன் தைத்துக்கொள்வதற்கும் மங்களகரமான நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருட்கள் வாடகைக்கும்
பெற்றுக்கொள்ளலாம்
உங்களை வரவேற்கின்றது
NALLUR KUMARAN
Textiles and Jewellery
1025 London Road (A23) inton Heath, Surrey CR7 6JF
33 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 36
Correct answers to ques
(Everyone
Harrow Tamil School - 110 Abira Sivalingam 10 Agalya Sivakumar 1O Anika Gnnaneswaran 10 Eesan Balachandran 10 Elayitha Sivarajah 10 Kaithiri Shanmugalingam 10 Karthiga Sivalingam 1O Priyanthi Sivarajah 1 O Ragulan Sivalingam 1 O Sailakshmi Gmaneswaran 1 O Vaishnavi Bałachandran 10
Hendon Tamil School - 70 Iswaryaah Balakrishnan 10 Kabilan Selvamurugamantham 10 Pratheep Premaraj 10 Punya Selvamuruganantham 10 Senthooran Kalaimohan 1O Venkadesh Vigneswaran 10 Vijevan Jeevathayalan 1O
Kingsbury Tamil School - 60 Akalya Selvarajah 10 Januја Sriskantha 10 Oviya Nagulenthiram 10 Ragulan Balendra 10 Tharanny Srisatkunam 10 Thushyanthi Arumaithurai 10
Kingston institute of Tami Culture - 30 Ahrabee Balakrishnan 10 Annuja Vijayakumar 10 Sharatnya Maheetharar 10
London Tamil Centre - 80
Akalja Logeswaran 10 Anuja SatChithananthan 10 Arudikumaran Suriyakumar 1O Rajin Rajasingham 1 O Sankirtan Sremathan 1 O Schwetha Sriranjan 1O UShaní Srenathan O
Maathumai Navaneethanathan 10
Naalvar Tamil Academy - 80
Arutchiga Sivanesan 10 Hindujan Vaityanandan 10 Meenuja Logasounthiran10
கலசம் 47

tions on issue 46 were sent by: jets a prizel)
Shironika Vaityanadan 10 Sivackshan Sivanesan 10 Sobiga Vaityanadan 10 Thanusha Perinpanathan 1 O Thuriga Logasounthiran 10
North London Tamil School - 80
Ajantha Ballard O Amintna Ballard 10 Anita Baard 1 O Artnavan Manoharan 10 Arunan LogeSwaran 1 O Bairavi Manoharan 10 Nitharan Purwarnefndiran 1 O Prabesh Krishnakumar 10
Thiruvalluvar Tamil School - 80 Apargitha RaVindranathan 10
Archana Sasitharan 1O Bhanuja Balakrishnan 10 Jathurshika Vigneswaran 10 Sayanthini Vairavanathan 1O Thushyamthan Ravinthiranathan 10 Thuvaragan Ravindranathan 1 O Thanusyah Ałaguthurai 1 O
West London Tamil School - 10 PraSanaa Amirthalingam 10
துரோகி
ஒரு வேளை உண்பவன் யோகி இரண்டுவேளை உண்பவன் போகி மூன்று வேளை உண்பவன் ரோகி என்பது நம் முன்னோர் வாக்கு. நான் இன்னொன்று கூறுவதுண்டு நான்கு வேளை உண்பவன் துரோகி
ஏனென்றால் இன்னொருவருக்குச் சேரவேண்டிய உணவை இவண் உண்கின்றான் என்பதால்
இலண்டன் சைவ மகாநாட்டில் தமிழருவி சிவகுமாரன்.
34 ஆடி ஆவணி - புரட்டாசி - 2004

Page 37
Enlightenm
N
The Enlightenment Circle (EC) which is a wing of Saiva Munnetta Sangam provides many services for people of all ages. There are many activities to atten such as yoga lessons discussion groups fo teenagers, adults, as well as inspiring Sunda Vedanda lectures by Shri R. Bhaskar who is scholar of Vedanta philosophy,
In order to quench the thirst fo knowledge, the EC has established a lendin; library, which started functioning fron Saturday 1st July 2004. The Librar
( KA
Ꮽ6uᎧlᏧ é கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை
......................................................................... : اللالاه) முகவரி
Postage: £10 (U.K/Europe); £20 (Rest of the world) (3)(b.
ᏧᏏ6ᎠᏑuf 44
 
 
 
 

ment Library
contains Tamil and English books by great teachers such as Swami VĩVekamanda, Swami Paramanada, Swami Sivananda Saraswati, Swami Satyananda Saraswati, Swami Rama Thirtha, Sri Aurobindo,
The titles expand from Hindu , Philosophy, Yoga, Meditation, Pranayama, Biographies of Great Yogis, Mental and Spiritual Developments and AV much more. The people who A are going to benefit from the " above facilities are Saiva Munnetta Sangam Members; Yoga Students and all interested in Hinduism and its philosophy.
Many individuals and organisations including Kalasam, have donated books for the library. The idea behind all the above activities is to facilitate all wisdom seekers, raise their thoughts and actions towards
r higher levels. To perfect oneself is difficult
g but not rare, however to have perfect
n wisdom is rare indeed.
у 4
LASAM I
காலாண்டிதழ்
டுதேடி வரவேண்டுமா?
நிரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road POStage. f.............., MOT PTK
и иви и ни ни и London E1.26AB
TOtas E. и ив внинни и Kalasam Ghotmail.com
வருடங்களுக்கு)
35 ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 38
Ready to accommodate you......
...at the Sun kissed Beach of Srilanka
Guest Rooms 5 luxurious suite EUgo AN contACT EEL
臀
009A15
_ E-mail: Inf
ܒ ܒ ܒ ¬
 
 
 
 
 
 
 
 
 

S. Restaurant & Party Hall Conference hall AM SHOP 020869.
L00 L0GLS LLLLL T lL S L LLLL LL uTTS S T
35. ՀԱՅԱԼ-ի ՀՀՇBanalapiya
Approved by the Ceylon Tourist Board
Tel: 0.094 4507161, 0094 1 507162 07.163, 609474.518485 - Fax: 0094 74.518481
brahotelwesteerin.com Web: www.hotelwesteerin.com
பொன்னுருக்கலுக்கான ஒடர்கள் ஏற்றுக்
கொள்ளப்படும். வீட்டின் பொருளாதார
நிலைக்கேற்ப தவணை முறையில் பணம் செலுத்தி இலாபகரமான முறையில் பொன்னகை வாங்க பல புதிய திட்டங்கள்
36 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 39
N SRI KANT
Solicitors & Proper SOLICTORS & E
śKS SRI KANT کمرح Solicitors & Property
SOLICTORS & EST
557
We also practice in most ar. undertaking both private &
557 High Road, Wemble Telephone
臀 @2@=87950$49 Mobile 07831 (95.979
L
Ꮷ56ᎠᏧlfb 47
 
 
 

C
ty Business centre STATE AGENTS
H & CO. (26)
Business Centre 8795
ATE AGENTS O648
k management
& CONVEYANCNG
NEROOF
eas of LAW and have been
Legal Aid Work since 1992
y, Middlesex HAO 2DW
Opening hours: Mon-Frt: 9.00am - 6.00pm Sat: 9.30am - 5.00pm
37 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 40
Νααίναι ια
Hurd, t ၃၇%;n
πίί Acaderne
l, V. む - - -
': ...) (რუს.: ) リー
Janagan Vijayanathan Age.9 Naalvar Tamil School
Ֆ6ÙԺլԻ 47
 
 
 

Nome: ή
తీtB్కk LTeుu ? Áဈe.:
Sai KalyaniKanthgnany វាយសញ្ញា School
38

Page 41
Vaasthu Saastra
By T. SELVA
Vasthu Sastra is an ancient science of Indian architecture, which stresses on living in harmony with the nature around us so that every individual is in peace.
According to the 5,000-year-old science, space is not empty but filled with luminous energy and it is vital an inhabitant of the space is in tune with the unseen cosmic forces.
It focuses on the subtle energetic principles that are generally unseen by people.
Vasthu is widely practiced worldwide now as more and more people seek alternative and selfhealing ways to resolve or ease their daily challenges and woes in their life. Among its benefits are:
+ Improved health; + Prosperity; - Attracts positive people into our life; 1 Harmonious relationship; 10 Career enhancement; 1 Spiritual growth; 1 Prevents accidents and mishaps; + Happiness and joy; and, + Peace of mind.
Vasthu is based on the five elements - ether, air, fire, Water and earth - which influence our environment and has an interactive influence on all dwellers of any type of properties.
The question is whether the occupant is in balance or harmony with the elements as failure to do so may bring negative results.
This is because our body comprises the same five elements in the form of the five SeSCS - hearing, touch, sight, taste and smell.
கலசம் 47

If a property is built according to the five elements, the internal energy currents in the bodies of those living there will be in tune with the uniVersal energy, thus resulting in good health, wealth and happiness for those residents. Vasthu views a structure as a living organism that when properly constructed, forms a body around its own life force. It focuses on the placement of weights on the floor of a property and it is important in which area this is done to ensure balance and harmony with the enclosed surrounding. If there are Vasthu defects in a house, it will affect the relationship of the occupant with others within the enclosed space and also with people outside.
In physics, the earth is said to be a gigantic magnet and the north-south axis is suspended freely. Rotation of the earth (the huge magnet) produces electromagnetic forces and it is vital that people living on it move in relationship with the forces. In ancient India, cities, towns, villages and all man-made structures were constructed to harness the power of these forces.
This is why people of those days had personal bio-energy systems which were conducive for a high level of inner harmony and greater physical, emotional, spiritual and mental well-being.
T. Selva is the author of the best selling book titled Vasthu Sastra for health, wealth, peace, happiness, harmonious living and world peace. He can be contacted at tselvas Gpdjaring...my. A lecture by Mr. Selva will be held at SMS in October 2004.
39 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 42
720) ROMFORD ROA)
MANOR PARK,
LONDON All aspe E2 6BT appeals to
A
TEL A
O2(85.148,188 L
FAX
O2O)8S 14833 All D.s
To coloMBoA ND wOF MAN AGENT FOR S
V. S. PASSENGER Tickets AND ALL YOUR GOODS GO TO OUR BC
r WE WILLALSo Fly You ANYWHERE AT LOW
GLEN CARR
TEŁ: 020 8740 3379/02087
BONDE
LAKSARISEWA.66N
14 Allied Way, Off Warple Way
ATA Sri L.ti
35ᎧᏇᎦᏓfᏱ 47
 
 
 
 
 
 

寺司
SOLICITORS
bwered to Administer Oaths
ARKANDAN LLB
cts of immigration matters from
European court of Human Rights ll types of Conveyancing
Litigation All courts Civil/ Criminal
andlords/ Tenant matters
Matrimonial
Police Station advice S.S and housing benifit matters
LEGAL AID
REIGHT TRAVEL
NAL EFFECTs, House HOLD Goods, CHINERY, ETC.
RLD WIDE Destinations R LANKAN ARLINES :=: - ܬܐ ܝܬܐ
UNACCOMPANIED BAsseெ
)NDED WAREHOUSEN COLOMBO
E, ANYTNE ON SCHEDULED FLIGHTS
PRCES
ERS LM || TED
'49 0595 FAX: 0208740 4229
SWAREHOUSE EWNU GERD PELYHAGODA
, Acton, London, W3 ORQ ワ V
רnkar
4395
4() ஆடி ஆவணி - புரட்டாசி - 2004

Page 43
இலண்ட
பிரித்தானிய சைவத் சைவ மகாநாடு 10சிறப்பாக நடந்தேறிய பெயர்களில் அமைக் முருகன் ஆலய மன குரவர் நால்வர் பெ லூயிசம் சிவன் கோலி
பேருரைகள் ஆற்றுவதற்கெனத் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். தருமை ஆதீனத்ை சுவாமிகள், நீதியரசர் ச. மோகன், சித்தாந்தவித்யாநிதி சி.க. சிற்றம்பலம், தமிழருவி த. சிவகுமாரன் ஆகிே பொன். பாலசுந்தரம், திருமதி. குணபாலசிங்கம், திருப
இளைஞர்களிடையே நடாத்தப்பட்ட பண்ணிசை, ந நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கென்றே ஏற்படுத்தப் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் அம்சங்கள்.
மனத்தில் பதிக்க எடுத்த முயற்சி பாராட்டத்தக்கதே. விளக்கமும், விளக்கப்படங்களும் ஈழத்துச்சைவர்கை
சுருங்கக்கூறின் பண்டங்கள் பரப்பி விலை கூறப்படு
முருக வழிபாடு 3ம் பக்கத் தெரி அதன் பின்பு தெய்வானையைத் திருமணம் செய் நடக்கிதோ அது அன்றும் தெய்வ சமூகத்தில் நட ஏற்று நடக்க வேண்டும் என்ற கருத்தை ம முருகப்பெருமான். இது சாதாரண மக்கள் விளங்கு ரீதியான கருத்தும் உண்டு. பாமர மக்கள் அதை இல்லை, அவ்வாறு நாமும் வாழப் பழகிக் கெ இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.
தேவர்களுக்கு அசுரர்களால் ஏற்பட்ட துன்பத்தைப் அழித்துத் துன்பத்திலிருந்து மீட்டார் முருகன்.
முருகன் துன்பத்தைப் போக்கி நிம்மதியான மனப்ப
முருகன் தன்சந்நிதிக்கு வரமுடியாதவர்கள் த பக்தர்களையும் காண வேண்டும் என வீதி தே வந்து வீடு வீடாக துயர்களைத் துடைக்கிறார் இது
எல்லோரும் முருகன் துதிபாடி ஆடிவேல் விழாவில் முருகனைப் பிரார்த்திப்போமாக.
Ꮷ56ᎠᏧub 47
 

ဤဓါ ஏழாவது சைவ மகாநாடு
திருக்கோவில்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஏழாவது -07-2004, 11-07-2004 ஆகிய இரு நாட்களிலும் து. முதல் நாள் நிகழ்ச்சிகள் சமயகுரவர் நால்வர் கப் பெற்ற நான்கு அரங்குகளாக உயர்வாசற்குன்று ண்டபத்திலும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் சந்தான பர்களில் அமைக்கப் பெற்ற நான்கு அரங்குகளாக வில் மண்டபத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
ம், இலங்கையிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் பலர் தைச் சேர்ந்த முனைவர் குமாரசுவாமித் தம்பிரான் சு. சண்முகவேல், யாழ். பல்கலைக்கழகப் பீடாதிபதி யார் அவர்களுள் சிலர். உள்ளூர் அறிஞர்களுள் திரு. மதி. மங்கையர்க்கரசி ஆகியோர் சிலர்.
நாவன்மைப் போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர்களின் பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியும், இங்கு வாழும் சைவ சித்தாந்தக் கருத்தை இங்கு வாழும் மக்கள் இலங்கையின் புராதன சிவன் கோவில்கள் பற்றிய
ளை சிந்திக்க வைப்பன.
கிறது. கொள்வார்கள் தான் அரிதாக இருக்கிறார்கள்.
ாடர்ச்சி.
கிறார். இன்று நமது மனித வாழ்க்கையில் எது ந்தது. அவ்வாறு இன்று நடந்தால் மக்கள் அதை க்களுக்கு தான் கூறாமல் வாழ்ந்து காட்டினார் ம் வகையில் கூறப்பட்ட சம்பவம். இதற்கு தத்துவ ப் புரிந்து கடவுளுக்கு இன மத ஜாதி வேறுபாடு ாள்ள வேண்டும் என்ற உண்மைக் கருத்தை
S- A
போக்க அவர்களை
ாங்கை அளிப்பார்.
நம்மையும் தமது ாறும் ஊர்வலமாக து ஆடிவேல் விழா.
கலந்து மனஅமைதி பெற்று வாழ வேண்டும் என
41 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 44
அருணகிரிநாதர் l 6ம் பக்கத் 七 அதனிடம் சென்று ஒருவர் எது வேணுமென்று சிந்தி இவை மூன்றும் இரக்கமே வடிவானவை. இவை எண்பது அருணகிரியார் பெருவிருப்பாகும். பெருங்கருணையைக் காட்டவில்லையா? இது மனத்துக்குச் சொல்வது போல எல்லோர் மனங்களுக்
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே
இப்பாடலில் ஏ மனமே! கெட்டொழியாதே. உய்யு அறங்களைச் சொல்லுகின்றேன். ஒன்று பொரு வடிவேல் பெருமானது திருவடிகளைத் தியானிப்பாய் பிறவித்துன்பம் ஒழியும். பிறவிக்குக் காரணமாகிய ச ளின் பிடியிலிருந்து விடுபடுவாய் எனத்தம் பெருட் சொல்வதைப் பார்க்கின்றோம். இவ்வாறு அற உண வளர்க்கின்றார் அருணகிரிநாதர். இது வரை யாவரையும் ஏழைகளிடம் இரக்கப்படுமளவுக்கு ந:
வேண்டியது நம்கடமையாகும்.
இன்றைய உலகில் இயற்கை அழிவுகளினாலும், ே பற்றி அறிகின்றோம். அவர்களுள் நம்மவர்களும் அ அவர்கள் துயர்போக்கும் பணியில் புலம் பெயர்ந்த உணர்ந்து உதவுவோரும் இருக்கிறார்கள். உண நாடுகளில் கோயில் விழாக்கள், திருமணவைபவங்க பெருந்தொகையான பணத்தைச் செலவிடுகிறார்கள். பால்கொடுக்கிறார்கள். அருச்சனை என்று முட்டிே உதவுவதில் பின்தங்கியவர்களாய் இருக்கின்றார்கள். நினைப்பவர்கள் நடமாடும் கோயில்களிலும் ஈசன் நடமாடும் கோயில் ஈசனைப் பேணுவதும் மேலான ப செய்து கிடப்பதே என்று அறிவுரை செய்தார் மனங்களிலும் பதியவேண்டும். அடுத்தவர் படும் படும்துயர் கேட்டு இரங்கி உதவமுன்வரவேண்டும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
ᏧᏏ6ᎠᏧLfb 47

TIFF,.,., க்கின்றாரோ சிந்தித்த பொருளை உடன்கொடுக்கும். போல வறியாரிடம் இரங்கி ஆதரித்து நடக்கவேணும் இது அவர் இரப்பவர் பால் கொண்டுள்ள வரை மக்களுக்கு அறஉரை சொல்லியவர் தன் கும் உபதேசம் பண்ணுவதைக் காண்போம்
(கந்தர் அநுபூதி)
ம் வழி சொல்லுகின்றேன் கேட்பாயாக. இரண்டு ளை இரப்பவர்க்கு ஒளிக்காமல் கொடு. மற்றது
இவ்வாறு செய்வாயாயின் தொடர்ந்து வருகின்ற ஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் ஆகிய வினைகட்டுச் சொல்வது போன்று எல்லோர் மனத்துக்கும் ார்வையும் தெய்வ உணர்வையும் மக்கள் மனத்தில் அவர் பாடல்களில் கண்ட அரும் போதனைகள் ல் வழிகாட்டியுள்ளன. அவ்வழியில் ஒழுகமுயல
பாரினாலும் அல்லற் பட்டு அவதியுறும் மக்களைப் அடங்குவர். அவர்கள் படும் துன்பதுயரங்கள் பல. தமிழ் மக்களுக்குப் பெரும்பங்குண்டு என்பதை ாது இருப்பவர்களும் இருக்கிறார்கள். புலம்பெயர் ள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்பவற்றுக்கு கோயில்களுக்கு கடவுள் பெயரால் கலசம் கலசமாகப் மாதுகிறார்கள். அல்லல் பட்டு அழும் மக்களுக்கு
படமாடும் கோயில்களில் இருக்கும் ஈசனை இருக்கிறான் என்பதை நினைக்கிறார்கள் இல்லை. னி என்பதை உணரவேண்டும். என் கடன் பணிஅப்பர்பெருமான். இவ்வருள்வாக்கு எல்லோர் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். நம்மவர்
நூலோர்
- திருவள்ளுவர்
42 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 45
பூரீ விஸ்வநாத சுவாமி கோயில். 11ம் பக்கத் தொடர்ச்சி.
கொடுத்துத் தமது திருநடனத்தைக் காட்டியருளினார். மிகுந்த சிவபக்தனும் இசைக்கலை விற்பன்னனுமாகிய இராவணன் சிவதாண்டவக் காட்சியைக் கண்ணுற்றுப் பெறற்கரும் பேறு பெற்றவனாகி ஆனந்தமேலிட்டினால் சிவதாண்டவ ஸ்தோத்ரம் எனப்படும் தாண்டவத்திற்குரிய சந்தத்திலமைந்தனவும் சொற்கட்டும்
பொருளாழமும் கொண்டனவுமாகிய வடமொழிப் பாடல்களைப் பாடித்துதித்தான். அவனுடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவனுக்கு தேர், யானை, குதிரை ஆகிய சேனைகளையும் நிலையான செல்வங்களையும் கொடுத்தருளினார். இராவணன் சிவதாண்டவ ஸ்தோத்திரத்தின் இறுதியில் இத்தோத்திரத்தை எவர் பிரதேஷகாலத்தில் பூசை சமயத்தில் சிவசந்நிதியில் படித்து வணங்குகிறாரோ அவருக்கு யானை, குதிரை, தேர் முதலானவற்றையும் நிலையான சிறந்த செல்வங்களையும் சிவபெருமான் கொடுத்தருளுவார் என்று கூறியுள்ளமையே இதற்கு முக்கிய சான்றாகும்.
மேலும் கருவறையில் சிவலிங்கப்பெருமானுடன் நடராஜமூர்த்தி, சிவகாமியம்மையோடும், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியவர்களோடும் ஒன்றாயமர்ந்து காட்சி கொடுக்கும் திருத்தலம் இது ஒன்றேயாகும். இவ்வமைப்பினை வேறு எவ்விடத்தும் காணமுடியாது. இக்கோயிலில் ஸ்தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளமை சிறப்பாகும். கோயில் தீர்த்தம் சிவகங்கை என வழங்கப்படுகிறது.
புனர்நிர்மாணம்
இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருத்தலமானது காலவெள்ளத்தினாலும் வேற்று நாட்டு அந்நிய மதத்தவர்களின் ஆட்சியதிகாரங்களினாலும் சி-ை தவடைந்து போக, இற்றைக்கு ஏறக்குறைய நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குமுன் எமது முன்னோரும் குமரப்பெருமானின் திருநாமம் பூண்டவரும்
கெளனியர் குலதிலகருமாகிய சிவபூரீ மு.
கலசம் 47

கார்த்திகேயக் குருக்கள் அவர்கள், பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்த இடத்தைக் கிரயம் செய்து அதில் ஆலயமமைத்து உத்சவங்கள் பூசை வழிபாடுகளை வேதசிவாகம முறை வழுவாது நடாத்தி வந்தார். அவரைத் தொடர்ந்து அவரது வழித்தோன்றல்களாகிய நாம் அதனைச் சிறப்புற நடாத்திவருகின்றோம்.
பரிவாரமூர்த்திகளும் பூஜா காலங்களும்
இக் கோவில் பரிவாரமூர்த்திகளான விநாயகர், ஷண்முகர், பைரவர், சனீஸ்வரன், நவக்கிரகம்,
சந்தான கோபாலர், சண்டேஸ்வரர்
ஆகியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் உண்டு.
மேலும் சமயாசாரியர் நால்வருக்கும், பஞ்சலிங்கங்களுக்கும், திருமால், இலக்குமி ஆகிய மூர்த்திகளுக்கும் தனித்தனி கோயில்கள்
அமைக்கப்பட வேண்டியுள்ளன.
சிவனின் கர்ப்பக்கிருககோஷ்டங்களில் நிர்த்தகணபதி, தசஷணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, 'ஆகியவர்களும், அம்பாள் ஆலய கோஷ்டங்களில் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, ஆகியவர்களும் அமைந்துள்ளனர். கொடிமரத்தின் முன் அமைந்துள்ள ஆதார கணபதியின் திருவுருவச் சிற்பச்சிறப்பு கண்கொள்ளாக்காட்சியாகும். ஸ்தம்ப மண்டபத்தில் அதிகார நந்தியும் பலிபீடமும் மஹாமண்டபத்தில் தர்சன நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. உத்சவ மூர்த்திகளாக விசாலாட்சி சமேத விஸ்வநாதரும், மஹாசக்தியும், பிரியாவிடை நாயகரும் (பிரதோஷமூர்த்தி) விநாயகர், சுப்பிரமணியர், ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கு ஒவ்வொரு நாளும் நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள்
வைகாசி விசாகத்தை இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் மஹோத்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும், 10 ஆம் தீர்த்தத்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். புரட்டாதி மாதத்தில்
மஹாநவமியை இறுதியாகக்கொண்டு
43 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 46
பத்துத்தினங்கள் பூரீ விசாலாட்சி அம்பாளுக்கு விசேஷபூசை, லக்ஷார்ச்சனை, ஹோமம் என்பனவும் நடைபெறும். மார்கழியில் திருவெம்பாவை உத்சவத்தில் 9 ஆம் நாள் தேர் உத்சவமும், 10 ஆம் நாள் ஆருத்திரா தரிசனமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். மஹா சிவராத்திரியன்று நான்கு சாமங்களிலும் பூசை வழிபாடுகளும் லிங்கோத்பவ காலத்தில் விசேஷ பூசை வழிபாடுகளும் நடைபெறும். இவை தவிர ஒவ்வொரு மாதத்திலும் வரும் எல்லா விசேட தினங்களிலும் அபிஷேகம், பூசை, உத்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறும். திருக்கார்த்தி-ை கயன்று ஷண்முகப்பெருமானுக்கு விசேஷ ஆராதனைகளும் உத்சவமும் சிறப்பாக நடைபெறும். பாடல் புனைந்து வழிபாடு செய்தோர்
இத்தலத்தில் அமர்ந்துள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் வணங்கித் திருப்புகழ் பாடித் துதித்துள்ளார். அத்திருப்புகழ் வருமாறு புவியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடையாட அடிமைதனக் கருள்வாயே சமரிலெதிர்த் தகர்மானத் தனியயில் விட்டருள்வோனே நமசிவாயப் பொருளானே ரஜதகிரிப் பெருமாளே
இவ்வூரில் வாழ்ந்த முருகேச பண்டிதர் என்பவர் இக்கோயிலிலுள்ள விசாலாட்சியம்மையைத் துதித்துப் பதிகம் பாடிப்போற்றினார். சுன்னாகம் அரசினர் பாடசாலைத் தலைமையாசிரியரும் சமஸ்கிருத வித்வானுமாகிய பிரம்மபூரீ பி.வி. சிதம்பர சாஸ்திரிகள் நடராஜ ஸ்த்வரத்னமாலை, விஸ்வநாதாஷ்டகம், விசாலாகூஜி பஞ்சரத்னம் ஆகிய வடமொழியிலமைந்த ஸ்தோத்திரங்களால் புகழ்ந்து போற்றியுள்ளார். இன்னும் பெயர் குறிப்பிடப்படாத பல அடியார்களாற் பாடப்பெற்ற தனிப்பாடல்களுமுண்டு.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த இவ்வாலயமானது
தங்கள் முன்னோர்களாலும், தங்களாலும் காலத்துக்குக் காலம் வழங்கப்பெற்ற நிதியுதவிகளினாலே புனர் நிர்மாணம்
செய்யப்பபெற்று வந்துள்ளது. இறுதியாக 1977 ஆம் ஆண்டு இவ்வாலயம் பல திருப்பணிகள்
Ꮷ56uᎴufb 47

செய்யப்பெற்று கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ந்து இருபத்தாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலே கால விரயத்தினாலும், சிறிது as 63.9 நிலவிய அசாதாரண சூழ்நிலைகளாலும் இவ்வாலயமானது முழுமையாக திருத்தியமைக்க வேண்டிய நிலையில் மிகவும் பாரிய திருப்பணி வேலைகளை எதிர்நோக்கி நிற்கின்றது. இதன் பொருட்டு இவ்வாலயமானது பங்குனித் திங்கள் 21-03-2003 அன்று பாலஸ்தாபனம் செய்யப் பெற்று திருப்பணி வேலைகள் முன்னெடுக்கப் பெற்று வருகின்றன. முக்கியமாக பின்வரும் திருப்பணிகள் உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. உள்வீதி கற்றுக்கொட்டகை அமைத்தல் 12 இலட்சம் வைரவப் பெருமானுக்கு ஆலயம் அமைத்தல் 1 இலட்சம் ரூபாய் சனீஸ்வரப்பெருமானுக்கு ஆலயம் அமைத்தல் 1 இலட்சம் ரூபாய் மணிக்கோபுரம் அமைத்தல் 3 இலட்சத்து எழுபத்தையாயிரம் கோபுர வாசல் கதவுகள் புதிதாக அமைத்தல்
3 இலட்சத்து ஐம்பதினாயிரம்
இராஜகோபுரம் அமைத்தல் 12 இலட்சம்
எண்தூண்கள் புதிதாக அமைத்தல் 1 இலட்சத்து இருபதினாயிரம்
( ஒரு தூண் - 15 ஆயிரம்) எனும் வகையில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளன. மேலும் ஆலயத்துக்கு வர்ண வேலை செய்தல், மின் இணைப்பைப் பெற்றுக்கொள்ளுதல், உள் மண்டபங்களுக்கு சலவைக்கற்கள் பதித்தல் என்பனவற்றையும் நிறைவு செய்ய வேண்டி உள்ளது. எனவே இத் திருப்பணி வேலைகளுக்கு அன்பர்கள் அனைவரும் இயன்றளவு நிதியுதவிகளை வாரிவாரி வழங்குவதோடு தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்தமாகவோ தங்களின் உபயமாகவோ மேற்குறித்த திருப்பணிகளில் ஏதேனும் ஒன்றினை முழுமையாப் பொறுப்பேற்று நிறைவு செய்து கருணைக்கடலாகிய பூரீ விஸ்வநாதப் பெருமானின் பேரருளுக்குப் பாத்திரமாகி சகல விதமான இகபர சௌபாக்கியங்களையும் பெற்று இப்பூவுலகில் நீடுழி வாழ்வீர்களாக.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
திருப்பணித் தொடர்புகளுக்கு : திரு. சி. தம்பு ஆ01689857 639
44 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 47
குங்கிலியக் க மு.சி
இலிங்க வழிபாடு செய்து முத்தியடைந்த இன்னும் ஒரு நாயனார் திருக்கடவூர் வீரட்டானேசுவரருக்கு தூபம் இடும் பணியைத் தொண்டாகக்கொண்டவர். தூபம் இடுவதற்குரிய ஐவகைப் பொருட்களுள் குங்குலியத்தைப் பயன்படுத்தியதால் இவர் குங்குலியக் கலயர் எனப் பேசப்பட்டார். செல்வம் மல்கிய காலத்துச் செய்துவந்த திருத்தொண்டை அஃது அல்கிய காலத்தும் விடாது செய்து வந்தார்.
இறைவன் சோதனையாக வீட்டில் உணவு சமைக்கவும் முடியாத அளவில் வறுமை வாட்டிய ஒரு நாளில் பிள்ளைகள், சுற்றத்தார்களின் பசி தீர்க்க வேறு வழிகாணாத கலயனாரின் மனைவி தன் கழுத்திலிருந்த பொற்தாலியைக் கழற்றிக் கணவரிடம் கொடுத்து நெல்மாறிக் கொண்டுவரக்கேட்டார். தாலியைக் கொண்டு போனவருக்கு எதிராக குங்குலிய வியாபாரி ஒருவன் வந்தான். கலயர் தாலியைக் கொடுத்து குங்குலியம் வாங்கி நேரே கோயிலுக்குப் போனார்.
தமது பணியைத் தொடர்ந்தார். கோயிலிலே தங்கிவிட்டார். பெருமான் அருளினால் அவர் வீட்டில் நெல்லும், ஏனைய பண்டங்களும் வரப்பெற்றன.
சில நாள் கழிய அருகே உள்ள திருப்பனந்தாள் என்ற தலத்துக் கோயிலில் சாய்ந்துபோன சிவலிங்கத்தை நிமிர்த்தி நேர் செய்ய அவ்வூர் அரசன் முயன்றான். பல்வேறு முயற்சிகளின் பின் சிவலிங்கத்தைக் கயிற்றால் பிணித்து யானைகளைக் கொண்டு இழுத்து நிமிர்த்தப் பார்த்தான் அதுவும் கைகூடவில்லை. இதனை அறிந்த கலயனார் அக் கோயில் சென்று இலிங்கத்தை இழுக்கும் துன்பத்தில் தானும் பங்கு கொள்ள முனைந்து கயிற்றைத் தமது கழுத்தில் பூட்டி வருந்தி இழுத்தார். அன்டர் வருந்துவதைப்
Ժ56ÙԺլք 47

லய நாயனார்
5) JIJINTJFIT
பொறாத இறைவன் சிவலிங்கம் நேர்நிற்குமாறு அருளினார். மன்னன் அவரைப் போற்றி வணங்கினான். கலயர் கடவூர் திரும்பித் தமது தொண்டைத் தொடர்ந்து செய்து சிவனடி
சேர்ந்தார்.
திருக்கோயில்களில் தீபம், தூபமிடல் சிவபுண்ணியச் செயல்கள். தூபமிடுவதற்கு
குந்துருகம், கருப்பூரம், அகில், சந்தனம், குங்குலியம் ஆகியன பயன்படுத்தப்படும். கலயநாயனார் தாம் மேற்கொண்ட சிவதொண்டைச் செல்வம் கொழிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது, நல்குரவு வாட்டி, வீட்டில் யாவரும் பட்டினியால் வருந்திய காலத்தும் செய்து வந்தார். கணவன் உயிருடன் இருக்கும் போது எந்தப்பெண்ணும் தன் கழுத்தில் இருக்கும் தாலியைக் கழற்ற மாட்டாள். பசியால் மக்களும் சுற்றமும் பரிதவிப்பதைக் கண்டு தாலியை விற்று நெல் வாங்கிவரக் கேட்டாள் மனைவி. அவர்களின் பசியைத் தீர்ப்பதிலும் இறைவனுக்குச் செய்யும் தொண்டே அதிமுக்கியமெனக் கலயர் நெல் கொள்ளாமல் குங்குலியம் கொண்டார். இது அவர் தொண்டில் கொண்ட உறைப்பை வெளிப்படுத்துகிறது. யானைகள் கட்டி இழுத்தும் நிமிராத சிவலிங்கம், கலயர் கழுத்தில் கயிறு பூட்டியும், நெஞ்சில் அன்பெனும் கயிறு பூட்டியும் இழுத்தமையால் நிமிர்ந்தமை இவரது மெய்யன்பை எடுத்துக்காட்டும்.
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங்(கு)ஆர்வத்தை
-உள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்
-லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே. -அப்பர்சுவாமிகள்
45 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 48
Ganthi Seva Sangam KILLINOCHCHI
VIPULANANDARILLAM BATTICALOA
AMMAN LAM AKKARAIPATTU
DONATION OF
TRYGG
£15 Per month
ER TRAINING
ATTICALCA
ᏧᏏ6ᎠᏧlfᏱ 47
- J
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NACAP0
| JAFFNA
OSANILLAMA
THILAGAWATHIYAR ILLAM
THIRUPALUGAMAM
LDT
FREE COMPUTER TRAINING CENTRE WAT TAKACHCHI WANNI
ಕ್ರೇನ್ತಃ häälikäsikiški FK 艇
穹 圈-> eb Sites ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 49
PLEASE SAVE A CHIL
FOR £15 Mr Mrs Ms. Surname:-
Other name:- | | | | | Address:-
Post Code:- | | | | | | | | Telephc
Your helptoday will help SRTRI KANAGA TFT 5, chapel Road, West Ealing, London, W139AE, (Registered Charity 1014.409) to safeguard more c
....... Dis
... Tempi REGULAR G
Instruction to your Bank or Building Society to p
1. Name(s) of Account Holder(s):- | | | |
2. Bank Reference Number
3. Banks Building Society A/C:-
(Account Number) 4. Branch Sort Code:- - -
5. Name and full address of Bank OR building
:To: The Manager, Bank / Building Society Name:-.... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Address:- LL LSLL LLLL SL SSL Y Y SS LL LL SS LS LS LLLSSS S SSS S LSL L LS L L L L L L L LSL S LSL LSL SLL LS L SL L LLL L SL L L L L L SLLL LLL L S LSS LSS
Please pay Sri Kanaga Thurkkai Ammar Loyyds TSB Bank, 21/22 High St. Account Number 06758( £ 15.00 per month, from ............ W
(B6)3Flb 47
 
 
 
 

S LIFE IN SRI LANKA A MONTH
ne:-
JRKKAI AMINIAN TENIPLE TRUST UK. (+44) 208 810 0835, (+44) 208 840 0485 hildren's lives in Sri Lanka
e Reference Number:-..... ... ...............
VING FORM ay by STANDING ORDER
`““့်---------------------------------------------
Sode"""""""""""""""""""""""""""""""""""""""""""""
Temple Trust (Charity Number 1014.409) reet, Uxbridge, Middlesex UB8 1 JD, UK )88, SOrt Code 30-98-91 SSS SSS SSS SLSLS S SLSSSSSSLSSSSSSSSSSSSSS / 2003, Until Further notice.
47 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 50
RANI HAS ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் பு Specialist in wedding sarees, Suites, Ch
எங்களிடம் திருமணத்திற்கான சிறந் காஞ்சிபுரம், அபூர்வா, றங்கோலி, ே சாறிகள், பிளவுஸ் துணிகள் சுடிதார்
ஆடைகள் மற்றும் Imitation நியாயமான விலையில் பெற்று
Rani Fash
302 High Street North London E12 Tel: 020 84729970, Mo
Ꮷ56ᎠᏧlf 47
 

டைவைக் களஞ்சியம். ildrenswear
த கூறைச் சேலைகள், காலம் மற்றும் பலரக , குழந்தைகளுக்கான Jewelleries Etc. க் கொள்ளப்படும்.
ions
l, Manor Park,
6SA.
bile: 07958 504 118||
48 ஆடி - ஆவணி - புரட்டாசி - 2004

Page 51
142-144 Hoe Street, Waltha
Te: 020 85214955 020 8521 4411 020 8530 3033
வங்கி மூலம் துரித பt Smart Money Exchang
Pakistan, Switzerland,
Reg No. 121 1
உங்களுக்குத் :ே
。 匈 - த்த விற்பன பெற்றுக்கொள்ள தெ
136, Hoe S Walthamstow, Lon
Te: 02085
* e-mail: textileG
 
 
 
 

1olesale & Retail mstow, London E1740R
Fax : 020 8521 94.82 020 853O 5655
e-mail: magesGkumarans.uk.com
னமாற்றுச் சேவை!!!
e to Sri Lanka, India,
Germany and Canada.
4995 OOOO 1
தவையான லீலா யாரிப்புப் பொருட்களை ன விலைக்குப் KRISHNA ாடர்புகொள்ளுங்கள்.
treet, don E17 4QR.
21 3444
kumarans.uk.com

Page 52
Jewellers & Gem M
230 Upper Tootiης Road London SW177EW
Telephone:
O2O 8767 3445
ーごagon。 طبيعيح కలల 2+ | ts|-
5 Plaza Parade, 29-33 Ealin Wembley, Middlesex HAO
Tel: O20 8903 0909
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (Tel: 0. சைவ முன்னேற்றச் சங்கத்தால் 108
 

erchants
Opening Hours day to Saturday OOOar -6.30pm
Sunday 7.00am–5.30pm
Doting Road AWI 7 7EN 6729OO
السلاعypyinyleاS“
аирокium Sawحeg"
EtOGS
g Road,
4ΥΑ
20 3646 28ჯs) வடிவமைத்து, அச்சிடப்பட்டு 2004 அன்று வெளியிடப்படுகிறது.