கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூக வெளி 2012.04-06

Page 1
__ "ஈசன் நெறிபரப்
ടു ܐܶ -- - T
চেকোিঢ় লোিমটােডািঢ় আিত৷
 

மிழ் வளர்ப்போம்"
விட அது அக்
off
வரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்
~ജ്ഞ

Page 2
Modern design 22 ce.
White Gold
நங்கையரின் ம
நவநாகரீக
அதிநவீன வேலைப்பாடுகளுடன் கூடிய 220 சிங்கப்பூர் தங்கநகைகள் கிடைக்கும். பொங்கிப் பொழியும் தங்க நகைகள் தமிழ் மங்கையர் அங்க அழகை மெருகூட்டும் புத்தம் புது டிசைன்கள் உங்கள் எண்ணங்களிற்கு ஒளியூட்டி அங்க அழகை பிரமிக்க வைக்கும் தங்கநகைகள் அத்தனை நகைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஸ்தாபனம் . சூரியா ஜூவலர்ஸ்
- SURIYAJEWELSLTD 292 HIGH STREET North EAST HAM, LONDON E12 GSA.
Te FXKE
 

| s=] No |:|| 业 | Goss. 如 )
圆 £ | ±0
Ls 0.
கொள்ளை கொள்ளு
ன் த
sos
20 ass2 222
2) 88219435

Page 3
f
KALA
WWW.Smsuk.org.uk E-ma
இயற்கையின்சி
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆசிய நமது இலங்கை மக்களையும், மற்றும் அயல் நாட்டு எவரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
தமிழீழக் கடற்பரப்பை நம்பி வாழ்ந்து, கடல் அலைகளில் எம் தமிழ் உறவுகள் தமது அன்றாட வாழ்க்கையில் விடியற்காலையில், அவர்கள் வாழ்வு எப்போது விடியும் காவு கொண்டது. இவ் ராட்சதக் கடல் அலைகள் நட கடற்கரை நகரங்களும், கிராமங்களும் அங்கு சந்ததி போயின.
இக் கொடுர சம்பவம் நடைபெற்ற சில மணித்தியாலங்கள் என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக Li6Oof.365 digits, 9 LSOTLuIII, DRIVE ("Disaster Rel என்ற ஒரு நிதியத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு உ கொடுக்கப்பட்டுப் பின் அந்த நிதி இன்று வரை 25,000 சேர்ந்துள்ளது. இப்பணத்தின் மூலம் நாம் உடனடி சங்கமாகிய கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத் செய்துவருகிறோம். இன்று வரை இரண்டு 40 அடி உணவுப்பொருட்கள், பாடசாலை சிறுவர்களுக்கு வேண உபகரணங்கள் இப்படி பல வகையான பொருட்களை கொள்வனவு செய்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 நிவாரணப்பணியாகும்.
இரண்டாவது கட்டப் பணியாக புனருத்தாரண வே6ை தாயகத்தில் சேகரித்து வருகின்றோம். அதற்குரிய நிதி
ஒற்றுமையும், சமாதானமும் உலகம் முழுவதும் தழைத் ஆயுதங்களுக்கும் செலவிடும் கோடிக்கணக்கான பணத்6 முன் கூட்டியே கண்டுபிடித்து மக்களுக்கு எச்சரிக் எல்லா நாடுகளும் பெறச்செய்யலாம்.
இவ் இயற்கையின் சீற்றம் எதற்காக என்ற கேள்வியைக் முடியாமல் நாம் கலங்கி நிற்கின்றோம். அன்று செம்மனச்செல்விக்கு அணைகட்டிக்கொடுத்து அருள்பு கூடியதால் தானோ இறைவனும் எம்மைச் சோதிக்கின்ற
நிர்வாக திரு.சி.அற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. தம் திரு. ந. நவநீதராசா, திருந.சிவராசன், திரு.செ.தர்மலிங்கட
ossiLjL (up856.5: 2 Salisbury Road London E
B6)ff 49
 

(Fin ஒலி 49 SAAM I
il: kalasamSmsOyahoo.co.uk
ற்றம் எதற்காக?
ாவின் தென் பகுதியில் நிகழ்ந்த இயற்கையின் அனர்த்தம் மக்களையும் இவ்வளவு கொடுமையாகப் பாதிக்கும் என
ன் அழகை இரசித்து அதை வர்ணித்துக் கொண்டிருந்த
கடலையே வளமாக, பலமுமாகக் கொண்டிருந்தார்கள். என எழுந்தபோது, அந்தக் கடல் அலையே அவர்களைக் ாத்திய அகோரமான தாக்குதலில் எம் தாயகத்தின் அழகிய சந்ததிகளாக வாழ்ந்து வந்த நம் உறவுகளும் அழிந்து
வில் “சைவ சமயக் கருத்துணர்வினூடாக சமூகசேவை’ சமூகசேவை புரிந்து வரும் எமது சங்கம், நிவாரணப் lief and Rehabilitation for Victims of Earthquake") டனடியாக எம் சங்கப் பணத்திலிருந்து 1000 பவுண்கள் பவுண்களாக உங்கள் யாவருடைய பெரும் உதவியால் யகப் பாதிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு எமது தாய்ச் தின் மூலமாக நேரடியாக நிவாரணப் பணிகளைச் Containar இல் புதிய உடுப்பு, மருந்துப்பொருட்கள், ர்டிய காகிதாதிகள், குழந்தைகளுக்கான பால்மா, மற்றும் அனுப்பியும், தாயகத்தில் நேரடியாகப் பொருட்களைக் விநியோகித்துள்ளோம். இது எமது முதற்கட்டமான
Uகளுக்கான விபரங்களையும் எமது தொடர்புகள் மூலம் யைத் திரட்ட இந்த நாட்டில் ஆரம்பித்துள்ளோம்.
தால், சர்வதேச நாடுகள் தத்தம் நாட்டுப் பாதுகாப்பிற்கும், தை சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதை கை செய்யும் விஞ்ஞான சாதனக் கருவிகளின் பயனை
கேட்கும் எம் தாயக உறவுகளுக்கு இன்னும் விடைகூற வைகை நதி பெருக்கெடுத்தபோது சிவபெருமானே ந்தார். கலியுகத்தில் இன்று ஆன்மிகம் குன்றி கயவர்கள் TT60s?
க் குழு பு, திரு.சுவைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், }, திரு. ம. ஜெயசீலன், திருபூரீரங்கன், திருமதி.சி.தமிழரசி
12 6AB. Tel/Fax: O2O 8514 4732
தை - மாசி - பங்குனி - 2005

Page 4
தெல்லிப்பழை பரீது ĝ56) 6)lJ( திருமதி வசந்தா நடரா
ங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக்கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஒருருவம், ஒரு நாமமின்றி அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம். நெருப்பிலே
சூடுபோலச் சிவத்துடன் இரண்டறக் கலந்திருப்பவள் சக்தி. சிவம் வேறு சக்தி வேறல்ல. ஒன்றின் அம்சமாக மற்றொன்று காணப்படுகின்றது. பழந்தமிழர் வழிபாட்டிலே, சக்தியைப் போற்றி வணங்குவது முதன்மைக்குரியதாகக் காணப்படுகின்றது.
சிவபூமியாக விளங்குகின்ற ஈழத்திலே சக்தி வழிபாடும் புராதன வழிபாடாகக் காணப்படுகின்றது. தெல்லிப்பழையில் துர்க்காதேவி, நயினை நாகபூஷணி அம்மன், நல்லூர் வீரமாகாளி அம்மன், தாழையம்பதி துர்க்கை அம்மன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், திருகோணமலை பத்திரகாளியம்மன், வற்றாப்பளை கண்ணகை அம்மன், மாத்தளை முத்துமாரி அம்மன் போன்ற பல கோயில்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அன்னையின் வழிபாட்டுத் தலங்களாகக் காணப்படுகின்றன.
தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயம், உலகெங்குமுள்ள உபாசகர்களால் ஏற்றிப் போற்றப்படும் ஆலயமாக விளங்குகின்றது. இவ்வாலயம் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை பெருந்தெரு வழியே, எட்டாவது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையை உடையது. இங்கு எழுந்த ருளியிருக்கும் பூணி துர்க்காதேவி சகல வல்லமை படைத்தவளாக, வேண்டியவற்றை வேண்டியாங்கு பக்தர்களுக்கு கொடுப்பவளாக விளங்குவதால், தாயைத் தேடி ஓடும் கன்றைப்போல் துர்க்கை அன்னையை நாடிப் பக்தர்கள் ஓடுகின்றனர். இவ்வன்னை பக்தர்கள் வேண்டுவதையெல்லாம வாரி வழங்குபவளாகக் காணப்படுகின்றாள்.
g (
é.
கலசம் 49

ர்க்காதேவி கோயில்
all Ol 596, B.A 560TLIT
இத்தேவியின் மகிமை அபிராமிப்பபட்டரின் திருவாய் மொழிக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது,
sனந்தருங் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா மனந்தருந் தெய்வ வடிவுந் தரும்நெஞ்சில்
-வஞ்சமில்லா வினந்தரு நல்லன வெல்லாந் தருமன்ப
-ரென்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
அகிலாண்ட நாயகியான அன்னை பராசக்தியின் துர்க்கா திருக்கோலம் மக்களை வாழவைக்கும் நன்மையுடையது. இவ்வாலயத்தின் பூர்விக வரலாறு கதிர்காமர் என்னும் சைவப் பெரியாரோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இவர் தெல்லிப்பழையிலுள்ள உழுகுடைப் பகுதியில், வவுணாவத்தையில் சைவ மரபிலே தோன்றியவர். திருமூலர் வாக்கிற்கிணங்க ஊனுடம்பு ஆலயம் என்னும் சைவநெறியின் உத்தம நெறியிலே ஒழுகியவர். எங்கெல்லாம் சைவாலயங்கள் காணப்படுகின்றனவோ அங்கு சென்று வணங்கித் நலயாத்திரை செய்வதில் இன்பங்கொண்டவராகக் காணப்பட்டார். இவரது இந்த ஆர்வத்தின் பயனாகவே தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயம்
தோன்றியது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடார்பு கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே காணப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இங்கு வருவதும் இங்குள்ள மக்கள் அங்கு செல்வதும் சாதாரண வழக்கமாகக் காணப்பட்டுள்ளது. அவ்வாறே தென் இந்தியாவை ஆண்ட அரசர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர். ஈழ மன்னர்கள் தென் இந்தியா மீது போர்
தொடுத்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்றுத் தற்காலத்திலும் தொடர்கின்றது. இலங்கைக்கும் இந்தியா
2 தை - மாசி - பங்குனி - 2005

Page 5
விற்குமான தொடர்பினால் தென்னிந்திய அரசர்கள் ஈழத்தில் பல சைவக் கோயில்களைக் கட்டியும் திருத்தியும் சைவப்பணி புரிந்துள்ளனர். இரு நாடுகளுக்குமான தல யாத்திரை கடல் போக்குவரத்தின் மூலம் பெரிதும் விருத்தியடைந்து காணப்பட்டது. ஈழத்திலிருந்து தல யாத்திரைக்காகச் செல்வோர், அங்கிருந்து தெய்வ மூர்த்தங்களைக் கொண்டுவருவது சாதாரண விடயமாக அக்காலத்தில் காணப்பட்டது கற்றோரும் மற்றோரும் ஞானியரும் ஈழத்திலிருந்து சென்று, இந்தியாவில் தங்கிச் சமயப் பணி தமிழ்ப்பணி புரிந்துள்ளமையைச் சான்றுகள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாறானவொரு சூழ்நிலையே தெல்லிப்பழையில் துர்க்கையம்மன் அருளாட்சி ஏற்படக் ΦΠΠ 600TLDΠΦ அமைந்ததெனலாம்.
வவுணவத்தை உழுகுடைப் பதியில் வசித்த பெரியவர் கதிர்காமர், 1750 ஆம் ஆண்டளவில் தலயாத்திரை செய்யத் தீர்மானித்தார். அண்மையிலிருந்த காங்கேயன்துறையிருந்து தோணியேறி, தென்னிந்தியாவிலுள்ள வேதாரணியம் கரையை அடைந்தார். இவர் தலயாத்திரை சென்ற காலத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் எதுவும்
கிடையாது. விரும்பியபோது விரும்பிய இடங்களுக்குச் சென்றுவர எந்தத் தடையும் காணப்படவில்லை. வேதாரணியத்திலுள்ள
தலங்களைத் தரிசித்த கதிர்காமர், பாத யாத்திரையாகக் காசி செல்லத் தீர்மானித்தார். பாதயாத்திரை செல்லும் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்து இறுதியில் காசியை அடைந்தார். ஏறக்குறையப் பத்துவருடங்களாகத் தலங்களையெல்லாம் தரிசித்து வழிபாடியற்றி வந்தார். இக்காலப்பகுதியில் தமிழில் மேலும் தேர்ச்சி பெற்றதோடு சமஸ்கிருதத்தையும் கற்றுத் துர்க்காதேவி உபாசகராக மாறியிருந்தார். 176C ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பத் தீர்மானித்த கதிர்காமர் தன்னோடு துர்க்காதேவி இயந்திரமொன்றையும், வெண்கலத்தினாலமைந்த திருமுகக் கெண்டி ஒன்றினையும் கொண்டு வநதாா.
திருக்கோயில்களிலே எழுந்தருளியுள்ள இத்
கலசம் 49

தெய்வங்களின் அருள் வீச்சிற்கு, மந்திரங்களினால் அருள்பெற்ற யந்திரப்பிரதிஷ்டையும் கும்பாபிஷேகக் கிரியைகளுமே காரணமாகக் காணப்படுகின்றன. கோயிலின் உயர்நிலையாகவுள்ள கருவறைத் திருவுருவம் இறைவனின் அருள் வடிவமாகவும், கோபுரம் இறைவனின் அருட்சின்னமாகவும் விளங்குகின்றன. சாதாரண உலக வழக்கில் யந்திரம் என்பது இயக்கும் கருவியைக் குறிப்பது. யந்திரம் இல்லாத வண்டி ஓடாது. அதே போல
யந்திரபிரதிஷ்டை செய்யப்படாத
திருவுருவத்தில்பூரணமான தெய்விக அலைகள் ஏற்படுவதில்லை எனப் புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான மந்திரசக்தியுள்ள துர்க்கா தேவி யந்திரமொன்றைப் பெரியவர் கதிர்காமர், ஈழம் திரும்பும்பொழுது கொண்டுவந்தார்.
சக்திபீடங்கள் அறுபத்துநான்கு எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் காசியிலே அமர்ந்து அருள்பாலிக்கும் சொப்பனேஸ்வரி பீடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
இங்குள்ள துர்க்காதேவி பீடம், BF Ե ԵՆ) கலைகளுடனும் அருட்பொலிவுடனும் விளங்குகின்றது. பல வருடங்கள் காசியில் தங்கியிருந்த கதிர்காமர், அன்னையின் பெருமையையும் புகழையும் எண்ணத்தில்
கொண்டு, தன்னுடன் கொண்டுவந்த யந்திரத்தைக் காசியில் பெற்றிருக்கவேண்டும் என்பது சான்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.
காசியாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய கதிர்காமர், காங்கேயன்துறையை வந்தடைந்து, கீரிமலை சென்று தீர்த்தமாடி, ஆலயதரிசனம் செய்தார். பின்பு அங்கிருந்து மூன்று மைல் தூரமுடைய தெல்லிப்பழைழையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். இவ்வாறு வரும்பொழுது களைப்பு மேலீட்டால் நடையிலே தளர்வுகண்டார். இந்தியா வெங்கும் நூற்றுக்கணக்கான மைல்களைப் பாதயாத்திரையாகச் சென்ற கதிர்காமரின் உள்ளக்கிடக்கையில் ஒளிந்திருந்த அன்னை துர்க்கையானவள்,
8ம் பக்கம் பார்க்க.
3 தை - மாசி - பங்குனி - 2005

Page 6
ந்நியர் ஆட்சியால் அழிவுற்ற அநிலையிலிருந்த சைவத்தையும் தமிழையும் பாது காத்து வாழவைத்த சைவச் சான்றோன் பூணூலறு ஆறுமுகநாவலர் அவர்களே. சைவத்தையும் தமிழையும் பேணிப் பாதுகாத்து வருவதற்கு ஒரு நாவலர் பரம்பரையை உருவாக்கியவரும் அவரே. பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை,திரு.கையிலாசபிள்ளை, திரு.ந.க.சதாசிவம்பிள்ளை, திரு. அருணாசல வாத்தியாயர், சைவப்பெரியார் திரு.சிவபாதசுந்தரம் போன்ற பெரும் பரம்பரையின் வரிசையில் இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
நாவலர்பெருமான் போன்று பிரமச்சாரியத்தை மேற்கொண்டு சைவத்தையும் தமிழையும் காதலித்து அரும்பெரும் தொண்டாற்றிவருபவர். நாவலர் வழிநின்று சைவத்தையும் தமிழையும் வளர்த்துவரும் தமிழ் அன்னை. நாவலர் பெருமான் வகுத்த 6Ö) JF6) ITJ3 || () விதிப்படி தெல்லிப்ழை துர்க்கை அம்மன் ஆலயத்தை நிருவகித்து அதன்ஊடாக சமய சமூகப்
56の字i 49
 

தங்கம்மா அப்பாக்குட்டி
தும் பெருந்தகை
சுடரொளி இலண்டன்)
பணியாற்றி வருபவர்.
நாவலர் பெருமான் போன்று சமயச் சொற்பொழிவுகள் மூலம் சமயத்தை வளர்த்து வந்தவர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சைவத் தமிழ் உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சைவஒளிச் சுடர். தமது சொற்பொழிவால், எழுத்தால், செய்கையால், அர்ப்பணிப்பால் சைவத்தின் பெருமையை துலங்க வைத்துக்கொண்டிருப்பவர்.
நாவலர் பெருமான் ஓர் ஆசிரியராகவிருந்து கற்றுக்கொண்ட வழிமுறைகள் மூலம் கல்விப் பணியாற்றி மக்களுக்குச் TI (SLI || அறிவை ஊட்டியவர்.அதே போன்று அம்மையாரும் ஆசிரியராகவிருந்த காலத்தில் சைவசித்தாந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சமயப் பிரசங்கங்கள் மூலம் மக்களிடையே சமய அறிவை வளர்த்தவர். நாடளாவிய உலகளாவிய ரீதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். அதனால் சைவசமய எழுச்சியை ஏற்படுத்தியவர்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற 5ծ) TՃ) I மகாநாடுகள்,சைவசித்தாந்த மகாநாடுகளில் பங்கு கொண்டு சமய ஆராய்ச்சிக்கட்டுரைகள்
வாசித்தும் சொற்பொழிவு நிகழ்த்தியும் ஈழத் தமிழர்களின் பெருமையை தமிழ்நாட்டில் துலங்க வைத்தவர். தமிழ்நாட்டில் நாவலர்பெருமான் ஆரம்பித்த அச்சுக்கூடத்தாலும் சமயப் பணிகளினாலும் ஈழத்தமிழர்களுக்கு மதிப்பும் பெருமையும் ஏற்பட்டதுபோல் அம்மையாரும் அந்தப் பெருமையை எமக்கு ஈட்டித்தந்தவர்.
சமய நூல்கள் பலவற்றை வெளியிட்டு சமய தத்துவங்களை மக்கள் கற்றுக்கொள்ள வழிசெய்தவர். சைவசித்தாந்த தத்துவங்களை இலகு தமிழில் அறிய வாய்ப்பளித்தவர். தமிழ்ப்
பெண்களின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட அம்மையாரின் 77வது பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட “பெண்மைக்கு
இணையுண்டோ’? என்னும் நூல் தமிழ்ப் பெண்களின் நல்வாழ்வுக்கான கருவூலமாகும்.
4. தை - மாசி - பங்குனி - 2005

Page 7
சுமார் 50 நூல்களை ஆராய்ந்து எழுதிய அருமையான நூல. சங்ககாலப்பெண்மை. வள்ளுவர் காட்டியபெண்மை, இளங்கோ காட்டிய பெண்மை, சேக்கிழார் காட்டிய பெண்மை, கச்சியப்பர் காட்டிய பெண்மை, கம்பர்காட்டிய பெண்மை,பரம் சோதி முனிவர்காட்டிய பெண்மை, பாரதிகாட்டிய பெண்மை, பிற்காலப்பெண்மை ஆகியன இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அக்காலத்து சைவத் தமிழ்ப் பெண்கள் சமய வளர்ச்சியிலும் குடும்ப நலன் பேணுவதிலும் கணவனைத் தெவ்வமாக மதிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னின்றார்கள் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பெண்கள் நிச்சயம் படிக்கவேண்டியநூல். காலத்தின் தேவையையொட்டி வெளியானநூலாகும்.
இவ்வாறு பல்வேறு பணிகளாலும் சைவத் தமிழ் உலகில் ஒரு சைவாதீனமாக விளக்குகின்றார் சிவத் தமிழ்செல்வி தங்கம்மா அவர்கள்.
அந்நியர் ஆட்சியின் அடக்குமுறையின்போது தனிமனிதனாக நின்று சைவத்தையும் தமிழையும் நாவலர் பெருமான் எவ்வாறு பாதுகாத்தாரோ அதேபோன்று சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் கடந்த 20 வருட போர்ச் சூழலிலும் இலங்கை அரச படைகளின் அட்டகாசத்தின் மத்தியிலும் சைவத்தையும் தமிழையும் இரு கண்கள்போல் பேணிப் பாதுகாத்துவந்தவர். எந்த நெருக்கடியிலும் வயது முதிர்ந்த நிலையிலும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து சமயத்தை வளர்த்துவருபவர்: சமூகப் பணியாற்றிவருபவர். அனாதைப் பிள்ளைகளுக்கு அனாதை இல்லம் அமைத்து ஆதரவளித்து வருபவர்.
நாவலர்பெருமான் வாழ்ந்த மண்ணிலிருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சைவத் தமிழ்ப் பணியாற்றிவரும் அம்மையார் ←9!J56ሻD6)! எண்பதிலும் தளர்வின்றிப் பணியாற்றத் துணைநிற்பது துர்க்கை அம்பாளின் திருவருளே
அம்மையாரின் 80வது பிறந்த நாள் ( 07-01-2005) 60) * Ճ) I உலகின் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. எமக்கென்று ஒரு அரசு இன்று இருந்தால் அம்மையாருக்கு முத்திரை வெளியிட்டு
கலசம் 49

அவரது முத்துவிழாவை தேசிய விழாவாகக் கொண்டாட வழிசெய்திருக்கும். அப்படியொரு நிலை ஏற்பட இந்நன்னாளில் சைவாலயங்களில் நடைபெறவுள்ள பிரார்த்தனைகளில் வேண்டிப் பிரார்த்திப்போமாக.
எமக்கு ஒரு சுதந்திர நாடு இல்லையென்றாலும் சைவத் தமிழ் உலகெங்கும் முத்துவிழா கொண்டப்படவிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஜரோப்பிய நாடுகளில் அம்மையாரின் முத்து விழாவைச் சிறப்புடன் கொண்டாட பிரித்தானிய சைவமுன்னேற்றச்சங்கம் உந்து சக்தியாக இருந்துவருவது மகிழ்ச்சியான செய்தியாகும். அதே போன்று கனடாவில் சைவ அமைப்புகளும் குறிப்பாக கனடா சைவசித்தாந்த மண்றமும் அம்மையாருக்கு சிறப்பு மலர் வெளியிட்டு முத்துவிழாவைச் சிறப்புடன் கொண்டாட விரிவான ஏற்பாடுசெய்துள்ளனர். இதே போன்று ஏனைய நாடுகளிலும் முத்துவிழா சிறப்புடன் நடைபெறவுள்ளன.
நாவலர் பெருமான் தான் வாழும்போது தமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு பரம்பரையை உருவாக்கியிருந்தார். அம்மையாரும்
தமது பணிகளைத் தொடர்வதற்கு சிலரை உருவாக்கிவருகின்றார். அவர்களில் முதன்மை யானவராக விளங்குபவர் செஞ்சொற் செல்வர்
ஆறு. திருமுருகன் அவர்கள். அவரும் ஒரு பிரமச்சாரியாக இருந்து அம்மையாரின் வழிநின்று சைவத்தமிழ்ப் பணியாற்றிவருகின்றார். அன்று அம்மையார் உலகநாடுகள் பலவற்றிற்கு சென்று சமயச்சொற்பொழிவு ஆற்றியதுபோல் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களும் சிறப்புடன் அப்பணியைச் செய்துவருகின்றார்.
இவ்வாறு ஈழத்தில் மட்டுமன்றி சைவத்தமிழ் உலகெல்லாம் சைவமும் தமிழும் தழைத்தோங்க மூலவேராகச் செயற்பட்டுவரும் அம்மையார் அகவை எண்பதிலும் தளர்வின்றி உற்சாகத்துடன் பணியாற்றத் தோன்றாத்துணையாகத் திருவருள் பாலித்துக் கொண்டிருப்பவள் அவரது குலதெய்வமாகிய துர்க்கை அம்பாளே. முத்துவிழா காணும் கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சைவத் தமிழ்ப் பணியாற்ற துர்காதேவியின் திருவருள் கிடைக்க வேண்டிப் பிராத்திப்போமாக. &
5 தை - மாசி - பங்குனி - 2005

Page 8
மங்கல விளக்கேற்று
Gröss. B. imßfuß (B.A. Dip. in Ed)
மங்கல விளக்கேற்றல் என்பது மங்கலம், விளக்கு, ஏற்றுதல் என்னும் மூன்று சொற்களாலாய தொடர் மொழி. அவற்றுள் மங்கலமென்பது நன்மை, நலம், காரியசித்தி, பொலிவு, அறம் என்னும் பல பொருள்களைக் குறிக்கும். ஆகவே மங்களத்தைத் தரும் விளக்கையேற்றி வணங்குதல் என்பது அதன் பொருளாகும்.
2) பாரத நாட்டிலே எல்லா மங்கல கருமங்களையும் விளக்கேற்றி வனங்கித் தொடங்கும் வழக்கம் மிகப்பழைய காலந்தொட்டு நிலவி வருகின்றது. அது தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயர்ந்த கடவுள் கொள்கையையும் காட்டுகின்றது. விளக்கேற்றி வழிபடுவதற்கு முன்பு செய்யவேண்டிய சில கருமங்களை அறிவது அவசியம்.
மங்கல கருமந் தொடங்கும் இடத்தையும் அதன் அயற் புறத்தையும் தூய்மை செய்து பொதுவிடமாயின் அங்கே ஒரு பீடம் வைத்து அதனை வெண்டுகிலால் மூடி அழகு படுத்துக. அழகு படுத்திய பீடத்திலே தலைவாழையிலைத் துண்டையிட்டு ஒரு பிடி நெல்லாயினும் நீருடன் சேர்த்த மஞ்சல் பொடி கலந்த பச்சையரிசி ஆயினும் அதன் மேல் பரவி, ஒப்பஞ்செய்து நிறைகுடம் வைக்க. எடுத்த கருமம் முட்டின்றி முடிதற் பொருட்டுக் காப்புத் தெய்வமாகிய பிள்ளையாரை பசுவின்சாணம் அல்லது மஞ்சள் மாவினால் பிடித்து வாழையிலையின் தலைமாட்டில் மாவிலையின் மேல் வைக்கவேண்டும்
பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், மலர்வகை, சந்தனம், குங்கும், திருநீறு முதலிய மங்கலப் பொருட்களை ஆங்காங்கே அழகுற வைக்கவேண்டும். மலர்களுள் செம்மலரும்,
b6).FLD 49
 
 

வெண்மலரும் சிறந்தவை. குத்து விளக்கு கிழக்குப் புறமாக வைக்க. நிறைகுடம் குத்துவிளக்கு என்பவற்றின் முடியிலே பூச்சூடுக. பிள்ளையாருக்குச் சந்தனங்குங்குமம் முதலியன அணிந்து பூவும் அறுகுஞ் சாத்துக. குத்து விளக்கை அவ்வாறே அழகு படுத்தி நாற்புறமுந் திரியிட்டுத் தேங்காய் நெய் இடல் வேண்டும்.
சாம்பிராணி ஊதுவத்தி முதலியவற்றினால் நறும்புகை எடுக்க. இவ்வாறு நிகழ்ந்த வழித் திருநீறு பெய்த ஒரு சிறு தட்டிலே கருப்பூரத்தையிட்டுச் சுடர் ஏற்றி தேய்காய் உடைக்கப் பல்லியங்கறங்க மங்கல விளக்கேற்றித் திரிகரண சுத்தியும், காரியசித்தியும் அருள்வாயென்று பிள்ளையாரை நீடு நினைக்க. நினைந்த பின்பு அருட்பாடலோதி வணங்கித் தங்கருமத்தைத் தொடங்குதல் வேண்டும்.
இச்சடங்கு வகையெல்லாம் சைவத்தைச் சார்ந்தவை. பழந்தமிழர் வாழ்வுடன் சைவச் சடங்கு வகை இறுகப் பின்னிக்கிடந்ததை யாரும் மறுக்கார். பல்வேறு காரணங்களாற் சைவச் சார்பு நிலை தளர்ந்து வரும் இந்நாளிலும் நிறைகுடம் வைத்து விளக்கேற்றியே தங்கருமத்தைத் தொங்குவர்.
பலவகைத் திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் முதலிய வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குகின்றனர். அது மிக நன்று. பழைய பண்பாடு அழியாமற் காக்கப்படுகின்றது. விளக்கிலே விளங்குஞ் சோதியைக் கடவுளாகப் பாவித்து நெஞ்சாரநினைந்து வாயார வாழ்த்தி வணங்கி, எடுத்த கருமம் இனிது முடியுமாறு வேண்டுதல் இன்றியமையாததாகும். பலர் ஒரு கையில் வெண்சுருட்டு எரியக் கால்களில் சப்பாத்து செருப்பு முதலியன மிளிரத் தெய்வ சிந்தனையின்றி சித்தம் பிறிதாகிச் சிதற, விளக்கேற்றிக் கொண்டு வைபவங்களைத் தொடங்குதல் உய்தியில் குற்றமாகும். பல்லாண்டு காலம் உயர்ந்த நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பண்பாடு இவ்வகை வேண்டாப் பழக்க வழக்கங்களால் இகழப்படுகின்றது. காணவுங்
6 தை - மாசி - பங்குனி - 2005

Page 9
கருதவும் முடியாத கடவுளை ஒளிவடிவில் வைத்து வழிபடும் விழுமிய கருத்து நிந்தனை அடைவது மட்டுமன்றிக் கடவுளும் நிந்திக்கப்படுகின்றார். ஆ! இதுவோ மங்கள விளக்கேற்றலின் தத்துவம்? இதனைத் தடுத்து உண்மையுரைப்பார் இல்லையா? வைபவங்களை விளக்கேற்றித் தொடங்குதலே சாலப்பயன் தருமென்று நம்புவோர், செருப்பு, சப்பாத்து முதலியவற்றைக் கழற்றிவிட்டுத் தம்மை தூய்மை செய்து தாம் வழிபடுந்தெய்வத்தை அவ்விளக்கின் சுடராகப் பாவித்து வாழ்த்தியும் "வணங்கியுந் தொடங்கக் கடவர். அதுவே முறை. அதுவே சிறந்த கலாசாரத்தை மதித்து வாளர்த் துப்
பாதுகாக்கும் நெறி. ൾ
நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இளைஞர்கள் அந்த நல்ல முறையைப் பார்த்து பழகிக்கொள்வார்கள். அவர்கள் கருத்தில்லாத
வெறும் போலிச் செய்கைகளைக் கண்டு அவற்றை உண்மையென்று நம்புவார்களாயின் அவர்கட்கு விளக்கேற்றித் தொடங்குதலின் தத்துவத்தை அறிவுறுத்தல் அரிதாகும்.
இனி விளக்கின் சுடர்க்கொழுந்து சிவத்தின் வடிவமாகும். ஓம் என்பது பிரணவம், அது அகரம் உகரம் மகரம் என்னும் மூன்று எழுத்துக்களாலாகி உலகத் தோற்றத்துக்குக் காரணமான முதலோசை, ஒளி உருவப்பொருள். அவையிரண்டும் சிவத்தின் அருட்குறிகள். ஓங்காரம் அருவப்பொருள்.சிவலிங்கம் அருவுருவப்
பொருள். 드,
இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆசிரியர் தொல்காப்பியரும் “கொடிநிலை வள்ளி கந்தழியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே” என்று கூறியருளியதுங் காண்க. கொடிநிலைஞாயிறு, வள்ளி-திங்கள், கந்தழி-தீப்பிழம்பு.
இனி அம்மூன்று சுடர்களையும்-சிவத்தின் கண்களாகச் சைவ நூல்கள் கூறும். “சுடர் மூன்றாக்கொண்டான்றான் காண்” என்னுந் தேவாரத் திருமுறையும் அதனை வலியுறுத்தும்.
E6DFLD 49

இதன் கருத்து எம்பெருமான் அம்மூன்றிலுங் கலந்து நின்று அவற்றை தொழிற்படுத்துவர் என்பதாம்.
ஞாயிறு- வலக்கண்,
திங்கள்- இடக்கண்
செந்தீ-நெற்றிக்கண் ஆகும்.
திருக்கோயில் சடங்குகளும் தீவளர்த்தலும் விளக்கேற்றி வைத்தலும் அவற்றைச் சிவமாகவே கருதி வழிபடுவதும் இதுவரை நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும். சுருக்கமாகச் சொன்னால் வைதிக சைவச் சடங்குகளிலே தீ வளர்த்து வழிபடுதல் முதன்மையுடையது. இனி ஐம்பூதங்களும் சிவன் விளக்கத்திற்கு இடமாயினும், தீப்பிழம்பு ஒன்றே அவரை உருவ வடிவில் வழிபடுவதற்கு இயைந்த கருவியாய் நிலம், நீர்ஆகாய, காற்று ஆகிய பூதங்களைக் காட்டிலும் மேலோங்கி தூயதாய் நிற்பது.
சிவம் மன்னுயிர்களின் அகத்தே நின்று தன்னருள் ஒளியால் மல இருளைப் போக்கி அறிவு விளக்கந்தருதல் போலத் தீப்பிழம்பு மன்னுயிர்களின் புறத்தேயுள்ள இருளைப் போக்கி விளக்கந் தருகின்றது. சிவம் அருவாயும் உருவாயும் நீக்கமற நிற்றல் போலத் தீப்பிழம்பு பொருள்களில் அருவாயும் உண்டாய வழி உருவாயும் நீக்கமற நிற்கின்றது.
இத்தனை தத்துவங்களையும் உணர்ந்தும் மங்கல விளக்கேற்றும் வைபவத்தின் மேன்மையை அறிந்து செயற்படுவோமாக.
7 தை - மாசி - பங்குனி - 2005

Page 10
மன்னித்திடு எம் ஆழியம்மா!
கவிதுன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக்குருக்க
தாரண வருஷமதின் தனுர்மாத ஞாயிறன்று
தரணியில் மானுடர் தம்மவராய் பூரண மகிழ்வுடன் புவிசார் பணிகளில்
புனைந்து புரிவோராய் மீடுகொள்ள காரணமேயில்லாது கருமைநிறக் கடலம்மா கடுங்கோப ஆவேசம் கொண்டவளாய் பூரணமாய்ப்பலவித அழிவுகள் பூமிக்குத்தந்ததேன்
புரியவில்லை கூறம்மா ஆழியம்மா
மானுட தர்மங்கள் மரபுகள் மீறியதாலோ
மனிதர்கள் பொய்களே வாழ்வாக்கியதாலோ வானுயரவெகுண்டு எழுந்தே ஏற்றம்கொண்டே
வகையாய் நின்கோபம் தீர்த்துநின்றாயோ கோனுயரவாழ்வோர் கொள்கை தவறியதாலோ
கோரத்தாண்டவம் கொண்டே நீயெழுந்து வந்த பேணுகின்ற பழமைகள் பெயர்த் எறியப்படுவதால்
பேரலையாய் நீவந்தனையோ ஆழியம்மா
விஞ்ஞானமெனும் மனிதகர்வம் விரிவடைந்ததால்
வீரியமாய் புவிமக்கள் செயல்கொண்டதால் அஞ்ஞானவறிவை அகற்றிட வேண்டுமென்றே
அழிவுகள் மூலமாயே அறிவுபுகட்டிட மெய்ஞ்ஞானமெனும் மேன்மையான சக்தியொன்று
மேலோங்கி மேவிடவே இருக்கின்றதென எஞ்ஞானவுலகும் அறிந்திடும் வண்ணமாய் ஏற்றமுடன் நீவந்தனையோ ஆழியம்மா
சூறாவளியாய்நீ வந்துதந்த பாடமதையே சுனாமி யெனபெயர் தந்த நிற்கின்றனர் ஆறாம்அறிவு கொண்ட நம்மானிடர்
அன்னையே இவர்களை திருத்தமுடியுமா தேறாத விஞ்ஞான செயல்புரியும் தேரையர்களைே
தெய்வமே கடலம்மா அமைதிகொண்டு மாறாத கோபத்தை விட்டேகி மன்னித்திடு-எம்
மானிட ஜென்மங்களை ஆழியம்மா
கலசம் 49

ாய்
3ம் பக்கத் தொடர்ச்சி . அவ்விடத்திலே தங்கத் திருவுளம் கொண்டாள் போலும். களைப்பு மேலீட்டால் அங்கிருந்த இலுப்பைத் தோப்பிலே இளைப்பாறினார்.
திருவருட் கருணையால் அவர் முன் ஒரு சோதி தோன்றி, அவர் காசியிலிருந்து கொண்டு வந்த துர்க்கா யந்திரத்தை அவ்விடத்திலே ஸ்தாபிக்குயாறு ஆணையிட்டது. அவ்வாக்கைச் சிரமேற்கொண்ட கதிர்காமர் அவ்விடத்திலிருந்த இலுப்பை மரத்தடியில் யந்திரத்தையும் திருமுகக் கொண்டியையும் ஸ்தாபனம் செய்துவழிபடத் தொடங்கினர். இவ்வாறு இவர் வழிபட ஆரம்பித்த இடமே இன்று தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானமாக மாறியுள்ளது. இத்தோப்பிலே பூசை நேரத்திலே நாகசர்ப்பங்கள் வருவதுண்டு. அவை பூசை முடிந்தவுடன் மறைந்துவிடும். இந்த நாக சர்ப்பங்களால் எவருக்கும் எவ்விதமான துன்பமும் ஏற்படவில்லை. இவற்றைக் கண்டு பக்தர்கள் அச்சமடையாது வழிபட்டு வந்துள்ளனர். பூசை நேரங்களில் குருக்கள் இவற்றிற்கு பாலும் பழமும் வைத்து வழிபடுவதும் அவை இவற்றை உட்கொள்ளலும் உண்டு. இவ்வாறு கதிர்காமரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட துர்க்காதேவி யந்திர வழிபாடு ஆன்மார்த்த வழிபாடாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. தற்காலத்தில் அழகிய கோபுரமும் அலங்கார வளைவும் கொண்ட நுழைவாயிலுடன், தெப்பக்குளமும் அமைந்து எழிலுக்கு எழிலூட்டும் அருள்மிகு சக்தி ஆலயமாக தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயம் விளங்குகின்றது.
ஆன்மார்த்த வழிபாட்டு முறையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், தற்காலத்தில் ஆகம முறைப்படி, நடைபெறும் வழிபாட்டு முறைகளைக்கொண்ட பரார்த்த பூசைக்குரிய தேவஸ்தானமாக மாற்றம் பெற்றுள்ளது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலிருந்து அந்தணப் பெரியாரொருவர் யாத்திரை நோக்கமாக படகு
44ம் பக்கம் பார்க்க .
தை - மாசி - பங்குனி - 2005

Page 11
dental prac
140 Tomswood Hill, Chigwell,
Te: O208500 6789 Fax: (
web: www.bulebeldp.co.uk, E-mail: rece
PRINC/P4/L DE/VT4 ||L SU//
Dr. Sukanthy Kanagasabai l
4.SSOCA47E DIEW 724 L SURGEO
Dr. K. Sokhal BDS (Sheffiel Dr. O. Obisesan FDS, RCS ( Dr A. Mandal BDS (Guy’s < Dr S. Mann (Guy's & St. Th
We provide a full range of treatmen
k State-of-the-art and affordable service to our local commun
ck You can choose NHS treatment, Private treatment or a mix
individual requirements and affordability
sk Cosmetic Dentistry, including White fillings, Veneers, Cro
sk Flexible early morning, late evening and Saturday appoint
அதி நவீன சிகிச்சை மு தமிழ் மக்களின் பாராட்டைப் பெற் வைத்தியரும் உண்டு
Hours of Openin
Monday 8.00am to 7.00pm. Thursday Tuesday 9.00am to 5.30pm Friday Wednesday 8.00am to 7.30pm Saturday
V೭1,92428
レ』/eジノご
கலசம் 49
 

L S S S S S S S S SL
SSS SS S
LS S S S S S S S S S S S
ell tice
Essex, G6 2Gr
20 85004747
ption0bluebelldp.co.uk
RGEO/V
BDS (Edinburgh)
NVS
d)
Eng) & St. Thomas) zonnaS)
ts including :
ity
ture of both to suit your
wns, Bridges and Tooth whitening
mentS
றைகள்! ற தமிழ் பேசும் b.
areaseffaeca.
9 தை - மாசி - பங்குனி - 2005

Page 12
நைமிசாரண்ய
Dr.க.கதிர்காமநாதன்
(Liu I600d5d5"G6DJ)
லகமெங்கும் உறையும் உலப்பிலா
பரப்பிரம்மமாகிய இறைவனை பகவான் எனப்
பகருவர். பகவானைப் பற்றிய புராணம் தான் பாகவதம். நைமிசாரணியத்தில்தான் பாகவதம் மார்க்கண்டேய, சிவமகா, தேவி போன்ற பல புராணங்கள் குதமாமுனிவர், மூலம் முனிவர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் உபதேசிக்கப்பட்டன. சூதமாமுனிவர் நூல்களில் கூறிய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் கிருத கிருத்தியரும். முக்காலமும் அறிந்த வியாச பகவானின் சீடரும், திரிகால ஞானியுமாவர். புராணங்கள் என்றால் பழமையானது எனும் பொருளாகும். இவை சாதாரண மக்களும் புரியும் வண்ணம், வேதங்களின் உட்கருத்துக்களைக் கதைகளாலும், உபகதைகளாலும் விளக்குவன.
சித்திர கூடத்தில் அதிக இடங்களைப் பார்த்ததால், கால தாமதமாகி 15-02-2004 இரவோடு இரவாகப் பிரயாணம் செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இரவில் காட்டு வழியாக காரில் பிரயாணம் செய்வது பயங்கர அநுபவமாகும். கார்ச்சாரதி கொடுத்த உத்தரவாத, உறுதிமொழிகளை நம்பி பயந்தபடியே பிரயாணம் செய்தோம். வழியில் இருந்த சிறு உணவகத்தில் இரவு போசனம் முடித்து சிறிது ஆறி மீண்டும் பிரயாணம் செய்தோம். வண்டி ஒட்டுபவருக்கு இடையில் தூக்கம் வந்ததால்
356)3FL) 49
 
 

இன்னுமொரு தரிப்பில் தங்கி காரிலேயே அயர்ந்து தூங்கி மறுபடியும் பிரயாணத்தை தொடர்ந்தோம். பொழுதும் புலரத்தொடங்கியது. எமது மனதிலும் நிம்மதி தலை காட்டியது. இரு மருங்குமிருந்த அடர்ந்த காட்டையும் விலங்குகளையும், பட்சி பறவைகளையும் காண முடிந்தது. தெருவில் சில இடங்களில் தார் இல்லாமல் கற்களை மட்டும் அடுக்கியிருந்தனர். ஒழுங்கை போன்ற மணற் சாலையிலும்
சென்று 16-02-2004 திங்கட்கிழமை அதிகாலை 7 மணி போல்
நைமிசாரண்யத்தை அடைந்தோம். நைமிசாரண்யம்- நேமி+ ஆரண்யம் நேமி - சக்கரம். ஆரண்யம் - காடு சக்கரம் நின்ற காடு, நைமிசாரண்யம். இது பற்றி ஒரு கதையுண்டு. ஆதி காலத்தில் 88,000 முனிவர்கள், ஆன்மிகவாதிகள் பிரம்மாவை, தாங்கள் தவமிருக்க உகந்த இடம் ஒன்றை அருளும்படி வேண்டினர். பிரம்மா தருப்பை ஒன்றை எடுத்து நேமி (சக்கரம்) ஒன்று செய்து அதனை உருட்டி இதன் பின் செல்க, எவ்விடம் நிற்குமோ அவ்விடம் தவம்செய்க எனக் கூறினார். தர்ப்பபை நின்ற இடம் நைமிசாரண்யம் என்று ஐதீகம்.
நைமிசாரண்யத்தில் முதலில் திருப்பதி பாலாஜி மந்திர் சென்றோம். பளிச்சென்ற பால்போல் வெண்ணிறத்தில் தோன்றும் பளிங்கு மண்டபம் கண்ணைக் கவர்ந்தது. உள்ளே செல்லுமுன் திருமால் பாற்கடலில் சயனித்த காட்சியை வெண்ணிற சிற்பத்தில் கண்டோம். துவார பாலகர்கள் இரு மருங்கும் நிற்கும் கோபுரத்தை அண்மிக்கும் போது மடத்திலிருக்கும் மனிதர்கள் அங்குமிங்கும் நடந்து திரிவதை அவதானித்தோம். இங்கு குழாயில் வந்த சுடுநீரில் நீராடினோம். இவ்விடத்திலும் இப்படியான * Եիլ)
() தை - மாசி - பங்குனி - 2005

Page 13
வசதியையுடைய தங்குமிடம் இருக்கிறதே என வியக்காமல் இருக்கமுடியவில்லை.
கோமதி நதிதான் இங்கு புனித நதியாகும் இமயத்திலிருந்து பிறந்து, நைமிசாரண்யம் அடைந்து, இறுதியில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் முக்கியதலமாகிய துவாரகையில் சமீபத்திலுள்ள கடலினுள் சங்கமமாகிறது. இதில் முதல் சென்று நீராடினோம். நதியின் ஓட்டம் அவ்வளவு வேகமானதல்ல. பலரும் நீராடினர் அத்தோடு மூன்று இடத்தில் கல்லில் அடித்து சலவைத் தொழிலார்கள் துவைப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இந்நதியில் நீராடுவதும், பிதுர்த்தானம், சங்கற்பங்கள் செய்வதும் புண்ணியமாகும்.
சக்கரம் விழுந்த சக்கர தீர்த்தத்திற்குத்தான் அடுத்துச் சென்றோம். உட்செல்லுமுன் இடது பக்கத்தில் செந்நிறத்தில் மார்பைப்பிளந் தவாறு கம்பீரமாக நிற்கும் 10 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரைத் தரிசித்தோம். இதன் பின்னர் படிகளில் ஏறி உட்சென்றோம். சக்கர தீர்த்தம் வட்டவடிவில் அமைந்த ஒரு குளமாகும். எப்போதும் நீர்நிறைந்திருக்கும் குளத்தை சுற்றி அடுக்கடுக்காக கோவில்கள் இருக்கின்றன. இத் தீர்த்தத்தில் பலர் நீராடுவதையும் சிலர் ஜெபம் செய்வதையும் கண்டோம். முதலில் தீர்த்தத்தை எடுத்து தலையில் புரோசஷணம் செய்தோம் இதன் பின் தீர்த்தத்தை சுற்றி வலம் வந்து முதலில் பிள்ளையாரை தரிசித்தோம். நாலு கைகளோடும், நின்ற நிலையில், வலது பக்கத்தில் இலட்சுமி சகிதம் தோற்றமளிக்கின்றார்
&56ÙԺլD 49
 

இதையடுத்து நிற்கும் நிலையில் சங்கு, சக்கரத்தோடு விஷ்ணுவை தரிசித்தோம். இப்படியாக பத்ரிநாத், கண்ணன் ராதை போன்ற கோவில்கள் உள.
பூதேச்வரர் சிவாலயம்தான் இங்குள்ள பெரிய
கோவிலாகும். அழகிய இக்கோவிலினுள் ஆரண்யத்தில் எம்பிரான் சிவலிங்கமாக வீற்றிருக்கிறார். பல பக்கத்திலும் பார்த்து,
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்ற திருமூலர் வாக்குப்படி பச்சிலை வைத்து, பூக்களால் பூசித்து பால், நீரை ஊற்றி தொட்டு, தடவி மகிழ்ந்து வணங்கி ஆனந்தமடைந்தோம். சக்கர தீர்த்த தரிசனத்தின் பின்னர் அருகாமையிலுள்ள லலிதாம்பிகை கோவிலுக்கு சென்றோம். இங்கு திரள்திரளாக சனக்கூட்டம் இருந்தது. அம்பாளின் மகிமையே மகிமை. வடஇந்திய மக்களின் ஐதீகப்படி பார்வதி, சிவன் தடுத்தும், தகப்பன் தக்கனின் யாகத்திற்கு சென்று அவமானமடைந்தாள். யாககுண்ட அக்கினியில் விழுந்த சக்தியை சிவன் தாங்கிச் சென்றதாகவும் அப்போது உடம்பிலிருந்த இருதயம் நைமிசாரண்யத்தில் விழுந்ததாகவும் இவர்கள் நம்புகின்றனர்.
இதன் பின்னர் மந்திர் வந்தோம். அப்போது பிரார்த்தனையும், அதையடுத்து சொற்
பொழிவும் நடைபெற்றது. திருப்பதி வெங்கடேசுவரருக்கு மதிய பூசை முடிவுற்றதும் மடம் சென்றோம். அங்கே முன் கூட்டியே
ஒழுங்கு செய்த படி தெலுங்கு சாப்பாடு, சோறு, ஊறுகாய், பச்சடி, பப்படம், பயறு, சாம்பார், ரசம்,
மோர் இவைகளோடு காத்திருந்தது. தலைக்கு 40
ரூபா. ஆரண்யப் பசிக்கு ஏற்ற ருசியான போசனம்.
நைமிசாரண்யம் பின்தங்கிய இடமல்ல.
கடைத்தெருவில் பலவிதமான பொருட்களையும் வாங்கலாம். எமது காருக்கு எண்ணெய் ஒழுக்கு ஏற்பட்டது. இதைக் கூட இங்கு துரிதமாகத் திருத்தினர். இங்கு பல கோயில்கள் இருந்தாலும் கோமதிநதி, சக்கர தீர்த்தம், லலிதாம்பிகை கோயில் இவை தான் முக்கியம். 48ம் பக்கம் பார்க்க .
11 தை - மாசி - பங்குனி - 2005

Page 14
݂
* 14:020 8520 97
-
A seasonal change.
A new lo We at Monsoon mandaps and facilites to provide yo
Weddings, Pub Birthday parties
Bouquets for Garlands, Ca
Ֆ6ÙԺլb 49
 

பொன்னுருக்கலுக்கான ஒடர்கள் ஏற்றுக் கொள்ளப்படும். வீட்டின் பொருளாதார நிலைக்கேற்ப தவணை முறையில் பணம்
செலுத்தி இலாபகரமான முறையில் பொன்னகை வாங்க பல புதிய திட்டங்கள்
வாரத்தில் 7 நாட்கள்
றந் amstow, Llo
திருக்கும்
6
ok everytime...”
have specialist knowledge
u With an outstanding and
for the following
T
Brty Ceremonies 2
Arangetrams
a OccaSSOS
es, Cake boxes s and bags
ளுக்கு
ozsco 361 37
12 தை - மாசி - பங்குனி - 2005

Page 15
Sri Lankan & South India
Opening Hours Monday - Sunday
“Too" -
அப்பத்திற்குப் பெய அட் சுவை குன்றாத உணவு வன உண்டு மகிழ வர வே:
ᏧᏏ6ᎠᏧᏠlib 49
 
 
 
 
 

Restaurant / Takeaway
AIR CONDITIONED
Ouality is our priority
பர் பெற்ற உணவகம்
List கைகளைக் குடும்பத்தினருடன் ண்டிய இடம் அப்பகம்
High Street North, or Park 12 SS
13
தை - மாசி - பங்குனி - 2005

Page 16
ஓய்ந்து பாராதவன் கருமம் தான் ناروے சாகக்கடன் என்பது அனுபவ மொழி. உசாவிக்கட்டாத கலியாணமும், துளாவிக் காய்ச்சாத கூழும் சரிவராது. காய்தல், உவத்தல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கடன். முன்யோசனையுடன் எதையும் மேற்கொள்ளல் உசிதம். பொது வாழ்விலுஞ்சரி, தனி நபர் வாழ்விலுஞ்சரி தாபன அமைப்பிலுங்கூட எண்ணித்துணிய வேண்டும். துணிந்தபின் எண்ணுவது பொருந்தாது. வெள்ளம் வருமுன் அணைகட்டவேண்டும். திட்டமிட்ட செயற்பாடு
சீர்தூக்கிப் பார்ப்போம்- சி முருகவே பரமந
தோல்வி காணாது. மனிதம் சிந்திக்கும் திறமை வாய்ந்தது. இக் கண்ணோட்டத்தில் நம் எதிர்கால விளைவுகளை, சாதக பாதகங்களை ஒவ்வொரு கருமங்களிலும் சீர்தூக்கிப் பார்த்தால் நல்ல பயன் அளிக்கும். இந்த அவதானம் தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் பொருந்தும்.
9 51) Ցե நோக்கில் சமயங்கள் நெடுங்காலத் தொடர்புடையன. அறிமுகம் உள்ளன. இப்படியான 9FLOLLI அமைப்பிற் சைவம்
தொண்மையானது. சிறந்தது எனப் பேசப்படும் பெருமை வாய்ந்தது. அதே வேளை மற்றைய சமயங்களை உரசாமல் அவற்றையும் கணித்துத் தன்னை வழிநடத்துகின்றது. எனினும் களப்பிரர், காளாமுகர், பாசுபதர், அருகர், வைணவர், பொளத்தர், முகமதியர், கிறீஸ்தவர் என்போரின் ஊடுருவல்களுக்கு முகம் கொடுத்துத்தன்னை நிலைநிறுத்த வேண்டிய தேவையை உணர்ந்து காலத்துக்காலம் போரடியும் வந்துள்ளது. அந்த நிலைகளில் ஒன்றான கிறீஸ்தவம் நாவலர் காலத்தில் நம்மைப் பெரிதும் நெருக்கியது. அதைப் புறங்கண்டவர் நாவலர் பெருமான். அவரை இன்று ஒதுக்கியமை நமக்குப் பெரும் விழுக்காடு என்பதை உணரச் சைவத்துக்கோர் அபாய ஒலி எனலாம். ஏனெனிற் பலர் கிறீஸ்தவர் ஆகிவிட்டனர், ஆக்கப்படுகின்றார்கள். காரணம் மனமாற்றம், மதமாற்றமாய் விட்டமை. FL
(56).JFLED 49

நம்பிக்கை, உறுதியான பல காரணிகளாற் பெலவீனப்பட்டுவிட்டது. இளம் தலை முறையினரின்- தளிர்களின்- எதிர்காலச் சமயநிலை என்ன என்ற விசாரம் முதியோர்களின் உள்ளத்தில் நெருப்பாய் முளாசிக் கொண்டு இருக்கின்றது. சைவத்துக்கும் இவர்களுக்கும் ஒரு சாமாந்தர நிலை வளரக்காணலாம். இதன் காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டு மாற்றுவழிகள் மேற் கொள்ளப்பட வேண்டிய காலம் இது. ஆதியில் இருந்தே FL அமைப்பு, சமுதாயத்தின் முழுமையான வாழ்வியலை நெறிப்படுத்தி
நீதிப்போம்-செயற்படுவோம்
ாதன் - கனடா
ஒழுங்கும், ஒழுக்கமும் வேலியாக, சீர்சிறப்புடன் வாழ வழிவகுத்தது. சமய அடித் தளம் தனிமனித நோக்குடையது அன்று. சமுதாயக் கண்ணோட்டம் உடையது. தெய்வ வழிபாடுடையது. ஆத்மிக நோக்கு உடையது. உயிரோடு ஒன்றித்தது. நல்லொழுக்கங்களைக் கட்டி வளர்த்து, உருப்படியான கொள்கைகளைப் பரப்பி, நற் சமுதாயத்தை உருவாக்கி, வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி வகுத்தது சைவசமயம். ஒவ்வொரு சமயங்களுக்கும் நாகரிகம், பண்பாடு, கலை கலாசாரம், வழிபடுநெறி, சடங்குகள், பழக்கவழக்க ஒழுகலாறு, மரபுகள், ஆலய selé0) D6), ஆராதனை, வழிபாட்டுமுறை வித்தியாசம் ஆனவை. நாம் மேற்கொள்ளும் சைவம் தனித்துவமானது. சிவனையே முழுமுதற் கடவுளாக வழிபாடியற்றுவது. இன்று சைவத்தை இந்து மதம் என்று கூறுவது பொருந்துமா? எனவே இந்து மதம் எது சைவசமயம் எது என்ற முறையான விளக்கம் மக்களுக்குப் புரியாமலே வாழ்கின்றனர். இந்த நிலை தெளிவு படுத்தப்பட வேண்டும், மாறவேண்டும்.
வேதங்கள் கூறும் பல தெய்வ வழிபாட்டில் சைவம் எதில் அடங்கும். சைவசமயிகளின் வழிபடுதெய்வம்,
ஒன்றா பலவா. பொருந்தெய்வ, சிறுதெய்வ வணக்கம் வந்தவாறு எது? இதனாற் சைவத்துக்கு ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
4. தை - மாசி - பங்குனி - 2005

Page 17
இந்து சமய வழிபாட்டு அமைப்பு எது? யார் சைவ சமயிகள். யார் இந்துக்கள் அல்லது இரண்டும் ஒன்றா? சைவ தர்மங்கள், தத்துவங்கள் எவை? இந்து மத தர்ம அடிப்படை என்ன? இந்துசியம், சைவசியம் என்ற ஆங்கிலப் பிரயோகத்தின் உண்மை, பொருள் என்ன. பலர் ஆங்கிலத்தில் இந்துசியம் வேறு. சைவசியம் வேறு என எழுதியுள்ளனர். ஒப்பீடு செய்தும் உள்ளனர். வேதாந்தம் ஆரிய மதம் என்பர். வேதாந்தம் பேசிய சங்கரர் ஈற்றிற் பஜகோவிந்தம் பாடியுள்ளார்? இப்படிப் பலவினாக்கள் எம்மத்தயில் எழுகின்றன. விநாயகர் பலர். விநாயகர் அவதாரம் பற்றி பிளவுபட்ட கதைகள் புழக்கத்தில் உள்ளன. முருக வழிபாட்டில் அவர் உற்பத்தி பற்றியும் இருகதைகள் உலாவுகின்றன. சாஸ்தா அவதாரமும் அப்படியே. முருகன் பலர். துர்க்கா கோயில்கள் பல. இதனாலே எந்தக்கோயிலுக்குப் போவது எத்தெய்வத்தை வழிபடுவது எல்லாத் தெய்வத்தையும் வழிபடாவிடின் மனம் அமைதி அடையுதில்லையே என்ற ஆதங்கங்கள் ஐயப்பாடுகள் எழாமலும் இல்லை. கோயிலிலே ஏகப்பட்ட தெய்வங்கள் பிரதிட்டை செய்யப்பட்டு உள்ளன. எப்பக்கமுமே கால் நீட்டி வணங்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எமது சமயம் எது? எம் வழிபடு கடவுள் யார் என்ற நிலையிற் தடுமாறும் சைவ சமயிகளின் நிலைப்பாடு சும்மா இருப்பவரையும் சிந்திக்க
வைக்கிறது. ஏகப்பட்ட கடவுள்களும், ஏகப்பட்ட ஆலயங்களும், ஏகப்பட்ட நூல்களும் இருந்து என்ன பயன் கண்டோம். ஒரு புனித பைபிள்
பரிசுத்தகுர்ரான், தூயதிரிபிடகம் போல் எமக்கு ஒரு கைநூல் இல்லையே என நாம் நினைப்பது தவறில்லையே. புரோகிதரைக் கேட்டாலும் பதில் கிடைக்காத சமயநிலை ஏன் எமக்கு என்பவர் மதம் மாறினார்கள் என்பதும் ஒரு உண்மை தெய்வங்கள் வெளிநாடுகளில் பெருகும் அளவுக்கு
தெய்விகம் வலுப்படவில்லை. சமய அறிவு சீரோதான். கோயில்கள் பெருகியும் சமய அறிவற்றவர்களாய் நம்மவர் வாழலாம்
ஆலயங்களும் அந்தணர்களும் சமயசபைகளும் ஆவன செய்யாவிடின் கால வெள்ளத்தாற் சமயம்
கலசம் 49

அடியுண்டு போகும் என்பதை இனியேனும்
சைவசமயிகள் மனதிற்கொள்ள வேண்டும். ஐயப்பன் வழிபாடு, அநுமார் வழிபாடு, பல சைவாலயங்களைச் சுவீகரித்துக் கொண்டன
வருமானத்திற்காக. மாதா கோயில் கிறீஸ்தவ மதத்தோடு தொடபுடையது. மடுமாதா, வேளாங்கண்ணி மாதா, சந்தனமாதா, சந்தோஷிமாதா நாம் அறிந்த பெயர்கள். இப்போது சந்தோஷிமாதா, மஞ்சமாதா வணக்கம் வெளியிடங்களில் பரவியுள்ளது. பெளத்தரைத் தவிர வேறு எந்த மதத்தினரும் சைவ இந்து ஆலயங்களை தெய்வங்களைத் தொழுவதே இல்லை. ஆனால் சைவ சமயிகள் பல தெய்வவழிபாடியற்றுபவர் ஆதலினாற் புறச் சமயத்தலைவர்களையும், தெய்வத்தையும் வழிபடும் நிலை எதனால் வந்தது. தெய்வமே இல்லையென்ற கோட்பாடு உடைய சமயத்தையும் மதிப்போம். ஆனால் நடராசர் வழிபாட்டை அவர்களாக உருவகிக்கும் சைவசமயிகளும் நம் மத்தியில் இல்லாமலும் இல்லை. இந்த நடைமுறைகளால் நாம் எச்சமயத்திலும் இருக்கலாம் என்ற எண்ணம் பலரை மதம் மாறவும் செய்தது. தேவன் கோயிலிற் திருப்பலிப்பூசை தமிழில் நடைபெறும் போது நாம் வழிபடும் சைவாலயங்களில் நமக்குப் புரியாத மொழியே நடைமுறையிற் தொடர்வதும் ஒரு கசப்புணர்வையே மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. கடவுளை ஏற்றுக்கொள்ளாத சமயத்தை எம் தெய்வ நெறியோடு இணைத்துப் பாடுவோர் தாமும் கெட்டு நம்மையும் கெடுக்கிறார்கள். அப்படியாயின் நாமேன் சைவர்களாய் இருக்க வேண்டும். கிறீஸ்தவராய் இருக்கலாமே என்று சமயம் மாறியவர்களை நாம் தப்பாக மதிக்கக்கூடாது அன்றோ.
இறைவன் திருமேனிகள் வழிபாட்டிடுக்குரியன. மூலமூர்த்தியைப் படம் எடுத்து கலண்டர் அடித்து அன்பளிப்புச் செய்வதும், ஆலய விளம்பரங்களில் கடவுளர் படங்களை பிரசுரிப்பதும் எவ்வளவு தவறான செயல்? இவை காலில் மிதிபடுவதும் குப்பைத்தொட்டியைச் சென்றடைந்து எளிபடுவதும் றிசைக்கிள் பண்ணப் படுவதும் எவ்வளவு
39ம் பக்கம் பார்க்க.
15 தை - மாசி - பங்குனி - 2005

Page 18
... the/F/3 CLAnd/Be4೯TC
NA LLUli
நீண்டகால அனுபவம் மிக்க திருமணக் கூறைப்பட்டுப்புடவை விற்பனையா பாரம்பரிய பட்டுப்புடவைகள் தூயட்டு வேட்டி நவநாகரீக நங்கையர் நாடும் நவீனரக ஆடைகள் us smugw Costumes
Nallur Kumaran Party
For All Type of Quality Party Decora மலிவான விலையில் திருமணக் கூன் பட்டுப்புடவைகள் தரபப்பட்டு வேட்டிகள் கிடைக்கும் மாப்பிள்ளை சர்வாணிகள் தை வாடகைக்குக் கொடுக்கப்படும் smf Blouses உடனுக்குடன் தைத்துக் கொடுக்க | 1025 0NDN RONT 26, HIGH STR CRDON, HORNTON HEAHA23 TOOTING AW2
SURREYCRTG SM 192AE C2OG GIGA 1026 O2O854.3E
G|
 

ime
OIS
| 6 தை - மாசி - பங்குனி - 2005

Page 19
THIRUJNANA SAMBAN
1. Thirujnanasambandhar, Thirunavukkarasar and others were staying at Vedaranyam. At that time an invitation was received from Madurai.
O treasure-chest of knowledge! Our king Koonpandyan (Lit. King with a bend) is in the grip of the Jains. So Vedic dharma and Saiva dharma are becoming feebler. The Queen Mangayarkkarasi and Minister Kulachiraiyar want this fact to be told to the king. It is their prayer that you should pay a visit to Madurai.
O, noble Apparl Please give me leave to go to Madurai as desired by the queen.
2. When Appar felt that the positions of the
planets were not auspicious, Sambandhar sang a decade explaining that the planets always favour a devotee. Then they started for Madurai.
 
 

Story: RV DHAR III Graphics : Sankar
Thanks to Ramakrishna Mission Madras.
3 At the gateway to Madurai, Minister Kulachiraiyar welcomed Thirujnanasambandhar in the traditional way. Queen Mangayarkkarasialso bowed down before him
and Welcomed him.
It is our good fortune that by your visit the Saiva dharma flourishes again. MÅNGANÁ
ܠܢ
s
N سیاری
Here Jainism is executing a devil-dance. You
who are dedicated to serve Saivism will Surely
gain the Lord's grace.
4.
Samband har and the devotees
accompanying him stayed in an Ashram. The
Jains Set fire to that Ashram.
தை - மாசி - பங்குனி - 2005

Page 20
5 On one side,
The king has abetted the Jains in this crime. So let this fire go and fall on him.
On the other side,
Ah! What is this! All my body is as if On fire. Ah! I am unable to bear the burning pain.
6 Seeing the king's suffering the Jains chanted mantras and stroked his body with peacockfeathers.
Ah! The feathers became ash. We shall sprinkle water
V`)) ༼༄《
O, this water only increases the burning sensation. All of you get out.
கலசம் 49
 
 
 
 
 
 

7 Then according to the command of the queen and the minister, Thirujnanasambandhar was invited and brought to the palace. The king saluted him and welcomed him. This made the Jains afraid.
Your Majesty! We shall cure the burning sensation on your left side. Let this boy cure you on the right side. Let us see who wins.
8. The Jains stroked the king's left side with the peacock feathers. Sambandhar smeared the king's right side with the sacred ash, singing the decade"the ash is the mantra'.
Lo! The burning sensation leftthe rightside but the left side continued to be painful even
ΠΠΟΤΕ.
O Sambandhar Please smear the holy ash pn the left side too and remove the pain entirely.
18 தை - மாசி - பங்குனி - 2005

Page 21
9 Sambandhar Smeared the sacred ash Ol the king's left side. He was completely at ease.
O divine boy! Your holy feet are my refuge. I am restored to life. The Jains are defeatéd.
10. The Jains were experts in controlling fire and water by magic. They did no
accept the king's verdict. They askea
Sambandhar to performatest.
Both of us shall write the truths of our religio on palm leaves and throw them into the fire. Let us see which survive the fire.
 
 

11 Sambandhar's leaves were not affected by the fire, while these of the Jains were reduced to ashes.
Ah! You cheats trying to make the false true. You are defeated, run away from here.
Oking! As a last test let us throw the leaves into the fast flowing Vaigai river. Then you will realize the truth. If we are defeated you may punish us.
12. The Jains Wrote on palm leaves and threw them into the Vaigai flood. The current swept them away. On the other hand, Sambandhar's leaves swam against the current and reached a place called Thiruvedakam. Then the bend in the king's body also vanished.
Saivism has triumphed. Falsehood is
defeated. Punish these Jains.
A Saivam wins. )
P \\
TU
ko R リ 葱
19 தை - மாசி - பங்குனி - 2005

Page 22
13
Sambandhar then took leave of King Pandyan, Queen Mangayarkkarsi and Minister Kulachiraiyar and resumed his pilgrimage. After defeating in debate Buddhists like Buddhanandi and Chari Buddha on the Way, he reached Mylapore.
I am your servant Sivanesan. I am Waiting anxiously for your arrival. I had planned to give my daughter Poompavai in marriage to you. But she passed away, bitten by a snake. Her relics are kept in the pot. I am entrusting it to you.
that Lord Siva
is gracious to
WARY)YFANSKN his devotees let
Na the relics in this
- pot come out as a
V17 girl before the public.
Ah! What a marvell A girl is emerging from the pot
N
14 O revered sir, kindly accept my daughter who has become alive. I Want to duly perform the Wedding between youtWO.
レー N \ك ( (N Now this girl is like a daughter to me. It is not proper that I accept her. Nor will she marry
anyone else. Hence may she do penance and become Sublime.
55Ù&լf 49
 
 
 
 
 

15
marry the daughter of Nambiandar Nambi. When the wedding ceremonies were over,
Pressed by his parents and devotees Thirujnanasambandhar finally agreed to
me?
O Lord! Why family life for
Your lotus feet.
Make me merge in
You, your bride, your relatives and the 2A7 devotees here can all enter the Divine Glow before you and attain Me.
16
An immense glow appeared and engulfed the temple in the bride's village Perumana
nallur. In the centre of that glow was a corridor. When Thirujnanasambandhar, the bride and all assembled there entered the Corridor the sky resounded with "Namasivaya'.
தை - மாசி - பங்குனி - 2005

Page 23
nce there lived a young and wis by a riverside. He spent his da eating the sweet fruits and drinking One day a crocodile named Magar, c
bank he saw some sweet fruit lying ( He looked up and saw Vanar sitting ( Spotting Magar, Vanar said, "Welco bank of the river. Since you are her
ᏧᏏ6ᎠᏧtfb 49 '
 

e monkey called Vanar on a fruit tree ys frolicking from branch to branch he cool water of the river.
ame to the banks of the river. On the in the ground and tasted those fruits. )n the fruit tree.
me , friend. You are a guest on the e by my tree, I must treat you as my
2 தை - மாசி - பங்குனி - 2005

Page 24
guest. Here, have some more fruits." ground for Magar to eat. Vanar and Magar became friends. Vanar, eat the Sweet fruits, talk about go home to his wife.
One day Magar took some fruits hom sweet fruits and said "Oh, such SW from?"
Magar told her about Vanar and his Magar's wife said, "Ah, I see. So Val His heart must have grown sweet fi years. Dear, why don't you invite Van and eat his sweet heart?"
Magar said, "Oh, no my dear! I dare mind because Vanar is a good frien insisted and later goaded him to agre
The next day Magar went as usual t
Ժ56ÙԺլք 49
 

So saying he threw some fruits on the
Every morning Magar would visit different topics, share jokes and then
扈
e for his wife. Magar's wife tasted the eet fruits! Where did you get them
friendship with him.
har eats these sweet fruits every day 'om eating theses fruits for so many ar to our house? Then we can kill him
: not bring such cruel thoughts in my d of mine." However, Magar's wife e to her plans.
o meet Vanar. He said "Dear friend,
22 தை - மாசி - பங்குனி - 2005

Page 25
I have been accepting your hospitality for so many days. It is time for me to pay back in kind. My wife and I would
like you to come to our house and have lunch. I'll take you / on my back as I swim on the .
river's surface. You need not Worry about swimming."
invitation. He sat on Magar's back and Magar swam toward his home. Once in the mi pinprick on his conscience. So he to your trust and friendship. I am not but we are going to have your heart
e
At this disclosure, Vanar was shocke replied, "My friend Magar, do not b
 
 
 
 
 
 

ld Vanar, "My friend, I have deceived taking you home for a party with us, for lunch after killing you."
d, but as Vanar was a wise monkey, he e distressed. Why did you not trust the have told me about your desire on the a riverbank itself. Then I would not have left my heart on the stree. We monkeys never take our hearts along with us. Come
Snow, what is a heart for, if it
উইিকেতই causes resentment in our
friendship? Swim back to the
is tree and I will fetch my heart
and give it to you for your wife's lunch."
At this, Magar quickly turned is and swam back to the
23 தை - மாசி - பங்குனி - 2005

Page 26
Thus, ungrateful Magar paid for friendship. A selfish friend is never to your friends.
で、深
ᏧᏏ6ᎠᏧlf 49
 
 
 

a riverbank. As soon as he touched > di the sand, Vanar jumped down from Magar's back and went up to the highest branch of the fruit tree. From there he called out to
Magar, " You ungrateful fool, don't you know that no animal can live without its heart? How
could I leave behind my heart and go out? As for your ungrateful and cheating act, I hereby sever the bonds of love and friendship that held our hearts close."
his foolish act by losing Vanar's be trusted. Take care when choosing

Page 27
CONCEPTS C
GOOD A In reality there is no such different things as terms. The same thing we call bad, and aga to the way we make use of it. A lamplight, t do various things in the dark. Again you another mode of usage. Similarly, with vir use of any of the facilities of our mind application or waste is called vice."
Is Hinduism Polytheistic or Mono
Hindus worship many gods but believe al godhead. It is said that the impersonal accessible to all by manifesting as a pers (graha devatai), a family god (kula devataj god (param ishwara- Parameshwaran) and
Some gods are enshrined as idols in tem petitioned by devotees. Human beings different names and forms for the Divine o' forms for other things, whether it is foo similar great diversity has been created.
The Western world has prided itself in mc God as the highest truth. Western religions which refer to this One God, are valid bu God, or a multiplicity of divinities, must be forms they use in religious worship, and i and others are Wrong or unholy.
As a universal formulation Hinduism acce the universal view there is only One Real: name or form. Though Truth is One it is exclusive Oneness. This Truth could be ca The different Gods and Goddesses of Hir One Supreme Divinity, and are not separate is not necessarily a sign of ignorance of it
கலசம் 49 2

FHINDUSM
ND EVIL
good and evil. They are mere conventional in another time, we call it good, according ecause of it burning, we are able to see and put a finger in it, the same lamp burns in Lue and vice. Broadly speaking, the proper and body is termed virtue, and improper
Swami Vivekamanda
theistic?
l of them to be manifestations of a single Godhead (brahman or Sivam) becomes onal god (ishta devatai), a household god l), a village god (grama devatai), a cosmic as the Soul (atma).
ples, adored through elaborate rituals and through history have formulated many r Eternal. Just as we have many names and ds, or types of art, so too, in religion a
notheism, the idea that there is only One have said that only the names and forms, t those, which appear to Worship another false. They have restricted the names and insist that only one set be true and correct
pts all formulations of Truth. According to ty, but it cannot be limited to a particular also Universal. It is an inclusive, not an led God but which transcends all names.
duism represent various functions of this : Gods. Having many names for something s real nature. On the contrary, it indicates
5 தை - மாசி - பங்குனி - 2005

Page 28
an intimate knowledge of it. For example, for Snow in their language because they k tions, not because they are ignorant of the different deities of Hinduism reflect Such Various levels.
Sruti, the unwritten portion of the Vedas te "OM Poornamadah Poornamidam Pool Poornasya Poornamaadaaya Poorname
Translated, this verse means "That is Whole. This is Whole. What ha When the Whole is taken out of the Wh
The purport is that the infinite cannot be I subtract anything from the infinite what r represent the Infinite in different ways. The The truth is – Hinduism is monotheistic (E believes not only in One God, but also in
of the Supreme Being is manifested in di Visualise Him. This belief of Hinduism is
To illustrate this point - We all observe the death, which seem to be continually takin these processes and are yet ignorant of th illusory lives. The seers of ancient Hind Brahma, Vishnu, and Shiva. Brahma creat consummates everything in the universe.
That the Supreme can be worshipped in an should be clear from the above that Hind God. Such worship is truly a tribute to His
Why do Hindus worship god in di
Though Hinduism accepts of several god Supreme. Out of these deities, Indra and
who rose to those positions in the cosmic religious merit they had acquired in the pre here that these deities who rule over certai
ᏧᏏ6ᎠᏧLib 49

Eskimos have forty-eight different names now snow intimately in its different varia: fact that all Snow is only one. The many an intimate realisation of the Divine on
lls us this about the Almighty — 'maad Poornamudachyate; Vaavashisyate".
is come out of the Whole is also Whole; ole, the Whole still remains Whole".
measured. God is Infinite. If you divide or emains is still infinite. You can definitely : Infinite also manifests in billions of ways. Believes in One God). However, Hinduism His Supreme Personality. This personality ifferent forms around us to help mankind often confused with polytheism.
unending processes of birth, existence and g place around us. We constantly witness em, living as we do in the comfort of our uism gave form and shape to the truth - es, Vishnu sustains, and Shiva destroys or
y form is a unique concept in Hinduism. It uism worships multiple forms of the one
greatneSS.
lifferent forms
S or deities, it accepts only one God, the others are actually ordinary Souls like us, : scheme as a result of the extra ordinary :vious cycle of creation. It should be noted in aspects of the powers of nature, are like
26 தை - மாசி - பங்குனி - 2005

Page 29
the officers of the government, who exerci Head of the State. Once their merit gets positions and try for Moksha or liberation.
Next, we take up the case of Brahma, independent and separate deities, but thre God, while engaged in the processes of cr universe, in that order. It is similar to the ro at home, as the boSS in the office and as a cu be considered in the same light, as different themselves for specific purposes.
The powers of these deities, which are inst fire to burn cannot be separated from it, hav called Sarasvati, Lakshmi and Parvati (or S
This does not amount to saying that all the them, without exception, are different mo even as all Sweets made of sugar are sug: people like us to worship God as He is, the their names after receiving them from G Hence, the realization that one gets through experience.
Now a word about the incongruities founc evolved over several centuries, it is difficu later additions . It is reasonable to Surmise been interpolations introduced during the pe and sects, to establish the Superiority of or deserve to be ignored.
No Hindu believes ultimately that there are one power controlling the universe. In c understand, Hinduism allows us to worsh image. Once the devotion gets stronger, the realise that supreme power.
When a child is born we bless him with an for him; the friends have a nick name. It names, like, Anna, thamby, son, daddy, bos
ib6FL 49

ise their powers delegated to them by the exhausted, they have got to Vacate their
Vishnu and Siva. They are not three e different aspects of the same Supreme 'eation, Sustenance and destruction of the le played by the same person as the father stomer in a shop. Other deities also should aspects of the Supreme God, manifesting
eparable from them even as the power of ve been conceived of as their consorts and akti).
se deities are imaginary creations. All of des and aspects of Paramatman or God, ar itself. Since it is difficult for common ancient Rishis have given these forms and od Himself through Tapas or austerities. meditation on these is identical With God
i in some of the Puranas. Since they have lt to separate the earlier original from the : that quite a few of the latter might have eriods of conflicts among the Various cults he over the other. Hence the incongruities
: several Gods. They believe there is only order for the human mind to focus and ip that power through whatever form or 2 mind sees beyond that image and idol to
d official name. Mother has a pet name goes On, and he ends up having So many S., grandpa and many, many more, and yet
See page 32 .....
27 தை - மாசி - பங்குனி - 2005

Page 30
திருக்குறள்
வெகுளாமை :
(ABSTAINING FROMANGER
செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான், அல்இடத்துக் காக்கில்என் காவாக்கால் என்?
A man can be said to forbear only when he has the power to strike and strike not: where he has not the power, what matters it where he forbears or forbears not?
செல்லா இடத்துச் சினம் தீது, செல்இடத்தும் இல்அதனின் தீய பிற.
It is wrong to get angry even when a person is helpless to strike; and when a person has the power, there is nothing that is worse than anger.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும், தீய
பிறத்தல் அதனான் வரும்.
Who ever the offender may be, forget thy anger: from anger spring a multitude of ills.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோபிற?
Anger kills the smile and destroys cheer; Does man have a crueller foe than anger?
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க, காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.
If a person wants to look after him/her self, he/she should keep off from anger: otherwise, it will come upon them and destroy their own selves.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும்
Anger destroys every man whom it approaches: and it burns also the family of him Who nurses it.
3b6)dio 49
 

Nail in the fence
There once was a little girl who had a bad temper. Her mother gave her bag of nails and told her that every time she lost her temper, she must hammer a nail into the back of the fence.
The first day the girl had driven 37 nails into the fence. Over the next few weeks, as she learned to control her anger, the number of nails hammered daily, gradually dwindled down. She discovered it was easier to hold her temper than to drive those nails into the fence.
Finally the day came when the girl did not lose her temper at all. She told her mother about it. Her mother suggested that the girl now pulls out one nail for each day that she was able to hold her temper. The days passed and the young girl was finally able to tell her mother that all the nails were gone.
The mother took her daughter by the hand and led her to the fence. She said, "You have done well, my daughter, but look at the holes in the fence. The fence will never be the same. When you say things in anger, they leave scars just like these. You can put a knife in a person and draw it out. It won't matter how many times you say "I am sorry", the wound is still there. A verbal wound is as bad as a physical one."
Hence, we need to learn to control our
anger.
Found on the internet and sent by: Annuja Vijayakumar Kingston Institute of Tamil Culture.
28 தை - மாசி - பங்குனி - 2005

Page 31
எனக்குப்பிடித்த கடவுள் பிள்ளையா
நான் விரும்பி வணங்கும் கடவுள் பிள்ளையார். பிள்ளையாரின் வாகனம் எலி. முருகனிடம் போட்யிட்டு ஞானப்பழத்தை சிவன் பார்வதியிடம் பெற்றவர் பிள்ளையார். இவருக்கு ப பெயர்கள் உண்டு. அவை விநாயகர், கணேஷ், கணபதி, கஜமுகன், ஐந்துகரத்தோன், ஆனைமுகத்தான், விக்னேஸ்வரன், கபிலன் போன்ற எனது பெயரும் பிள்ளையாருக்கு உரியது என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
நாம் எல்லோரும் பிள்ளையாரை வணங்கி எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும் அப்பொழுது தான் எல்லாமே நன்றாக நடைபெறும்.
பெயர் : கபிலன் செல்வமுருகான
雪
பாடசாலை கென்டன் தமிழ்ப் பாடச
என் பெற்றோர் எனது பெயர் இரஜிந்தன். எனது பெற்றோர் மி அன்பானவர்கள். எனது அப்பாவின் பெயர் இராை எனது அம்மாவின் பெயர் இந்திரா. அப்பா வைத்தியராக வேலை செய்கின்றார். எனது அம்மா எங்களை வளர்ப்பதில் தனது நேரத் செலவு செய்கிறார்கள். இருவரும் எல்லோரிடமும் அன்பாக நடப்ப அவர்களை அடைந்ததற்கு நான் கடவுளுக்கு செலுத்துகின்றேன். அவர்கள் இருவரும் என்ை எனது தம்பி, தங்கை இருவரையும் அன் வளர்க்கிறார்கள். எங்கள் மூவருக்கும் நல்ல ட வழக்கங்களையும் படிப்பையும் சொல்லித் தருவார் அவர்கள் எங்களுக்கு உடுப்பு, புத் விளையாட்டுச்சாமான்கள் வாங்கித்தருவார்கள்.
நான் வளாந்து படித்து வேலை செய்து பெற்றோரை அன்புடன் பார்ப்பேன். அவர்கள் என கணினும் கருத்துமாகப் பார்பது போல அவர்கை பிற்காலத்தில் பார்ப்பது எனது கடமையாகும் நன்றி வணக்கம்
இ.இர
வய மேற்கு இலண்டன் தமிழ்ப்பாடச
Ֆ6Ùծ լք 49

杭
ாந்தம் து: 8
கவும்
FLLIT.
தைச்
ார்கள். நன்றி னயும் புடன் பழக்க கள்.
தகம்,
என்
ன்னை
ளயும்
சகானா ஞானசமபந்தன் kingston Tamil School
Kasthuri Raveendran Thiruvalluvar Tamil School
தை - மாசி - பங்குனி - 2005

Page 32
1.Where did Sambandhar go from Veda
flourish again? 2...How did Sambandhar cure the King's 3.Where did Sambandhar help Poompa\ 4.What did Vanar, the monkey, say to M when it realised that Magar was going 5.What do we learn from the story "The 6.What do we learn from the story "Nai 7. “நகையும்’ என்று தொடங்கும் குறளைய 8. In what ways can you help the SMS
(Your own ideas too are welcome) 9.According to Hinduism there is only ( (10 points will be deducted for wrong 10...Give three reasons why it is wrong
All students who participate in thi auvarded 10 points each (per i announced later, based on accumu
Your Name, Age, School and Tel. musi
For 3 lucky winners...
(Consolation prizes will be awarded to E The help of parents & teacher
(AII the answers can be four
* Articles and drawings from stude
* Do you have any questions on r We Will strive to find the answers
*k. As previously announced ques' onwards. Back issues are avail safe.
56)3 p. 49
 

s issue: (Closing Date 15 April 2005)
anyam, to make Saiva Dharma
illness?
ai to come back to life? (agar, the crocodile,
to kill him? ungrateful Crocodile"?
in the Fence"?
பும் அதன் கருத்தையும் தருக. DRIVE Fund initiative?
bne God. True or False? answer to this question) g to get angry. s competition from Issue 46 are
issue). Reuard schemes uill be lated points.
t be stated with the answers, please.
1st Prize Worth E25.00
2nd Prize Worth E15.00
3rd Prize Worth E10.00
VERYONE who writes correct answers!) S is necessary for this project.
|d within this magazine itself)
ents are Welcome
ligion or tamil culture? Write to us.
for you!
ions may be asked from issue 45 able on request. Please keep them
3O தை - மாசி - பங்குனி - 2005

Page 33
Kala Sam CO
AITS Wer:S t0 |SS LE e:48 New Harrow Tamil School Points A boira Siwaling am 1 D Agalya Siwa kumart 1 Ը} Arnika Grarneswaram O Elayitha Sivarajah O Eshan Balla ċaħdar 1 C) Kanthi iFifa Siwalingam 1O Rak Lula Siwairngarm O Sailaksh Ti i Ganeswara 1C Waishrawi Balachandran 1. Kitiji Shanmugalingam Pasalth Sabarathar Priyanthi Siwarajah Hendon Tamil School
Kabila SeIwamunugananth 1 O Punya Selvamı Lu Lugan anıth 1 C) Prateep Premaraj 10 Thanusian Mohan la rajah 10 Wijie warı Jee wat hayalan 10 | Swaryaah Bala krishnan Senth o oran Kala i Oha Wernkadesh Wig rheswa tarı Kingsbury Tami School
Akalya Selwa rajah Јапшја Sriskantha Owiya Nagule thirart Raguları Ballerdra Thararımy Sisatkuar Thushyath A Tuma ith ura i Kingston Institute of Tamil Culture
Sharanya Maleet Sal O Arri Luja Wijayakumar 1 [] Raagulan Wijayakumar 1 D AFTa Eee E-EkfSF11-1 L'OIT CHOIT Ta T1 || Centre
Sankintan Sren at han TI O Schwetha Sriranjan O Usari Sren athan O Ar"Lud Kumaraf Suriya kumar O Dushiyan Firuthivirajah O Sarangan Kathirgamanathan 10 Akaja LO geSWararı A nu ja Satchftharharltham Maathumai Na wanneet har athan Rajin Rajasingham Sh1a TrTnila Tharmakulas ingham Tha Lusha Pan ch a linga m Na a Ivar Tamil Academy
Hinduan Waityanandan 1 Ο Shironika Wality an a dan 10 Sobliga Waityanadan 10 Mythilli Jegar athan To Tha Lusha Perinı parı at hamı 10 Asha alth Sourthasarajan O Shushaanı thlı St Lurith ar a rajani 1. Adshara Autchiga Siwane San Mayuri Jegar athan Meeruja Liga Suntira Siwack Shah Siwalesa Thuriga Logasounthian North Lord T TaTTi i | S CTIOO I
Athawarı Maoh ata 10 Ein-w Manohara o Nit T2T2 Pu wa Ted Tal 10 PFabes Krishnaklumat 10 Ajantha Ballard Artista ES|-- Aita Ealairt i ALLI rari Loges Warta 1 Siwaku maran Tamil School
Wijithan Sevarajah Williotha Selvarajah Thiru wa Lu WaT Tamilii School
Apargitha Raw in dranathan O Sayanthini Waira wanathan 1. Thushiyanthan Ra Wild Talathar O Archana Sa Sith aran 10 Ni Weitha Siwanan tharajah 10 Th Lu Waragan Raw irid rarata 10 B Ta ħala tħarħ ESSR, SFT1=" 10 NİTLEST Jeya kurmar 1
30 30 2O ZO 2O 10
1 Ο
O
O 1 D 10 10
3D ՔԸ O O
30 30 3D 2D 2O 1 D 10 O 1. 1. 10 1O 10
30 30 30 3O 2O 2O 2O քC)
O O
ՅՐ 3O 3C) ՉD 20 2[) O O
கலசம் 49
 

it answers to Issue 48 were sent by
Shahana SurT daTe Sarh 10 10 Yalinie Thanabalasingam 10 10 Bhanuja Balakrishnan 1 Ο Geerthana Vijayan 1O Jathurshika Vigneswaran O Nishany Jeyapalan TO Suhartha Kanthasагтлу O Tharhushyah Alaguthurai O Vjenthana Wijayan O West London Tamil School
Prasanaa Aminthalingam 1O 3O Archana3 Elankowan TO 2O Brenda Poobalasingham 1 Օ 2O Gajinath Jeya kurmar 10 2O JESE Nawaranjan 10 2O KgetEl Raja kumaran 10 2C) Maithili Sivakumat 10 2O Piarna Warh RaWiiWaTTan 1O 2O Piana Van Sriranganathan 10 2O Pinanawi Jeevarajah O 2O Pithiwa Srirangan athan 1 Ο 2O Rajin than Rasaiyah 10 2O Sahaana Thaya partan TO 20 SHODit hala Sritheater O 2O Sinthuja Mualitha Tarn 1O 2O Thivagar Yogeswaran O 2O VaiShaWi Jeevarajah O 2O Vinuja Perthakumar 1O 2O Yamini Ganeshallingam 10 2O Akaash Navaranjan 1O 10 Anisiga Mahendran 10 1 Ο Aruja Srikantha 10 O D De kitha 1O 1 Ο Faatina Santat 1O 1 Ο Jeeva priya Sockanathan 1O 1O Jesintha Amirthalingam 1O 1O Kee tharna Ganeshallingam 1O 10 Kow Salya Srikantharajah 10 O Kristika Balarasa 1O 10 Lahari Jothinathan O 10 Mou Tisha Sithas 1O 10 Nath Usha Srithas O O Nawentharn Ganeshallingam 1O 1 Ο Niwethan Arulanantharm O 1O Niwit ha Nagendrabalan 1 O 1O Pinatniba Srirangan athan O 10 Raila Chandrakanthan O 1O Sabe San Thayaparan 10 O Sajitha SrimurTugan 1 Օ 10 Sharenhieka KetheeSWarah 1O O Siոthuja Mahaligam 1O 1 Ο Siոthuja Sris kantharajah O 1 Ο Sobiya Shanrnuganathan O 1 Ο Տrimithi Araw irthmarn 10 SLu Wetha Siwalesa 1O 10 Suyarna LakshrThanar O 10 Thaffhllirhi Sakthi O 1O WaaSuhi A lages watan 10 10 Width Emmanuel O 1O Zakya Banu Dawood O 1O AaSha Logesvaran 1O Ananth Arum ugasarny 1 Ο Anuthya Nanm birajah 1 Ο Jan Ci Chadra kumar O Jerhad 1 Ο Jeyagovarthan Sivasubramaniam 10 Keethiga 1 Ο Lawanya Loganathan 1 Ο Mayora Chand Takumar 10 Mith US han Sathiyaseelan 1O Nilani Rajes watan 10 Peakatia Pro6eT sarkaro 1 Ο Rajitha Puwenthinanathan 10 Sailajah Suitesh 10 Santheeep Srithafan 1O Sharanya KetheeSWarar 1 Ο Svarenthan Sivalogan 1O Thanuja Pathmanathan 1O Thivja Yoganathan 1O Wiru KShan Santha Tuban 10 With Luar K 10 With LTS har a Satha Lubar 1 Ο
31 தை - மாசி - பங்குனி - 2005

Page 34
ஒரு குறள்
திருவள்ளுவர் சிறந்த தமிழ்ப் புலவர். அவர் திருக்குறள் என்னும் நீதி நூலை இயற்றினார். திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது. அதில்
கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்பது ஒரு குறள். ஒருவர் கற்கத் தகுந்த நூல்களைக் குற்றம் நீங்கக் கற்க வேண்டும். கற்ற பின்பு கற்றதற்குத் தகுந்தபடி வாழவேண்டும் என்பதே இதன் பொருள். நாமும் திருக்குறளைப் படித்து பயன் பெறுவோம்.
பிரதீபா சிறீரங்கநாதன் மேற்கு இலண்டன் தமிழ்ப்பாடசாலை.
சிந்துசா முரளிதரன் West London Tamil School.
ᏧᏏ6ᎠéᏠLiᏱ 49
 

நான் படித்த பாடசாலை
நான் மேற்கு லண்டன் தமிழ் பாடசாலையில் படித்தேன். அங்கு நல்ல ஆசிரியர்களும், நற்குணம் உள்ள மாணவர்களும் படிக்கின்றார்கள். அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எங்களுடன் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நான் விரும்பி படித்த பாடம் நடனம், தமிழ், சங்கீதம். எனக்கு ரொம்ப பிடித்த ஆசிரியர் திரு. அரங்க
முருகையன் அவர்கள்
கஸ்தூரி. யோ வயது 15
Contd from page 27.....
he is still the same one. Like Wise the God can be called by different names by different people, but he is the 'ONE'.
The best explanation of God as being both with and without form came from a reCent Hindu prophet called Ramakrishna (1836-1886). He explained why there is no contradiction in thinking of God as being both with and without form. He gave the example of ice and water. It is the same thing with and without shape. He says that the love of the devotee freezes the formless God into the form of his choice. Hence any approach to God is fine. Any form of God we decide to worship is fine. He said God is both with and without form and much more.
(Compiled by: Mr. Kokiladevan)
3
2
தை - மாசி - பங்குனி - 2005

Page 35
SHIPPING-AIR
UNACCOMPANIED-BAGGAGE PERS
N VEHICLES, | Y = -i \
TO COLOMBO AND WC MAIN AGENT FOR S
楔、 PASSENGERTICKETS AN ALL YOUR GOODS Go To our WE WILLALSo FLY YOU ANYWHE AT LO
GLEN CARR
TEL: O2O874O8379/ O2O
BOND) LAKSIRISEWA.66
14 Allied Way, Off Warple W.
Z7 AA - -
Mr.M. Markandan, previous ow Situated at 720 romford Road Mrs. Lata Sharma of Sharm 21 Boundary Road, Plaistow E13 with the following areas of Law --  ̄ ¬¬
immigrational countries Conveyancing Residential and Commercial sk Liquor Licences
3 Magistrate Court Matters
We have fee earners who speak most of th Our fees are cheap and affordable. Please contact
alkanean &
Bow. Bu 53- ISO Bow R. Tel:O2O SOS 5.330 Fax: 020 898
E65FLib 49
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FREIGHT TRAVEL
soNAL EFFECTS, House HOLD IACHINERY, ETC.
ప్రతి DRLD WIDE DESTINATIONS SRI LANKAN AIRLINEs ®
■エー。 DUNACCOMPANIED BAGGAGE
BONDED WAREHOUSE IN COLOMBO RE, ANYTIME ON SCHEDULED FLIGHTS WPRICES
| ERS LIMITED
3749 O595 FAX: 02087404229 EDWAREHOUSE
NEW NUGERD, PELIYAGODA
London, W3 ORQ "سير"
|Arnkorn
ner of Markandan & Co Solicitors l, Manor Park, London E12 and na & Co Solicitors situated at 3 have opened a new Practice to deal on private basis:
ck Police Station Advice
3 Work Permits ck Matrimonial Katikas ck Landlords and Tenants matters
3 sponsorship Documents
SIRI I SOL CLOS Se SS Gees
de LOGCI E3 2SE LLLLLL LLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLL LLLLLLL
33 தை - மாசி - பங்குனி - 2005

Page 36
1. அனுமார் யாருடைய பக்தன்?
2
. அனுமார் யாரிடம் தூது சென்றார்?
3
அனுமார் எங்கே தூது சென்றார்?
பெயர்:
6) lulgj5]:
LITL FT6Õ)6):
படத்திற்கு வர்ணம் தீட்டி சரியான பதில்களையும் எழுதும் அதிஷ்டசாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு!
Paintings for Issu
Harrow Tamil School
Abira Sivalingam
Anika Gnaneswaran
Eshan Balachandran
Priyanthi Sivarajah
Rakulan Sivalingam
Sailakshmi Gnaneswaran
Vaishnavi Balachandran Hendon Tamil School
Kabilan Selvamuruganantham
Prashankthie Premaraj
Pratheep Premaraj
Punya Selvamuruganantham
Senthooran Kalaimohan
Sinthiya Amirthalingam
Tarania Amirthalingam
Thanushan Mohanarajah
Vijievan Jeevathayalan Kingston Institute of Tamil Culture
Annuja Vijayakumar
Raagulan
Viiav
ijayakumar
E6) Fif 49
 

a 48 were sent by
Shailaja Maheetharan Shanuja Maheetharan Sharanya Maheetharan Suyamba Kumaresan Yathavan Sugirtharanjan London Tamil Centre
Abbirhami Ratnarajah Abinaya Baskaran Ashvanthi Sriranjan Harikesan Baskaran Kavitha Kayani Sambavi Thevakumar Sankirtan Srenathan Ushani Srenathan Vinujan Sivananthan Naalvar Tamil Academy
Kasthuri Jeyashankar Mythilli Jeganathan Pawith ra Sritharan Sobia N age 39 Thanusha Perinpanathan
34
தை - மாசி - பங்குனி - 2005

Page 37
மேன்மை
60SF6 (p.60. சைவசமயக் க
Saiva Mu
"Community Registe
SAVA MUNINET DRIVE for the Tsu
In response to the devastation caused by th Tsunami, SMS (UK) established a special fund raising appeal called DRIVE (Disaste Relief/Rehabilitation for Victims Ο Earthquake). We immediately donated £5,000 t. the "White Pigeon" charity, who was co-ordi nating relief efforts through "Tamil Rehabilitation Organisation" (TRO) in Srilanka SMS(UK)’s (DRIVE FUND) mobilised fund and delivered essential relief supplies to the affected areas in Sri Lanka - the very next day We acted swiftly by recognising the severity and urgency of the disaster.
What have we done so far?
Spread the Word
We immediately made contacts with ou members, well wishers and local Organisation for help. They sent campaign letters, telephone. relentlessly, issued and distributed leaflets and even contacted television channels (whicl resulted in appearances on all the Tamil TV stations, including Sky News) - all which helpe tremendously to raise awareness...and mucl needed donations.
Greatly Received Donations We overwhelmingly received support fron everyone we knew and those we did not.. members of the public, strangers to the charity pledged both monetary and non-monetar donations - working together for this commo) CԳԱՏԸ .
Ց56ÙԺլb 44
 

கொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம் Goppš Fš5is (U.K.) ருத்துணர்வினுாடாகச் சமூகசேவை nnetta Sangam (U.K.)
Service through Hindu Concern" red Charity No. 292085
TA SANGAMI (UK)'s
nami Disaster Relief
t
35
Identified Areas with High Needs We joined force with our parent organisation (SMS - Colombo) in Sri Lanka and put their resources and knowledge to best use in a known environment. They contacted the Local Government Co-ordinators and General Attorneys in Sri Lanka to find out where specific areas of need were; where supplies being collected by the main charities didn't seem to be reaching. We felt that it was important to identify the local areas that weren't being reached by the main channels and found the North East and East to be sorely void of immediate international relief.
Addressed Immediate Needs Our DRIVE fund appeal was able to provide the following urgent needs as immediate support:
8 Antibiotics, surgical spirit and general
medical appliances.
* Drinking water and water purifying
tablets.
8. Rice, dhal and milk powder.
8 Baby food.
& Oil lamps.
8- Water pumps.
8. Clothing for all ages.
As from February 2005, SMS (UK)'s - DRIVE FUND will focus on addressing needs through monetary pledges, for long-term rehabilitation funds; we have established contacts with credi
ஐப்பசி - கார்த்திகை- மார்கழி - 2003

Page 38
நிவாரணப் பொருட்களை அனுப்பும் ப6
و يجع = حك.
| |||||||||||||||JK||
355Ù5 լք 49 3
 
 

னியில் சை.மு. சங்கத் தொண்டர்கள்
,_*
ெ
.
-
சைவ முன்னேஜ்த் து
satwa Munetta Sang
SASA S S S S S S KS
6 தை - மாசி - பங்குனி - 2005

Page 39
நிவாரணப் பொருட்களை கொடுக்கும் பணிய
p:Garipë gië: (UK) *T
கருத்துணர்வினூடாகச் சமூகசேவை
Sava Munneta Sangam (UK)
null-tre Through indu concern"
atomyR-* Park-on" E1 AB
its part of 26856180
ܒ ܝ ܛ .
||||||||||||||| اطلار
absoff 49
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இலங்கையில் சை.மு. சங்கத் தொண்டர்கள்
伊
GÕTM
slourt of LD)(6).J.'
lear
முன்னேற்றி ଐନ୍ତି ।
@5ann。 ஜோ
முன் 5s辛 به کلمات علعت پیشینه
37 தை - மாசி - பங்குனி - 2005

Page 40
ble suppliers who can readily despatch Vast quant or subsidised transport to designated areas. This chases, to be more dynamic in fulfilling the Supp.
Planning Rehabilitation and Publicity Campai Our long-term rehabilitation support program is c for the affected people and identifying ways of he
To help us achieve this, we need your generous young - every step of the way. They would be m where possible but would welcome other kinds o
8 You can volunteer your support by orga marathons, abseiling, fetes etc * Offer to take responsibility for collection tills, * You can help raise awareness to the dif Tsunami Relief * Anything that you feel will bring awareness or
If you are donating monetary gifts, please make
DRIVE - SMS (UK)
Alternatively, electronic transfers may be made
Lloyds TSB PLC Billericay Branch
High Street
Billericay Account Name : DRIVE - SMS (UK) Sort Code : 30 90 80 Account : 01 54 27 61
KALA
இலவச கா கலசம் உங்கள் வீடு இப்படிவத்தை நிர
பெயர்: S SS SS SS SS SS SS SS S S S S S S SCC LSLL LS LSSS SS SS SSSS SCS SSSSS SLSSC S S S CCL S SSS S SSSSS S C CSLSS S LSL S SLS S S SC C C SS S SL S SC SSCSCCC CELS SSSSC S முகவரி: .
Postage: £10 (U.K/Europe); £20 (Rest of the world) (30, 629
Ժ56ՆԺլD A9
 
 

ties of items from India and Sri Lanka, using free will enable us to make more cost effective pury requirements of the areas in need.
gn urrently looking at facilitation of accommodation
:lping them to rebuild their lives.
Support - public and corporate, young and not as ost grateful for monetary donations from now on f support for example:
nising/taking part in charity events such as
where loose change can be deposited Ferent charity organisations helping out with
Support or donations to this cause
cheques payable to:
EO:
ASAM
லாண்டிதழ் தேடி வரவேண்டுமா?
ப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road - - - - - Postage: f............... MOT Park
London E1.26AB Total S. - - - - Kalasam Ghotmail.com டங்களுக்கு)
38 தை மாசி > பங்குனி - 2003

Page 41
North London Tamil School Contid from p
Jathesh Sakthipakan
Mithusha Sakthipakan
Prabesh Krishnakumar
Priyanka Manivannan
Sajith Manivannan
Sanjai Manivannan
Sarankan Logeswaran
Senthooran Nanthabalan
Swathi Krishnakumar
Tharsha Sakthipakan
WaTTen Manoharan School mot known
Thanucha Soori Sivakumaran Tamil School
Sowmiya Nimalanathan Thiruvalluvar Tamil School
Archana Sasitharan
Keerthana Sasitharan West London Tamil School
Aathithan Ravivarman
Anushka Shanmugarajah
Brenda Poobalasingham
Faatima Samat
Gajitha
Hariram
Jaikrish
Kabilan Puvanenthiran
Keerthana Ganeshalingam
15ம் பக்கத் தொடர்ச்சி .
சமயத்துரோகம் என்பதை இனியாகிலும் சீர்தூக்கி பார்த்தால் சமயவளர்சிக்கு உதவியாகும். இப்படி வியாபாரிகள், தொழில்முகவர்கள், புரோகிதர்கள் சோதிடர், தரகள் போன்ற பலரும் பஞ்சாங்க கலண்டரில் கடவுட்படத்தைப் பிரசுரியாமாலி இயற்கை அழகைப் LJIL LÒT 595 வெளியிட முன்வருவது நம் சமயத்தையும் தெய்வத்தையும் மதிப்பதாகும். இவை எல்லாம் எங்கே போகின்றன குப்பை சேகரிக்கப்படும் கனரகவாகனங்களிற சேர்க்கப்படுட்டு அழுக்கோடு அழுக்காய்க் கலந்து எரிக்கப்படும், பசளையாக்கப்படும். இது நம் சமய வழிபடு தெய்வங்களை அவதூறு பண்ணுவதாகும் இதைப் பிறமதத்தவர்கள் பார்த்து நகைக்கின்றார்கள். இஸ்லாமிய மதப்பற்றை நாட போற்றி இப்படியான இழி செயல்களை மே கொள்ளாது நம் சமயப் பெருமையை பேணுவோமாக. இன்னொரு முக்கியமான விடயL
கலசம் 49

Kowsalya Srikantharajah
Krishika Balarasa Luckksha Logeswaran Mayuri Mohamed Siddiq DaWood Nathusha Srithas Naventhan Ganeshalingam Nirusha
Niwethah Arulanantham Nivitha Nagendrabalan Pathmaasan
Piranavan Ravivarman Piranavan Sriranganathan Piranavi Sritharan Pirathliba Sriranganathan Rajithan Puventhiranathan Sabesan Thayaparan Sahaana Thayaparan Shaahari
Sobiya Shanmuganathan Sophie Ravinthiran Stephany Ravinthiran Suyana Lakshmanan Theeviga Puventhiranathan Thivagar Yogeswaran Thivja Yoganathan
Uma Santhirasekaran Vinoth Emmanuel Yamini Ganeshalingam
ஆலயங்கள் படங்களால் நிறைந்திருப்பது. முறைப்படி ஆவாஹனம் செய்யபட்பட்ட மூர்த்தங்களே வைத்து வழிபாட்டிற்குரியன. மந்திர, தந்திர, யந்திர தம்பவிம்ப கும்பமென்பவற்றோடு தொடர்புடையன. நாம் மூர்த்தங்களை வழிபடுவதா
படங்களை கும்பிடுவதா. எது சரியானது. இவற்றை யெல்லாம் சீர்தூக்கி சிந்தித்து நடை முறைப்படுத்துவோமாக. சமயம் சிரிப்புக்கோ நகைப்புக்கோ இடமானதன்று. இடமளிக்கவும் கூடாது. சைவம் ஒரு சாம்பார்ச் சமயமன்று. தனித்துவமான பெருமைவாய்ந்தது இச்சமயம். எனவே ஒவ்வாமைகளை விலக்கி பொருத்தமானதை மேற்கொள்வோம். வெறும்
ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இடங்கொடோம். எங்கள் இல்லங்கள் தோறும் நிம்மதியாக கடவுள் வணக்கத்தை தினமும் மேற்கொள்வோம். சைவத்தைப் பேணுவோம்.
米
39 தை - மாசி - பங்குனி - 2005

Page 42
Y . Y . Y Y Y Y Y
Sindu Moho! ст,Ք Cakes JRich CkeS Servicernet
o Sveets Cake Boxes o DJ / Merla
Invitation Cards o Videograph
IPhO
அத்துடன் உங்கள் திருமணம், பிறந்த மங்களகரமான நிகழ்வுகளிற்கான மண் ஏற்பாடுகளையும் ஒரேயிடத்தில் மலிவாக ஆலோசனைகளையும் பெற்றுக் ெ Sin du Man all = ವಿಶIIqಹ@ಹಿಲ O7984 423 284, O
д
Finest Sri Lankan : 274 Barking Road, E Te: O2O O7984 423 284, O783.
ᏧᏂ6ᎠéᏠli) 49
 

Event Ponners it of venes spearania. As of Priests Garlands
rangements Bouquets
atcheries oCutlery / Chair Hire
and o Marquee Hire tography நாள், மற்றும் அரங்கேற்றம் போன்ற
பம், அலங்காரம் முதலிய அனைத்து வும், தரமாகவும் பெற்றுக்கொள்வதுடன், ாள்ள நாடவேண்டிய ஒரேயிடம்
en PannerS 83O 361 317, O7956 544 (O66
A.
*Zグ 2 ബ
நிகழ்வுகளிற்கான
70 இருக்கைகொண்ட Party Hall goals பாவனைக்குத் தருகிறோம்
DISULTSOND South da Ciste astham, London E6 3BA
847 6226
361317, O7956 544 066
4() தை - மாசி - பங்குனி - 2005

Page 43
அரிவாட்டாய நாயனார் மு.சிவராசா
கணமங்கலம் என்பது சோழ நாட்டிலுள்ள ஒரு கிராமம். அங்கே சிவபக்தி மிக்க இல்லறத்தார் ஒருவர் இருந்தார். தாயனார் என்பது அவர் பெயர்.
அக்கிராமத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்த சிவனுக்குத் தினமும் நைவேத்தியம் படைத்து வணங்குவதை
நியமமாகக் கொண்டிருந்தார். செந்நெல்லரிசியும், செங்கீரையும், மாவடுவும் (மாம்பிஞ்சு) அவர் படைக்கும் நிவேதனப் பொருட்கள். செல்வந்தராய் இருந்த போது செய்து வந்த இத்திருத்தொண்டை அவர் வறுமை அடைந்த போதும் விடாது செய்து வந்தார். வறுமை மிஞ்சிய காலத்து பிறர் வயல்களில் வேலை செய்து கூலியாகப் பெறும் செந்நெல்லை இறைவனுக்கு திருவமுதுக்காக்கி மற்றையதைத் தாம் உண்டு வாழ்ந்தார். நாளடைவில் கிடைப்பது முற்றும் செந் நெல்லாகவே இருந்தது. அது தம் பாக்கியம் எனக்கொண்டு அதை இறைவன் திருவமுதுக்காக்கி தமது கொல்லையில் வளரும் கீரைவகைகளை உண்டு வாழ்ந்தார். சில நாளில் கொல்லையில் கீரையும் இல்லையாயிற்று. மனைவியார் கொடுத்த தண்ணிரை மட்டுமே பருகியும் சிவனுக்குத் திருவமுது படைப்பதில் தவறாதிருந்தார். ஒரு நாள் செந்நெல்லரிசி, செங்கீரை, மாவடு எடுத்துக்கொண்டு கோவிலுக்குப் போனார். மனைவியார் பஞ்சகெளவியம் ஏந்திப் பின் சென்றார். பசியினால் மெலிந்திருந்த நாயனார் ஓரிடத்தில் களைத்துப்போய் கால்கள் தளர்ந்து விழும் நேரத்தில் பின்னே வந்த மனைவியார் ஒரு கையால்
கணவரைத் தாங்க, அவர் கையிலிருந்த நிவேதனப்பொருட்கள் கீழே விழுந்தன. அவ்விடத்தில் கமர் ஒன்றிருந்தது. (கமர் என்பது நிலவெடிப்பு.) நிவேதனப்பொருட்கள் அந்தக் கமருள் சிந்தின. பதறிய நாயனார் இன்று பெருமானுக்குத் திருவமுது படைக்க
முடியவில்லையே எனற வருத்தம் தாங்க
ՖõÙԺլb 49

இயலாதவராய் அரிவாளை உருவித் தமது குரல் வைைளயை அரிந்து உயிர்நீக்க முயன்றார். அந்தக்கணத்தில் கமரிலிருந்து மாவடு கடிக்கும் விடேல் எனும் ஓசை எழுந்ததோடு இறைவன் திருக்கரம் ஒன்று தோன்றி அரிவாள் பிடித்திருந்த நாயனாரின் கையைப் பற்றி அரியும் முயற்சியைத் தடுத்தது, அன்றியும் சிவபிரான் உமையோடும் இடபாரூடராய்க் காட்சி தந்து நன்று நீ புரிந்த செய்கை நன்னுதலோடு கூட ஒன்றி நம் உலகில் வாழ்வாய் என்று அவர்களுக்குத் திருவருள் புரிந்தார். தம் தொண்டு தடைப்பட்டதால் குரல்வளையை அரிய முயன்ற நாயனார் அரிவாள்
தாய நாயனார் ஆனார்.
செல்வமெல்லாம் அருகி, கொடிய வறுமை வந்தெய்திய போதும், கொண்ட கொள்ைைகயை விடாது நின்றவர் இந்நாயனார். தமக்கு உணவில்லாத நிலையிலும் கிடைத்த செந்நெல்லை எல்லாம் இறைவன் திருவமுதுக்காக்கி மகிழ்ந்தவர். உடல் தளர்ந்து தள்ளாடிவிழுந்த நேரத்திலும் தாம் இறைவனுக்குத் திருவமுது நிவேதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் காரணமாய் தமது குரல்வளையை அரிந்து உயிர்நீக்க முயன்றார். இத்தகைய பக்தியின் உறைப்பு அரிது, அரிது.
காயமே கோயிலாகக் கடி மனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீர் அமையஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.
-அப்பர்சுவாமிகள்

Page 44
Gai (piglig) I hail
Ճ1/ சமயத் தத்துவமான 60) (F த
சைவசித்தாந்தத்தை இலண்டன் மாநகரில் 19ம் நூற்றாண்டில் பரப்பிய மேதை சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள். இலங்கைச் சட்ட நிரூபண சபையில் தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதியாக 7 ஆண்டுகள் திறம்படச் சேவையாற்றியவர். இவரின் புதல்வனே கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி ஆவர். தனயனைப் பலர் அறிந்திருந்தாலும் தந்தையை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். ஆகவே இலண்டன் வாசிகள் நலன் கருதி இக் கட்டுரை பிறக்கிறது.
மெய் கண்டதேவர் அருளிச் செய்த சிவஞானபோதம் 12 சூத்திரங்களைக் கொண்டது. இதற்கு விளக்கவுரை செய்த அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானசித்தியார் என்ற நூலில் சித்தாந்தத்தை நன்கு விளக்கியுள்ளார். பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களின் தன்மைகளே சித்தாந்த நூல்களில் கையாளப்பட்டுள்ளன. 14 சித்தாந்த நுால்களிலும் கூறப்பட்டுள்ள தத்துவத்தின் சுருக்கத்தை ஆங்கில மொழியில் முதலில் உரையாற்றிய பெருமை சேர் முத்துவைச்
சாரும்.
இலண்டனிலுள்ள கலைமண்டபத்திலும் (Arts Council)Athenium 67g), Li Ln6ip;55gylf சேர் முத்து இந்திய தத்துவம், சைவசித்தாந்தம் போன்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக உரை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரைகளைக் கேட்கச் சென்றோரில் பிரதமர் பார்மஸ்ரன் பிரபு (Palmerston) கவிஞர்கள் அல்பிரட் ரெனிசன் (Alfred Tennyson) unify -95 root Gol" (Mathew Arnold) (Guit sip sucy sity,6ir அடங்குவர்.
இலகுவாக ஆங்கில மொழியில் சித்தாந்தத்தினைப் போதித்ததுமன்றி அதன் கருக்கத்தினை (Synopsis of Saiva Siddhanta) BIli 6Tegflu அரிச்சந்திரர் நாடகத்தில் சேர்த்துள்ளார். இதனை
அடிப்படையாகக் கொண்டு கலாநிதி பு ஏ போப் என்ற ஆங்கிலேயர் தாம் மொழி பெயர்த்து எழுதிய
Ֆ6ÙԺլք 49

9aidai (1834-1879)
திருவாசகத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியத் தத்துவங்களில் சைவ சித்தாந்தமே தலை சிறந்தது என கலாநிதி போப் குறிப்பிட்டுள்ளார். சேர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் நாவன்மை பெரிதும் போற்றப்பட்டது. "Silver tongued Orator of the East" GTGOTů LyhypůLJL LITír.
இத்தனை சிறப்புக்கள் பொருந்திய சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் குமாரசுவாமி முதலியாருக்கும் மானிப்பாயைச் சேர்ந்த விசாலாட்சி அம்மையாருக்கும் ஏக புத்திரனாக 1834ம் ஆண்டு தை மாதம் 23ம் நாள் கொழும்பில் பிறந்தார். குமாரசவாமி முதலியாரே இலங்கைச் சட்ட ÉebLIGOOT F60LJiffs (Legislative Council) முதன் முதலாக தமிழர்களின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். வெள்ளைக்காரர் கண்டியைக் கைப்பற்றியபோது கண்டி மன்னன் பூரீ விக்கிரமராஜசிங்கனுக்கும் இலங்கைத் தேசாதி பதிக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்ததனால் மன்னன் அதிக துன்புறுத்தல்கள் இல்லாமல் வேலுார் சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னனின் தாய் தமிழ் மொழி என்பதால் கண்டி உடன்படிக்கை தமிழில் கைச்சாத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முத்துக்குமாரசுவாமிக்கு இரண்டு வயதாய் இருக்கும்போது தந்தை இறந்தபடியால் தாயாரின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். தாய் விசாலாட்சி அம்மையார் சிறந்த குணமும் கடவுள் பக்தியும்
42 தை - மாசி - பங்குனி - 2005

Page 45
கொண்டிருந்தபடியால் மகனுக்கு சைவமும தமிழும் நன்கு கற்றுக் கொடுத்தார் முத்துக்குமாரசுவாமிக்கு ஒரு சகோதரி இருந்தார் அவரின் பிள்ளைகளே குமாரசுவாமி. சேர் பொன இராமநாதன். சேர் பொன் அருணாச்சலம் ஆகிய புகழ் படைத்த சகோதரர்கள். இவர்கள் சிறுவயதாய இருக்கும் போது தாயார் காலமானார்.
முத்துக்குமாரசுவாமி கொழும்பிலுள்ள GOTTUJ6ů 356ủg? Tís? (Queen’s Academy)fî6ů 356ů6 கற்றுச் சிறந்த மாணவனுக்ககான பரிசைப் பெற்றார் (TURNOUR Prize) y Li Liqis, 6blish Gy p53 girl (GLDT36 (Sir Richard Morgan என்பவரிடம் சட்டம் கற்றுத் தேறினார். (அ: காலத்தில் சட்டக் கல்லூரி இல்லை)
பின்னர் ஒரு பாரிஸ்டர் ஆவதற்கு இங்கிலாந்து சென்றார். அங்கு சட்டப பயிலுவதற்கு பல கல்லுாரிகளையும் நாடிச் சென்ற போது கிறித்தவரும் யூதருமே சட்டம் படித்து ( Barrister) பாரிஸ்டர் ஆக முடியும் என்று அறிந்தார். ஆனால் இவர் மனம் தளரவிரல்லை. பல பாரிஸ்டர்களையும் கண்டு, தமது நிலையை எடுத்துக் கூறியதனால் லிங்கன்ஸ் இன (Lincoln Inn) 6fs சேர்க்கப்பட்டார் மூன்றாண்டுகளின் பின்னர் பாரிஸ்டராகத் தேறிய போது ஆசியாவிலேயே முதலாவது பாரிஸ்டரா திகழ்ந்தார். ஆங்கிலப் பத்திரிகைகளில் இந்த செய்தி சிறப்பாக வெளியிடப்பட்டது. (1862ட ஆண்டு)
முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமது ஓய்வு வேளைகளில் சமயச் சொற்பொழிவுகளுடன் அரிச்சந்திரர் புராணத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து மாட்சிமை தங்கிய விக்டோரிய மகாராணியாருக்கு அர்ப்பணித்தார். பின்ன அரிச்சந்திரன் கதையை நாடகமாக எழுதி ஆங்கிலேய நடிகருடன் சேர்ந்து தாம் நடித்து அந் நாடகத்தை மகாராணியாருக்கு முன்னிலையி மேடையேற்றினார். நாடகத்தை நன்கு ரசித் விக்டோறியா மகாராணியார், முத்துக்குமா சுவாமியின் நடிப்புத் திறமைக்கும் ஆங்கி மொழியாட்சிக்குமாக சேர் பட்டத்தை வழங்கி கெளரவித்தார். 1874ம் ஆண்டு இந் நிகழ்ச் நடைபெற்றது. ஆசியாவின் முதலாவது சே பட்டம் பெற்ற இந்துவாகச் சிறப்புப் பெற்றார்.
கலசம் 49

D
க்
சேர் முத்துக்குமாரசுவாமியின் ஆங்கில உரைகளைக் கேட்கச் சென்றோரில் எலிசபெத் பீ பீ (Elizabeth Beeby)6Ig)i 9 šifa III, 6ri முத்துவின் தோற்றத்திலும் பேச்சு வன்மையிலும் கவரப்பட்டு அவரை மணம் முடித்தார். தம்பதியபினர் இலங்கை சென்ற போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. கொள்ளு ப்பிட்டியில் (Colpetty) றைன்லண்ட் (Rhinland Place) என்ற இல்லத்தில் வசித்து வந்தனர். சேர் முத்து சட்ட சபையில் தொடர்ந்து தமிழரின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார்.
அவர் சட்ட நிரூபண சபையில் தலைப் பாகை அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் உரையாற்றினார். ஆங்கிலேய அரசு இலங்கை மக்களுக்குப் பாதகமான சட்டங்களைக் கொண்டு வந்த போது அவற்றை எதிர்த்து வாதாடித் தடுத்துள்ளார். கல்வியில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர் சேர் முத்து அவர்கள். விஞ்ஞான பாடங்களை இலங்கைப் பாடசாலைகளில் போதிக்க வைத்த பெருமகனும் அவரே றோயல் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடமும் கொழும்பில் தொழில் JU5JL 'Ludi 56ůy Tsujui (Technical College) இவரின் ஆக்க பூர்வமான செயல்கள். இவரின் மருகரான சேர் பொன் இராமநாதன் சட்டசபையில் இது பற்றிப் பிற்காலத்தில் கூறியுள்ளார்.
சேர் முத்து தம்பதியினருக்கு ஆனந்தன் (கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி) என்ற குழந்தை 1877ம் ஆண்டு ஆவணி மாதம் பிறந்தார். (22.08.1877) குழந்தைக்கு இரண்டு வயதாய் இருந்த போது உடல் நலக் குறைவு காரணமாக தாயும் சேயும் இங்கிலாந்து சென்றனர். சேர் முத்துவின் சட்டசபை வேலை காரணமாக உடன் செல்ல முடியவில்லை. சில மாதங்களின் பின் செல்லவிருந்தவரைக் காலன் கவர்ந்து விட்டான்! அவர் கப்பல் ஏறுவதற்கிருந்த தினத்தன்று திடீர் மரணமடைந்தார். Bright’s disease என்ற கொடிய நோய் அவரை மாய்த்தது. 1879ம் ஆண்டு வைகாசி மாதம் காலமானார். (04.05.1879) இலங்கை மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 45 வயதில் திடீர் மரணமடைந்த மகாமேதையின் உடல் அடுத்த நாள் தீயுடன் சங்கமமாகியது. அக் காலத்தில் வெளிவந்த உதயதாரகை என்ற பத்திரிகையில் அவரின் மரண ஊர்வலம் பற்றி
43 தை - மாசி - பங்குனி - 2005

Page 46
விரிவாக எழுதப்பட்டது. தேசாதிபதி, பிரதம நீதியரசர், மந்திரிமார் அனைவரும் பின் செல்ல பிரேத ஊர்வலம் பல மணி நேரம் நடைபெற்று, உடல் தீயிலிடப்பட்டது.
பூணில பூரீ ஆறுமுக நாவலர் அவர்களின் சிறந்த நண்பனாக திகழ்ந்தவர் சேர் முத்து. யாழ்ப்பாணத்தில் பஞ்சமும் நோயும் மக்களை வாட்டிய காலத்தில் அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்பதை நாவலர் சேர் முத்துவிடம் முறையிட்டதால் அவர் சட்ட நிரூபண சபையில் எடுத்துக் கூறியதால் மக்களும் விவசாயிகளும் நன்மையடைந்தனர். ஆறுமுக நாவலர் பற்றி சேர் முத்து குறிப்பிடும் GLI1 g, "The Champion Reformer of the Hindus" gigli, 56f 6f மிகச் சிறந்த சீர்திருத்தவாதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேர் முத்து காலமான போது நாவலர் கவலையடைந்து 69(U) அனுதாபக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடத்தியதோடு அமையாது அவரின் இடத்துக்கு பொன்னம்பலம் இராமந– ாதனை நியமிக்க வேண்டும் என்று ஏகோபித்த தீர்மானத்தை மகா தேசாதிபதிக்கு தந்தி மூலம் அறிவித்தார். அவ்வண்ணமே பொன் இராமநாதன் அவர்கள் சட்ட நிரூபண சபையில் தமிழர் பிரதிநிதியானார். அப்போத அவருக்கு வயது 28.
சேர் முத்துவின் குணாதிசயங்களைப் பார்ப்போம். தமது சமயத்திலும் பண்பாட்டிலும் அதிக பெருமை கொண்டிருந்தார். இங்கிலாந்தில்
8ம் பக்கத் தொடர்ச்சி. மூலம் காங்கேயன் துறையை வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டுத் தெல்லிப்பழையை வந்தடைந்தார். களைப்பு மேலீட்டாலும் பசியாலும் உழுகுடைப்பதியில் ஒரு மரத்தின் கீழ் அயர்ந்து தூங்குவாராயினர். உழுகுடைப் பகுதியில் நாகந– ாத உடையார் என்பவர்
செல்வமும் செல்வாக்கும் படைத்தவராக் காணப்பட்டார். ஒரு குறித்த தினத்தன்று அவருடய கனவிலே பூg துர்க்கா தேவி தோன்றி தன்னையும் அநாதாரவாயிருக்கும் காஞ்சி அந்தணரையும் ஆதரிக்குமாறு உணர்த்தினாள்
ᏧᏏ6ᎠᏧufo 49

அவர் வசிக்கும் போது ஒரு தடவை நோய்வாய்ப்பட்டார். தாம் இறந்தால் தமது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டும் என்று நண்பர் பிரபு கூற்றன் (Houghton) இடம் கூறி வைத்தார். அக் காலத்தில் எரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் இல்லை. ஆகவே, நண்பரின் வேண்டுகோளை மதித்து ஒரு கிராமப்புறத்தில் ஆயத்தம் செய்தார் பிரபு. அதிர்ஷ்டவசமாக சேர் முத்து பிழைத்து விட்டார். நண்பருக்கு ஒரே
ஆனந்தம். அஞ்சாநெஞ்சம் படைத்தவர் ஆனபடியால் தமது நண்பர்களைக் சிடL கொள்கையளவில் எதிர்த்து வாதாடினார்.
பிற்காலத்தில் சேர் இராமநாதன் அவர்களும் மாமனார் போலவே திகழ்ந்தார் என்றால் மிகையாது.
சேர் முத்து தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆனால் அவர் வெளியிடமுன் திடீர் மரணமடைந்தார். மலேசியாவைச் சேர்ந்த பெருமகனார்
ளு.துரைசிங்கம் அவர்களே மொழிபெயர்ப்பை தமது சொந்தச் செலவில் வெளியிட்டார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நுால் நிலையத்தில் குமாரசுவாமியின் நூல்கள் Coomaraswamiam 616ip QLufi G splLj செய்துள்ளார்.
சேர் முத்துக்குமாரசுவாமி அவர்களை நாம் நினைவு கூருவோம். ck
எழுதியவர்: மானியூர் சி. குமாரசாமி M.A
ஆதியில் கதிர்காமர் காசியிலுள்ள சக்தி பீடங்களுள் ஒன்றான சொப்பனேஸ்வரி பீடத்திலிருந்தே துர்க்காதேவி யந்திரத்தைக் கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சொப்பனம் என்றால் கனவு என்று பொருள் படும். சொப்பனத்தில் தேவி உணர்த்திய அருள் வாக்கின்படி, நாகநாதஉடையார் ஆலயத்தையும் அந்தணரையும் ஆதரிக்க முற்பட்டார். தேவியின், கருணைக்குப் பாத்திரமாக விளங்கிய காஞ்சியிலிருந்து வந்த அந்தணரையே துர்க்காதேவி ஆலயஅர்ச்சகராக
நியமித்தார். அவ்வந்தணரின் சந்ததியினரே இன்றும் இவ்வாலய அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். >:>: :
44 தை - மாசி - பங்குனி - 2005

Page 47
தமிழ் தகவல் தொ இலண்டன் பூரீ கன இலவச ஆங்கில வள ங்
LONDON SRITI KANA
FREE ENGLISH RESOURC 40 l/1. Kasthu
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வி நி இலவசமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் கீழ் இலண்டன் ரீ கனக துர்க் ஆங்கில வளநிலையமும் கல்விக் கூடமும் எ யாழ்ப்பாணம் என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட் இலவச கணினிப் பயிற்சி நிலையத்தின் நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் வைபவமும் மணியளவில் நிலையத்தின் புதிய கட்டிடத்தில் ந
இதில் விசேட அதிதிகளாக ஐரோப் ஈவென்ஸ், திரு.எஸ்.நவரட்ணம் (உப தலைவர், ! திரு.எஸ்.ஸ்கந்ததேவா (இலண்டன் பூரீ கனக (பொறுப்பாளர், அரசியற்துறை, யாழ்மாவட்டம்), கவுன்ஸில்), திரு.ரி.ரவிசங்கர் (தலைவர், தமிழ் த சிறப்பு விருந்தினர்களாக திரு.சுதாகரன் (உரிை திரு.செல்வமனோகரன், திரு.குகன் (உதவி இை
ஆகியோரும் கலந்துகொண்டனர்.
= ஐரோப்பிப | DITLIT (31 DL Doji T3 உறுப்பினர் திரு.றொாேட் --Ge) led Tomo அவர்கள் if(b-55 LITT 3 மங்கள விளக்கினை ஏற்றி விளக்கினை
வைக்கின்றார்.
erepropa"
satist, sout
earni GENR)
Nچچ$_____=== * நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களில்
ஒரு பகுதியினர். நலன் விரும்பிகளில் ஒரு
ᏧᏏ6Ꮩ0Ꮷlfb 49
 
 
 
 
 

றில்நுட்ப நிர்வாகத்தில் ாக துாககை அமமன லையமும் கல்விக் கடடமும் GA THUR KAI AWAWAAN
E AND LEARNING CENTER
iyar Road, Jaffna
லையம் ஒன்று முதன் முறையாக முற்றிலும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு கை அம்மன் ஆலய நிதியத்தினால் இலவச
ன்ற பெயரில் இல 401/1, களில்துாரியார் வீதி, டுள்ளது. இதற்கான ஆரம்ப வைபவ விழாவும், ஓராண்டு நிறைவுப் பூர்த்தியினை முன்னிட்டு மாசி 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 4.00 நடைபெற்றது. பிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.றொபேட் இலண்டன் பூரீ கனக துர்க்கை அம்மன் நிதியம்), துர்க்கை அம்மன் நிதியம்), திரு.சி.இளம்பரிதி திரு.தயா இடைக்காடர் (கவுன்ஸிலர், ஹரோ கவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு) ஆகியோரும்
மயாளர், ரைம்ஸ் ரவல்ஸ்), திரு.ஜெயச்சந்திரன்,
ணப்பாளர், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை)
R AYARAV ملتی \ད། ། ணவர்கள் மற்றும் இலவச கணினிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த பகுதியினர். மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்குதல்
45 தை - மாசி - பங்குனி - 2005

Page 48
அம்மனை சரண் அடைந்த பூரீ கனக துர்க்கை Shri Kanagathurkkai Am" 5 Chapel Road, West E
கோயிலின் செலவுகள் தவிர்ந்த அவதியுறும் சிறுவர்களைப் பராமரி
சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் மீன்பிடி படகுகள் வெளியிணைப்பு இயங்திரங்கள்
இலவசமாக திருத்தும் நிலையம் முல்லைத்தீவு
"சுனாமி பேராலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய உயிர் சேதங்களை ஏற்ப கடற்றொழிலாளர்களின் படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் ஆகியன சேதத்திற் இழப்புக்களை சந்தித்த தொழிலாளர்கள் தொழில் செய் வதற்கு உபகரணங்களை பயன்படு: நிலையில் இருந்தனர். இந்த நிலையில் தான் காலத்தின் தேவை உணர்ந்து தமிழ் தகவல் ஒருங்கமைப்பு இலண்டன் றி கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தில் சேதத்திற்குள்ளான படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பவற்றை இலவசமா
கொடுப்பதற்கு முன்வந்தது.
அதற்கு இணங்க TTA முல்லை, மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின்
அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை என்னும் இடத்தில் 30012005 தொ தொழில் பட்டறையை நிறுவி, பன்னார் மாவட்டத்திலிருந்து ஜெஸ்மின் இன்டளi, முனாஸ் ஆகியவற்றில் இருந்து தொழில் வல்லுநர்களை அழைத்துச் சென்று தனது பணி இன்று செம்மையாக செய்து வருகின்றது.
ད།
ܓ`` ܐ .
சேதமக்கப்பட்ட படகுகளை சீர்திருந்தும் தோழில் பல்லுநர்கள்
படகு வெளியிணைப்பு இயந்திரங்கள் சி செய்யப்பட்டு உரிமையாளரிடம் --
* Lăţilit ILIEi 3uții. L tLLLL LL LMS TTT TMMCTT ZMCM LMMMEL
Ց55ÙԺլf 49
 
 
 
 
 
 
 
 

ால் அதிக வரம் பெறலாம் క్వి
selfo D6öT seedu Ilfo
man (Hindu) Temple Trust
Ealing, London W139AE
வருமானத்தில் 3 பகுதி ஈழத்தில் (Charity-No:1014.409) ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது,
ി தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு நிர்வாகத்தில்
இலண்டன் ரீகனகதுர்க்கை அம்மன் இலவச கணனிப் பயிற்சி நிலையம்.
Iடுத்தியதுடன்
ா, 14 டச்சு விதி HT615 (83.
ந்த முடியாத
யத்தின் It தொழில்நுட்பட". ன் நிதியுடன்
க திருத்தி
சமாசத்தின் டக்கம் தனது
வேக் சொப்
வரை மிகச்
கனவிப் பிரிவினை ஆரம்பித்து 3ளுக்கும் என: அருளானந்தம் அங்கள்
நிiய பெயர்ட் பஸ்கைாண்ட ཟ་ལྟ་
La Lli, E: I lik:3i: Pliiii திரு.கே.சிவாப்பிள் திரை நீக்கும் போது பாகத்தினர் பார்வையிடும்போது,
நிலையத்தின் பொது விபரங்கள்
0 uutttTTTLS L MT TTTTuT LLOOLTTT TTTTTTuS OTTtOTTTTSCSS 0K SS LOSK0H
3., ந:பத்திந்தத் தேடி பேய்பட்டதுடுப்போது. LBTuuTlSLLLSgLSS aSSTSY LS SEaaC EETTeSTTTTASSS0S EETTTllTTLSS S00S BLLTTLTLT STeC LL LS S LLLSLtuL S TTl kE L tMMTLL SttLLS
* ||:|| i fx TI -- IT *f, *i*i + 1 +3 iirixii fizia’lı II. iiij. Hii பத்திரிகை Ij-ilirii,
f3-hiiiiiiii ITF, tačily jr.
SY SE L LLLSLCLGL SSS ELLLTLT SM MBMBL S L LLLLLLSS S ESL00 S LLLBy SaL HgT SS0SLSS LMLL SSSSSSMMLH S ELLLESTy S
HTLLTT LLL DBLLLLSS TTa TLLLLS S uuuLS eeLLLTTTLSTTtkkaSLL
MTLtLtEEESL LTTTTL EELLLLtLLtttL TT tlTTTtLLtT
glis||Lbo
(உம கணனிகள், மேசை, கதிரைகள். .)
தோண்டி
at:-33.Trī añT I
T3F31 froit 3 r:13.Tgfrit
W'lık: || 1:İırılır
lice: till: I
i: li
Հi: l l: is I lai
* rinter i III* 35353 Scal Elle ( Niis: TC T ek 4859)
தொடர்ந்து எமது பணிகளை ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் வெற்றிகரமாக வளர்த்தெடுப்பதற்கு எல்லாம் வல்ல இலண்டன் ரீ கனகதுர்க்கை அன்னையின் அருள் நல்குவாளாக
2itxi i:Lusigoa izan
46 தை - மாசி - பங்குனி - 2005

Page 49
ம் அடையும் பலன்கள் நாநம்முடைய பூர்வஜன்ம வினைப் பயனை ஒட்டியது என்றால், நம்முடைய முயற்சிகளுக்குப் பொருளே இல்லாமல் போய்விடும் அல்லவா? அப்போது
ஒருவனுடைய தகுதி, திறமை, ஊக்கம் ஆகியவற்றால் என்ன பயன்?
ம்முடைய இந்த ஜன்மத்துக்கு வாழ்க்கை நிநிலையில் விளையும் பயன்கள் முந்தைய பிறவியில் நாம் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றையும் பொறுத்தது. இதனைப் பிராப்தம் என்று சொல்லுவார்கள். பிராப்தம் என்பது எப்போதும் கெடுதலாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் தனது வினைப்பயனால் நாய் ஜன்மம் எடுக்க வேண்டிய கதி ஏற்பட்டாலாம். ஆனால் அவன் ஒரு செல்வந்தர் வீட்டில் நாயாகப் பிறக்கலாம். அப்போது அந்தப்பிறவியிலும் அவனுக்கு எல்லாவித வசதிகளும் கிடைத்துவிடும்.
இந்தப் பிறவியின் அமைப்பு நமது பூர்வ ஜன்மத்தை ஒட்டியது என்றாலும் அதன் பலாபலன்களை நமது முயற்சியால் நமக்குச் சாதகமானதாக, பக்குவமாக மாற்றிக் கொள்ளலாம். இதுவே புருஷார்த்தம் எனப்படுவது. இதற்கு நாம் நமது மணஉறுதியைச் சுதந்திரமாக (Free Will)ஈடுபடுத்தவேண்டும். இதற்கு ஓர் உதாரணமும் கூறலாம்.
ஆற்றில் நீர் ஓடுகிறது. அது ஆற்றில் இறங்குபவரை ஒரு குறிப்பிட்ட திசைக்குத் தன்னுடைய ஓட்டத்தால் இழுத்துச் செல்கிறது. நம்மால் ஆற்றில் நீரோட்டம் செல்லும் போக்கை
&56ÙԺլք 49
 

|
|
ளிவோம்
மாற்ற முடியாது. அதில் நாம் ஈடுபட்டே ஆக வேண்டும். இதுவே பிராரப்தம். ஆனால் எனக்கு நீந்தத்தெரியும். நான் எதிர்த்திசையில் நீந்திச் செல்லுகிறேன். அப்போது நான் ஆற்று நீரில் இருந்தாலும் அதில் மிதக்க எனக்கு விதிக்கப்பட்டது என்றாலும், நான் அடைவது அதன் ஓட்டத்தை மீறியதாக இருக்கிறது. இப்படி நீந்தும் முயற்சியே புருஷார்த்தம் எனப்படுவது. எவ்வளவுக்கெவ்வளவு நான் இதில் தீவிரமாக ஈடுபடுகிறேனோ அந்த அளவுக்கு எனக்கு வெற்றியும் கிடைக்கும். என்னுடைய அடுத்த செயலுக்கு இதுவே வெற்றிப்படியாக அமையும்.
வாழ்க்கையை நெறி தவறாமல் வாழ்ந்து, நமது முயற்சியை கடமை உணர்வுடன் மேற்கொண்டு செயலாற்றி, முடிவை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன் நிச்சயமாகப் பிராரப்தம் ஏற்படுத்தும் தடைகளை வெல்ல முடியும்.
சுவாமி சின்மயானந்தா “The art self realization'6Taip
கட்டரையிலிருந்து
சிந்தனைத் துளி ஏழையும், தனவந்தனையும் ஒன்றாகக் காண வேண்டும். இன்பத்தையும், துன்பததையும், இகழையும் புகழையும், ஏற்றத்தையும், தாழ்வையும் போக்கையும், வரவையும், வந்தனையையும் நிந்தனையையும் ஒன்றாகக் காண்பதுவே காட்சி. பளிங்கு
போல் தூய மனமுள்ளவர்க்கே இது
அமையும்.
47 தை - மாசி - பங்குனி - 2005

Page 50
gyfleuvessa. Iš aš efel Ufa
LGLI(6 LILGIDI
கவிஞர் க. மனோகரன்
கடலலையே! தொடுவானே கண்டனையோ? கேட் விடை எனக்குச் சொல்வாயோ? வேதனையைக்
கு50
படகேறிப் போயிருந்த பாசமிகு என் கணவன் போன இடம் சொல்லாயோ?மீளும் வழி சொல்வாயே
கடலலையே தொடுவானேகலங்கி நெஞ்சம் துடிக் பதிலொன்று கூறாயோ பதற்றத்தைக் குறைப்பாயோ
குடில் நடுவே சுகமாகப் படுத்திருந்த என் மழை குறிப்பேதும் இல்லமல் மறைந்ததெங்கே அறிவ
கடலலையே! தொடுவானே கண்ணீரில் தாழுகின்ே வகைஒன்று கூறாயோ? வாழவழி காட்டாயோ?
சுற்றி இருந்தவர்கள் சுகமாக வாழ்ந்தவர்கள் எற்றி எறிபட்டது எங்கென்று கூறாயோ?
தொடுவானே! காத்திருந்து வாடுகின் காரணத்த்ை சொல்வாயோ? கண்ணீரைத் துடைப்
போராடும் புகழ்கொண்ட பெருமை மிக்க மறவ ஊரோடும் வேரோடும் உருவியதார் உரைப்பாயே
கடலலையே! தொடுவானே நடமாடும் உள் ஒளிே உளமாயை தெளிவதற்கு உலகிற்குக் கூறும் வழி
திசை எங்கும் பரந்து பட்டு இசையோடு வா நிலையாமை நிஜமென்று அலைகூறும் பாடம்
56) Fit 49
 

பக்கத் தொடர்ச்சி .
நைமிசாரண்யம்.
இங்கு திங்கட்கிழமையில் வரும் அமாவாசை நாள் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் விசேட தினமாகும். உத்திர பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இவ்விடத்தை அடைய சீதாப்பூர் செல்லும் புகைவண்டியில் ஏறி, நைமிசாரண்யம் என்ற ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். பஸ் சேவை லக்னோ சித்தாப்பூரிலிருந்து இருக்கிறது.
மகாபாரதத்திலும், இராமரின் சரித்திரத்திலும் நைமிசாரண்யத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இவ்விடத்தை வைஷ்ணவரும் பூசிப்பர். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட பதியாகும். செளனியக் என்ற ஞானி, சத்ய நாராயண கதையை | I61) முனிவர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் உபதேசித்தார்.
திருமால் அரண்ய ரூபியாக-காட்டின் வடிவமாக இருப்பதாக வைஷ்ணவர் கருதுகின்றனர். இதனால் தலமரம்தபோவனம் ஆக கருதப்படுகின்றது. இதே போன்று புஷ்கரம் என்ற தலத்தில் தீர்த்தரூபியாக (தண்ணீர்வடிவமாக) இறைவன் அருள்பாலிக்கின்றார். எமைப் பொறுத்தவரையில் ஆரண்யம்- காடு இரவோடு இரவாக தனித்து சாதாரண காரில் பிரயாணம் செய்த எங்களை காப்பற்றியது கடவுளேயாகும்.
ஆன்மிகம் மனிதனைத் தெய்வமாக்கும்
ای

Page 51
Δ I \ \ KUMARANS
V A I V
W 142-144 Hoe Street, Walt
Te: 020 85214955 020 8521 4411 020 8530 3033
வங்கி மூலம் துரித Smart Money Exchan
Pakistan, Switzerland,
Reg No. 121
உங்களுக்குத் தேவையா மற்றும் கிருஷ்ணா த பொருட்களை மொத்த
விலைக்குப் பெற்றுக்ெ தொடர்புகொள்ளுங்
ZA ॥
136, Hoe Street, Walthamstow, London E1
Te: O20 8521
e-mail: textile(a)kumara
7.
 
 
 
 
 
 
 

hamstow, London E1740R
Fax: 020 8521 9482 020 853O 5655
e-mail: mageSG)kumarans.uk.com
பணமாற்றுச் சேவை!!! ge to Sri Lanka, India,
Germany and Canada.
14995 OOOO 1
60 sort யாரிப்புப் விற்பனை | F|.|წწ. ზაალ
366 KRISHNA கள்.
ns.uk.com

Page 52
/ A)- A
M. Jewelers & Gem Me
23O Upper Tooting Road London SW 17.7EW
Telephone:
O2O 87673445
122 Upper To LOCO SI eO2O)8.
يا طبيعيقع علمعوقيعودي
リー。 リーに“ーに印
Uenue DeS 89 le: 5 Plaza Parade, 29 - 33 Ealing
Wembley, Middlesex HAO
Tel : 020 8903 0909
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (Tel 02 சைவ முன்னேற்றச் சங்கத்தால் 04.03.
 

介
chants
pening Hours ay to Saturday 00am -6.30pm
Sunday 00am–5.30pm
ORUM
oting Road
7 7EN 57.2 1900
*Summe!
Poriwrw づaー。
18646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 2005 அன்று வெளியிடப்படுகிறது.