கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2013.03

Page 1
இன்தமி
இலண்டனிலிருந்து இலவசமாக வெளிவ
 

ரும் முதல் ஆன்மீகக் காலாண்டிதழ்

Page 2
PSEETHARAM 8 (O LIMITED
432 - 434 HIGH STREET NORTH, MANOR PARK LONDON E126RH
V TraWe & T
00001 7> Tel: O2085520759 Fax: 020 8586 0954
24 Hours Hote: 985 11 A
Travel Insurance
Dhaka Singapore Holiday Packages
Canada Visa
Route Your Travel Plans through LIS 吕
Right Price..... Right Choice.... Right Round the World......
 
 
 
 
 
 
 
 
 
 

SEETHaRAM 5 to LIMITED
oney Transfer Worldwide Money Transfer 圭
ry/
ܡܸܠl) ΠαMWGIS2 ήMG3 Gigaplighttidiers
Property management Sales Lettings MORTG EcoMMERCIAL & RESIDENTIAL
Money ultransfer
VVOMWe SerVe Special services to Sri Lanka & South India
TIL GO GCUIT? 5ždaraağa (2xứasiazzal Kazana
இigi&sysere
u can talk to us in English. amil, Sinhala, Hindi, lrdu, Bangali.
Our Philosophy: Asingle minded goal: TOTA CUSTOMERSATISFACTION

Page 3
fišij 52, 53 ஆவது க
f
KALAS.
www.smsuk.org.uk E-mai
dojLDu தளிர்த்து வரும் த
தாய் மண்ணிலிருந்து பறந்து வந்து வெளிநாடு எதிர்காலம் எப்படி அமையும் என்ற கேள்வி எழுவ இங்கு செல்லுமா? கலைகள் குன்றிப்போகுமா? இல் விரும்பியவர்களுக்கு அச்சத்தை அளித்த கேள் சாதாரண மனிதர்களையும் சமூக சேவைகளி: தமிழாசிரியர்களையும், ஆலயங்களையும், கலைக் நாம் இப்பொழுது கண்கூடாகக் காணமுடிகிறது.
எத்தனை சிறுவர் சிறுமியர்கள், எத்தனை விதமாக வருகின்றார்கள் என்பதைக் கடந்த நவராத்திரி
களித்திருப்பீர்கள். எத்தனை ஆலயங்கள் உ அமைத்துக் கொடுக்கின்றன. இளம் சந்ததிய பற்றுக்கோடாக இன்று அமைந்திருப்பது கலையே இனம் காணுவது இதுபோன்ற கலை நிகழ்வுகளிே
ஆலயங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆரம்பிக் மனப்பான்மையில் நிகழக்கூடும். ஆனால் நன்: காத்திரமானதே. இக்கலைகளைப் பயில்பவர்கள் வருவதில்லை. அது இயற்கையே. ஆனால் இ இக்கலைகள் பற்றிய உயர்வான மதிப்பை இப் கலாசாரத்தை இன்னொரு தலைமுறைக்குக் அமைந்துவிடுகின்றது.
பல மாணவர்கள் அரங்கேற்றத்துடன் தமது காணக்கூடியதாக இருக்கின்றது. அரங்கேற்றம் என அவர்களின் தொடர்ச்சியான கலைப் பங்களிப்டை சங்கம் அரங்கேறிய அற்புதங்கள் என்ற நிகழ்ச்சி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நாம் எல்லோ கலையைப் பயில ஊக்குவிப்போமாக.
நிர்வாகக்
திரு.சி.அற்புதானந்தன், திரு.சிவ.அசோகன், திரு.சி. த
திரு. ந. நவநீதராசா, திரு.ந.சிவராசன், திரு.செ.தர்மலிங்க திருமதி.சி.தமிழரசி
Ogb|TLjL (p56)lf: 2 Salisbury Road London E12
E6 os-LD 52/53 - 1.
 

இதழ் ஆ
ஒலி 52/53 էn
l: kalasam @ gmail.com
JLid
O O தமிழ்க்கலைகள்
களில் வேர் ஊன்றிய எமக்கு எப்பொழுதும் து இயற்கை. தமிழ் இங்கு வாழுமா? சமயம் வையெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை விகள். அந்த அச்சமே அடிப்படையாகி,
ல் ஈடுபடவைத்தது. தேவையே தாயாகி கூடங்களையும் உருவாக்கியது. அதன் பயனை
கலைகளை, எத்தனை ஆர்வத்துடன் பயின்று விழாக்களிலும் கலை விழாக்களிலும் கண்டு ண்டோ அத்தனையும் இவர்களுக்கு மேடை பினர் மத்தியில் தமிழுக்கும், சமயத்திற்கும் ஆகும். தம்மைத் தமிழர் என்று இச்சிறார்கள் லயே நிகழ்கின்றது.
கப்படக்கூடும். அரங்கேற்றங்கள் போட்டி மை விளைவிக்கும் போட்டியானால் அதுவும் எல்லோரும் அவற்றில் உன்னதமானவர்களாக |வற்றைப் பயில்பவர்கள் எல்லோர் மனதிலும் பயிற்சி உருவாக்குகின்றது. இதுவே எமது கடத்திச் செல்லக் கூடிய வித்தாகவும்
பயிற்சியை நிறுத்திக் கொள்வதைக் பது முடிவல்ல, ஆரம்பம். இதை வலியுறுத்தி ஊக்குவிக்கு முகமாக சைவ முன்னேற்றச் யை வருடம் தோறும் நிகழ்த்தி வருவதையும் ரும் எமது பிள்ளைகளை ஏதாவதொரு தமிழ்க்
சி. அற்புதானந்தன் கலசம் ஆசிரியர்
(5(ԼՔ ம்பு, திரு.சு.வைத்தியநாதன், திரு.வ.இ.இராமநாதன், 5ம், திரு. ம. ஜெயசீலன், திரு.பூரீரங்கன்,
6AB. Tel/Fax: O2O 8514 4732
gan 2005 - Leagref 2006

Page 4
リ 52, 53 ஆவ
முதற்சைவருக்கு சைவ
(p60)(BUJIT60
எப்போதும் இனியபிரான் இன்னரு மெய்ப்போத நெறிவந்த விதிமுை அப்போதைக் கப்போதும் ஆர்வமி முப்போதும் அர்ச்சிப்பார் முதற்ை
இன்று மேற்குலகில் சைவசமயிகளுக்கு ஒரு மேலான வழிகாட்டியாகத் திகழும் இலண்டன் பூரீ முருகன் ஆலய பிரதம குருக்கள் சிவழறி கயிலை இராம. நாகநாதசிவம் அவர்கள் ஐம்பதாவது அகவை அடைகிறார்.
இச் சிவவேதியரை இவ்வுலகத்திலுள்ள அனைத்து புனிதர் பேரவைகள் சர்பாக சைவ முன்னேற்றச் சங்கம் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறது.
கலசம் முதலாவது இதழ் 17-01-1993 அன்று வெளியிட்பட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் சிவபூர் கயிலை இராம. நாகநாதசிவம் குருக்கள் அவர்களது வாழ்த்துப் பாவை நாம் மீண்டும் இங்கு அச்சேற்றிப் பார்த்து மகிழ்கின்றோம்.
உலகத்தின் நாயகனாம் உமைபாகன் புகழ்பரப் நலம்காக்கும் நற்சைவ முன்னேற்றச் சங்கமதின் புலவர்பலர் பங்கேற்று பொறுப்புடனே வெளிக்கெ கலசம்எனும் பத்திரிகை கற்றுணர்ந்தோர் வாழ்த்
-சிவழறி கயிலை இராம. நாகநாதசிவம் ஆ
356 of 52/53
 

து கலசம் இதழ் முன்னேற்றச் வணக்கம்
ளால் அதிகரித்து றமை வழுவாமே கும் அன்பினராய் சவ ராம்முனிவர்.
- பெரியபுராணம், 4160.
இ
சங்கத்தினரின்
ாணரும் தவாழி
வர்கள்
g_gఆLతో
சதாசிவம் ஆனந்ததியாகள் கெளரவ பொதுச் செயலாளர்
2008 نیروی قبلا - 2005 الی لازم

Page 5
ဇွဲနှီး၊ ,5፰, ,53 ஆவது கன்
அற்புதத் தமி
முருகவே பரம
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, ஜேர்மன் தத்துவத்தின் மொழி, பிரெஞ்சு தூதின் மொழி, இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது ஒருபுடை ஒக்கும் எனின், தமிழை இரக்கத்தின் மொழி எனலும் பக்தியின் மொழி எனலும் பொருந்தும். - (தமிழ்த் தூது பக் 34, தவத்திரு தனிநாயகம் அடிகளார்)
பல்லவர்காலம் பக்தி இலக்கியகாலம் என வரலாற்றாய்வாளர்கள் கூறுவர். இப்பக்தி மொழியில் இன்னும் இலக்கியங்கள் மலர்கின்றன. இனியும் அவை வெளிவரும். தேவாரப்பாட்டாக, பிரபந்தப் பாசுரங்களாக திருவாசகமாக எம்மைப் படிக்கவைக்கும். தோத்திரமாலைகள் பிரார்த்தனைக்குப் பெரிதும் உவந்தன. இரட்சண்யயாத்திரிகம், தேம்பவாணி கிறித்து வத்திலும், மணிமேகலை, ஆசிய ஜோதி பெளத்தத்திலும், சீறாப்புராணம் இசுலாத்திலும் எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடியன. இறைவன் புகழ் பாடும் இப்பாமாலைகள் நித்தியபாரயணப் பனுவல்களாகும். தமிழ் வேதம், திராவிடவேதம் எனப் போற்றப்படுபவை. கனிவும் கடாட்சமும் நிறைந்து தித்திப்பன.
இவற்றை அனுபவித்த தாயுமானசுவாமிகள் தன்பாடல்கள் அவற்றிற்கு எம்மாத்திரம் என உரைத்துப் பாடுகின்றார்.
பண்ஆரும் இசையினொடு, பாடிப், படித்து, அருள்
பான்மை நெறி நின்று தவறாப் பக்குவ விசேஷராய் நெக்கு நெக்கி உருகிப்
பணிந்து எழுந்து, இருகை கூப்பிக் கண்ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடாக் காட்சி உறவே
- கருணாகரக் கடவுள்
கன்னல் அமுது எனவும், முக்கணி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடிஎடுத்துக் கடவுளர்கள் தந்தது அல, அழுது அழுது பேய் போல் கருத்தில்எழு கின்ற எல்லாம் என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டுதமிழ், என் தமிழினிற்கு
J56) p. 52/537
(6
t
 

பசம் இதழ்
Pப் பாடல்கள்
நாதன்-கனடா
இன்னல்பகராது உலகம் ஆராமை மேவிட்டு இருத்தலால்.
கன்னல் - கருப்பஞ்சாறு, வாய்ஊறு கண்டு வாயில் அடக்கியுள்ள கற்கண்டு, அடிஎடுத்துக் கடவுளர்கள் தந்தது அல-திருவருள்
அடியெடுத்துக் கொடுக்கப் பாடியதல்ல. ஈட்டு தமிழ் - சொல்லிய தமிழ்ப் பாட்டாகும். 6|61 தமிழினிற்கு - அப்படி என்னால் பாடப்பட்ட தமிழ் பாட்டிற்கு இன்னல் பகராது உலகம்- உலகம் குற்றம் கூறாது. ஆராமை மேலிட்டு இருத்தலால்அன்பு அதிகப்பட்டிருத்தலால்.
மொழிக்கு மொழி தித்திக்கும் பக்திப்பாமாலைE60)61I அருளிச்செய்த தாயுமானவர் எம் பெருமானிடம் பூமாலையா- பாமாலையா உனக்கு விருப்பம் எனக் கேட்கின்றார்.
நாவழுத்தும் சொல்மலரோ நாள் உதிக்கும் பொன்மலரோ தேவை உனக்கு இன்னது என்று செய்யாய் பராபரமே
-(பராபரக்கண்ணி 247)
விபுலானந்த அடிகளும் இதே பாணியில் ஈசன் உவக்கும் மலர்கள் பற்றிப் பாடியுள்ளார். செவிநுகள் கனிகள் எனக் கரும்பும், கீர்திக்கனிகள், கீர்த்தங்கள் என ஆழ்வார்களும், பாடும் கவியின்
பெருமையே பெருமை. இதனாலோ என்னவோ பாரதியார் “அணிகொள் சாத்திரம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம்
காண்கிலார்’ எனப் பாடினார்.
நம்முடைய காலத்தில் வாழ்ந்த காஞ்சிப் பொயவர் இந்த தெய்வீகப் பாடல்களின் சிறப்பை இன்றைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லத் தவறவில்லை. "பூமாலை கண்ணுக்கு அழகு, பாமாலை காதுக்கு அழகான சொல்லும் சந்தமும் ஆன ரூபத்தில் இருக்கிறது’. பூமாலைக்கு வாசனை மாதிரி, பாமாலைக்கு அதன் அர்த்தம். பூமாலையிலிருந்து தேன் வருகின்றது என்றால் பாவில் இருந்து கிடைக்கிற ராசாநுபவம் தான் மனசுக்குத் தேன் மாதிரி. பூமாலை-பாமாலை என்று சொல்கிறோம் அல்லவா? ஒரு வித்தியாசம் J,LDIT606) வாடிப்போவது பாமாலை லோகமுள்ள அளவும்
6) TLT9).
ஒப்பசி 2006 - பங்குனி 2006

Page 6
52.53 -ՅԱԳԱ:
-தொகுப்பு (தெய்வத்தின் குரல் பக்கம் 615) இறைவன் உரையே தம்முரையாகவும் இறைவடிவமே தம்வடிவாகவும் யாத்த கவிதை மாலைகள் இன்று ஒரம் போகக் காணலாம். அனுபவம் மிக்க முதியவர்கள் கூடத் திருமுறைகளைச் செத்தவீட்டுப் பாடலென வாய்கூசாது கொச்சைப்படுத்தி விட்டு தெருப்பாடல்களையும், மருட்பால்களையும் பாடுகின்றனர். 60)3F6)) இந்துவாகி கிறிஸ்தவமாகும் பாதையில் நடக்கும் நம் சமூகம் நாவலர் பெருமான் கட்டிய வைரமதிலை உடைக்க முன் சிந்திக்க வேண்டும். பக்திச் சுவட்டில் வைராக்கியக் கல் பதித்து நேர்த்தியாகவும், ஆழமாகவும் இன்று நம் நம்முத்திரைகளைப் பதிக்க வேண்டும். பாட்டருமையை இனிவரும் அனுபூதி கவிதையிற் காண்போம்.
அற்புதம் செறிந்த சித்திரம் நிறைந்த அருமை சேர் பாடல்கள் சொல்லும் நற்பதம் உனக்கில்லை போ என்று நாதநீ
கூறுவையாகிப் சொற்பதம் வேண்டாம் சுகமுறச் சும்மா இருத்தி
என்றேனும் அற்பனுக்கோர் சொல்விளம்புதி கருணை வள்ளலே
தணிகை நாயகனே-- (தணிகை நாயகன் மாலை)
என்ன செவ்வை நிறைந்த பாடல் இது. பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வனான எம் பெருமானின் திருவடிப் பெருமையே பெருமை. விழுமியம் தரும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்போம்.
தணிகை நாயகன் மாலை பாடிய நூலாசிரியர் கவிதை வடிவிலே வர்ணிக்கப்படும் முருகனது திருவடிப்பேறு கிடைக்காவிடினும் பரவாயில்லை. சும்மா இரு என்னும் மகாவாக்கியம் கிடைத்தால் போதும் என்கிறார்.
முருகன் அருணகிரியாருக்கும், மெளனகுரு சுவாமிகள் தாயுமானார்க்கும், செல்லப்பா சுவாமி யோகள்சுவாமிக்கும் சும்மா இருக்கின்ற கலையை உபதேசித்தனர். அதனாலேயே அவர்கள் அனுபூதி பெற்றார்கள்.
செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
56NoƏFño 52/53

mir
து கலசம் இதழ்
(-கந்தர் அநுபூதி) ஏதுக்கும் சும்மா இருமனமே! என்று உனக்குப் போதித்த உண்மை எங்கே போவிட்டாய்-வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரைப் போல் வாதாடினாயே, உன்புந்தி என்னை? போகம் என்ன? போ
(தாயுணமாவர்-உடல் பொய்யுறவு)
என் ஐயா! என் ஐயனே ஏதுக்கும் யாவற்றிற்கும் நீ சும்மா இரு! நீ மவுனமாய் இருப்பாயாக! என உரைத்த எனக்குக் கட்டளை இட்ட, சூதுக்கோ, தந்திரத்திற்கோ, தோன்றா- கண்முன்காணப்படாத துணியாகி-துணையாகிப் போதித்து- உபதேசித்து நின்றதற்கோ, நீக்கி என்னை மாயையின் நின்றும்
பிரித்து - மாயா பாசங்களனைத்தும் தலை யெடாதபடி - அடக்கியதற்கோ, பேசாக்குறி பேசாதஅடையாளம்.
ஆ5 இறைவன் திருவடிகளைச் சேர்வதே ஆன்மாவின் இறுதி யாத்திரை முடிவு. எனவே அதற்கு மன அடக்கம் தேவை. Ll6u60Ꭰ60I வென்றால் அடக்கம் தானேயமையும். LD60TLD போன போக்கெல்லம் போகவேண்டாம் என்பது நீதிவழி. இறை பிரார்த்தனையும், புனிதவாழ்வும் இதற்கு வேண்டும். அதற்காகவே தோத்திரங்கள்
எழுந்தன. அற்தமான இத்தேதர்திரங்களால் இறைவனைப் பாடிப்பணிந்து அவனடி அடைவோமாக.
இதனையே மாணிக்கவாசகரும்
பாடவேண்டும் நான்போற்றி நின்னையே
பாடி நைந்து நைந்து உருகி நெக்கு ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத் தாடும் நின்கழற்போது நாயினேன் கூடவேண்டும் நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீடவேண்டும் நான் போற்றி விடுதந்
தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே
-எனப் பாடுகின்றார்
4 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 7
.5፰. J3 ஆவது க
ஆலய புனர்நிர்மணத் திருப்பணி நன்
பேரன்பும் தாராள சிந்தையும் உள்ள
அருள் சிறப்பும், வரலாற்றுப்பெருமையும் திருக்கோயில் முற்றுமுழுதாக புதிய பிரமா கருவறை கருங்கற்களால் கட்டப்பெற்று கட்ட பிரகாரக் கோவில்கள் வசந்த மண்டபம் கே கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் நிர்ம திருப்பணிகள் யாவும் இந்தியா மாமல்லபுர வருகிறது. தற்பொழுது இராஜகோபுரத்தின் முடிவடைந்துள்ளது. மற்றும் வடக்கு வா ஆகியவற்றின் திருப்பணிகள் பூர்த்தியாகியுள் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துட பெற்று வருகின்றது.
இப்பாரிய ஆலய திருப்பணி வேலைகள் பூர் ரூபாக்கள் தேவைப்படுவதனால் மருதடி விநாட மானிகள், ஆவலர்கள் அனைவரையும் அ உதவிகள் செய்யுமாறு பணிவன்புடன் வேண்டி
உங்களாலான பொருள் உதவி, பண உதவி திருப்பணிகள் யாவும் எதிர்வரும் 2007 ஆம் ஆ வருடப்பிறப்பு தினத்தில் எம்பெருமான் மருத உங்களாலான பணஉதவியை வாரிவாரி வ
வேண்டி நிற்கின்றோம்.
ஆலய வங்கிக் கணக் வங்கி : இலங்கை வங் கணக்கின் பெயர்: மானிப்பாu தர்மகர்த்தா சபை நடைமுறைக் கி அன்பர்கள் காசோலையாக அ
மேற்குறித்த வங்கிக் கணக்கு
மேலதிக தொ
திரு. ந. விவேகானந்தராஜா GeFuj6)IT6 it தொலைபேசி இலக்கம்: 0094 214591022
Esoglio 52/53 5
 

š வசம் இதழ் ஆ
நாயகர் திருக்கோயில்
கொடை அன்பளிப்பு வேண்டுகோள்
விநாயகள் அடியார்களே!
மிக்க மானிப்பாய் மருதடி விநாயகள் ாண அமைப்பில் சிவாகம விதிக்கமைய ப்பெற்று வருகின்றது. ஆலயம் உட்சுற்றுப் ாபுரம் மண்டப வாயில்கள் யாவும் புதிய ாணிக்கப்பட்டு வருகிறது. இச் சிறப்புத் சிற்பாசாரியார்களாலேயே கையாளப்பட்டு ன் ஒரு பகுதித் திருப்பணி வேலைகள் சல் கோபுரம் தெற்கு வாசல் கோபுரம் Tளன. பிரதான இராஜகோபுரத்திற்கான ன் உட்சுற்றுப்பிரகார வேலைகளும் நடை
த்தியாவதற்கு எமக்கு இன்னும் பலகோடி பகப் பெருமான் அடியவர்கள், சைவ அபின்புடன் இவ் வாயலயத் திருப்பணிக்கு
நிற்கின்றோம்.
செய்து எம்பெருமானின் இப் பாரியகோயில் ஆண்டு நிறைவு பெற்று அவ்வாண்டின் தமிழ் டியான் தேர் ஏறி எமக்கு அருள் செய்ய ழங்குவீர்கள் என மிகவும் கருணையுடன்
5கு இலக்க விபரம்: கி மானிப்பாய் கிளை ப் மருதடி விநாயகர் ஆலய கணக்கு இலக்கம்: C 002279-8 }ல்லது காசுக்கட்டளையாக இலக்கத்திற்கு அனுப்பலாம்.
டர்புகளுக்கு:
திரு. சு. சிவகுமாரன் பொருளாளர் தொலைபேசி இலக்கம்: 0094 212222751
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 8
ካ 52, 53 ஆவது
என்னரிய சைவநெறிப் பெருங்குடியீர்! எழுந்திருங்கள் எங்கள் நாவலரைப் பன்னரிய பைந்தமிழாற் போற்றிடுவோம் பாடுகின்ற பாவலரே வந்திடுங்கள் துன்னரிய பாவினங்கள் பலநவின்றே தூயதமிழ்க் காவியங்கள் வடித்திடுவோம் மன்னரிய மன்னவராம் தமிழ் விரகன் மாற்றுயர்ந்த நாவலனின் நலன்களெங்கும்
நாவினிக்க நம்மனமினிக்கப் பாவியங்கள் நாடெல்லாம், நாளெல்லாம் நவின்றிடுவோம் பாவினிக்க, பண்ணினிக்கப் பாடிடுவோம் பாரெங்கு மவன் புகழைப் பரப்பிடுவோம் பூவினிக்க, புனலினிக்க பூமிதானினிக்க புரவலனாய் வந்துதித்த புத்தொளியை ஆவினிக்க அதன் கன்று தான் இனிக்க ஆறுமுக நாவலனைப் பாடிடுவோம்
தென் தமிழும் வடமொழியும் சேர்ந்துள்ளானை தேச மெங்கும் பேசுகின்ற ஆங்கிலத்தை தன்மொழிபோற் சரளமாகக் கற்றுள்ளானை தாய்மொழியும் தன் மதமும் போற்றுவானை இன் தமிழில் இலக்கண இலக்கியங்கள் எல்லாமே இயற்றினானை இவ்வுலகில் தன்மொழியை தகைசான்ற சைவமதை தன்னிரு கண்மணியாய்ப் போற்றினானை
இங்கிதங்கள் பல தெரிந்த இன் தமிழன் இங்கிலீசின் இசையறிந்து எழுதுவானை சங்கநிதி பதுமநிதி எனத் தமிழைச் சபைகளிலே எழுந்திருந்து முழங்கினானை பங்கமிலாச் சைவநெறி எழுச்சிகொளப் பாங்கான சேவை பல இயற்றினானை சங்கைபல தன் பெயரோ டிணைத்துளானை சாதனைகள் பலபுரிந்த தமிழன் தன்னைப்
போற்றுதுமே
56og-in 52/53
 

கலசம் இதழ்
Seesee
ம்பிறையாளன்
கொண்டலெனத் தமிழ் பொழியும் கொள்கையானே கொள்கை வழி தன் வழியாய்க் கொண்டுளானே வண்டமருந் துளவோனின் மனமெல்லாம் வண்டமிழின் பின்சென்ற வாறேபோலத் தண்டரள அருவியெனத் தமிழ்மாரி தனைப் பொழிந்தே தரணியெல்லாம் தமிழொலிக்க விண்டபல நூல்வரிசை விளம்பப்போமோ வித்தகனாம் நாவலநின் விரைமலர்த்தாள்
- தஞ்சமாமே
வேற்றுமத வேள்விகளைத் தகள்தெறிந்து வேண்டுமட்டும் அயராது உழைத்தவனே நாற்றமென நம்மதத்தை கேலிசெய்யும் பிற நாட்டவரை உணரவைத்த நாயகனே! ஊற்றமென ஊறுகின்ற ஊற்றுக்கண்ணே! உத்தமனே உறுதுணையே உதயமே நீவாழ்க! தேற்றமெலா மெமக்களித்த தென்னவனே! தேன் தமிழை நாமெல்லாம் உணரவைத்த
உத்தமனே!
கன்னலொடு கற்கண்டு கலந்தாலென்ன கனகமிகு தமிழ் வளர்த்த நாவலனே செந்நெலொடு சேர்ந்தவொரு தவிடுபோல சே மமுற நீவடித்த நூல்களெல்லாம் நென்னலொடு இன்று முதல் நாளையெல்லாம் நேர்நின்று நம்மினத்தைக் காக்கவேண்டும் கன்னலொடு கலந்தவொரு தேனைப் போன்றே கவிதந்த காவலனே நின் கீர்த்திவாழ்க
நாவல நின் புகழ் வாழி ஞாலம் வாழி நாவல நின் நெறிவாழி நீதி வாழி நாவல நின் கலை வாழி கண்ணியம் வாழி நாவல நின் கடமைவாழி கட்டளை வாழி நாவல நின் புதுமைவாழி புலமைவாழி நாவல நின் நாவாழி நாற்கவிவாழி நாவல நின் சைவம் வாழி சதுரரும் வாழி நாவல நின் தொண்டும் வாழி வாழி வாழியவே
6 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 9
52, 53 ஆவது கணி
ரு மனிதனின் பழக்க வழக்கங்களும் ழுக்கமும் நம்பிக்கையும் சமய வழிபாடோடு தொடர்புடையவை. சமயவாழ்க்கையோடுதான் மக்களின் அறநெறிகள் கூட இணைந்துள்ளன. மனம் கனிந்து செய்யும் வழிபாடுதான் ஆலயத்தில்
வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருவுருவங்களைக்கூட தெய்வ சாந்நித்தியம் நிறைந்தவையாக மக்களுக்குக் காட்சி
கொடுக்கச் செய்கின்றது.
அன்னை அபிரா
கந்தையா சண்முகநாதன்
மக்களின் உருக்கமான வழிபாட்டாலே அத்திருவுருவம் எங்கள் முன்னிலையில் கடவுளாக விளங்குகின்றது.
ஆலய வழிபாடு எல்லோராலும் கைக் கொள்ள வேண்டிய சிறந்த வழிபாடு. வழிபாட்டிற்கு தேவார திருவாசகங்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ் ஆகியவை சைவ சமய வழிபாட்டிற்கும் சிவபூசைக்கும் அன்பு நெறிக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், போன்றவற்றின் நிறைவுக்கும், அடியவர் பூசைக்கும் நியம மந்திரங்களாக உள்ளன.
இந்த வழிபாட்டால் இறை அருளைப் பெற்றவர் ஆன்மிக வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் நிறை ஞானி ஆன பூரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் வழியில் வந்தவரான அபிராமிப்பட்டர் என்ற சுப்பிரமணிய ஐயர் அவர்கள்.
இவர் அன்னை அபிராமியின் முகமதியில் ஒன்றித்த பேரருளாளர் ஆவார். இவர் வெளிவேடம் பலரது கண்ணுக்கும் பொய்வேடமாகத் தோன்றவே குடியன், ஊனன், மனமயக்கமுற்றவன் எனப் பலவாறு கூறினார். இன்றும் இங்கே அவரவர் ğ56öT60)LD அறியாது பூச்சும் பிறையும், உருத்திராமாலையுமாய் ஆலய வாசல் தோறும் திரிவோர் பலரைக் கள்வனோ? கபடனோ? யார் அறிவர் என்று பேசுவது (3LT6) பேசிக் கொண்டார்கள். அன்று அந்த ஆலயத்திற்கு வந்த அந்நாட்டு மன்னன் சரபோஜியிடமும் திருக்கடவூர் ஐயரைப் பற்றி கூறாது விட்டிருப்பார்களா?
அன்று தை மாத அமாவாசை திதி. அபிராமி
கலசம் 5253
(c
L
 
 

வசம் இதழ்
அன்னையின் முகமதியில் ஒன்றி தன்னை >றந்திருந்த பட்டரைக் கண்டு “இன்று என்ன திதி” ான்று மன்னன் கேட்டான். பட்டரோ “பெளர்ணமி” ான்றார். தெருக்கதையும், காதில் பட்டவையும் மெய் எனக் கருதினான் மன்னன். “இன்று பெளர்ணமி என்று கூறிய நீங்கள் எனக்கு மாலை வானில் முழு மதியைக் காட்ட வேண்டும். இல்லாது விடில் தங்களுக்கு மரணம்’ என்றான். அந்நேரம் வரை அபிராமி அன்னையின் அருள்
மியும் பட்டரும் (ஒய்வு பெற்ற அதிபர்)
வெள்ளத்தில் மூழ்கித் திளைத்திருந்த பட்டர் உலகமுகப்பட்டார்.
நிகழ்ந்ததை உணர்ந்தார். அன்று திதியோ அமாவாசை கேட்டவனோ மன்னவன். மன்னவனின் வினாவிற்கு முரண்பட்ட விடை சொன்னதற்கு வருந்தினார். நாம் எது கூறினாலும் அன்னையின் அருள் வழியே தான் கூறிஇருப்பேன். அன்னையிடத்திலேயே குறைகளை முறையிடுவேன் என்று எண்ணியவாறு அந்தாதி பாடத்தொடங்கினார்.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையேர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழித்துணையே
உதிக்கின்ற சூரியனை தனது உச்சித் நிலகமாகக் கொண்டவளும், அறிவுடையோர் தெரிந்து மதிக்கின்ற உயர்ந்த மாணிக்க கல்லைப் போன்ற சிவப்பு நிறத்தை உடையவளும், மாதுளம் பூப்போன்ற gF]ि காந்தியை உடையவளும், தாமரை மலரில் உறையும் மகா லட்சுமியே வணங்கி போற்றும் மின்னல் கொடி போன்றவளும் மென்மையான வாசனை பொருந்திய குங்குமக்கலவை போன்ற மேனியை உடையவளுமான அபிராமியே! என்னை என்றும் கைவிடாத உயர்ந்த துணையாக உன்னைப் பற்றுகின்றேன்.
திருக்கடவூரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அம்மையின் பெயரில்
பாடப்பட்ட அபிராமி அந்தாதி என்ற நூலின் முதற் பாட்டாகும்.
ஒபசி 2005 பங்குனி 2006

Page 10
يثيل ፫mmዥት *3, ** -೩
அந்தாதி என்பது அந்தம் ஆதியாக ஒவ்வொரு பாடலிலும் இறுதிச் சொல்லடி அடுத்த பாடலில் முதலாக வரும்படி அமைத்துப் பாடும் முறை முடிவும் தொடக்கமும் மாலை போல தொடுத்துட் LTL பெறும் ஒடு 5)OEG இலக்கியம் தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களில் அந்தாதி இலக்கியமும் ஒன்று. இவற்றை நாயன்மார்களுடைய திருமுறைகளிலும் காணலாம்
அம்மையே அம்பிகையே நீயே துணையும் தொழும் தெய்வமும், பெற்ற தாயும், என்ற சிந்தனையாளராகப் பாடிக்கொண்டே இருந்தார் எழுபத்தொன்பதாம் பாடலாகிய “விழிக்கே அருள் உண்டு” என்று பாடும் பொழுது அன்னை அவள் தன் தாடங்கத்தை கழற்றி வானில் வீசியதால் முழு நிலவு தோன்றியது.
அதனைக் கண்டு மன்னனும் மகிழ்ந்து அவரை வழிபட்டு அபிராமி பட்டர் என்ற பட்டத்தைச் சூட்டினார். ஆலயத்திற்கு காணி நிலங்களும் அளிக்கப்பட்டன.
MARKANDAN 8
SOLICITORS AND ADM M.MARKANDAN LLB AUDI
MARKANDAN HAS RET
Last will, Power of Attorn
We specialise in For all you needs in Immigration (all aspects
Conveyancing, Employment, Civil Litigatic
Attorney, Sponsorship Declaration, HSMP, W
Contact:
M.MARKANDAN 07956 386 576,
KURUP 07748 764 079, MAHENDRAN 07881 650 472 JASOKUMAR 07961 996 482
SHIYAM 07793 134 335
Markandan &
Tamil House, 720 Romfo
Te: 0208514 8300 / 0783028
956,oup 52/53

து கலசம் இதழ் S).
அம்பிகைக்கு மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்னும் பெயர்கள் இருக்கின்றன. மீனாட்சி - மீன் எப்போதும் கண் மூடுவதில்லை. அம்பிகையும் மீனின் கண்களையுடையவர். பெருவிழிப்புடையாள். காமாட்சி - அவள் கடைக்கண் பார்வையால் ஜீவ ) கோடிகளின் ஆசைகளை நிறைவாக்கி வைப்பாள். 3 விசாலாட்சி - விசாலமான பார்வையை உடையாள் எங்கும் நிறைந்திருப்பாள். அவள் காட்சி கொடுக்கும் திருக்கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது. அவள் கரங்களில் தாமரை 3 நீலோற்பலம், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ என்ற ஐந்து புஷப பானங்களையுடையவள். T இத்திருக் கோலத்தில் திரிபுர சுந்தரியைக்
குறிக்கும்.
துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும்
சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும்
பனிமலர்ப் பூங் கணையும் கரும்புச் சிலையும் மென்
பாசங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
-அபிராமி அந்தாதி
IDDIN SOLICIT0RS
INSTRATORS FOR OATHIS DIN LLB (Hons) MIA.LILM PhD-RFL
URNED TO THAMIL HOUSE
ley, Sponsorship Declarations
up to House of Lords), Commercial ce. Residential on, Consumer Problems, Last Will, Power of
ork Permits Most of the Asian Languages spoken.
UDDIN 07957 455 670 GILBERT O7946 318 470 MATHU 07830285 634 SONG 07952 769 656
: Uddin Solicitors
rd Road, London, E12 6BT
35 634 Fax: 020 85.148381
8 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 11
器 32, 8 ஆவது
காயில்கள்
தேவமணி ர.பேல்
கட்டிடங்களை விஞ்சிய 'உலகியற் கட்டிடங் குறையலாயிற்று. அதனால் படிப்படியாகப் பழை பல கண்காணிப்பின்றி வெறும் கட்டிடங்களாகக் கைவிடப்படலாயின. جو
இத்தகைய பரிதாபமான சூழ்நிலையில் ஒரு திரு சைவத்தின் பழம் பெருமையைப் பேன அவர்தான் தேவமணி ர.பேல் அவர் தன் பன
நாட்டுக்கோயில்களில் 21 கோயில்களை உயிர்ப்பூட்டமிக்க நிழற்படங்கள் மூலம் பேணி தொடர்பான வரலாறுகளையும் விபரித்து
பேணியிருக்கின்றார். ീ
அவரது மதி நுட்பத்தை வெளிக்கொணர உறுது எழுதுகோலும் அவ்வளவு வலிமையுடையதாய்
356,og-LD 52/53 9
 

ܛܥܬܵܩܵܬܵܐ கலசம் இதழ் ಥ್ರಿ!
5ம்
ாட்டுக் கலைக்கோயில்கள்
லகிலேயே தமிழகமே வானளாவிய கோபுரங்களைக் கொண்ட கோயில் வளம்
1ற நாடாகத் திகழ்கின்றது. அன்றைய களும், மன்னரும் கோயில்களை யமாகக்கொண்டே வாழ்ந்திருந்தனர்.
Uந்தோறும் அவர்கள் செய்த திருப்பணிகளால் யில்கள் கட்டிடக் கலையோடு நின்று விடாமல் பம், ஓவியம் 61 601 எல்லாத் தெய்விகக் லகளையும் வளர்த்துப் பேணும் கலைக் ங்களாக சைவக் களஞ்சியங்களாக விளங்கின.
எால் மேலை நாட்டவரின் ஆக்ரமிப்பின் பின்னர் ஆம் நூற்றாண்டு முதலாகத் தமிழகத்தில் தமிழர் சிப்பீடங்கள் நிலைகுலையலாயின. மக்கள் pக்கை முறைகளிலும் அந்நியர் கலாசாரங்கள் }ருவலாயின. அதனால் கோயிலைச் சார்ந்து தமாக வளர்ந்த அத்தனை கலைகளும் உலகநோக்கில் வளரமுற்படலாயின. இந் நிலை யில்களின் வளர்ச்சியில் ஒரு பின் தங்கலை ம்பெறச் செய்யலாயிற்று. அதுவும் அண்மைக்
oங்களில் தமிழகத்தில் வானாளாவிய புரங்களைக் கொண்ட தெய்விகக் களால் கோயில்களின் புனிதம் ய கோயில்கள்
B
கருதிக் .ܬܐ
ப்பணியாளர் \ முன்வந்தார். வியில் தமிழ்
அழகான , அவற்றுடன் நூல்வடிவில்
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 12
fiဒီ့ရှ်
அழகான வண்ணப்படங்கள் அத்தனையு ஒவியங்களையும், இம்மியும் பிசகில்லாமல் பே
ஒட்டு மொத்தத்தில் காலந்தோறும் திருப்பணி அத்தனை கோயிற் கட்டிடக்கலைஞர்களும், இந்நூலில் மீண்டும் 5 until his
TEMPLES OF TAMIL, NADU
W. O. R. K. S. O IF A R
D. Raphael
சைவ முன்னேற்றச் சங்கம் வழிசெய்துள்ளது.
இந் நூலினைப் பெற விரும்புவர்கள் தெ
கொள்ள வேண்டிய
தொலைபேசி இலக்கம்:
020 8514. 4732
།
356 of 52/53
 
 
 

து கலசம் இதழ்
b கோயிற் சிற்பங்களையும்
ணுகின்றன.
கள் செய்து மாண்டுபோன
சிற்பிகளும் ஓவியர்களும் * டுள்ளார்கள். இவ்வாறு இ. பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் உருவா க்கிய தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் ! இவர் தனித்து ஒருவராகச் செய்து இ இந்நூலில் பேணிப் ཁོ་ཚོ་ T பாதுகாத்திருக்கின்றார்.
இவரது இத் திருப்பணியை இலங்கை உள்ள அச்சகமே அச்சேற்றி சிறப்பாக வெளியிட்டுள்ளது.
பல்லாண்டுகளாக இவர் பாடுபட்டதன் மூலம் உருவாகிய இந்நூலினை சைவ அன்பர்கள் வாங்கி வீடுகளில் வைத்திருப்பின் தமிழகக் fff கலைக்கோயில்களைத் தமது வீடுகளுக்
குள்ளேயே வைத்திருந்து மீண்டும் மீண்டும் பார்த்து இன்புற முடியும். இவ்வரிய கலைப் பொக்கிஷத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற்றுக்கொள்ள t
10 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 13
52, பி3 ஆவது கல
அம்மனைச் சரண் அடைந்த
றுகனகதுர்கிதை' Sirilkanagallíurík
5 Chapel Road, london U13 9Ae Tel uuu.mmuk.org Chority No: 1.
பிரித்தானிய திருக்கோவில்கள் ஒன்றியம் - The
விம்பிள்டன்கு கணபதி கோவில், பூரீ கனகதுர்க் ஸ்ரோன்லி g இராஜேஸ்வரி அம்மண் கே
14.01.06 தைப்பொங்கல்
11,02.06 தைப்பூசம்
26.02.06 மஹாசிவராத்திரி
13.03.06 மாசிமகம்
14:04:06 வியபுதுவருஷப்பிறப்பு
சித்திரைமாதப்பிறப்பு
12:05.06 சித்திராபெளர்ணமி
18.07.06 ம் ஆடிச் செவ்வாய்
21.07.06 கொடியேற்றம்
25.07.06 ஆம் ஆடிச் செவ்வாய்
01.08.06 3ம் ஆடிச் செவ்வாய்
கோவிலின் செலவுகள் தவிர்ந்த காண அவதியுறும் சிறுவ்ர்களைப்
040806 வரலட்சுமி விரதம்
Opening Hours
Mon, Ued & Thu. 8.00am - 3.00pm
08:08:06, 4ம் ஆடிச் செவ்வாய்
13,0806 தேர் 5.00pm - 10.00pm Tuesday & Friday 140806 தீர்த்தம் 8.00am-10.30pm
Saturday & Sunday
15,0806 ஆடிகடைசிச் செவ்வாய் 8.00am - 10.00pm
E60eFLð 52/53 11
 
 
 
 
 
 
 
 
 

சம் இதழ்
ல் அதிக வரம்பெறலாமி
îANmamèmplə
; 020 8810 0835, O2O 8840 O485
14409 uuu.changetheirlife.org
Federation of Saiva (Hindu) Temples, UK. கை அம்மன் கோவில் இலண்டன் சிவன் கோவில்
ாவில், உயர்வாசற்குன்று முருகன் கோவில்
23.09.06 நவராத்திரி விரதாரம்பம்,
|புரட்டாதிச் சனி
29.09.06 சரஸ்வதிப் பூசைஆரம்பம்
30.09.06 2 புரட்டாதிச் சனி
07.10.06 3 புரட்டாதிச் சனி
14.10.06 கடைசிச் சனி
2010.05 தீபாவளி
22.10.06 கந்தலுஷ்டி விரதாரம்பம்
28.10.06 சூரசம்ஹாரம்
கந்தசஷ்டிபாறணை
201106 வது சோமவாரம்
27.11.06 2வது சோமவாரம்
03.12.06 திருக்கார்த்திகை
விரதம், குமராலயதீபம் Daily Poojas
8.00am S. 12.00noon 5.00pm S 8.00pm
RBSHERMS
Tue & Friday 7.00pm Other days on request அன்னதானம், அபிஷேகம், விசேட பூசை, உபயம் மற்றும் ஆலயத்தினூடு தாயகத்தில் இன்னலுற்ற எம்மவர்க்கு உதவிட அழையுங்கள்
020 8810 0835
04.12.06 3வது சோமவாரம்
05.12.06 விநாயகள் விரதாரம்பம்
11.12.06 கடைசி சோமவாரம்
25.12.06 விநாயகள் ஷஷ்டி பூர்த்தி
திருவெம்பாவை ஆரம்பம்
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 14
*3, * -
அம்மனை சரண் அ6
முநீ கனக துர் SHRI KANAGATHURK 5 Chapel Roa
கோயிலின் செலவுகள் தவிர் அவதியுறும் சிறுவர்களைப் பரா
லண்டன் g கனகதுர்க்கை அம்மன் இல்லம் மட்டக்களப்பு
ട്ട് --lട="} FELLY MAE'N LAMDAAAAAAAAAAAAAAAAAAF
Lihat T | || || || || ALI || || ||
This - -
გაუწut. ამ து : இர்டு அல்ல் லண்டன் ரு இலவ பயிற்சி நிலைகள் (யிெல் ബ്
மட்டக்களப்பு LHDT
res
*
Russisir gassrar säsong, soos #)
as song season இலவச திருகோணமலை (UD6
Www.changetheirlife.org 020 8810
g56,og-L 52/53
 
 
 
 
 
 
 

ஆ
வது கலசம் இதழ்
டைந்தால் அதிக வரம் பெறலாம் க்கை அம்மண் ஆலயம்
KAIAMMAN (HiNDU) TEMPLE TRUST ld, West Ealing, London W139AE
ந்த வருமானத்தில் 13 பகுதி ஈழத்தில் ாமரிப்பதற்காக பயன்படுத்தப்பருகின்றது
NWT ) )
56.6 வாழைச்சேனை
கனக துர்க்கை அம்மன் லண்டன் கு கனக துர்க்கை அம்மன்
সািহত্যচৰ্চী সতে...|45%| திய கட்டிடம் இராமநாதன் மஹாவித்தியாலயம் ழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
SAN : *
பாதிக்கப்பட்டவர்களுக்கு லண்டன் பூரீ கனகதுர்க்கை அம்மன் இல்லம்
திருத்த நிலையம் ல்லைத்தீவு
O835 / 020 8840 0485
12 2008 میلا - 2005 قبل از

Page 15
器筠 52, 53 ஆவது கல.
திருமூலரின் வாழ்வி
- குமாரசாமி சே
சென்ற இதழ்தொடர்ச்சி
200 வாழ்வியல் சிந்தனைகள் 2.1 சமயச் சிந்தனைகள்
திருமூலரின் வாழ்வியல் சிந்தனைகளுள் சமயம் சார்ந்த சிந்தனைகளும் இடம் பெறுவற்குரிய காரணம் என்னவெனில, சமயம் வேறு: வாழ்க்கை வேறு என்று பிரித்து நோக்காமல், இரண்டையும் தொடர்புபடுத்தி வாழ்க்கை நெறியாகச் சமயம் திருமூலரால் நோக்கப்பட்டுள்ளமையேயாகும்.
திருமூலர், சமயத்தை வெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள் வேள்விகள் இயற்றிவரங்களைப் பெறுதல் என்னும் குறுகிய நோக்கங்களுக்குள் அடக்காது. இறை சிந்தனை, அறம், ஒழுக்கம், மனித விழுமியங்கள் என்பனவற்றை மனிதர்களிடையே வளர்த்து நடைமுறைப்படுத்தும் மாபெரும் சக்தியாகவும் திருமூலர் சமயத்தை நோக்குகிறார். சமயம், மக்கள் வாழ்வுடன் இணைந்து, அவர்களின் வாழ்வைப் பயனள்ளதாக்க வேண்டும்; சமயப் பணிகள், சாதனைகள் யாவும் அனைத்துலகிற்கும் நன்மை பயப்பனவாய், நலந்தருவனாய் அமையவேண்டும் என்ற சீரிய கருத்துக்கள் திருமூலரின் சமயச் சிந்தனைகளில் இழையோடுவதைக் 5T600T முடிகின்றது. உலகந்தழுவிய சமயச் சிந்தனைகTTE எக்காலத்திற்கும், எந்நாட்டினர்க்கும் பொருந்தும் தன்மையைன் கொண்டிருந்தலால் திருமூலரின் சமயச் சிந்தனைகள், வாழும் இயல்பையும், வாழ்விக்கும் தன்மையையும் பெற்று மிளிர்கின்றன.
சைவம், திருமூலரின் சமயம். சைவம் சிவ சம்பந்தம் உடையது. சைவ சமயச் சிந்தனைகள் சிவ ஆகமங்களின் அடிப்படையில் எழுந்தவை. மனித நல்வாழ்க்கைக்கு உறுதுணையாவது தூய சைவ நெறியே. திருமூலர் சமயச் சிந்தனைகள் தூய சைவநெறியாகும்.
" ஒன்றவன் தானே. . .
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை” இறைவன் ஒருவனே எனும் உண்மையை மேற்படி திருமூலரின் சிந்தனை வெளிப்படுத்துகிறது.
ஆ
அ
6IÉ
6)]
geog-f 52/53
13
 
 

FLb இதழ்
யற் சிந்தனைகள்
TLD3,595JD
ந்த ஒருவன் சிவன் என்பதை, சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை வனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை”
ன்னும் திருமந்திர பாடலடிகள் மூலம் தெரிய ருகிறது.
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
ன்னும் திருமந்திரம் அன்பு வேறு சிவம் வேறு |ல்ல அன்பே சிவம், சிவமே அன்பு என்னும் பருண்மையை விளக்குகின்றது.
ல்லோருக்கும் உரிய இறைவர் ஒன்று அதுவே ாம்பொருள் அதுவே சிவம், அதன் பொருள் |ன்பு என்று தமது கடவுள் கொள்கையை ருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
ரண்டவன் இன்னருள் என்பதிருந்து சிவம், சக்தி ரண்டும் இணைந்துள்ளமை புலப்படுகிறது. ர்த்தநாரீஸ்வரர் மூர்த்தம் திருமூலரின் ந்தனையாகும்.
சவம் சிவத்தை முழுமுதற் கடவுளாகச் காண்ட சமயம் சைவத் தமிழ்
ரலாற்றிலே, dojLib, சைவம் ஆகிய சாற்பதங்கள், முதன்முதலில் எடுத்தாளப்பட்டமை ருமூலரால் என்பது குறிப்பிடத்தக்கது.
சைவம் சிவனுடம் சம்பந்த மாகுதல் சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்
ன்னும் திருமந்திரம் இதற்குச் சான்று.
ருமூலர் கூறும் சமய உண்மைகள் திருமந்திரம்
ழுவதும் விரவியுள்ளன. அவற்றின் சாரம் ன்வருமாறு :
முப்பொருள் உண்மை (பதி, பசு, பாசம்) மூவகை உயிர் (சகலர்,பிரளயாகலர், விஞ்ஞானகலர்) மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) முப்பத்தாறு தத்துவங்கள் நால் வகை நெறிகள் (சரியை,கிரியையோகம், ஞானம்) திருவைந்தெழுத்து
திருக்கூத்து
இருள் வீழ்ச்சி
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 16
52, 53 ஆ
திருமூலரின் கருத்தை அறிந்து இவற்ை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். பின்ன வந்தவர்கள் பலர் திருமூலரின் கருத்ை அறியாதவர்கள்போல் விளக்கம் தந்துள்ளனர். திருமூலரின் சமயச்சிந்தனைகள் சிலவற்ை மேலும் நோக்குவோம்: கடவுள், ஆத்மா, சுத்தசத்த என்பன என்றுமுள்ளவை. அவை அழிவற்றலை 2) 60360)LDu IIT60T60)6)).
இறைபரம்பெருளை (1p(Q60)LDU IT5 உணர்ந்து கொள்வதற்கு மெய்ஞ்ஞானத்தின்பால் தவிப்பும் தாகமும் ஏற்பட வேண்டும்.
இவைறவனிடம் கேட்க வேண்டியவை அருள் கருணை, அன்பு, ஞானம் ஆகியவற்றையே. இவை பெறப்பட்டால் நல்லொழுக்கத்திற்கு ஏதுவாகும் பொன்னையும், பொருளையும், போகத்தையும் வரங்களாகக் கேட்டுபெற்றால், அவை மனிதனின் தீயொழுக்கங்களுக்கு ஏதுவாகும். சைவநெறி ஆகமநெறி தீயொழுக்கங்களை அனுமதிப்பது இல்லை.
சைவநெறி நின்று ஒழுகுவோர் அகவழிபாடு புறவழிபாடு இரண்டையும் தவறாது செய்தல் வேண்டும்.
அகப் புறத் தூய்மையுடையவராய் அறங்கள் செய்வதும், எல்லோரிடத்தும் அன்பாய் இருத்தலும் நன்னடத்தையுடையவராய் நல்லொழுக்கங்களை வாழ்வில் மேற் கொண்டு ஒழுகுதலும் சைவசமய சாதனைகள் ஆகும்.
சமய வாழ்விற்கே, சைவம் முக்கியத்துவம் அளிக்கின்றது. ஆத்மிக சாதனை என்பதுவும் சமயவாழ்வையே குறிக்கின்றது. சைவத்தின் வெற்றி, அதன் சாதனையில் தான் உள்ளது.
பஞ்சாட்சரம் - நமசிவாய, சிவாயநம ஓம் -
சிவமூலமந்திரம்
அன்புதான் சைவத்தின் பிழிந்த சாரம். அன்பினை முதலாக வைத்து, உண்மையான ஆர்வமும் சிரத்தையும் உடையராய் இறைவனை வழிபாடு செய்தலே சிறந்த வழிபாட்டு முறையாகும்.
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என் பொன்மணியை எய்த ஒண்ணாதே.
என்பது திருமந்திரம் அன்பு வழி வழிபாட்டிற்கு மாத்திரமின்றி வாழ்கைக்கும் அதுவே துணை என்பது திருமூலர் நிலைப்பாடு. இறைவனை நாடுவது, அடைவது
356,out 52/53
 

து கலசம் இதழ்
リエg
ஆத்மநேயத்தின பொருட்டேயாகும். ஆத்ம நேயம் அனைத்துலகம் தழுவியது. அத்தகையவரே உண்மைச் சமயிகள். உலக ஆசைகளை நிறைவு செய்ய வேண்டியும், உடல் இச்சையின் பொருட்டும் இறைவனை நாடி வழிபாடு செய்பவர்கள், துதிப்பவர்கள் சமயிகள் அல்லர்.
திருமூலர் சைவத்தை முழுமையாகவே நோக்கினார். வேதாந்தாமாகவோ, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்தமாகவோ மட்டும் சைவத்தை நோக்கவில்லை. 60ᎧᏭ+6Ꭷllb பின்வரும் ஆறு படிநிலைகளை அல்லது அங்கங்களை உள்ளடக்கியுள்ளமையைத் திருமூலர் தெளிவு படுத்துகிறார்.
1. போகாந்தம் 2. யோகாந்தம் 3. வேதாந்தம் 4. சித்தாந்தம் 5. காலாந்தம் 6. நாதாந்தம்
இவற்றைப் படிப்படியாகக் கடந்தே சைவத்தின் முழுமையை எய்த முடியும். பேரானந்தத்தில் திளைத்திருக்கும் பேறுதான் சைவத்தின் இறுதியான பயன்.
சிவம் என்பது உண்மை. அது தத்துவம். சைவம் அதன் செயற்பாடு. சைவம், மனித வாழ்வின் இலக்குகள் குறிக்கோள்கள் யாவையெனத் தத்துவத்தின் ஊடாகஇனங் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் அவற்றை எய்துவதற்கும் ஆன தத்துவத்தின் செயற்பாடு அம்சம் ஆகும். இந்த வகையில் சிவம், சைவம், வாழ்க்கை என்பவற்றிற்கிடையே நெருங்கிய தொடர்பினைக் காண்பதாகத் திருமூலரின் சமயச் சிந்தனைகள் அமைந்திருப்பது, அவற்றின் சிறப்பாகும்.
சமயச் சிந்தனைகள், வாழ்க்கையில் சாதனைகள் ஆக வேண்டும் என்பது திருமூலரின் பெருவிருப்பு. சாதனைக்குரிய மிக இலகுவான வழியொன்றைப் பின்வருமாறு காட்டுகின்றார்.
ՑF8B6Ն) உயிரினங்களினதும் அமைதியான, சாந்தமான வாழ்விற்கு பிரார்த்தித்து,
* இறைவனின் பாதங்களில் ஒரு பசுமையான இலையை வைத்து வழிபாடு செய்யுங்கள் * ஒரு பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுங்கள்
47ம் பக்கம் பார்க்க
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 17
;&;ޗެ4 ခုဇွဲဒီ့ 52.53 ஆவதி :
பெரியபுராணம் சென்ற இதழ்த் தொடர்ச்சி
O O O
முருகனுக்கும் உருத்திர முருக நாயனார் நாவரசர் இறைபதம் நண்ணிய தலம் பூம்புகலூர். அங்குள்ள சிவாலயம் வர்த்தமானிச்சரம் என வழங்கப்படும். அவ்வூரின் தோன்றினார் முருகனார் என்ற அந்தணர். அவர் வர்த்தமானிச்சரப் பெருமான் மீது அளப்பரிய பக்தி கொண்டார். பொழுது புலருமுன் எழுந்து நீரில் மூழ்கி நெஞ்சும் நாவும் பூரீ பஞ்சாட்சரத்தில் ஒன்ற கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனும் நால்வகை மலர்களையும், பள்ளித்தாமங்களையும் கொய்து திருப்பூங்கூடையில் சேர்ப்பார். அது போது புழுக்கடி, எச்சம், சிலந்திநூல், மயிர் இவ்றோடு கூடிய பூக்களும், மொட்டுக்கள், எற்கனவே மலர்ந்த பூக்கள், கீழே விழுந்த பூக்கள் ஆகியவையும் தவிர்க்கப்படும். பூமாலை கட்டும் மண்டபத்துக்குக் கொணர்ந்த அப் பூக்களை கோவை, இண்டை, தாமம், கண்ணி, பிணையால் தொங்கல் போன்ற பலவித மாலைகளாகத் தொடுத்து எம் பெருமானுக்குச் சாத்துவார். அந்த அந்த காலங்களுக்கேற்ற மாலைகளைச் சாத்தி அர்ச்சனை புரிவார்.
அம்மையின் திருமுலைப்பால் உண்டு சிவஞானம் பெற்ற திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் நண்பராயிருந்து பூம்புகலூரின் மூசுவண்டறை கொன்றை முருகன் செய் முடிமேல் வாச மாமலர் உடையார் வர்த்தமானிச்சரத்தாரே என்று அவரால் புகழப்பெற்றவர். அப்பெருமானுடைய திருமணம் தரிசிக்கச் சென்று நல்லூர்ப் பெருமணத்தில் தோன்றி சோதியுள் புகுந்து இறைவன் திருவடி அடைந்தவர்.
உருத்திர பசுபதி நாயனார்
திருத்தலையூர் வேதியர் குலத்தில் பசுபதியார் அவதரித்தார். வேதவிற்பன்னர் ஆகிய அவர் வேதத்தின் உயர் பொருளாகிய பூரீ ருத்திரம் கொண்டு சிவன் மலர்ச் சேவடிகளை இடையறாது வழுத்தும் தொடர்பினில் நிலைநின்றார். தாம் வழுத்துதற்கேற்ற நீர்நிலை ஒன்றைத் தெரிந்தெடுத்தார். அத் தடாகத்தின் கரையில் பறவைகளின் ஒலியும், தடாகத்தில் மலர்ந்துள்ள செந்தாமரை மலர் நறுமணமும், அம்மலர்களைச் சுற்றியுள்ள வண்ணம் fங்காரம் செய்யும்
556,3L) 52/53

லசம் இதழ்
மு.சிவராசா)
பசுபதிக்கும் அடியேன் வண்டுகளின் ஓங்காார நாதமும் அவருடைய
பூரீ ருத்திர பாராயணத்குக்குத் துணையாய் இருந்தன.
கயத்தில் இறங்கி கழுத்தளவினதாகிய நீரில் நின்று கைகளை உச்சிமேல் கூப்பி இறைவன் அருள்வழி உருத்திரம் பயின்றார். இரவும், பகலும் தவறாது உருத்திரம் பயின்ற பசுபதியார் தீதிலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார். அவருக்கு உருத்திரபசுபதியராம் திருப்பெயரும் கூடிற்று.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரும்பா லானோர் செயற்கரிய செயல்கள் புரிந்தது மட்டுமன்றி தம் வாழ்வில் அற்புதங்களும் நிகழ்த்தி உள்ளனர். ஒரு சிலர் எம்போன்ற வர்களாலும் கடைப்பிடிக்கத் தக்கதான கடமைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ வாழ் நான் முழுவதும் கடைப்பிடித்து எமக்கு வழிகாட்டி யுள்ளனர்.
தாம் சங்கற்பித்து மேற்கொண்ட கடமைகளில் எந்நிலையிலும் தவறாது ஒழுகியமை அவர்களை மெய்யடியார் கூட்டத்துள் சேர்க்க வைத்து தாம் கொண்ட கொள்கையால் இறைவன் பேரருளுக்கு அவர்கள் பாத்திரர் ஆனார்கள். கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களைபவன் எம் பெருமானல்லவோ! நாள்தோறும் , மலர் பறித்து மாலைகள் கட்டி இறைவனுக்கு சாத்துவிப்பது எவருக்கும் எளிதான காரியமே. அதே போல திருவைந்தெழுத்தை காலந்தவறாது ஜெபம் செய்தல் கடினமான தொன்றல்ல.
முருகநாயனாரும், உருத்திர பசுபதி நாயனாரும் நமக்கு காட்டிய வழியில் சென்று நாமும் உய்தி பெறுவோமாக.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்கு புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி என்றும் அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே
-அப்பர் சுவாமிகள்
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 18
క్టీ 52, 3 ஆவது
லவரையறை நிர்ணயிக்க முடியாத பழம் 5Tபெருஞ் 3FLDULDT60T 3F60T5601 (obń 6760 அழைக்கப்பட்ட இன்றைய இந்து சமயத்தின் கொள்கைகள் பலதரப்பட்ட இந்து சமூகத்தினரால் தவறாகப் பிரயோகிக்கப்பட்டு வரும்
( இந்து சமயம் கூறும்
இவ்வேளையில் இந்து சமயத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையான U(658 DT பாதகங்களையும் அதனை மீறிய இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்ட அபார கொடிய விளைவுகளையும் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்பது சாலச் சிறந்தாகும்.
பஞ்சமாபாதகங்களாவன:
சூதாடுதல்
மதுஉணணல
மாமிசம் உண்ணல் குற்றமுடைய பாலியல் உறவு
களவு
இந்த வகையில் இந்து சமயம் கூறிய பஞ்சமாபாதகங்களை இன்றைய இந்துக்கள் எந்த வகையில் தவிர்த்து வருகின்றார்கள் எனச் சற்று நுணுக்கமாக அலசி ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம்.
திருமந்திரத்தில் ஒன்றை உதாரணமாக நோக்கினால்,
உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே
என உலகத்தில் வாழும் மக்களை இறைவன் உறையும் ஆலயத்திற்கு ஒப்பிட்டு மிகவும் எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். அதாவது ஆத்மாக்கள் உறையும் உடம்பானது ஆலயத்துக்கு ஒப்பானது என்றும் உளமானது இறைவனின் இருப்பிடம் என்றும் ஐம்புலன்களும் இறைவனுக்கு ஏற்றப்படும் ஒளிவிளக்கு என்றும் மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
இந்த உட்கருத்தினையே ஐம்புலன்கள் நல்லவற்றையே நுகர வேண்டும் என்பது
E6 off 52/53
 
 

వ్లో து கலசம் இதழ் ஆ
வலியுறுத்துகிறது. (2) g|TU 600TLDIT85: ஊன் தவிர்த்தல், பிறரின் மனதினை நோகவைக்கும் பொய் , பொறாமை, புறங்கூறல், களவு என்பவற்றைத் தவிர்த்தல்) இந்தப்
பஞ்சமாபாதகங்கள் எந்த அளவு தவறானது
து சமுத
ܢ ܓܠܝ
பபிள்ளை..."
என்பதைனைச் சூக்குமமாக இப்பாடல்
கூறியுள்ளது எனலாம்.
தெற்காசிய நாடுகளே அதிகமாக இந்து சமயத்தினைக் கடைப்பிடிக்கும் சமூகத்தினரைக் கொண்ட நாடுகளாகக் காணப்படுகின்றன. இந் நாடுகளின் பொருளாதரப் பின்னணியினை நோக்கினால் இவை முற்றுமுழுதாக அபிவிருத்தி அடைந்து வரும் அதாவது வளர்முக நாடுகளாகவே உள்ளன. எனவே இந்துக்களுக்கு வறுமை ஒரு சொத்தாகவே அமைந்துள்ளது என்றால் அது தவறாகாது. ஆனால் நமது வறுமைக்கு நாமே காரணம் என்பதனையும் மறுப்பதற்கில்லை. இங்கு கீதையை எடுத்து நோக்கினால் கண்ணபெருமான் கூறுகின்றார் “தனக்குத் தானே நண்பன் - தனக்குத் தானே பகைவன்’
மேலும் கிருஷ்ண பரமாத்மாவால் விளக்கிக் கூறப்பட்ட தாமஸ, ராஜச, சாத்விக குணங்களை எடுத்து நோக்கினால் மிகவும் சோம்பல் உடையவர்களும், துணிவற்றவர்களும், மிகவும் தாழ்வு மனோபாவம் கொண்டு பொறாமை எரிச்சலுடன் செயல்படுபவர்களும் தாமஸ் குணம் உடையவர்கள் என்றும் இப்படியானவர்கள் மிகவும் வறுமையுடன் ஏழைகளாக, பல கவிஷ்டங்களை அனுபவித்து அல்லல் உறுவார்கள் என்றும், மிகவும் பேராசையுடன் அகந்தை மிக்கவர்களாய், ராஜச கொள்கைகளுடன் செயல்படுவர்களை ரஜோ குணமுடையவர்கள் என்றும் இவர்கள் இவ்வுலகில் தாம் எண்ணியவற்றை எல்லாம் மிகவும் பேராசையுடன் அடைய முற்படுவார்கள் என்றும், மிகவும் சாந்தமும், பொறுமையும், அன்பும், கண்ணியமும் உடையவர்களை சாத்துவிக குணமுடையோர் என்றும் இவர்களே இறைவனால் விரும்பப்படுவார்கள் என்றும் மிகவும் விரிவாகக் கீதையில் விளக்கியுள்ளார்.
16 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 19
འུ་ཚོ་
ity 『注辞。 52, 53 ஆவது க
இன்றைய இந்துச் சமூகம் பொதுவாக தமோ,
ரஜோ குணங்களைக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதன் அடிப்டையிலேயே நம்மவர்கள் L6) கொடுமைகளைச் செய்பவர்களாகவும் கொடுமைகளை அனுபவிப்பவர்களாகவும் கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றன்ர். அதாவது சாதிக்கொடுமை, சீதனக்கொடுமை, குழந்தைஊழியம்,
சிறுவர்களையும், பெண்களையும் பாலியல் மற்றும் பல்வேறு 6)|6)) Eo ஹிம்சைகளுக்கும் வன்முறைக்கும் உள்ளாக்குதல், பொய்கூறிப் பிறரை ஏமாற்றுதல், திருமணத் தரகள்களின் அடாவடித்தனம், விபச்சாரம், கணவன் மனைவி வாக்குவாதம், மனைவியால் கணவனுக்கும், கணவனால் மனைவியும் கொடுமைகளுக்காளாதல், மாமி மாமா கொடுமை, பிச்சை எடுத்தல், மதுபானம், Eb6ÍT6TÖFUFIT JITLULb, போதைவஸ்து, புகைத்தல், சூது போன்றவற்றிற்கு அடிமையாதல் போன்ற இன்னோரன்ன கொடிய செயல்களில் நமது இந்துக்கள் ஈடுபட்டு வருவது பஞ்சமா பாதகங்கள் என்பதனையும் இவை இந்து சமய விதிமுறைகளுக்கு விலக்கு என்பதனையும் நம்மவர்கள் உணராததும் அதே நேரம் தம்மை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதும் மிகவும் ஏளனத்திற்கும் கவலைக்கும் உரிய செயலாகும்.
இந்த அடிப்படையில் இந்துக்களை பின்வருமாறு வகுத்து நோக்கினால், 1) கோயில்களையும் மடங்களையும் உருவாக்கி இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டோ, அல்லது தானே இறைவன், அதாவது இறைவனின் அவதாரபுருஷர் எனக்கூறிக்கொண்டும், இந்து சமயத்தை விருத்தி செய்து வருபவர்களாயும், இந்து சமயத்தைப் பாதுகாப்பவர்களாகவும் கூறிக்கொண்டு முழுமையாகவும், உட்புறமாகவும் பஞ்சமா பாதகள்களாக வாழும் இந்துக்கள் ஒருபுறம். 2) இந்து சமய விதிமுறைகளைக் கூறாமல், இறைவனைப்பற்றியும்கூறாமல் LJG55-LDT பாதகங்களை வெளிப்படையாகவும் 2) Li புறமாகவும் செய்துவரும் இந்துக்கள் ஒருபுறம் என இரண்டாக நோக்கினால் அது தவறாகாது.
இதன் அடிப்படையில் இன்றைய பக்தி மார்க்கத்தில் முக்கியம் பெறும் கோயில்களின்
நடவடிக்கைகளைச் சற்று உற்று நோக்கி ஆராய்ந்தால் பல கோயில்களின் முக்கிய நோக்கம் பணம் உழைப்பதென்றே
தோன்றுகின்றது. இதற்கு இறைவனின் சிலையை நம்மவர்கள் மூலப்பொருளாகப் பயன்படுத்தி
கலசம் 5253

au}FLf இதழ் sy.
வருகிறார்கள் என்றால் அது மிகையாகாது. உலகில் பிரபல்யமாக விளங்கும் பல கோயில்கள் இன்று பெருமளவு பணத்தினைச் சம்பாதித்து வருகின்றன. குறிப்பாக இலங்கை, இந்தியக் கோயில்கள் அதிகளவு பணத்தினைச் சம்பாதிப்பதற்கு பலவகையான வியாபார யுத்திகளைக் கையாண்டு வருவதனை நாம் காணலாம்.
ஆனால் இக்கோயில்களின் முன்வாயிலில் பிச்சைக்காகக் காத்திருக்கும் முதியோர்களையும்,
அநாதைச் சிறார்களையும் இக்கோயில்கள் கண்டுகொள்வதில்லை. மேலும் கூறினால் இலங்கையில் கொழும்பில் காணப்படும்
பணக்காரக் கோயில்களில் ஒரு திருமண வைபவத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தினைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை இலங்கையில் வாழ்ந்து வரும் சாதாரண ஏழைக் குடும்பம் இலகுவில் செலுத்திவிட முடியாது. எனவே அபிவிருத்தியடைந்த நாட்டுப் புலம் பெயர் இலங்கையரும் அவர்களின் உறவினருமே அதனைச் செலுத்தி திருமணத்தினைச் செய்யலாம். இவைகள் இந்து தள்ம விதிகளை மீறிய செயல்கள் என்றே வர்ணிக்கப்பட வேண்டும். ஆனால் பல தசாப்த காலங்களுக்கு முன்னர் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணச் செல்வச்சந்நிதி போன்ற முருகன் ஆலயத்தில் இலவச திருமணங்கள் நிறைவேற்றப்பட்ட வரலாற்றை நாம் மறந்து விடவோ மறுத்துவிடவோ முடியாது. மேலும் சற்றுக் கூர்ந்து நோக்கினால் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் L6)f பெயர்ந்த இந்துக்களால் ஒவ்வொரு வருடமும் கோயில்கள், கடைகள் உருவாவது போல் உருவாகி வருவது ஒரு புறத்தில் கேலிக்கூத்தாகவும் மறுபுறத்தில்
வேதனைக்குரிய விடயமுமாகவே காணப்படுகின்றது. இவை பற்றிய விபரங்கள் வானொலியிலும் பத்திரிகைகளிலும்
விளம்பரங்களாகப் பிரசுரிக்கப்பட்டும் வருகின்றன. இக்கோயில்கள் சில சமயங்களில் திடீரென புடைவை மலிவு விற்பனை நிலையங்களாகவும், கலண்டர், டயரி, நல்லெண்ணெய், மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் விற்பனை மையங்களாகவும் செயல்படுவதனை நாம் காணுகின்றோம்.
இந்து மதமானது பகவத்கீதையின் ஊடாக கூறுகிறது: செய்கின்ற செயல்களின் பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டிய செயல்களைச் செய்யவேண்டும்.
அதாவது செயலில் கிடைக்கப்பெறும் பலனைத் துறத்தல் வேண்டும். ஆனால் கடமையை
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 20
ぶ。 『リ 52,453 لئے
நிச்சயமாகச் செய்ய வேண்டும். கடமையை செL பலனை எதிர்பாராதே என வலியுறுத்தி கூறுகிறது.
இதனையே கவிஞர் கண்ணதாசன் தனது கவிதையில் மிகவும் அழகாகக் கூறினார்.
“அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது அது அவர் அவர் கடமைகளை வகுத்துத் தந்தது
ஆனால் கோயில்களில் பூசைகளைச் செய்பவர்கள் தட்சணைக்காகவும், செய்விப்பவர்கள் வெறு பகட்டிற்காகவும் மேற்கொள்வதைப் LI6 ஆலயங்களில் காணலாம். அத்தோடு நில்லாம6 போட்டியும், பொறாமையும் தற்பெருமையும் இங்கு Luouslf ஆதிக்கம் செலுத்துவதை காணக்கூடியதாயிருக்கின்றது. வேதகாலத்தில் கூறப்ப்பட்ட பிராமணர், சத்திரியர், வைசியர் சூத்திரர் என்ற வர்க்க வேறுபாடானது அன்றைய காலத்தின் தொழிலின் அடிப்படையிலேயே காணப்பட்டு வந்தது. இங்கு ஒரு தொழில் இல்லாவிடில் மற்றயை தொழில்கள் செய்ய முடியாத நிலை உருவாகும் என்ற நிலையை மிகவும் உன்னிப்பாகக் விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே எல்லாத் தொழில்களும் சமூக ஒழுக்க வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகவே காணப்பட்டன. இங்கு உயர்வு தாழ்வு காணப்பட் ருக்கவில்லை. பிராமணர்கள் 6I601: கூறப்படடவர்கள் உண்மையையும் மெய் பொருளையும் சமூகத்திற்கு போதிப்பவர்களாகவே காணப்பட்டார்கள் என்பது வேதகால வரலாற்று 2) 60öT60) D.
எனவே பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திர என்ற வேதகாலத்து வர்க்க வேறுபாட்டி6ை சாத்விக, JT왕gF, தமோ குணங்களின் அடிப்படையில் உற்று நோக்கினால் உயர்ந்தோ தாழ்ந்தோர் எனத்தரம் பிரித்தல் என்பது வர்க் வேறுபாட்டில் இல்லை, மாறாக குணங்களிற்கு இணங்கவும் பண்புகளுக்கு இணங்கவுே இறைவன் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எ6 நோக்கி நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வினைகளை அனுபவிக்கச் செய்கின்றா என்பது புலனாகின்றது.
“சலம் பற்றிச் சார்பு இல செய்யார் மாசுஅற் குலம்பற்றி வாழ்தும் என்பர்’.
மாசற்ற குடிப்பண்புடன் வாழ்வோம் எனக் கருதி வாழ்வோர் வஞ்சனை கொண்டு தகுதி அல்லாதவற்றைச் செய்ய மாட்டார் என்கின்றா திருவள்ளுவர்.
56,ogo 52/53

థ్రోక్ష
ჭiჭუჭწ* வது கலசம் இதழ் ஆ
Б
?
இதற்கிணங்க [b5 TLD எமது எதிர்காலச் சந்ததியினரை சாத்துவிக குணமுடையவர் களாகவே உருவாக்க வேண்டியது நம்மவர்களின் தலையாய கடமையாகும். மாறாக நம்மவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சாதிக்கொடுமை எந்தவகையிலும் இந்து சமயத்திற்கு அப்பால் பட்ட ஒன்று என்பதனை நாம் கருத்தில் கொள்ள (36)|60öT(6ub. எனவே 3) 60ôT60)LDUT601 அகத் தூய்மையான ஞானிகளையும் இந்து சமயத்தில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட கல்விமான்களையும் அறிஞர்களையும் இனங்கண்டு சனாதன தர்மமான இந்து சமயத்தின் உண்மைத்தத்துவத்தை எதிர்காலச் சமூகத்தற்கு கற்பிக்க வேண்டியது நம்மவர்ககளின் அத்தியாவசியக் கடமையாகும். இந் நிலையில் நமது சமூகத்தின் முறையற்ற போக்குகளை அவதானித்து வரும் ஏனைய மதத்தினர் பொருளாதாரப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி இந்து சமயத்தைக் குறை கூறி மதமாற்றங்களை மேற்கொண்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. இது கண்டனத்துடன் விமர்சிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மற்றும் இலங்கையில் தமிழர்களின் விடிவிற்காகவும், புனர்வாழ்விற்காகவும் இயங்கி வரும் நிறுவனங்களின் தலைவர்கள் ஆலயங்களைப் புனர்வாழ்வுத் திட்டத்தில் பங்கு கொள்ளும்படி அழைப்புவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு வகையில் பரிகசிக்க வேண்டிய விடயமாகவும் கொள்ளலாம். இதற்குக் காரணம் பல கோயில்களால் இன்று சம்பாதிக்கப்பட்டு வரும் ரொக்கப்பணம், அளவுக்கு அதிகமான பணம் என்றால் அது தவறாகாது.
ஆனால் ஒளவைப்பாட்டி கூறினார்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சர்வார் தமக்கு.
அதாவது இறைவன் எம்மிடம் எதிர்பார்ப்பது பூவேயாகும். இறைவனுக்கு மிகவும் பக்தி சிரத்தையுடன் பூவும், நீரும் கொடுப்பவருக்கு வாக்குச் செல்வம் நல்ல உள்ளம், அறிவுத்தாயின் அருள், உடல்நலம் என்பவை கிட்டும் என்கிறார் ஒளவையார்.
ஆனால் இன்று தாயகத்திலும், பிறநாடுகளிலும் சில கோயில்கள் அளவுக்கு அதிகமான பணத்தை அபிஷேகம், வேள்விகள். அர்ச்சனைகள்
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 21
的莒筒 ஆவது க 53 ,52 ܪܬܐ
எனபவற்றுக்கு அறவிட்டு வருவது அறக்கேடு என்பதனை கோயில்களின் அறங்காவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். இவை ஒரு வகையில் கோயில்களின் அறங்காவலர்கள், தர்மகள்த்தா சபை என்பவற்றால் மேற்கொள்ளப்பட்டுவரும் தெய்வ நிந்தன்ை என்றே வர்ணிக்கப்பட வேண்டும்.
எனவே இன்றைய இயற்கைத் தாயின் சீற்றத்திற்கு நம்மவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறச் செயல்களே காரணம் என்றால் அது தவறாகாது. இந் நிலையில் கோயில்கள் மக்களிடம் முறையற்ற வகையில் பணங்களை அறவிடும் மறச் செயல்களை நிறுத்தும் பட்சத்தில் மக்கள் தமது பணத்தை சமூகப்புனர்வாழ்விற்காகச் செலவு செய்ய முன்வருவர். அத்துடன் கோயில்கள் சனாதன தர்ம நெறியின் மெய்ப்பொருளை சமூகத்திற்கு போதிக்கும் பட்சத்தில் தர்ம நோக்கமுள்ள சிறந்த சிந்தனையுள்ள சமூகம் உருவாக ஏதுவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அத்துடன் இத்தர்ம சிந்தனையுள்ள சமூகம், சமூகப் புனர்வாழ்வுக்கழகங்களின் முயற்சிக்கு உள்ளார்ந்த ரீதியில் ஒத்துழைப்பு வழங்கவும் ஏதுவாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே ஆலயம் என்பது இறைவன் உறையும் அரண்மனை. அது வியாபார நிலையமோ, அல்லது பண வசூல் செய்யும் நிலையமோ அல்ல என்றதனை நம்மவர்கள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாவர்.
இறைவனுக்கு பூவும் நீரும் பக்திசிரத்தையுடன் வழங்கினால் இறைவன் அருள் உடனேயே கிட்டும் என்பதில் ஐயப்பட வேண்டியதில்லை.
பஞ்சமா பாதகங்களில் நமது சமூகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதனால் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற வினையின் விளைவுகளை கீழ்கண்டாவாறு நோக்கினால்
குற்றமுள்ள பாலியல் உறவுகளின் விளைவாக எயிட்ஸ் நோய் மாமிசம் உண்பதால் இருதய நோய், கொழுப்பு படிதல் என்பன விளையும் புகைத்தல், மது அருந்தல், போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல் என்பவற்றால் புற்றுநோய், காசநோய், போன்ற விளைவுகளும் பொய், களவு, கொலை போன்றவற்றால் மன
56)5- 52/53
19

ද්ද්‍රි.
ܛ؟ லசம் இதழ் ty
நிம்மதியின்மை, மன உழைச்சல், மன அழுத்தம் போன்ற மன நோய்களும் ஏற்படுவது கர்ம வி-ை னயினால் கிடைத்த தண்டனைகளே 61 601 எண்ணத்தோன்றுகின்றது.
பட்டினத்தடிகள் “தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்” எனத் தீர்க்க தரிசனமாகக் கூறியது இன்றைய எமது சமூகச் சீரழிவுகளை முன் கூட்டியே அறிந்து விட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
எனவே இன்றைய எமது இலங்கைத் தாயானவள் இந்து சமயத்தில் பிறந்த புத்த பெருமானின் அரிய போதனைகளை தெளிவாக உணராத பெளத்த மதவாதிகளின் முறையற்ற ஆட்சிக்குள்ளாக் கப்பட்டு இலங்கை வரலாற்றையும், அதன் பூர்விக சமயமான சனாதன தர்ம நெறியையும் பாதுகாக்க pņuTLD60 தர்ம யுத்தத்திற்குள்ளாகி அவலநிலையில் விடும் கண்ணிரால் நாம் அனைவரும் தோய்ந்து நனைந்து நடுநடுங்கி வாழும் இச் சூழலில் நம்மவர்களில் இன்று தோன்றியுள்ள எட்டப்பர்களுக்கு கள்ம வினை விளைவு எதுவாக அமையுமோ 6া60TL"] பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மாறாக இந்து சமயத்தின் சுதந்திரக்காற்றைப் பரிபூரணமாக சுவாசித்து வரும் பாரத புண்ணிய பூமி இந்து சமயத்தின் எச்சிரிக்கையான பஞ்சமாபாதகத்தை உதாசீனம் பண்ணியதன் விளைவோ இன்று இந்தியா எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் சிக்குண்டு தடுமாறி தவிக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகின்றது.
மேலும் உலகின் மனச்சாட்சியாகக் காணப்படும் ஐக்கிய நாடுகள் சபை மனித நேயத்தைக் காக்க உருவாக்கும் சட்டங்கள் பஞ்சமா பாதகத்தின் எச்சரிக்கையின் எச்சமென்றால் 994 Jbl மிகையாகாது.
ானவே பட்டினத்தடிகளாரின் "காதற்ற ஊசியும் வாராது தான் தன் கடைவழிக்கே” எனக்கூறிய அருளுரையை மீண்டும் நினைவு கூர்ந்து இந்து FLDUILDI60Igbl சமூகத்தை சுதந்திரமாகவும் செளகரியமாகவும் தர்ம நோக்கிலும் வாழ்வதற்கு பல பரிந்துரைகளை முன்வைத்த சமயம் ான்பதனை அனைவருக்கும் நினைவு படுத்தி ானது கருத்துக்களை இறைவனுாடாக மக்களுக்குச் சமர்பிக்கின்றேன். 米
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 22
  

Page 23
fiဇွဲနှီဒို့၊ 32, 33 ஆவது
Wherever Naraharidas went for delivering dist it was the practice of Ram Bhola to do Bhajan Now his name got changed to Tula Ram.
6 ACCompanying Naraharidas for fourteen years Upanishads, Puranas, Tarka and other scienc discourses like his master.
Tula Ram, you give religious discourses very well. You also sing Sweetly. You can make good money. You must marry Ratnavalli the daughter of Dinabandhu Pathak.
7 Endowed with youth, beauty and scholarship, lovely wife, gradually Tula Ram began to slip ever hovering around Ratnavalli. He would no
8 Once Tula Ram went to another place to give this Ratnavalli's brother Wanted to take her to
He has gone to another place. How can I come V remain apart from me.
Zمحمح
it does not matter. I myself shall bring you backh tomorroW. Lock the house and leave the keys in the neighbc 9 Come, let us go.
After Ratnavalli had gone to the parental home T When it grew dark Tula Ram did not like to remai started immediately to see his wife.
E60eFLð 52/53 f. 21
 
 
 
 
 
 
 

லசம் இதழ்
courses Ram Bhola also Went.
before Naraharidas began his discourses.
s Tula Ram mastered the Vedas, Sanskrit, :es. He too began to deliver religious
/క్77
shall do as yo
earning a good income and possessing a away from devotion to God. His mind was it like even to send her to her parents.
e a religious discourse. Taking advantage of ) his house for a couple of days.
with you? He cannot
YA
ܓܓܛܛ ere day after
During house.
ula Ram returned. n in a house where Ratnavalli was not. So he
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 24
fiငဲ့နှီး 52, 53 ஆவ.
10 it was raining cats and dogs that night. The W. overflowed the banks. The whole village res
O boatman! Quick, please start the boat. I mu: reach the other shore without delay. )
২ঙ Sir, I cannot. Th
11 Tula Ram's heart was in agony, yearning to see his wife. So he jumped into the Ganga and SWam to the othershore.
Without even squeezing his clothes dry he ran to Ratna's house and knocked at the door.
Who is it at this hour? You! How did you manage to come here in this rain and flood? A
I am unable to remain
in the house alone,
without you.
Ah! What madness! If you have devotion to Sri Rama, even a fraction of the passion you have for me, by you will be released from further birth.
Tulasidas composed songs and stories in 13
masses and sang them. He went to Kasi.
E.633-LD 52/53
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆ
து கலசம் இதழ்
ters of the Ganga embled an Ocean.
st
Storm is severe.
12. The wife's words opened Tula Ram's
eyes. He was transformed.
The veil obscuring my vision has dropped. Passion has left me. Henceforward I shall sing the glory of Sri Ram. I shall spread devotion to Sri Ram. He came be known as Tulasidas. -
O.
the language of the
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 25
fŠří: 52, 53 ஆவது
14 He got a desire to have the vision of Sri F
deVOtee of Sri Rama. Everyday he would worship Lord Viswanatha and One day while he was pouring the watera Brahma
Sir, my salutations. I have been residing in this tree. The sacred water poured by your holy hands has purified me and I am now free from the Curse. What boon shall I give you?
long to have the Vision of Sri Rama. But for that I must first of all have the darsan S of Anjaneya. ;.¬
Every day before you begin your discourse on S taking his seat. He leaves the place only after th is Anjaneya.
15 The next day after finishing his discourse
Tulasidas followed the old man, Who, howeve into the jungle.
Tulasidas ran, fell at the old man's feet anc grasped them.
You are Anjaneyal Kindly enable me to have darsan Of Sri Rama.
I am not Anjaneya, please leave my feet.
Noll Won't. You are Anjaneya. If you do not, who else will help me?
Tulasidas got Sri Rama’s darsan at he composed the Ram “Rama Charita
That Tulasi Ramayar స్త్రవ్లో even today by th
Reproduced with thanks
56,oguo 52/53 2.
 
 
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
tama through the grace of Anjaneya, the great
onthe Way pour Water atthe root ofatree. Rakshas, a ghost, appeared before him.
ri Rama you may notice an old man e discourse is Over and all have left. He
16 Then the old man revealed his
r, Went true form as Anjaneya.
You go to 4. Ayodhya. Sri A
Rama Will ༄། give you NN
· Ayodhya. Returning to Kasi ayana known as
Manas. 妃 la is treasured
e people.
to Ramakrish na Mission
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 26
The Medd
ങ്ങആ:\ SINN I a certain Village in India Il temple to be constr Wood-cutters, carpenters and from the city for that purpose
Everyday the labourers woul for lunch. A troop of monkeys used to watch the labourers W As soon as they would leavi come down to play with the Struction Site.
56). Fr. 52/53
 

ling Monkey
I, а ucted. many skilled masons, labourers had been Summoned
d leave their work at noon to go s, living in the mangrove nearby, ork and leave for lunch everyday. 2 for lunch, the monkeys would ogs of wood that lay at the con
24 ஒப்பசி 2005 பங்குனி 2006

Page 27
The monkey leader had warnec to touch any implements left by
harm you'. All monkeys had p
But a monkey's inquisitive nat who was at the threshold of yo afternoon when the labourers W the monkeys lingered on the S. keys spotted a piece of wood in the process of being cut. Th in-between the two parts of the
56). FLD 52/53
 
 

gif Ꭿ5Ꮆu:Ꭿ Lfl இதழ் S.
i the youngsters, “be careful not y the workers, because they may romised to heed to his advice.
lure and that that too of the One uth, was hard to repress. So one vere late at returning from lunch, ite. One of the inquisitive monstuck between a log, which was elabourers had placed a wedge, : half cut log.
25 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 28
The young monkey went near must be some special Wood to ner. Let me go near and inspe
Forgetting his leader's advice monkey sat astride the log
Initially the wedge did not bl all his strength and the wedg monkey let out big scream 'e
356voguro 52/53
 

து கலசம் இதழ் -
ܠܐܛܒܝܐ the log and thought, 'Surely this be placed in this log in this manct it’
in his eagerness to explore, the and pulled hard at the wedge. ulge at all. Then the monkey put e came out in his hand. But the
த9 9
CC . . . .OOOUW. . . .
26 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 29
N ܓܠ The eager monkey's tail had g had now tightly closed after hearing his cry other monkey efforts at pulling the monkey's inquisitive monkey died due to tail.
Moral: The over - inquisitiv
g56 off 52/53
 
 

கலசம் இதழ்
ot stuck in the opening, which he wedge was pulled out. On is came running; but all their tail were in vain. Soon the Over severe pain he suffered in his
'e often lands into trouble.
2006 ஐப்பசி 2005 - பங்குனி 7ל

Page 30
* 52, 53 ஆ
நான் ரசித்த இ
இலண்டனில் நான் பல கோயில்களுக்கு ஆனால் சமீபத்தில் புதிதாக கட்டி கோயிலிற்கு போயிருந்தோம். நாம் கும்பா விக்கிரகங்களுக்கு (சுவாமிசிலைகளுக்கு கோயிலில் முன்பக்கத்தில் அமைந் சந்தோசத்தால் ஒரு நிமிடம் மலைத்துப் ே சென்று சுவாமிகளுக்கு எண்ணெய் வைத் முதன் முதல் கருங்கல்லினால் கட்டி கும்பிட்டோம். அடுத்த நாள் கும்பாபிசேகம் கோலாகல பக்தர்கள் வந்து வணங்கினார்கள். கோயில்களுக்குச் சென்றிருக்கின்றேன். அ முருகன் கோயிலுக்கு போய் வந்தபின் இடத்தில் தான் எனது தாத்தா அம்மம் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இதுே
Tsunami a
The tsunami has been very much in the ni on the fateful Sunday - Dec. 26th, 2004.
Those who witnessed the event but escap unusual sight of the sea receding for abol then in a flash, coming back with an irres low everything in its way.
It may be of interest to note that his phenc illustrate the resilient nature of Hinduism.
To quote the words of Swamy Vivekan Religions held at Chicago in 1893 on "Hi
"... sect after sect arose in India, seemin depths, but like the waters of the seashor while, only to return in an all-absorbing fl. the tumult of the rush was over, these sec into the immense body of the mother faitl
-C. Rua
asso-LD 52/53

வது கலசம் இதழ்
லண்டன் கோயில்
கு போய் கடவுளை வணங்கியிருக்கின்றேன். கும்பாபிசேகம் நடந்த ஈஸ்ட்காம் முருகன் பிசேகத்திற்கு முதல் நாள் கோயிலில் உள்ள ) எண்ணெய் வைப்பதற்கு சென்றிருந்தோம். துள்ள இராஜகோபுரத்தைப் பார்த்ததுமே போய் நின்று ரசித்தோம். இதன் பின் உள்ளே ந்து வணங்கச் சென்றோம். இலண்டனிலேயே ய கோயில் என அறிந்து பரவசத்துடன்
மாக நடைபெற்றது. எல்லா நாட்டிலிருந்தும் இந்தியாவில், இலங்கையில் உள்ள பல அதே போன்ற அனுபவம் தான் எனக்கு இந்த ஏற்பட்டது. இத்தகைய கோயில் இருக்கும் மா வாழ்கின்றார்கள் என நினைக்கும் போது வே நான் ரசித்த இலண்டன் முருகன் கோயில்.
புண்ணியா செல்வமுருகானந்தம்.
nd Hinduism
ews ever since it struck the shores of our island
ed the disaster would have hardly forgotten the ut two hundred meters in the first instance and stible force in the form of giant waves to swal
menon is described by Swamy Vivekananda to
anda from a Paper read at the Parliament of induism - universal religion":
g to shake the religion of the Vedas to its very e in a tremendous earthquake, it receded for a ood, a thousand times more vigorous, and when ts were all sucked in, absorbed and assimilated
l.
ira from Sri Lanka in a letter to the Daily News
28 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 31
နှီဝဲ့
كيله في 23، 32
திருக்குறள் வெகுளாமை (ABSTAINING FROMANGER) Let us learn Thirukkural
நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்(து) உள்ளதுTஉம் அன்று.
The blessing of the (persuasive)tongue is a blessing indeed; for it is rich beyond all else.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
Prosperity and ruin are in the power of the tongue; guard therefore against imprudence of speech.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
Speech is worthy of its name when it binds friends more closely and softens the hearts of even enemies.
E6 of 52/537 2.
 

கலசம் இதழ் :ہولصلى الله عليه وسلم
திறன் அறிந்து சொல்லுக சொல்லை, அறனும் பொருளும் அதனினுாங்(கு) இல்
Weigh each circumstance correctly and then speak fittingly; for there is no greater virtue or wealth than that.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லும்சொல் இன்மை அறிந்து
Choose your words when speaking such that there is no better word for what you want to convey.
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்ற்றார் கோள்
A statesman would speak so as to bind the listeners to himself and would listen so as to gain the substance of what he listens.
சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
It is impossible to beat a man who is eloquent in speech, tireless and fearless.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்
The world will be at their beck and call, whose speech is logical and persuasive.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சில சொல்ல தேற்றா தவர்
Those fond of talking much cannot be brief and faultless.
இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்.
The learned who cannot express themselves are like flowers without fragrance.
ஒப்பசி 2005 பங்குனி 2006

Page 32
露
52, 55
SHIPPING - AIR
UNACCOMPANIEDBAG
HOUSEH VEHICLES, M
** ܨܬܐ
हुहरू
क्:"।
TO COLOMBO AND WC MAN AGENT FORS
PASSENGER TICKETS ANI
ALL YOUR GOODS GO TO OURE
WE WILL ALSO FLY YOU ANYWHE
AT LO
GLEN CARR
TEL:02087408379/020
BOND LAKSIRISEVA 6
Տri
ܬ ܒܘ
+1
*
Off Warp
London
ܠ ܐ ܬܐ ܕ ܡܬܥܪ ܢ ܢܝ ܥ ܕ ܝ
956 og Lo 52/53
 
 

வது கலசம் இதழ் శ్లే
FREIGHT-TRAVEL GAGE. PERSONAL EFFECTS,
(OLD GOODS, IACHINERY, ETC.
DRLD WIDE DESTINA oNs .̄܂ ܠܝ SRI LANKAN AIRLINES
ɔ UNAccoMPANIED BAGGAGE
BONDED WAREHOUSE IN COLOMBO
RE, ANYTIME ON SCHEDULED FLIGHTS
WPRICES
SLSLSLSSSLSSSMSSSSMSM SS
IERS LIMITED
37490595 FAX: 02081404229 EDWAREHOUSE
NEW NUGERD, PELINYAGODA
LarkFaT
lied Way, e Way, Acton, , W3 ORQ
3O - ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 33
"
离
န္တီ
s
52, 53 ஆஸ்து
MYTHS & PURANA
1No Hindu believes ultimately that there are several Gods. They believe there is only One power controlling the universe. In order for the human mind to focus and understand, Hinduism allows us to worship that power through different forms or images. Once the devotion gets stronger, the mind sees beyond that image and idol to realise that supreme power/
What is Ganesha's Purana? Ganesh is known as Gajaanana - Gajamuhan, meaning the Lord with an Elephant's head.
He was made as the chief of the servants of Siva; Thus He earned the names as Ganapathi, GanaNatha, Ganesvara, and Ganesa. As the remover of obstacles, He is known by the names, VignaRaja and Vignesvara. Since He is worshipped before any other god is worshipped, He is known S. as Vinayaka - "He who has no overlord".
Lord Shiva blessed Ganesha saying that henceforth no new activity would begin without invoking him. Hindus salute the elephant-headed god Ganesha before beginning any activity or journey in the hope that there are no obstacles in their endevour. His image is placed near gateways and above thresholds as he blocks all malevolent forces and lets only benevolent ones enter the house.
The Kanthapuranam narrates a different story, which we shall consider in a later issue.
The Yagnavalka Smritis suggests that Ganesha emerged from the Vinayakas. The
E6OS-ld 52/53 31
 
 

#56lJáFLi) இதழ்
AS of Various GODS
Vinayakas were dreaded spirits who created hindrances. Hence they were propitiated before beginning any important task.
When Veda Vyasa, composed the great epic of Maha Bharatha, Ganesa was asked to do the writing. So Ganesa broke off His right-sided tusk and with it wrote the Maha Bharatha, while Vyasa recited the verses. Because He has only one tusk, He is known as Eka Danta. He always keeps His trunk curled and thus earned the name "Vakra Thunta". His big belly has earned for Him the name, "Lambhodhara". His large body s gives Him the name Maha Kaaya.
s His size, shape, and elephant-head 4S together have given Him the name
Vikata. He has the Moon as the tilaka on His forehead. So He is called Palachandra. In Tamil, he is known as the Pillaiyar. This is because He is the eldest son of
Siva and Ambal.
" Asura demon, which threatened the worlds. Ganesa went after Him. But the Asura changed into a huge rat called the bandicoot. Ganesa sent His noose called Paasa and tied him. Ganesa's axe removed all the ignorance from the asura. But he remained in the form of the rat, which is known as Mushika. Ganesha accepted the rat as his vehicle ever since and hence he is also called Mushika Vahana.
There are many exploits of Ganesa according to the Puraanas. He used His intellect to win a competition with His younger brother Muruga. Sage Narada had brought a divine mango to Shiva and Parvathi. They offered it to the children with a condition that
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 34
F།
who ever comes first in circum navigating th universe would win the prize. Lord Murug rode on his vehicle peacock and started to g around the universe. Lord Ganesha confirme with the wily saint that going around his pal ents who are the Supreme Lord of the univers is equivalent to actually going around the un verse. Thus he went around his parents an won his prize. (This story is vividly told in th tamil film "Thiruvilayaadal')
The sage Agastya is known as th Tamil Muni. He brought one of the seven hol rivers to South India. It was contained in pitcher. But Ganesa played a trick on him b
taking the form of a crow and toppling th pitcher of Agastya. This released the river ar it ran out as the Kaveri River towards the se enriching, on its way, Karnataka ar TamilNadu. The enraged Agastaya chase after the crow, which then took the form of boy. Agastya went to knock hard on the boy head. Just then Ganesa showed His true for to Agastya. Agastya was shocked with the sa rilege that he was about to have committed. atonement of his act, Agastya knocked hard ( his own forehead. It was thus that the Pillaiy
E6 off 52/53
 

வது கலசம் இதழ் లై
C
al
Kuttu was born. (You will be able see this story in the tamil film 'Agathiyar")
After Agastya settled down in the Podhiyil Mountains of TamilNadu, he compiled the grammar for the Tamil language. Ganesa wrote this on the side of a mountain with His tusk. This grammar was known as Agaththiyam. This book was later lost, and Tolkaappiyam took its place as the chief grammar book, for some time. This episode is mentioned by the Saint Arunagiri Nathar in the first hymn of his Thiruppugal, which is dedi - cated to Muruga
Ganesa stopped Vibhishana, the younger brother of Ravana, from taking the shrine of Sri Ranga Natha to Lanka. Thus Sri Ranga Natha became fixed in Sri Rangam, near Tiruchi. In Tiruchi, Ganesa occupies a temple on top of the Tiruchi Hill, and is known as the "Uchchi Pillaiyar" of Tiruchi Malaikkottai.
There is a main purana dedicated to Ganesa, is called Vinayaka Purana. Kachchiyappa Munivar has translated this into Tamil. Ganesa occupies a very important position in Kandha Purana. He helped Muruga marry Valli after many difficulties.
Viratham Among the Virathas, Chathurthi Viratha, Sankatahara Chathurthi Viratha are important to Ganesa.
Vinayaka Chathurthi is the day that Vinayaka took Avatara. This comes on the 4th day of Sukla Paksha, in the month of Avani (Sravana) - September/October.
The Sankatahara Chaturthi Viratha occurs during the fourth day of the Theiy Pirai or Krishna Paksha, every month. Every year, we have the Maha Sankatahara Chathurthi. The viratha
3
2
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 35
Af
蒿 32, 33 ஆவது 4
starts before sunrise and lasts until moonrise just before mid-night. This is observed in order to overcome difficulties and problems. People suffering from the bad effects of Moon or Mars can perform this viratha.
Worship There are thirty-two forms of Ganesa. Each one of them has their own Mantras, Slokas, Sthothras and rituals. Each one is worshipped following a specific method, for very specific purposes.
Some of the forms are Sakthi Ganapathi, Maha Ganapathi, Siddhi Ganapathi, Lakshmi Ganapathi, Bala Ganapathi, Heramba Ganapathi, Bakthi Ganapathi, Vira Ganapathi, Uchchishtta Ganapathi, Vigna Ganapathi, and Sankata Naasana Ganapathi.
Ganesa can be worshipped in many ways. There are elaborate homas, pujas, etc. But at the same time Ganesa worship can be the simplest of all.
Ganesa statue can be installed under a tree and He can be worshipped straight away. A figure of Ganesa can be moulded by hand, with clay, cow-dung, flour, turmeric powder, or Sugar and a very simple puja can be performed. He can be worshipped with Arugu grass, Nandi Aavarththam flowers, Bilva, and Vanni leaves. He likes sweet fruits. Special among them are the Wood-Apple, Mango, Pomegranate, Naaval, Bananas, and Jackfruit. Milk, Honey and Sugar-syrup are also favourite offerings. Chundal nuts, Green Grams, Kolzukkattai, Modhakam, and Paayasam are also His favourites. Juice of sugar cane is offered in some special types of
二 - 写 356,oals 52/53 .
3
3
-
 

FAJFño இதழ்
worship. Canesa's favourite Bali is the shattering of oconuts. This is known as "Sidharu Kaay". 3anesa likes very simple, straightforward,
honest, and dedicated Bhakthi.
Temples The class of merchants, known as the 'Nagaraththaar", has practiced Ganesa worship for a long time in TamilNadu. They founded the famous Pillaiyaarpatti Temple in he Ramanathapuram District of TamilNadu. It is a temple where a giant figure of Ganesa has been carved out of an artificial cave, which was cut out on the side of a hill of granite stone. These types of temples are known as "rock-cut temples". This temple is at least
1600 years old.
Other famous Ganapathi temples A are Dundi Ganapathi in Kasi, Vathaapi Ganapathi of Thiruvaarur and Thiru chenggaattangudi
Hymns One of the greatest poets in Tamil is Auvaiyaar. She was an ardent worshipper of Ganesa. She has ledicated a hymn called "Vinaayagar Agaval" o Ganesa. This hymn is a Mantra Verse and contains deep spiritual knowledge about Kundalini Yoga. After the dedication of the hymn, Ganesa lifted up Auvaiyaar with His runk and placed her in Thiru Kaiyilaaya Heaven.
Ganesa's mantra, which starts as "Ganaanaamthvaa Ganapathim", is found in he Vedas.
All performances of Karnatic music lways start with a kirthanai dedicated to Ganesa. The most famous and commonest ung kirthanai, is the "Vaathaapi Ganapathim
ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 36
:്.
2,3 .
bajeeham", which was composed Muthuswamy Dhikshithar.
There are many hymns dedicated Ganesa in Tamil. In fact, any literary work works on other types of sastras have alway hymn of protection, called "Kaappu Cheyyu This is usually addressed to Ganesa to remc obstacles and to give victory in the enterprise. Thus we have thousands
of hymns dedicated to
Ganesa over all these
centuries.
But there A are many hymns and Works dedicated specifically to Ganesa, notably the Vinaayagar Agaval, Vinaa yagar Kavacam, W Kaariya Siddhi Maalai, Ganesa V/ Th oth th i r a m, "I Mooththa Pillaiyaaro Thiru Irattai Mani Maalai by Nambi Aandaar Nambi, Mooththa Pillaiyaar Thiru Mummanik Kovai by Adhiraavadigal, a Mooththa Naayanaar Thiru Irattai M Maalai by Kapila Deva Naayanaar. A Sankara has composed a hymn to Gan called "Ganesa Pancha Ratnam". This V dedicated to the Ganesa in Madurai Meenak Temple. Ganesa is said to have danced to rhythm of the hymn. He has also compo another sthuthi called "Ganesa Bhujangal Naaradhar has composed the "Sankas Naasana Ganapathi Sthothram".
EE6AoEFL fo 52/53
 
 
 
 
 
 

ஆவது கலசம் இதழ்
by Symbolism
At the feet of the Lord there is abundance of food representing material wealth and enjoyto ment. The tiny rat beside the food is waiting or for its master's permission to eat it. The rat repS a resents desire. The rat is a greedy animal. It l". steals more than it can eat and hoards more Ve than it can remember, often abandoning burrows full of hoarded grains through forgetfulness. This predominant trait in a rat justifies amply its symbolism as desire. One little desire (rat) entering man's mind can \ destroy all his material and A spiritual wealth earned for many long years. The rat looking up towards Ganesha therefore denotes that the desires in a perfect man are absolutely under control. The activities of Such a man are motivated by clear discrimination and judgment rather than by emotional craving to enjoy the variety of sense objects of the world.
In one hand Ganesha holds an axe and in another a rope. The axe symbolizes the destruction of all desires and and attachments and the consequent agitations and ani sorrows. The rope is to pull the seeker out of dhi his worldly entanglements and bind him to the esa everlasting and enduring bliss of God. In the was third hand he holds a rice ball (Mothakam). It Shi represents the joyous reward of spiritual seekthe ing. In the fourth hand he holds a lotus. The Sed lotus represents the supreme goal of human "... evolution. By holding the lotus in his hand he hta draws the attention of all seekers to that supreme state that each one of them can aspire for and reach through spiritual practices.
34 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 37
52, 53 ஆவ:
What is the diff Love and ,
Both are feelings. But are diametrically opposite Love is lead by intellect. Attachment is lead by I Love is bliss. Attachment is sorrow. Love is all. Attachment is separation. Love is universal. Attachment is preferential. Love is strength. Attachment is weakness. Love is living in harmony. Attachment is out of Love is freedom and independence. Attachment
Love is freedom and independence. Attac Love generates love. Attachment generates hatre Love promotes growth. Attachment promotes fal Love helps both the giver and receiver. Attachm Love comes from oneness. Attachment comes fr Love is pure like a flowing river. Attachment is i Love is knowledge. Attachment is ignorance. Love = attachment less selfishness. The more unselfish is one, the more one loves. The more selfish is one, the more one is attached Love simply means that we feel exactly the sam As one moves towards God he sheds attachment
கலசம் 5253
 

நு கலசம் இதழ் শুািৈr
erence between... 'Attachment
mind alone.
harmony. is binding and dependence. hment is binding and dependence. d.
l.
2nt destroys both of them. om selfishness. mpure like a stagnant pond.
. 2 way as another does.
and becomes love itself.
-Sent by Bhagavat Geeta discussion group SMS (UK), 2 Salisbury Road, Manor Park.
Tel: 0208,554 7.538
才 /Tr○○○s 1 جيلبيت T = التي سي - " @リ
35 A 2005 age 2006

Page 38
...:
출
52, 5 3 تعلیےnیئیل Competition questions for th (Suggest
10 Questions 1. Waht do we learn from the story 2. What is the name of the Ramay 3.பஞ்சமா பாதகங்கள் எவை? 4.அபிராமி அந்தாதி என்ற நூலி 5.அந்தாதி என்ற சொல்லின் கரு 6. From the article Myths and P re-write the first paragraph st 7.Give five names of Lord Gane 8. Write two tamil film names m 9.ஆக்கமும் கேடும் என்று தொட
கருத்தை எழுதுக. 10. What kind of person is impos
Questions may be asked from issue available on request. Please keep the
All students who participate in this c 10 points ea
Your Name in English, Age, School and Tel
Prize For 3 lucky
1st Prize
2/7C/ PriZe
3r'O/ PrijZe (Free Gifts will be a Who Writes Co The help of parents & teache (All the answers can be fou
E6 og Lo 52/53

ܬ݁ܘܼ݂ܬܵܐ கலசம் இதழ் இ
-、
is issue: (Closing Date 31 May 2006) ed age 9+)
The Meddiling Monkey'? 'ana composed by Tulasidas?
ன் முதற் பாடலை எழுதுக. த்து என்ன? 'uranas of Various Gods”, arting "No Hindu believes...’ sha and their meanings. entioned in this issue.
டங்கும் திருக்குறளின்
sible to beat?
50 onwards. Back issues are
m safe.
ompetition from Issue 46 are auarded ch (per issue).
, must be stated uith the answers, please,
s for r Winners...
MVOrth 225 /
WOrf/h E15
MVOrth 210 / Warded tOEWERYONE rrect answers) rs is necessary for this project. hd within this magazine itself)
6 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 39
éᏂ6oéᎭlᏂ 52/53
52, 5 主
Commercial & Guarding Canow for a re.
quotation
SECURITY GUA WANTED
Retail Construction 24 Hour Radio Key Holding AcceSS Contro
CCTV
CHART
AProfessjOnal SerV
st Floor Cambridge Road Barking
Essex
G11 8NR
Tel: 020850777 Fax: 0208507 77
 

து கலசம் இதழ்
dustrial
e survey and
RD
R SECURITY
ce Every Time
37 gl á 2005 Ligsfl 2006

Page 40
r: 52, 53 ஆ
அண்மையில் இடம் பெற் சைவ முன்னேற்றச் சங்கம் பெரி மூன்றாவது ஆண்டாக நடத்துகின்ற ஆலயத்தில் இடம் பெறும் இந் நிக அவர்களும் திரு ஐ. தி. சம்பந்த எடுத்த படங்கள்.
ਯ60ਰL 5253
 

வது கணிசம் இதழ் శ్లో
ற சங்க நிகழ்வுக் காட்சிகள் |ய புராணத் தொடர் சொற்பொழிவை றது. இம்முறை பூரீ செல்வ விநாயகர் கழ்வில் செல்வி. சத்தியா நாகநாதசிவம் தன் அவர்களும் உரையாற்றிய போது
38 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 41
အဲ့ဒီ့း၊ 32, 9 ஆவது
எமது பொங்கல் விழா, மகா காரைக்கால் அம்மையார் குருபூ
assoglio 52/53
 
 

கலசம் இதழ்
சிவராத்திரி விரத வழிபாடு, சை ஆகிய தினங்களின் போது

Page 42
சங்கம் ஞாயிறு தோறும் நால்வி நடத்துகின்றது. அங்கு திரு.ஜெகதீஸ்வரன்பிள்ளை ஆற்றுவதையும் கலந்து கொண்
| हैं1 है।
Use of 52/53
 
 
 

ஆவது கலசம் இதழ் স্ট্র
பர் முதியோர் நிலைய ஒன்று கூடலை
GFILDUL] அரங்கின் போது அவர்கள் கலந்து சிறப்புரை டவர்களையும் இங்கே காண்கிறீர்கள்.
40 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 43
2, =
နှီ;
By: Pranavan '..................بی-- Sriranganathan 4. West London - Tamil School 鳶 (age 13) 晏豎雲 :###:
離
鬣 ே
蠶 t
.3 ܐܸܬ̣ܝ݂ܰ ܠܸܗܵܘܝܵ ܗ̄" يعمم =
' "'"چ III"|\**//:"؟"م |- "அ" அதே
கருடன் கருடன் எந்த
56 off 52/53
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து கலசம் இதழ் ஆ
5N -- Sri e na isançon
*(. નેિ கூடியூ பு - 1 — B-nimirvT , + væren - يتيحلعS لتحمة T
க் கடவுளின் வாகனம்?
பெயர்:
6)lulgbl:
LTLFT6O)6):
படத்திற்கு வர்ணம் தீட்டி சரியான பதில்களையும்
எழுதும் அதிஷ்டசாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு!
41 ஒப்பசி 2006 - பங்குனி 2006

Page 44
52, 53
Paintings to Issue: 51 HattoW Tamil School
Abita Sivalingam Anika Gnaneswaran Cynthuja. Rananan Rakulan Sivalingam Sailakshmi Gnaneswaran Hendon Tamil School Jathusan G Prathaphan Sivakumar Saranya
Thanu Shan Tharsika Naalvar Tamil Academy
Abita Kaneshalingam Darran Thiruchewam Geerthana Harikara
lmaani Јепапi Jensi Vijayarajah Kawitha Thiruhselwam Keetan Kamalarajan KOWSi Methun Vijayarajah Rakulan Sivalingam Rosan L Sabeena Kanagalingam Sabila Atputhaselvam Sahana Karuna Sakitha Atputhaselvarm Salini Sangawi Ragurajan Santhosh Jeyanthakumar Sauran Vipulananthan Shahihi SiWakunmar
SiwackShari Sivanesan Sowmiya SiWakunnar Sujithan Thayalan Sujithan Yoganathan Thajithan Jeyababu Tharsishi Gnashalingam Tharu Sivakumat Thuvагаgа Mahendren Thuvaraga velimurugan Vipushan Thushyanthan VithUran Mahalingam North London Tam School
Lukshika Thavaraja Prabesh Krishnakumar Rathesh Thavaraja Sarahkan Logeswaran Sith uya Sivagпапапm SWathi Krishnakurnar
WaTen Manohatan
Thiruvaluwat Tamil School
Apargitha Ravindtanathan Archana SaSitharan
E6DFLD 52/53
 

ஆவது கலசம்
இ
Jathurshika Vigneswaran Keerthana Sasitharan Logini Sivaselw am
Thushyanthan Ravindranathan West London Tamil School
Abinaya Kanathasan Ahsha Logeswaran Akasai PTemSankar Akathiyan P
Anushka Shanmugarajah Brenda Poobalasingham Delane Kanagasundram Gayathri Kanagasundram Geshopan Tharmarajah Hari Nath PathTalathan Harili T
Harini
HalTita S
Janushan S
Jathelesan
Kabila Selvamuruganantham Kanushan
Kishopan T
Kobika Puwanendran Kobisa Kalamohan Kowsalya Srikantharajah KOWShik Yogeswaran Luckksha LogeSWaran Mayuri Srir amascothy Methun
Mithua Dewananth Neibiya Seastiampillai Nilani Rajeswaran Nirujan Rajeswaгап Nirusha N
Nirusha S
Pathia SaTat
Pitalawi Srith aran
Piraveen
Priyanka
Priyanka Selvarajah Punya Selvamuruganantham Sanita Nadarjah
Saeed
Sarujan Sriramascothy Shaahari S
Տrimithi Arawin than Thanuja Pathmanathan Than LuSia
Thivagar Yogeswaran * Willot Erthrmanuel
Vithuran Kula
42 စ္ဆ)။ ၂၏ 2005 = Liègာ၏ 2006

Page 45
52.53 고
Answers to Qs in Issue 51
Harrow Tamil School
Abira Sivalingam Agalya Siwakurmar Anika GnamesWaran Elayitha Sivarajah Eshari Balachandran Karthiha Siwalingam Rakulam Siwalingam Sailakshmi Gпапeswагan Waishnawi Balachandran Priyanthi Sivarajah Cynthuja Ramanan Oliver Sivarajah Sujeevan Sivarajah Hendon Tamil School
Kabilan Selvamuruganantham Punya Selvamuruganantham Prathaphan SiWakurmar Pratheep Premaraj Thamushan Mohanarajah Wijlewan Jeevathayalan Kingsbury Tamil School
Tharanny Srisatkunam Aathawan Srisatikunam Mithushan Sathiyaseelan Nirujan Thillairajah Jasmitha S Kishan Chandrakunnar Mithushan Surendra Nihila Рагапшгајап Pu Wi Wamalas Waran Rishana Thusyanthan Sangee w Delipkumar Theepaa Thusyanthan Wakeesan Mahendralingam Yamesha Sriskandarajah Kingston institute of Tamil Culture
Sharanya Maheetharan Annuja Vijayakuma Raagulan Vijayakumar London Tamil Centre
Sankirtan Ssenathan Ushani Senathan Schwetha Sriranjan ATLdkunmaran Suriyakumar Dushiyan Piruthivirajah Rajin Rajasingham Sarangan Kathirgamanathan Naalvar Tamil Academy
Hindujan Vaityanandan Shironika Vaityanadan Sobiga Vaityanadan Thanusha Perinpanathan Meenuja LogaSounthiran Mythilli Jeganathan Thurigah LogaSounthiran Arudchiga Sivапesап Adshara Wirala athan Amalan Tharmarajah Arunniya vajera Asha anth Sошпthaгaгajan Аушагап Vipulananthan Darran Thiruchelvam
356,ogo 52/53
10
10
10
20 10 10 10 10 10 10 10 10
10
10
10
O
10
10
10 10
10
10
10
Total
New Points Points
60
60
60
60
60
50 60 60 60 3O 10
10 10
50 50
30
30
30
30
30
20
2O
2O
10 10 10 10 10 10 10 10 10
10
50
2O 10
50
50 30
2O O
10
10
60
60
50
50 40 40 40
3O
2O
2O
20
20
2O
2O

கலசம் இதழ்
Doгеепа Arokianathar
GOWre esan Pushpanathan
Kawin Thiruhusiwa
Mathura Balasubramaniam
Mayuri Jeganathan
Pawithra Sritharan
Pranawan Sriharan
Pratheep Loganathan
Rajinthan Sivalingam
Shusha anth Sounthararajan
Sirojan Siwalingam
SiwackShan Siwanesan
Thanariubini thanarajah
Tusanthan Sivagnanam
Winitha Bitnarajah
Withuran Kuganathan
Achuthar Balasingam
Amirah Kaneshallingam
Anusha Balasingham
Arturam Nadarasalingam
Arunan Tharmarajah
Dimeshkanth Kiritharan
Ginojan Jesurajan
Janami Suresh
Jensi Wijayarajah 10
Jerome Liguon
Kasthuri Jeyashankar
Keshana kumar
Lakshana Kumarathas
Lasotha Sivagnanam
Methun Vijayarajah O
Nawaineethan Yoganathan
Nelushna Manmatharajah
Nitharsanan Rathakrishnan
Nithilan Arokianathar
Niwethau Rathakrishnan
Normar Arokianathar
RaTitha Bitnarajah
Rishanth SiWanathan
Sabeen a Kanagalingam 10
Sangeetha Kowarthana
Shahini Sivakumar
Sharu unni Sivakumar
Shinmayan Athelesan
Siby Siwanesan 10
Subarna ManikkaratnaIT)
Sujeevan Hariharan
Thanushan Manmatharajah North London Tamil School
Arthawan Manoharan 1O
Birawi Manoharan 10
Prabesh Krishnakumar 1D
Nitharan Pu Warnendra 10
Arunan Logeswaran
Sithuya Sivagnanam 10
Abirami Logeswaran Thiruvalluvar Tamil School
Sayanthini Wairawanathan 1O
Арагgitha Rawindranathan 10
Archana Sasitharan 10
Niwetha Siwanantharajah 10
Thushyanthan Ravindranathan 10
Jathurshika Vigneswaran 10
Logini Sivaselvam 10
Cucani Chananathan 10
/**'!!'
تلقية
20 2O 2O 2O 20 20 20 20 2O 2O 20 2O 2O 20 2O 20 O 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 O 10 10 10 10 10 10
o 10 10 10 10 10 o 10 10 10
60 60 60 60 30 20 10
60 40 40 40 40 30 30 20
seu á 2005 Lig 2006

Page 46
52, 53 관
Janani Wijayamonohar 10 20 Nishany Jeyapalan 10 20 Raweethan Gunaratnarajah 10 20 Shahana Sundaresan O 2O Sivaапya Siwakumaran O 2O Thuwaragan Ravindranathan 20 Vjenthana Vijayan 10 20 Brahalathan Balakrishnan 10. Jatheeph S 10 Kerithika Kiritharan 10 10 Niruban Jeyakumar 10 Ponmalar Anbalagan 10 10 Prashamtha Wijayan 10 O Sahana Ravikumar 10 Senduran Sivarajah 10 Shaniya Siwakumaran 10 10 Shanjay Siwakumaran 10 10 Sunantha Kanthasamy 10 Thiviya Thanabalasingam 10 Thusitha Premathasan 10 10 Wildhya Pararajasingham 10 10 Yarlinie Thanabalasingam 10 Yasmin Sainudin 10 West London Tamil School
Brenda Polobalasingham 10 50 Piranawan Sriranganathan 10 50 Thivagar Yogeswaran 10 50 Archanaa Elankowan 40 Jese Nawaranjan 40 Piranawan Rawiwarman 40 Pirathiwa Sriranganathan 40 Rajinthan Rasaiyah 40 Sinthuja Sriskantharajah O 40 Srinithi A Tawimthan 10 40 Ahsha Logeswaran 30 Апшjап Srikantha 30 Faatima Samat 30 Keerthana Ganeshalingam 30 Neibiya Seastiampillai 10 30 Nilani Rajeswaran 30 NiWitha Nagendrabalan 30 PiTathiwa Sriranganathan 10 30 Prasanaa Amirthalingam 30 Sahaana Thayaрaгan 10 30 Santheeep Sritharian 30 Shobithaa Sitharan 30 Sinthuja Muralithiaran 30 Su rega Sriskantharajah 10 30 Winoth Emmanuel 30 Winuja PTemakumar 30 Abinaya Kanathasan 10 20 Agaash Navaranjan 20 Anuthya Nambirajah 20 Baheerathi Gunaratnam 20 Gajinath Jeyakumar 20 Kabilan Puwanenthiran 10 20 Karthigan Rawichandran 10 2O Keerthana Rajakumaran 20 Коwsalya Srikantharajah 20 Lahari Jothinathan 20 Maithili Siwakumar 2O Mounisha Srithas 2C Nawenthan Ganeshalingam 2C Nirusha S 10 2C Niwethah Arulanantham 2.
8NogFL fo 52/53
 

து கலசம் இதழ்
Рігапаvi Rajithan Sarjitha SiWarenthan Sobiya Thanuja Thivja Vaishnawi Winukshan Withurshana Yamini Zakya Banu Ananth Anisiga Arawinth
D
Delane Gayathri Harini Janani Jeevapriya Jesin tha Kabilan Kajamugan Kamsa Kamusha Krishika Mirujan Nalothiya Nathusha Nathusha Ni With a Piranawi Prishanthi Punya Ranila
Sabesan Sajitha Santa Shafeek Ali Sharenieka Sinthuja Sinthusan Sivareka Sophie Stephany SuWetha Suyana Tharnilini Waasuhi
Jeevarajah Puyen thiranathan Nagendrabalan Sivalogan Shanmuganathan Pathiranatha Yoganathan Jeevarajah Santharuban Santharuban Ganeshalingam Dawood Arumugasamy Mahendran Sathiyatharan
Oekitha Kanagasundram Kanagasundram
Kankesachandran Sockanathan Amirthalingam Selvamuruganantham Shanmuganathan ParameSWaTan Kamalarathan Balarasa Nadesan Nambirajah Srithas
Srithas RaWichandran Sritharan Yoganathan Selvamuruganantham Chandrakanthan Thayaparan Srimurugan Nadarjah Mohamed Ketheeswaгan Mahalligam Gumaratnam Sivalogan Rawinthiran RaWinthian Siwanesan Lakshmanan Sakthi Alageswaran
Names have bөөп removed of those who have not responded for the last four issues or more,
O 10 10
10
O
10 10
10
20 20 20 2O
20 20 20 20 20 2O 20 20 10 10. 10 O O 10 O O 10 10 O 10 10 10 10 10 O 10 10 10 10 10 10 O 10 10
O 10
10 O 10 10 O 10 10 O 10
10
44
ஜப்பசி 2005 - பங்குனி 2006

Page 47
52, 3 ஆவது
ஐயம் தெளிவோம்
வேதம் என்பது சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட தென்றும் திராவிடப் பாரம்பரியத்துக்கு அது பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள். திராவிடர்களின் வழிபாட்டு முறைகளில் அதற்கு இடம் இல்லை என்றும் சொல்லுகிறார்கள் இது சரிதானா?
தொன்று தொட்டு வேத நெறியின் வீடாக இருந்திருப்பது தமிழகமே. மனிதகுலத்தின் முதல்வரான மனு, வைகைக்கு அருகில் உள்ள கிருதமாலாக்கரையில் வசித்ததாகவே பாகவதம் கூறுகின்றது. வேத தர்மம் இங்கே தான் பிறந்தது. உலகத்திலேயே ஈடு இணை இல்லாத பக்திச் செல்வத்தையும், நீதி நூல்களையும் தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் பட்டினத்தார், தாயுமானவர், திருவள்ளுவர், சங்கப்புலவர்கள் ஆகிய பலரும் திராவிட நாட்டில் வேதத்தின் பெருமையைப் பற்றித் தங்கள் நூலில் குறிப்பிடுகின்றார்கள். சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வேத பாடசாலைகளுக்கும், வேத வித்துக்களுக்கும் தாங்கள் செய்த சாசனங்களைக் கல்வெட்டுக்களில் பொறித்து வைத்துப் பூரிப்படைந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த புலவரான பூரீ வேதநாயகம் பிள்ளைகூட தமிழ் நாட்டில் தேவாலயங்களோடு, பிரம்மாலயங்கள் நிறைந்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றார். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியிருப்பது உங்களுக்கே தெரியும்.
இப்படி வேத தர்மமும், சகலகலைகளும், பரமார்த்திகமும் தோய்ந்து கிடக்கும் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே அவ்வப்போது அவைதிகமும் நாஸ்திகமும் தலை காட்டி வந்ததும் உண்டு. ஆனால் இத்தகைய நாஸ்திக ஆட்டங்கள் ஏற்பட்ட ஒவ்வொரு சமயத்திலும், மக்கள் விழித்துக்கொண்டு தங்கள் தெய்வ பக்திக்கும், வேதத்தைச் சார்ந்த வைதிக நம்பிக்கைகளுக்கும் கூர்திட்டிக் கொண்டமையை ருத்திரம் எடுத்துக்கூறுகிறது. அதை அடுத்து வேதநெறி இருமடங்காகக் கொழுந்துவிட்டு ஜொலித்திருக்கிறது.
ஜகத்குரு பூரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சங்கராச்சாரிய
56). Fr. 52/537 4.

கலசம் இதழ் :وهي
சுவாமிகளின் தெய்வத்தின் குரல் என்ற நூலிலிருந்து.
ஜாதகம் பார்ப்பதன் பொருள் என்ன? ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் சுயமுயற்சிக்கு என்ன இடம்?
ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, முன்வினைப் பயனால் ஏற்படக்கூடிய தீய பலன்களைச் சரி செய்து கொள்ள முடியுமா?
ஒரு மனிதன் ஓரிடத்துக்குச் செல்வதற்காக ஒரு ரயில் வண்டியில் ஏறிச் செல்லலாம். ஆனால் அந்த வண்டி விபத்துக்கு ஆளாகி அவன் போகமுடியாத நிலை ஏற்பட்டு விடலாம். அதே போல் ஒருவன் சில சமயம் பரீட்சையில் மிகவும் நன்றாக எழுதி இருப்பான். ஆனால் வேறு பல காரணங்களால் அவனுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல மதிப்பெண்கள் கிடைக்காமலே போய்விடும். இதையே முன்வினைப் Uu66l என்று நாம் சொல்லுகிறோம். ஆனால் இதற்காக நாம் களைத்துப் போய்விடக்கூடாது. ஏனென்றால் ஆன்மிக வாழ்வில் ஏறக்குறைய எதனையும் முயற்சியால் அடைந்துவிடலாம். முன் செய்த செயல்களின் | l57)60)601 அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்றாலும் பிராப்தத்தின் சக்தியை இறைவனருளால் மிகவும் குறைத்துவிடலாம். ஜபம், ஹோமம், தியானம், பூஜை, நல்லோர்கள் சேர்க்கை போன்றவைகளால் பிராரப்தத்தின் கெட்ட பலன்களின் அளவைக் குறைத்துவிடலாம். ஜாதகம் ஒருவன் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலனைக் காட்டுகிறன்றது. அதனால் ஜாதகப்படி சொல்லப்பட்ட பலன், முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவினால் வரக்கூடிய L6)66 ஆகிய இரண்டையுமே இப்பிறவியில் இறைவன் அருளால் நாம் லேசாகும் அளவுக்கு மாற்றிவிடலாம். மார்க்கண்டேயரைப் போல் நாம் இறைவனின் அருளைப்பெற்றால், நாம் வாழவேண்டிய காலத்துக்கும் அதிகமாகவே வாழலாம். அதே போலக் கெட்ட வழிகளில் சென்று உடல் நலத்திற்குக் கெடுதல் செய்து கொண்டு வாழவேண்டிய காலம்கூட வாழாமல் மரணம் S960)LuL6MOIT Lb. இதையெல்லாம் ஜோசியப்படி
புத்தகத்தில் நாமாகவே பார்க்கலாம். ஆகவே முயற்சித்து எதையும் முடிந்த அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜோசியர்களும்
இம் மாதிரிச் செய்தால் அந்தக் கள்மாக்களினால் ஏற்படும் கெடுதல் குறையும் என்று கூறுவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஜாதகத்தின்படியே தான்
2006 ܐܵܗܘܼܙܪܵܐ,1 - 2005 ܐ̱ܢܳܐ ܕܕܗ

Page 48
క్టో 2,3-
நடக்க வேண்டும் என்றால் அம்மாத பிராயச்சித்தங்களுக்கு என்ன பிரயோசன ஆதலால் முயற்சியால் விதியை வெல்லல என்பது தீர்மானம். ஜாதகத்தைக் கண்டு அஞ வேண்டிய தேவை இல்லை. அது வரப்போவதற் முன் அறிவிப்பாக இருக்கும். ஆனால் அதைே நாம் மாற்றிவிடலாம்.
ஜகத்குரு பூரீ சிருங்கேரி மகாசுவாமிகள் விதியும் முயற்சியும் என்ற கட்டுரையிலிருந்து.
மனச்சாட்சி கூறியபடி நடந்தால் போது என்று பெரியோர் பலர் கூறி இருக்கிறார்க மனம் சொல்லிய படி நடக்கக்கூடாது என் சாத்திரங்கள் கூறுகின்றன. எதை எடுத்து கொள்வது?
தினந்தோறும், நாம் அலுவலகத்துக்கு போகிறோம். அங்கே வேலை நடக்கும் முன் எப்படி என்பது நமக்குத் தெரியும் வெளியே L அலுவலகங்களிலிருந்து வரும் தபால்கை அங்கே என்ன செய்கிறார்கள்? ஓர் உதவியா அதைப் பெற்றுக் கொள்கிறார். பிரித் எண்ணைக் குறித்து அடுக்கி, பிறகு தலைை அதிகாரி பார்ப்பதற்கு வைக்கிறார். அவள் அந்த கடிதத்தில் உள்ள விவரத்தைப் படித்து பார்க்கிறார். அந்த அதிகாரி எல் அதிகாரங்களையும் படைத்தவர். ஆனால் அவ பதில் எழுதுவதில்லை. யார் அதற்குப் பதி தேவை என்பதையும் குறிப்பிடுகிறார். அFெ என்றும் உடனே என்றும் குறிப்பிடுகிறார். சி சமயம் அந்த அலுவகரைக் கூப்பிட்டுப் பேசி அதிகாரி முடிவெடுக்கிறார். இதுவே முடிவ பதிலாக வெளியே போகிறது.
இதே போன்ற அமைப்பு தான் நம்மு இருக்கிறது. மனம் என்பது இந்த ரிசீவிங் கிளா கைப்போலத்தான் எந்தப் புலன் மூலமாகவ ருசியாகவும் LD600ILDT56)|Lid, காட்சியாகவ பேச்சாகவும், தொட்டுணர்வாகவும் வ செய்தியை அது உடனே புரிந்து கொள்ளுகிற இன்றைய நாகரிக உலகத்தில் உடனே அ மனம் எப்படி ஆசைப்படுகிறதோ, அதைப்பே ஆசைக்கு அடிமையாகி நாம் கரியங்க6ை செய்துவிடுகிறோம் இது தபாலை வாங் உதவியாளர் தாமே முடிவான பதிலையும் அனு வைப்பதைப் போலத்தான்! இப்படி நடக்கு அலுவலகத்தில் குழப்பம்தான் மிஞ்சும். LDô
E6DFL) 52/53

క్ష ஆவது கலசம் இதழ் ஆ
hif LD?
TLD ந்ச
3(35
யே
ம் ள்.
Bl க்
தப்
DiB
o)
) Ճ||
〕西山
0)LD தக் துப்
ரே நில் ரம்
பும்
T601
Ꭰ6iᎢ
ர்க் பும், |ւք, Ђli.
ßlந்த
T6Ն)
5Fחה தம் ப்பி கும் னம்
போனபடி செயல்படும் மனிதனின் வாழ்ககையும் இப்படித்தான் சீர்கெட்டுப்போகும்.
அதனால் மனம் சொல்வதை உடனே கேட்காதே. புத்தியை உபயோகப்படுத்து, என்று சாத்திரங்கள் கூறுகின்றன. புத்தி, மனம் கொடுக்கும் செய்தியை எடுத்துக் கொள்ளுகிறது. ஆனால் உடனே முடிவு எடுப்பதில்லை. அதில் உள்ள சுயநலம், பொதுநலம், கெட்டது, நல்லது இரண்டையும் சிந்தித்துச் சீர் தூக்கிப் பார்க்கிறது. கடைசியில் சரியானதையே செய்யும்படி ஒரு சக்தி உந்துகிறது. அது தான் இவ்வளவையும் நின்று கவனிக்கும் ஆத்மா. அந்தச் சக்தி சாட்சியாகத்தான் நின்று கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் முடிவு தவறானதாக இருந்தால், அதன் பலாபலன்களை நாமே தான் அனுபவிக்க வேண்டி இருக்கும். அது வெறும் சாட்சியாகவே நின்று பார்த்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளுகிறது. இதுவே பலரும் மனசாட்சி என்று குறிப்பிடுவதாகும்.
உணர்ச்சி வசப்பட்டுச் செயல்படும் மனிதன் தவறுகள் செய்து அழிவைத் தேடிக் கொள்ளுகிறான். அறிவைப் பயன்படுத்திச் செயல்படும் மனிதன் மனசாட்சியை ஒதுக்காமல் எடுத்துக் கொண்டு உயர்வைத் தேடிக் கொள்ளுகிறான். இதற்கு நமக்கு ஒரு பக்குவம் தேவை. அதைத்தான் நமது மத நூல்கள் நமக்கு எடுத்துச் சொல்லி நம்மைப் பண்படுத்துகின்றன.
சுவாமி சின்மயானந்தர் "Mind and Man'616ölsø Bl G60Ju6Ö(bib5!
46 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 49
foščí 52.53 |-
6)6T6006) u IT
இனியது
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்! இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே.
கொடியது கொடியது கேட்கின் நெடுவடி வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் அதனினுங் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினுங் கொடிது இன்புடன் அவர்கையில் உண்பது தானே.
அரியது அரியது கேடகின் வரிவடி வேலோய்! அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியும் நயத்தல் அரிது ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே.
14ம் பக்கத் தொடர்ச்சி. * உண்ணும் உணவில் ஒரு கவளத்தைப் பசித்து வந்தோர்க்குக் கொடுத்து உண்ணுங்கள் * எல்லோருடனும் அன்பு கலந்த இனிய வார்த்தைகளையே பேசுங்கள்
"யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே"
இவற்றைச் செய்து வருதல் சிறந்த ஆத்ம சாதனையாகும். மனித வாழ்க்கையில் ஆன்மிகத்தை வெளிப்படுத்த
56,o Lo 52/53

கலசம் இதழ்
ர் சொன்ன நு : பெரியது : அரியது
பெரியது பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரியமாலோ அலைகடல் துயின்றோன் அலைகடலே குறுமனி அங்கையில் அடக்கம் குறுமனியோ கலசத்தில் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறவைர் பாகத்து ஒடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை பொல்லவும் பெரிதே.
உதவுவது சமயம். மனிதர்கள் ஆன்மிக வளம் கொண்டவர்கள். ஆன்மிகச் செல்வர்கள். இந்த செல்வம் மனிதனுள் புதைந்து கிடக்கும்வரை பயன்படாது. ஆன்மிகம் வாழ்வில் வெளிப்படுதல் வேண்டும். உலகியலும், ஆன்மிகமும் ஒன்றிற்கொன்று விரோதமானதல்ல. ஒன்றின் ஒழுங்கிற்கும் செம்மைக்கும் மற்றொன்று ஆதாரமாகவும் அனுசரணையாகவும் உள்ளது. உலகியலும், ஆன்மிகமும் மனித வாழ்வில் இணையும் போது வாழ்வு சீரும், உயர்வும் பெறுகிறது. வாழ்வின் தரம் மேம்பாடு அடைகபின்றது. திருமூலரின் சமயச் சிந்தனைகள் இந்த
அடிப்படையிலேயே காணப்படுகின்றன.
தொடரும்.
17 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 50
སྟོན་ 52, 53 三型
செய்
சைவ முன்னேற்ற திருநாவுக்கரசு நாயனார் குருபூசை 2 சேக்கிழார் குருபூசை 31-05-2006 ச திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் கு
பெரியபுராணத் தொடர்ச் சொற்பொழிவு மாலை 500 மணிக்கு இலண்டன் பூரீ மண்டபத்தில் நடைபெறும். இந் நிகழ் தொடர்சொற்பொழிவில் பங்கு பற்றிய மற்றும் பல நிகழ்சசிகள் நடைபெறும்.
அனும
660)6OTU 22-04-2006 முத்தமிழ் விழா சிவயோகம் 27-04-2006 இலண்டன் முத்துமாரியம்மன் சித்ராபெளர்ணமி மஹோற்சவ 11-04-2006 இலண்டன் முத்துமாரி அம்ம6 26-06-2006 ஈலிங் பூரீ கனக துர்க்கை அ 09-07-2006 ஈலிங் பூரீ கனக துர்க்கை அ 14-04-2006 முதல் ஈலிங் கனகதுர்க்கை புதிய நிர்வாகசபையின் கீழ்
If you would like your Kalasam to be s
form below and send
க KA
gസെഖ9 கலசம் உங்கள் வி
இப்படிவத்தை
(၆lLluLl] : ..........................................................
Postage and admin: £10 (U.K/Europe); £20 (Rest of th
53/صة وأبيدجاني
 

வது கலசம் இதழ் ஆ
பதிகள் றச் சங்க நிகழ்வுகள் 3-04-06 சங்க மண்டபத்தில் நடைபெறும். ங்க மண்டபத்தில் நடைபெறும். ருபூசை 12-06-2006
சங்க மண்டபத்தில் நடைபெறும். பூர்த்தி விழா 27-05-2006 சனிக்கிழமை செல்வ விநாயகர் ஆலய விழா வின் பேது பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், பெரியோர்களைக் கெளரவித்தல்,
தி இலவசம்
நிகழ்வுகள் கலை அரங்கம்
திருக்கோயில்
ஆரம்பம் ன் கோயில் தேர் உற்சவம் ம்மன் ஆலய மஹோற்சவ ஆரம்பம் ம்மன் ஆலய தேள் உற்சவம் அம்மன் ஆலயம் நடைபெறும்.
SS S ent to your home address, please fill in the it to us with your payment.
லசம்
LASAM I
காலாண்டிதழ்
டுதேடி வரவேண்டுமா? நிரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road Postage. f............... MaO Park
LOndon E12 6AB Total E.
Kalasam(Qhotmail.com
e World) (இரு வருடங்களுக்கு)
48 ஐப்பசி 2005 - பங்குனி 2006

Page 51
Student Vis ༄།《ཟླདི་《ག་
z\So
PKSU
8 ySãATS мoы EXPOSITUSINGS
Contact
Knowledge Monog
Head Office:
No.5, Station Chambers
High Street North, Eastham (Opposite Eas Tel: 020.8821 0 107
 
 

. . . . .
rom Sri Lanka ||
rersities and Colleges
dents have obtained visa within the last one
nd studying in London
horised Education Advisor
hanthan MSc(UK)
e O7905038050
f|Ert advice and Guidance
will be provided to obtain the visa.
ement Systems(KMS)
Branch :
No 6,37th Lane, Wellawatta,
tham Tube) Sri Lanka.
Tel: 011-2361565

Page 52
Westero
230 Upper Tooting Road London SW177EW
Telephone:
O2O 876734
122 Uppe
London
* 棗 1 5 : 3 :܂ 塾。
5taza FE,29-33Ealing
y Middlesex HAora
O8903
"÷፻፶ቕ..!! இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (Tel: 020
சைவ முன்னேற்றச் சங்கத்தால் 14.04.2
 
 
 
 
 

ΘIS Gen. MerChants
Opening Hours Monday to Saturday 4 5 10.00am - 6.30pm
Sunday 11.00am - 5.30pm
POR
Tooting Road SW 17 7EN.
8672 1900
7_LE 646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு,
06 அன்று வெளியிடப்படுகிறது.