கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2013.06

Page 1
கிருபானந்தவாரியார்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும்
து இலவசமாக ெ
 
 
 
 


Page 2
Oommerca KR Guarding Cal now for a fire quotation
NSDOURITY GUA WANTED
Retai Construction 24 or Radio Key Holding ACeSS (Oor CCTV
CHART
A Professional S
soon Cambridge Road Barking
Essex
8NR
e: (020) 8.507 77
X: ()2O)857 77
 

Stria
e Survey and
RD
R SECURITY
ervice Every Time

Page 3
క్ష్ళీ 2부
KALAS
E-mail: kalas
சிவ எழுத்துக்களும் அவ கலசம் குழுவிற்கு அனுப்பப்பட்ட கடிதம் என்னு அதற்கு பதில் எழுதும் வகையில் இத்தலையங்கம் டாக்டர். சு. வைத்திலிங்கம் அவர்களுக்கு வணக்க கிடைத்தது. இக் கட்டுரையைக் காணும் துர் வாசித்தவுடன் மேற்கொண்டு தொடரமணமின்றி நான் கண்டபின் கட்டுரையை முழுமையாகப் படிக்கவேண் வயது. இந்த நிலையிலும் எமது சமயத்திற்கும், ெ கண்டு பொறுக்கமுடியமல் ஒரு தமிழனாய் நீங்க உங்கள் மன நிலையை அறிய முடிகின்றது. நான் உ சிறியவனாக இருக்கின்ற நிலையில் உங்களுக்கு இருப்பினும் சில கருத்துக்களை உங்களுடன் ப நோக்கில் தொடர்கின்றேன். நாம் செய்கின்ற ந காண்பதும் கேட்பதும் அனுபவிப்பதும் ஒரே வகைய கண்டு முட்டு கேட்டு முட்டு என்கின்ற மாதிரி அவ்வ நாம் அனுபவிக்க வேண்டி இருக்கின்றது. எழுதும் எழுத்துக்கள் எல்லாம் உண்மையல்ல. உ சில குறுகிய நோக்கத்திற்காகவும், அவசரப்புகழு புரட்சிகரமாக அமைந்துவிடுகின்றன. இதனுடைய த அல்லது ஒரு குடும்பத்தை எவ்வளவு தூரம் பாதிக்க கருத்தில் கொள்வதில்லை. படிப்பது என்பது வேறு படித்ததை உணர்தல் என்ட உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் என்கின்ற நோ பூர்வமாக விளக்கம் அளிப்பதோ அல்லது வாதிடுவே கோட்பாடுகளை உணராத காரணத்தினாலும் பரந்த நுணுக்கங்களை விளங்கிக்கொள்ள முடியாத காரண பொய்கள் உண்மையாகவும் சித்தரிக்கப்படுகின்றன. தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இருப்பினும் எ நிற்கின்றது. இனியும் அவ்வாறே தொடரும் அறிய எம்முடனும் கூடியிருக்கின்றது. இதுவே உண்மை. சிலர் கருத்துக்களை எழுத ஆரம்பித்தால் உங்களை வேதனைப்படுவது இயல்பே. என்னுடைய எழுத்து வேண்டாம். புண்ணாகியுள்ள உங்கள் மனதை சற்று முயல்கின்றேன். இவ்வுண்மைகளை ஏற்றுக்கொள்ளு செல்வதாக நீங்கள் கருதிக்கொள்ளவும். உங் திருமுறைகளில் மூழ்கி இறைவனுடைய பாத்திரப்படுவீர்கள்.உங்களுடைய நல்ல அறிவுரைகளு கேட்டு இம்மடலை நிறைவு செய்கின்றேன்.
pj6IIISE திரு.சி.அற்புதானந்தன் திரு.சிதம்பு திரு.சு.வைத்த திரு.ந.சிவராசன் திரு.செ.தர்மலிங்கம் திரு. ம.
OgblTLjL (up856) if: SMS 2 Salisbury Road Lond
5508Flb 54
 

§i');
இ லசம் இதழ் *ସ୍ପୃଶ୍ନୀ
ÈFilm ஒலி 54 SAM
am (a gmail.com
Duub ற்றின் தாக்கங்களும் டைய எண்ணத்திலே முன்னுரிமை எடுத்திருப்பதால் அமையத் திருவருள் கூடியது. பெருமதிப்பிற்குரிய ம். நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு எழுதிய கடிதம் ச்சந்தர்பம் எனக்கும் அமைந்தது. சில வரிகள் பத்திரிகையை மூடி வைத்தேன். உங்கள் கடிதம் டிய நிர்ப்பந்தம் வந்தது. உங்களுக்குத் தொன்னூறு மாழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்படுகின்ற இழிவுகளைக் ள் துணிவுடன் எழுதியிருப்பதைப் பராட்டுகின்றேன். உங்களை விட வயதிலும் அறிவிலும் அனுபவத்திலும் என்ன ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை. கிள்வதால் பிறருடனும் இவை பகிரப்படும் என்கின்ற ல்வினை தீவினையின் காரணமாக அவ்வப்போது பாக அமைவதில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் ப்போது எம்மையும் மீறி எமக்கு ஒவ்வாத சிலவற்றை
உண்மைகள் எல்லாம் எழுத்தில் வந்துவிவதுமில்லை. க்காகவும் சில நேரத்தில் எழுதுவதும் பேசுவதும் நாக்கம் ஓர் இனத்தை அது சார்ந்த சமயத்தவரை கின்றது என்பதை எழுதுபவரோ, அல்லது பேசுபவரோ
து வேறு, பின்புதெளிதல் என்பது முற்றிலும் வேறு. க்கத்திற்கா எழுதப்படுகின்ற கருத்துக்களுக்கு அறிவு தா இயலாத செயல். புராணக் கதைகளின் சரியான நோக்கில் சிலவற்றை பார்த்து அதனுள் இருக்கும் னத்தினாலும் சில உண்மைகள் பொய்யாகவும் சில
இந்த மாயை அன்று முதல் இன்று வரை எம்மை மது சமயம் இவைகளுக்கு தாக்குப்பிடித்து நிலைத்து ாமை என்பது எம்மை நிறையவே சூழ்ந்திருக்கின்றது.
இப்படி இருக்கும் போது எல்லாம் அறிந்தவர் போல் ாப் போன்ற பழுத்த அறிஞர்களும் அனுபவசாலிகளும் க்களை தயவு செய்து அறிவுரையாக நினைக்க | ஆறுதல் செய்ய இவ் எழுத்துக்கள் மூலமாக நான்
ரும் ஏனையவரும் உங்களுக்கு மன ஆறுதல் கள் கடிதத்தில் குறிப்பிட்டது போல் தொடர்ந்து பரிபூரண திருவருளுக்கு நீங்கள்
ஊரும், வழிகாட்டலும் எங்களுக்கு என்றும் தேவை என
கலசம் ஆசிரியர்
க் குழு நியநாதன் திரு.வ.இ.இராமநாதன் Dr. ந. நவநீதராசா
ஜெயசீலன் திரு.ச.ழரீரங்கன் திருமதி.சி.தமிழரசி
On El 2 6AB. Tel/Fax: O2O 85.144732
l தை 2007

Page 4
தீபாவளி பற்றிய பல்வேறு கருத்துக்கள் எம்மவர்களிடையே நிலவுகின்றன. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றோம்
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக
யாண்டுங் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே யாவார்கள். அதனைச் சிறிது இங்கு விளக்குவாம்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்கு LDTufgif இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை-பகனைக்கொன்ற
நாள், துரியோதனனைக்கொன்ற நாள, அவ்வாறே அந்தகாசுரன், சலந்தராசுரன், இரண்யாட்சன், திருனாவர்த்தன், இப்படி
புகழ்படைத்த அரக்கள்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடு வதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
Eb6FLD 54
 

* Աg: స్టోన్స్
:8%; கலசம் இதழ் ଝୁମ୍ଫ
தீபம்-விளக்கு, ஆவளி-வரிசை தீபத்தை வரி-ை FULIT Eo வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி எனவுணர்க. தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நம்முன்னோர்கள். திருக் கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார் களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு. சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேசகாண்டம் புகல்கின்றது. அவையாவன: 1) சோமவார விரதம் 2) உமாமகேச்சுர விரதம் (கார்த்திகை மாதம் - பெளர்ணமி) 3) திருவாதிரை விரதம் (மார்கழியில்) 4) சிவராத்திரி விரதம் 5) கல்யாண விரதம்(தைப்பூசம்) 6) பாசுபத விரதம் வைகாசி பூர்வபட்ச
-அஷ்டமியில்) 8) கேதாரமாவிரதம் (இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமாதிரை
நோன்பன்றிப் புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருந்த
நோற்கப் பல்வினையுந் தொலைந்திடுகே தாரமண விரதமிவை பரமநோன்பு கொள்ளுறு சூற்படை விரத மெனுமெட்டுஞ் சிவவிரதங்
குணிக்குங்காலே
இந்த விரதம் நோற்கும் முறை புரட்டாசி மாதம் பூர்வபட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து அதில் சிவபெருமானை ஆவாகனஞ் செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் பரிந்து வழிபடல் வேண்டும். ஐப்பசி மாத அமாவாசைக்கு, முந்தின நாள் சதுர்த்தசியன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின் மீது நிறைகுடம் வைத்து மாவிலையும் தருப்பையும் வைத்து, அதில்சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனைபுரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்து பாராயணம் புரிந்து, தூபதீப நிவேதனங்கள் செய்துவழிபட வேண்டும்.
மறுநாள் அமாவாசையன்று காப்பை
2 ගg, 2007

Page 5
sağ)
54 ஆவது
யவிழ்த்துவிட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதாரவிரதம் எனப்படும்.
பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட
காரணத்தினால், உமாதேவியார்வெகுண்டு இடப்பாகம் பெறும்பொருட்டு, திருக்கையிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர்.
அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும் தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.
கெளதமர் கெளரியைத் தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவனுடைய இடப்பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.
வேதமும் சமயமும் - ரிக் வேதத்தி
ஆலயக் கிரியைகளின் போது யாகம் (அக்கினி காரியங்கள்) செய்யப்படுகின்றன. தேவர்களையும், தெய்வங்களையும் திருப்திப்படுத்தவும், அவர்களுக்கு வணக்கத்தைச் செலுத்தவும் அக்கினியே ஊடகமாக எமது சமயத்தில் கருதப்படுகின்றது.
அப்போது அக்கினி தேவனை குறித்து சொல்லப்படுகின்ற வேத மந்திரத்தின் மிகச் சுருக்கமான தமிழ் விளக்கம்
அக்கினி நெருப்புக் கடவுள். வேள்வியின் போது பலிகளும், படைப்புகளும் நெருப்புக்கு வழங்கப்படும். ஏனைய தெய்வங்களை அழைக்கின்ற ஊடகமாகவும், தூதுவனாகவும் அக்கினிக்கடவுள் கருதப்படுகின்றார். ரிக் வேதத்தில் பின்வருமாறு அக்கினிக்கு வணக்கம் கூறப்பட்டுள்ளது.
நான் அக்கினியை வணங்குகின்றேன். அவன் மனிதர்களின் நன்மைகளைக் கருதி காரியங்கள் செய்கின்றான். வேள்வியை பயனள்ளதாக வெற்றிபெறச் செய்வது அக்கினியே,
நெறிமுறையுடன் செய்யப்படுகின்ற வேள்வி இது. அக்கினி எல்லா வளமும், நலமும் வழங்குபவன்.
கடவுளை அழைத்து வரப்போவது நீதான் வேள்வியின் வெற்றியை உறுதி செய்வதும் நீ தான். கற்று அறிந்தவர்களின் எண்ணங்களை தூண்டுகின்றவன் நீயே! நீ எப்போதும் உண்மை நிரம்பியவன். வேறு
கலசம் 54 f
 

ჯუენ“''''''s: : QUA கவசம் இதழ் థ్రో
கெளரி நோற்ற காரணத்தால், கேதாரகெளரி விரதம் எனவும் இது பெயர் பெற்றது. இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதாவர்கள் ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தியன்று மடடும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும். இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, சிவ மூர்த்தியை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபடவேண்டும்.
தீபாவளியன்று மது மாமிசங்களை உண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்த தீயநெறியைக் கைவிட்டு தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக,
நன்றி- வாரியார் விருந்து
அக்கினிக்கு அளிக்கப்பட்டுள்ள இடம்
வேறு வடிவங்களை எடுப்பவன் அற்புதமான செயல்களைப் புரிகின்ற நீ அழகாய் பிரகாசிக்கின்றவன்.
அக்கினியே எங்கள் வளத்திற்காக உன்னை அழைக்கின்றேன். எல்லாம் அறிந்த கடவுளே உன்னை எங்களின் தூதுவனாய் கருதுகின்றோம். உனக்கு அவிசுகளை கொடுப்பதன் மூலம் வேள்வி நல்ல பலனைத் தருகின்றது. தருமம் செய்கிறவரின் நலனை நீ உறுதிப்படுத்துகின்றாய். நாம் இரவு பகல் எப்போதும் உன்னை வழிபடுகின்றோம். சக்தியின் மூலமான அக்கினியே அத்தனை நெருப்புகளும் உன்னுடைய கிளைகள் தான். தேவர்கள் உன்னால் ஆனந்தம் அடைகிறார்கள்.
6T66)T உயிரினங்களுக்கும் நீ காரணமாக
இருக்கின்றாய். அனைத்தையும் நீ தாங்கி நிற்கின்றாய். உயிரினங்களுக்கு வாழ் வாதரங்களைக் கொடுக்கின்றாய். சூரியனிலும்
சந்திரனிலும் மலைகளிலும் காடுகளிலும் அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இருக்கின்ற உன்னை வணங்குகின்றோம். நீ ஒளி மயமானவன் கொடுந் தொழிலற்ற வேள்விகளைக் காப்பவன். சத்தியமான உண்மையை தெளிவாகக் காட்டுகிறவன். நாங்கள் அக்கினியின் முன்பாய் பணிந்து வணங்குகின்றோம். அவன் எங்களுடைய வீடுகளில் வளத்தை கொண்டு வருகின்றான்.
-அமராநந்- தொடரும்.
3 தை 2007

Page 6
54 ஆவது ச்
திருவெம்பாவைச் சிறப்பு
35.3bu56v)Tu_ubITg56öI (B.A , Dip-in-Ed)
பாவை நோன்பு பழைய மாண்பு. ஆண்டாள் அருளிய திருப்பாவையும், திருமால் குறித்து நோற்ற பாவை நோன்பே, பாவை என்ற
சொல்லிற்கு, கண்ணின் பாவை, பதுமை சித்திரம், நோன்பு என்ற கருத்துக்களைப் பொருத்தமாகக் கொள்ளலாம். LD60ö600TT6) பிடித்த பாவையைப் பெண் தெய்வமாக, சக்தியாக, கன்னியர் பண்டுதொட்டுப்பரவினர். தேவியின் கடைக் கண் நோக்கால் திருவருள் சுரக்கவும், மழைவளம் பரக்கவும், நல்ல கணவர் சிறக்கவும் பாவை நோன்பு மேற்கொள்ளபட்டது.
திருவெம்பாவை என்ற சொல் திரு எம் பாவை எனப்பிரித்து, திரு தெய்வத்தன்மையையும் எம் உயிர் உண்மையையும் பாவை- சக்தி வழிபாட்டிற்கு பக்தி வழிகாட்டும் பதுமையையும் சுட்டும். எனவே திருவெம்பாவை தெய்வத்தன்மை வாய்ந்த உயிர் உண்மை தோய்ந்த சக்தியைப் பக்தி செய்யும் நோன்பைக் குறிக்கும்.
இத்தகைய தத்துவம் ததும்பும் திருத்தொடரை இடையறாது இதயத்தில் இருத்தும் பொருட்டு ஒவ்வொரு செய்யுள் ஈற்றிலும் ஏலோரெம்பாவாய் என்று சாற்றினர். இதில் ஏல் ஓர் என்ற சொற்களை அசை என்று இசைப்பாரும் உளர். எனினும் ஏல் எனின் ஏற்றுக்கொள், ஓர் எனில் ஆராய்க என்ற பொருளை வருவித்தல் பொருத்தமன்றோ! பாவாய் என்ற பதம் பாவை நோன்பு நோற்ற கன்னியரை உன்னி விளித்ததை உணர்த்தும்.
திருவெம்பாவை இருபது அருட்பாடல்களைக்
கொண்டது. உலகியற்றியான், அலகிலா விளைட்டாடுடையான், நிலவுலாவிய நீர்மலி வேணியனை, பிறப்பும் இறப்புமிலாப் பெம்மானை, ஆதியும் அந்தமுமில்லா
அரும்பெரும் சோதியை வந்தித்து முதற் செய்யுள் உய்யும்வகை உணர்ந்துவதைச் சிந்திப்போமாக. இத்திருப்பாட்டின் முதல் எட்டுப் பாட்டுக்களும், வைகறைப் பொழுதில் கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பும் விழுமிய பொருளை அருளுகின்றன. துயில்
கலசம் 54

క్తి
ক্লী"MN", FSUFLs இதழ்
கொண்டவர் தொழிற்படுவதற்காக எழுப்பியது. பிரபஞ்ச வாழ்வில் ஆழ்ந்து அலையும் ஆன்மாவை தில்லைக்கூத்தனின் எல்லையில்லாப் பேரின்பப் பெருவாழ்வு பெறத் தட்டியெழுப்பிய சித்தாந்தப் பொருள் நுட்பத்தை அருட் திட்பத்துடன் விளக்குகின்றது.
ஒன்பதாம் செய்யுளில் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவராவார் என்று ஆண்டவன் தொண்டரையே கன்னியர் தாம் கணவராகப்
பெறும் பேறு பேசப்படுகின்றது. பத்தாம் பாசுரத்தில் கோயிற் பணிப்பெண்களைக் கண்டு இறைவனின் இயல்பைக் கன்னியர் வினவுகின்றனர். ஒன்பதாம் பாட்டு பெருமானின் அருவத்தையும், பத்தாவது LITTL (B
அருவுருவத்தையும் பதினோராவது பாட்டு உருவத்தையும் குறிப்பன.
பன்னிரண்டாவது பாசுரத்தில் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோரும் காத்தும் படைத்தும் கரந்து விளையாடி என்று கூத்தப்பிரானின் முத்தொழில் திறன் தீட்டப்பெறுகின்றது. பதின்மூன்றாவது பாடல் அம்மை அப்பனின் செம்மையைச் செப்புகின்றது.
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை, நங்கள் பெருமனைப்பாடி நலந்திகழ வேண்டி LITTLQ நீராடுவதைப் பதினேழாம் பாடலும் அண்ணாமலையான் அடிபாடி ஆடுவதைப் பதினெட்டாம் பாசுரமும் எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க என்று அன்பர் பணி செய்ய ஆளாக்கிவிடும் விண்ணப்பத்தை பத்தொன்பதாம் பாட்டும் காட்டுகின்றன.
இறுதி இருபதாம் திருப்பாவில், ஆதியும் அந்தமுமான தோற்றம், நிலை, இறுதி, மறைப்பு,
அருள் ஆகிய ஐந்தொழிலும் தில்லைக்கூத்தனின் எல்லையில்லாத் திருவருட்செயலென அருளப்பெறுகின்றது.
மார்கழி நீராட்டு போற்றியாம் மார்கழி நீராடேலொரம்பாவாய் என்று பூங்கழல் போற்றி திருவெம்பாவை அரும்பொருள் உறுதியாக இறுதி பெறுகின்றது.
போற்றி அருளக நின் ஆதியாம் பாதமலர் (நன்றி-திருவெம்பாவைத்திறவு)
4 தை 2007

Page 7
ஆதனுாரில் புலையர் குலத்தில் பிறந்தவர் நந்தனார். புலைப்பாடியில் சுற்றம் சூழ வாழந்த அவர் தங்கள் குலத்தொழிலையே மேற்கொண்டிருந்தார். ஆயினும் இயல்பிலே இறைபக்தி கொண்டிருந்தமையால் செய்யும் தொழில் எவ்வாறு இறை பணி ஆற்றலாம் எனத் தெரிந்து திருக்கோவில் இசைக் கருவிகளான பேரிகை, மேளம், மிருதங்கம் பறை, உடுக்கு போன்றவற்றிற்கு வேண்டிய தோல், விசி, வார் முதலியவற்றையும் வீணை, யாழ், தந்திரி போன்றவற்றுக்கு வேண்டிய நரம்புகளையும், சுவாமியின் அபிடேகத்திற்கு உதவும் கஸ்தூரி கோரசனை ஆகியனவற்றையும் வழங்கி தொண்டு செய்து வந்தார். தாம் பிறந்த குலத்துக்கேற்ப திருக்கோவில்களின் உட்பிரவேசிக்காமல் வாயிலில் நின்றே பாடியும், ஆடியும் புறவீதி வலம் வந்தும் வழிபாடு செய்தார்.
ஒரு முறை ஆதனுருக்கு அணித்தாயுள்ள திருப்புன்கூர் ஆலயம் சென்று மூல மூர்த்தியாம சிவலோகநாதனைத் தரிசிக்க ஆர்வமிருந்தும், நடுவே நந்தி தடையாய் இருப்பது கண்டு மனம் வருந்தினார். இவர் வருத்தம் நீங்குமாறு இறைவன் நந்தியை விலகி வழிபடச்செய்தருளினார். நந்தனார் மூலவரைக் கண்குளிரத்தரிசித்து மகிழ்ந்தார் கோவிலின் புறத்தே ஒரு பள்ளம் இருக்கக் கண்டு அதனைத் தோண்டி திருக்குளமாக்கித் தொண்டு செய்தார்.
தில்லைச் சிதம்பரத்தே ஆனந்த நடமிடும் பெருமானைத் தரிசிக்க ஆசை கொண்டார் தம் பிறப்பின் காரணமாக சிற்சபையை அணுக முடியாதே எனக் கவலை கொண்டு பயணத்தை நாளை மேற்கொள்வோம் என அமைதி கொண்டார். தொடர்ந்து அதே
356)3FLib 54
 

கலசம் இதழ்
போல பல நாட்கள் ஆசைப் படுவதும் நாளைப் போவோம் 61 601 அமைதிகொள்வதுமாய் இருந்தார். இதனால் அவருக்கு நாளைப்போவார் என்ற பெயர் ஏற்படலாயிற்று.
ஒருவாறு திடசங்கற்பம் பூண்டு ஒரு நாள் தில்லையின் எல்லை வரை சென்றார். நகரின் உள்ளே அந்தணர் ஆகுதியால் ஓமப்புகை நிறைந்திருக்கும் நிலை அறிந்து உட்புகுவது தகுதியன்று என நகரையே வலம் வந்து புறத்தே நின்றவாறு ஆடலரசனை வணங்கிவந்தார். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. இவரது அன்பின் ஆழத்தையும் ஆர்வத்தையும் அறிந்த பெருமானார் ஒருநாள் தில்லைமூவாயிரவர் கனவில் தோன்றி நந்தனாரின் பக்தியையும் ஆர்வத்தையும் விளக்கி அவர் அக்கினியில் குளித்து ஆலயத்துள் வரச் செய்யுமாறு பணித்து அருளினார். அவ்வாறே நந்தனார் கனவிலும் தோன்றித் தீயில் மூழ்கிச் சந்நிதி வரும்படி அருளினார்.
மறுநாட் காலை அந்தணர் நந்தனாரை அணுகி இறைவன் ஆணையைத் தெரிவித்து நகரின் புறத்தே அக்கினிக் (560öTLlf அமைத்தனர். அன்பரும் இறைவன் ஆணைப்படி அக்கினியில் தோய்ந்து முனிவர் வடிவில் வெளிவந்து பூசுரர் பின்வர கூத்தப்பிரான் சந்நிதி அடைந்தார். அங்கு எல்லோரும் காண இறைவனோடு இரண்டறக் கலந்தார்.
கடவுள் ஒருவர் உளர் என்று உணரவும், அவர்மீது பக்தி பூண்டு, பிறவிப் பிணியிலிந்து விடுபடவும் இன்ன இடத்தில் தான் பிறக்கவேண்டும் என்றோ, இன்ன குலத்தில்
தை 2007

Page 8
*斋1 ஆவது கிெ
தான் பிறக்க வேண்டும் என்றோ ஒரு நியதி இல்லை. அந்தணர் ஆயின் என், அரசர் ஆயின் 6া6াঁ, வேடர் ஆயின் என் எவ்விடத்தில் எக்குலத்தில் தோன்றினாலும் ஈசனிடத்து உண்மை அன்பு உண்டாயின் கடைத்தேறுதல் திண்ணம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்
என்னும் வள்ளுவர் வாக்கிற்கு அமைய நந்தனார் பிறப்பும் மாணிவாசகனார் பிறப்பும் குலத்தால் வெவ்வவேறாயினும் அம்பலவன் தாள் சேர்ந்த விதம் ஒரேமாதிரி அமைந்தமை காண இருவரும் தூலதேகம் மறையப்பெற்றனர். மணிவாசகள் கைகாட்டித் தம் உருவம் BTL LTLD6) மறைந்தார். நாளைப்போவார் ஒல்லைபோய் உள்புகுந்தார் 2) 6)(35ulu bLLDT(6LD எல்லையினைத் தலைப்பட்டார். இந் நாயனார் பெருமையைத் தில்லை வாழ் அந்தணர்கள் இவரைக் கண்டு இறைவன் தமது கனவில் தோன்றி விடுத்த அருளாணையைக் கூற வந்தபோது ஐயரே
d,60BFlf 54
 
 

- P "స్టోస్ట్
2) DL I6)6) st அருளால் இப்பொழுது அணைந்தோம் என ஐயரே என்னும அதி கெளரவ மொழியால் விளித்தமை கருதற்பாலது. அந்நாள் வழக்கிற்கமைய புலைத்தொழில் செய்வாரானமையால் புனிதமான திருக்கோயில் உள்ளே
மட்டுமன்றி, அக்கினி ஒம்பும் அந்தணர் வாழ்விடங்களைத்தானும் அணுகுதல் தகா-ெ தனத் தவிர்த்த நாளைப்போவர் நாயனாரின் பக்தி மேம்பாட்டை
உலகறியச் செய்யவே எம்பெருமான் திருப்புன்கூரில் நந்தி
விலகச்செய்ததும், தில்லையில் அக்கினிப்பிரவேசம் செய்வித்துத் தம்மோடு அணைத்துக்
கொண்டமையும் ஆகும். என்பது போதரும்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே
-திருமந்திரம்

Page 9
r சீ4 ஆவது 3
ந்தியாவிலே தனக்கென ஒரு 9. இயற்கைவளம் கொண்ட கேரளத்தை 12-03-2006 அன்று தான் அடைய முடிந்தது. கேரளம் தென் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இந்து சமுத்திரத்தையண்டி இருக்கின்றது. இங்குள்ள மக்கள் பேசும் மொழியாகிய மலையாளத்தில் கேரா என்றால் தென்னை என்பது பொருளாகும். தென்னை
பயணக்கட்
ஆதிச
சாவகச்சேரியூர் டாக்டர். க.க
gd 6iT6T 3Lib-(Land of coconuts) Gg565T60)601 என்றவுடன் யானையும் நினைவு வரும். ஆமாம் இங்கு யானைகளை கோயில்களிலும் தெருக்களிலும் எங்கும் காணலாம்.
கொச்சின் ஆகாய விமான நிலையத்தில் விமானம் மூலம் இறங்கினோம். விமான நிலையத்திலே அங்குள்ளோர் உபசரித்ததை பார்த்து நண்பர்கள் உள்ள இடத்தை அடைந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. தமிழில் கூடக் கதைக்க முடிந்தது. 5TO)6) 9.00 மணி இருக்கும் வெயில் நன்றாகவே அடித்துக் கொண்டிருந்தது. 61 Libó0) D வெண்சீருடை அணிந்த கார்ச்சாரதி வரவேற்று அழைத்துச் சென்றார்.
முதலில் நாங்கள் கண்டது EFTO) இருமருங்கிலும் அணிவகுத்து நின்ற தென்னை மரங்களே. ஐந்து கிலோ மீற்றர்
சென்றிருப்போம் -காலடி எனும் ஊர் கிட்டியது. காலடி என்றால் ஆதிசங்கரரே நினைவு வருவார். நேரடியாக ஆதிசங்கரரின் நினைவு மண்டபத்திற்குச் சென்றோம். சிகப்பும் ஊதா நிறமும் கலந்த மண்டபத்தை தூரத்திலிருந்தே காணக்கூடியதாகவிருந்தது. 46 மீட்டர் 2d u IJ (LpD, 9 மாடிகளும் கொண்ட
கலசம் 54
 
 

லசம் இதழ்
எண்கோணமுடைய நினைவாலயம் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ளது.
யார் இந்த ஆதி சங்கரர்?
இம்பர் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் எனப்பாரதியார் பாடி மேலும் அத்வைத நிலைகண்டால்
மரணமுண்டோ என்றும் இன்னும் நன்றே இங்கு அறிவுறுத்தும் பரமகுரு புகழ் மேவி விளங்கிய மாசிலான் எனப் பல பாடல்களால் பாரதியாரே போற்றியுள்ளார்.
காலடியில் கி.பி.788 ஆம் ஆண்டில் நம்பூதி பிரமாணர்களான சிவகுரு el TLUTLDLIT தம்பதிகளுக்கு பிள்ளகைகலி தீர்க்க அவதரித்தார். ஐந்து வயதில் தகப்பனை இழந்து பின்னர் உபனயனம் பெற்று முப்பதி இரண்டு வயதில் சமாதியான இவரை
தட்சிணாமூர்த்தி(சிவன்) அவதாரமாகக் கருதுகின்றனர். பல கடவுள்கள் கொண்ட இந்து சமயத்தில்-ஆறுகடவுள்தான்
முக்கியமென ஷண்மதத்தை ஆரம்பித்தவர். சூரியன், கணபதி, சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் இவர்களே என உணர்த்தி இந்து மதத்தை நிலைநாட்டினார்.
குருவாயூர் கோவிலில் எப்படி வழிபாடு பெய்யதல் வேண்டும் என வழிவகுத்தார். பல கோவில்களுக்குச் சென்று அவற்றை மேன்மைப் படுத்தினார். தமிழ் நாட்டில் மீனாட்சி அம்மனைத் தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினததையும், மீனாட்சி -2916)?L- சூத்திரத்தையும் பாடினார். இதே போன்று
7 தை 2007

Page 10
--ستمبر
*活菁 54 ஆவது கன்
திருச்செந்தூர் முருனிடம் சென்று சுப்பிரமணிய புஜங்கம் இயற்றினார்.
வேதம் கூறிய அத்வைத விடயங்களை நன்கு கூறினார். நான் என்பது மறைந்து எல்லாமே தானாகி வருகிறது-உட்பொருள் இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தையும் போதித்தார்.
இவரின் நினைவு மண்டபத்தையடைந்ததும் பூரீ ஆதிசங்கர பகவத் பாத கீர்த்தி ஸ்தம்ப மண்டபம்-காலடி என்ற பெயர்ப்பலகை மலையாள மெழியிலும், தமிழ் மொழியிலும் எழுதியிருப்பதை அவதானிக்க முடிந்தது. மண்டப வாசலில் காலடி எடுத்து வைத்ததும் இரு யானைகள் dibul DITE நின்று வரவேற்கின்றன. மேலும் தளத்தில் ஒரு உத்தியோகத்தர் அன்பாக உபசரித்து தமிழை அழககாவும் பேசுகின்றனர். மண்டபத்தைப் பார்ப்பதற்கு சிறு கட்டணம் தான். நன்கொடையும் கொடுக்கலாம்.
மண்டபத்தினுள் படிக் கட்டுக்களில் சுற்றி சுற்றி ஏறியே உச்சியை அடைய வேண்டும். ஏறும் போது ஆதிசங்கரரின் வாழ்க்கை வர்ணணை, சாதனை ஆகியவற்றை ஐம்பது சிற்பங்கள், படங்கள் மூலம் காணலாம். இவற்றுள் சிறுவனாகிய சங்கரரின் காலை முதலை கவ்வி இழுப்பதையும், கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடிய காட்சியையும், காசியில் சிவபெருமான் புலையன் வேடம் கொண்டு நாலு நாய்களோடு எதிரில் வருவதும் அடங்கும். நடுவில் ஒவ்வொரு தளத்திலும் சூரியன், கணபதி, சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் ஆகிய தெய்வங்களை அழகாக
அமைத்து வணங்க வைத்துள்ளார்கள். இங்கு நின்று வணங்கிய பின்பே நாம் அப்பால் சென்றோம். ஒரு புனித
மண்டபத்தில் இருப்பது போன்ற அனுபவம் ஏற்பட்டது.
கீழே வந்ததும் ஒரு மூலையில் பிள்ளையார் கோயில் இருக்கின்றது. இதற்கருகில் இருக்கும் பெரிய நாகலிங்க பூ மரம்
கலசம் 54

சம் இதழ் ஆ
கண்ணைக்கவருகின்றது. லிங்க வடிவில் இருக்கும் பூவிற்கும் ஆதிசங்கரருக்கும் உள்ள தொடர்பை காட்டுவது போல் இவ்வளாகத்தில் ஒரு பாடசாலையும் உள்ளது.
எமது ஊரில் பூவரசமரம் போல் இங்கு தென்னை மரங்கள் நின்று அழகூட்டுவதையும், எதிரே ஒரு சிறு பஸ் நிலையத்தையும் காணமுடிந்தது. பஸ் நிலையத்தில் மக்கள் அமைதியாக நின்று ஆர்ப்பாட்டமில்லாமல் பஸ் ஏறிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது.
பூரீ ஆதிசங்கரர் ஜன்ம பூமி சேத்திரம் இது தான். அடுத்ததாக நாம் சென்ற இடத்தில் அவரின் ஞாபகார்த்தமாக ஒரு கோயிலையே கட்டியிருக்கின்றார்கள். இந்த மகான் பிறந்த மண்ணில் காலடி வைக்கின்றோம் என்ற எண்ணமே ஒரு வித பயபக்தியை தூண்டும். இக் கோவிலை சமீபத்தில்தான் புனருத்தாரணம் செய்வித்தனர். ஓரிரு மாதத்தின் முன்னர் தான் தமிழ்நாடு பெருமைப்படக் கூடிய இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் பிறந்த தற்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் திறந்து வைத்ததாகக் கூறினார்கள். அப்துல்கலாம் சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றி, பலவிதப் பட்டங்கள் பெற்று எளிமையுடன் பிரகாசிக்கும் அதிகூடிய பாரத ரத்னா 1997 என்ற விருதை பெற்ற அறிஞர் ஆவார்.
ஜனாதிபதி திறந்த கோவிலிலும் ஒரு அதிசயம் காத்திருந்தது. நாங்கள் முன்பின் காணாத 2d Lubu GOTf நடைபெற்றுக் கொண்டிருந்தது. பால் வடியும் முகத்தோடு ஒன்பது வயது மதிக்கக்கூடிய வாட்டசாட்மான உடலோடு, LDT60)6U அணிந்து தாய் தந்தையரோடு ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான் இவர்களின் முன்னால் சடங்கு செய்யும் குருவானவர் இருக்க ஏனைய ஐந்து சிவாசாரியர்கள் வேதங்கள் ஓதிக்கொண்டிருந்தனர். உறவினர் சிறு குழாம் என்றதனால் நன்றாகப் பர்க்க முடிந்தது. ஒரு கட்டத்திலே சிறுவனும்
தை 2007

Page 11
54 ஆவது க
அவனது பெற்றோரும் நிற்க தகப்பன் தனது உத்தரியத்தை எடுத்து மடிபோல் செய்து தாங்கிக்கொள்ளஅட்சதையை புரோகிதர்களும் உறவினர்களும் அவர்மடியின் மீது தூவினார்கள். இதை அட்சதை ஆசீர்வாதம் எனக்கூறுவர்."
உபநயனம் என்பது பூணுால் பூட்டும் விழாவாகும். முப்புரி அணிதல் எனவும்கூறுவர். சமஸ்கிருத மொழியில் நயனம் என்றால்-கண் ஆகும். உப என்றால் அதிகமாக-அதாவது மூன்றாவது கண்பெறுதல் என்பதே விளக்கமாகும். மேலும் (7) வயது தொடக்கம் திருமணம் ஆகும் வரை இச்சடங்கு செய்வார்கள். அதன் பின்னர் தான் வேதங்கள் கற்கவும், மந்திரங்கள் ஒதவும், வேதபாடசாலை சென்று படிக்கவும் முடியும்.
தமிழ் பரப்பும்
சிவபெருமானைப் | திருக்கழுமலம் எ
கூறுகின்றார்.
போது நிகழும் க
அச்சோலையிலே
உள்ளன. அ தாழ்த்திப்'பூக்க அக்கிளைமேல் கிளைகளை மே தொங்கும் மாங் உதிர்கின்றன. கரை ஒதுங்குகின் புவிரு
அ6)
தவ(
EE6)|6
திருஞானசம்பந்தமூர்த் நாயனார்
கலசம் 54
 
 

测 s:
ஃ& வசம் இதழ் ஆ
வட்ட வடிவமான முப்புரியை இருபக்கமும் இணைத்து, இடதுபக்க தோளில் போட்டு உடம்பை சுற்றி வலது கையின் கீழே அணிவித்து உபநயனம் செய்வார்கள். எமக்கு முதல் நாளே இதைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சியும் பூரிப்புமாகும். இதனாற்றான் போன்று மதிய போசனத்திற்கே நாம் செல்லவில்லை.
தமிழ் நாட்டு சிவாசாரியர்களை விட கேரள ஆலயங்களில் நம்பூதிரிகளின் ஆதிக்கம் கட்டுப்பாடு, மேம்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.
கேரள பிராயாணத்தின் முதற்பாகமாக ஆதிசங்கரின் ஞாபக மண்டபம், பிறந்த இடம் உபநயனம் யாவும் பார்த்தது இறைவன் செயலே.
:
L TIL வநத சம்பந்தப் பெருமான் னப் பெயர் கொண்ட சீர்காழியின் சிறப்பைக் தவம் செய்யும் அன்பர்கள் மலர்கொய்யும் Tட்சி திருமுறையில் அலங்கரிக்கப்படுகின்றது.
பூமரங்களுடன் மாமரங்களும் நிறைய |ன்பர்கள் மரக்கிளைகளை கீழ் இழுத்து களை பறித்த பின் மீள விட்டவுடன் எழும்போது அருகில் உள்ள மாமரக் ாதுகின்றன. அம்மாமரத்தில் காய்த்துத் காய்கள் கீழே உள்ள நீர்த்தடாகத்தில் இந்த கலகலப்பிற்கு அஞ்சி நீர் பறவைகள்
றன. முதல் ஐம்பூதமாய்ப் புலனைந்தாய்
நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய் வயவைசேர் பயனுருவாய் அவ்வவுரு வாய்நின்றான் அமரும் கோயில் முயல்வோர் மலர் பறிப்பத் தாழவிடு
கொம்பு உதைப்பக் கொக்கின் காய்கள் ண்எறி கற்போல் சுனையில் கரைசேரப்
புள்ளிரியும் கழுமலமே.
தை 2007

Page 12
மனித வாழ்வில் ஜோதிட ஜோதிட
துன்னையூர் ராம். தே6 நசஷத்திரங்களின் குை
கேட்டை நக்ஷத்திரம்:
இந்த நசஷத்திரத்தின் அதிபதிக் கிரஹம் புதபகவான். இதன் நான்கு பாதங்களும் விருச்சிக ராசியிலேயே அடங்கும். இந்த நசஷத்திரத்தை வைத்து ஒரு முது மொழியும் உண்டு. கெட்டகுடிக்கொரு கேட்டை என்று சொல்வார்கள்.அந்த அளவில் பிறக்கின்ற வீட்டிற்கு புகழ், கெளரவம்,
சிறப்புக்கள் எல்லாம் சேரக்கூடிய அமைப்பைக்கொடுக்கும். இந்த நசஷத்திர அன்பர்கள் தங்களின் வாழ்வில் பலசோகங்களையும் தாங்குகின்ற நிலைப்பாட்டை
உடையவர்கள். எந்த விடயத்தையும் சாதிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அதிகம் இருக்கும். சற்று பிடிவாதம், முன்கோபம் என்பன அதிகமாக இருக்கும். அடிக்கடி எதற்கும் அஞ்சாமல் பொய் பேசக்கூடிய குணஇயல்பு
கொண்டவர்கள். உற்றார் உறவினார்களுடன் சந்தோஷமாக வாழக்கூடிய நிலைகள் இவர்களிடம் சற்றுக் குறைவாகவே காணப்படும். நல்ல உயரமாகவும், சிவந்த கண்களும், வசீகரத்தோற்றமும் கொண்டோராய் இருப்பார்கள். குடும்பத்தில் அதிகமான பிரச்சைனைகளை எதிர்கொள்ளக்கூடிய நிலைப்பாடுகள் அடிக்கடி அமையும் நிலைகள்
கொண்டவர்கள். நசஷத்திர அதிபதி புதனாக அமைவது ஏதாவது ஒரு துறையில் சிறப்புக்கல்வி மேன்மை உடையவர்களாக விளங்குவார்கள். அதிகமான கல்வி மேன்மை உடையவர்களாக விளங்குவார்கள். அதிக புத்திசாலித்தனம், தாராளமாகவே இவர்களிடம் நிறைந்து இருக்கும். காதல் விடயங்களில் விருப்பம் அதிகம்
உடையவராய் இருப்பார்கள். இவர்களுக்கு உரிய அதிஷ்டரத்தினம் மரகதம் மற்றும் தெய்வ வழிபாடு
கலசம் 54
 
 

கலசம் இதழ்
ம் மாபெரும் பொக்கிஷம் பூஷணம்
வலோகேஸ்வரக்குருக்கள் ணஇயல்பு பற்றி தொடர்
இவர்களின் அதிபதித் தெய்வம் விஷ்ணு பகவான். வாழ்வில் முயற்சி என்கின்ற தாரக மந்திரத்தோடு இவர்களின் செய்பாடு அமைந்தால் அதிகமான வெற்றிகளை வாழ்வில் பெற முடியும். நிதானமான செயற்பாடுகள் நிறைந்த வெற்றிகள் தருவதாய்
அமையும்.
மூல நக்ஷத்திரம்:
இந்த நக்ஷத்திரத்தின் அதிபதிக் கிரஹம் கேது பகவான். இந்த நசஷத்திரத்தின் நான்கு பாதங்களும் தனுசு ராசியிலேயே அடங்கும். பொதுவாக இந்த நசஷத்திரம் ஆண்களுக்கு அதிகமான சிறப்புக்கள் தருவதாய் அமையும். முன் கோபமும் பிடிவாதமும் அதிகமாகக் கொண்டவர்கள். சாதனைகள் பலவும் செய்யக்கூடிய புத்திசாலிகள். எடுக்கும் முயற்சிகளில் சளைக்காமல் வெற்றி பெற
உழைப்பவர்கள். இதையே ஆண்மூலம் அரசாளும் என்று கூறுவார்கள். அதே நேரம் பெண்களுக்கு இந்த மூல நசஷத்திரம் எதிர்பாக்கின்ற சிறப்புக்கள் கொடுக்கக்கூடியது அல்ல. பொதுவாக அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் சிறுசிறு சோகம் கொடுக்கும் அவாகள் எதிர்பார்க்கின்ற எல்லாவிதமான பூரணத்துவங்களும் குடும்ப வாழ்வில் அமைய வாய்ப்பு இல்லை. எனவே நிதானமான செயற்பாடு அவர்களுக்கு மிகவும் முக்கியமாகும். பெண்மூலம் நிர்மூலம் என்றும் கூறப்படுவதுண்டு. இதிலே முக்கியமாக நாம் அறியவேண்டிய ஒரு விடயம் பொதுவாக கேது சம்பந்தப்பட்ட நக்ஷத்திரம் உடைய பெண்களின் வாழ்வில் பூரண சுகம் கிடைப்பதில்லை. இதே கேது சம்பந்தமுடைய 7ஆம் எண் அன்பர்களின் வாழ்விலும் குடும்ப வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இருக்கும். பொதுவாக கேதுவின் ஆதிக்கமுடைய மூலம், மகம், அஸ்வினி
10 தை 2007

Page 13
34 ஆவது
நசஷத்திரமுடைய பெண்கள் வாழ்வில் இதை நன்கு அறியக்கூடிய நிலை உண்டு. இந்த நசஷத்திரத்தின் அதிபதித் தெய்வம் அம்பாள். அதிஷ்ட ரத்தினம் வைடூரியம். பொதுவாகவே போராடி ஜெயிக்க வேண்டிய அமைப்பு உடைய நசஷத்திரமாக இந்த மூல நக்ஷத்திரம் அமைகின்றது என்பது ஜோதிட நூல்களின் ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும். பூராடம் நக்ஷத்திரம்
இந்த நசஷத்திரத்தின் அதிபதிக் கிரஹம் சுக்கிரன் இந்த நசஷத்திரத்தினுடைய நான்கு பாதங்களும் தனுசு ராசியிலேயே அடங்கும். பொதுவாக இந்த நசஷத்திரத்தில் பிறந்தோர் நல்ல உழைப்பாளிகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் தமது கெட்டித்தனம், ஆற்றல் மூலமாக மிகவும் உயர்ந்த நிலைக்கு 693, qui திறமை உடையவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கின்ற கொள்கை உடையவர்கள் அதே நேரம் தனது செயற்பாடுகளில் அதிகமான கவனம் உடையவர்கள்.
எந்த நிலையிலும் தனக்குப் பின்பே தானம் எனும் நிலைப்பாட்டை உடையவர்கள் வியாபாரம் போன்ற தொழில் ரீதியிலேயே அதிச இலாபம் பெறக்கூடிய வல்லமை உடையவர்கள் அதிகமான வசீகரம் கொண்டவராய் எவரையும் தப் வசம் இழுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் பிரயாணங்கள் செய்வதில் அலாதிப்பிரியப உடையவர்கள். பெண்கள் விடயங்களில் பலஹினம் உடையவர்கள், குடும்பத்தில்
பெரிதாக ஒட்டுதல் இல்லாதவராய் வெளி உலக நாட்டங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவரா இருப்பர். அரசாங்கத் தொடாபுகள் அதிகமா உடையவராயும், காதல் திருமணம் போன் நிலைகள் உடையவராயும் குண இயல்புகள்
இருக்கும். இவர்களின் அதிபதித் தெய்வ அம்பாள். இவர்களுக்கு அதிஷ்டம் தருகின் மோதிரக்கல் வைரம். பொதுவாக வாழ்க்கையிே
பலவிதத்திலும் அதிஷ்டங்கள் பெறக்கூடிய ஆற்ற இயற்கையாகவே அமைகின்ற தன்மை கொண்ட
கலசம் 54
 

FEGUAFLÈ) இதழ்
இவர்களில் வாழ்வில் பலவிதமான வெற்றிகளும் பெறுவார்கள்.
உத்தராட நக்ஷத்திரம்
இந்த நசஷத்திரத்தின் அதிபதிக் கிரஹம் சூரியன். இந்த நசஷத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், 2ஆம் 3ஆம், 4ஆம் பாதங்கள் மகர ராசியிலும் அமைகின்றது. பொதுவாக இந்த நசஷத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல திறமைசாலிகள். உயர்ந்த உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அன்பர்கள். புத்திக்கூர்மை அதிகம் உடையவர்கள். நன்றி மறவாத தன்மை உடையவர்கள். பிறர் பொருள் மீது ஆசை இல்லாதவர்கள். இவர்களின் உள்ளத்தில் உள்ளதை யாராலும் எளிதில் அறிய (pL4-LUT5). சற்று தற்பெருமை அதிகமாகவே கொண்ட சுபாவம் உடையவர்கள். அதிகமான உறவினர் கொண்டவர்களாக இருப்பார்கள். பிரகாசமான வாழ்க்கை அமையும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் அதிகமாகக் கொண்ட பலாபலன்கள் உடையவர்கள்.
எளிதில் எந்தக் கரிய செயற்பாடுகளையும்
அறிய முடியாத தன்மை கொண்டவர்கள். விஷேடமான முயற்சிகளை சிரமேற்கொண்டு செயற்படுபவர். தொழில் ரீதியில் அதிகமான ஆர்வமும், முன்னேற வேண்டும் என்கின்ற விடாமுயற்சியும் அதிகமாக அமைந்திருக்கும். பெண்கள் வாழ்வில் அதிகமான முன்னேற்றங்களைப் பெற முயற்சி செய்வார்கள். குடும்ப வாழ்க்கை பெண்களுக்கு பிரகாசமாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் உயர்வு வந்து அமைகின்ற யோகம் இருக்கும். இந்த நசஷத்திரம் உடைய அன்பர்களின் அதிபதித் தெய்வம் விநாயகர். இவர்களுக்கு அதிஷ்டம் தரும் இரத்தினக்கல் மாணிக்கம். நல்ல மதிப்பார்ந்த வாழ்வு அமைகின்ற எதிர்காலம் அமையும் வாழ்வில் அதிக சிறப்புக்களையும் பெறுவார்கள்.
இன்னும் தொடரும்.
11 தை 2007

Page 14
اليه ))
క్లే 54 ஆவது க
(8 னினும் இனிய திருவாசகத்தை திஅருளிச்செய்த மாணிக்கவாசகரைப் பற்றியும், அவரது நூலைப் பற்றியும் உங்கள் முன்னிலையில் பேசத் திருவருள் பாலித்தமைக்கு முழு முதற் பெருமாளாகிய சிவபெருமான் திருவடிகளில் அடியேனது சிரத்தைத் தாழ்த்தி வணக்கம் செலுத்திக் கொள்ளுகின்றேன்.
சிவமயம்
திருவாசகம் ஓம் நமசிவாய நம:
நானேயே தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றறேன் இல்லை, அவன் அருளாலே தான் அவன் தாளை வணங்குகின்றேன்.
என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் எனது தீட்சா குருவாகிய தருமைக்குரு மகா சந்திதானம் பூரீலழரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்கும் உங்கள் முன்னிலையில் சில கருத்து க்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த C.I.TV வீயாருக்கும எனது நன்றிகளைத் தெரிவித்துக கொள்கின்றேன.
நம் தாய் மொழியாகிய தமிழ்மொழியில் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற அரிய பெரிய நூல்கள் சில. பெரும் பகுதியான நூல்கள் லெமூரிய கண்டத்தின் கடல் கோளினால் அழிந்து போயின. பின்னர் அழிக்கப்பட்டும்
விட்டன. எஞ்சியவை தொல்காப்பிம்சங்ககால இலக்கியங்கள் திருக்குறள் உட்பட பன்னிரு திருமுறைகள், பதினான்கு
சாஸ்திரங்கள், ஐம்பெரும் காப்பியம் இன்னும்
L6).
தொல்காப்பிய இலக்கண நூலாக இருப்பினும் பண்டைக்கால மக்களின் கலாசாரம் பண்பாடு
கலசம் 54 12
 

உஇ2 ஆ இவைகளையும் தமிழ் மொழி எவ்வளவு
சிறப்புடைத்து என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
சங்ககால இலக்கியங்களில் திருக்குறள் ஒன்றே ஒழுக்க நெறியை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. அதன்பின்னர் இருண்ட காலம் ஏற்பட்டு அது நீங்கியவுடன் ஏழாம் நூற்றாண்டில் வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க, மூவர் முதலிகள் ஒருவர் பின் ஒருவராகத் தோன்றி சமணத்தையம், பெளத்தத்தையும் எதிர்த்து நின்று சைவத்தை நிலைநிறுத்தி மேம்பாடு அடையச் செய்தார்கள். மூவர் முதலிகள் அருளிச்செய்த தேவாரத்திற்கு முன்னோ பின்னோ மாணிக்கவாசகப் பெருமான் தேனினும் இனிய திருவாசகத்தை திருவாய் மலர்ந் தருளினார். தருமை ஆதீனத்தாரும், இன்னும் மறைமலை அடிகள், C.K. சுப்பிரமணிய முதலியார் போன்ற அறிஞர்கள் பெருமக்களும் மாணிக்கவாசகள் மூவருக்கும் முந்தியவர் என்றே கருதுகின்றனர். அவருடைய காலத்தை ஆராய்ச்சி
யாளர்களுக்கு விட்டுவிடுவோம். நமக்கு அதைப்பற்றி அக்கறை f Ꮽ6Ꭷ60Ꭷ6Ꭰ.
மூவர் தேவாரத்தை முதல் ஏழு திரு முறைகளாகவும், மாணிக்கவாசர் IசிகிT அருளிச் செய்த திருவாசகத்தை எட்டாம் திருமுறையாகவும் நம்பியாண்டார்
நம்பி அவர்கள் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். இந்தப் 12 திருமுறைகளில் முதல் 11 திருமுறைகளும் தோத்திர நூல்களாகவே அமைந்துள்ளன. 12ஆம் திருமுறை தோத்திரங்களின் வரலாற்றையும், அடியார்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கின்ற வரலாற்று , நூலாக அமைந்துள்ளது.
இந்தப் பன்னிரு திருமுறைகளில் எட்டாம்
திருமுறையாகிய திருவாசகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்படிச் சொல்லுவதால்
தை 2007

Page 15
ܐܸܠܵܐ[à±) 蔷 சீ4 ஆவது கலி
ஏனைய திருமுறைகள் சிறப்பற்றவை என்று கருதிவிடக்கூடாது. எல்லாத் திருமுறைகளும் மிகச் சிறப்பானவை தான். திருவாசகத்தை சிவபெருமான் தன் கைப்பட எழுதி மக்கள் உய்வதற்காக வைத்தருளியதால் அதற்கு தனிச்சிறப்பபுண்டு.
திருப்பள்ளி எழுச்சிப் பதிகத்தில் செந்தழல் புரை திருமேனியுங்காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் என்று கூறுகின்றார்.
மேலும் திரு அம்மானைப் பதிகத்தில் பேணுபொருந்துறையில் காண்ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலயானைப் பாடுதுங்காண் அம்மானாய் என்றும் கூறுகின்றார்.
இவருடைய இயற்பெயர் வாதவூரர் என்றுதான்
அறியமுடிகிறது. இவரது தந்தையார், மதுரைக்கு ஏழு மைல் கிழக்கே உள்ள
திருவாதவூரில் அமாத்திய அந்தணர் குலத்தில்
சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய சம்புபாதசிருதர் என்பவர் ஆவார். இவரது மனைவியாரின் பெயர் சிவஞானவதி என்பதாகும். இவருடைய கலத்தில் தென்னாட்டில் பெளத்த JFLDuULí)
மேலோங்கியிருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றி இருந்தது. இறைவன் திருவருளால் சைவம் தழைக்கவும், வேதசிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் பிறக்கின்றார்.
அவர்தான் திருவாதவூரர். அவருடைய வாழ்க்கை வரலாறு யாவருக்கும் தெரிந்த ஒன்று. அதை விளக்கமாகச்சொல்லாமல்
மிகச் சுருக்கமாக சொல்லுகின்றேன்.
முற்பிறவிகளில் செய்த நல்ல LI67) தவப்பலனாக இவர் சிறுவயதிலேயே கலைஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றறு, மதுரையில் அது சமயம் ஆண்டு கொண்டிருந்து அரசன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சர் அவையில் முதன் மந்திரியாக அமர்ந்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டம் பெற்று கிழக்குக் கடற்கரையில் குதிரைகள்
கலசம் 54 13

சம் இதழ் இ
வாங்கச்செல்லும் பொழுது திருப்பெருந் துறையில் சிவபெருமான் மானுடவடிவங் கொண்டு இவரை ஆட்கொண்டு தீட்சை செய்வித்து மாணிக்கவாசகள் என்ற தீட்சா நாமமும் அளித்து மறைந்தார். மாணிக்கவாசாகள் வேண்டடுதலுக்கு இரங்கி சிவபெருமானே குதிரைச்சேவகனாக வந்து பாண்டிய மன்னனுக்கு குதிரைகள் அளித்த மறைந்தார். மறுநாள் குதிரைகள் நரிகளாக மாற அரசன் மாணிக்கவாசகருக்குத் தண்டனை
அளிக்கின்றான். 60ᎧᎧl60ᎠᏧᏏᏰᏏ கரையில் சுடுமணலில் S96 JJ நிற்கவைத்து சுடு செங்கல்லை தலை மீது சுமக்க ஆணையிடுகின்றான். அந்த ஆணையைக்
காவலர்கள் செய்ய முட்பட்டபோது பெருமழை பெய்து வைகை ஆற்றங்கரையில் சுடு மணல் இல்லாது போயிற்று. மழைபெய்து கொண்டே இருப்பதால் சுடு செங்கல்லை அவர் தலை மீது வைக்கவும் இயலாத நிலை. ஆக அவர் எந்தவித தண்டனையுட் அடையவில்லை என்பதே அடியேனது கருத்து. அதை உங்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகின்றேன்.
வைகைப் பெரு வெள்ளத்தை அடைப்பதற்கு வந்தி என்னும் பிட்டு வாணிச்சிக்கு கூலி ஆளாக வந்த சிவபெருமான் அரசனால் முதகல் சவுக்கடி LIL அந்த e39HLç2. அண்டசராசரங்கள் மீதிலும்பட இறைவன் மறைகின்றான். அரசனும் மாணிக்கவாசகள் ஏனையோரும் கேட்க ஒா அசரீரி அரசனே! எமது அடியான் மாணிக்கவாசகன் பெருமையை உலகறியச் செய்யவே நாம் இந்த நிகழ்ச்சிகள்
எல்லாம் செய்தோம். அவரைப்போற்றி நீ பெருவாழ்வு வாழ்வாயாக. என்றது அந்த அசரீரி. அரசன் தனது அரசுரிமையை
மாணிக்கவாசகருக்க அளிக்க அவர் மறுத்து அங்கிருந்து நீங்கி பல தலங்களையும் வணங்கி ஆங்காங்கே இறைவன் மீது பல பதிகங்கள் பாடி சிதம்பரம் சென்று வசித்து வருகிறார். அந்நாளில் சிவபெருமான் வயோதிக மானுட வடிவத்தில் இவரிடம் வந்து, அவர் இதுவரை பாடியருளிய பாட்டுக்களை எல்லாம் சொல்லச் செல்லி ஒலைச்சுவடியில்
தை 2007

Page 16
பிசி ஆவது
பல் நாட்களாக எழுதி கடைசிப்பக்கத்தில்
மாணிக்கவாசகன் சொற்படி அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் கையெழுத்து எனத் திருச்சாத்திட்டு தில்லைச்
சிற்றம்பலத்தில் பஞ்சாக்கரப் படியில் அதனை உலகறிய வேண்டும் என்ற திருவுள்ளத்தினாால் வைத்தருளினார். இதனைப் LITT ġibġlb தீட்சிதர்கள் வியந்து அரசனிடம் தெரிவித்து பின்னர் மாணிக்கவாசகரிடம் அதன் பொருளை உணர்த்துமாறு வேண்ட மாணிக்கவாசகள் தில்லக்கூத்தன் திருமுன் நின்றுகொண்டு அவரைச் சுட்டிக்காட்டி இவரே தான் எனக்கூறி அரசன் அமைச்சர்கள் தீட்சிதர்கள் யாவர் முன்னிலையிலும் காணமுடியாது இமைப்பொழுதில் மறைந்து இறைவனத வியாபகத்தில் வியாச்சியமாக இரண்டறக் கலந்த மறைந்தருளினார். இதுவே அவரது மிகச் சுருக்கமான வாழ்க்கை வரலாறு.
இப்பொழுது திருவாசகத்தில் உள்ள ஒரு சில நுட்பங்களைப் பார்ப்போம். திருவாசகத்தின் தனிப்பெருஞ் சிறப்புக்கள் பல உள்ளன. அதில் ஒன்றிரண்டைப் பார்ப்போம். திருவாசகத்தின் முதன் அடி நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
என்பதை யாவரும் அறிவோம். திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் குருவாக எழுந்தருளி வாதவூரப் பெருந்தகைக்கு அரளாரமுதத்தை வழங்கிய சிவபெருமான் அருட்கண பாலித்துச் சிதம்பரத்தில் ஆன்மாக்கள் உய்ய
அனவரதமும் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அருளுகின்றோம், அவ்விடம் வருக என்று அணை தந்து மறைந்தருளினார். கேட்ட வாதவூரடிகள் குருவின் திருமேனி காணும் இணையில்லா இன்பத்தை இழக்கின்றேமே என்று இரங்கி, அன்பரோடு மருவுதலாகிய சிவநெறியில் தலைப்படுபவராக அடியார்கூட்டத்தை அடைந்தார். அங்கு அடியர்களும் தாமுமாக குருந்த மரத்தடியில் தெய்வப் பிடிகை ஒன்று செய்து அதில் குருநாதருடைய திருவடித் தாமரைகைள அமைத்து வணங்கி வந்தார். ஒரு நாள் இவர் உள்ளத்தில் இறைவன் அடி
E6 at 54

షో ಟ್ವಿಸ್ತಿ! ಇಫ್ತಿ
கலசம் இதழ் స్దా
அடைந்தார் 2)|LDL6)ft ஆயினும் штL) II பரவுாராயின் இறைவன் அவருக்கு இரங்கி அருள் செய்வான் என்ற எண்ணம் திருவருள் விளக்கத்தால் தோன்றியது. உடனே மங்கலச் சொல் யாவற்றிற்கும் தலையாயதும் தான் மங்களமாதலேயன்றி தன்னைச் சேவிப்பார்க்கும், தியானிப்பார்க்கும் பெருமங்கலம் தரவல்லதும் வேத விருட்சத்து வித்தாய் உள்ளதும் திருஞான சம்பந்பந்தப் பெருந்தகையாரால் வேதம் நாங்கினும் மெய்பொருளாவது என்றும் செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் ஆவது என்றும் திருநாவுக்கரசு சுவாமிகளால் கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது என்றும் நாவினுக்கருங்கலம் என்றும்
நல்லக விளக்கது என்றும் இன்னும் பல 6)6O)85uJITB பாராட்டப்பெறுவதும் ஆகிய திருவைந்தெழுத்தை முதலாக வைத்து நமச்சிவாய வாழ்க என்று இக்கலிவெண்பாவை அருளிச்செய்தார். இப் பெருஞ்சிறப்புடைய திருவைந்தெழுத்தை முதலடியில் முதல் வார்த்தையாக அருளிய சிறப்பை உணர்ந்து, ஓதி உய்வோமாக.
நமச்சிவாய என்பது இறைவனுடைய பெயரும் ஆகும். ஆக இறைவனது பெயரையம் அந்த மந்திரச் சொல்லையும் கொண்டு, பின்னர் அவனுடைய திருவடிகளையும் போற்றித் துதித்து நாதன் தாள் வாழ்க என்று பாடிச்செல்லும் பாவகையை உணர்ந்து பயன் பெறுவோமாக.
காயத்திரி மந்திரத்தைச் சிறப்புடையதாகக் கருதி ஒரு சாரர் கூறி வருவது நீங்கள் யாவரும் அறிந்ததே. ஆனால் அவாகள் அந்த மந்திரத்தின் பொருளைத் தவறாகக் கருதி சூரியனுக்கு வணக்கம் செலுத்தி வருகிறார்கள். சுவாமி வேதாசலம் என்ற மறைமலையடிகள்
இதற்கு மிக விளக்கமாக உரை கொடுத்துள்ளார்கள். சூரியனுக்கு யார் ஒளியைக் கொடுக்கிறார்களோ அந்த
14 தை 200

Page 17
திதி 333
பரம்பொருளுக்கு அதாவது பார்க்கன் என்று சொல்லப்படும் சிவபெருமானுக்கு வணக்கம் என்பது தான் அதன் பொருள்.
இனி மற்றும் ஒரு பாட்டின் நயத்தைப் பார்ப்போம்
22 ஆவது கோயில் திருப்பதிகத்தில் 10 ஆவது பாட்டைப் பார்ப்போம்
தந்தது உன்தன்னைக் கொண்டது
யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே இதன் பொருள் வெளிப்படை. யாவரும் நன்கறிந்ததொன்று. ஆனால் ஆழத்தில் சென்று அதன் பொருளை உணர்ந்தோமானால் அந்த மிக உயர்ந்த கருத்து நமது உள்ளத்தைத் தொடும்.
ஆன்மாவானது சிவபெருமானது திருவடியில், அவனது வியாபகத்தில் வியாச்சியமாக இருக்கம் பொழுது அனுபவிக்கின்ற பேரின்பத்தை நிலை பேறுடைய ஒப்பற்ற, மாசில்லாத, ஈடு இணையற்ற இன்பம் என்பதை எடுத்துப் படம் பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகள். இந்தப்பாட்டில் ஒரு சிறு குழந்தை, சிவபெருமான் திருவுருவத்தை தனக்கு எதிரே உள்ள படத்தில் காண்கின்றது. அவனது திருக்கண்களிலிருந்து வரும் அருளாரமுதத்தை வாரிவாரி முகந்து அளவிலா
ஆனந்தம் அடைகிறது. உடனே கை கொட்டிச்சிரித்துக் கொண்டே சிவபெருமானைப் பார்த்து 96(f60)LDuJIT60T வார்ததைகளால் கேட்கின்றது. அப்பா நம் இருவருக்கும்
நடக்கும் அன்பு என்னும் அறவிளையாட்டில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள்? நான் தான் வெற்றி பெற்றேன். நான் உன்னுடைய பேரின்பத்தைப் பெற்று மகிழ்ச்சி அடைகின்றேன். உனக்கு என்ன கிடைத்தது.? ஒன்றும் கிடைக்கவில்லையே? அதனால் நீ தோற்றுப்போனாய். நான் பெற்றுவிட்டேன் என்று கூறிக்கொண்டே 605. கொட்டிச் சிரிப்புத்தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே விளையாடுகின்றது.
கலசம் 54 1
 

கலசம் இதழ் ஆ
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அம்மையார் ஒருவரைப் பற்றி நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும் ரத்னா மாறவரத்னா என்ற அம்மையார் திருவாசகம் என்பது பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி உள்ளார்கள். அவர்களுடைய ஆங்கி நடையை என்னென்று சொல்லவது? மீண்டும் மீண்டும் படித்து இன்புறுவேன். அண்மையில் வாழ்நாள் கடந்து விட்டார்கள்.
அடியேனுக்கு அவர்களை நேரில் காணும் பாக்கியம் பெற்றேன் இல்லை.
இன்று எனக்கு அருளி . . . . . . . . . ஒன்று நீ அல்லை, அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரோ?
இது பரம சித்தாந்தத்தை உள்ளடக்கிய மிகச் சிறந்த பாட்டு. இதையே திருவாசகத்தின் இருதயமான பாட்டு என்பர் அறிஞர்.
எனது ஆன்மா சிறிது சிறிதாகப பாசக் கூட்டங்களினின்னும் விடுபட்டுத் தேய்ந்து தேய்ந்து அணுவடிவில் மத்தி நிலையை அடைந்தது. அந்த நிலையில் பிறிதொரு பொருளை அறிதலும், இச்சித்தலும், அனுபவித்தலும் இன்றி உலகையும் மறந்து என்னையும் மறந்து நிற்கின்றேன். திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! அந்நிலையில் உன்னையே அனுபவித்து உனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கின்றேன். எனக்கு அருளும் காலம் எய்தி இந்நாளில் என்மீது கருணை கூர்ந்து, காலையில் தோன்றி மேலே செல்லுகின்ற சூரியனைப் போன்று உனது பேரொளியை வீசி, எனது அறியாமையாகிய இருளை நீக்கி என் உள்ளத்துள் நின்றனை இத்தன்மையால் உன்னையன்றிப் பிறிதொரு பொருளும் மெயப்பொருள் ஆகாது என்ற உண்மை ஞானத்தை நான் உணரப்பெற்றேன். இந்த உணர்ச்சி உனது திருவருள் வழியே என்று உணர்ந்தேன். எல்லாம் கருவிகளின் வழியாகவோ, தற்போதத்தின் வழியாகவோ
5 - ගොෂ් 2007

Page 18
54 ஆவது க
அல்ல என்பதனையும் உணர்ந்தேன். அவ்வாறு அருளிய பெருங்கருணையை எவ்வாறு புகழ்வேன். நீ இவ்வுலகப் பொருட்களுள் ஒன்றும் அல்லையாயினும் நீ இல்லாத பொருளே இல்லை. ஆயினும் உன்னைக் காண்பவர் எவரேனும் உளரோ? இல்லை என்பதே உண்மை.
திருவெம்பாவை பற்றி | l6Ն) தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அதைப்பற்றி மிக விரிவாக அடியேன்று திருவாசகம் என்ற நூலில் அருணை வடிவேல் ஐயா அவர்களின் குறிப்பை எழுதியுள்ளேன். மனோன்மணி என்ற சிவசக்தி, சர்பூதமணி, பலப்பிரமதனி, இவ்வாறே பலவிகரணி, கலவிகரணி, காளி, இரெளத்ரி, யேஷ்டை, வாமை என்றும் சக்திகள் முறையே ஒன்றை ஒன்றை எழுப்புதலையே இத்திருப்பாடல்கள் கருதின என உள்ளுரைப் பொருளை கூறினர். முன்னர் உரையாளர். அதனையே பிறரும் மேற்கொண்டு உரைப்பாராயினர். இவையெல்லாம் தவறு என்று தகுந்த காரணங்கொண்டு விளக்கியுள்ளார்கள்.
இவற்றால் பாவைப்பாட்டு கன்னிப்பெண்கள் நோன்பு மேற்கொண்டு வழிபடும் பாவை பற்றியது அல்ல.
அம்மானை, ஊசல், முதலியன போல மகளிர் விளையாட்டுப் பாடல்தான். அந்த விளையாட்டு நீராட்டுப்பாடல். அந்த நீராட்டினை மாணிக்கவாசக சுவாமிகள் மார்கழி நீராட்டாக வரையறுத்து அருளினார் என்பதும், அதனர் இத்திருவெம்பாவைத் தமக்கேயன்றி அந்நீராடு மகளிர்க்கும், உலகினர் பிறர்க்கும் பயன்படுமாறு செய்தருளினார் என்பதும் வெளிப்படை. இவ்வாற்றால் இத்திருவெம்பா-ை வயில் வரும் மகளிராதல், இதனை அருளிச்செய்த அடிகளாதல் ஏனைச் சிவநெறி ஆசிரியராதல் இறைவனை உடம்பால் தழுவி இன்புறக்கருதினர் என்றதற்கு 2 (b தினைத்துணையேனும் இடமில்லை என்பது தெளிவாகும்.
E6DEFL 54
 
 

శస్తే லசம் இதழ் ஆ
அடுத்து ஒரு சிறு குறிப்பு: முதல் பதிகமாகிய சிவபுராணத்தில் 20 ஆவது வரியான முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் என்று
96.OLDU (86,605|(6b. ஏதோ ஒரு பதிப்பில் ஒய என்று போடப்பட்டு ெ அப்படியே பின்வரும் பதிக்களில் அவ்வாறே அனேக பதிப்புகளில் வந்து விட்டன. இனியாவது மோய என்று திருத்திக் கொள்ளவும்:
மோய என்றால் நீங்க என்று பொருள். அதற்கு விளக்கம் தெளிவாக தருமையாதீனப் பதிப்பில் காட்டப்பட்டுள்ளது.
திருவாசகத்திலுள்ள ஒரு சில நுணுக்கங்களை உங்கள் சிறு கட்டுரைாயக பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கிட்டினமைக்கு சிவபெருமானுக்கும்,
மாணிக்கவாசகப்பெருமானுக்கும், இதனை வாசித்துப் LJu 66 அடையும் மெய்யன்பர்களுக்கும் அடியேனது நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்து அமைகின்றேன்
வாழ்க மாணிக்கவாசகள் திருவடி வளர்க சிவநெறி
வை. ஆறுமுகம்
புராணங்களில் வரும் அரக்கர்கள் கூட இறைவனை நம்பினார்கள். அகந்தையால் அலட்சியப்படுத்தினார்களே தவிர கடவுள்
இல்லை என்று GT696D66)6Ooh) அரக்கர்களை விட மேலானவர்களாகக்
கருதப்படும் மனிதர்கள் ஏனோ கடவுள்
இல்லை என்று கூறித்திரிகிறார்கள்?
- - தை 2007

Page 19
4ே ஆவது
ரு கதையைக் கூறி ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகின்றேன். சத்தியபாமா
b606) பணக்காரி. பெருஞ்செல்வம் உடையவள். நான் என்ற அகங்காரம் படைத்தவள். செல்வச் செருக்கும் ஆணவமும் தலைவிரித்தாடியது. கிருஷ்ண பராமாத்மாவிடம் வருகிறாள். தன் பணப்பெருக்கை காட்டுவதற்காக
துலாபாரத்தில் தன் தங்கக்குவியல்களை நகைநட்டுக்களை எல்லாம் வைக்கிறாள். துலாப்பாரம் அசையவேயில்லை. அடுத்து
எங்கே நி
உருக்மணி வரும் பொழுது ფX(\b துளசிதளத்தைக் கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி கால்களைத் தொட்டுக் கும்பிட்டு துளசி தளத்தை வைக்கிறாள். என்ன அதிசயம். துலாபாரம் சமப்பட்டது. என்ன கற்கிறோம் ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் துளசிதளத்திற்கு சக்தியும் உண்டு. மரியாதையும் அதிகம். ஆசையின் பிறப்பிடமே அஞ்ஞானம். ஆசை இருக்கும்வரையில் மனதை அடக்க (UDIs) LIT gl. உடலுக்கு பிணிபோல உயிருக்கும் பிணி உண்டு. அனாதி உயிர் என்று உள்ளதோ அன்றே ஆணவமலம் பற்றியுள்ளது. ego) பொருள்களில் இழிந்ததை உயர்ந்ததாகவும், உயர்ந்ததை இழிந்ததாகவும் மயங்கி உணரச்செய்வது. இறைவன் ஆணவத்தை குறைக்கவே மாயை
356TLDLib இரண்டையும் கொடுத்தார். ஆணவப்பிடிப்பை அகற்ற ஒழுக்க நெறியும், இறைவன் பொருள் சேர்புகழாம்
அருட்பாடல்களும் நிம்மதிக்கு ஒரு வழி. பன்னிரு திருமுறைகளை பொருள் தெரிந்து ஒதி, ஒதியவாறு வாழ்வதன் மூலமே வழி திறக்கும். தெய்வம் எங்கும் முன்னிலையாம். அன்றே!
கலசம் 54
 

கலசம் இதழ் இ
மனமது நினை, வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையிற்கொண்டு அங்கு இர்ச்சித்த
தெய்வம் போற்றிச் சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும் முனமொரு தெய்வம் எங்கும் செயற்கு முன்னிலையாமன்றே -சிவஞான சித்தியார்
தெய்வத்தை நடுவிட்டில் bITL நிற்கவைத்தால், அது உள்வீட்டிலே வந்து உட்கார்ந்து கொள்ளும். நானும் எல்லாரையும் போல கோவிலுக்கு போனேன் ஒரு தேங்காய் உடைத்தேன். மூன்று வெற்றிலை இரண்டு ம்மதி
பழங்கள் வாங்கிச்
சென்றேன் என்பதில்
6) ITULib இல்லை. முருகா, முருகா என்று எல்லாரும் தான் கூவுகிறோம். சிலருக்கு மட்டுமே
தொட்டதெல்லாம் பலிக்கிறதே. ஞானிகள் சில விஷயங்கள் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகிவிடுகின்றன. ᏭᎧl6ᏡᎠ6Ꭰ] நிம்மதியை அளிக்கின்றன, நாயன்மார்களைப் பாருங்கள் முதல் தரம் திருஞானசம்பந்தர் உடையது. இடைத்தரம் சுந்தரமூர்த்தி நாயனார் ஞானப்படியில் கால் பதித்த மாதிரியே பரமனைச் சேர்ந்தார். அடுத்து குன்றும் குழியுமய் மேலும் கீழும் நடந்து களைத்து இறைவன் அடிசேர்ந்தவர்கள் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகள். அவர்கள் தெய்வங்களை அணுகத்தெரிந்தவர்கள். எம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள் பரமன் அடிசேர எத்தனை ஜென்மங்களோ? வெறும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் ஞானம் பெற்றுவிட (ԼՔԼՁեւ ITՖl. மணிக்கவாசகரே நான் இந்த உடம்பை வீணாகச் சுமந்து சரியான காட்டுமரம் ஆனேன் என்று அழுகின்றார். திருவாசத்தைப் படியுங்கள். “வான்பாவிய உலகத்தவள் தவமே செய அவமே ஊன் பாவிய உடலைச் சுமந்து
17 தை 2007

Page 20
பிசி ஆவது சி
அடவிமரம் ஆனேன் தேய் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே!’
விண்ணுலகத்தார் தவம் செய்யாநிற்க நான் வீணாக இந்த உடம்பை சுமந்து காட்டுமரமானேன். திருப்பெருந்துறை இறைவனே நான் பாவியானேன் உன்னைக் கிருபை செய்யாதவன் என்று சொல்லலாமோ? மேலோர் உன்னை நாடி தவம் புரிகின்றனர். நான் பாவியேன் எனினும் நீ எனக்கு நிம்மதியைத் தரவேண்டும். அய்யனே! வாதவூரர் தன் கவலையை இறைவனுக்கு எடுத்துக்கூறி நிம்மதி வேண்டி ஒழியா " இன்பத்து உவகை என்னும் பதிகத்தை பாடுகின்றார். என்னிடத்து பக்தி இல்லை. பணிவு இல்லை, அருட்பித்து இல்லை உன்னைப் போற்றுகின்ற பாங்கு இல்லை. ஆயினும் என் பிறவியை ஒழித்து நிம்மதியைத் தா. ஆதியே உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என் பிறவியை அறுத்து அருள்வாய் என்று வேண்டுகின்றார். உலக வாழ்வை நாடி இருப்பது நன்னெறி நிம்மதி என்று நான் நினைத்திருந்தேன். அது சிறு நெறியென்று அவன் காட்டி அருளினான். பரமனையும் அவனது அருளையும் 3FTİT6),Igbl தான்
கும்பத்தின் அமைப்பு பகிர்யாகத்தில் , வேதியில் நடுக் கும்பத்தில் இறைவனையும் சுற்றியுள்ள கும்பங்களில் பரிவார தெய்வங்களையும் ஆவாகித்துப் பூசிப்பதுடன் சிவாக்கினியில் இறைவனை ஆவிர்ப்பவிக்கச் செய்து ஹோமம் நிகழ்த்துதல் வேண்டும். ஆகம வறிவினைத் துணைக்கொண்டு இறைவனை ஆவாகிக்கும் கும்பத்தை நோக்குமிடத்து அதன் அமைப்புப் பின்வருமாறு விளங்கும். குடம்: மாம்சம்(உடல்)அதனுள் நிரம்பியுள்ள
கலசம் 54 1
 
 

லசம் இதழ்
பெருநெறி.
"பக்திலலேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைங்கழல் காணப் பித்திலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பறுப்பாய் எம் பெருமானே முத்தனையானே
மணியனையானே முதல்வனே முறையோவென்று எத்தனையானும் uJIT6 தொடந்து உன்னை இனிப்பிரிந்து ஆற்றேனே எம்பிரானே’ முத்தை ஒத்தவனே, மாணிக்கத்தை ஒத்தவனே
தலைவனே, முறையோ வென்று எவ்வளவாயினும் யான் உன்னைப் பற்றி இனிப் பிரிந்து இருந்து சகித்திலேன்.
ஆடி ஓடி அலுத்துக் களைத்து, நோய்வாய்ப்பட்டு, சாவருமுன் அந்த நல்ல பெயரையே மனிதன் தேடிக்கொள்ள வேண்டும். தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக்கொள்ளாத சிலர் அவதாரங்களாவே வாழ்கிறார்கள். நல்ல ஞானியைத் தேடி அறிந்து அவர்களை அண்டி மிகுதிக்கால வாழ்கையை மேன்மைப் படுத்திக் கொள்ள முயல்வதே நிம்திக்கு ஒரு வழி.
கந்தையா சண்முகநாதன் (ஒய்வுபெற்ற அதிபர்)
★★★★★女★
நீர்: இரத்தம், உள்ளே இடப்படும் இரத்தினங்கள்:
ஆ எலும்புகள், சுற்றப்ப
ட்டுகளின. நூல்வரிசை: நாடிகள், வஸ்திரம்: தோல், மந்திரம்: பிராணன், கூர்ச்சம்: தலைமயிர், மாவிலை: 9F60)L, தேங்காய்: 9560Ꭷ6u , இதுவே
கும்பத்தின் அமைப்பு.
பேராசிரியர் கா. கைலாசநாதக்குருக்கள்.
8 தை 2007

Page 21
ஆவது 34 ܕܝܵܧܬܵܐ ஐயம் தெளிவோம்
ஈசுவரனைத் தலையில் பிறையை வைத்திருப்பவராகவும், கங்கையைச் சிரசில் ஏந்தியவராகவும், கழுத்தில் ITD60) அணிந்தவராகவும், 5Ð L LDL GÖ புலித்தோலைப் போர்த்திக்கொண்டவராகவும்
காட்டுவது ஏன்? திருமால் தரிசனம் கொடுப்பதைப் போல சர்வாலங்கார பூவிதராக அவர் ஏன் தோற்றம் அளிக்கவில்லை? இந்த அமைப்புக்கு ஏதாவது தத்துவப்பின்னணி உண்டா?
நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே சிவசொரூபம் ஜடாமுடியில் அவர் வைத்திருக்கும் சந்திரன் நம்முடைய இன்பமும், துன்பமும் மாறிமாறி வளர்பிறையாகவும், தேய் பிறையாகவும் வரும் என்பதைக் காட்டுகின்றது. அங்கே தேங்கி நிற்கும் கங்கை என்றும் எப்போதும் மனதைக் கங்கையைப் போல வைத்திருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. கங்கையில் எவ்வளவோ அழுக்கும் அசுத்தமும் சேருகின்றன. ஆனால் அதன் தூய்மை கெடுவதில்லை. அதைப்போல எவ்வளவோ ஆசாபாசங்கள் நம்மை அ ைலக கழித தாலும் ,
நம்முடைய மனம் அதனால் கெட்டுப் போய்விடக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாவக்குழியில் தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை சுற்றிக்கொண்டு காத்திருக்கின்றது. ஆனால் அந்த விஷம் உள்ளே இறங்க நாம்விட்டு விடக்கூடாது. இதையே
(E61), FLD 54
 
 

கலசம் இதழ்
தேக்கிக் கொண்டவராகக் காட்டுகிறார். மிருக உணர்ச்சிகள் நம்மைப் பாதிக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து உயர்ந்த மனித
உணர்வுடன் நாம் வாழவேண்டும். புலித்தோல் போர்த்திய பெருமான் அதையே நமக்குக் காட்டுகிறார். உடம்பின் ஒரு பகுதியில் தேவியை
வைத்துக்கொண்டிருந்தாலும் சிவபெருமான் காமத்தை வென்றவர். காமனையே எரித்தவர். அதைப்போல நாமும் உலகியலைப் பற்றி வாழ்ந்தாலும் காமத்துக்கு அடிமையாகமால் அதைத் தூய்மைப்படுத்தி வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
L1356)|T66 gji-gigg5ug|TufuTLJT (Our ancient Culture) என்ற கட்டுரையிலிருந்து
தியானம், பூஜை என்று எல்லோரும் 8 Tull ToS 9 but ETuJEE6 நடப்பது எப்படி தன்கென்று உணவு உடை, வீடு இல்லாதவன் எப்படி
தியானத்தில் அமையாக ஈடுபட முடியம் பரம் என்பது மட்டும் குறிக்கோளாக இருந்தால் போதுமா? இகத்தையும்
65j (3660 TDI
சாஸ்திரம் நாம் இந்த உலக வாழ்க்கைக்குத்
தேவையானவற்றை விட்டுவிட்டு, பரத்தை
நாடிப் போகவேண்டும் என்று சொல்லவில்லை.
ஸர்வே விஸ்வஹாரா பரஸ்த தண்டுல ep6)T: (61606).T விவகாரங்களும் வயிற்றுப் பசியைப் போக்குவதே elp6)LDT35ds கொண்டுள்ளன) என்று அதுவே ஒப்புக் கொள்கிறது. ஆனால் அதுவே 6T606) Tib என்று இருந்து விடாதே. அப்புறம் உனக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமற்
19 தை 2007

Page 22
54 ஆவது
போய்விடும் என்று தான் சுட்டிக்காட்டுகிறது. எந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும் கூட முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால் தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும். LJä5560) u Juquib வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டும் இருந்தால் தான் நாம் மனிதர்கள். நாம் விவேகிகள் என்று சொல்லிக்கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கும். லெளகிக விவகாரத்தில் மட்டும் ஈடுபட்டு சகல
செளபாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அதிலேயே ஊறிப்போய்விட்டோமானால் ஒரு பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகி
விடுவோம். பார்க்கப்போனால் ஒரு நாய் கூடத்தான் எவ்வளவோ செளபாக்கியத்தை அனுபவிக்கின்றது. ஒரு பணக்காரர்
வீட்டுக்கு ஒரு நாய் போய்ச் சேர்ந்தால் அதைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆள். பின்னாலேயே வருகிறான். நமக்குப் LugibusT6) கிடைக்கிறதோ இல்லையோ அதற்குக் கிடைக்கிறது. அதை வெளியே அழைத்துக்கொண்டு போய்வர ஓர் ஆள். எஜமானனுடன் அது கார் சவாரி செய்கிறது. மற்ற மனிதர்கள் ஆசைப்பட்டாலும் அது கிடைக்காது. என்ன இருந்து என்ன? அது நாய் ஜென்மம் தானே. பிறப்பதற்கு முன் அந்த மாதிரி நாய் ஜென்மம் வேண்டுமா அல்லது மனித ஜென்மம் வேண்டுமா என்று கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்போம்? மனித ஜென்மமே மேல் என்றுதானே சொல்லி இருப்போம்? பணக்காரருக்கு கோபம் வந்து துரத்திவிட்டால்? அந்த நாய் சாதாரண தெருநாய் ஆகிவிடும். ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லையே? நாம் எப்பேர்ப்பட்ட வருடன் வாழ்ந்தாலும், ஒரு விதமாக வாழ்க்கை நடந்தாலும், அவரைப் பிரிந்து வேறு எங்கே சென்றாலும் முன்னையதை விட மேலும் நல்ல விதமாக வாழ்க்கை நடத்த
Eb6)5- to 54

వీ
லசம் 3 தழ் ஆ
முடியும்.
அதாவது, மனிதன் மனிதனாக வாழ்ந்தால் எப்படியோ நல்ல கர்மங்களின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இம்மைக்குத் தேவையானவற்றைக் கவனிக்கும் பேது மறுமைக்கு தேவையானவற்றையும் சேர்த்துக் கவனித்தால் மனித ஜென்மம் அடைந்ததன் பயனைப் பெற்றவர்களாவோம். வெறும் இகபர செளக்கியங்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுத் தேடிக் கொண்டிருந்தால் பணக்காரர் வீட்டு நாயைப் போன்ற
வாழ்க்கைதான் கிடைக்கும். அந்தப் பணமும் வசதியும் போய்விட்டால் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாகிவிடுவோம்
ழரீ சிருங்கேரி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் அருளுரை (உலக வாழ்க்கை வாழ்பவர்கள் ஆன்மிகத்தில் எவ்வாறு ஈடுபடுவது என்ற கட்டுரையிலிருந்து)
20 தை 2007

Page 23
54 ஆவது
2. MUCHUKU
Story: Paruthiyar Santhana Rama
English Rendering : P
-- A Viva tree on a Himalayan slope. Under it Parwat and Parameswara Were sitting Viva leaves were falling from the
■eirheads
Oh, some devotee is worshipping us With Viva leaves.
ο Α. Ε.
泷参圭妮 ፊሃሎ –
ந்fo',
is
WS: 。 ܵܐܸܠܘܼ ད། །ད་དེ་དད་དགོས་མཚོ་
ܣܘܝܣܪܐ
N్వసిస్ప్రి _్యసి 真 S -
རི《༽དི་དི་སྤྱི་འདྲེར་ཤར་
N".
الالالالاچ/ "%i/%i/%A7\٪ /42%
g56).Ff 54
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
DAS PENANCE
and Aniruddhan Graphics : Sankar
OLIS, Raksa
2
The moment Sivas glance fel On the monkey it turned into a Gandharva and prostrated at the feet of the Divine Couple
By your gracious glance I have been released from a Curse.
Z A***/NAS: You have worshipped me with Vilva
leaves. I am pleased. In your next birth you will be a great king.
Though I may be born as king, let
not egoism spoil me. So let me retain the monkey-face. Then only will I have the constant remembrance that it was your grace that transformed me from a monkey-form. Bereft of pride I shall do Service to fellowmen.
21 தை 2007

Page 24
பிசி ஆவது க
in the next birth the Gandharva was born as the son of emperor Dilipa and empress Mangalavati. He became famous as
emperor Muchukunda.
Muchu means
T /رZر ایک عصبی حصحصے -ད།། S 二ー ܓ
5 The royal teacher Vasisna in
arted to Muchukunda the mantra for worship ping Lord Muruga
By the grace of Muruga you will shine with great fame.
. 10
The teacher's blessing is Lord
கலசம் 54 2
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLAFLÊ. இதழ்
6 lindra carne to know about empero Muchukunda's greatness. So he sought the emperor's aid in fighting the derriーT Valar Wh○ WasamenaCe to the gods.
Muchukunda, by your help was able to
destroy Valan. I wish to reward you.
ရွိမွို
if you want to reward me it is enough if you give me the image of Somaskanda which was worshipped by Maha Vishnu and is now with you.
7. Indra did not like to part with that image. So he got made six more images
exactly like the genuine one and diis played all the seven together
Friend, you may take any one of
2 தை 2007

Page 25
8 Vouse C his great Gewoonline was リe gencmelmage | Worsipped by Maria si ga a
SY L Z L S LL LLLLL LL LJSYLLLL SS galindrasteachercenarked to Naada
"Muchukunda Now I understand your devotion. Take these seven images in addition.
"If you hesitate to give a gift, you will have to gift seven instead of one. This is the truth.'
LLzSSS SZYY S S L L L K K L S SLS L S LLLL | Gižigalinnage of Lord SV With Uraan
Skada: knoAAAAAA as Saskarga en stalled the other six images at Tinalaro | tiuragätkärönsä Tukkevaa Tikka. airwayner, and marakada
Medarayai) ,
Regular worship must go on without any break in these places.
We can make the necessary endowments.
Eb6).5FLD 54
 
 
 
 
 
 
 
 
 

is:
கலசம் இதழ்
1O Nukuda helpendrato governi
nie World til Lord MUDruga destroyed Sapadnate denon Sondra wished
obesový a boon on Muchekunda
Since I was engaged in the battle nonstop I am very much tired. I must take Some rest. This is the boon I Want at
present. --محمسخ
Muchukida Wento sleepinside a notareave. .
23 தை 2007

Page 26
54 ஆவது க
Once 3 haրինի 5-ից: «Յ: -vana .etj. O i Nisi Kisha. Përid
リリ。
Ajay and fides Mucias
have you hidden yourself? You Cannot
escape me. Ha! Ha! YOU tricks will mot Work
13 M、
The demon Who made the hubbub Was being reduced to ashes.
Kā
கலசம் 54 24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sens efficiens. Seisnig för
__、
Muchukunda! You are the special guest here.
凰W墨 Nస్త్రీక
Oh Indra, this is my good fortune. All your grace.
15 Via Grekistalgis
圆鳢
နှီးနှီး

Page 27
34 ஆவ:
அண்மையில் ஆ நால்வர் தமிழ் க6ை
03-09-2006
எமா உதயா வில்வேந்திரராஜ நடனஆசிரியர் திரு
18-11-2006
கோபினி ஆனந்த் சங்கீத ஆசிரியர் திருமதி சுகிர்தகலா &
துசித்தா வீணை ஆசிரியர் திருமதி !
கலசம் 54
 
 
 

2 call அரங்கேற்றம் கண்ட ல நிலைய மாணவர்கள்
ா, டெபரா தாரணிவில்வேந்திராஜா மதி ரஜி மோகனராஜ் -
BLITI' fib
10-09-2006
ஜெகத்ஜெனன் செந்தில்செல்வி வாமானானந்தன்
25 தை 2007

Page 28
്
f
リニ
斋
لذلك الاهلي 54.
சைவ முன்னேற்றச் ச 60 ஆவது பிறந்ததி
திரு. வ. இ. இராமநாதன் அவர் 08.10.2006 அன்
05. 8Б. ஜெகதீஸ்வரன் அள்
60635ITF 2006
FE6ðarli 54
 
 
 
 

கலசம் இதழ் இ. ங்கத் தொண்டர்களின் ன விழாக் காட்சிகள்
5ளின் 60ஆவது பிறந்ததின விழா அன்று நடைபெற்றது.
திரு. வி.செ. வாமணானந்தன் ് அெவர்களின் 60ஆவது
பிறந்ததின விழா
12.11-2006
அன்று
நடைபெற்றது.

Page 29
물, 고
இலண்டன முறி செல்வவிநாயகள்
RUGODNIEGTUITIBABU ÖRGÜTUK
minus on cano . . . . ாயனத்தொடர்
ஆன்மி அருளுர்தி
Eag-LD 54
 

கலசம் இதழ் ஆலயத்தில் சங்கத்தின் மூன்றாவது சொற்பொழிவு பூர்த்தியின் போது
ாயா தா
as a
-ா
GCox : النهائيليي
DESGASSGAMB SAIVA MUNNEN

Page 30
t 54 ஆவது சு
நால்வர் முதியோர் நிலையத்தில்
திரு. வேழவேந்தன் அவர்களுக்குப் பாராட்டு
505) 54 2
 
 

வசம் இதழ் ଶ୍ରେ:
ti
F[ÉlöBLI LITL8 |T60)6)ô செயலாளர் கல்பனா + ராஜ் ஜெகேந்திரபோஸ் அவர்களின் திருமண வரவேற்பு வைபவம்
சங்க மாதாந்த வழிபாட்டு நிகழ்வில் திருமுறை முற்றோதலை ஆரம்பிக்கின்றார் திருமதி அருளாம்பிகை குணராசா அவர்கள்
சங்க மாதாந்த வழிபாட்டு
நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்றல்
தை 2007மடி

Page 31
클 54
CAPTA
WWW.capital autos.co
* Accident Repair Centre . كم
* General Servicing .صـدقع
* Repairs to all Fiest
makes & models
• Fully Equipped MOT e Accident Repair Centre e Insurance Repairs Welcome
Recovery Service Approved insurance Repairers Courtesy Vehicle Available for most Re o Professional, Friendly Service & Advice
o Collection & Delivery within the Local A
Te: O2O 847O 4789 /
51 A MitO Avenue, Eas
.. NiSSiar
Ford
56). Fro 54
 
 
 

AT623
தை 2007

Page 32
திங்கள் காலை ஒன்பது மணி தாத்தா குளித்துத் தனது வழக்கமான காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு, LITL19.
கொடுத்த தேனிரைப் பருகிக் கொண்டிருக்கின்றார். கண்ணனும் தனது காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சிறுவர் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் தொலைக்ாகட்சியைப் போடுகின்றான். தாத்தாவுக்கு கண்ணன் ஏன் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்ல என்று
ஆச்சரியமாக இருக்கின்றது.
தாத்தா: கண்ணா! இன்று ஏன் நீ பள்ளிக்குப் போகவில்லை. சுகமில்லையா?
கண்ணன்: பள்ளயில் ஒவ்வொரு தவணை நடுப்பகுதியிலும் ஒரு வாரம் விடுமுறை வருமே! அதுதான் இந்தக் கிழமை முழுவதும் எனக்கு விடுமுறை. பள்ளிக்குப் போகத்தேவையில்லை.
தாத்தா: நல்லது. இந்த ஒரு வாரத்தையும் எப்படிக் கழிக்கப்போகின்றாய் சொல் பார்ப்போம்.
கண்ணன்: நீங்கள் வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு கதை சொல்வீர்கள். நேற்றுச் சொல்லவில்லை. அதை இன்றைக்கு இரவு வைத்துக்கொள்வோம். ஒரு நாளைக்கு நூலகத்திற்குப் போகலாம். அங்கே உங்களுக்கு வாசிக்கக்கூடிய FLDu Ju புத்தகங்கள் எடுக்கலாம். எனக்குத் தேவையான புத்தகங்களை நான் எடுக்கலாம். மறு நாள் பூங்காவிற்குப் போகலாம். ஒரு நாள் நீச்சல் படிக்கப் போகலாம். எவ்வளவே செய்யலாம் தாத்தா. தாத்தா: சரி இன்றைக்கு என்ன செய்யலாம். சொல் பார்க்கலாம். நூலகத்திற்குப் (3UT(36)ITLDIT?
g56 off 54
 

盘 வசம் இதழ் ஆ
து
கண்ணன்: இல்லைத் தாத்தா! இன்றைக்கு நல்ல வெய்யில் இருப்பதால் நாங்கள் பூங்காவிற்குப் போவோம். எனது நண்பர்கள்
வருவார்கள். நான் அவர்களுடன் பந்து விளையாடுவேன். நீங்கள் பூங்காவைச் சுற்றி நடக்கலாம். வயதானவர்களுக்கு நடப்பது தான் சிறந்த உடற்பயிற்சி என்று நான் புத்கத்தில் படித்திருக்கின்றேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் g(b மருத்துவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நீங்கள் அங்கே கொஞ்ச நேரம் நடந்த பிறகு அங்கு வந்திருக்கும் வயதானவர்களுடன் பல விசயங்களையும் கதைக்கலாம் தானே.
தாத்தா: அடேயப்பா! நீ இப்போ எனக்கே புத்தி சொல்லும் அளவுக்குப் புத்திசாலியா கிவிட்டாய்.
கண்ணன்: சின்னப்பிள்ளையோ! பெரிய பிள்ளையோ! படித்தவர்களோ! படிக்காத வர்களோ யார் எதைச் சொன்னாலும் அதில் அர்த்தமிருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் தானே எனக்கும் சொல்லித் தந்திருக்கிறீர்கள்.
தாத்தா: நான் உனது ஞாபக சக்தியைப் பாராட்டுகின்றேன். அது திருக்குறளில் கூறப்பட்ட கருத்து. அந்தத் திருக்குறளைச் சொல்கின்றேன் கேள்! எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு
இது அறிவுடமை என்னும் அதிகாரத்திலுள்ள குறளாகும். நாங்கள் எங்கள் காதையும், மனத்தையும் கூர்மையான வைத்துக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிளோ அல்லது வானொலி நிகழ்ச்சிகளிலோ, கோயில், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில்
தை 2007

Page 33
fiအံ့; பி4 ஆவது க
நடைபெறும் சொற்பொழிவுகளிலோ அல்லது ரயில், பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்யும் போதுகூட யாராவது அர்த்தமுள்ள விசயங்களைப் பற்றிப் பேசினால் அவற்றைக் கவனமாகக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அவை வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் பயன்படும். அல்லது பலவிதத்தில் Liu JóTLICBLD.
கண்ணன். சரி தாத்தா நீங்கள் சொன்னபடியே செய்ய முயற்சிக்கின்றேன் தாத்தா இப்போ எனக்கொரு யோசனை தோன்றுகின்றது சொல்லலாமா?
தாத்தா சரி சொல் பார்க்கலாம்.
கண்ணன்: தாத்தா நீங்கள் அலுக்காமல் இவ்வளவு கதை சொல்கிகிறீர்களே! உங்களுக்கும் என்னைப் போல 9ԼԶ விளையாடக்கூடிதாக இருந்தால் எவ்வளவு நல்லது. எல்லோருக்கும் வயது போனாலும் உடம்பு பலமாக இருக்கக் கூடியதாக ஏன் இந்தக் கடவுள் செய்யவில்லை.?
தாத்தா: ஆகா! நீ நல்ல ஆழமாகவே சிந்திக்க ஆரம்பித்து விட்டாய். வயது போகப்போக
உடம்பு தளர்வது இயற்கை. குழந்தை, பிள்ளை, இளமை, முதுமை என்று நான்கு பருவங்கள் மனிதருக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள F56) உயிரினங்களுக்கும் உண்டு. அப்படி
இருப்பது தான் நல்லது.
கண்ணன்: eLJL JLQ u JIT6OTT6ù உங்களுக்கு என்னுடன் gig). 6i60D6IT u JITL விருப்பம் இல்லையா?
தாத்தா: அது 96)6O)6 ou ILIT கண்ணா! முதுமை மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் காலம். அது நீ
வளர்ந்தபின்பு தான் நன்றாகப்புரியும். இப்போ எனக்கு உடம்பில் பலமிருந்தால் நான் பாட்டியுடன் கோயில் குளம் என்று ஊள்
g56)5- to 54 3.

'g
லசம் இதழ்
சுற்றப்புறப்பட்டிருப்பேன். அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வேன். இப்போ உனது அப்பாவைப் LJITsT இருக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றார். இப்படி ஆறுதலாக இருந்து உனக்குக் கதை சொல்ல நேரமே இருக்காது.
கண்ணன். அது சரிதான் தாத்தா
தாத்தா: இன்னும் சொல்கின்றேன் கேள் உடம்பு தளர்ந்த நேரத்தில் தான் மக்கள் ஓரிடத்தில் இருந்து தாங்கள் தங்கள்
6) IT pis60)8560)u எப்படிக் கழித்தோம், பயனுள்ளதாகக் கழிந்ததா? வீணாகக் கழித்து 6îIL” (8 LITLIDIT ? என்று சிந்திப்பார்கள். வாழ்க்கையைப் பயனுள்ளதாகக்
கழித்தவர்கள் அதையிட்டு மகிழ்ந்து இன்னும ஏதாவது நல்லகாரியங்கள் செய்யமுடியுமா? என்று சிந்திப்பாகள். உயிருள்ளவரை ஏதாவது நல்ல கருமம் செய்வார்கள். இந்தியாவில் இராஜகோபாலாச்சரியார் என்னும் அறிஞர் உயிர் போகும் தறுவாயில் கூட ஒரு புத்தகத்தை எழுதி முடித்தார்.
கண்ணன்: அப்படியா தாத்தா! அது என்ன புத்தகம்? தாத்தா: அது செய்யுளாக இருக்கும் மகாபாரதக்கதையை எல்லோரும் படித்தறிய வசதியாக உரைநடையாக எழுதினார். அது ஆங்கிலத்திலும மொழிபெயர்க்கப் பட்டது. உலகில் எவரும் படித்து பயனுறலாம்.
கண்ணன்: உலகில் எல்லோரும் நல்லதாக
இருப்பதில்லையே! பொல்லாதவர்களும் இருக்கிறார்களே! அவர்கள் எதைப்பற்றி யோசிப்பாாகள்.
தாத்தா: கண்ணா! நீ சொல்வது போல இந்தப் பொல்லாதவர்களுக்கு உடலில் 6)lg இருந்தால் என்ன நடக்கும்? உலகில் இருக்கும் வரை மற்றவர்களுக்கு கெடுதல் செய்வார்கள். முதுமையில் உடம்பு தளர்ந்து விடுவதால் இந்தப் பொல்லாதவர்கள் கூட தங்கள் வாழ்க்கையைப் பற்றி யோசித்து தமது
தை 2007

Page 34
பி4 ஆவது !
செயல்களுக்கா மனம் வருந்துவார்கள். சிலர் திருந்திவிடுவார்கள். இவர்கள் 5ԼՈ5! பிள்ளைகளுக்கோ உறவினர்களுக்கோ நல்லபடி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்வார்கள். அதனால் வயது போக உடலைத் தளரவைத்து 9) 6) வாழ்க்கையைப் பற்றி மக்கள் உணர்வதற்கு a(b அரிய சந்தர்ப்பத்தைக் கடவுள் அளித்திருக்கின்றார். 5L6|6T எல்லாமறிந்தவராச்சே! அவர் எப்படித் தப்பு செய்வர் சொல் பார்க்கலாம்?
கண்ணன்: தாத்தா! ஒரு சின்னக் கேள்விக்கே எந்தளவு பெரிய விளக்கம் தந்திருக்கிறீர்கள். உங்கள் வயதிற்கேற்ப உங்கள் அறிவும் நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கு.
தாத்தா: கண்ணனா! அது தான் மூத்தோர் வாழ்க்கை அமுதம் என்று சொல்வார்கள்
f
މޮޔަޖ
澎
NNS
9 M
る。
多な三す乏
2.
K NA
கலசம் 54 3

தே& லசம் இதழ் الثقافة
கண்ணன்: அதனால் தான் பெரியோர் சொற்படி நடக்கவேண்டும் என்பது தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது இல்லையா தாத்தா?
தாத்தா: ஆகா! உன்னைப் போல எதையும் இலகுவாகப்புரிந்து கொள்ளும் பேரன் எனக்குக்
கிடைத்ததற்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
கண்ணன்: தாத்தாவுக்கு முத்தம் கொடுக்கின்றான் சரி தாத்தா வாருங்கோ வெய்யில் போக முன்னம் பூங்காவுக்குப் போவோம்.
தாத்தா சரி புறப்படு! போகலாம். நாளைக்கு நூலகத்திற்குப் போகவேண்டும். மறந்து விடாதே!
பெயர்:
6)ILL Igból:
LITLFT6O)6):
நாய் எந்தக் கடவுளின் வாகனம்?
படத்திற்கு வர்ணம் தீட்டி
சரியான பதில்களையும்
எழுதும் அதிஷ்டசாலிக்கு 10 பவுண் பரிசு உண்டு!
)
தை 2007

Page 35
:
54 ஆ
Wicky Vallipura
The gates of heavens open, in the darkn Ganesha's Swastika (Bharata) slowly form: four dots, they each glow representing fire, earth These four elements rise Out from the Swastika. They swirl around and spinli and rapidly fuse into energy and disapp hear the sound of Kovil bells ringing. The centre of the Swastika, Murugan's Vale (3 start to grow, the base of the Vale is attac and the head of the Vale with red pottu in growing upwards towards the heavens. S form and point in six directions of space fr ing tOW Sound
centre
grOWS
neSS i away faster
repres The Se
medita moving him ar
him lik
hands
as OUC
he da
flower
see the life of zillions of people showing til hands fused back as One to form LOrd Na space glowing with multitude of Colours de
356)3F b 54
33
 

சம் இதழ்
lm's Thoughts
eSS a glowing S and I See the Water, air and their place in ke a Whirlwind ears and you h see from the 616) form and shed to Centre
the middle Still See six new Wales like peacock feathers om the seventh Vale in the centre pointvards the Heavens. As you hear the OM and Conch shell being sung together, the Vale Continues to glow with energy and rapidly as a giant reaching from the darknto the heavens. The six Vales move From the centre Vale and start to spin fusing with energy like a moving discus enting the movement of the universe. venth Vale changes form into Lord Shiva ting and he starts his dance on top of the discus. The discus expands around ld becomes the eternal flames behind e an aura of fire. You see him with many but invisible arms, the hands move him showing different Abinayar and as nces with each Abinayar, a beautiful appear at his feet. From each flower you heir births and deaths. Finally his many tarajah frozen in one instant of time and COrated With flowerS.
தை 2007

Page 36
*(
54 ஆவது
Scaiva sidd
Today I will be discussing some basic knowledge I have gained about Saiva siddhantham. We as Saivites worship God Siva. The ultimate goal of our life is union of the soul with God, in which state the soul enjoys eternal bliss, Saivaism explains how the soul can attain that State.
Man has to observe certain laws of nature in order to achieve his goal of human birth. There is the Law of Dharma which is the law of nature. Water is cold, fire is hot, and each element is the subject to a law of Dharma. Similarly man is subject to a law applicable in accordance with human nature. Love towards all living beings. devotion to God, morality in society, purity of mind are all aspects of Human Dharma. Saivaism believes three cardinal concepts: Pathi. Pasu, Pasam which explains how liberation from rebirth takes place. Thayumanavar, a great Saint says, "Of the innumerable Souls, it is rare to be born as a human being. If that is missed, I do not know what sort of a being I would be born and what I shall be destined to be". Auvaiyar, a great poetess says, "It is very rare to be born as a human being". What we gather from these noble utterances is, we having been born as human beings, should lead a good and pure life which would help us attain the highest goal which is to free us from the bondage of rebirth. Pathy is God, Pasu is the Soul and Pasam is the bondage which consists of three malams Anavam (Ego), Karmam (past actions) and Mayai (Illusion). The trinity of Pathy, Pasu and Pasam is symbolically represented by the fingers of the hand. The thumb representing Pathy (God) stands apart while the index finger representing the soul stands in close companion-ship with the 3rd, 4th and 5th fingers representing the
b61) erlb 54

கலசம் இதழ் ஆ
hounthom.
three aspects of Pasam: Anavam, Karmam and Mayai. From this example it is clear that the soul is bound to pasams. However, when the soul (index finger) attaches itself to God (thumb), the soul is then liberated and attains Moksha.
The Saiva Sidthantham explains these three concepts. The word Sidthantham means the final conclusion derived from the knowledge of the 4 Vedas (Rig, Yasur, Samam and Atharvanam) and 28 Agamas, which are considered as revelations of God. They are fundamental truths, which cannot be changed over time. Thirumoolar, a great Saint and the author of the Thirumanthiram says *that the three concepts Pathi, Pasu, Pasam have no beginning and are everlasting". Pathi is Siva. Saivism tells us that there is a cause and effect for changes that take place in the universe. The Evolution, Sustenance and Involution cannot take place without the help of a Supreme power. The dance of Siva is the cause for all the changes in the universe. His dance is eternal. Where does his dance take place? The rotation and revolution of the earth, the movements of other planets, the spontaneous functions of the seasons and of the mental and spiritual faculties are the places where his dance takes place. The most important place where his dance takes place is called Sith which is the subtle state of the Soul. Everything in the world denotes the appearance of Siva. Therefore we should worship Him within us and outside us. The utterance of the sacred letters na, ma, si va, ya (namasivaya) brings relief to the mind and also for the Souls redemption which is becoming one with God. This inseparable union with Siva is the goal of human life.
34 தை 2007

Page 37
澄 44 ஆவது
Pasu is soul.The Soul acquires knowledge by the Grace of God as it hasn't got the capacity to act by itself. So it has to go with either Pasam or Pathi. This defect in the Soul is the cause for the lack of permanent joy. The soul works in conjunction with the faculties of the mind namely manam, pudithi, chiditham and Akamkaram. The effect of good or bad actions done in previous births i.e. karma is the cause of rebirths. After repeated worldly experiences through the cycle of births, the Soul desires to lead a spiritual life to become one with god and attain mukthi and moksha.
Pasam is bondage which binds the souls towards worldly enjoyments thus preventing the souls of individuals from realising divinity i.e. Mukthi, Moksha or Liberation. To be free from the influence of Pasam is Soul's release. It is the Grace of God, which could release the Soul from the affliction caused by Pasam. Mayai refers to the world living and non living objects which causes delusion. Apart from Karma, one finds it difficult to overcome Mayai. Mayai is so powerful that it is difficult to overcome the temptations it gives. To enjoy happy life one has to overcome the temptations of Mayai. The support of Karma is mayai alone. That man suffers is evidence of his inherent freedom - this question of freedom and the individuals responsibility for it, is what the law of karma encodes. Anava malam always holds the Soul in its grip and prevents it from tasting bliss. Anavam as the root impurity (moola mala) is a threat to the soul, even to the liberated soul, (although powerless at that stage), whereas the bonds of mayai and karma pertain only to the bond soul.
Though these three concepts are eternal truths, they are not visible to us. Therefore, the question arises whether we could speak about these.
கலசம் 54
 
 

கலசம் இதழ் ஆ
Liio"
There are reliable and convincing reasons that could help us to prove the existence and nature of these concepts. They are (i) perception, (ii) inference, and (iii) the words of the great Saints and Sages. Through evolution and existence of the world, we could realise that there is an invisible power that exists for the changes to take place. We realize that the invisible power is God. Similarly when a man experiences pleasure and pain he realizes that his past Karma is the cause of that life experience. The second is Inference. Everything in the world has some natural traits. If there is fire there will be smoke. So if a person sees smoke at a distance, he infers that there is a fire. The third refers to the words of the men of Wisdom. For example, saints like Thiruvalluvar. Those are indisputable truths. Therefore, we find that there are credible reasons to prove the existence of these three concepts. Of these three cardinal concepts, we as human beings are more concerned with the Soul and its redemption, which is the realization of the goal of life. Human beings only can attain the Feet of God and enjoy eternal bliss. We should therefore pursue paths that would pave the way to achieve that goal. One has to maintain a high moral standard in one's actions throughout one's lifetime. A pure life avoids evil and sinful Let's be a saivite and be free from jealousy, greed, anger, revenge, and lust to have purity of mind. We should have love towards living beings; our service to others in time of need should produce a good effect. Doing no harm, not hurting the feelings of others, freeing oneself from lust are some of the traits which should be cultivated within us to keep our mind in peace. Let Inner light begins to shine in the hearts of all of us.
Miss. Prtheepa Kugarajah
35 தை 2007

Page 38
‘fi§နှီး 54 ஆவது
திருக்குறள்
சென்ற இதழ் பிழை திருத்தம்: சொல்வன்மை அதிகாரம் தவறுதலாக வெகுளாமை
எனும் தலைப்பில் வெளிவந்தது.
வினைத்துாய்மை
(Chapter 66) Purity of Action Let us learn Thirukkural
1 துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்
1. Alliances bring success unto man, but purity of action fulfils his every desire.
2 என்றும் ஒருவதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை
2. Always turn the face away from those deeds that do not bring forth lasting good, as Well as glory.
3 ஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னும் அவர்
565FLb 54
 

జీ
கலசம் இதழ் ଝୁ
3.Those that desire to rise in the World, let them abstain from actions that can tarnish their glory.
4 இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்குஅற்ற காட்சி யவர்
4. Behold the people who see things with clarity. For they, even when fallen on evil days, will not do an action that is dishonourable and mean.
5 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று
5. Let not people do things, which they regret afterwards. If they have done such a thing let them not do such thing again.
6. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
6.Let not one do those things that good men condemn, even if one's mother goes hungry.
7 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை
7. The poverty of the worthy is far better than the Wealth that is amassed by dishonourable means.
8 கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பிழை தரும்
8.Those who do what is forbidden may get their immediate result but will come to future grief.
9 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிறபயக்கும் நற்பாலவை
9. Goods gained with others' tears are lost with one's own. But goods acquired by righteous means, even if lost in the middle, will increase in the end.
10 சலத்தால் பொருள் செய்யாதே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்துஇரீ யற்று.
10.To stock wealth achieved by deceitful means is like trying to preserve water in an unbaked pot.
36 - - தை 2007

Page 39
క్టో 54 ஆவது !
MYTHIS & PURAN
INo Hindu believes ultimately that there are several Gods. They believe there is only One power controlling the universe. In order for the human mind to focus and understand, Hinduism allows us to worship that power fhrough different forms or images. Once the devotion gets stronger, the mind sees beyond that image and idol to realise that supreme power/
MYTHS & PURANAS of Various GODS
What is Skanda Purana?
Devas and asuras were rivals. There were three asura brothers-Soorapadman, Tarakasuran and Simhasuran--who were the sons of a great rishi named Kashyapa. Their mother Maya was an asura lady who by her womanly charms had won the heart of Kashyapa and begot these sons by him. When Kashyapa preferred to teach them the principles of dharma (righteousness), ahimsa (non violence) and ethics, his wife Maya countered and taught them the mantras or incantation for obtaining powers to conquer the devas and become rulers of the World.
Thus the asuras fought and subdued devas and became the rulers of the heavens with the power of the planet Venus. Their tyranny over the conquered devas was such that devas, with Vishnu and Indra at their head, went to appeal to God Siva. Siva, who had already promised eternal life to Soorapadman, would not intervene but entered yogic trance (samadhi) instead.
However, when the cruelties of the asuras became unbearable, devas again appealed to
B56)3-) 54
 

GÜತಿFLb இதழ்
AS of Various GODS
Siva. This time Siva opened his third eye and out of it, came six rays of light in Space. These were received by Agni, who carried it through Air and diverted into a marshy lake called Saravana on Earth, where each ray turned out to be a child. Hence, Lord Murugan came into being from Lord Siva, with the association of the five elements of nature in order to save and protect the good from evil.
This extraordinary event happened in the month of Karttikai (November), and hence the child Murugan is called Karttikeya after the six Kristika maidens who found and nursed the six divine infants. Later, it is said, the mother-goddess Uma Devi gathered the six together as one so that their six heads shared one body. Because he has six faces, he is also called Shan-mukha. the six-faced one'. The six faces have their own significance, for each has its own purpose. Murugan is also called Saravanabavan after the name of the lake where he first came into being.
Being a god, the child Murugan could take up any form and do anything he pleased, anywhere and anytime. Siva intended for His Son Karttikeya to go south to put down the asuras. But first he sent his ambassador to advice Soorapadman to avoid War and release devas, However, Soorapadman, who had already obtained the boon of eternal life from Siva through his very arduous penance, refused all advice.
So war was declared. As mythology has it,
7 தை 2007

Page 40
fS: 54
all of these powerful asuras were destroyed and yet Soorapadman couldn't be killed or captured. Murugan then prayed to the Cosmic Mother, Shakti, and she sent him the holy Vel or lance, the most advanced weapon that could track Soorapadman and flush him out from wherever he hid.
Soorapadman had fled the battlefield and was hiding in the deep sea and then in the form of an enchanted mango tree in order to escape his relentless pursuer. Lord Murugan finally hurled the ”VEL’ – spear - that split the tree and broke the enchantment. Soorapadman surrendered to Murugan, acknowledged his Divine Majesty, and begged him for his limitless mercy.
Accordingly, the Lord transformed the asura's one half into a peacock to serve as his vahana or vehicle, and his other half into the ensign of a cockerel as his vetri-kodi or Victory flag. Lord Murugan, as Subrahmanya (the Radiator of Brilliance), hence granted such a wonderful boon even to his sworn enemy. The war lasted six days, which are now celebrated as Skanda Shashti. Legend has it that the celestial sage Naaradhar approached the abode of Shiva, Mount Kailasam with the celestial fruit of knowledge - Gnyanappazham. While both the sons of Shiva wanted the fruit, Shiva and Parvathi decreed that the one to first complete circumambulating the universe would get the celestial fruit.
While Subramanya mounted his peacock and went around the Universe, Vinayakar circumambulated his parents Shiva and Parvathi on the premise that Shiva and Parvathi stood for the Universe and thus obtained the coveted celestial fruit.
கலசம் 54

శస్త్రీ கலசம் இதழ் ஆ
Angered by this denial, Subramanya left Kailasam and took up his own abode at Tiru Avinankudi (Palani) and refused to return to Kailasam. He then went on to take up abodes on several of the hills in the Tamil country leading to the popular Tamil phrase, "Kundru Thoradum Kumaran". Siva pacified Him by saying that Subrahmanya Himself was the fruit (pazham) of all wisdom and knowledge. Hence the place was called Pazham-nee (You are the fruit) or Palani. He happens to be a God of the afflicted; hence everyone looks up to him. The Sapta Rishi or Seven Seers called him Kali Yuga Varada, the granter of boons in the present Dark Age of Quarrel. Those afflicted by disease, Sorrow, or discontents, may approach Lord Muruga through prayers and supplicat1On.
Muruga, in his aspect as Lord Dandayudhapani, stands for Thyaagam' or renunciation. Eschewing all worldly possessions, the only apparel he has chosen to retain is a loincloth called kaupeenam. But his devotees never tire of offering Him costly garments and enriching his wardrobe with luxurious royal clothes, which are used to adorn him when his devotees yearn to see the Lord in the Vesture of a King. For indeed, his state is that of a Swami or sovereign Lord.
Idumban was one of the very few asura survivors of the war between Murugan's forces and those of Surapadman. After surviving the war he had repented and became a devotee of Lord Murugan. Idumban bore two mountain peaks Shivagiri' and Shakthigiri' presented to Agasthia munivar by Shiva, slung across his shoulders in the form of a kavadi, one on each side. When he reached Palani and felt fatigued, he placed the kavadi down to take rest.

Page 41
皓*
リ
When Idumban resumed his journey, he found that he could not lift the hill. Murugan had made it impossible for Idumban to carry it. Upon the hilltop the great asuran spotted a little boy and demanded that he vacate at once so dumban could proceed with his task. The boy was in a fighting mood and refused. In the fierce battle, which ensued,
Idumban was slain but was later restored to life.
Idumban belatedly recognised the boy as none other than Murugan and prayed to him that:
1) whosoever carried on his shoulders the Kavadi, signifying the two hills and visited the temple on a Vow should be blessed; and
2) he should be given the priviledge of standing sentinel as Dwarapalakan at the entrance to the hill. Hence we have the Idumban shrine halfway up the Palani hill where every pilgrim is expected to offer obeisance to Idumban before entering the temple of Dandayudhapanii Swami. Since then, pilgrims to Palani bring their offerings on their shoulders in a kavadi. The custom has spread from Palani to all Muruga shrines. In North India he is considered to be a bachelor. But in South India, he has two consorts - Devasena, daughter of Indra, king of the gods, who was given to him in recognition of his valour and Valli, a tribal maiden who won his heart as she stood in the middle of her father's millet field.
கலசம் 54
 

LFLi ସ୍ଥିதழ் ஆ
Aru Padai Veedugal:Murugan's Six abodes The Aru Padai Veedukalor Six Holy Abodes (literally: battle camps') of Murugan as declared by the Tamil poet Nakeerar in his late Sangam period classic of Thirumurugaatrupadai are: 1. Thirupparamkundram, holy place, associated with the divine marriage of Muruga with Tevayanai.
2. Thiruchendur, where Murugan vanquished the demonic forces led by Soorapadman
*+ ¬ + ܕܨ
3. Thiruvavinankudi (Palani), where Lord settled after renunciation.
4. Thiruththani, where Lord settled after marrying Valli.
ܛ
5. Swami Malai (Tiruverakam) The Lord here presents Himself aS Gurunathar Who taught the essence of Pranava Mantra (AUM) to His Father, Siva (Swami) and thus became Swaminathan, and Thahappan Swamy. Arunagirinathar obtained darshan of the divine lotus feet of Lord Muruga here. It is believed that the sixty steps of the temple ascending to the sanctumsanctorum represent the sixty years of the ancient Tamil cal
endar.
6. Pazhamuhthircholai Where Lord Muruga blesses his devotees with his consorts Valli and Tevayanai.
தை 2007

Page 42
`fiဒီ့; 44 ஆவது க
Book Review
7he Smile c 7A South Vn
BV. Michael WOOd
"Some time in the future you will come bal Chidambaram and you will make a pilgrim the astrologer to Michael Wood as they sat
airless house in Tamil Nadu. "It is the most thing you will ever do." Four years late found himself on a pilgrim bus heading so on a journey of more than a thousand mile the temples and holy shrines of Southern In
The bone shaking bus, its aisle crammed wit gers on folding chairs and its video showing of old films, would transport him into anot and time where the rituals of the spiritual India are still observed today as they were a years ago, existing side by side with all the
of the modern World.
This touching and humorous account of this spirit of Hinduism and the essence of India among many - Chidambaram, Ramesh' Suchindram, Sri Villiputtur, Madurai, P Kovil, etc.
”A Supremely well informed and affecti people.One of the most enlightening book - Rough Guide to India.
Michael Wood is an acclaimed author and a books and TV documentaries include "In sea of Alexander'.
B56)5- to 54 40

of 1yurugan ilian 7ourneg
| ΜΟΠΛΕΙ ΜΟΟΟ k here to
age," said SV
in a smal *
important ||
glimpses her World
heart of
thousand trappings
s journey captures both the life enhancing a itself. He travels to the following places Waram, Thiruchendur, Cape Comorin, alani, Kumbakonam, Tanjore, Suryanar
onate portrait of Tamil Nadu and its
on South India ever Written
well known BBC television presenter. His Lrch of Shakespeare' and In the foot steps
தை 2007

Page 43
54 ஆவ
568-Lib 54
 

து கலசம் இதழ்
By- ՅԱbc.j \i
Reikosinghclym. Thiru\cluxey Territ schoc\
fザニエトの
ήνα
Kanయిల"లో
41 தை 2007

Page 44
10 Questions 1. Explain how the five elements (Sp
were associated in the creation of Give three other names of Muruga What is celebrated during the six ( . List the six famous abodes of Mur
What is the meaning of Palani ... Write a Thirukkural that you liked
explain its meaning.
7. ஆதி சங்கரர் எங்கே பிறந்தார்? 8. Write two sentences about "Deep 9. Who wrote the "Thiruvasagam? 10. In which month we do celebrate
Questions may be asked from issue available on request. Please keep the
All students who participate in this c. 10 points ea«
Your Name in English, Age, School and Tel.
Prize For 3 lucky
1St. Pri Ze v
2/7O/ PrijZe
3rd Prize v
( Free Gifts will be av Who Writes Co The help of parents & teachel (All the answers can be fou
E6)3FL 54 4
 

லசம் இதழ் স্কুঞ্জ
issue: (Closing Date 10 February 2007) ed age 9+)
bace, Air, Fire, Water and Earth) Lord Murugan 2 in and their meanings. lays of Skanda Shashti'? Tugan in South India.
பழனி ?
on Purity of Action and
awali”?
ThiruvembaVai ?
50 onwards. Back issues are m safe.
ompetition from Issue 46 are auarded :h (per issue).
must be stated with the answers, please,
is for * Winners.
Worth E25
Worth E15
MVOrth 210 /
Warded tO EWERYONE rrect answers) 's is necessary for this project. hd within this magazine itself)
தை 2007

Page 45
54 ஆவது
Answers to issue: New Total Harrow Tamil School Points
Abiră Swallingam 60 Agalya Shvakurnar 60 Amika Grames Waran so Elayitha SİMarajah SO EShan Balla Chandran Kathina Swallingam so Rakuları SMalingam 60 SaillakshnTni Gпапeswагar 60 Waishnavi Balla Chandrar 60 Priyanthi Svarajah Շynthuja RaThailan o Kāithir |Shanппugalingапп 10 Olwer SMarajah o PaSath Sabanathan o Sujeewan Sivarajah 10 Hendon Tamil School
Wijlewan Jeevathayalan 4. Prathaphan Swaku Tħar 3D Patheep Pгеппагај 30 Thanushan Mohanarajah 2O Istwa nyalah BalakTishran o Senthoorarı Kalalmohan o Wenkadesh Wigneswaran o Kingsbury Tamil School
Tharanny Srisatkunan 3O Aatha Wan Srisatkurham 20 Milthushan Sathlyaseelan o Nirujan Thillairajah 20 Akalya Sevarajah o Januja Sriskantha o Jasmitha S K|Sarl ChharhdTakVurmar o Mithushan SUTeПОНТa o Njį Paranurajan Сviya Nagulenthiran o PLW Mahalaswarar o Ragulan Balendra o Rishana Thusyanthan O Sangeev Delipkumar 10 Theepaa Thusyanthan 1D Thushyanthi ATLITIgithurai o Wakeessar Mahendralingan o Yanesha Sriskandarajah o Kingston institute of Tamil Culture
Sharanya Marieethaal O so Annuja Wijayaku Thaft O Ahrabee Balakrishnan o Raagulan Vijayakumar o London Tann II Centre
Sarkitar STETlatha 50 Usharhi STEerathar so Schwetha Sriranjan 30 ATUdkuma Tarı Suriyakumar 2O Akalja LOgeSWaran o An Luja Satchtharnanthan o Dushiyanı Piruthwirajah o Maathunal Na Warheethanatharn o Rajin Rajasingham O Sarangan Kathirgamanathan o Sharmila Tharmakulasingham Thanusha Panchalingam o Naalvar Tam II Academy
Hindujan Vaityanandan 10 70 ShİTOK Waityana dan O 70 Sobliga Waityana dan so Thanusha, Perimpanathan 50 Meenuja LogaSounthiran AO Myth III Jeganathan AO Thurigah LogaSOUnthiran 40 Arudchiga SWarmesarn 30 Adshara WinTiglahathar 2O Amalan Thafmarajah 2O Arunniya vajera 2O Аушагап Wipulananthan 2O Darгаrл Thiru Chelwarm O DIOfeerna ATOklahathar 2O GOWree San Pushpanathan 2O KSW| ThiruhSwann 2O Math La Balla SubTaTTaiT|aT Маушгі Jeganathan ՉD Pavithra Sritha Tarn 2O Panawan Shafa 20 Pratheep Loganathan 20 Raj Inthan Swallingam 로마 Sirojan Swallingam 로마 SWackshan ShWalesar 2O Thantar ubini thanarajah 2O TLSarthar SWagחana2 חחO Wrhitha Bitnarajah o Withuran Kuganathan 20 Achuthan Balasingam o AThiftha) Kaneshallingam 10 Arusha Balaslngham o ArularT Nadarasalingam o
ab6FLD 54
 

கலசம் இதழ்
Arunan Tharmarajah 10 Ashaanth Sounthararajan o Die Skiath Kirstharan 10 10 Ginojan Jesurajan o Jarami Suresh o JeriSi Vijayarajah o Jefore Liguon 10 Kasthui Jeyashankar 1o KeShara kUrThaT o Lakshatia Kumarathas Lasotha SMagmanam O Methu Wijaya rajah o Na Waneethan Yoganathan 10 Nelushna Manmatharajah 10 Nitha Sana Rathakrishnan 10 Nithian Ar 0klanathaf O Ni Weitha Rathakrishrlar1 O NOTlan Afolkianathar O Sabeena Kanagalingam O Sangeetha KONWarthana o Shahili Sñwa kumar o Sha Lu Luni SWakunnar o Shinmayar Athleessa o Shushaanth Sounthararajan o Siby SNWarnestan 10 Sujeevan Hariharan o Thanusһап Man matharajah to
North London Tami School
Arthawan Manoharan O o Birawi Manohar an o O PTabesh Krishmakumar 10 7o Ntafa Puwanendran O 60 Arurları Logeswaran 1D 4O Ajantha Ballard 2O Amirtha Ballard 2O Aita Ballard 2O Sith uya Svagnanam 10 2O Abitani Loges waгап 1o DUTTikg Raveendran 10 10
Thiruvalluvar Tamil School
Sayanthini Wallfa'Wanathar ESO ATCharla Sashtharan o 50 Apargitha Rawlindranathar 40 Logini SñWa SelVann 10 40 Niweta Sivanantharajah 4O Thushyanthan Rawindranathan 40 Jathurshlika Wigneswaran 3D CuCarli Chananathan 2O Jarħan li Wijayamonohar 2O Nishany Jeyapalan 2O RaWeetha Guna ratna rajah 20
Sahana Rawkumar 1D 2O ”ܢ-
Shahaha Sundaresan 2O Swaanya Sivakum ararı 2Π Thanushyah Alaguthural 10 2O Thuwaragan Ravindranathan 2O Vjenthana Wijayan 2O Ajithgajan Alaguth urai 10 O Вһапuja Ballakrlshrian o Bahalathan Balakrishnan o Geerthana Wijayan o Jatheeph S O Kér廿1眶a Kiritharan O Niruban Jeyakumar O PCirillalar Ambalagan o Frashartha Vijayan O Senduran Svarajah 10 Shaniya Sѓvakшпагап o Shanjay SWakumaran O Thагапі Rubakumar O 10 Thawiya Thanabalasingam O Tusita Per Thathasa o Vidhya Para rajasingham 10 Vishuka Pavanerathan O o Ya Tlinie Thanabalasingam o Yasmin Sainudin 10
West London Tam II School
PITālāWar Sriranganathan O BO Brenda Poobalasingham 50 Plathwa Sriranganathan 1D 50 Thiwagar Yogeswaran 50 Archaraa Elako Wan 40 JESE Nawaranjan 40 Pirara'ya Ravvarmar1 O Rajinthan Rasaiyah 40 Sinthuja Sriskantharajah 40 Srinith A Tavinthan 40 Willioth Emmanuel 10 40 Ah1sha LOge:Swarar 3O Arujan Srikartha 30 Faatima Sanat 30 Keethana Ganeshallingam 30 Neibiya Seastiamplllai 30 Nilani Rajeswaran 3O Niwtig Nagendrabalan 30
தை 2007

Page 46
54 ஆவது
Answers to Qs in Issue 52/53
Pirathwa Sriranganathan 30 Ргазапаa Amirthalingam 3o Sahaana Thayaрaгan 30 Santheeep Sithafa 30 ShՃbfthaa Srithasa 3D ՏInthuja Muralthara 30 Surega Srskantharajah 30 Vinuja Premakumar 30 Abinaya Kanathasan 2O Agaash Nawaranjan 2O Anaisith Arumugasamy 1D 2O Anuthya Nambirajah 2O Baheerathi Gunaratnath 2O Gajinath Jeyakumar 2O KäläT Sewarmuruganantham 1D TD Kabilan Puwanenthiran 20 Karthigan Rawichandan 20 Keleta Rajakumaran 20 KOWsalya Srikantharajah 2O Lahari Jothinathan 2마 Mathili Srvakumar 2O Mounisha Sfthas 20 Na Welthar Ganeshallinga TN 20 NirL13hà S O Niwethah Arulanathan 2O Piranaw Jeevarajah 20 Punya Selwa muruga na ntham 1D 70 Rajtham PLIWeithiarathar 2O Sajitha Srimurugan 10 2O Sarjitha Nagendrabalan 2O Swaffenthan Siwallogan 2O Sobiya Shanmuga mathan 2O Thamuja Pathmanathan 2O Thivja Yoganathan 20 Walshawi Jeevarajah 2O WirlLkShan Sartha Lubar 2O Withurshana Sartha Tubbär O Yamini Ganeshallingam 2O Zakya Banu DawOOd 2O Anisiga Mahenda 1D Ayiti Sathiyatharan o Cha TŌSari Siwalloganathan 1D 1D D Denktha o Delane Kanagasundram 10 Gayathri Kanagasundrarth O Härin O Janari Kankesa Chandran 10 Janci Chandraku Thär o Јеevapriya Sockanathan 10 Jerad 10 Jesintha Amirthalingam o Jeyagovarthan SvaSubarnanian O Kajamugan Shanmuganathan o Ka T5a Parameswarar o Kanusha Kamalarathan o Keethiga o KOWSekan Kurunathan 1D O KISIKa Balara sa o Lavanya Loganathan o Мауога ChandrakunTaf 10 Mirujan NadeSan o Mirth Lushar Sathiyaseelan 1D Nalothiya Nambirajah o NathLusha Srithas 10 Nathusha Srithas O NWitha RaWicha dan o PiTaTWİ Sitha 10 FeITakathiar Prerm Sankar O Prishanthi Yoganathan o Ranila Chandrakanthan 10 SabeSan Thayарагап o Sailajah SLe:S o Sajana Srimurugan 1D o Santa Nadarjah 10 Shafeek Ali MoharTed o |Shaгапуа Keithe-eswaran O Sh13 TeT1ieK2a KetheeSWafan 10 Sinthuja Mahalligam o Sinthu San Gunafatnam O SiWareka SM’alogan O Sophie RaWirthian 1D Stephany RaWinthian O SUVetha Swanesa O Suyana LakshnTharharn, o Tham|||m] Sakith|| o VaaSuhi Alageswaran 10 Wrthu fåT Kulam 10
Note to parents:
As we are experiencing problems with distribution, please subscribe, to ensure your child gets a copy of every issue
256)5Flf 54
 

கலசம் இதழ்
Paintings in Issue 52/53 sent by:
Paintings Sent by
HendOn Tamil SChool
Vijievan Jeevathayalan West
Kingston Institute of Tamil Culture
Shailaja Maheetharran
Shanuja Maheethaan
Sharanya Maheet harar
Naalvar Tamil Academy
Abiniya Kaneshallingann Abi TATI
Abitha SivaneSan Amneka
Amanth
ATCharla Arunasalaрavап Artuni Sivanesan Asvin A
ASW ini
Atput haselvan
Baveema T
Das San Kumararajan Dines kanth Kirithiaran Ishqa Sivanendran Kabilan Thesingarajah Keeari КагтлаІагајап Kithala Kiritharran Kiruthikan Chand Takunnat LathLSa Chandrakumar Manoj Chandrakumar Nillani ilanselityan nillani Thillarajah PETEWEee E Parathia Tar Ranijuhi RaWeed Tall RiChika Sivanendran Santihiya Thayalan Seetaat Seeth lan T. Ohthan Siwa Pirabakaran Sivahan ni B
Sonya
STi Barathineyan Thaksitha Bitnarajah Thanika i kunTma Tan Balakumaran
Thar Sana
North London Tamil School
Drikā Rave e dram Sajitha Sri TuTugan Saramkan Logeswaran sheyame Puvanendran
Sithuya Sivagпапагт Swathi Krishna kuTha T Wanuka Ravendran WaTe Ma Oarar 1
Thiruvaluwat Tamil School
Агchaпа Sasitharan Keerthana Sasitha Tan LOgini Siwa,Sel WaT Tharani - Rubakunat
West London Tamil School
Ananth Агuгтnugasamy BiTuntha
Benda Poobalasingham Hairis liath Pathmanathan Kabilan Selva murugamantham Kabilan Puwanenthiran Kobiga PL Wale Titirar KOWSekan Kurunathan
Mayuгі Sriranasothy PiTalawi Sritharan,
PTishathi Yoganathап
Рunya Selva muruganantham Rajithan Puwenthiranathan Sajana Տrimսrugan
Sarankan
Sarujan Sriгапnasothy
Thanuja Pathanathan The Wika
Willoth ET Tanuel
4 தை 2007

Page 47
34 ஆவது
யோகர் சுவாமி
நல்லை முருகன் ஆ
யாழ்ப்பாணத்து யோகர்சுவாமிகள் ஆற்றி ஆன்மிக சேவைகளை எழுத்திலோ சொல்லிலோ அடக்கிவிடமுடியாது. அந்த குருநார் பங்குனி மாதத்து ஆயிலியத்தில் முக்தியடைந்தார்.
அவர் உபதேசித்த மகாவாக்கியங்கள் பல.
ஒரு பொல்லாப்பும் இல்லை, எப்பவோ முடிந்தகாரியம், முழுதும் உண்மை, நாம் அறியோம் இது யோகள் சுவாமிகளுக்கு அவரது குரு செல்லப்பா சுவாமிகளால் கிடைத்த குரு தீட்சை சுவாமிகளின் மகாவாக்கியத்தில் ஒன்றை கவனத்தில் எடுப்போம். ஒரு பொல்லாப்பும் இல்லை. சும்ம இரு இந்த அருமையான வாக்கியம் அருணகிரிநாதர் / அருளிய கந்தரனுபூதி பன்னிரண்டாம் / பாடலில் நாம் காணலாம்.
“செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மாயிரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும றிந்திலனே'
சும்மாயிரு என்ற வாக்கியம் இங்கேயும்
கிடைத்ததல்லவா! இதே போல் இன்னும் V சில உதாரணங்களைப் பார்ப்போம். மூர்த்தி
தலம் தீர்த்தம் முறைமையினால் வணங்கினோர்க்கு வார்த்தை சொல்ல குருவும் கிடைக்கும் பராபரமே என்ற தாயுமனாவர் வாக்குப்படி இலங்கை மக்களுக்கும யோக சுவாமிகள் குருவாகக் கிடைத்தார். நன்றும தீதும் பிறர்தர வாரா என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கும் இதையே
வலியுறுத்துகின்றது. அவருடைய பக்தர்களில் Li6)f இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இவர்களுள் ஓரிருவர் சுவாமிகளோடு கூடி வாழ்ந்தவர்கள். மற்றும் பலர் சுவாமிகளோடு நேரில் கதைத்தவர்கள், சிலர் சுவாமிகளின் திருவாய் மொழிகளை கேட்டும் வாசித்தும், சுவாமி ஒரு பூரண சித்தள் என உணர்ந்து பக்தி செலுத்திவந்தவர்கள். குருவே சிவம் 61 601 எத்தனைதான் கற்றிருந்தாலும் யோகசுவாமிகள் என்றிந்த
கலசம் 54
 
 
 

i.
asslatin இதழ் శ్లో
கெள் சிந்தனை அடிமை சபா.மகேசன்
LDIT60sL போர்வைக்குள் மாதொருபாகன் மறைந்திருக்கும் உண்மைச் சொரூபத்தை காண்பதற்கு அவர்களுக்கு தடையேதும் இருந்ததில்லை. சுவாமி நடமாடித் திருந்த காலத்தில் அவரைத் தரிசிப்பதற்கு கொழும்புத்துறை, சிவதொண்டன் நிலையம் ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இப்பொழுதோ சுாவாமி திருவடிக்கலப்புற்ற பின் இருந்த இடத்திலேயே எப்பொழுதும் தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சுவாமியை தரிசித்தவர்கள் தம் போன்று விளக்கமுடையவர்களோடு உரையாடி மகிழ்வது ஒரு திவ்விய நிகழ்ச்சியாகும். df6) FLDu Jub சுவாமி சொல்வார் இவனுக்கு ஒரு குறையுமில்லை போய் படியடா என்று, அந்த மருந்தை எடுத்து காலில் பூசிவிடு என்றும் சொல்வார். உடனே சிலர் சுவாமியின் திருப்பாதத்தில் தொட்டு வணங்குவார்கள். பல
V நன்மைகளும் பெற்றார்கள். சுவாமிகளைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டவர்கள் சிவ
தொண்டன் நிலையத்தையும் சுவாமிகளின் கோயில் என்று திடம் கொண்டார்கள். அவர்கள் தருணம் வாய்த்த போதெல்லாம் வந்து சுவாமி சந்நிதானத்தில் இருந்து ஆறுதல் பெறுவார்கள். ஆனால் தொண்டு செய்வதில் முந்தி நிற்பார்கள். சுவாமி தந்தையாரது பெயரைச்செல்லி உனக்கு நான் சம்பளம் வாங்காத அப்புக்காத்து என்ற சொல்லுக்கு
கைம்மாறு ul TJJ இப்படி | l57) திருவிளையாடல்களை எழுதிக்கொண்டே போகலாம்.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாக் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.
45 தை 2007

Page 48
கண்ணதாசன
நெஞ்சுக்கு நிம்மதி
(8Li” மூச்சற்ற பேரின்ப வெள்ள முற்று
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ?
இப்படி சாவை அழைக்க வில்லை தாயுமானவர் எல்லாங் கடந்த பேரின்ப நிலையை அழைக்கின்றார். சர்வாங்கமும் ஒரு முகமாகி இன்ப துன்பங்களைக் 35 b5) நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும். புலன்களும் பொறிகளும் ம ன த னு க’ கு ள உள்ளவையே. அவற்றைக் கட்டுப்படுத்த மனிதனால் முடியும் என்பது நமது ஞானிகளின் வாதம்.
சமயத் துறையின் மூலம் அதனைச் சாதிக்கமுடியும் என்பதை அவர்கள் காட்டினார்கள்.
சராசரி மனிதன் புற உணர்ச்சிகளால் அகவுணர்ச்சி பாதிக்கப்படுகின்றான்
அகவுணர்ச்சியின் பாதிப்பால், புறத் தோற்றத்திலும் மாறுதலடைகின்றான். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்றார் வள்ளுவர். இப்படி மனதால் உடலும், உடலால் மனதும் பாதிக்கப்படுவதிலிருந்து நீங்கி பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ளத்தைக் காண விழைகிறார் தாயுமானவர்.
துன்பங்களிலிருந்து விடுபட நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப் போன வழிகள் ஏராளம்.
பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை.
அந்தப் பாதிப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் சகிப்புத் தன்மை பயிற்சியின் மூலமும்,
கலசம் 54
 
 
 
 
 
 
 

ஆண்டவன் சந்நிதி
அனுபவங்களின் மூலமேவரும். நான் முன் கட்டுரைகளில் சொன்னபடி ஒவ்வொரு துன்பத்திற்கும் மூலமிருக்கிறது. ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது.
அது போன ஜன்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். அப்பிறப்பில், ஒரு கட்டடத்தில் நிகழ்ந்த நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் 905 d53b60T lib. காலிலே ஒரு முள் குத்துவதற்கு கூட உனக்கு விதிக்கப்ட்ட விதி
காரணமாக இருக்கிறது.
ஆகவே துன்பம் எத்தகையதாயினும் அது நீயே உண்டாக்கிக் கொண்ட தாயினும், உன்னை உண்டாக்கும்படி தூண்டிய சக்தி ஒன்றிருக்கிறது.
அந்தச் சக்தயிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது.
எல்லாத் துன்பங்களுக்கும் விதி காரணமென்றால், நிலையானதும் நிரந்தரமானதுமான அந்த விதி,
பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும் என்று ஒருவர் கேட்கிறாள்.
ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவது போல் பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது. இயற்கையாகவே அது ஒரு மனச் சாந்தியை உண்டாக்குகிறது.
துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகின்றது.
நீ நம்பிக்கை வைக்கின்ற Yi, Li, மருந்துக்குப் பதிலாக வெறும் தண்ணிரையே ஊசி மூலம் ஏற்றினாலும் நோய் குறைந்து விட்டது போல உனக்குத் தோன்றுகின்றது.
6 தை 2007

Page 49
Ấễồ
54 ཐང་ வது :
அது தோன்றுவது தான் முக்கியம்.
அது தோன்றுவதற்கு நம்பிக்கை தான் பிரதானம் மருந்து பாதி, மன நம்பிக்கை பாதி! பிரார்த்தனை பாதி, நம்பிக்கை UTg5! நம்பிக்கையோடு பிரார்த்தித்தால், விதியின் வேகம் குறைந்து விட்டதாக உனக்கே தோன்றுகின்றது.
விரோதித்து நின்ற விதி ஒத்துழைப்பதாகவும் தோன்றுகின்றது.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம்முடைய மூதாதையர்கள். நம்பிக்கையே வெற்றிக்கும் நிம்மதிக்கும் அடிப்படை ஆதி மனிதன், கடலைக் கண்டு பயந்தான். அடுத்த மனிதன் கொஞ்சதூரம் கடலுக்குள் நடந்து பார்த்தான் அவனுக்கு அடுத்தவன் நீந்திப்பார்த்தான். இன்னொருவன் கட்டையைப் பிடித்துக்கொண்டு பயணம் போனான். கட்டை படகு ஆயிற்று. படகு கப்பலாயிற்று. பயணம் சுலபமாயிற்று. கடலும் கடக்கக்கூடியதே என்ற நம்பிக்கை
வந்தது. உலகம் உருண்டை என்ற உண்மையும் தெரிந்தது. விமானத்தின் பறக்கும் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகவே
அதிகப்படுத்திக்கொண்டே போன மனிதன் சந்திர மண்டலம் வரை பயணம் போகலாம் என்று நம்பிக்கை கொண்டான். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. 6) Jul 1651 ஒழுங்காகப் படிப்பான் என்ற நம்பிக்கையில் தான் அவனை வெளியூரில் படிக் வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறான் தந்தை. மனைவி-ை யப் பிரிந்து வணிபத்திற்காக வெளியூர் போகிறவன், திரும்பி வரும்வரை மனைவி பத்தினியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் போகிறான்.
இன்பமும் நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன. நான் கடவுளிடம் நம்பிக்கை
வைத்தது வீண்போகவில்லை.
அதிலும் ஒருவனையே பற்றி நிற்பது என்று முடிவு கட்டிக்கொண்டு, சிக்கெனப் பிடித்தேன்
கலசம் 54

லசம் இதழ்
தேவனே உன்னை, என்று கண்ணனைப் பற்றி நின்றது பலனளித்தது. சிலருக்கு சக்தி நம்பிக்கை பலம் தருகிறது.
சிலருக்கு சிவ நம்பிக்கை சிலருக்கு முருக நம்பிக்கை இன்னும எத்தனையோ!
நீ நல்ல தொழிலாளியாக இருந்தால், மோசமான முதலாளிகூட உன்னிடம் அன்பு காட்டுகிறான். கருணை காட்டுகிறான். நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால் குட்டித் தேவதைகள் கூட உன்னை ரட்சிக்கின்றன.
துன்பங்களைக் களைவதற்கு நம்பிக்கையே
முக்கியம். முதல் முதலில் ஒரு பத்தரிகையில் போய் நான் சேர்ந்த பொது உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா? என்று கேட்டார்கள். உண்மையில் எனக்குத் தெரியாது. அதற்கென்றும் டிப்ளோமா தேவையில்லையே. நேரே அச்சகத்திற்குப் போனேன். முன்பு திருத்தப்பட்ட புரூப்களைப் பார்த்தேன். உடனே நானும் திருத்த ஆரம்பித்துவிட்டேன். அந்தக் கலையில் எனக்கு வெகுநாளாகப் பயிற்சி இருப்பதுபோல் பத்திரிகைளாளருக்குத் தோன்றிற்று. பிறகு தலையங்கம் எழுதத் தெரியுமா? என்றார்கள் தெரியும் என்றேன். எழுதிவிட்டேன்! அற்புதம்! அற்புதம்! என்றாாகள். அதன் பலன் ஆசிரியருக்கு வேலை போய்விட்டது. நான் ஆசிரியனாகி விட்டேன்!
47 தை 2007

Page 50
54 ஆவது க
எதிலுமே நம்பிக்கை பலன் தருகிறது. என்றால் அகத்துன்பங்களைக் களைய தெய்வ
நம்பிக்கை பலன் தராதா? நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு என்றார்கள்.
உண்மையில் நம்பிக்கை என்பது
இயற்கையாகவோ, செயற்கையாகவோ வெற்றி பெற்றுவிட்டதுபோல் தோற்றமளித்து நிம்மதி-ை யத் தருகிறது. சீதை இலங்கையிலிருந்த போது ராமன் வருவான் என்று நம்பினாள். ராமனும் சீதையைக் காண்போம் என்று நம்பினான். ராவணனும் ராமான் வரத்தான் போகின்றான் என்று எதிர்பார்த்தான். அந்த நம்பிக்கை ஒருவரைப் பற்றி ஒருவர் அநிச்ததாலே ஏற்பட்ட நம்பிக்கை.
தெய்வத்தை நம்பும்போதும் அறிந்து நம்ப வேண்டும். எதோ கஷ்டம் வந்துவிட்டது, கோயிலுக்குப் போய் வருவோம் என்று போய்வருவதில் அர்த்தம் இல்லை. அறிவு ஒரு சக்தியின் மீது லயித்து, நம்பிக்கை உதயமாக வேண்டும். அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை. இந்த தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும். உலகத்தில் U(355g)l அறிய வேண்டிய விஷயங்கள் சில உண்டு. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய சில விடயங்கள் உண்டு.
if you would like your Kalasam to be sen form belloW and Send it t
KALA
இலவச கா
கலசம் உங்கள் வீடு இப்படிவத்தை நிர
Θμμύ: , (UPΦδιύ: ....................................................... .
Postage and admin: £10 (U.K/Europe); £20 (Rest of the wo
கலசம் 54 4.
 

U
ԽՑ-ւք இதழ் ஆ
மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறியலாம். உடலைப் பகுத்தறிய முயன்றால் அவள் அழகு தெரியாது. எலும்பும் சதையும் தான் தோன்றும். ஸ்தூலங்களைப் பகுத்தறிந்தால அவை வெறுங்கல்லும் செம்புமாகத் தோன்றும்.
ஸ்துாலங்களின் சக்தியைப் பகுத்தறிய முயன்றால் நம்பிக்கையும் அவநம்பிக்கையும்
மாறிமாறித் தோன்றும். அப்படியே ஏற்றுக்கொண்டால் அந்த சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழவைக்கும். மனிதனின்
பலவீனமான மனதை அறிந்துதான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை வற்புறுத் தினார்கள். எத்தகைய துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு வழி சொன்னார்கள். ஒவ்வொரு சிருஷ்டியிலும் சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தச் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்வதையே ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையாக நடத்துகிறது. ஆகவே, பிரார்த்தனையை 60(5 யோகமாகவும்,
பயிற்சியாகவும் கொண்டு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும், அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டுவிடும்.
நெஞ்சுக்கு நிம்மதி! ஆண்டவன் சந்நிதி!
t to your home address, please fill in the o us with your payment.
JüFin
SAM லாண்டிதழ் தேடி வரவேண்டுமா? பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam
2 Salisbury Road Postage: f............... Manor Park
London E1.26AB Total E.
Kalasam Ghotmail.com rld) (இரு வருடங்களுக்கு)
தை 2007

Page 51
THAIRMA'S
BED ROOM
APPARTMENT | IN WELLAWATTA
SRANKA
தலை நகரில் சுகாதாரமான இயற்கைச்
பிரித்தானியாவில் இருந்து குடும்பமாக குறுகிய செல்லும் உல்லாசப் பிர
நீங்கள் வீட்டின் திறவுகோலைப் பெற்றுக்கொண்டவுட பிறர் தலையீடு இல்லாமலும், பிறர்கண்க பூரண சுதந்திரத்துடனும் உங்கள் விடுதலை
கொழும்பில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பின்
வீட்டிலிருந்து வீட்டிற்குச் செல்லும்
உங்கள் இலண்டன் இல்லத்தில் இருப்ப
உங்கள் விரும்பம் போல் உணவு வகைகளை
குளிரூட்டிய நிலையில் குடித்து அ
உங்களுக்குத் தேவைப்படும் முக்கியமான வசதிகளை அனைத்தையும் அருகாமையில் பெறக்கூடியவாறு இவ் வீடு உள்ளது. உதாரணமாக கலி வீதி, வெள்ள b6)Laboi, boot ijsoptopygi) bij (Supper Market
மேலும் நீங்கள் மலை நாடு, தென்னிலங்கை, ஏனைய பகு விரும்பினால் தேவையான உல்ல இக் த் தொகுயிலேே
தொடர்புகளுக்கு
 

H
==
Fr=
T
£30 PER DAY :
ற்றாடலில் ஓர் ஆடம்பர விடுமுறை வீடு
ision of Gypsopus (One to three weeks) ாணிகளுக்கு மட்டும்!
சகல வசதிகளுடனும், பூரண உரிமையோடும், ல் படாத அந்தரங்கமான நிலையிலும் யக் கழிக்க ஒரு சுதந்திரமான சுற்றாடல்,
அவர்களின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.
solio (Home from Home).
போல் சகல வசதிகளும் உள்ளன.
யாரித்து உண்ணவும் விரும்பிய பானங்களை ணுபவிக்கவும் வசதிகள் உள்ளன.
பெறுவதற்கு அதிக துரம் செல்லத்தேவையில்லை. கேந்திர நிலையத்தில், கடற்கரைப் பக்கமாக த்தை சந்தை, தபால் நிலையம், புகையிரதநிலையம்,
என்பன அருகாமையில் அமைந்துள்ளன.
திகளுக்கு குழந்தைச் செல்வங்களை அழைத்துச் செல்ல
சப் போக்குவரத்து வசதிகளை
செய்து கொள்ளலாம்.
grupI: O7949 219 008

Page 52
Westero
230 Upper Tooting Road London SW177EW
Telephone:
ཆེ་ཁང 7 020 87673
Tel-O
சைவ முன்னேற்றச் சங்கத்தால் 14.0
 
 

ey el ers
Opening Hours Monday to Saturday
445 10.00am - 6.30pm
Sunday 11.00am - 5.30pm
er Tooting Road in SW177EN.
D 8672 1900
Seasons best is 'Summer" Saree's Best is 'Silk Emporium Sarees"
jossa 2885) se eature. 1.2007 அன்று வெளியிடப்படுகிறது.