கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின மகுடி 2012.11

Page 1
6Õ)6)B
佩 s.
இலண்டனிலிருந்து
 

ള്ള ജ
ரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்

Page 2
lukSR
Rвлашћh uШg
மூன்று வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அ; ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு போகும்ே வழக்கம். அன்றும் அவ்வாறே கோயில் வாச கடமையில் இருந்த அன்பர் திரு சிவபாலன் அவ அம்மாவைப் பார்த்து வாருங்கள் என்றார். அங் வரிசையாக நிற்கிறார்கள். கொழுத்தும் வெய்யில், நடப்பவைகளைக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்
வரிசையில் ஓர் இளம்பெண் கையிலே சிறு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவரவர் இதைக் கவனித்த அம்மா, "குழந்தையோடு ஒருவர் என்று கேட்டபடி அந்தப் பெண்ணை முன்னுக் ஆணையிடுகிறார். அன்பும் பண்பும் பாசமும் நினைவுக்கு வந்த திருக்குறள்,
"இதனை இதனால் இவன்முடிக்கு அதனை அவன்கண் விடல்" என்
இந்தத் திருக்குறளை இறைவனும் படித்திருக்கவே பயனுறும் வகை அங்கு சேவைசெய்ய "அம்மா” அந்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்லக் கட
சிறுவர்களுக்குக் கல்வி, பெண்களுக்கு ஆதரவு அம்மையார் செய்த சேவைகள் அளப்பல. அவரி அவரின் தொண்டுக்கு தாமாகவே வந்து தனம் ெ
ஆசிரியராக, சொற்பொழிவாளராக ஆரம்பித்து, கொடுக்கும் கல்லால விருட்சமாக அவர் அறங்காவலராக ஆனதிலிருந்து அவருடைய ெ கடந்து அவருக்கு மதிப்பையும் புகழையும் தேடித்
கதியற்ற பிள்ளைகளுக்கும் பதியற்ற பெண்களுக் குருவாக விளங்கிய அன்னை இன்று தெய்வமாகி
ഇ_=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற வாழநதவர
து. ஆவணி மாதம், தெல்லிப்பளை துர்க்காதேவி பாதெல்லாம் இயன்ற நன்கொடை வழங்குவது என் மிலுள்ள அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு ரகள் என்னை அன்னதான மண்டபத்துக்குப் போய் கே பலநூறு அன்பர்கள் உணவு அருந்தவென
அம்மா அவர்கள் ஒரு நாற்காலியில் இருந்தபடி 56T.
குழந்தையுடன் நிற்கிறார். அவரை யாரும்
பாட்டில் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். கஷ்டப்படுவது கண்ணுக்குத் தெரியவில்லையா?” த அழைத்து உணவளிக்கத் தொண்டர்களுக்கு கலந்த அவரின் செயலைக் கண்டபோது என்
ம் என்றாய்ந்து
து
0ண்டும். அதனாலேதான் தெல்லிப்பளையிலே பலரும் வை இறைவன் பணித்தாரோ என்று எண்ணினேன். மைப்பட்டவர்கள்.
இளம் வயதினருக்கு நல்வழி காட்டல் என்று * நேர்மை, நாணயம் போன்ற பண்புகளைக் கண்டு காடுத்தவர்கள் பல்லாயிரம்.
காலகதியிலே தொண்டராக, பலருக்கும் நிழல் பரிணமித்தார். பூரீதுர்க்காதேவி ஆலயத்தின் ாண்டு நிறைந்த துறவு வாழ்க்கை அலைகடல் தந்தது.
ம் நிதியற்ற ஏழைகளுக்கும் தாயாக, தந்தையாக, விட்டார். அவர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'
- க. ஜெகதீசுவரன்
考蘭
-

Page 3
58 வது க
KAL/
E-mail: kalas
திருவி
சைவ முன்னேற்றச் சங்கத்தின் சரித்திரத்தில் 20 சித்தாந்த வழிநின்று சங்கம் இறைவழிபாட்டைய பேணிவருகிறது. இங்கிலாந்தில் கடந்த 30 வருடங் இந்த ஆண்டிலே இன்னுமொரு முக்கிய அடிtை கோயிலாக விளங்கும் சிதம்பரம் கோயிலில் உடனுறை பூரீநடராசப் பெருமானின் திருவுருவை வழிபாட்டு மண்டபத்தில் சங்கம் பிரதிட்டை செய்து திருவுருவங்களும் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
பெரியோர்களின் ஆசியும், சங்கத்தின் மூத்த ஒத்துழைப்பும் இந்தத் திருப்பணிக்கு உறுதுணைய பெருகி உலகம் சிறுத்துவிட்டது. இருந்தாலும் நடைமுறையில் இயலாத காரியம். அதை நிவர் சிதம்பரத்தில் உள்ள கனகசபை போலவே அமைப் பூரீவிநாயகர் திருவுருவங்களோடு நால்வர் சி6ை கனகசபை போலவே இந்த மண்டபம் காட்சியளிக் தரிசிக்கும் மனக் காட்சியை நமக்கு இது தரும்.
லண்டனிலே கோயில்கள் பல இன்று இருக்கின்ற சைவ முன்னேற்றச் சங்கம் இல்லந்தோறும் கூ குருபூசைகள், புதுவருடம், தைப்பொங்கல் நிகழ்ச்சி சங்கம் கொண்டாடி வந்தது. தனக்கென ஒரு மன சங்கம் நடத்தி வருகிறது. சைவநெறியில் நால்வர் முதியோர் வாரந்தோறும் சந்தித்தல், சிறுவர்கள் சங்க மண்டபத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள் வசதியாகச் சைவமக்களின் முழுமுதற் கடவுளா6 சங்கம் வழிபாட்டுக்கென பிரதிட்டை செய்ய நி நற்பணியால் நடராஜரைத் தரிசிக்க விரும்பும் அன் தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இறைவன் சைவமுன்னேற்றச் சங்க உறுப்பினரின் இருக்க இடங்கேட்டு, தானாகவே எழுந்தருளியது
நிர்வாக திரு. க. ஜெகதீசுவரன் திரு. ச. ஆனந்ததி திரு.சு.வைத்தியநாதன்
OgbTLjL (gp356) if: SMS 2 Salisbury Road Lond smsuk77(as
HoblgFLD 58
 

ஸ்சம் இதழ்
சம் ஒலி 58 ASAM
am Gigmail.com
வருள
8 ஒரு முக்கிய வருடமாக அமைகின்றது. சைவ பும் சமூகத் தொண்டையும் இரு கண்களெனப் வகளுக்கும் மேலாக சேவை புரிந்து வரும் சங்கம் ப எடுத்து வைக்கிறது. சைவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பூரீசிவகாமசுந்தரி இங்கிலாந்து மக்கள் வழிபட வசதியாக தம் பள்ளது. வலம்புரி விநாயகர், சமயகுரவர் நால்வர்
உறுப்பினர்களின் நன்கொடையும் ஏனையோரின் பாய் அமைந்துள்ளன. தற்காலம் பயண வசதிகள் எல்லோரும் எப்பொழுதும் சிதம்பரம் போவது த்தி செய்யும் வகையில் இந்த வழிபாட்டு இடம் ப்புக் கொண்டுள்ளது. பூரீநடராஜர், பூறிசிவகாமசுந்தரி, ஸ்களும் நந்தி = பலிபீடமும் அமையப்பெற்று கிறது. அதனால் இங்கிருந்தே அந்தக் கோயிலைத்
ன. ஆனால் இவை எவையும் தோன்றுமுன்னரே ட்டு வழிபாடுகளை நிகழ்த்தி வந்தது. நால்வர் கள், கந்தசஷ்டி, எனப் பல சைவத்திருநாள்களைச் ன்டபம் வாங்கியபின் இந்த வழிபாடுகளை அங்கே பாடசாலையையும் நடத்தி வருகிறது. இது தவிர, நுண்கலைகளைப் பயில வருதல் என்று பலரும்
இவர்களெல்லாம் அங்கு வரும்போது வழிபட ன சிவனின் உருவத் திருமேனியை தன்னகத்தில் னைத்தது சாலப்பொருத்தமே. சங்கத்தின் இந்த பர்கள் சங்க மண்டபத்திலே வழிபாட்டு நேரங்களில்
ன் மனதிலே வந்து, அவர்களின் மண்டபத்திலே அவன் திருவருளே!
- ஆசிரியர்
க குழு பாகார் திரு.சி.அற்புதானந்தன் திரு.சிதம்பு
திரு.வ.இ.இராமநாதன் in E12 6AB. Tel/Fax: 0208514. 4732
'ahoo.co.uk
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 4
58 வது க
பெருமானைப் பெற்
செவிவழிச் செய்தி
விஞ்ஞானமும் மெ
Sri Ananda Nada
In Saiva Munnet
தென்னாட்டுத் திரு
கோயிலும் கலைக
சங்க நிகழ்வுகள்
குலச்சிறை நாயன
மூவர் வேண்டிப் ெ
சபரிமலை ஐயப்ப
ஆசிச்செய்தி
எழுத்துப் பிழை அ
தமிழ் மூவர்கள்
சிறுவர் கலசம்
கலசம் 58
 
 

லசம் இதழ்
றாம் அன்றே O3
1856i ..... O)4
ய்ஞ்ஞானமும் O6
arajar Thotram
ta Sangam (UK) 07
11
யின் சிறப்பும் தத்துவமும் 13
முறைத் தலங்கள் - 16 ளும் 19 படங்கள் 22
ார் குறும்பநாயனார். 29
பெற்ற வரங்கள். 31
ன் 34
36
°B... 37
38
39
2 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 5
$, 58 sugы а
“LLONTGODCOTLI 6
இத்தலத்திலுள்ள பூரீ சிவாகாமி அம்மை உடனுை சமைத்து சைவமுன்னேற்றச் சங்கம் லண்டனிலு அச்சங்கத்தின் நெடுங்கால உறுப்பினர்களான ஐ6
"தெய்வம் என்றால் அது தெய்வம், சிலையென்ற திரைப்படத்தில் வந்தது. கேம்பிறிட்ஜ் சந்தைய நடராஜர் வடிவம் திரு பத்மநாதன் குடும்பத்தின இந்தப் பணிக்கு ஆணிவேராக அமைந்த அதிசயL அங்கு வர தன் அடியவர்களையே கருவிகளாக அ கதைகள். இன்று அதை நிதரிசனமாக இங்கே கா உண்டோ!
உய்த்தாடித் திரியாதே உள்ளமே
எத்தாலும் குறைவில்லை என்பர்கா பைத்தாடும் அரவினன் படர்சடைய பித்தாடி புலியூர்ச் சிற்றம் பலத்தெ
B6)3FLD 58
 

லசம் இதழ்
LussprTub Bergo”
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன். அவன் இருக்கும் கோயில் சிதம்பரம். திருவாசகத்தின் பொருள் என்ன 6160|0}' கேட்டபோது மாணிக்கவாசகர் “கைகாட்டித் தம்முருவம் காட்டாது" மறைந்த இடம் இது. தேவார மூவரும் வேறு பல ஞானிகள் யோகிகளும் தரிசித்த தலம். சமயகுரவர் நால்வரோடு நக்கீரர், பட்டினத்தார், அருணகிரியார் A முதல் முத்துத்தாண்டவர் ഖങ്ങ] L16)(blD இந்த இறையை வணங்கிப் பாடியுள்ளனர். அத்துணைச்
சிறப்பு வாய்ந்த ற ஆடவல்லானின் திருவுரு போன்றதோர் உருவைச் ள்ள தமது வழிபாட்டு இடத்தில் நிறுவியுள்ளது. வரது பங்களிப்பில் இத்திருப்பணி நடந்துள்ளது.
ால் வெறும் சிலைதான்” என்றொரு பாடல் பழைய பில் ஒரு கடையில் வெறும் சிலையாக இருந்த ரின் சிந்தையில் தெய்வமாக வந்து அமர்ந்தமை ). இறைவன் தான் எங்கு இருக்க விரும்புகிறானோ ஆக்குகிறான் என்பது புராணங்களிலே நாம் காணும் ண்கிறோம். முன்னவனே முன்னின்றால் முடியாததும்
ஒழிகண்டாய் ஊன்கண் ஒட்டம் ண் நெஞ்சமே நம்மை நாளும் ன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் ம் பெருமானைப் பெற்றாம் அன்றே
3 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 6
இ 58 ഖഴ്ച 66
hlfblsbl|sf hlé
சித்ைதப்பெருமான் திருவுருவத் தோற்றத்தைப்ப வழங்குகின்றது. சோழமன்னர்கள் கூத்தப்பெருமானி உலகறிந்த செய்தி. சிவபாதசேகரன் என்று பெருகியிருந்தது. அச் சோழர்களில் ஒருவன் நடர உள்ள கைதேர்ந்த ஒழுக்கம்மிக்க- மந்திரசித்தியு நாளிலே கருச் செய்யத் தொடங்கப்பெற்றது. செ கொதிக்கவைக்கப்பெற்றன. உருகிக் குழம்பான நடராச உருவத்தில் சரக்கு ஓடிப்பாய்வதும் உரு ஆறியதும் உடைத்துப் பார்த்தனர். உரு அமைய அரசன் மனம் உடைந்து சிற்பிகளை அழைத்து எனக்கொன்றும் தெரியாது. நீங்கள் எப்படிச் ெ அமையவில்லையானால் உங்கள் சிரம் கொய்யப் கோபத்தோடு சென்றுவிட்டான்.
சிற்பிகள் சிந்தனை உருக்கிய செம்பைவிடக் ெ மாலை மூன்றுமணியும் ஆயிற்று உருச் சை தொலைந்தோம் என்று அவர்கள் அயர்ந்து உட் கிழவி ஒருத்தியும் வந்தனர். "அப்பா எமக்குப் பெ போலிருக்கிறது. அதில் கொஞ்சம் ஊற்றுங்கள். என்று கூறினர். சிற்பிகளுக்கு ஆத்திரம், "ஆமாம்! : இன்னும் மூன்று மணி நேரந்தான் இருக்கிறது. நாங்கள் உயிருக்கு மன்றாடும்போது புண்ணியம கத்தினார்கள். வந்த கிழவேதியர் கொதிக்கிற ெ குடித்துப் பசியாறுகிறோம் என்று வற்புறுத்தினா ஊற்றினார்கள். செம்பு முழுதையும் கிழவேதியரு ஆனந்த நடராசமூர்த்தியும் சிவகாமித்தாயுமாகக் க போற்றினர். செய்தியைச் சோழமன்னருக்குத் தெரிவி பெருமானுக்கிருந்த அளவற்ற கருணையைப் பாரா போய்த் திருக்கோயில் அமைத்துப் பிரதிட்டை தில்லையம்பலத்துள்ள திருவுருவம்.
இதனால் அறியப்பெறும் உண்மை, சிற்பி சித்த அமையவேண்டுமே அன்றிப் பசு போதத்தால் -ெ என்பது.
கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சிப் பொறுப்ை தொல்லைகள் தென்னாட்டில் விளைந்ததுண்டு.
பேர்பெற்ற கலகம் நடந்தகாலம். எல்லா உரு முகலாயர்கள் சிதம்பரத்தின்மீதும் படையெடுத்துவ வாழந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும்,
b6)gld 58 4

சம் இதழ்
Fய்திகள் .
bறிச் சுவையான ஒரு செய்தி தமிழ்நாட்டில் டம் எல்லை கடந்த அன்புடையவர்கள் என்பது பட்டம் தாங்கும் அளவிற்கு அவர்கள் அன்பு ாச உருவத்தை வார்க்க எண்ணினான். நாட்டில் iள சிற்பிகளாகப் பலரை வரவழைத்தான். நல்ல ம்பு முதலிய ஐந்து உலோகக்கூட்டுச் சரக்குகள் போது கருவை நிமிர்த்திச் சிற்பிகள் ஊற்றினர். வு அமைவதும் மிக்க கடினம். மண்கட்டிய கரு வேயில்லை. இவ்வண்ணம் பல ஆண்டுகளாயின.
“எப்படியாவது இன்று கரு உருவாகவேண்டும், சய்வீர்களோ? இன்று மாலைக்குள் திருவுருவம் படும். இதுமட்டும் உறுதி” என்று உத்தரவிட்டுக்
காதித்தது. நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. மந்தவகையைக் காணோம். இன்றோடு நாம் கார்ந்துவிட்டனர். அங்கே கிழவேதியர் ஒருவரும் ரும் பசியாக இருக்கிறது. கஞ்சி காய்ச்சுகிறீர்கள் உங்களுக்குப் பெரும் புண்ணியம் உண்டாகும்”
கஞ்சி காய்கிறது. போ ஐயா! போ! இன்று மாலை அதற்குமேல் எங்கள் ஆயுள் முடியப்போகிறது.
Tம் கஞ்சியூற்றலாம்! போ ஐயா! போ!" என்று சம்பிலாவது நாலு அகப்பை ஊற்றப்பா நாங்கள் ார். சிற்பிகள் வியந்து, இந்தா! பிடி! என்று நம் கிழவியும் வாங்கிக் குடித்தனர். அப்படியே ாட்சியளித்தனர். சிற்பிகள் வியந்து இறைவனைப் Iத்தனர். சோழ மன்னன் தம்மிடம் ஆனந்தக்கூத்தப் ட்டினான். அவ்வுருவத்தை எடுப்பித்துக் கொண்டு முதலியன செய்வித்தான். அதுவே இன்று
சுத்தியோடு செய்யத் திருவுரு அவனருளால் சயலால் அமைக்க ஒண்ணாத அருமையுடையது
ப ஏற்பதற்கு முன்பு முகமதியர்களால் சில அப்போது “நவாப் கலகம்” என்று வரலாற்றில் வங்களையும் அவர்கள் உடைத்து வந்தநேரம். ந்தனர். இவர்கள் வருவதை உணர்ந்த தில்லை
அகப்பரிவாரங்களும், மெய்காவற்சைவர்களுமாக
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 7
$, 58 வது
ஒருங்குகூடி, நடராசவடிவை அப்புறப்படுத்திவி கலகக்காரர்களைப்போல ஆயுதந்தாங்கி, கூ தூக்கிக்கொண்டு தென்திசை நோக்கி ஓடி சென்றவிடமெல்லாம் துரத்தினர். கடைசியாக மன ஒளித்துவைப்பது என்று முடிவு கட்டினர். அங்கு துலுக்கவேடந்தாங்கி இவ்வுருவத்தை எடுத்துச்
திரும்பினர். இச்செய்தி அவர்களுக்கு எட்டிவிடப் மாறு வேடத்தோடேயே கலகக்காரர்களோடு கலர்
இவர்கள் உளவாளிகள் என்பது எப்படியோ கலக கொன்றுவிட்டனர். இதற்குள் கலகம் முடிந்து சிற்றம்பலமாகக்கொண்டு சிலகாலம் விளங்கினார் அமைதி நிலவியதும் அவ்வூரவர்கள் ஒ ஊரம்பலத்தில் கூத்தப்பெருமானை எழுந்தருளு அம்பலப்புழை என வழங்குவதாயிற்று என்றும் ஒ
இத்தகைய வரலாறுகள் நடராசப்பெருமான் எழுந் பொதுவான ஒரு செய்தி. சிற்பத்திறம் செறிந்த சிறிது மாற்றத்துடன் வழங்குகிறது.
தகவல்: ல (ஆடவல்லான் வெளியீடு எண் 224
குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்ட குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் மக்கள்
பெயர்களை வைக்க ஆசைப்படுகிறார்கள். அத் பொருளற்ற, வாயில் நுழையாத, வேற்று ( சூட்டுகிறார்கள். நாம் அப்பெயரைத் தவறாகச் ெ
இறைவனை அடைவதற்கான வழிகள் பல. அவ செபித்தல் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. மகான்கள் பலர். இதனாலேயே பழைய காலத்து முருகானந்தன், இலக்குமி, சரசுவதி, மீனாட்சி அழைக்கும்போது பெயர் சொல்லி அழைக்கவே சொல்லும்போது தம்மை அறியாமலே இறை நாம
கவலை, துன்பம் வரும்போது - பிள்ளைகளை அ வாயில் வருவதால் பிள்ளைகள் வராவிட்டாலும் இ பெயரை நம் பிள்ளைகளுக்கு வைக்கலாமே!
:356)3FD 58 A.

Aಃ $லசம் இதழ் இ
டுவது என்று முடிவுகட்டினார்கள். இவர்களும் தனுருவத்தைத் துணியில் சுற்றி மறைத்துத் னார்கள். இதனை உணர்ந்த முகலாயர்கள் லயாளக்கரை ஓரமாகச் சென்று மலைக்குகைகளில் அவர்கள் செல்லவே. சில மெய்காவற்சைவர்கள் சென்று ஓர் ஆலமரப்பொந்தில் மறைத்துவைத்துத் பாகிறதே என்ற கவலையால், தாம் மேற்கொண்ட து உளவறிந்து வந்தனர்.
க்காரர்களுக்கு எட்டிவிட்டது. உடனே அவர்களைக் விட்டது. கூத்தப்பெருமான் ஆலமரப்பொந்தையே
அதனால் அந்த இடம் ஆலப்புழை எனப்படும். bறுமையுடன் மெய்காவற்சைவர்களைக்கொண்டு ]வித்து வழிபட்டுவந்தனர். அவ்வூரே இப்போது ரு செய்தியுண்டு.
தருளியுள்ள தலங்கள் அனைத்திலும் வழங்கிவரும் பிற உருவங்களைப்பற்றியும் இத்தகைய வரலாறு
ண்டன் சபரி 1 திருவாவடுதுறை ஆதீனம் 1967)
து பல பெற்றோருக்கும் ஏற்படும் பெரிய குழப்பம். வெளிநாட்டார் சொல்லக்கூடிய விதத்திலே சிறு துடன் எண்சோதிடமும் புகுந்துவிடுகிறது. இதனால் மொழிப் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் ால்லிவிட்டால் நம்மீது கோபப்படுகிறார்கள்.
ற்றுள் குறிப்பிடத்தக்க வழி - இறைவன் நாமத்தை இப்படி இறைநாமத்தை செபித்து வாழ்வை வென்ற மக்கள் தம் பிள்ளைகளுக்கு நடராசா, பசுபதி, என்று பெயரை வைத்தார்கள். பிள்ளைகளை ண்டும். அப்படி ஒவ்வொரு முறையும் பெயரைச் த்தை சொல்ல வழி ஏற்படுகிறது.
அழைக்கிறோம். இறை நாமம் நம்மை அறியாமலே றைவன் நிச்சயமாக நம்மை வந்து காப்பான். நல்ல
சித்திரை-வைகாசி-ஆனி-200°

Page 8
s န္တီ
58 வது க
விஞ்ஞானமும் ே இந்தக்கால ஆகாயவிமானம், ராக்கெட்
அந்தக் காலத்திலேயே நமது புராணங் வளர்ச்சியில் நமது நாடு பின்தங்கியிருப்பத
நமக்கு வேண்டிய செளகரியங்களைச் சுலபமா ஏ எல்லாம் கண்டுபிடிக்கிறார்களோ அதைத்தான் வி கேள்வியிலிருந்து எனக்குப் புலப்படுகிறது.
வேண்டியதைச் சிரமமில்லாமல் அநுபவிக்க உதவி முன்னேற்றம் என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானத்
நீங்கள் குறிப்பிடும் விஞ்ஞானத்தால் ஏற்கெனவே சோம்பேறியாக வைப்பதற்கு விஞ்ஞானக் கண் படுகிறீர்கள். எல்லாரையும் சுறுசுறுப்பாக்க அல்லே ஆபீசுக்கு அவசரம், கல்யாணத்துக்கு அவசரம், ! சரம். இப்படி எல்லாவற்றையும் அவசர அவசரம தவிர எல்லாவற்றையும் சரியாகச் செய்து சந்தே லையே. ஆகாயவிமானம் கண்டுபிடித்தீர்கள். எத் தாபமாக இறந்துபோயிருக்கிறார்கள்? ஆபத்து ( உங்களால்? நீங்கள் குறிப்பிடும் விஞ்ஞானக் கை அதிகம். இயற்கை அல்லாதது எல்லாம் அழிவுக்கு உங்களாற் கண்டுபிடிக்க முடியாது.
நடந்து போகிறவனுக்கும் மாட்டு வண்டியிற் போக விபத்து ஏற்படுவதில்லை. பழைய காலத்தில் பொருள்களால் நமக்கு ஆபத்து வருவதில்லை.
பிடிப்புக்களை விஞ்ஞானம் என்று எண்ணாதீர்கள் விஞ்ஞானம். எனக்கு அரைக்கத் தெரியாெ தெரியாதென்றால் தோசையாகக் கொடுப்பீர்கள் ஏற்றுவீர்கள். வியாதி வராமல் செய்யமுடியுமா ! முடியுமா? இயற்கையை மீறமுடியுமா? இயற்கை ஆன்ம திருப்தியைக் கொடுக்க நீங்கள் குறிப்பிடு
இராமர் புட்பக விமானத்தில் போனார். எந்த இ அங்கே விமானத்தில் போனார். நடந்தே போகக் போல அல்ல அது. எனவே நமக்கு அழிவைத் சிந்தனை செல்லவில்லை. நம் முன்னோர்கள் ஆயுளோடு இருக்கவேண்டுமா? பிராணாயாமம் ெ உங்கள் விஞ்ஞானத்தால் ஆயுள் நீளுமா? ஏட் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கு உதவி கொடுக்கவில்லை. அவ்வளவுதான்.
சேஷாத்திரி நாத சாஸ்திரிகள் - நன்றி "சக்தி”
&Bs)3Flio 58
 

லசம் இதழ்
மய்ஞ்ஞானமும்
போன்ற விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள் களிற் சொல்லப்பட்டிருந்தாலும் விஞ்ஞான ற்கு என்ன காரணம்?
ற்படுத்திக்கொள்வதற்கு என்னென்ன விடயங்களை ஞ்ஞானமென்று நீங்கள் குறிப்பிடுவதாக உங்கள்
அதாவது, ஐம்புலன்களால் நாம் அநுபவிக்க பும் உபகரணங்களைக் கண்டுபிடிப்பதை விஞ்ஞான தின் அர்த்தமே வேறு.
இருப்பதைத்தான் கண்டுபிடிக்க முடியும். நம்மைச் டுபிடிப்புகள் உதவவில்லையே என்று கவலைப் வா விஞ்ஞானம் உதவவேண்டும். சாப்பிட அவசரம், பிள்ளைபெற்றுக்கொள்ள அவசரம், சாவதற்கு அவ ாகச் செய்வதற்குத்தான் விஞ்ஞானம் உதவுகிறதே நாஷமாக வாழ உங்கள் விஞ்ஞானம் உதவவில் 3தனை இடத்தில் அது விழுந்து எத்தனைபேர் பரி இல்லாத விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா ன்டுபிடிப்புகளால் இலாபத்தை விட இழப்புகள்தான் நத்தான் இட்டுச் செல்லும், அழிவு இல்லாத ஒன்றை
கிறவனுக்கும் குதிரை வண்டியிற் போகிறவனுக்கும் ஆறஅமர நாம் உபயோகித்துக்கொண்டிருந்த புலன்களுக்கு செளகரியத்தைக் கொடுக்கும் கண்டு சாட்சாத் பரப்பிம்மத்தை தெரிந்துகொள்வதுதான் தென்றால் மாவாகக் கொடுப்பீர்கள். ஊற்றத் 1. சாப்பிடத் தெரியாதென்றால் "க்ளுக்கோஸ்” உங்கள் விஞ்ஞானத்தால்? இறப்பில்லாமற் செய்ய க்குக் கட்டுப்பட்டதல்லவா உங்கள் விஞ்ஞானம்? ம் விஞ்ஞானத்தால் முடியாது.
டத்துக்கு விமானத்தில் மட்டுமே போக முடியுமோ கூடிய இடத்துக்குக்கூட “ஆட்டோவில்” போவதைப் தரக்கூடிய விஞ்ஞானத்தின் பக்கம் நம் ரிஷிகளின்
விஞ்ஞானம் தெரியாதவர்கள் அல்லர். "நீண்ட சய், தியானம் செய். ஆயுள் நீளும்” என்றார்கள். டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல ாத விஞ்ஞானத்துக்கு அவர்கள் முக்கித்துவம்
6 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 9
58 வது 8
Al Nama
Ananda Nad
Va
"Bringing Kanaka Sabi
I am a born and practicing Saivite and I belie establish the Saiva worship of Lord Nadaraj their Heart, Home and Temple.
Saiva Munnetta Sangam (UK) has been and
United Kingdom, performing “Community Ser of the Saiva Munnetta Sangam (UK) is to p World's culture through its activities and servi built around the central principle of Vedic Sci
In following its core principle of preservatic community enterprises, the burning desire foi the hearts and minds of the members of Saiv now been materialized and brought to rea himself when he has chosen the premises
abode with his consort Sri Sivagami Ammaiy
HISTORICAL PERSPECTIVE It was a hot summer day in 1988. My wife a Senthooran were in Cambridge and we took saw a Nadarajar Statue in Gold colour on the trader. The Statue was shining in the afterr upset that this Nadarajar Statue was being trader was an English gentleman and significance of the Statue. His answer was concerned this Statue is an art object. He sa British Pound £1). We were so thrilled that w a Nadarajar Statue.
கலசம் 58
 
 

லசம் இதழ்
JM Sivaya
arajar Thotram
sangam (UK)
na to United Kingdom”
}ve that all Saivaites have an inbuilt desire to ar and his consort Sri Sivagami Ammaiyar in
still is in existence as a leading Charity in the vice through Hindu Concern". The main focus reserve and propagate the Hindu thought of Ces to fellow human kind. All its activities are iptures of honoured and believed traditions.
)n and propagation of Saivaism through its a place of Worship was gradually evolving in a Munnetta Sangam. This burning desire has lity in front of our eyes by Lord Nadarajar of Saiva Munnetta Sangam as his place of 3.
nd I with our two children Vijayalakshmi and a walk in the Cambridge Market. There we
pavement being placed for sale by a market oon sun and my Wife Vahsuki became very raded on the pavement of a busy road. The asked him whether he was aware of the a definite "no" and he said as far as he was d he was happy to get rid of this Statue for a a paid the money and were so excited to own
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 10
& 58 வது க
brought this Statue home and cleaned it w brought about its brilliance and shine of the living room at a prominent place as an objec
Since 1970, we were gifted with the ownersh to us by a Priest in Rameshwaram Ramana Lingam OCCupied a prominent place in the a this Spadiga Lingam Ramanatha Swamy an Nevethanam submission of prasadam). We between the presence of the Spadiga Linga Statue in our home.
Within a few days of this mystical appearar visited by two Sivachariyars. We had the got Naguleswara Sivachariyar and the late Shiv both Suggested that the Spadiga Lingam re Nadarajar must be with his consort Sri Siva Sambamurthi Sivachariyar said he will send description sooner from South India. Hence within a month, which pleased me immensel Conduct daily Abishegam and Poojas for the Worry in the minds of Vahsuki and me.
We Consulted our children Vijayalakshmi an the Spadiga Lingam and the statues of Sri Munnetta Sangam. Sri Vathiyanathan Kurul Spadiga Lingam and both Statues, perforn ready for daily Poojas.
We were so pleased to see the Spadiga Ling Munnetta Sangam with Nayanmar Nalvar.
When all this was happening Saiva Munnett their premises. A new prayer mandapam w Indian architecture and vibrant Colours W Nayanmar Nalvar, Sri Vinayagar and Sri were formally consecrated in the new Sanni of Saiva Munnetta Sangam.
The religious ceremony was followed by b Sivam Kurukkal. In his discourse, most reve
SE63 to 58

லசம் இதழ்
fith traditional tamarind paste and salt, which metal. We decided to keep this Statue in our :t of Indian Art.
hip of a Spadiga Lingam made in glass) given thasamy Temple in South India. This Spadiga litar of our dedicated Shrine room. We named d did pooja every Friday with Abishegam and were absolutely mystical about the connection m and the sudden acquiring of the Nadarajar
hce of Lord Nadarajar in our home, we were od fortune of a visit by Rajathi Raja, Shiva Sri 'a Sri Dr T S Sambamurthi Sivachariyar. They quires daily Abishegam and Pooja and Lord agami Ammaiyar. The late Shiva Sri Dr T S
me a Sri Sivagami Ammaiyar statue of fitting the arrival of the Consort for Sri Nadarajar y. However, the reality of us not being able to } Spadiga Lingam in Our home was a serious
d Senthooran and with their consent donated Nadarajar and Sivagami Ammaiyar to Saiva ckal of Saiva Munnetta Sangam accepted the ned the required rituals and sanctified them
Jam and the Statues sharing the altar in Saiva
a Sangam was making new developments in 'ith a proper Sannithi was built incorporating 'ith aesthetic appeal. In early 2007, The Sivagami Ammai SamethaNadarajar, statues thi in the Prayer Mandapam in the upper Hall
lessing by Kailai Shiva Sri Rama Naganatha 'ed Kurukkal suggested that it would be fitting
8 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 11
స్టోట్ట & 58 வது 8
if We ConseCrated a Nadarajar Moorthy oflar Vigrahams statues). I raised my hand withc complete this Thiruppani. My dearest ally
Congregation, raised his hand and said he w contributing towards the construction of Sri
Everyone in congregation felt a divine presel Kailai Shiva Sri Rama Naganatha Sivam Sangalpam a divine order). At the aftermat of Saiva Munnetta Sangam proposed th; constructed a Vinayagar Vigraham to m Sri Sivagami Ammaiyar.
In February 2007, l, on behalf of Saiva Mun an order for the construction of three Vigraha Sons of Swami Malai, Thanjavur in South In the construction of the Vigrahams, in consult to Consult with the Deekshithars of Chida excellence the temple of temples. We wer tion of the three Moorthys' in Pancha Logam
We were fortunate and blessed by Lord N Services of Shiva Sri T N Rathnathandava and Pooja of Chidambaram. The Deekshith from Chidambaram to Swami Malai in Thanj gradual Construction process of the three loc present in the Gold melting ceremony which \ lcons are of great shine and brilliance.
The Deekshithar personally supervised the p by sea. The three Moorthys' Vigrahams arriv 2008. We are most grateful for the personal DeekShithar.
PRESENT PERSPECTIVE The arrival of Sri Valampuri Vinayagar, prompted the discussion of their permanent a Munnetta Sangam Premises.
The present Sannithi was not big enough received from Chidambaram suggested tha
E560 FLO 58

லசம் இதழ்
ger size in proportion to the Nayanmar Nalvar ut any consideration and agreed that I would Dr V Balasegaram who was present in the 'ould be happy to take over the Thiruppani of Sivagami Ammaiyar.
Kaf
hce and I truly believed that the proposal from Kurukkal was an ASAREER or Theiva h of this ceremony SriVaithiyanatha Kurukkal at it would be fitting and complete if we atch the proportions of Sri Nadarajar and
hetta Sangam and Dr V Balasegaram, placed ums with Sri S Devasenapathy Sthapathy and dia. When we decided to place the order for ation with Saiva Munnetta Sangam, I decided mbaram-the Home of Nadarajar, Koyil par e given authoritative advice on the construc
about the size and design of the Vigrahams.
Nadarajar himself in giving us the personal Deekshithar of Sri Sabanaygar Koyil Trustee ar himself personally made several journeys avur to supervise the setting of mould and the }ns. He bought Gold on behalf of us and was was added to the three cons. Hence the three
ackaging and shipment of the three Moorthys fed safely in the United Kingdom by January contribution by Shiva Sri T N Rathnathandava
Sri Sivagami Ammai Sametha Nadarajar bode with Nayanmar Navar, within the Saiva
to house all the Moorthys and the advice t the present Sannithi was not facing south
) சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 12
تمع క్తి 58 வது !
Thetku Thissai which is the direction Nada Sannithi to house the three Moorthys and N the Saiva Munnetta Sangam agreed that we in Chidambaram according to scale with Gol following strict guidelines in the vedic script be fully covered with real Granite finish anc nine (9 golden Kalasams. The Sannithi Sri Nanthi Thevar and Pali Peedam in Panc
FUTURE PERSPECTIVE The burning desire of all great souls of Sai Sri Sivagami Ammai Sametha Ananda Na Nayanmar Navar completed with Sri Nanthi of fruition. The Kumba Abishegam lnstalla Thevar and Pali Peedam is due to Commer 2008 and culminate on 22 June 2008. The Abishegams for Nadarajar Moorthy and celebrations are now being planned.
appeal to all Hindus to participate and con Thiru Arul.
“Yentharo Mahanubhavulu - meaning "There are many great peopl
Vana
Rattinam. Pathmanathan Vice Patron / Donor SAIVA MUNNETTA SANGAM (UK)
மடித்தாரும் அடிமைக்கண் அண்நியே தருத்தாட்டித் தருமனார் தமர்சிசக்தி கருத்தாரும் காதலத்தில் தமருகமும் வீடித்தாழப் புலியூ ர்ச்சிந் நம்பலத்சித
கலசம் 58
 

லசம் இதழ்
ajar must face. Hence the idea of building a ayanmar Nalvar was born. All great souls of would replicate the Thillai Nadarajar Sannithi d plated roof. The new Sannithi is being built ure known as Vastu-Sastra. The Samnithi Will Golden Wimanam roof and completed with will be completed with a Granite Plinth for na Logam, in front of the Sannithi.
va Munnetta Sangam to build a Sannithi for Idarajar in the presence of Vinayagar and Thevar and Pali Peedam is in the final stages ation Ceremony) for all Moorthys, Sri Nanthi Ce On 17 June 2008, Continue until 21 June
arrangements for daily Pooja, six dedicated
Sivagami Ammaiyar and Thiruvembavai
Eribute towards this Thirupani and receive his
Andariki Vandanamulu”
e - Tributes to all those'
kkam
மனனேநீ வாழு நாளும் ல் இரும்போது தருத்தாட் சிகாள்வான்
árferðagð öfu uæibuib
ம் பெருமானைப் பெற்றாம் அண்றே!
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 13
& 58 வது :
ருக்காளத்தி என்ற சிவஸ்தலத்துக்குப் பத்த திருமுன்பு வந்து நிற்கிறார். எம்பிரானின் திருவுருவ பத்தர் தமக்குத் தாமே (3Ug ஆரம்பி உள்ளத்துணர்ச்சிகளெல்லாந் தெள்ளத்தெளிவாக செய்துவிட்டேன். திருக்காளத்தி என்ற சில இருந்துவிட்டேனே. காளத்தி அப்பருடைய கடை இழந்துவிட்டேனே. நம்மீதுள்ள அளப்பரும் கருவி நமக்கருள் புரியவென்றே இறைவன் எழுந்தருளியி
"நம்பால் மதித்துறையும் காளத்தி"யை நண்ணாதே செய்துவிட்ட தவறு? இன்னும் எத்துணை, எத்து பாதமலர்களைப் பணிந்தேனில்லையே!
"வம்பார் மலர்தூஉய் வணங்காதே" ஒழிந் சரி. வள்ளுவன்,
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னானே. பொ புகழை எப்பொழுதும் சொல்லுதல் அன்றோ. அ சீலங்கள் ஏத்தாதே" வாளா இருந்துவிட்டே தீவினையேன்தான், சந்தேகமில்லை.
காளத்தி என்ற தலத்தைச் சேராதும், மலர் தூவி அப்பரான அவர் புகழைப் பேசாதும் கழித்துவிட்ட போன கழிந்து”. இப்படியெல்லாம் உருகுபவர் நக்கீரதேவநாயனாரே அவர் வெள்ளமாகப் பெரு வெண்பாவெனும் வெள்ளிப்பேழை ஒன்றிலே உள்ளங்களில் எழவேண்டிய ஏக்கங்களின் பிரதிட அதன் தனிச்சிறப்பாகும்.
E63FLD 58

லசம் இதழ்
பிறவி
க. உமாமகேசுவரன்
நர் ஒருவர் வருகிறார். தல நாயகராகிய சிவபிரான் ப் பொலிவில் ஈடுபட்டுத் தம்மையே இழந்த அந்தப் Iத்துவிடுகிறார். அவரது பேச்சில் அவரது கப் புலப்படுகின்றன. அடாடா! என்ன காரியம் வஸ்தலத்துக்கு இத்துணை நாளும் வாராது க்கண் நோக்குக்குப் பாத்திரனாகும் பாக்கியத்தை ணையினால் நம்மையும் ஒரு பொருளாக மதித்து ருக்கும் காளத்தி அல்லவா அது?
த இருந்துவிட்டேன். அது ஒன்று மட்டுந்தானா நான் ്വങ്ങങ്ങ!! அன்றலர்ந்த மலர்களைத் தூவி அவன்
தேன்.
ருள்சேர் புகழ் புரிதல் என்றால் என்ன? இறைவனது தையாவது செய்தேனா? இல்லையே! "நம்பா நின் னே. இப்படியெல்லாம் நடந்துகொண்ட யான்
க் காளத்தியப்பரை வழிபடாதும், தன்னொப்பாரரில் நாள் அத்தனையும் பிறவா நாள்களே. “காலங்கள் வேறு யாருமல்லர். சிவபத்த சிரோமணியாகிய கிவரும் தமது உள்ளத்து ஏக்கங்களையெல்லாம் தேக்கித் தருகிறார் அவர். நம் எல்லோரதும் லிப்பாக அவ்வெண்பா அமைந்திருக்கிறது என்பதே
1. சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 14
ဒီ့နှံ့
盏氧8、
58 வது கை
நம்பால் மதித்துறையுங் கா6 வம்பார் மலர்தூஉய் வணங் சீலங்கள் ஏத்தாதே தீவினை காலங்கள் போன கழிந்து
காலங்கள் ബി(8ങ്ങ് கழிந்துவிட்டனவே 56 கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கையை மட்டுப் என்று ஏங்கியவர், காளத்தி நாதன் அடி பேணித்ெ எனவே இப்பிறவியில் எஞ்சியுள்ள நாள்களையா பயன்மிக்க வாழ்வு வாழ்ந்துவிடலாமே, பயன் பெற6 என்று குதூகலிக்கிறார்.
இனிதே பிறவி இனமரங்கள் கனிதேர் கடுவன்கள் தம்மில் பிணங்கிவரு தண்சாரற் காளி வணங்கவல்ல ராயின் மகிழ்
காலங்கள் பல பயனின்றிக் கழிந்துவிட்டன, தாழ்ந்துவிடவில்லை. இன்றுமுதல் இறைவனை போதுமே, பிறவி எடுத்த பயன் கிடைத்துவிடுமே. பி என்று மிக்க ஆராமையோடு கேட்கிறார் நக்கீரதேவ
பாஞ்சசன்யமாய் முழங்கும் அவர் அறிவுரை களிப்படைவோம்.
பிரதி தன தானிய ெ
இட்டு
வாசம் ஆரம்
சிவக
மூர்த்
30D
தினத்
நாகந குருக்
ағГыды
சிவா
நடத்
3Ꮟ5vᎼᏭ+ub 58 1.
 

- - - s சம் இதழ் ଝୁ
ாத்தி நண்ணாதே காதே - நம்பாநின் யேன் யானிருந்தேன்
ன்று நக்கீரதேவநாயனார் கலங்கியபோதும் D அவர் இழந்துவிடவில்லை. பிறவி வீண்தானா தாழ ஒரு வாய்ப்புத் தருவது இந்தப் பிறவிதானே. வது பத்திநெறி நிற்கப் பயன்படுத்துவதன்மூலம் Uாமே என்றெல்லாம் எண்ணுகிறார், இனிதே பிறவி
ஏறிக் ல் - முனிவாய்ப் ாத்தி பேணி ந்து
உண்மைதான். ஆயின் இன்னமுங் காலந் வணங்குவது என்று ஏற்படுத்திக்கொண்டாலும் றவி சுமை என்றில்லாமல் இனிது என்றாகிவிடுமே நாயனார்.
செவிடன் காதிற் சங்காகிவிடாது காப்போம்;
S S S S SSS S S S S S S S S S S S S S S
ட்டை செய்யுமுன் விக்கிரகங்களைத் தயார் யும் கிரியைகளுள் ஒன்று தன தானிய வாசம் து. தானியத்திலும், நாணயத்திலும் திருவுருவை நாற்பத்தியெட்டு நாள்கள் வைத்திருப்பர். இந்த பக் கிரியை சங்கத்தில் நிறுவப்படவிருக்கும் பூரீ ாம சுந்தரி உடனுறை பூரீ ஆனந்த நடராச திக்கும் விநாயகருக்கும் கடந்த ஏப்பிரல் மாதம் திகதி (சித்திரை சதயம்) அப்பர் குருபூசை தன்று சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சிவபூர் ாத சிவன் குருக்கள், சிவழl தேவியோகேஸ்வரக் கள், சிவபூரீ பாலவசந்தன் குருக்கள், சிவபூர் ரக் குரக்கள், சிவழர் கணேசக் குருக்கள் ஆகிய சாரியர்கள் இந்த நிகழ்வை சிறப்பாக தினார்கள்.
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 15
தில் f, క్టీ
58 வது
9മല്ക്ക്ഗ്രമ6മ
2zz
ழரீபதி சர்மா கி சிரேஷ்ட விரிவுரையாளர், சம்ஸ்கிருதத்து
தோற்றம் வரலாற்றாசிரியர்களால் நான்காயிரம் ஆண்( கொண்டிலங்கும் மொழியாகக் கருதப்படினும் அசைவினால் ஏற்பட்ட ஒலித்திரள்களின் அசை அழைக்கப்படும் பதின்நான்கு சூத்திரங்களிலே காணலாம் என்ற தெய்விக வரலாறு இதன் தொ
சம்ஸ்கிருத மொழியில் தோன்றிய வேத இலக் பழமை வாய்ந்தவை. மனிதனால் ஆக்கப் அழைக்கப்படுகின்றது. தெய்விக நூல்களாக இை தேவீ வாக்” எனத் தண்டி ஆசிரியர் இறை மொழியினது தொன்மையையும், தோற்றத்தையும்
மொழியின் தன்மை வேத இலக்கியங்களிலே பயிலப்பட்ட மொழி ை பின் பாணினி என்னும் இலக்கண ஆசிரியரால் அழைக்கப்படுகின்றது. இவ்விருமொழிகளும் தம கொண்டு விளங்குவன. இவை ஒரே அடிப்பை இருநிலைகளே.
வைதிகமொழி
மிகவும் முற்பட்ட இம்மொழி உரியவாறு ஸ்வரங்க குரலை உயர்த்தியும், தாழ்த்தியும், சமநிலைப் சிறப்பாகக் காணப்படுகின்றன. இத்தன்மை வேத தமக்கென ஒரு தனித்த இயல்புடையதாக நிறை பெரும்பாலும் சமயத் தொடர்புடன் கூடியதாக இ
சம்ஸ்கிருதம் சம்-நன்கு, கிருதம்-செய்யப்பட்டது என்னும் கருத் என்னும் இலக்கண ஆசிரியர் கருதப்படுகின்றார்.
ᏧᏏ6ᎠéᎦLib 58

கலசம் இதழ்
rஅஷ்
2ᏃoᏬ?62Ꮓ
eDzibلاBp2اDي liz/zibه
ருஷ்ணானந்தசர்மா,
றை, யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
3 தொன்மை வாய்ந்த இலக்கியங்களைக் கூத்தப்பிரானது வலக்கையில் அமைந்த உடுக்கு வுகளினாலேற்பட்ட மஹேஸ்வர சூத்திரங்கள் என்று 0 சம்ஸ்கிருதத்தின் எல்லா எழுத்துக்களையும் ன்மையையும், தோற்றத்தையும் புலப்படுத்துகின்றது.
கியங்கள் உலகில் காணப்படும் இலக்கியங்களுள் படாததால் சிறப்பாக "அபெளருஷேயம்” என வ போற்றப்படுகின்ற தன்மையும் "சம்ஸ்கிருதம் நாம த்தன்மையுடன் இணைத்துக் கூறியிருப்பதும் இம்
மேலும் எடுத்துக் காட்டுகின்றது.
வதிகமொழி எனவும் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குப்
செம்மைப்படுத்தப்பட்டமொழி சம்ஸ்கிருதம் எனவும் க்கெனத் தனித்தனியே இலக்கண விதிமுறைகளைக் டையில் தோன்றி வளர்ந்து வரும்போது ஏற்பட்ட
ளை அமைத்து உச்சரிக்கும் முறை, படிக்கும்போது படுத்தியும் ஒதப்படுவது என்பன இம்மொழிக்குரிய தங்களிலேயே சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றது. ந்த மொழிவளமும், கருத்துவளமும் நிரம்பியதாகப் ம்மொழி விளங்குகின்றது.
தினையுடைய இம் மொழியின் தந்தையாக பாணினி பாணினி ஆசிரியரால் நன்கு இலக்கணம் அமைத்து
13 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 16
இ 58 வது கல
ஒழுங்கு செய்யப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட உலகியல் சார்புடைய இலக்கியங்களைக் கொண்டி பிரதிடை வரை, பிரதி'டை முதல் உற்சவம் வல் ஆலய அமைப்பு, கிரியை நடைமுறை ஆகியவை கொண்டு விளங்குகின்ற சிறப்புடையதாக இம்மொழ
இந்தோ ஐரோப்பியக் குடும்பமொழ மேலை நாட்டவர்களினால் சம்ஸ்கிருத மொழி பற்ற இடம்பெற்றது. இம்மொழியோடு ஏனைய மொழிக இந்தோயூரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியைக் குறிப்பிடுகின்றனர்.
வரிவடிவம்
நாகர எழுத்து வடிவம், கிரந்த எழுத்து வடிவ சம்ஸ்கிருத மொழி விளங்குகின்றது. இந்த இரு முறையிலிருந்தே இவற்றின் தோற்றம் - தொன்மை இவற்றில் நாகரலிபி வடிவம் தேவநாகரி எனவும் மரபுரீதியாக அழைக்கப்பட்டு வருவதனை நாம் நோ முறைமைகளுக்கு உரோமன் வரிவடிவ அமைப்பில்
மொழியின் சிறப்பு
சிறந்த இலக்கண முறைமையுடன் கூடியதாகவு தன்னகத்தே கொண்டு விளங்குவதும் ஒரு மொழி மொழியினை நோக்கும்போது இம்மொழியானது செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக விளங்குகிறது வேதங்கள், பிராமணங்கள், ஆரணியகங்கள், த என்பவற்றுடன் பிரம்ம சூத்திரம், காமசூத்திரம், (இல்லறக் கிரியை பற்றிக் கூறுவது) முதலிய (பொருள்நூல்), தர்மசாஸ்திரம் (அறநூல்) போன்ற என்னும் உலகம் போற்றும் இரு பேரிதிஹாஸங்கை நூலான பகவத்கீதையையும் தன்னுள் கொண் சரசசம்ஹிதை, சுஸ்சுருதசம்ஹிதை, என்பவற்றோ உபபுராணங்கள், பஞ்சதந்திரம், இதோபதேசம் போ6 போன்ற மக்கள் கதைகள், காவியங்கள், நாட இலக்கியங்கள், அணியிலக்கண நூல்கள், இலக் இலக்கியங்களைக் கொண்டு இம்மொழி விளங் புலப்படுத்துகின்றது. மேலும் சமயவழிபாட்டின் பத்ததிகள், ஆலய அமைப்பு பற்றிக்கூறுகின்ற நூ வடமொழி இலக்கியப் பரப்பில் காணப்படுவது மே
560 FLO 58 14

சம் இதழ்
மொழியே சம்ஸ்கிருதம் ஆகும். பெரும்பாலும் ஒலங்கும் மொழியாக இருப்பினும் கர்ணம் முதல் ரை, உற்சவம் முதல் பிராயச்சித்தம் வரையான வகளைக் கூறுகின்ற சமய இலக்கியங்களினைக் S விளங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
5
நிய ஆராய்ச்சியானது பல்வேறு பரிமாணங்களிலே ள் கொண்டுள்ள தொடர்புகளை ஒப்பியல்கண்டு மொழி என மொழியியல் அறிஞர்கள் சம்ஸ்கிருத
ம் என இரு வரிவடிவங்களைக் கொண்டதாக எழுத்து வடிவங்களும் அழைக்கப்பட்டு வரும் என்பன பற்றி நாம் உணரக்கூடியதாக உள்ளது. கிரந்த லிபி வடிவம் பல்லவக்கிரந்தம் எனவும் க்கலாம். மேல்நாட்டு அறிஞர்கள் தமது ஆராய்ச்சி
பயன்படுத்தி வருவதனையும் நோக்கலாம்.
ம், பல்வேறு வகையான இலக்கியங்களையும் இக்குரிய சிறப்பாகும். இவ்வகையில் சம்ஸ்கிருத பாணினி இலக்கண முறைமைக்குட்பட்டதாக வ. அத்துடன் தொல் இலக்கியமான நான்கு த்துவக் கருத்துக்கள் நிறைந்த உபநிடதங்கள் சுல்வசூத்திரம் (கணிதநூல்), கிருஹற்யசூத்திரம் சூத்திர இலக்கியங்களையும் அர்த்தசாஸ்திரம் இலக்கியங்களையும் இராமாயணம், மஹாபாரதம் ளயும் கொண்டு விளங்குவதுடன் உலகின் சிறந்த ாடு விளங்குகிறது. வைத்திய நூல்களான டு சோதிட நூல்கள், பதினெண் புராணங்கள், ன்ற நீதிக்கதைகள், கதாசரித்சாகரம், பிருஹத்கதா டகங்கள், உரைநடை இலக்கியம், சம்பூவகை கண நூல்கள், தத்துவ நூல்கள் ஆகிய பரந்த குவது மொழியினது சிறப்பான தன்மையினைப் ஆதார நூல்களாக விளங்குகின்ற ஆகமங்கள், ல்கள், விக்கிரகவியல் பற்றிய நூல்கள் எல்லாம் லும் ஒரு சிறப்புக்குரிய தன்மையாகும்.
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 17
မုံ့နှံ့မှိ
58 வது ச
மொழியின் தத்துவம் இத்தகைய சிறந்த இலக்கியவளமுள்ள சம்ஸ்கி பண்பாட்டு விழுமியங்கள் மொழியினுடைய தத்து கலைகளுக்கும், அறிவுகளுக்கும் மூலமாக விளங் பண்பாட்டு அம்சங்களினால் இன்றும் ஒரு வாழும் கணிதம், விஞ்ஞானம் போன்ற அறிவு சார்ந்த து தென்கிழக்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் கலாசாரமும் பண்பாடும் இவ் உண்மையை எடுத்
மக்களினுடைய மனதைப் பண்படுத்துவதிலும் ஆ ஆரோக்கியம் என்பவற்றை அடைவதற்கு ஜபம் நிலைகளினுாடும் வாழ்வைச் செம்மைப்படுத்துவத அம்சங்களும் பெரிதும் துணைபுரிகின்றமை நிதர்க்
இலக்கிய வளமுள்ள இம்மொழி இந்துக்களின் விளங்குகின்றது. மனதைத் தூய்மைப்படுத்திச் ச வகையில் சம்ஸ்கிருத மொழியும் எழுத்; வாதுளாகமத்தில் இரண்டாம் படலமாகிய வர்ண எழுத்துக்களின் தன்மை பற்றி விரிவாகக் கூ அவற்றின் அதிதேவதைகள் பற்றியும் அகார எழுத்துக்களையும் ஆண், பெண், அலி (இரண ஒவ்வொரு எழுத்துக்களுக்குமுரிய (oll Iu அதிதேவதையையும் விளக்கமாகக் கூறி தெய்வி கொள்ளப்படும் தன்மையை விளக்குகின்றது. ஒவ் முறைமை, எழுத்தின் தன்மைகள் என்பவற்றைக் ( விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சிவனுக்கும் உன் தந்ராபிதானம் என்னும் நூலில் ஒவ்வொரு 6 தெய்வங்களின் இணைந்த தன்மை கூறப்ப( என்பவற்றில் எழுத்துக்களுக்கு வடிவம் கூறப்பட்( அவை பஞ்சபூதங்களோடு இணைத்துக் கூறப்படு:
இத்தகைய இலக்கிய வளமும் சிறப்பும் கொண் பண்பாட்டு விழுமியங்களும் இன்றும் ஒரு விளங்குகின்றமையை புலப்படுத்தி நிற்கின்றது.
"மந்திபோல் திரிந்து ஆரியத்தொடு அந்தகர்க்கு எளியேன் அலேன்"
கலசம் 58

லசம் இதழ் স্বাঞ্ছা!
ருதமொழி இலக்கியங்களினுாடு புலப்படுத்தப்படும் வத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. எல்லாவிதமான குகின்ற இலக்கியங்களையுடைய இம்மொழி தனது மொழியாகத் திகழ்ந்து வருகின்றது. அரசியல். நீதி, றைகளில் சம்ஸ்கிருத மூலநூல்களின் பங்களிப்பும்
பரந்து செல்வாக்குச் செலுத்தியுள்ள இராமாயண துக் காட்டுகின்றன.
ன்மிக நெறியில் நின்று அமைதியான வாழ்வு, உள , தியானம், யோகம், தோத்திரம் போன்ற பல ற்கும் சம்ஸ்கிருதப் பண்பாடும் அதன் இலக்கிய Fனமாகும்.
புனித மொழியாகவும் ஆன்மிக மொழியாகவும்
ரீரத்தை வசப்படுத்தவல்ல ஓசைகளை ஏற்படுத்தும் துக்களும் மந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன. பேதப் படலத்தில் எழுபத்து மூன்று பாடல்களில் றப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழி எழுத்துக்கள் ம் முதல் அ.காரம் வரையான ஐம்பத்தொரு ன்டும் கலந்த) எழுத்துக்கள் என வகைப்படுத்தி 1ரையும், வடிவத்தையும், தத்துவத்தையும் கமொழி என்னும் சிறப்புக்கு ஏற்ப மந்திரபூர்வமாகக் வொரு தனி எழுத்துக்கும் அவற்றினை உச்சரிக்கும் கொண்டு அவைகளினாலேற்படும் பலன்கள் பற்றியும் மைக்கும் இடையே உரையாடல் வடிவிலமைந்த ாழுத்துக்களுக்கும் உரிய வகையில் ஒவ்வொரு }கின்றது. பூதடாமரதந்திரம், ருத்ரயாமளதந்திரம் டு, எழுத்துக்களுக்கு தத்துவார்த்தம் கற்பிக்கப்பட்டு கின்றன.
ாட தத்துவார்த்தமான சம்ஸ்கிருதமொழியும் அதன் வாழும் மொழியாக சம்ஸ்கிருத மொழி
செந்தமிழ்ப் பயன் அறிகிலா
திருஞானசம்பந்தர்
5 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 18
$; 58 வது ச
ag:
தென்னாட்டுத் திரு
- திரு ச. 6ே
தமிழ்நாட்டு அறநிலையத்துறை 2003ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 36350 திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுமார் பதினாயிரம் சிவன் கோயில்களும் அடங்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிவத்தலங்களுள் சிலவற்றைப் பார்ப்போம்.
7ம் நூற்றாண்டுக்கு முன் சைவ. சாக்கிய, சமண மதங்கள் ஒன்றுக்கொன்று கொடும் போர்களில் ஈடுபட்டன. ஒவ்வொன்றும் வெவ்வேறு காலநிலைகளில் ஆதிக்கம் செய்தன. மன்னர்கள் இதனுள் ஏதாவது ஒரு மதத்தைத் தழுவி மற்ற மதங்களுக்கு ஊறு விளைவித்தனர். ஆனால் ஆறாம் நூற்றண்டின் இறுதியில் சைவமதத்தின் சிறப்பு ஓங்கியது. பத்தி இயக்கம் தோன்றியது.
சைவத்தின் சிறப்பைப் பரப்பி அதை நிலைபெறச்செய்த பெருமை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், (6Jp|TLD நூற்றாண்டு) சுந்தரமூர்த்தி (எட்டாம் நூற்றாண்டு) ஆகிய மூவரையும் சேர்ந்தது. அவர்கள் 6) சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்து. அத்தலத்துச் சிவன்மேல் பத்திப் பாடல்களைப் (hymns) பாடினர். ஒவ்வொரு 956) பாடல்களிலும் பொதுவாகப் பத்துப் பாடல்கள் (Verses) இருக்கும். இவைகளுக்குப் பதிகம் என்று பெயர். சில பதிகங்களில் பலசுருதியைச் சேர்த்து பதினோரு பாடல்கள் இருக்கும். இந்த பத்திப்பாடல்கள் கோயில் வளாகத்தினுள்ளோ (temple precincts). தலங்களின் வெளியிலிருந்தோ அல்லது வெகு தொலைவிலிருந்தோ LITLJULL606). திருப்பூவணம். திருவாலங்காடு போன்ற புண்ணியத் தலங்களை காலினால் மிதிக்க
356)3FLD 58

லசம் இதழ்
À முறைத் தலங்கள்
வதநாராயணன்
அஞ்சி வெளியிலிருந்தே இறைவனைப் பாடினர். கேதாரம். கைலாயம். கோணேஸ்வரம் போன்ற இடங்கள் தமிழ் நாட்டிலிருந்தே இம்மூவராலும் பாடப்பட்டன. இவர்கள் பாடிய தலங்களுக்குத் திருமுறைத் தலங்கள் என்று பெயர். மொத்தம் 276 திருமுறைத் தலங்கள் உள்ளன. இவற்றுள் தமிர்நாட்டில் மட்டும் 267 தலங்கள் உள்ளன.
மேலும். தங்களுடைய பாடல்களில் வேறு தலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர். மாணிக்கவாசகப் பெருமானும் தன்னுடைய திருவாசகத்தில் பல ஊர்களைக் குறிப்பிட் டுள்ளார். இந்த ஊர்கள் வைப்புத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சில வைப்புத்தலங்கள் திருமுறைத் தலங்களாயும் உள்ளன. சில வைப்புத் தலங்களின் தற்காலப் பெயர்கள் தெரியவில்லை.
இப்பதிகங்கள் பாடப்பட்டபோது எழுத்தர்களால் அவை பனை ஓலைகளில் படி எடுக்கப்பட்டன (copied by the scribes). இவைகள் சேகரிக்கப்பட்டு சிதம்பரம் கோயிலில் ஒரு அறையில் போடப்பட்டன. அந்த அறை பூட்டப்பட்டது. பதினோராம் நூற்றாண்டு வரையில் ജ|ഖഖങ്ങjന്ദ്ര திறக்கப்படவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பனை ஓலைச்சுவடிகள் பொடியாயின. கறையான்களால் அரிக்கப்பட்டன. பதினோராம் நூற்றாண்டில் அவ்வறையிலிருந்து ராஜராஜ சோழன் மீட்டது (salvaged) ஒரு சிறு பகுதியே.
தற்போது நம்மிடம் உள்ளவை 383 திருஞானசம்பந்தர் பதிகங்கள், 312 திருநாவுக்கரசர் (அப்பர்பெருமான்), 100 சுந்தரர்
6 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 19
魯 à *ঞ্জল্পর্ক 58 வது கக
பதிகங்கள் ஆகும். இவையெல்லாம் பொதுவாக தேவாரம் என்று கூறப்பட்டாலும், சம்பந்தருடைய பாடல்கள் திருக்கடைக்காப்பு என்றும். அப்பருடையது தேவாரம் என்றும் சுந்தரருடையது திருப்பாட்டு என்றும் பெயர் பெறும். மாணிக்கவாசகருடைய 51 பாடற் தொகுதிகள் (இவற்றில் முதல் நான்கும் ஒரு பாடல்மட்டும்
உள்ளவை) திருவாசகம் ۔ 0ال),{ہ பக்திச்சுவையைத் தவிர இப்பாடல்கள் இயற்கை வர்ணனைக்கும். அழகிய தமிழ்ச் சொற்றொடர்களுக்கும். ஆன்மிகக்
கருத்துக்களுக்கும் பெயர் பெற்றவை.
பதின்மூன்றாவது நூற்றாண்டில் சந்தானகுரவர்களில் ஒருவரான உமாபதிசிவம் இந்த 276 தலங்களையும் வகைப்படுத்தினார். இதன்படி இவை தொண்டைநாட்டுத்தலங்கள் (32-33). நடுநாடு (22). பாண்டியநாடு (14). கொங்குநாடு (7). காவிரி தென்கரை (128). காவிரி வடகரை (63). வடநாடு (5). துளுவ நாடு (1). மலைநாடு (1). ஈழநாடு (2) எனப் பட்டியலிடப்பட்டன. வைப்புத் தலங்கள் 200க்கு மேல் உள்ளன.
இந்த 276 தலங்களில் அளவில் மிகப் பெரியவை. அளவில் சிறியவை. மலையுச்சியில் உள்ளவை. மலை அடிவாரத்தில் உள்ளவை.
ஆறு கடலின் அருகில் உள்ளவை. கட்டுமலையின் மேல் உள்ளவை (மாடக்கோயில்கள்). Odis856i நெரிசலில்
உள்ளவை. ஏறக்குறைய மக்களே இல்லாத இடங்களில் உள்ளவை எனப் பலவகை உண்டு. பொதுவாக இவை குறைந்தது 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவை. சில கோயில்கள் புத்தம் புதிதாகக் கட்டப்பட்டவை. காரணம் பல. திருவெண்பாக்கம் கோயில் சத்யமூர்த்தி நீர்த்தேக்கத்திற்காக வேறு இடத்தில் கட்டப்பட்டு. பழைய கோயில் மூழ்கடிக்கப்பட்டது. வெஞ்சமாக்கூடல் கோயில் வேடசந்தூர் அணை உடைந்ததால் அடித்துச் செல்லப்பட்டது. கூடலையாற்றுார் ஆலயம் ஆறுகளின் வெள்ளத்தில் அழிந்தது.
563F) 58

இத்தலங்களில் நகரத்துச் செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்கள் பல.
சில கோயில்களில் அற்புதமான சிலைகளும். மூர்த்திகளும், தூண்களும். மண்டபங்களும் உள்ளன. பழங்கால ஸ்தபதிகள் சிலவகையான வேலைப்பாடுகளைத் தவிர்த்து LD}} வேலைகளைச் செய்ய ஒத்துக் கொண்டார்கள். திருப்பெருந்துறை கொடுங்கை. திருவீழிமிழலை வாவல் நெற்றி மண்டபம், திருநனிப்பள்ளி கருவறை விமானம் போன்ற வேலைப்பாடுகள் தவிர்க்கப்பட்டன.
| I6Ն) தலங்களுக்குத் 3569 (1653, b. தெய்விகச்செயல் நிகழ்ச்சிகள் உண்டு. உற்சவ காலங்களில் இவைகள் விழாக்களாக இடம் பெறும். உதாரணம் திருச்சியில் செட்டிப்பெண் மருத்துவம், திருச்செங்காட்டங்குடியில் பிள்ளைக்கறி உற்சவம். அம்பர் மாகாளத்தில் கிராதக வேட உற்சவம், கோளிலி நெல் உற்சவம் போன்றவை.
இத்தலங்ளைத் தவிர பல்லவர்கள். சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களும் உண்டு. காஞ்சி கைலாசநாதர் கோயில். ராஜராஜன். ராஜேந்திரனால் கட்டப்பட்ட பிரமிட் விமானக் கோயில்கள் பிரசித்தி பெற்றவை.
சில வைப்புத்தலங்கள் மிகவும் அழிவுற்றுக் கிடக்கின்றன. ஆனால் திருமுறைக் கோயில்கள்
புதுப்பிக்கப்பட்டு வருகின்றதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புதுப்பிக்கப்படும்போது Լ160)լքն ] அழகு.
கல்வெட்டுக்கள் மறைந்து விடுகின்றன.
இறைவன் அருளால் தமிழ்நாட்டில் உள்ள 267 தலங்களையும் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்கோயில்களில் எடுத்த படங்களில் சில இங்கே காண்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் இதழ்களில் இந்த அநுபவம் பற்றி எழுதவுள்ளேன்.
7 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 20
58 ബg &
தென்னாட்டுத் திருமுறைத் தலங்கள்.
நிர்மாணிக்கப்பட்ட பழைய கோயில்கள்
திருவெண்பாக்கம்
கூடலையாற்றுார்
éᏏ6Ꭰ8-tib 58 1
 
 
 

லசம் இதழ்
திருவாடானை
சத்திமுற்றம்
8 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 21
登 58 வது
கோயிலும்
ஆலயங்கள் கலைகலாசாரத்தின் உறை
விடங்களாகும். சித்தர்கள்: “கோயிலாவது ஏதட குளங்களாவது ஏதடா கோயிலுங் குளங்களும் கும்பிடும் குலாமரே, கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே” என்று பாடலாம்.
ஆனால் பாமரமக்களாகிய எங்களுக்குத் தெய்வம் இருக்கும் இடமொன்று தேவை எனக்கருதி முன்னோர்கள் கோயில்களைக் கட்டி எழுப்பினார்கள். ஆன்மிக வளர்ச்சிக்குரிய 8Ꮟ60Ꭰ6ᎠéᏏ60Ꭰ6IIuᏞllio அங்கே வளர்த்தனர் சமயகோடிகள் எல்லாம் எமது தெய்வம் என்று எதிர்வழக்கிட நின்ற பரம்பொருள் எதுவோ அதனை அடைய ஒவ்வோர்
வழி நாதஸ்வி 600LL JULLD அமைததனர. அளவையூர்
பொதுவாக எல்லா மதத்தினரும்,
அவரவர் கடவுளை வழிபட ஓரிடமுண்டு
ஆலயங்களை அவரவர் மதக்கோட்பாட்டுக்கமைய பெயர் வைத்துக்கொள்கிறார்கள்.
எமது ஆலய முறைகளில் மெய்ஞ்ஞானமும்
விஞ்ஞானமும் நிறைந்துள்ளன தொகுத்துப்பார்ப்பது மெய்ஞ்ஞானம் பகுத்துப்பார்ப்பது விஞ்ஞானம். ஒன்றைப் பலவாகக்காண்பதும் விஞ்ஞானம். முருகன்
மயில்மிது ஏறி உலகத்தைச் சுற்றிவந்து ஒன்றைப் பலவாகக் கண்டார். பலவற்றை ஒன்றாகக் காண்பது மெய்ஞ்ஞானம். கணபதி சிவன் சக்தியை வலம் வந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டார் இது மெய்ஞானம்.
ஆலயங்களில் நிகழும் பூசை, ஆராதனை போன்றவை நாடு முழுமைக்கும் நன்பை விளைவிப்பதும், தாவரங்கள் முதல் தேவர்கள் வரை சகல தரப்பினருக்கும் வளம் சேர்ப்பதும் ஆன்றோர்கள் மனங்களுக்குப் புலனாகும் உண்மைகளாகும். ஆலய வழிபாடுகளில் பலவித கலை அம்சங்களையும் இவர்கள் சேர்த்துச் கொண்டனர். இதன் பிரகாரம் தத்தமது கலை கலாசாரம், நாகரிகம் முதலியனவற்றைப் பேணி வருகிறார்கள்.
Լ160)լքեւ I காலத்தில் 6O)6) ஆலயங்கள் வைஷ்ணவ ஆலயங்கள் போன்றவற்றில்
56Ù&լb 58

கலசம் இதழ்
கலைகளும்
மக்களுக்கு நல்வழி கூறுவதற்காக மகாபாரதம், இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம்
போன்றவற்றைக் கதையாகச் சொல்லும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பெற்றன. இசை, நடனம், நாடகம், கூத்து முதலியன தெய்வ
சம்பந்தமாகவே நிகழ்த்தப்பெற்றன.
மக்கள் தத்தமது தொழில்களைச் செய்வது,
ஆலயதரிசனம் செய்வது, நல்ல விஷயங்களைக்
கேட்பது முதலியனவே அவர்களின் செயற்பாடாக விளங்கியது.
இதனால் மக்கள் நீதி, நேர்மை, பத்தி நிறைந்த யோக்கியர்களாக வாழ்ந்தனர். ஆனால் இன்று தேசம் எப்படி இருக்கிறது. பொய், லஞ்சம்,
வரவித்துவான் r.இ.கேதீஸ்வரன்.
கலப்படம், அதர்மம் போன்றன மிகுந்துவிட்டன.
இதனை நிவர்த்தி செய்யப் Li60) pu காலங்களைப் போல், கோயில்களைச் சமூக வாழ்வின் மத்திய நிலையாக்கித் தெய்வ
* சம்பந்தமான கலைகளை வளர்க்கவேண்டுமென
ரீகாமகோடிப் பெரியவர் கூறிய கருத்தை இங்கே குறிப்பிடுகின்றேன்.
ஆனால் சில ஆலயங்களில் நிகழ்த்தப்பெறும் இசை, ஆடல் பாடல் போன்றவை பேரின்பம் } குறைந்து சிற்றின்பம் மிகுந்து காணப்படுகின்றன.
"சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு”
என்ற வள்ளுவர் கருத்திற்கமைய மனத்தினைத் தூயசிந்தனைகளோடு நிறுத்தி நல்லவையே செயலிலும் காட்டி வருவோமானால் இடுக்கண் வராது தவிர்த்துக் கொள்ளலாம்.
நமது சமுதாயத்தைப் பாதுகாக்க உதவிய நிலையங்களில் திருக்கோயில்களே முக்கிய இடம் பெறுகின்றன. இவைகள் கலைக்கோயில்களாயும் விளங்குகின்றன. ஆபரணங்கள் செய்வது, மாலைகட்டுவது, தேர்நிர்மாணிப்பது, கோபுரங்கள் அமைப்பது எல்லாமே கோயிலை மையமாகக்கொண்டு ) வளர்ந்தவைகள் ஆகும். இறைவனுக்குக்
19 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 22
58 6nigbi II
கைங்கரியம் செய்கின்றோம் என்ற மனப்பக்குவத்துடன் வளர்ந்தவையே இக்கலைகளாகும்.
இவ்வாலயங்களிலேதான் வேதபாடசாலைகள், தேவாரதிவ்யபிரபந்தங்கள் ஓதுதல், புராணபடனம் படித்தல், நற்சிந்தனைகள், ஆராய்ச்சி மன்றங்கள் நடந்தன. கோயிற்பணிபுரியும் நாகசுரம், தவில் போன்றனவும், ஆடல், பாடல் போன்றனவுமான கலைகளும் வளர்ந்தன. இத்துடன் அரிய நூல்களைச் சேகரித்தும் தொல்பொருள்களைப் பாதுகாத்தும் கலைக்கூடங்கள் அமைந்து இருந்தன. அது மட்டுமா? ஆபத்துக் காலங்களில் காப்பரண்களாயும் கோட்டைகளாயும் விளங்கி நின்றன. முற்காலத்தில் கோயில்களில் அதுலர்ச்சாலை என்னும் மருத்துவப்பிரிவு அமைந்திருந்தது. இதில் மருத்துவ தாதிமார்களும் பணியாற்றினர். தமிழ் மக்களின்
உலகைப் படைத்தவர் என்றும் உள்ளவர், எ படைத்து, காத்து, அருள்
5T600T(Up?ULTg5 9g56OTTI உயிரை நாம் கண்கள உயிர் இல்லாதவர்கள்
நமக்காக உலகைப் படைத்து, எமக்கு தேவையா வழிபட வேண்டும். தினமும் கோயிலுக்குச் சென்று விசேட தினங்களிலும் கோயிலுக்குச் சென்று கடவ
கோயிலுக்குச் செல்லமுன் குளித்து, தோய்த்து வேண்டும் கோயிலுக்குச் செல்லும் போது வெறும் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கர்ப்பூரம், பூச் கால் கழுவி கோயிலுக்கு உள்ளே செல்ல வேண்டு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வண தலையில் குட்டி வணங்க வேண்டும். பின் மூலஸ்த வலம் வந்து ஏனைய தெய்வங்களையும் வ பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.இசையுடன் தே: பெரிய புராணம் என்பவற்றையும் ஏனைய தெய்விக செய்ய வேண்டும். மெய்யன்போடு வழிபடும் அடியா அன்பே வடிவானவர் சைவ சமயம் அன்பையே உள்ளன. நாம் நல்லவர்களாக வாழ வழி கா மனிதப்பிறவி எடுத்துள்ளோம். சிறுவர்களாகிய இறைவனை வணங்கி பிறவிப் பயனை அடைய ந வாழ்ந்து காட்டுவோமாக.
GläF6ö6s Offg
356)3FLD 58
 
 
 

கலசம் இதழ்
பெருமை, பண்பு, 560)60, கலாசாரம், தூயவாழ்க்கை போன்றன மேலைநாட்டு அறிஞர்களும் போற்றும் வண்ணம் நிலைபெற்றிருந்தன.
ஆனால் இன்று பெருமைப்படத்தக்க வகையில் அவ்வளவு இல்லை. மதமாற்றங்கள், பத்திக்குறைவு, கோயிற் சொத்தை அநுபவிப்பது குலநாசம் என்ற எண்ணம் மீறப்பட்டமை, விக்கிரகங்களைக் களவாடல், தருமம், அதர்மம், பாவம், புண்ணியம் என்ற தத்துவங்கள் மக்கள் மனத்திலிருந்து மறைந்தமை 35|TJ 600TLDITE பலவித துயரங்களைச் சுமக்க வேண்டியுள்ளது. அன்று கல்வி, கலைகள் வளரக் கோயில்கள் பயன்பட்டன. ஆனால் இன்று ஈழத்தில் கோயில்கள் பல இடிந்தும் மரங்கள் முளைத்தும் கேட்பாரற்றுக்கிடக்கின்றன என்பது மிகவும் வருந்துதற்குரிய பாரதூரமான விடயமாகும்.
கடவுள். கடந்தும் உள்ளாகியும் நிற்கும் இறைவன் ங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர். எம்மைப் i செய்பவர் இறைவன். இறைவனை நாம் கண்களால் ல் இறைவன் இல்லை என்றும் கூறமுடியாது. எமது ால் காண்பது உண்டா? இல்லையே, அதனால் நாம் என்று கூற முடியுமா?
ன எல்லாவற்றையும் உருவாக்கிய இறைவனை நாம் வழிபட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளிலும், ளை வழிபட வேண்டும்.
உலர்ந்த ஆடை அணிந்து விபூதி பூசிச் செல்ல கையுடன் செல்லாது அர்ச்சனைப் பொருள்களான 5கள் என்பவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். கை }ம். கோபுரத்தை வணங்கி உள்ளே சென்று முதலில் ங்கும் போது மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு ான இறைவனை வணங்க வேண்டும். பின் கோயிலை னங்க வேண்டும். அர்ச்சனை செய்வித்த பின் வாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, 5 பாடல்களையும் பாடி இறைவழிபாட்டினைப் பூர்த்தி ர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கும் இறைவன் போதிக்கின்றது. இதனை விளக்க பல கதைகள் ட்டும் கடவுளை நாம் வணங்குவதற்காகவே நாம் நாம் சிறுவயது முதலே இறை நம்பிக்கையுடன் ாயன்மார்கள் வாழ்ந்து காட்டிய அன்பு நெறி நின்று
துமை விபுலானந்தன் - கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை
2O சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 23
58 வது
நெதர்லாந்தில் ரீவரதராஜ
பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ, பூரீவரதராஜ சித்திரத் தேரில் அமர்ந்து, வீதியுலா வருகின்ற, ஞாயிற்கிழமை இடம்பெறவிருக்கின்றது.
நெதர்லாந்தின் டென்ஹெல்டர் மாநகரில், கோயி வாரி வழங்கும் வள்ளலாக, அருளாட்சி புரிகின் வருடாந்த மகா உற்சவம், இம்மாதம் 21. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, பகல் இரவு ஒன்பதாவது நாள், விநாயகப் பெருமான் தேர் ஏ மீற்றர் துார சுற்றளவு, வீதியுலா வருகின்றார்.
நாதஸ்வர இசை முழங்க, பெண்கள் கர்ப்பூரச் ஒலியோடு ஆண்கள் பெண்கள் வலம் இடமாக ந தம்பி முருகனும் தனித்தனி வாகனங்களில் இ அருட்காட்சி கொடுக்கின்ற அற்புத விழாவாக இ வருடாந்தம் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கா ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தருவதோடு, இத் தேர்த்திருவிழா காண நூற்றுக் கணக்க விநாயகரது அற்புத தரிசனமாகும்.
1991ம் ஆண்டில் சிறியதோர் கட்டிடத்தில் உருவ பெருமுயற்சியினாலும், விநாயகப்பெருமானது விதிக்கமைவாக அமைக்கப்பட்ட, சித்திர வேை ஆண்டில் கும்பாபிஷேகம் கண்டது. இத்துடன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே
E63D 58
 
 

செல்வவிநாயகர், டென்ஹெல்டர் மாநகரில், அழகிய கண்கொள்ளா அருட்காட்சி, ஆனிமாதம் 29ம் திகதி
ல்கொண்டு, வேண்டியோர்க்கு வேண்டுவனவெல்லாம் ன்ற பூரீவரதராஜ செல்வவிநாயகப் பெருமானுடைய 06.2008 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு என, தினசரி இரு திருவிழாக்களாகத் தொடர்ந்து, றி, டென்ஹெல்டர் மாநகரில், சுமார் மூன்று கிலோ
சட்டி ஏந்தி வர, காவடிகள் ஆடிவர, அரோகரா நின்று, வடம்பிடித்து இழுக்க, அன்னை பராசக்தியும், இணைந்துவர, விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு த்தேர்த்திருவிழா நடைபெறவிருக்கின்றது. ாக நெதர்லாந்தின் பல்வேறு மாகாணங்களிலிருந்தும்
இலண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கில் பக்தர்கள் கலந்து சிறப்பிப்பது, அருள்மிகு
வாகிய இவ்வாலயம், சைவப்பெருமக்களின் அயராத அருட்சக்தியினாலும், சொந்தக்காணியில், ஆகம லப்பாடுகளோடு கூடிய அழகிய ஆலயமாக 2003ம் இவ்வாலயத்துடன் இணைந்து கலாசார மண்டபம் ராஜகோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும்
குறிப்பிடத்தக்கதாகும்.
21 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 24
----
E6 58
2
 

லசம் இதழ்
ulgh, gene.Tu pala 5-2008 di FrŘla
22 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 25
ᎯᏏ6ᎠᏪᎭᏞᏝ 58
 

கலசம் இதழ்
23 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 26
58 வது
சித்திரை வருட
வழிபாடும் கை
ᏧᏏ6ᎠᏧlib 58
 
 

5லசம் இதழ்
...tr firstrus 20O8 லநிகழ்வுகளும்
சித்திரை-வைகாசி-ஆனி-2008 24

Page 27
58 வது
கலசம் 58
 

கலசம் இதழ்
சித்திரை-வைகாசி
ஆனி-2008

Page 28
Bol)f(i) 58
 

கலசம் இதழ்
|
என்பீல்ட் மூர் நாகபூஷணி ginungin
ಹಗಢ್ವ ಕಹಿಕಹಿ ! _ பெரியபுராண தொடர் சொற்பொழிவு
26 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 29
58 வது ச
b6FD 58
2
 
 

லசம் இதழ்
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 30
58 ബg|
பொருட்களையும் ர இடத்தில் நாட வேண்டிய இடம் சிங்கம் இது ஒரு புதிய உதயம் (வாகன 。 醬
184, Hither Green Lane, Le
8Ꮟ6Ꭰ8-uio 58
 
 
 
 
 
 

லசம் இதழ்
pј, љ5)ш-
RBD DION
குேதியூகு ற்று) KJO I
பெற்றுக் கொள்ள தமிழ்க்கடை
த்தரிப்பிட வசதியும் உண்டு
-
wisham, London, SE1 3. 6QA
28 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 31
- f
58 வது கt
မုံ့နွံမှ g. பின்னர்
நெடுமாறனாகிய பாண்டிய மன்னனின் பட்டத
மங்கையர்க்கரசியார். முதன்மந்திரி குலச்சிறை எ பாண்டியன் சமணசமயத்தைத் தழுவியிருந்தை நாட்டு மக்களும் சமணசமயம் சார்ந்திருந் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் LL சைவசமயம் சார்ந்திருந்தமை மாத்திரமன்றி நாட்ை சைவநெறிக்குத் திருப்பவேண்டும் என்னும் பே கொண்டிருந்தனர்.
திருவைந்தெழுத்தை ஒதுவோர், வீயூதி உருத்த தரிப்போராகி தம்மை நாடிவரும் சிவன தனித்துவரினும், கூட்டமாய் வரினும் கு உள்ளன்போடு எதிர்கொண்டு அவர்களுக்கு வேண் கள் செய்து உணவளித்து வருபவர். சிவன்
எப்போதும் சிந்தித்துத் துதித்து வருபவர். சைவி துணையாக இருந்தவர். இவர்கள் இருவரும்
அறிந்திருந்தனர். அப்பெருமான் திருமறைக்காட்டி விரும்பிய வண்ணம் அவரை மதுரைக்கு வரவழைத் வேணவாக்கொண்டார். அதன்படி குலச்சிறையார் சம்பந்தர் மதுரை நகரின் எல்லையை அடைந்தடே சிவிகையின் முன் நிலத்தில் தண்டாகாரமாக விழு சம்பந்தரே சிவிகையினின்றும் இறங்கி, தம் கைகள்
சம்பந்தப்பெருமான் மதுரையில் ஒருமடத்தில் த சமணர் அந்த மடத்துக்கு தீ மூட்டினர். இதை
பெருமானுக்கு ஏதும் தீங்கு விளைந்தால் தாம் உ நேரவில்லை. மன்னனுக்கு ஏற்பட்ட வெப்புநோயைச் வென்றார். ஏலவே இசைந்தபடி சமணர்கள் கழுவே மன்னனும் மக்களும் சைவசமயம் தழுவினர். ஞா அமைந்த திருஆலவாய்த் திருப்பதிகம் பதினொரு
நாயனாரின் தொண்டினை வியந்து பாராட்டியுள்ளார்
“நாவணங் கியல்பாம் அஞ்செழுத்தோதி ந கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழு
என்பது அவர் திருவாக்கு.
சிவபத்தி அடியார் பத்திக்கு எடுத்துக் காட்டாக குலச்சிறை நாயனாரும் ஒருவர்.
ᏭᏏᎶNᎼ8rᎿil 58 2

நாயனார் குறும்பநாயனார்.
நிராக்கம் ாடியார்கள் லச்சிறையார் ாடும் பணிவிடை
திருவடிகளை என்றும் பத்தை வளர்ப்பதிலே பாண்டிமாதேவிக்கு உற்ற திருஞானசம்பந்தப் பெருமானின் பெருமையை லே தங்கியிருந்த காலத்தில் பாண்டிமாதேவி ந்து நாட்டில் சைவம் புத்துயிர் பெற்றெழச் செய்ய சம்பந்தப் பெருமானுக்குத் தூது அனுப்பினார். ாது, அவரை எதிர்கொண்டு அவர் ஊர்ந்து வந்த ந்து வணங்கினார். நெடுநேரம் எழுந்திராத அவரை ரினால் தூக்கி அருள் செய்ய வேண்டியதாயிற்று.
ங்கவைக்கப்பட்டிருந்தார். பொறாமை காரணமாக அறிந்த பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் உயிர் துறப்பதெனத் தீர்மானித்தனர். தீங்கு ஏதும்
சம்பந்தப் பெருமான் நீக்கி, சமணர்களை வாதில் S உயிர் துறக்க குலச்சிறையார் உதவி புரிந்தார். னசம்பந்தர் தாம் அருளிய புறநீரமைப் பண்ணில் பாசுரங்களுள் ஆறுதிருப்பாடல்களிலே குலச்சிறை
ல்லராய் நல்வியல் பாகும் தெழு குலச்சிறை.”
விளங்கி இறைவன் திருவடி அடைந்தவர்களுள்
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 32
క్ష్ళీ عة క్తి
58 வது
பெருமிழலைக் குறும்பர்
பெருமிழலை என்னும் ஊரில் மிழலைக் குறும்ப கண்டால் எதிர்கொண்டு தமது இல்லத்துக்கு அ வேண்டுவன கொடுத்து வணங்கித் தொண்டு ட நாயனார். அன்னாரின் பெருமைகளை அறிந்த குருவாக வரித்து, அன்னார் திருவடிகளையே கொண்டிருந்தார். அவ்வாறு செய்வது சிவபி உணர்ந்திருந்தார். இவ்வாறு ஒழுகிவந்த காரண கைவரப் பெற்றார்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களத்தில அவ்வாறு அவர் கைலையை அடையும் நாளுக் தமது யோக அறிவால் கண்டார். சுந்தரர் இவ்வ துணிந்தார். தமது யோக முயற்சியால் பிரமரந்தி ஆன்மா கயிலையில் வீற்றிருக்கும் சிவபிரான் த
சுந்தரமூர்த்தி நாயனாரைத் தமது குருவ நாயன்மார்களுள் பெருமிழலைக் குறும்ப நாயன
TAM CROSS
 

கலசம் இதழ்
ார் என்பவர் அவதரித்தார். அவர் சிவனடியார்களைக் அழைத்து உணவளித்து உபசரிப்பார். அவர்களுக்கு ரிவார். இவர் காலத்தில் வாழ்ந்தவர் சுந்தரமூர்த்தி குறும்பர் சுந்தரமூர்த்தி சுவாமிகளை மானசீகக்
சிந்தித்துத் துதித்து வணங்குவதை நியமமாகக் ரானை வழிபடுவதற்குச் சமானமானது என்பதை னத்தால் அணிமா முதலாய அட்டமா சித்திகளும்
லிருந்து திருக்கயிலை ஏகும் நாள் நெருங்கிற்று. கு முதல்நாளிலே அந்நிகழ்ச்சியை குறும்ப நாயனார் வுலகை விட்டகல தான் பிரிந்திருக்கமாட்டேன் எனத் ரெம் திறப்ப அவர் உயிர் உடலைப் பிரிந்தது. அவர் நிருவடி நிழலில் சேர்ந்து பெருவாழ்வு பெற்றது.
ாகக் கொண்டு குருவழிபாட்டால் முத்திபெற்ற
ாரும் ஒருவரானார்.
-(p. f6)ly ITFIT
SWORD PUZZLE
Clues are in English;
All answers should be in Tamil
Down:
1 Statue in temple
2 God
3 Father
4 Giving up
5 Motherhood
Across:
Another name for Lord Ganesha
1
Another name for Lord Ganesha
Giving
Mountain
Cleanliness
30 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 33
警 58 வது கடு
W
/لله الله
Gö)/622/Z2Z/ 622
நாம் எல்லோரும் கோயிலுக்கு வருகின்றோம்.
வணங்குகின்றோம், நாம் என்ன வரத்தைக் கேட் வரங்கள் எவை? நாம் நல்லவராகவும் வல்லவராகவ இருக்கவும் நாம் வேண்ட வேண்டிய வரங்கள் என்
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” என்ற வள்ளுவரின் வாக்குக்கமைய நாம் தக்கார் ஆ வேண்டும்? இது அடியவர்கள் எல்லோருக்கும் உ கேட்டுப் பெறுகின்றார்கள். அவர்களுடைய வி அவர்களுடைய எச்சங்களையும் ஒப்பிட்டு நோக் வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.
சூரன் கேட்ட வரம் சூரன் பெருவேள்வி செய்து சிவபெருமானை நேே உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்று கூறுகி
"பூமியிலேயுள்ள பல உலகங்களைக் கொண்ட அ வேண்டும். நினைத்தவுடனே அவ்வண்டங்களுக்குட் தருதல் வேண்டும். எந்நாளும் அழியாமல் இருக்க பாற்கடலிலே துயில் செய்கின்ற திருமாலே தோல்வியடையாது அவர்களை வெல்லத்தக்க
அளிக்க வேண்டும். எக்காலமும் அழியாமல் இருக்
கொன்னாரும் புவிப்பாலாய்ப் பலபுவனங் ெ மன்னாகி யுறல்வேண்டும் அவைகாக்குந் த உன்னாமுன் அவையனைத்துஞ் செல்லுவத எந்நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியு(
அலையாழி மிசைத்துயில்கூர் பண்ணவனே உலையாது கடந்திடுபேர் ஆற்றலோடும் பல தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் கலையார்வெண் மதிமிலைச்சுஞ் செஞ்சடில
b6)3FLD 58 31

சம் இதழ்
கந்தபுராணச் சிந்தனைகள்)
சிந்திப்பவர் Dr. சங்கரப்பிள்ளை சிவலோகநாதன்
VAZ2?
ᏊᏃᏏᎣZᏃ.
7/25/
வழிபாடு செய்கின்றோம். வரங்கள் வேண்டி க வேண்டும்? வேண்டிப் பெற வேண்டிய நல்ல
பும் வாழவும் அவ்வாறே எம்மைச் சூழ்ந்தவர்களும் ன?
ஆக வேண்டுமாயின் என்ன வரம் வேண்டிப் பெறல் உள்ள பிரசினை. கந்தபுராணத்திலே மூவர் வரம் பாழ்க்கையையும் அவர்களுடைய முடிவையும் குவதன் மூலம் நாம் என்ன வரம் வேண்டுதல்
ர வரச் செய்கிறான். நேரே வந்த சிவபெருமான் lன்றார். சூரன் வரம் கேட்கிறான்.
லுண்டக்கூட்டங்களுக் கெல்லாம் நான் மன்னனாக போய் வருவதற்கான வாகன வசதிகளையும் கின்ற தேகத்தையுமெனக்குத் தருதல் வேண்டும்.
முதலான தேவர்கள் போர் செய்தாலும் பெருவன்மையையும், பல படைக்கலங்களையும் கவும் வேண்டும்.”
5ாண்டஅண்டக் குழுவுக் கெல்லாம், னியாழி வரலும் வேண்டும் ற் கூர்திகளும் உதவல் வேண்டும் மெற் கீதல் வேண்டும்.
வரம்பெறு படலம் 19
முதலோர்கள் அமர் செய்தாலும் }படையும் உதவல் வேண்டும் வேண்டுமெனச் சூரன் வேண்டக் த் தனிக்கடவுள் கருணை செய்வான்
வரம்பெறு படலம் 20
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 34
స్టోళ్ళ
登 58 ഖഴ്ച
சூரன் இறைவனிடம் இவற்றோடு கூட இ6 நல்லொழுக்கம், இறையன்பு இவ்வாறு பலவ முத்தியைக் கூட வேண்டிப் பெற்றிருக்கலாம். வரத்தின் மேன்மையால் சூரன் பெருவாழ்வு வாழ்வை அநுபவித்தது. தேவர்கள் பெரும் ! சிறப்புக்களோடும் வாழ்ந்த சூரன் கொடுமைகளுக் அழிக்கப்படுகின்றான். பெருவாழ்வுக்காக அவ நினைக்கப்படுகின்றான்.
தக்கன் கேட்ட வரம்
ஒரு சமயம் பிரம்மதேவர் தன்னுடைய பிள் உபதேசத்தைக் கேட்ட தக்கன் சிவபெருமானை அவனுக்குக் காட்சி கொடுத்து வேண்டும் வரம் 6 "நீண்ட பெரிய பூமியிலும், கந்தர்வர்கள் வாழ்கின் உலகங்களிலும், திசைகளிலுள்ள எல்லா இடங்
நீனிலப் பெருவைப்பும் நிகரிலா
வீணை வல்லவர் ஏனையர் மேவி ரேனும் மாலயன் ஊரம் திசையு ஆணை செல்ல அளித்தருள் செ
தந்தையாகிய பிரம்மதேவரின் மேலாகவும், மேலாகவும், தன்னுடைய ஆணை செல்லவே “உங்களை வந்து வணங்குகின்ற உயிர்கள் 6 தேவர்களும் அவுணர்களும் மற்றுமுள்ளவர்களும் நல்ல ஆண் மக்களும், பெண்களும் நீண்ட ஆய தொடர்ந்து கேட்கிறான்.
இவற்றோடு கூடத் தக்கன் விடவில்லை.
புவனங்களையும் பெற்றெடுத்த தங்களின் பாத மகளாகப் பெறுதல் வேண்டும். தாங்கள் மறை பராசக்தியைக் கடிமணம் செய்தல் வேண்டும்.” சூரனைப் போன்றே தக்கனும் இன்னும் எவ்வள சிவன் மீது மாறாத அன்பையும் பத்தியையும் தக்கன் இவ்வரங்களைப் பெற்றதும், பெருவாழ் நிந்தை செய்ததும், சிவனுக்கு முதன்மை கொ அழிக்கப்பட்டதும், பின்னர் பராசக்தியின் வே மீளுயிர் பெற்றதும் அதன் பிறகு பிரம்ம தேவர் செய்து சிவகணங்களுடன் கயிலையைச் சேர் தக்கனையும் சைவர்கள் எவரும் பெரியவனாகக்
வீரவாகுதேவர் கேட்ட வரம் அசுரப் படைகளிலே தலைசிறந்த வீரன் சூரணு நடைபெற்ற பத்து நாள் யுத்தத்திலே மூன்று ந
55 FLO 58

#Ꮠ6ᎠᏌ1il ᏭgᏏlp
ன்னும் பலவற்றைக் கேட்டிருக்கலாம். நற்பண்பு, ற்றைக் கேட்டிருக்கலாம். எல்லாவற்றிலும் சிறந்த
ஆனால் கேட்கவில்லை. சிவபெருமான் கொடுத்த வாழ்ந்தான். அசுரகுலம் ஈடேறி மிகவும் வளமான இன்னல்களுக்காளானார்கள். சில காலம் எல்லாச் 5கு உறைவிடமாகி, முருகப்பெருமானால் குலத்தோடு ன் நினைக்கப்படவில்லை. கொடுமைகளுக்காகவே
ளைகளுக்கு உபதேசம் செய்தார். தந்தையாரின் நோக்கிக் கடுந்தவம் செய்கிறான். சிவபெருமான் என்ன வென்று கேட்கிறார். தக்கன் வரம் கேட்கிறான். ன்ற மேல் உலகிலும், பிரம்மா விஷ்ணு ஆகியோரின் களிலும் என் ஆணை செல்ல வேண்டும்.”
ய
மென் ய்தியால்
தக்கன் தவஞ்செய் படலம் 11
தந்தையாரின் தந்தையாகிய விஷ்ணு பகவான் ண்டும் என்று கேட்டதோடு தக்கன் விடவில்லை. எல்லாம் என்னையும் வணங்க வேண்டும். உயர்ந்த ம் யான் இட்ட ஏவலைச் செய்ய வேண்டும். எனக்கு புள் உடையவர்களாகப் பெருகவும் வேண்டும்.” என்று
இன்னும் கேட்கிறான். "ஆதிசக்தியாகிச் சகல நித்திருவுருவமான பராசக்தியை யான் என்னுடைய Bயவராகக் காதல் கொண்டு அந்த என் மகளான என்று தக்கன் பல வரங்களை வேண்டிப் பெற்றான். வோ நல்ல வரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கலாம்.
கேட்டிருந்தால் அவனுக்கு அழிவே வந்திருக்காது. வு வாழ்ந்ததும், பின்னர் கர்வம் கொண்டு சிவனை டுக்காது யாகம் செய்ததும், வீரபத்திரக் கடவுளால் 1ண்டுகோளின்படி சிவனருளால் ஆட்டுத்தலையுடன் ரின் உபதேசப்படி, சிவபெருமானை நோக்கித் தவம் ந்ததும் தக்கனின் பிற்கால வாழ்வின் நிகழ்வுகள்.
கருதுவதில்லை.
]டைய மூத்த மகனான பாநுகோபன். மொத்தமாக ாள்களைத் தலைமை வகித்து நடாத்தியவன். அது
32 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 35
ိဇံမှ
58 வது க
மாத்திரமன்றி மூன்றாம் நாள் யுத்தத்தில் அசுரர் உக்கிரமான யுத்தத்தின் பின் பாநுகோபனின் கொல்லப்படுகிறான். பாசறை மீண்ட வீரவாகு முருகப்பெருமான் வீரவாகு தேவரைப் பார்த்து விரு தேவர் வரம் கேட்கிறார். "அழகு பொருந்திய குபே வாழ்வையோ, திருமால், பிரம்மா ஆகியோர் பெற்ற விரும்பவில்லை. தங்களின் திருவடி மீது இடைu நல்ல வரம் முத்தியைவிட அரியது. அதனைத் த பெறுவதில்லை. அதனைச் சிறியோனாகிய யான் வேண்டும்.”
கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் மேலை இந்திரன் அரசினைக் கன: மால யன்பெறு பதத்தையும் பொரு சால நின்பதத் தன்பையே வேண்டு
அந்த நல்வரம் முத்தியின் அரியெ சிந்தை செய்திடு தவத்தரும் பெறு உய்ந்தி டும்வகை அருள்செய வே எந்தை கந்தவேள் உனக்கது புரிந்
சிவபெருமானை நேரில் கண்டு வரம் பெற்ற சைவசமயிகள் பெரியவர்களாகக் கருதவில்லை.
பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை. அவர்களுடைய வீரவாகுவை வீரவாகுத்தேவரெனக் கொண்டா கொண்டுள்ளனர். பேற்றோர்கள் பிள்ளைகளுக்கு
பெருமையடைகிறார்கள். வீரவாகு தேவர் என்று பெற்றார். இதுவே இவர்கள் கேட்டுப் பெற்ற வரங்
நாம் கோயிலுக்கு வருகிறோம். எம்முடைய வாழ் கேட்குமுன்னர். முருகப்பெருமான் மீது 6). எல்லாவுயிர்களிலும் அன்பையும் வேண்டி வழிபட வீரவாகு தேவருக்கு நிகழ்ந்தது போல் உலக முருகப்பெருமானின் பேரருளுக்கு நாம் பாத்திரராே வேண்டும் என்ற கேள்விக்கு இறைவன் மீது வற்ற என்ற சிறப்பான பதிலைக் கந்தபுராணம் சொல்லா
வேண்டத் தக்க தறிவோய் நீ வே6 வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி நீயா தருள்செய்தாய் யானு வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
கலசம் 58 3
 
 
 
 

ல்சம் இதழ்
பக்கத்துக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தவன். ஐந்தாம் நாட் போரிலே வீரவாகுதேவரினாற் தேவர் முருகப் பெருமானை வணங்குகிறார். ம்பும் வரத்தைக் கேட்கும்படி சொல்கிறார். வீரவாகு ானது செல்ல வாழ்க்கையையோ, இந்திரனது அரச பெருவாழ்வையோ நான் பெரிதென்று ஒருபோதும் பறாத அன்பையே யான் வேண்டுகின்றேன். இந்த ங்களை நினைத்து வழிபடும் முனிவர்களும் கூடப் உய்ந்திடும் பொருட்டு எனக்கு அருள் செய்ய
குறியேன்
வினும் வெ.'.கேன்
ளென மதியேன்
வன் தமியேன்.
பாநுகோபன் வதைப் படலம் 154
தான் றதனைச்
கிலர் சிறியேன்
ண்டுமென் றுரைப்ப
தனம் என்றான்.
பாநுகோபன் வதைப் படலம் 155
இந்த மூவரில், சூரனையோ, தக்கனையோ எவரும் அவர்களுடைய பெயரைக் கூடத் தம் பெயரை உச்சரிப்பதும் இல்லை. இதற்கு மாறாக டுகிறார்கள். பலர் வீரவாகு எனப் பெயர் வீரவாகுவெனப் பெயர் வைத்து மகிழ்கிறார்கள். ம் முருகப்பெருமானுடன் இருக்கும் பெருவாழ்வு களின் பயன்.
க்கைப் பிரசினைகளுக்குத் தீர்வு வேண்டி வரம் ற்றாத 965 60L Ju | b, நல்லொழுக்கத்தையும், லாந்தானே. இவ்வாறு வேண்டி வழிபடும் போது ாயதத் தேவைகள் பொருட்டின்றிப் போய்விடும். வாம். இவ்வாறாக என்ன வரம் வேண்டிப் பெறல் ாத அன்பையே முதற்கண் வேண்டுதல் வேண்டும்
நிற்கின்றது.
சிந்தனைகள் வளரும்.
ன்ட முழுதும் தருவோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் லும் அதுவே வேண்டி னல்லால் அதுவும் உன்றன் விருப்பன்றே
3 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 36
58 ബഴ്ച
பயணக் கட்டுரை- சாவகச்சே
சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பயணம்
வசிக்கும் வனக் கோயிலாகும். எல்லா வயதுப் பெண்களு 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுமே அநுமதிக்கப்படு: இவ்விரதம் இருக்காமல் ஐயப்பனின் 18 படிகளை ஏற( சபரிமலையும் பம்பா நதியுமாகும். இக்கோயிலில் ஐயப்ப6
ஐயன் + அப்பன் என்கின்ற பதத்தில் ஐயன் என்றால் என்றால் தந்தை, பெரியவர் என்றும் சபரி என்றால் இரா நதி என்றால் பாவத்தை நாசம் செய்யும் என்ற கருத்து நீ பின்புதான் பத்தர்கள் சபரி மலை ஏறுவார்கள். "பம்பா 6 மக்கள் தீபங்களை ஏற்றி மிதக்க விடுவர்.
18 படிகள் - ஒரு மண்டல விரதமிருந்து, இருமுடி கட்டுடன் உயர்ந்த பீடமாக உள்ள இப்படிகளை ஏற வேண்டும். இ
ஐயப்பனைத் தரிசிக்க கடைப்பிடிக்க வேண்டியவை: 41 நாள்கள் விரதம், குருநாதராக ஒருவரை ஏற்று அ6 குளித்தல், மது, மாது புகை பிடித்தல், புலால் உண்ணல் இருத்தல், சவரம் செய்யாமல் இருத்தல், கறுப்பு அல்லது
இலண்டனில் வாழ்ந்த நாம் இவற்றைக் கடைப்பிடிப்பது சி முடியாது என அறிந்தோம். மற்றையக் கோயில்கள் மத்தியிலிருந்து ஜனவரி மாத நடுப்பகுதி வரையும், மை கோயில் திறந்திருக்கும்.
14.03.2006 அன்று அலபே என்னும் இடத்திலுள்ள விடுதி அணிந்து மனைவியுடன் காரில் சென்றேன். அங்கு கறு சந்தித்தோம். கறுப்பு உடை ஐயப்பனின் முன் யாவரும்
அங்கு உண்ட மலையாள உணவு யாழ்ப்பாணத்தை நிை தீரத்தது. கார் மலைப்பிரதேசத்தில் வளைவான பாதை கண்டோம். ஒரு கடையில் மலையில் விளைந்த மிளகு, ஆட்டோ ரிக்ஷா, வேன், பஸ் வண்டிகளில் ஐயப்பன் உரு மாலை 4 மணியளவில் சபரி மலை அடிவாரத்தை அடை
பம்பா நதியில் முழங்கால் அளவே நீர் ஓடிக் கொண்டிருந் 3 தேங்காய்களை வாங்கிக் கொண்டு மலை ஏற
கோயிலுக்குச் சென்றோம். அங்கு குருசாமி தலைமைய கூட்டத்தையே கண்டோம். அரையில் கறுப்பு ஆடையும் க பாகையின் மேல் இருமுடிகள் தாங்கி தோள்களில் பைக எனக் கோஷமிட்டு தேங்காய்களை உடைத்த காட்சி மெ
இருமுடி- முன்முடியில் தேங்காயின் ஒரு கண் வழியே உ மூடி வைத்திருப்பார்கள். இது விஷ்ணுவும் சிவனும் ஒ அர்ச்சனைப் பொருள்களும் இருக்கும். பின் முடியில் வழி தரிசித்தால் அகங்காரம் ஆணவம் என்னும் இரண்டும் நீங்
நாமும் தேங்காயை பிள்ளையார் கோயிலில் உடைத்தோட் அருகில் உள்ள இராம, இலட்சுமண, அனுமார் கோயில்க
மலை ஏறல்- 5 மைல் துாரம் ஏறி ஐயப்பனை அடைய :ே
356).Fup 58

கலசம் இதழ்
ரியூர் டாக்டர் க. கதிர்காமநாதன்
ஒரு வீரச்செயலாகும். இக்கோயில் மலைசார்ந்த, யானைகள் நம் அநுமதிக்கப்படுவதில்லை. 10வயதிற்குட்பட்ட பெண்களும் கிறார்ள். பத்தர்கள் 4 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். முடியாது. சிவனுக்குக் காசி, கங்கை போன்று ஐயப்பனுக்கு ன் யோக மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார்.
கெளரவ, தூய, மரியாதைக்குரிய எனப் பொருள்படும். அப்பன் D பக்தையான சபரி வாழ்ந்த இடம் என்றும் கருத்து. பம்பா லவுகிறது. மலையின் அடிவாரத்தில் ஓடும் இந்நதியில் நீராடிய பாசா மணிகண்டா பந்தள தீபா மணிகண்டா” எனப் பாடியபடி
ண் முறைப்படி ஏறும் பத்தர்கள் இறுதியாக ஐயப்பனை அடைய வற்றுள் 18ஆம் படியே முக்கியமானது.
வர் மூலமாக மாலை போடல், காலை மாலை குளிர் நீரில் தவிர்த்தல், மரணவீடு, பிரசவ பிறந்த வீடுகளுக்குப் போகாமல்
காவி உடை அணிதல் என்பன.
ரமாக இருந்தது. விரதமிருக்காமல் சென்றால் 18 படிகளை ஏற போல் தினமும் இங்கு தரிசனம் இல்லை. நவம்பர் மாத லயாள மாதங்களின் முதல் 5 நாள்களுக்கும் மட்டுமே இக்
யில் ஐயப்பனை நினைந்து நீராடி, காவியும் உருத்திராட்சமும் ப்பு உடை அணிந்து இருமுடி தரித்த ஐயப்ப பத்தர்களைச் சமம் என்கின்ற தத்துவத்தைக் காட்டுகின்றது.
னவிற்குக் கொண்டு வந்தது; பசியையும் பயணக் களையையும் நகளிலே சென்றபோது அழகான இயற்கைக் காட்சிகளைக் வாசனைத் திரவியங்கள், வாழைப் பழம் என்பன வாங்கினோம். வப் படத்தைத் தாங்கிய பத்தர்கள் செல்வதையும் கண்டோம். ந்தோம். ஆண் யாத்திரிகர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.
தது. பத்தர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். நாம் 7 ரூபாவிற்கு ஆயத்தமானோம். முதலில் அடிவாரத்திலுள்ள பிள்ளையார் ல் இருமுடி தாங்கி கறுப்பு உடை அணிந்த ஒரு பெரிய ழுத்தில் உருத்திராட்ச, துளசி மாலைகளும் அணிந்து தலைப் ளூடன் பக்தியுடன் “சரணம், சரணம் ஐயப்பா சுவாமி சரணம்” ய் சிலிர்க்க வைத்தது.
ள்ளே இருக்கும் நீரை எடுத்து விட்டு நெய்யை அதனுள் விட்டு ன்று என்கின்ற தத்துவத்தைக் குறிக்கின்றது. இம் முடியில் ப்பயணத்திற்குத் தேவையான உணவு இருக்கும். ஐயப்பனைத் கும் என்பதை இருமுடித் தத்துவம் காட்டுகின்றது,
), உடைத்த தேங்காய்கள் அங்கு மலையளவு குவிந்திருந்தன. ளைக் கும்பிட்டு மலை ஏறத் தொடங்கினோம்.
வண்டும். திருப்பதி போல் உச்சி வரை படிகள் இல்லை. நின்று
34 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 37
58 வது க
நின்று குறுக்கும் நெடுக்குமாக நடந்துதான் மலை ஏற வேன பெய்ய ஆரம்பித்தது. மழையில் தெப்பமாக நனைந்தோம். ந ஏறினோம். இதுவும் ஐயப்பனின் அருளோ என்று நினைத்தே
வழி நெடுக மின்சார விளக்குகள் இருந்தன. மாதப் இருக்கவில்லை. சிலரை நாற்காலிகளில் வைத்துச் சும உருளையுடன் (Oxygen cylinder) துாக்கிக் கொண்டு இவற்றைக் கடந்து சபரி பீடத்தையடைந்தோம். இங்கு கடை பொருள்கள் இங்கு கிடைக்கும். இவ்விடத்தில் இளைப்ப அடைந்தோம்.
கோயில் சிறியது என்றாலும் கேரள முறைப்படி அழகாக இருந்தன. உயர்ந்த கொடி மரம் முதலில் தென்படும். பின்பு 18 படிகள் தென்பட்டன. முதலாம் படியின் அருகே பத்தர்கt படி ஏறினார்கள்.
ஐயப்பன் யார்? - மகிஷிமுனி என்னும் அரக்கியை அழிக் சனிக்கிழமை, பஞ்சமித் திதியில், உத்தர நட்சத்திரத்தில் காரணத்தால் ஹரிகர புத்திரன் என்ற பெயரையும் பெற்றார்.
ஐயப்பன் சந்நிதி - சாதி மத பேதமின்றி எல்லோரும் ஒரே குழந்தை வடிவில் அமர்ந்த நிலையில் யோக பட்டை என ஆபரணங்களுடனும் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட் நெற்றியில் நாமமும் வலது கையில் உபதேச முத்திரையும், அருள்பாலிக்கின்றார்.
நாம் வரிசையிலே சென்று தேங்காய் உடைத்து நன்கு தரிசி தேங்காயினுள் நெய் "உறைந்து" இருந்தால் ஐயப்பனுக்கு "கன்னி" சுவாமி தெரிவித்தார். கன்னி என்பது முதல் முறை ஒருவர் சாமி என்றே அழைப்பர்.
கோயிலின் மேற்கு பிரகாரத்திலுள்ள கன்னி மூலையில் பிள் கோயிலைச் சுற்றி வலம் வந்தோம். பின் சற்றுக் கீழே இ அம்மாவை" தரிசனம் செய்தோம். இங்கு தேங்காயை உ வேண்டும். இது புதிய அநுபவமாக இருந்தது. குனிந்து உரு
அடுத்து வடகிழக்கில் உள்ள "வாவர்” சந்நிதிக்குப் போனே ஒருவர் பிரசாதம் அளித்தார். வாவர் ஐயப்பனுடைய இ6 நண்பராகவும் மாறியதாகச் சொல்வர். இது இங்குள்ள இந்து
பதினெட்டாம் படிக்கு இரு மருங்கிலும் கொச்சுக்கடுக்க சுவா கிழக்கே உள்ள ஓம குண்டத்தில் தீ சுவாலை விட்டு
தேங்காய்களை இந்த ஓம குண்டத்தில் போடுவதைக் கண்ே
மலையிலிருந்து இறங்குவது சுலபமல்ல. கவனமாக இறங்கி மணியளவில் மலையடிவாரத்தை வந்தடைந்தோம்.
ஐயப்பனுக்கு கார்த்திகை முதற் திகதி முதல் மார்கழி தைப்பொங்கலன்று நடைபெறும் மகர பூசையும் சிறப்பானது.
கேரளத்திலுள்ள கோட்டயத்திலிருந்து 120 கி மீட்டர் காட் கி.மீட்டர் துாரத்திலும் சபரி மலை இருக்கின்றது.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா, ஒம் க
356)glio 58
3
 

uசம் இதழ்
டும். மலை ஏற ஆரம்பித்து 15 நிமிடங்களில் கனத்த மழை நியில் நீராடமல் வந்த நாம் மழையில் நனைந்தபடியே மலை Lib.
பிறப்புக்கு முதல் நாள் என்பதால் கூட்டம் அவ்வளவாக ந்து சென்றார்கள். ஒருவரைப் படுக்கையில் பிராணவாயு கோஷமிட்படி சென்றார்கள். தரும மேடு, அப்பச்சி மேடு கள் உள்ளன. சிற்றுண்டி, தேநீர், குளிர்பாணம், அர்ச்சனைப் ாறியும் செல்லலாம். மாலை 7 மணியளவில் கோயிலை
க் கட்டப்பட்டுள்ளது. நான்கு தங்கக் கலசங்கள் முடியில் நெருங்கியவுடன் செங்குத்தாக இருவர் மட்டும் ஏறக் கூடிய ர் கர்ப்பூரம் எற்றி தேங்காய் உடைத்து ஐயப்ப கோஷமிட்ட
கப் புறப்பட்ட விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் மார்கழி மாதம் ஸ் தோன்றியவர். விஷ்ணு சிவ அம்சங்களைக் கொண்ட
வரிசையில் நின்று அநுமதிக் கட்டணமின்றி தரிசிக்கலாம். யோகிகள் அணியும் உடையோடும் கை, கால், கழுத்தில் சியளிக்கின்றார். விஷ்ணு சக்தியைக் காட்டும் வண்ணம் இடது கையை முழங்காலில் சேர்த்தபடி காட்சி கொடுத்து
த்தோம். 18 படிகள் ஏறி அபிஷேகம் செய்யும் போது எமது எமது பிரயாணம் சம்மதமாகக் கருதப்படும் என்று ஒரு சபரி மலைக்கு வருபவர்களைக் குறிக்கும். இங்கு ஒருவரை
ளையார், நாகர் ஆகியோரின் சந்நிதிகளைத் தரிசித்த பின் றங்கி உயரமான இடத்தில் இருக்கும் "மாளிகை புறுத்து டைப்பதில்லை. தேங்காயைக் கோயிலைச் சுற்றி உருட்ட ]ட்டும் போது உற்சாகமாக இருந்தது.
ாம். அப்போது இரவு 9 மணி இருக்கும். முஸ்லிம் பெரியார் ல்லாமியத் தோழர் ஆவார். முதலில் பகைவராயும் பின்
முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது.
மியும், கருப்பன் சுவாமியும் துவாரபாலகரும் இருக்கின்றனர். எரிந்து கொண்டிருந்தது. அபிஷேகத்திலே பயன்படுத்திய
L60T.
னாம். செங்குத்தான பல பகுதிகள் உள்ளன. நள்ளிரவு 12
பதினொராம் திகதி வரை மண்டல பூசை நடைபெறும்.
}ப் பிரதேச மத்தியிலும், மேற்குக் கடற்கரையிலிருந்து 80
ன்னி மூல கணபதியே சரணம் ஐயப்பா.
சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 38
$, 58 வது
அருள்மிகு முறி சிவகாமசுந்தரி உடனுறை
வைத்திய கலாநிதி திருமதி இந்
திருவருளும் குருவருளும் கைகூட, சைவமுன்னே நால்வரின் அருள் மேலோங்க சங்கம் ஆற்றிவரும் நிகழ்கிறது. பிரித்தானிய ஐக்கிய அரசில் கிரியைகளுடன் பொன்மயமான சந்நிதி சங்க துணைவரையும் என்னையும் விவரிக்க முடியாத திருமந்திர வாக்கை நினைவுறுத்துகிறது.
அளித்தான் உலகெங்கும் தானா6 அளித்தான் அமரர் அறியா உல! அளித்தான் திருமன்றுள் ஆடும் த அளித்தான் பேரின்பத் தருள்வெளி
சைவமுன்னேற்றச் சங்கம் நம் சமுதாயத்தின்
குறிக்கோளுடன் செயற்படுகின்றது. வரம்பிலாக் க சிவசத்தி ஐக்கியத்தைப் பரிமளிப்பதுமான அ பிறவிப்பிணியை நீக்குவதற்கு மார்க்கம் ஏற்படுத்
ஓங்கார மேநல் திருவாசி உற்றத நீங்காத எழுத்தே நிறைகடராம் - அற்றார் அறிவர்அளி அம்பலத்தா பெற்றார் பிறப்பற்றார் பின்
எமது சைவத்தின் ஒப்பற்ற தத்துவமாகிய ஒம் நமசிவய நடமிடும் சிவசத்தி ஐக்கிய ஸ்வரூபம திருவுருவம் நம் பிறவிப்பிணியை நீக்கும்.
"சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவரு அண்டசராசரங்களின் அகமும் புறமும் கலந்து உட்சிதாகாசத்திலும் பிரபஞ்சத்திலுள்ள இயா அம்பலத்தரசனின் ஆனந்த நடனம் அதியற்புதமா
விநோத வகையில் நம்பால் ஆனந்த நடராஜர் இ வேளை அதிசயமோ அற்புதமோ என வினவி, தூக்கிய திருவடி நமக்கு அநுக்கிரகிக்க அக் கு
கும்பாபிஷேக ஆகமாதி கைங்கரியங்களில் பங் சங்கத்தினரையும் பிரதானமாக, திரு இராமநாதன், ஏனைய அங்கத்தவர்களையும், உபயகாரர்கை சங்கத்தோடு தொடர்புள்ள தம்பதி எனும் க( பரிமளிக்க எல்லாம் வல்ல சிவகாமசுந்தரி சமேத
9lip E
ᏧᏏ6ugᎭuf) 58

கலசம் இதழ்
றிநடராஜர் கும்பாபிஷேக தின ஆசிச்செய்தி
ÉyT efle)18u IT85Lb FRcs (Eng) FRC.ophth
3றச் சங்கத்தின் தோன்றாத் துணையான சமயகுரவர் ஆன்மிக சேவையின் சிகரமாக இந்த விழா இன்று சைவ ஆகம விதிப்படி யாக, ஹோம பூசைக் த்தின் வழிபாட்டு மண்டபத்தில் அமைவது என் பூரிப்பு அடையச்செய்துள்ளது; திருமூல நாயனாரின்
எ உண்மை
BLD திருத்தாள்
தானே
ஆன்மிக சம்பத்தை பரிபூரணமாக நிலைநாட்டும் ருணை மா கடலானதும் எங்கும் வியாபித்துள்ளதும் ஆனந்த நடராஜத் திருவுருவை நாம் வணங்கிப் தியுள்ளது.
னில்
ஆங்காரம் ர் ஆடலிது
என்னும் ஒலி திருவாசியாகவும் ஐந்தெழுத்தாகிய ாகவும் சங்கமித்துக் காட்சிதரும் ஆனந்த நடராஜத்
டன் புல்லும் பரிமளப்பூங் கொடியாக” பரிணமித்து ஆடலரசன் அருள்நடம் புரிகிறார். ஆன்ம அணுவின் கியல், நிலையியல் உயிர்ப் பொருள்களிலும் கத் தொடர்ந்துகோண்டே இருக்கிறது.
த் தேசத்திலே எழுந்தருளி இருப்பதைச் சிந்திக்கும் ஊன்றிய பாதம் நம் ஆணவ மலத்தைக் களைய, ஞ்சிதபதத்தை இறைஞ்சுகிறோம்
குபற்றும் சிவாசாரியர்களையும் சைவ முன்னேற்றச் திரு ஆனந்ததியாகர் உள்ளிட்ட ஆட்சிக்குழுவினர், ளயும் அன்புடன் பாராட்டி, பல ஆண்டுகளாகச் தத்துடன் மேலும் பலமுறை சங்கத்தின் சேவை ஆனந்த நடராஜப்பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
Dfb) Tuu.
36 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 39
*్చ "Ali
క్ట 58 ճllֆl :
இந்த நாட்டில் கோயில்களிலே தேவாரம் புராணா வருகிறது. இது பாராட்டப்படவேண்டிய விடயம்.
சிவாசாரியர்கள் என்று பலரும் பாடுகிறார்கள்.
திருக்கோயில்கள் ஒன்றியம் கடந்த சில வரு நடத்தும் சைவ மகாநாட்டுக்கு முன் பண்ணிை செய்து சிறுவர்களைத் தேவார திருவாசகம் பா வளர்ச்சிகள், முயற்சிகள் அனைத்தும் வரவேற்கே
ஆனால், தேவார திருவாசகங்களைப் பாடுவதற் இருக்கின்றன. பண்முறை, தூய்மை என்று ப அமைத்துள்ளனர். அதுபற்றி இங்கே குறிப்பிடவில் பாடுவது அவசியம். அதையே இங்கே குறிப்பிட பிழைகளைத் திருத்தி மேலும் இந்த நற்பணி ெ பகுதி கலசத்திலே வருகின்றது. அருணகிரிநாதர் இருந்திருக்கிறார்கள் போலும். அதனாலேதான்
"அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவிuை எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்” என்று பாடியி `......................... பொங்குவெங் கூற்றம் விடுங்கயிற்றால் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன்றோ கவி கற்கில் இறக்கும்போதா சரியாகப் படிக்கப்போகிறோம்?
கோயில்களிலே பாடும்போது காதிலே விழுந்த ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனையைத் இப்பகுதிக்கு வாசகர்களாகிய உங்கள் பங்களிப்ட
இதுவரை வந்த தேவாரப் பதிப்புக்களில் யாழ்ப் முதன்மையானது. தற்காலத்தில் தருமையாதீனம் ( சரியான திருப்பாடல்களை இங்கே பிரசுரிப்போம்.
இந்த இதழிலே, "பிடியதன் உருகுமை கொள” என்றும் "வாடிகெ என்றும் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். சரியான
பிடியதன் உருஉமை கொளமிகு வடிகொடு தனதடி வழிபடும் அவரி கடிகன பதிவர அருளினன் மிகுெ வடிவினர் பயில்வலி வலம்உறை
திருஞானசம்பந்தர் பாடிய இத்தேவாரம் முத வியாழக்குறிஞ்சி. திருவலிவலம் என்ற இடத்தில்
சோழநாட்டில் உள்ளது. இறைவன் பெயர் மனத் தன்னை வழிபடுவோரின் துன்பங்களை நீக்க என திருவுளம் கொண்டார். கணபதி என்ற கடவுளை சி கூறியுள்ள விவரம் இது. கணபதியின் தோற்றL இப்புதிய பகுதிபற்றி வாசகர்களின் கருத்துக்களை
56)3FLD 58

லசம் இதழ்
பகள் பாடுவது அதிகரித்து சிறுவர்கள், பெரியவர்கள், அதற்கு மேலே, சைவத் உங்களாக ஆண்டுதோறும் சப்போட்டி என்று ஏற்பாடு - ஊக்குவிக்கிறது. இந்த வண்டியவை.
குப் பல நெறிமுறைகள் ல விதிகளை ஆன்றோர் லை. திருமுறைகளைப் பாடும்போது பிழையின்றிப் விரும்புகிறோம். இது குறைகூறும் நோக்கம் அல்ல. 1ளரவேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே இந்தப் காலத்திலும் பிழையாக அருட்பாடல்கள் பாடுவோர் அருணகிரிநாதர்,
ப அன்பால் ருக்கவேண்டும். அந்தப் பாடலின் இறுதியில்,
*றதே?” என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார்.
சில பிழையான வரிகளே இந்தப் பகுதியை தூண்டின. அதனால் உந்தப்பட்டு ஆரம்பித்த | மிக முக்கியம்.
பாணம் சாமிநாத பண்டிதர் அவர்களின் பதிப்பே வெளியிட்ட பதிப்பு சிறந்தது. எம்மால் முடிந்தவரை பார்த்துப் படித்துப் பயனடையுங்கள்.
டு தானாதாடி" என்றும் "வாடிவினர் பாயில்வாலி"
தேவாரம் இதோ.
5ரியது -Ü
BT.60) இறையே
லாந் திருமுறையில் வருகிறது. இதன் பண்
உள்ள கோயிலிலே பாடப்பட்டது. இத்திருத்தலம்
துணைநாதர். இறைவி பெயர் மாழையங்கண்ணி.
ாணிய சிவபெருமான் கணபதியை தோற்றுவிக்கத்
வபெருமான் எப்படித் தோற்றுவித்தார் என சம்பந்தர்
பற்றி வேறு பலவிதமான கதைகளும் உண்டு. எதிர்பார்க்கிறோம்.
7 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 40
స్ట్ళో
சிங்கித மும்மூர்த்திகள் எனப்படும் தியாகப்பிரும்மம். முத்துஸ்வாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரிகள் காலத்திற்கு முன்பே கர்நாடக இசையைப் போற்றி . தமிழில் கீர்த்தனங்கள் இயற்றியவர்கள் முத்துத்தாண்டவர். அருணாசல கவிராயர் மாரிமுத்தாப்பிள்ளை ஆகியவர்கள். இவர்களைத் தமிழ் மூவர்கள் என்று அழைப்பர்.
முத்துத் தாண்டவர் ( 1560 1640 ) சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். தில்லைக் கூத்தனின் திருப்பெயரான தாண்டவன் என்று பெயர் சூட்டப்பட்டார். சிறுவயதிலேயே நோயின் காரணமாக உடல்நலமும் தோற்றப்பொலிவும் குன்றியது. அவரால் தனது குடும்பத் தொழிலைத் தொடர இயலவில்லை. யாவராலும் ஒதுக்கப்பட்டார். அண்டை வீட்டுக்காரரான சிவபாக்கியம் என்னும் மாது அவரிடம் அன்பு கொண்டு
சிவன் மேல் பக்திப் பாடல்களை பாடுவாள். அவரும் சிதம்பரம் நடராசர் மேல்
பாடல்கள் இயற்றிக் கோயிலில் பாடுவார். கோயில் பிரசாதத்தை உண்டு வாழ்ந்தார்.
ஒருநாள் கோயிலுள் வாகன மண்டபத்தில் மயங்கி விழுந்து விட்டார். கோயில் சிப்பந்திகள் அவரைப் பாராது விளக்குகளை அணைத்து. கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். இருட்டில் எழுந்த தாண்டவர் இறைவனை அழைத்தார். சிறிது நேரத்தில் குருக்களின் சிறிய மகள் உணவுடன் வந்தாள். சிதம்பரம் சென்று. அங்கு காலையில் கேட்கும் முதல் சொற்களை வைத்து தினமும் கூத்தன் மேல் பாடல் இயற்றச் சொன்னாள். மறுநாள் காலை கோயில் கதவைத் திறந்த சிப்பந்திகள் நோய் நீங்கி. பொலிவுடன் விளங்கும் தாண்டவனைக் கண்டனர். அவரை முத்துத்தாண்டவன் எனப் புகழ்ந்தனர். வந்த சிறுமி அக்கோயிலில் வீற்றிருக்கும் லோகநாயகியே என்று அவர் உணர்ந்தார்.
முத்துத்தாண்டவர் சிதம்பரம் சென்று முதலில் பூலோக கயிலாயகிரி சிதம்பரம் என்ற பாடலைத்
E6)3FLD 58
 

கலசம் இதழ்
தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். 1640 ஆம் ஆண்டு பூச நட்சத்திரத்தில் கூத்தன் திருவடி சேர்ந்தார்.
கர்நாடக இசையில் பல்லவி, அநுபல்லவி. சரணம் முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே ஆகும். அறுபது கீர்த்தனங்களும் இருபத்தைந்து பதங்களும் இதுவரை கிடைத்துள்ளன. அருமருந்தொன்று தனி மருந்து (மோகனம்). பேசாதே நெஞ்சமே (தோடி). காணாமல் வீணிலே (தந்யாசி). தெருவில் வரானோ (கமாஸ்). உனை நம்பினேன் ஐயா (கீரவாணி), ஈசனே கோடி சூர்ய (நளினகாந்தி). தரிசித்தளவில் (லதாங்கி). சேவிக்க வேண்டும் (ஆந்தோளிகா). இன்னும் ஒரு தரம் (சிம்மேந்திரமத்யமம்). அம்பர சிதம்பரம் (சுரட்டி) ஆகியவை சில.
அருணாசலக் கவிராயர் (1711 1788) தில்லையாடியில் பிறந்தார். தமிழ். தெலுங்கு. வடமொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இவரின் இராம நாடகக் கீர்த்தனை என்னும் இசைநாடகம் இன்றும் பிரசித்தமாக உள்ளது. சீர்காழி கோவை. சீர்காழித் தலபுராணம். அநுமார் பிள்ளைத் தமிழ். அயொமுகி நாடகம் இவரால் இயற்றப்பட்டவை.
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா (மோகனம்) யாரோ இவர் யாரோ (பைரவி). கண்டேன் சீதையை (வசந்தா). ராமனைக் கண்ணார (மோகனம்) பூரீ ராமச்சந்திரனுக்கு ஆகிய கீர்த்தனங்கள் பெயர் பெற்றவை.
மாரிமுத்தாபிள்ளை ( 1717 1787 ) இவர் தில்லைவிடங்கன் என்ற ஊரில் பிறந்தார். புலியூர் வெண்பா இயற்றினார். இருபத்தைந்து கீர்த்தனங்கள் கிடைத்துள்ளன. இவரது பாடல்களிலே பல சரணங்கள் இருக்கும்.
இவருடைய ஒருகால் சிவசிதம்பரம் (ஆரபி). காலைத்துக்கி (யதுகுலகாம்போதி) எதுக்கு இத்தனை மோடித்தான் உனக்கு எந்தன் மேலuய்யா (சுரட்டி) ஆகியவை பிரசித்தமானவை.
38 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 41
58 வது :
அமர்ந்திருச் எற்பட்ட மனநிறைவு அவரது முகத்தில் காலைக்கடன்களை முடித்துக் காலை உணவை அ
தாத்தா : கண்ணா! ஏனடா இன்று பள்ளிக்குப் போ
கண்ணன் : இன்று பெரியவெள்ளி (Good Fr மறந்துவிட்டீர்களா தாத்தா? கிறிஸ்துவப் பண்டிகை.
தாத்தா : மறக்கவில்லையடா கண்ணா! வழக்கமாக எங்கள் புது வருடமும் பெரிய வெள்ளியும் ஒரே நா
கண்ணன் : ஆமாம் தாத்தா! எங்களுக்கும் இன்று கோயிலுக்குப் போயிருந்தோம்.
தாத்தா : நீ வீட்டிலிருப்பது தெரிந்திருந்தால் உன்ன
கண்ணன் : நெற்றி நிறையத் திருநீறும் சந்தன குங்கு
வாரியார் போல இருக்கிறீர்களே! அடியார்க்கும் அ தாத்தா (வேடிக்கையாகச் சொல்லியபடி தாத்தாவி
தாத்தா : (அவனைக் கையால் அணைத்து) என்ன இருக்கிறாயே!
கண்ணன் ! உங்களுடன் மட்டுந்தானே இந்தக்
அப்பாவுந்தான் அலுவலக வேலையென்றும் வீட்டு ே
தாத்தா : அவர்கள் அப்படி ஒடி ஒடி உழைப்பதாே இருக்கிறோம். இந்த ஊரில் சீவிக்க நிறையக் காசு
கண்ணன் : அதென்ன தாத்தா அப்படிப் பெரிய செ
தாத்தா வீட்டுக் கடன், வீட்டு வரி, கார் வைத்தி னாகி வந்து அறிந்தால் போதும்.
கண்ணன் : அப்போ நான் பெரியவனாகி உழைக்கத் தாத்தா?
தாத்தா : நீ பெரியவனாகிப் பலசாலியாக வரும் தளர்ந்து விடும். அப்போது பிள்ளை அப்பாவைக் க அப்பா என்னை எப்படிக் கவனிக்கிறாரோ அப்படி.
B6), 58 3
 
 

அன்று ᏧᏴ[Ꭲ60Ꭰ6ᏙᏇ பத்துமணி, வெள்ளிக் கிழைமயாதலால் தாத்தா காலையில் முருகன் கோயிலுக்குப் (3LITLÜ முருகனை மனதாரத் தரிசித்துவிட்டு வந்து, பாட்டி கொடுத்த தேநீரை ரசித்துக் டித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் கிறார். கோயிலுக்குப் போய்விட்டு வந்ததனால் தெரிகிறது. கண்ணன் அப்பொழுதுதான் தன் ருந்திவிட்டு வரவேற்பறைக்குள் நுழைகிறான்.
கவில்லை?
|day) வருடந்தோறும் வரும் ஈஸ்டர் விடுமுறை
ச் சித்திரை மாதத்திலேதான் வரும். போன வருடம் 1ளிலே வந்தன.
பள்ளி விடுமுறை. அதனால் நாங்கள் எல்லோரும்
னையும் கூட்டிக் கொண்டு போயிருப்பேனே.
குமப் பொட்டுடன் உங்களைப் பார்த்தால் கிருபானந்த டியேன் என்று உங்களைக் கும்பிட்டாலே போதும் ன் காலடியில் விழப்போகிறான்.)
டா கண்ணா பெயருக்கேற்ப பெருங்குறும்புக்காரனாக
குறும்புச் சேட்டைகள் செய்யலாம். அம்மாவும்
வலை என்றும் ஒடித் திரிகிறார்களே!
லதான் நானும் நீயும் பாட்டியும் வீட்டிலே சொகுசாக
வேண்டும் கண்ணா!
லவு இங்கு?
நப்பதற்கு வரி இப்படிப் பல உள்ளன. நீ பெரியவ
தொடங்க அப்பா கொஞ்சம் ஒய்வெடுக்கலாம். என்ன
போது உனது அப்பாவின் உடல் பலம் குறைந்து வனித்துக் கொள்வது அவசியமே. இப்போது உனது
) சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 42
கண்ணன் : சரி தாத்தா நீங்கள் உதாரணம் காட் செய்வேன்.
தாத்தா : கண்ணா! ஒரு மகன் தந்தைக்கு எ6 திருக்குறள் நினைவுக்கு வருகிறது சொல்கிறேன்
கண்ணன் சரி தாத்தா செல்லுங்கள். நான் அத
தாத்தா : மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி ! என்நோற்றான் கொல்லெனும் சொல்
கண்ணன் : கொஞ்சம் புரிகிறது. ஆனாலும் நீங்கள்
தாத்தா : இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு
செய்தானோ? என்று ஒரு பிள்ளையைப் பார்த்து எ6 அந்தத் தகப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய பெரிய உத6
கண்ணன் : ஒரு பிள்ளை எப்படியிருந்தால் மற்றவர்
தாத்தா : பள்ளியிலே படிக்கும் காலத்தை வீணாக் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல புத்தகங்களை சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்டு மனதிலே கல்வியறிவுள்ளவனாகவும் நல்ல பண்புள்ளவனாக இருப்பவர்களுக்கு நல்லதையே செய்வான்.
கண்ணன் : அவனை எல்லோரும் பாராட்டுவார்கள். தாத்தா பாட்டி எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள்
தாத்தா : மகிழ்ச்சி மட்டுமா? மிகவும் பெருமைப்ப இலக்கியப் படைப்பாளிகள், சமயத்தை வளர்க்கப் பெற்று வளர்த்த பிள்ளைகள்தானே. இவர்களை உ
கண்ணன் : ஆமாம் தாத்தா, மிகவும் உண்மை. விளக்கம். இந்த இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்
தாத்தா ஆமடா கண்ணா! இவர்களெல்லாம் தங்க சரியடா கண்ணா திருஞானசம்பந்தரின் திருநீற்றுப்
கண்ணன் சரி தாத்தா! தொடங்கியதைப் பாதிய தோவாரத்தை எப்போது ஏன் பாடினார்? சொல்லுங்
தாத்தா : திருஞானசம்பந்தர் திருவாலவாய் என்னு அப்போது அந்த நாட்டை ஆண்ட பாண்டிய மன்னன் நோய் (காய்ச்சல்) வந்தள்ளது, எவராலுமே மாற் அரசனைக் காப்பாற்ற வேண்டித் தூது அனுப்பினா
E6)3F) 58

கலசம் இதழ் $
டி விளக்கமாகச் சொல்லிவிட்டீர்களே நான் அப்படியே
ன்ன உதவி செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஒரு கேள்.
னைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்
இவன்தந்தை
i இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கோ தாத்தா!
இவனுடைய தந்தை முற்பிறப்பில் என்ன தவம் ல்லோரும் பாராட்ட வேண்டும். அதைக் கேட்கும் போது
என்று கற்பனை பண்ணிப்பார். அதுதான் ஒரு மகன் வி.
கள் பாராட்டுவார்கள் அதையும் சொல்லுங்கோ தாத்தா.
காது நன்றாகப் படிக்க வேண்டும். திருக்குறள் போன்ற ப் படிக்க வேண்டும். பெரியவர்களோ நண்பர்களோ
பதித்துக் கொள்ள வேண்டும். இதனால் ஒரு பிள்ளை வும் வளரலாம். இப்படியான பிள்ளை தம்மைச் சுற்றி
அதைப் பார்த்து அவனது தந்தை மட்டுமல்ல தாய்,
ட்டுக்கொள்வார்கள் கண்ணா. இந்த இசை மேதைகள், பாடுபடுவோர், விஞ்ஞானிகள் இவர்களெல்லாம் யாரோ உலகமே பாராட்டுகிறது அல்லவா?
என்னைப் பிரமிக்க வைக்கிறது உங்கள் தெளிவான ந்தில் எத்தனை ஆயிரம் பேரை மகிழ்விகிறார்கள்
$ளுக்காக வாழாமல் மக்கள் பயன்பெற வாழ்கிறார்கள்.
பதிகத்துக்கு வருவோம்.
பில் விடக் கூடாதல்லவா? மந்திரமாவதுநீறு" என்னும் 85.
ம் கோயிலிலுள்ள சிவனைத் தரிசிக்கப் போயிருந்தார். வின் மனைவி மங்கையர்க்கரசியார், அரசனுக்கு வெப்பு ற முடியவில்லை என்று திருஞானசம்பந்தரை வந்து J.
40 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 43
ଜ୍ଞ
58 வது
கண்ணன் : துது என்றால் என்ன தாத்தா?
தாத்தா : அந்தக் காலத்தில் இந்தக் காலம் போக்குவரத்து இருக்கவில்லை. எனவே முக்கியமா கொடுத்து அனுப்புவார்கள். அது துாது என்று சொ
கண்ணன் : அரசனுக்கு எப்படி வெப்பு நோய் அரண்மனையிலே வைத்தியர்கள் இருப்பார்களே? ஆச்சரியமாக உள்ளதே!
தாத்தா : அந்தக் காலத்திலே சமண சமயம் 6 சைவர்களை எல்லாம் சமண சமயத்துக்கு மாற்றுவி சமணனாக்கி விட்டார்கள்.
கண்ணன் அப்படியா! தாத்தா. இது இந்தக் க சமயத்தைப் பரப்பும் கதை போல இருக்கிறதே.
தாத்தா : சரியாகச் சொன்னாயடா கண்ணா!
தொடங்கினர். மகாராணி மங்கையர்க்கரசியார் ஒ இறைவனிடம் அரசனை சைவனாக்கும்படி பிரார்த்த கேட்டு அவருக்கு அருள் புரிய விரும்பி அரசனுக்கு அரண்மனை மருத்துவர்கள் எத்தனையோ முயற்சிக திருஞானசம்பந்தரை அரசி அரண்மனைக்கு வரவை
கண்ணன் : அவர் என்ன மருந்து கொடுத்தார்? எப்
தாத்தா : அவசரப்படாதே கண்ணா! மிச்சத்தைக் திருநீற்றை எடுத்து அரசனின் நெற்றியிலும் உட தேவாரத்தைப் பாடி இறைவனை வணங்கி அரச6 "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் பதினொரு னின் நோய் மாறியது.
கண்ணன் : அப்படியா தாத்தா. திருநீறு பூசியதும்
தாத்தா : ஆமாம் நோய் முற்றாக மாறிவிட்டது. மரியாதைகளையும் செய்தான். மீண்டும் சைவனா ஞானசம்பந்தரின் அருட் சக்தியையும் கண்டு மனமு
கண்ணன் : அப்படியா தாத்தா! நம்பவே முடி நடந்ததுண்டா?
தாத்தா : அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் மிக வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாகவும் வாழ்ந் முற்றாக மாறுபட்டதாக இருக்கிறது. இருந்தாலு அற்புதங்களைச் செய்வதாகக் கூறுகிறார்கள். சரிய தொலைக்காட்சியைப் போடு. நான் இலங்கைச் செ
கண்ணன் சரி தாத்தா! ஞானசம்பந்தரின் அற்புதம் இப்படி நாயன்மார்களின் அற்புதங்களைச் சொல்லு விளையாடி விட்டு வருகிறேன்.
CE56)UFb 58

கலசம் இதழ்
போலத் தொலைபேசி இருக்கவில்லை. கடிதப் ன விடயங்களை ஒரு ஒலையில் எழுதி ஆட்களிடம் ல்லப்பட்டு வந்தது.
வந்தது? ஆவர்தான் பாதுகாப்பாக இருப்பாரே! அவர்களால் ஏன் நோயை மாற்ற முடியவில்லை
ான்று ஒன்று தோன்றியது. அச் சமண சமயத்தவர் பதில் மும்முரமாக இருந்தனர். பாண்டிய அரசனையே
ாலத்திலும் சில மதத்தினர் வீடு வீடாகத் தட்டிச்
அரசன் சமணனாகி விட்டதால் மக்களும் மாறத் ரு சிவபக்தை. அவர் திருவாலவாயில் இருக்கும் நித்து வந்தார். இறைவன் அரசியின் வேண்டுதலைக்
வெப்பு நோயை வரச் செய்தார். சமண முனிவர்கள், ள் செய்தும் பலன் அளிக்கவில்லை. அந்த நேரம்தான் ழத்தார்.
படிச் சுகம் வந்தது?
கேள். சம்பந்தர் தான் கொண்டுவந்த இறைவனின் டம்பிலும் பூசி மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் Eன் நோய் நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். பாடல்களையும் தொடர்ந்து பாடினார். உடனே அரச
நோய் போய்விட்டதா?
அரசன் ஞானசம்பந்தரை வணங்கி அவருக்குச் சகல க மாறினான். அரசியார் ஆண்டவனின் அருளையும் ருகி வணங்கினார்.
பவில்லை! இந்தக் காலத்திலும் இப்படி ஏதாவது
வும் பத்தியுடையவர்களாகவும் நல்ல நெறியில் வாழ நார்கள். இந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை முறை ம் நம்பிக்கையுடன் கடவுளை வணங்குவோர் பல டா கண்ணா! நேரம் 12 மணி ஆகிறது. தீபம் தமிழ் ய்திகள் கேட்கப் போகிறேன்.
எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்னும் ங்கோ. நானும் எனது கம்பியூட்டரில் கொஞ்ச நேரம்
(உரையாடல் தொடரும்)
41 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 44
့်နှံ့မှိ 58
Stories of E (continued fr
AAN
The remarkable girl who wo
Aandaal is one of the most extraordinary pe| her native tongue of Tamil as an Aalvaal enjoyment of God.
Tradition reckons 12 Alvars, of which Andal centuries, in the Tamil-speaking region of S religious milieu, sparking a renewal of dev Traveling from place to place, from temple ti holy site to holy site, they composed exceec poetry to their Divine Beloved, Vishnu, as an their love for Him.
Anyone can see why their poetry was so attr both impassioned and philosophical, their wo all barriers of caste and class, attracting all t doing so, they sculpted a new religiou intensely emotional bhakti, or love of the
impact is still felt today in the Indian religiou
Aandaal, whose life and poetry are cel December-January, is the most visible con heritage.
Life of Andal
The life of Andal is remarkable in its roma
A devout brahmin named Vishnucitta livec a town near Madurai. His daily duties include at the local temple.
One morning, as he went about his business plant in his flower garden. Having no family that gave him this child and named her Goth joy, he took her home and raised her as his
E6.DEFID 58

கலசம் இதழ்
Hindu Saints "om last issue)
DAAL
ould marry none but the Lord
rsonalities in religious history. She is known in r, one who is "immersed" in the depths of
is the only female. Between the fifth and ninth Outh India, these Saints revitalized the Indian otional worship throughout the subcontinent. o temple, from lingly beautiful expression of
aCtive, at OnCe ords Cut acroSS
Otheir faith. In s heritage of Divine, whose s life.
ebrated every tributor to this
intic simplicity. i in Villiputtur, 2d procuring flowers for the worship of the Lord
, he discovered a baby girl lying under a tulasi of his own, Vishnucitta felt it was God's grace
nai, meaning, "gift of Mother Earth." Filled with
OW.
42 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 45
58 வது க
Godhai grew up in an a doted on her in every re Krishna, teaching her a sharing with her his love
The loVe VishnuCitta hac daughter and before lo Krishna. Even as a child the Lord of Brindavana, Similar terms.
She imagined what it would be like to be enjoying His presence. Unknown to her fath garland he prepared for the Lord at the tem of herself as His ideal bride, she would put
temple and offer to the Lord.
One day, Vishnucitta noticed a strand of God saddened by this desecration of what was m her misuse of the garland and discarded it. it to the Lord, begging His pardon all the whi
That night, the Lord appeared to Vishnu discarded Godhai's garland instead of offerin the scent of Godhai's body in the flowers, ar please continue to give the garlands once Vishnucitta awoke and cried tears of both joy
It dawned on him that his daughter was s love of God was so intense and pure that e comprehended its extent. Her spiritual great that the Lord Himself wished to share her this day on, she became known as "Aandaa "ruled" over the Lord.
Aandaal blossomed into a beautiful young came of marriageable age. When asked to she stubbornly refused, saying that she Wou marry Sri Ranganatha, the Lord at the great Srirangam. Vishnucita despaired, Wonderir become of his daughter.
E6;f 58 4
 

லசம் இதழ்
tmosphere of love and devotion. Vishnucitta
spect, singing songs to her about his beloved
ill the stories and philosophy he knew, and
of Tamil poetry.
for his Beloved Lord intensified further in his ng she was passionately in love with Lord Godhai made up her mind to marry none but
and refused to think of any human being in
His bride, playing the role of His beloved, er, she adorned herself daily with the flower ple. After admiring her reflection and thinking the garland back for her father to take to the
ai's hair on one of the garlands. Shocked and eant only for the Lord, he scolded Godhai for He carefully prepared a new one and offered le.
citta in his dream and asked him why he g it to Him. He told Vishnucitta that Hemissed ld that He preferred them that way. Would he
worn by Godhai? Overcome with emotion, | and remorse.
Omeone Whose Ven he had not neSS Was Such )resence. From al", the girl who
Woman as she narry, however, d only agree to temple town of g what was to
3 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 46
ိဇံမှ 58 வது
One night, Lord Ranganatha appeared in hi. in all her wedding finery. Simultaneousl Srirangam and asked them to prepare fort was filled with both joy and sadness, joy th but sadness at losing her at the same time.
He made all the wedding preparations and to Srirangam. Aandaal waited with excited
Lord Ranganatha's shrine. As they entered unable to restrain herself any longer. Runnin Ranganatha and disappeared in a blaze o fifteen at the time.
Aandaal is now one of the best-loved poet-S to be the veritable descent of Bhumi Devi ( the way to His lotus feet. She is presen elsewhere, next to her Lord, as she always
Historicity The hagiography of Aandaal as presented important respects. Today, the tulasi gard Srivilliputtur. Vishnucitta's house, adjacent into a temple in honor of Aandaal and ( reflection while wearing the Lord's garlands
Most of all, however, Andal is remember autobiographical notes about her love for h still not fully mature, pining away for him. SI even animals for help in her quest to attain being the daughter of Vishnucitta, the bes adores the Lord.
Andal's Poetry Andal composed two works in her short li literary, philosophical, religious, and artis remarkable considering that she was a teer a time when there is no other record of Tami prattlings of a youngster, Andal's verses dis her years.
Her first work is the Tiruppavai; a poem oft a cowherd girl during the incarnation of Lord
கலசம் 58

கலசம் இதழ்
s dream and asked that Aandaal be sent to him (, the Lord appeared before the priests at he coming of Aandaal. Vishnucitta once again at his beloved daughter would attain her goal,
arranged for Aandaal's journey in a palanduin anticipation as the wedding party approached the temple, she jumped out of the palanquin, g into the temple sanctum, she embraced Lord f glory, having joined her Lord. She was only
iaints of the Tamils. Pious tradition reckons her Mother Earth) in bodily form to show humanity t in all Sri Vaishnava temples, in India and
desired.
above is undoubtedly historically true in most len in which she was found is preserved in to Lord Vishnu's temple, has been converted Ontains the Well in which she admired her
ed for her poetry, in which she often strikes er Lord. She describes herself as a young girl, he beseeches her friends, the god of love, and him. Finally, she describes her good fortune of t of the devout, who lives in Srivilliputtur and
fe. Both are in Tamil and are unique in their tic Content. Her Contribution is even more age girl when she composed these poems, at women composing poetry. Far from being the play a literary and religious maturity far beyond
hirty verses in which Andal imagines her to be Krishna. She yearns to serve Him and achieve 44 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 47
臨 - 58 வது க
happiness not just in this birth, but also for (paavai nonbu) that she and her fellow Cowg
The second is the Nacciyar Tirumoli, a poe "sacred sayings", is a Tamil poetic style in wh goddess, so the title means "sacred saying Andal's intense longing for Vishnu, the Div Conventions and intermixing stories from the imagery that is quite possibly unparalleled in
The impact of these works on the daily r tremendous. Just like the Ramayana, people Women, men, and children of all ages, particu great religious fervor. The daily services ir include its recitation.
Innumerable scholars in a number of langua particularly the Tiruppavai, extensively overt many translations of the Tiruppavai in Wes available to an even Wider audience.
During the month of Margali (December-Jan Telugu, Kannada, Hindi and English take pla
Picture of Sri Vil
b6)3FD 58 4
 

Uசம் இதழ்
all eternity, and describes the religious vow ris will take for this purpose.
m of 143 verses. Tirumoli, literally meaning ich the work is composed. "Nacciyar" means s of our Goddess." This poem fully reveals ine Beloved. Utilizing classical Tamil poetic Sanskrit Vedas and Puranas, Andal Creates the whole gamut of Indian religious literature.
eligious life of the South Indian has been are never tired of listening to the Tiruppavai. larly in Tamil Nadu, recite the poem itself with most Vaishnava temples and households
ages have commented both of these works, he centuries. Today, we are fortunate to have stern languages, which make these poems
uary), discourses on the Tiruppavai in Tamil, Ce all Over lndia. (To be continued)
iputhoor Temple
5 சித்திரை-வைகாசி-ஆனி-2008

Page 48
9协
Thơ youth grew as
student, farmier and soldier.
800C-99R-FLISPI(9(09-scQ99's
As soon as she awoke at dawn, Wasuki worshippod her hushand withoutworshippingother Gods.
diqf;ğ qıfçaq qrr
“Oh, deat, what is the purpova „o | of doméstic life?*
„ș”To głowę to the spoor
·arid live in fame. It is my principł8.
Daear, say it is our principle
 
 

89 gif(9-f
First century B.C. Month of VaikasiWhile returning from a battlefield, Valsuvan met Vasukl,A beautiful daughter was born. They fɛi ɓɛ;• • • •
(the second month in Tamil calendar).Ț工įRUVALi.UVARthe daughter of the Vellala Chleftain Vazhithunaivar ofnamed her Mullai and brought her up 可知論國川에感)·
„Kavithlpakkan, who owned thousand płoughs. Valluvan and Vasuki fell ln love and their marslage was solạmniz&d. --★
A baby boy was born to Vailala Chleftain, Mayilak|zhar In Mylapore in Tamilnadu. Thamizavel, occupying the post of Valluvar (chamberlain) in the court of King Pandyan at Madurai and the relatives named the baby Valluvan. The birth of the baby brought immense Joy to his parants.
with loving care.
A)
If (c. 8s.

Page 49
58
வது ச
røraeo ) jeųła
tuļų Åed IHM
| ļojolin ';ųßļu
oq pỊnous noÁ 'seaußes,
'JoJesɛɖ uļnbussed ołį; bu gỗbaw Jodo od Áed lou psp • H -sujos guļu pựa uusų os ouso ļaunpow so suwisa ovu puq ņų3 §Assoļo, wymi ssų jo uos ‘soapsen!
Lsjøsanos dos espns puse elfųow e Jos sri tsissa Āēļ5 sx{{ĐỊ noĀ Ļuop Kųns
2,5}{9,988 ue buļbą“
-sỊ Đals op Keae ysoq oqų Xư|ų; noÁ
eļļț o seguļop1,uɑɑ objII og suņeļos uos] Benb
os boue legeld Å We noK !!se I Åeur 'søjsøff,
· Books os skio s 481\wood oti; os
pups'un suje og 18ıłyou! Kui troa:
'ugup!!!: Los ugɔsɔļņr Jeðunų pug eļļow suisse AuI qųna AļuỢAod ufous Buļļgynt įgūd u true + '.*?\s*\\!
~=non
56).F) 58
 
 
 
 
 
 
 
 

比 步 念
·& b 홍
"upuu jood eųn og uøao Kuseaaạs eųų papueų ·
pustu sąų Buựwoux oueuropa eųL ‘Jøųồnep pue ägsna sỊų os Bu|Buosoq Kuļomes eų) jo įtţồnous! qu 'goniņoger ou peų sensoțea
'wou guu đị8ų ueɔ noĂ odots + '.węBunøÅo.
Aưe Buļļjes gou os etỊs “pesuetu uolų gọ5 os
Åbuołu ou eaeų į ing 'Āŋejd Åren si ueņųồnep Aw
ompeu espued uuou, oļdnoɔ ɓə ŋsusu eq} 'Iuppe, pue ueued og squese Jos BAeß eų 'jood buięɔɔɖ pu lịBriotųL '$108.Jed ||0||1 jo boļuuep eų) opuso possed o sees ouros
团上
'pțuona sựı ti! puno! søs forțul Aueu, los osno soos o q, os Aļussa od "1}{new W.
சித்திரை-வைகாசி-ஆனி-2008
47

Page 50
gao-1 "Bus""를tłIOJ, BAejs IndÅ og Islwa !|
58 ნblჭ5] ;
quod poļļ uĮ Jo BuļÅwyd boļ #1
rusoɔ pųo8 owu Buu pues outsuuu!!!) ’uso
níos albupa og Åŋnp. Åtu o! ! ! 'eidspu! Jd Au sỊ ĐỊdỊouụd sỊų 'sạnaðæN
oujĐƠu qxŲuJosqg||BAė
"poq tņườp us jauņosuu ubos ou mugurțagu) seospołu; gaqð
*p us suļÅo od1主释uesưịseo!!! siーシon susoo pļos ovu bredt og uusų pousanbou ļņB uood u "streuuÅosduuebüpicos,ul|s| &ės (), poļuesa'is pools, and oụow upuuu!!!) 2ų, o į uossueu, sự gheogaiZoKH8nwes unok os qnoqu show eų ubųM nupseid bų, suĮsrųou sooqKenae gasts o L. J. Buļųı ĀĻleųɔ
Jeans||eA og JodeļKW jo queųojourdsựs e pue'exiuers |js ueno poļnu pue uomo mpeu||ule 1uusių nuo Juan||8A '|eIȚnw Io, pausdru puqui o.sgaeðaḥ|słų) buțopuono BỊ BỊɔun ueųzoqɔ eto!E jo suepƯ8000p e gena ueẾư|se||es-3Jo ueųzoụo ese|=| -5og Aunjuez) pu|t|, go ɔɓo ŋɔ otų jo --|-ļBų} \ư|ų į jou mðKsp�|urly —————.|
*
签
%
B6)3FLD 58
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
ogsdrosip ļojų kuu sue mðÅ
'usųɔɛ81 Åtu aq 01 noÁ ļoenbeu I pustu 8,9|doad uo g1 jel|sw us ieel oỊ lewood &qu baeų ɖ Luəes noĄ (110d Bų uț đ|ų8 pepuesss Kuu ynoqe poļuow sew! !sjøkeld uo ¿ou sena puțu. Kw
pɑɑıļļļBAȚI sų dog fuțAgena os Buņuosəı esnoq pnuu e uỊ ponų Jean||eA’uoỊrugu. Đưı Buļaen-1
சித்திரை-வைகாசி-ஆனி-2008
exse, '|]]'s lso səÅopļots owaļ ĻĻs sīt|1 Bass ¿Aqsarı; ıslissa tjo\Au unq; prof. Jo'uungel us tuo quotuovu slų
48

Page 51
golp
திருவருள்மிகு என்பீல்ட் ந 61-65 Church Lane, Edmonton, London N99
"நாகம்மை திருநாமம் நூறுநூறாயிர 5,85 B6)6OT86
(22.06.08 ஞாய THIRuvARul.
(From 22
22"June 08 (Sund 23 June Os (Mon 08". July 08 (Sund 07* July 08 Mion
08 July 08 (Tuesd
T 09". July 08 (Wedn
Chariot Festival on
10.00am
விழாக்காலங்களில் அபிசேகத்திற்குத் தேவைய சமித்து, அன்னதானப் பொருட்கள் முதலிய
BUSAMILcujLTURALAssoi
 
 
 
 
 
 
 
 
 
 

கபூசணி அம்பாள் ஆலயம் Z. Tel:02088843333. Website:www.ambaal.org
-
'ம் நண்ணினால் போகங்கள் சேருமே ஸ்பெருகுமே”
பிற்றுக்கிழமை முதல் 9.07.08 புதன்கிழமை வரை) MIGLENFIELD NAGAP00SHANI AMBAA TEMPLE
"ANNUAL FESTIVA
June 08 Sunday till 9 July 08 Wednesday
y Ganapatihtsanwani 9.00 a.m. & 6.00 p.m.
lay) Flag Holsting Festival (Kodiyetan) 12:00 Noon
Charlot Processionfronte,00 anti.00p,
ay) heerthan Sacred water cutting Festivallison in
anothiocession
y) 1009 Eoich Ablishegan & evening Poongavaniam
isday) i Wairawaranda
ான பால், தயிர், நெய், பூவகைகள், பழவகைகள், வற்றை வழங்கி அன்னையின் அருள் பெறுக.
ATION (ENFED) usAYAKA

Page 52
S
இல்ண்ைடனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபேச சைவ முன்னேற்றச் சங்கத்தால் 22-0
 

ΥΥ
και 8 Geιγν Me 1 Ολια γιί3
PER TOOTTING ROAD
DONSW177EW
- Ο2O 8767 3445
PER TOOTING ROAD
DONSW177EN Η Ο2O 8672 1900
属
EULES ETETE
ZA PARADE, 29-33, EALING ROAD,
EY, MIDDLESEXHAO 4YA
E O2O 89.03 O909
020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 5-2007 அன்று வெளியிடப்படுகிறது.