கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1980.08

Page 1
| JII SAJ
 

தமிழ் வளர்ப்போம்"
இலவசமாக வெளிவரும் முதல் ஆ
អ្វីច្រៀតជ្រាតប្រសា

Page 2
276 High Street North Lond Te: O20 847O 5600 Fax
 

on E1.26SA UK O2O 847O 34.48

Page 3
60 ஆவது க
psh 16 jGJ
KALA
WWW.S. E-mail: kalasa
556)5
உங்கள் கைகளிலே அறுபதாவது கல முயற்சியாலும் பலன்கருதாப் பங்களிப் வந்துகொண்டிருக்கிறது. வாசகரின் ஆதர6 விளம்பரதாரரின் பொருளுதவி, வாசன் அச்ச இதழிலிருந்து இன்றுவரை இது தொடர்கிறது; என்று பல விடயங்கள் பற்றிப் பலருக்கும் விடை காணும் முயற்சியே கலசத்திலே கொள்கைக்கு அமைய கலசம் கருத்துக்களை அதைப் பயன்படுத்துங்கள்.
கலசத்தின் கர்த்தாவாக இருப்பது சைவ
மக்கள் சேவை செய்வது சங்கத்தின் நே ஆண்டுகள் சேவை செய்து முப்பத்திரண் சங்கத்தின் சேவைகளாற் பலர் பயனடைந்துளி செய்துவந்த சங்கம் இன்று சிறுவர் கல்வி, அ இறுதிக் கிரியைகள் எனத் தன் சேவைகை வழிபடவெனச் சிவகாமி அம்பாள் உடனு தாபித்துள்ளது.
இளைஞர் தொண்டர் குழு சங்கத்தின் பணி அண்மையில் நவராத்திரி விழாவை அ விஜயதசமியன்று சங்க வழிபாட்டு மண் செய்திருந்தனர். பாட்டு, வீணை, நடனம், செ சந்ததியின் செயல்கண்டு சங்கம் பெருமை ஆ
முப்பத்தொரு வருடங்களையும் அறுபது ஆதரவு உள்ளவரை சங்கமும் அதன் சஞ்சின் சேவை செய்துவரும். “எம் கடன் பணி செய்
நிர்வாக
திரு. க. ஜெகதீசுவரன் (ஆசிரியர்) திரு. ச. ஆனந்த
திரு. சு. வைத்தியநாதன்
Gig5 TLjL (up856)lf: SMS 2 Salisbury Road Londo
B56Ù&լb 60
 

insuk.info m (agmail.com
Lb 60
சம் இதழ் தவழ்கின்றது. பலருடைய பாலும் இந்தச் சஞ்சிகை தொடர்ந்து பு, விடயங்கள் தருவோரின் பங்களிப்பு, கத்தினரின் தொழில்நுட்பம் என முதலாவது தொடரும். சைவசமயம், வழிபாட்டு முறை சந்தேகங்கள் வருவதுண்டு. அவற்றுக்கு வரும் ஆக்கங்கள். சைவ சித்தாந்தக்
ாத தயங்காது தரும. 556)5FLD DIT HJ556T 556TLD).
முன்னேற்றச் சங்கம். சமயக் கருத்தினூடு ாக்கம். இவ்வருடம் சங்கம் முப்பத்தொரு டாவது ஆண்டிலே காலடி வைக்கிறது. ர்ளார்கள். வீட்டு வழிபாட்டில் கூட்டுவழிபாடு றிவொளி வட்டம், இளைஞர் தொண்டர்குழு, ளப் பெருக்கிக்கொண்டுள்ளது. இவ்வாண்டு றை சிதம்பரேஸ்வரரையும் மண்டபத்திலே
Eகளிலே தம்மை ஈடுபடுத்தி வருகிறார்கள். புவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். டபத்திலே கலை நிகழ்வுகளை ஏற்பாடு ாற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. அடுத்த
அடையலாம்.
இதழ்களையும் கடந்துவிட்டாலும் உங்கள் கையான கலசமும் தொடர்ந்து உங்களுக்குச் து கிடப்பதே" நன்றி. வணக்கம்.
- ஆசிரியர்
5 (5(Լք தியாகர் திரு. சி. அற்புதானந்தன் திரு. சி. தம்பு திரு. வ. இ. இராமநாதன்
in E12 6AB. Tel/Fax: 0208514. 4732
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி- 2008

Page 4
60 ஆவது
தங்குமோ
வியந்தோம் வித சிறுதெய்வம் சேர்
தந்தையாரின் கட
சிந்தனைகள்
(g(b
புறநானூறும் வே
நால்வர் பிறப்பிட காயத்திரி மந்திர
உங்கள் கருத்து நல்லை நகர் ஆ சடாமுடியில் ஓர்
எழுத்துப் பிழை
திருக்குறள்
கர்நாடக இசையி
வழிபட நேரமில்லி
To Eat Or Not to E
[[j LJ856)lgỹ 9)ILDL
விநாயகர் அகவ
சிறுவர் கலசம்
EEGA FLO (6)
 

கலசம் இதழ்
03
ந்தோம் - பிச்சைக் குருக்கள் O7
வோம் அல்லோம் 08
மைகளில் ஒன்று கந்தபுராணச்
தமும் 14
ங்களும் விடுபெற்ற தலங்களும் --- 16
றுமுக நாவலர் 25 ஓவியம் 26
e13.... 27
-- 28
வில் தமிழ் பாடலாசிரியர்கள் 30
O)6)? 33
Eat Meat 36
பாள் கோயில்-கேரளபயணக்கட்டுரை 39
ପୈଠ 46
51
2 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 5
60 ஆவது க
தங்கு
75ಿ_ž/7žಡಿ?
பாதம் தங்குமோ? இது வினை தங்குமோ? இது
சக்தி உபாசகனான பாரதியைத் தாங்கொணா ஏக்கத்தைப் பராசக்தியின் நாம ரூப பேதங்களில் சமர்ப்பிக்கின்றான்.
அணுக்கள் சுழல்கின்றன. கோள்களும் சுழல்கின் ஊன்றி நிலைப்பது உலகில் உள்ள பொருள்களி அருளிலே சலியாது திளைக்க வேண்டுமே; திை
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இய இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானு இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப் ெ இடையின்றிக் கலைமகளே நினதருளில் எனதுஸ்
356).9-lit 60 그
 
 

லசம் இதழ்
மோ?
ബഗ്ഗീ
கேள்வி இலக்கம் ஒன்று கேள்வி இலக்கம் இரண்டு
ஏக்கமொன்று பிடித்தாட்டுகின்றது. அவன் தன் ) ஒன்றாய் விளங்கும் கலைமகள் பாதங்களிலே
ன்றன. இப்படி இடையீடின்றி ஒரே நிகழ்வினில்
ன்
இயற்கையாயின், எனதுள்ளமும் சதா நினது
ளைக்கவில்லையே; திளைக்கலாகாதா?
ல்நூலார் இசைத்தல் கேட்டோம் ாலார் இயம்பு கின்றார் பாருட்கெல்லாம் இயற்கை யாயின் iளம் இயங்கொ ணாதோ.
சகலகலா வல்லியைத் துதிக்க ஆரம்பிக் கிறார் குமரகுருபரசுவாமிகள். எடுத்த எடுப்பிலேயே தம்முடைய ஏக்கமொன்றை அவரும் புலப்படுத்திவிடுகிறார்.
வெள்ளைத் தாமரை ஒன்றுக்கு மட்டுந் தானா, சகலகலா வல்லி! நின்திருவடிகளைத் தாங்கும் தகுதியும், பேறும். ஏன் என் வெள்ளை உள்ளத்தாமரைக்கு அதற்கான தகுதி சிறிதும் இல்லையா!' வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளை யுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொலோ!
என்றிப்படிச் சகலாகலாவல்லி மாலை" யின் முதற் பாடலிலேயே தமது ஏக்கத்தை புலப்படுத்திய சுவாமிகள் தொடர்ந்து ஐந்தாவது பாடலிலும் அதே ஏக்கத்தை வெளியிடுகிறார்.
றப்புக்கட்டுரை
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 6
60 ஆவது
"செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அழகு மிளிரும் ! குளம் வேண்டுமே அவை அலர்வதற்கு என ஏனிவை அங்கே அலரவில்லை?
பஞ்சப்பி தந்தரு செய்யபொற் பாதபா நெஞ்சத் தடத்தல ராததென்னே
இறைவியினுடைய திருவடிகளைச் சதா திய சும்மா இருக்க முடியவில்லையே! என்பது த 'கலை மடந்தையின் திருப்பாதங்கள் மென்டை பாடும் அன்றலர்ந்த மென்மலர்மீது பட்டாலே 'பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சு வன்மனத்தே - அவை வந்து தங்குமோ? என் புலவர் ஒருவர்.
என்னை உடையாள் கலை மடந்தை 6 அன்னை உடைய அடித்தளிர்கள் - இ மென்மலர்க்கே கன்றும் எனஉரைப்பர் வன்மனத்தே தங்குமோ வந்து.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகித் தூய்மை வாய்ப்பே இல்லை என்பதையே இந்தப் நெஞ்சக்கனகல்லை நெகிழ்த்துவதுதான் எப் திருமுறை ஒதுவதுந்தான் என நாயன்மார் காட்டியுள்ளார்கள். திருஞானசம்பந்தமூர் எழுந்தருளும் சங்கரன் சந்நிதியில் நின்று துத
தங்கு மோவினை தாழ்சடை மேலவன் திங்க ளோடுடன் சூடிய கங்கை யான்திக மும்கர வீரத்தம் சங்க ரன்கழல் சாரவே.
ஞானசம்பந்தப்பெருமான் தங்குமோ வினை சங்கரன் பாதங்களை இடைவிடாது நினைக்க நம்மைத் துயருறுத்தத் துணியுமோ, தங்குமே
1 சேர்தல்', 'சார்தல்' என்ற சொற்கள் ஒத் குறித்தும் வரும். "சேர்தல்' என்ற சொல் பொருள் (குறள்,3 பரிமேலழகர் உரை) உ6 "சார்தல்' என்ற சொல்லின் குறையாய் இா என்பதற்கும் மிகமிகப் பொருத்தமான அப்ெ
baba-ib 60
 

ఫ్ర 磺 ఫ్ళీ இழ் ଏଣ୍ଡୁ'
கலசம் இதழ்
நின் பாதங்கள் பங்கேருகம் (தாமரை) என்றால், நெஞ்சாகிய தடம் (குளம்) தான் இருக்கிறதே.
i கேருகமென்
ானிக்க முடியவில்லையே! சிந்தையை அடக்கிச் ான் இவர்களின் தீராத ஏக்கம்.
மயானவை. தேன் வண்டுகள் சூழ்ந்து இன்னிசை அவை கன்றிச் சிவந்து விடும். அங்ங்ணமானால், ருக்கும் இயல்பினர் மனத்தே - மெய்யேயிலா கிறார் இடைப்புகுந்து விட்ட பெயர்கூற விரும்பாத
ாவ்வுயிர்க்கும் ன்னளிசூழ்
மெய்யிலா
புறாதவரை இறை சாந்நித்தியம் இதயத்திலேற்பட புலவரும் வலியுறுத்துகிறார். அப்படியானால் படி? அதற்கான மார்க்கம் ஆலய வழிபாடும்,
நால்வரும் தமது வாழ்வாலும் வாக்காலும் த்திநாயனார் திருக்கரவீரம் என்ற தலத்தில் நிக்கிறார்.
- - - - - - - சங்கரன் கழல் சார? என்று கேட்கிறார். - தியானிக்க - தீவினை நம்மிடத்தே வந்து தங்கி
ா? என்பதுதான் அவர் கேள்வி
த பொருளிலும் வரும். வேறு வேறு பொருள் லுக்கு இடைவிடாது நினைத்தல்’ என்றும் ஒரு ண்டு. அப்படியானால், ஒத்த பொருளில் வரும் கே சம்பந்தசுவாமிகள் வாக்கிலே வரும் சார பாருளைத் தானே கூறவேண்டும்.
4 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 7
எந்தச் சமயச் சார்புள்ளவர்களும் தாம் பெற்றெடுக்கும் பிள்ளைக்கு தாம் வணங்கும் கடவுளின் பெயரை வைக்கிறார்கள். சிலர் தம்மை வழிப்படுத்தும் குருவின் பெயரைச் சூட்டுகிறார்கள். காரணம் பிள்ளையைப் பெயர் சொல்லி அழைக்கும்போதெல்லாம் கடவுளின் அல்லது குருவின் நினைவு இருப்பினும் இல்லையானாலும், அவர் நாமத்தை ஜபிப்பதாகுமே என்பது 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா
நமச்சிவாயவே” என்றுதானே சுந்தரர் அருளினார்! இறைவன் நாமத்தை நினைப்பதும், உச்சரிப்பதும், கேட்பதும்
மூலமாக ஒருவர் அவனை வணங்குகிறார்.
மகாபாரதத்தில் ஏகலைவன் என்னும் வேடன் துரோணாசாரியரிடம் சீடனாக அமர்ந்து வில்வித்தை கற்கவந்தான். அது முடியாமற் போகவே, அவர் ஆசியோடு அவர்போன்ற தொரு வடிவம் செய்து அதன் முன்பாக வில்வித்தை பயின்றதும், பின் அவர் நேரில் வந்தபோது தன் வலது கைப் பெருவிலையே அறுத்துக் குருதட்சணையாகக் கொடுத்ததும் நாம் அறிந்ததே. குரு உபதேசமோ குரு பக்தியோ குருவின் முன்னிலையிலேதான் பிரகாசிக்கவேண்டும் என்பதில்லை. இன்றும் சிவயோகசுவாமிகளையோ, காஞ்சிப்பெரி யவர்களையோ நேரிலே தரிசிக்காத எண்ணில் அடங்காத மக்கள் இவர்களைத் தங்கள்
குருவாகக் கொண்டு வழிபவடுவது கண்கூடு.
பெரியபுராணத்திலே போற்றப்படும் நாயன் மார்கள் குரு, லிங்க, சங்கம வழிபாடுகள் யாதாயினும் ஒன்றன்வழி நற்கதி பெற்றவர்கள். இவர்களுட் குரு வழிபாட்டால் முத்திபெற்ற பன்னிரு பேர்களுள் அப்பூதியடிகள் நாய னாரும் ஒருவர். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணர்கள் இழைத்த கொடுமைகள் யாவற்றையும் சிவன் அருளாற் புறங்கண்டார்
:éᏂ6Ꭰ8Ꭽuf) 59

லசம் இதழ்
யடிகள்
77/767/7
என்பதைக் கேட்டறிந்த அளவில், அவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றித் தாமும் கடைத் தேறலாம் என்று உறுதி கொண்டிருந்தவர். அவரையே தனது மானசிகக் குருவாகக் கொண்டு தாம் செய்து வந்த தர்மசாலைகள், தண்ணிர்ப் பந்தர்கள், பூங்காக்கள், குளங்கள் போன்றவற்றுக்கெல்லாம் தன்பெயரைச் சூட்டாமல், நாவரசர் பெயரையே சூட்டினார். அம்மட்டோ, தமது மாடு, மனை, மக்கள் எல்லாமே நாவரசர் பெயரையே தாங்கச் செய்தார். அப்பர் பெருமானைத் தரிசித்த அநுபவம் இல்லாமலே அவர்பாற் கொண்ட அதீத பக்தி காரணமாக இவ்வாறு நடந்து கொண்ட அப்பூதியடிகள் திங்களூர் என்னும் தலத்தில் அவதரித்த அந்தணர் நாவரசர் தலயாத்திரை மேற்கொண்டு திருப்பழனம் பணிந்தபின் திங்களூருக்கு வந்தார். ஓரிடத்தில், தண்ணிர்ப் பந்தர் ஒன்று தமது பெயரிலே திகழ்வதைக் கண்டு அருகு நின்றவர்களை, "இந்தப் பெயரில் இத் தண்ணீர்ப் பந்தரை செயற்படுத்துபவர் யார்? என விசாரித்தார். அவர்கள் அப்பூதியடிகள் என்று கூறி அவரது வீட்டுக்கு வழியும் காட்டினர். அங்கு சென்ற நாவரசரை யாரென அறியாத அப்பூதியடிகள் அவர் ஒரு சிவன டியார் என்றுமட்டுமே கருதி வரவேற்று வணங்கினார். எதிர் வணக்கம் செய்த நாவுக் கரசர் சம்பாஷணையின் இடையில் அப்பூதி யடிகள் ஏற்படுத்தியுள்ள தர்ம நிலையங் களுக்குத் தன்பெயரைச் சூட்டாது வேறு ஒரு பெயரைச்சூட்டியது ஏன் என்று கேட்டார். “வேறு ஒரு பெயர்” என்ற சொற்றொடர் அப்பூதியடிகளின் உள்ளத்தை உறுத்தியது. "அமண் செய்த சூழ்ச்சிகள் யாவற்றையும் திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவர் திருப்பெயரோ வேறொரு பெயர்? பொங்குகடல் கல்மிதப்பில் போந்தேறும் அவர் பெருமை உலகமே அறியுமே! சிவவேடம் தரித்துள்ள தாங்களா இவ்வாறு கேட்பது!
ஒப்பரிகாரத்திகைமார்கழி 2008

Page 8
60 ஆவது
தாங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள்” என்று பொங்கினார் அப்பூதியடிகள் அமைதியாகப் பதிலளித்த சுவாமிகள் “அமண்சமயத்திலிருந்து கரையேறும் பொருட்டுச் சூலைநோயால ஆட்கொள்ளப்பட்ட சிறுமையேன் யான் என்றார். இதைக்கேட்ட அப்பூதிடிகளின் கைகள் தலைமேற் குவிய, கண்களில் நீ பெருக, உரைகுழற நாவரசர் பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்நிலையில் அவ கொண்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை மனைவி மக்களையும் அழைத்து, வந்துள்ளவ நாவரசர் பெருமானே என அறிவித்து
வணங்கச்செய்தார்.
தம் இல்லம் தேடி வந்த அப்பர் சுவாமி களுக்குத் திருவமுது செய்விக்க வேண்டி உள்ளே அழைத்துச் சென்றார். மனைவியா உணவு தயாரித்தார். மகன் மூத்ததிருநாவுக்கர என்பானை வாழைக்குருத்து அரிந்து வரும்பொருட்டுத் தோட்டத்துக்கு அனுப்பினார் சென்றவன் குருத்து அரியும்போது பாம்பினா கடிபட்டான். விஷம் தலைக்கேறுமுன் வாழை குருத்தைத் தாயின் பக்கத்திற் போட்டு, வீட்( வாசலில் விழுந்தான்; உயிர் நீத்தான். நிலடை உணர்ந்த பெற்றோர் மகனின் சாவு காரணமா நாவரசர் பெருமான் திருவமுது செய்த6 தடைப்படுமே என்று தம் துக்கத்தையு அடக்கிக்கொண்டு சவத்தை ஒரு பாயி சுருட்டி வீட்டின்புறத்தே மறைத்து வைத்தனர் சுவாமிகளை அமர்த்தி உணவு பரிமாறினர் அந்நேரம் நாவரசர் யாவருக்கும் விபூதிவழங்க “மூத்ததிருநாவுக்கரசையும் அழையுங்கள் விபூதி தரலாம்” என்றார். விவரம் தெரிந்தா6 விளைவு என்னாகும் 6T60T உணர்ந்: அப்பூதியடிகள் “அவன் இப்போது இங்கு உதவான்” எனக் கூறினார். இவ்வார்த்ை சுவாமிகள் மனத்திலே தடுமாற்றத்தை ஏற் டுத்த உண்மையைக் கூறும்படி அப்பூ: யடிகளை வற்புறுத்தினார். அவரும் அனை தையும் சொன்னார். “நன்று நீர் புரிந் வண்ணம், யாவர் இத்தன்மை செய்வார் என்ற நாவரசர் சவத்தை நோக்கி “ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகத்தை அருளி
ᏧᏏ6Ꭰ8Ꭽlib 60
 

கலசம் இதழ்
செய்ய மாண்டவன் உயிர் பெற்றழுெந்தான். மகனின் சாவினால் நாவரசர் அழுது செய்தல் தடைப்பட்டதே என்று சிந்தை நொந்த அப்பூதியடிகள் குடும்பம் மகிழுமாறு எல்லோருடனும் கூடிச் சுவாமி திருவமுது செய்தார்.
தொடர்ந்து சில நாள்கள் திருநாவுக்கரசு பெருமானார் அப்பூதியடிகள் இல்லத்திலே தங்கியிருந்த பின்னர் திருப்பழனம் சென்றருளினார். அப்பூதியடிகள் இவ்வாறே அரசின் பாதம் போற்றியிருந்து இறைவன் பொற்பாதம் அடைந்தார். அவர்தம் புத்திரனின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தையும் அடக்கி அப்பருக்கு அமுதூட்டத்தவறுமே என்று வருந்திய நிலையைச் சேக்கிழார் இவ்வாறு வரைகிறார்.
பெரியவர் அமுது செய்யும்
பேறிது பிழைக்க வென்னோ வருவதென் றுண்ரயா ரேனும்
மாதவர் வினவ வாய்மை தெரிவுற உரைக்க வேண்டும்
சீலத்தாற் சிந்தைநொந்து பரிவொடு வணங்கி மைந்தர்க்கு
உற்றது பகர்ந்தார் அன்றே.
ஒருவர். அப்பூதியடிகளைப்பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
மற்றவர்: நல்லவேளை அவர் இப்போ
பிறக்கவில்லை.
ஒருவர். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
மற்றவர். இந்தக் காலத்தில் எல்லாரும்
மற்றவர் காசில் தருமம் செய்து விட்டுத் தன்பெயரை நிலை நாட்டுகிறார்கள். இவர் தன் காசிலே தருமம் செய்துவிட்டு மற்றவர் பெயரையல்லவா வைத்திருக்கிறார்!
ஐப்பசி கார்த்திகை-மார்கழி 2008

Page 9
60 ஆவது க
தேவாரத் திருமுறைகளை ஒத ஊக்குவிப்பது, ே
தமிழ்நாட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலு சிவாசாரியர்களைப் பயிற்றியது
கிராமக் குழந்தைகள் கற்க பாடசாலை அமைத்
தமிழ்மொழி, வடமொழி இலக்கிய வளர்ச்சிக்கு
இலவச மருத்துவமுகாம் நடத்துவது, மகப்பேறு வசதியாக வாகனவசதி, மருதங்குடியிலே ம வசதியை அதிகரித்தது. புற்றுநோய் மையத்துக்
பிள்ளையார்பட்டி திருக்கோயிலிலே பணியாற் நிலவசதி செய்தது
மாணவருக்குகக் கணினி வகுப்பு, யோகப்பயிற்.
உலக நாடுகள் பலவற்றிலும் கோயில் கும்பாபி
இப்பணிகள் மேலும் பல்லாண்டுகள் தொட குடும்பத்தினரும் சிறப்புடன் வாழ - கலசம் கற்
563L 6() 7
 
 

லசம் இதழ்
Q β) ሷ}
%//Z’
கடந்த 2008, செப்டெம்பர் மாதம் ஐந்தாம் ஆறாம் நாள்களில் மணிவிழா கண்டவர் சிவபூரி பிச்சைக்குருக்கள் அவர்கள். மக்கள் கூட்டம் அலைமோத, குருக்கள் அவர்களின் அறுபது அகவை நிறைவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அறுபது ஆண்டுகளிலே அவர் செய்த
வற்றைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகின்றது.
நாற்பது ஆண்டுகளாகப் பிள்ளையார்
பட்டியிலுள்ள கற்பகவிநாயகர் கோயிலிலே பிரதம சிவாசாரியார் பதவி
கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக வேத
சிவாகம பாடசாலை நடத்துவது
"சைவ சித்தாந்த நூல்களை வெளியிடுவது
வதாகம திருமுறை கருத்தரங்கங்கள் நடத்துவது
லும் பண்போடும் பத்தியோடும் பணியாற்றும்
தது, ஏழை மாணவர் கற்க உதவுவது
ஆக்கமளிக்க உதவுவது
சமயத்தில் தாய்மார் மருத்துவ உதவி பெற ருத்துவ கட்டடம் அமைத்து மருத்துவமனை கு நிதியுதவி அளித்தது.
]றும் பணவசதி குறைந்தோருக்கு வீடுகட்ட
சி வகுப்பு ஆகியவை நடத்த ஏற்பாடுசெய்தது
ஷேகம் நடத்தியது
ர - சிவாசாரியர் அவர்களும் அவரின் பகவிநாயகரை வேண்டி நிற்கிறது.
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 10
* 6()
“சிறுதெய்வம் சேர
"அறு சைவசமயத்தின் நான்கு தூண்களாக இருட் நால்வரோடு ஏனைய அருளாளர்களான திரு காரைக்கால் அம்மையார் போன்ற இறைய சிறுதெய்வ வழிபாட்டை ஏற்றதில்லை. ஆன டலாம், எவரும் மந்திரம் சொல்லலாம், எல்ல குரு என்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் மிகவும் வேதனைக்குரியது. இவர்கள் மக்க: யென்று தெரிந்தும் ஆதரித்துப் பேசிவிட்டுப் ே
"யாதொரு தெய்வம் கொண்டீர் மாதொரு பாகனார்தாம் வருவர்
ஆகவே நீங்கள் யாரையும் வழிபடலாம் எ6 மீதியை அவர்கள் சொல்வதில்லை. அந்தப் இதோ!
é.
வேதனைப் படுமிறக்கும் பிறக்கு ஆதலின் இவையி லாதான் அ
பிறப்பு, இறப்பு இல்லாதவன்தான் இறைவன் பிறந்து, இறந்து, வேதனைகளை அநுபவிப்பe
தற்பொழுது சில காலமாக எதையும் வழிப ஒன்று என்றொரு கருத்துப் பரவி வருகிற என்றும் இருப்போரே இக்கருத்தைப் பரப்புவ
மாணிக்கவாசகரோ அச்சப்பத்து என்ற பதிகத் பாம்புக்கே பயப்படாத அந்த அருளாளர் த அடுத்து வரும் அடிகளிலே அழகாகக் கு உண்டென நினைப்பவர்களையும் இருவராலி அன்றி மற்றோர் தேவரை நினைப்பவர்களை
திருப்பல்லாண்டிலேயும், "சில்லாண்டிற் சிை சேந்தனார்.
திருநாவுக்கரசரை அழைத்து வரும்படி மன்: நாவுக்கரசர் தாம் வரமுடியாது என்று பதிலா "சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோப சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்"
குருவாக நம் சமயகுரவர் நமக்கிருக்க, ே சிறுதெய்வம் சேரத்தான்வேண்டுமா?
B56Ù&լք 60

கலசம் இதழ்
rவோம் அல்லோம்”
துராதாபவர்கள் நம் சமயகுரவர்கள் நால்வர். அந்த நமூலர், நக்கீரர், பட்டினத்தார், அருணகிரியார், ருள் பெற்று அருட்பாடல்கள் பாடிய எவருமே ால், தற்பொழுது சில காலமாக எதையும் வழிபாம் ஒன்று என்றொரு கருத்துப் பரவி வருகிறது. என்றும் இருப்போரே இக்கருத்தைப் பரப்புவது ளை மகிழ்விப்பதற்காக இக்கருத்துக்கள் பிழை பாய்விடுகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம்,
அத்தெய்வம் ஆகி யாங்கே
ன்பது சிவஞானசித்தியாரில் வரும் இப்பாடலில் பாட்டின் மீதிப் பகுதிதான் முக்கியமானது. அது
•ooooo. LDiop:5 தெய்வங்கள் நமேல் வினையுஞ் செய்யும் றிந்தருள் செய்வ னன்றே
நமக்கு அருள்கொடுப்பவன் நம்மைப்போலவே வன் என்றால் எப்படி அவன் நம் கடவுளாகலாம்?
டலாம், எவரும் மந்திரம் சொல்லலாம், எல்லாம் து. குரு என்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் து மிகவும் வேதனைக்குரியது.
தில் புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்’ என்கிறார். ாம் பயப்படுவது யாருக்கென மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். மற்றுமோர் தெய்வந் தன்னை > மாறுகாணா எம்பிரான் தம்பிரானாம் திருவுரு பும் கண்டு அஞ்சுவேன் என்கிறார் அவர்.
தயும் சிலதேவர் சிறுநெறி சேராமே" என்பார்
னன் ஆணையிட, அழைக்கவந்த அமைச்சருக்கு கப்பாடிய மறுமாற்றத் திருத்தாண்டகத்திலே,
)
என்பர்.
வறு குருவைத்தேட வேண்டுமா? சென்று நாம்
s ஐப்பசி கார்த்திகை-மார்கழி 2008

Page 11
& 60 ஆவது !
ജുമാമ്രീ ബ മണ്ണ്) രൂ
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருக்கச் செயல்”
என்று திருக்குறள் கூறுகிறது. இது முன் னேற்றத்தைக் கருத்திற் கொண்டது. ஆனால், வாழ்க்கை தனியே முன்னேற்றத்தை மாத்திரம் கொண்டதல்ல. முன்னேறியவர்கள் பிழையான காரியங்களைச் செய்து பழி கேட்பதும், படு தோல்விகளையும், அவமானங்களையும் சந்திப் பதும் சகஜம். இவ்வாறான நேரங்களிலே, சிந்தனை சரியாகச் செல்லாது எவ்வாறு அத் தோல்விகளிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் தோன்றாது. கந்த புராணம் காட்டும் சைவத் தமிழ்க் கலாசாரத்திலே, இவ்வாறான நேரங்களிலே, தந்தையார் முன்வந்து மைந்தரை நெறிப்படுத்துவது அவர்களின் தலையாய கடனாகக் காட்டப்படுகிறது. "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற முதுமொழி கூட இதனாற்றான் ஏற்பட்ட தோவெனச் சிந்திக்கத் தோன்றுகிறது. கந்தபுராணம் காட்டும் இரண்டு சம்பவங் களைப் பார்ப்போம்.
முதற்சம்பவம் - காசிபன் குழப்பம்
பிரம்மதேவரின் மகன் காசிபர். அவர் பெருந்தவம் செய்து வல்லமை பொருந்திய முனிவராகத் திகழ்கின்றார். சுக்கிராசாரியாரின் ஏவுதலின்படி மாயை அவர் முன் மிகவும் அழகிய ஒரு பெண்ணாக உருக்கொண்டு போய் அவரை மயக்குகிறாள். அவளிடம் மயங்கிய காசிபர் தன்னுடைய தவநிலையைக் கைவிட்டுத் தன்னிலையினின்றும் இழிந்து அவள் வசமாகிறார். இவ்வாறு காமத்தின் வசப்பட்ட காசிபர் "நான் பல காலம் பல
B603LD 60 (

கலசம் இதழ்
கந்தபுராணச் சிந்தனைகள்) ந்திப்பவர் Dr. சங்கரப்பிள்ளை சிவலோகநாதன்
/ليلة
பெரியதவங்களைச் செய்ய எண்ணியிருந்தது வீட்டு இன்பம் அடைவதற்கே ஆகும். ஆயினும் அந்த வரத்தை எனக்குத் தர வந்தாய். உன்னைச் சேர்வதன்றோ உயர்ந்த வீடுபேறு?” என்று சொல்கிறார்.
பன்னெ டுந்தவம் பற்பகல் ஆற்றியான் முன்னி நின்றது முத்திபெற் றுய்ந்திட அன்ன தேஎற் கருள்செய வந்தனை உன்னை மேவலன் றோஉயர் முத்தியே
மாயைப் படலம் 76
தவம் செய்துகொண்டிருந்த காசிபரிடம் போய் LDT60) இவ்வாறு மாற்ற இயலாத மயக்கத்தை உண்டாக்கி, அவரை இழிவாய நிலைக்குத் தள்ளியதைக் காணச் சகிக்காத சூரியன் மறைந்து விடுகிறான். மோகம் கொண்ட காசிபர் மாயையுடன் கூடுகிறார். அந்தக் கூடலின் பயனாகச் சூரபன்மனும், தம்பிமார் சிங்கமுகாசுரனும், தாரகாசுரனும் தங்கை அசமுகியும் உற்பத்தியாகின்றனர். இரவு முடிந்ததும், பிள்ளைகள் பெற்றோரை வணங்கிப் புத்திமதி கேட்கிறார்கள். காசிபரின் உபதேசத்தைக் கேளாது சிவபெருமானை நோக்கிப் பெரும் யாகங்கள் செய்து பெரிய வரங்களைப் பெறுகவென அனுப்புகிறாள் மாயை. அதன் பிறகு மாயை தான் போவதாகக் காசிபரிடம் சொல்லிவிட்டுப் போய் விடுகிறாள். மாயையோடு அவள் கொணர்ந்த ஏனைய பொருள்களும் போய்விடுகின்றன. பொய்கைகளும், தடாகங் களும், செய் குன்றுகளும், மற்றவையும் தேவரும் விரும்பும் அதிசயப்பொருள் களுமாகிய எல்லாவற்றையும் காணாமல் உயிரற்ற உடலையுடையவர் போலக் காசிபர் வருந்திக் கலங்கினார். உயப்நெறி தெரியவில்லை. அந்த நேரத்திலே “தாமரை
ஒப்பசி-கார்த்திகை மார்கழி 2008

Page 12
60 ஆவது
மலரில் வீற்றிருக்கும் தந்தையான பிரம்மதேவர், தன் ஞான உணர்வினால தம்மைந்தரான காசிபமுனிவரின் துன்பத்தை உணர்ந்து வான் வழியாய் வந்து சேர, “என் தந்தை வந்தார்” என்று காசிபர் எழுந்து வணங்கினார்.
மைந்தன துறுதுயர் மலரின் மேவிய தந்தைதன் உணர்வினால் தகவின் நாடியே அந்தர நெறியில்வந் தங்கண் மேவலும் எந்தைவந் தனன்கொலென் றெழுந்து தாழவே
மாயை நீங்கு படலம் 7
வணங்கிய மைந்தனைப் பார்த்துப் பிரம்ப தேவர் “காசிபனே! அரிய தவத்தைக் செய்யாது விட்டு, மனம் வருந்துதற்குரிய காரணத்தைக் கூறுவாயாக’ என்று கேட்கிறார் காசிபர் தன் துன்பத்தைச் சொல்கிறார் மைந்தன் சொன்னவற்றைக் கேட்ட பிரம்மதேவர், வெட்கமடைந்தாலும் சீறவில்லை மைந்தனுடைய மனம் ஏற்றுக் கொள்ளுமாறு தேற்றுகிறார். காமத்தின் தீமையைப் பற்றி சொல்லி, மைந்தனின் திறமைகளையும் சொல்லித் தட்டிக் கொடுக்கிறார்.
"வேதங்களையும் மற்றக் கலைகளையும் அறிந்து சிறந்த பேரறிவுடையனே! நீ ஒரு பெண்ணின்பொருட்டு மயக்கமடைந்து அறியாமை 2D - 60D L LI J மானுடனைப்போல வருந்தலாமோ? என்று கேட்கிறார். இவ்வாறு பலவற்றையும் சொல்லித்தேற்றியபின், மாயை யால் நீயும் இப்பிழையை விட்டிருக்கிறாய் அதிணின்றும் நீங்க நீ முன்னரைப்போலத தவம் செய்வாயாக என்று சொல்ல
நல்வழிப்படுத்துகிறார்.
நிகர் இல்லாத நான்முகனின் சொல்லை: கேட்ட காசிபமுனிவர், காமநோய் நீங்கி, மனட தெளிவுகொண்டு, அவளுடன் ԺռLգեւ பாவமானது நீங்குமாறு, எருதை வாகனமாக கொண்ட சிவபெருமானை மனதிலே துதித்து பெருமையுடன் தவத்தைச் செய்தார்.
356,ogi 6()
 

கலசம் இதழ்
ா மாறகல் நான்முகன் வாய்மை தேர்தலுந்
ம் தேறினன் மையல்நோய் தீர்ந்து காசிபன்
ந ஏறமர் கடவுளை இதயத் துன்னியே
வீறொடு நோற்றனன் வினையின் நீங்குவான்
மாயை நீங்கு படலம் 15
இவ்வாறாக மைந்தனான காசிபர் நெறி தவறி
நிலை குலைந்த நேரத்திலே தந்தையாரான
பிரம்மதேவர் தோன்றி மகனுக்கு ஆதரவு கொடுத்து நன்னெறிப்படுத்தினார்.
இரண்டாம் சம்பவம் - தக்கன் வீழ்ச்சி
பிரம்மாவின் புத்திரர்களுக்குப் பிரம்மா அறிவுரை வழங்கினார். சிவபெருமானை வணங்கிச் சகலதையும் பெற முடியுமென அவர் உபதேசித்தார். அவருடைய உபதேசத்தைக் கேட்ட அவருடைய மகனான தக்கன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவன் தன்முன் தோன்றிய சிவபெருமானிடம் பல வரங்கள் பெற்றான். பார்வதிதேவியைத் தன் மகளாய்ப் பெற்றான். இறைவன் பார்வதியைத் திருமணம் செய்ய வந்தபோது குழப்பம் ஏற்பட்டது. கோபமுற்ற தக்கன் சிவனை மதிக்காமல் பெரும் யாகம் செய்தான். யாகம் வீரபத்திரக் கடவுளால் அழிக்கப்பட்டது. தக்கன் தலை வெட்டப்பட்டு இறந்தான். பார்வதியின் வேண்டுகோளினாற் சிவன் தக்கனை ஆட்டுத் தலையுடன் உயிர் பெறச் செய்தார். இவ்வாறு பேரழிவும் இழிவும் உற்ற தக்கனுக்கு முன்னே தந்தையார் பிரம்மதேவர் வந்து சொன்னார், மகனே! நீ முன்பு என்னிடம் எதனைக் கற்றாய், கற்றபின் எதனை முயன்று செய்தாய், அதனால் எதை அடைய எண்ணினாய், அதை யாரிடம் பெற்றாய், அதைப் பெற்ற பின்பு என்ன செய்தாய், அதனால் என்ன துன்பம் பட்டாய், அழிவற்ற தேவர்களுக்கும்,முனிவர்களுக்கும், அந்தணர்களுக்கும் கூற்றுவனாயினாய், தவம் செய்து பெற்ற சிறப்புக்களையும் தொலைத்தாய், வேதங்களைக் கற்றுணர்ந்த தக்கன் என்ற பெயரையும் தொலைத்தாய்,
10 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 13
60 ஆவது !
மைந்தன் சொன்னவற்றைக் கேட்ட பிரம்மதேவர், வெட்கமடைந்தாலும் சீறவில்லை. மைந்தனுடைய மனம் ஏற்றுக் கொள்ளுமாறு தேற்றுகிறார். காமத்தின் தீமையைப் பற்றிச் சொல்லி, மைந்தனின் திறமைக
ளையும் சொல்லித் தட்டிக் கொடுக்கிறார்.
உன் முக அழகையும் அழித்தாய், உன் பணியை மேற்கொண்ட எவரையும்
தொலைத்தாய், சிவனின் பெருமையை நன்கு அறிந்த நீ ஊழ்வினைப் பயனாற் சிவனை இகழ்ந்தாய். நந்தி முதலியோர் சொன்ன அறிவு வாசகங்களையும் அசட்டை செய்தாய். செல்வம் வந்தபோது தெய்வத்தை மறத்தல் சிறப்பாக உன்னிடமுள்ள குற்றமன்று. எல்லாவுயிர்களும் இவ்வாறே செய்கின்றன. திருமாலுக்கும் எனக்குங்கூட இவ்வாறு மயக்க முண்டாயிற்று” என்று சொல்லிய பிரம்மதேவர் மேலும் தொடர்ந்தார்.
"ஆகையால் திருவருளுடைய குற்றமற்ற சிவபெருமானின் திருவடிகளை அன்புடன் அருச்சனை செய்வாயாக. துன்பத்திற்கு
நிவேதிதா
ஒருமுறை கொல்கத்தாவில் பயங்கரமான தொற்றுே
விவேகானந்தர் தன்னுடன் இருந்த ஏனைய ம பராமரிக்கும் அணியொன்றை ஆரம்பித்தார். அவரு சிறு சிறு வேலைகளைக்கூட, தெருவைச் சுத்தம் பார்த்து மற்றவர்களும் அவருடன் இணைந்து பயனடைந்தார்கள்.
அயர்லாந்தைச் சேர்ந்த மார்கரெட் எலிசபெத் விவேகானந்தரின் போதனைகளால் மன நிறைவு ஈடுபடுத்திக்கொண்டவர். ஜனவரி 1898இல் அவர் செய்வதே தம் பணி என்று உறுதி எடுத்துக்கொண் என்று பெயரிட்டார். நிவேதிதா 1867 அக்டோபர் வாழ்ந்து 1911 அக்டோபர் 13இல் இறைபதம் அணி செலுத்தி அதன் மக்களுக்குத் தன் சேவை பாராட்டப்பெற்றவர் நிவேதிதா,
L"亡*_*_
356)3FLD 60 1
 

கலசம் இதழ்
ஏதுவான இந்தப் பாவச்செயல் அனைத்தையும் போக்கித் தம்மையறியும் ஞானத்துடன் கூடிய இனிய அருளை அவர் அருள்வார் என்றும் கூறினார். ஆதலின் அருளுடைய அமல நாயகன் பாதம தருச்சனை பரிவிற் செய்குதி பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே போதமொ டின்னருள் புரிவன் என்றலும்
அடிமுடி தேடு படலம்-8
பிரம்ம தேவரின் உபதேசத்தைக் கேட்ட தக்கன் சிவனை நோக்கித்தவம் செய்து சிவ கணங்களுடன் சேர்ந்தான்.
இவ்வாறாக அழிவு வந்துற்ற நேரங்களில், தந்தையரின் நெறிப்படுத்துகை மிக முக்கிய மானதொரு பண்பாகக் கந்தபுராணம் காட்டும் சைவத் தமிழ்க் கலாசாரம் சொல்கிறது. அதி லேயும், அந்த நெறிப்படுத்துகை எவ்வளவோ விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, தாம் விட்ட பிழையைப் பிரம்மதேவர் எடுத்துக் கூறுகிறார் சைவத் தமிழ்க் கலாசாரத்தில் வாழும் தந்தையர்க்கு கந்தபுராணம் காட்டும் நெறி இதுவாகும்.
சிந்தனைகள் தொடரும்.
அம்மையார்
நோய் பரவியது. அப்போது அங்கு இருந்த சுவாமி தகுருமாரின் உதவியோடு நோயுற்ற மக்களைப் நடன் நிவேதிதா அம்மையாரும் தொண்டாற்றினார். செய்வது, அவர் தயங்காமற் செய்தார். அவரைப்
சேவை செய்தார்கள். இதனாற் பல மக்கள்
நோபிள் என்ற பெண்மணிதான் நிவேதிதா, பெற்ற அவர் சுவாமியின் சேவைகளிலே தன்னை கொல்கத்தா வந்தார். இந்திய மக்களுக்குச் சேவை டார். சுவாமி விவேகானந்தரே இவருக்கு நிவேதிதா 28இல் பிறந்தார். சேவை நிறைந்த வாழ்க்கை டைந்தார். தனக்கென வாழாது இந்தியாவில் அன்பு யை ஈந்தவர் என இரவீந்திரநாத தாகூரால்
1 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி 2008

Page 14
60 ஆவது
Gé
LITäLj மாதா, பிதா, குரு, தெய்வம் என்று படித் ருக்கின்றோம். நமக்கு தாயாரையும் தந்ை யையும் தெரியும். மூன்றாவதாகக் குருவை சொல்லுகிறார்கள். குரு என்பதற்குப் பலவிதமான அர்த்தங்க உள்ளன. குரு என்ற சொல்லுக்கு ஆசிரிய தேசிகர், ஆசாரியர், அத்தியகூஷகர், புரோகித என்று நாம் நமது அறிவுக்குத் தெரிந்தமாதிரி பொருள் சொல்லிக்கொள்கிறோம். குரு என்பவர் யார்? ஏன் அவரை தெய்வத்தின் முன் வைத்தனர்? குரு என்பவர் இருட்டினைப் போக்கி நம்ை நற்கதி அடைய வழிகாட்டுபவர் ஆவ தெய்வத்தை (இறைவனை) எல்லோரு வணங்கி நற்கதி பெறலாம். நாம் மீண்டு மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற வட்டத்துக்கு வராமல், நமது அறியாமையைக் களைந்து ஞானத்துக்கு வழிகாட்டி நம: இலட்சியங்களை அடையச்செய்பவர் குரு.
குரு என்ற சொல்லில் 'க', 'ர', 'உ' என் மூன்று எழுத்துக்கள் சேர்ந்துள்ளன. இந் மூன்று எழுத்துக்களுக்கும் (5+ o) =({ ர+உ=ரு) ஒவ்வொரு பொருளுண்டு.
'க' என்றால் சித்தி தருவது. அதாவது இல சியத்தை முயன்று அறிந்து தக்கவை துக்கொள்வது. உதாரணம்: மருத்துவனா வேண்டும் என்னும் இலட்சியத்தை அடைந்: அதனை தன்னிடம் தங்கவைத்துக்கொள்வது படித்து முடித்தது மட்டும் போதாது. அதை அநுபவபூர்வமாக உணர்ந்து வளர்ச்சிகை அறிந்து தினமும் அதனைப் பயன்படுத்தினா மட்டுமே இலட்சியம் நிறைவு பெறும். மருத்துவத்தைத் தினமும் செய்யாவிட்டாலு வளர்ச்சிகளை அறியாமல் விட்டாலுL இலட்சியம் நிறைவு பெற்றதாகவோ தன்னிட தங்கியுள்ளதாகவோ கூறமுடியாது.
'ர' என்றாற் பாவத்தைப் போக்குவது
E.633-Li 60
 

கலசம் இதழ்
&o//6
சித.வீரப்பன் தி நமக்குப் பலவிதமான ஆசைகள் இறை த வனை ஒரு முகமாகத் துதிக்க முடிவதில்லை.
il)
தினமும் ஏதாவது பாவங்களைச் செய்கிறோம். அவைகளில் நாம் அகப்படாமல் நம்மை வெளிக்கொணருபவர்.
'உ' என்பது திருமால் அம்சம் என்பர். அதாவது நம்மைக்காப்பவர் என்று பொருள். இதனையே திருமூலர் மிகவும் அழகாக,
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழிவீழு மாறே
என்று கூறினார்.
இதனை 'அபக்குவன்’ என்ற தலைப்பின் கீழ்க் கூறுகின்றார். ஏனென்றால், பக்குவத்தை அடைய வழிகாட்டுபவனே குரு. அப்படிச் செய்யாத பொய்க்குருவைப் பற்றி கூற வரும்போது இதனைத் திருமூலர் கூறுகிறார்.
இருபத்தொராம் நூற்றாண்டில் குரு என்ற வழிகாட்டி தேவையா? என்ற எண்ணம் ஏற்படும். உலகம் கணினியினால் மிகவும் சுருங்கி விட்டது. எந்தத் தலைப்புப்பற்றி அறிய வேண்டுமென்றாலும் அதனுடைய நுட்பங்களைக் கணினி மூலம் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும். கணினி எல்லாச் செய்திகளையும் கூறுமே தவிர எது நல்லது எது கெட்டது என்று கூறாது இது எப்படியெனில் "ரொம் ரொம் வழியைக் கூறும். பெருவழிச் சாலை வழியாகவோ, இயற்கை சூழ்ந்த வழியா கவோ, ‘ஏ’ அல்லது பீ சாலைகள் மூலமா கவோ செல்ல வழிவகுத்துக் கொடுக்கும். ஆனால் அது எத்தனை முறை வழிமுடி வான (Dead End) இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது, மிகவும் குறுகிய வழியைக் காண்பித்துள்ளது என்பதைச் செய்தித்தாள்கள்
12
auf stiégeoi-plus-2008

Page 15
60 ஆவது 8
மூலம் அறிகிறோம். அநுபவமுள்ள ஒருவர் இப்படியாவதைத் தடுத்து விடுவார். ஆகவே விஞ்ஞானம் முன்னேறியிருந்தாலும் பிறவிப் பெருங்கடலை நீந்த நமக்குக் குரு தேவைப் படுகிறார்.
நமது புராணங்கள் இதிகாசங்களில் குருமாணவர்கள் கூறப்படுகிறார்கள். தகூழிணாமூர்த்தி குரு சனகாதி முனிவர்கள் மாணவரகள. வசிட்டர் குரு இராமன், இலட்சமணன், பரதன், சத்துருக்கன் மாணவர்கள் முருகன் குரு சிவன் மாணவர்
தற்காலத்தை எடுத்துக்கொண்டால் இராம கிருஷ்ணபரமஹம்சர் குரு -விவேகானந்தர் மாணவர். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.
நாம் திருமூலர் சொன்னபடி மெய்யான குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அருணகிரிநாதர்கூறியபடி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பண்ணிசைப் பாமாலை
பண்ணிசைப் பாமாலை என்ற தலைப்பிலே, சிறிஸ்கந்தராசா அவர்கள் ஒரு இசைத்தட்ை திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,
பதிகம், திருப்புகழ் எனப் பல அருட்பாடல் சென்னை இந்து பத்திரிகையிலே திரு சிவகு
"The feeling one gets is that if played a effortlessly master the hymns"
இந்த இசைத்தட்டு சைவர்களாகிய அனை பிள்ளைகள் காலை, மாலையிற் கேட்டுப் பயன் இந்த இசை உதவும். -
பண்ணிசைப் பாமாலை இசைத்தட்டு பற்றிய
இசைத்தட்டுப் பிரதிகள் பெற: திரு செ சிறிஸ்கந்தராசா 0208 590 9905
555FID 60
 

நலசம் இதழ்
என்று முருகனையே குருவாக ஏற்றுக்
கொள்ளலாம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்ற வள்ளுவன் கூற்றுப்படி, இறைவனை அடையக் குரு இன்றியமையாதவர். அவர்தாம் நம்மை இறைவனைத் தரிசிப்பதற்கும், அவனுடைய திருநாமங்களைச் சொல்லுவ தற்கும் உபதேச மொழி கேட்பதற்கும், அவனைத் தியானிப்பதற்கும் உதவி, மெய்ஞ் ஞானம் நமக்கு கிடைக்க வழி செய்பவர்.
உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை உண்மையுடன் காட்டவல்ல உண்மைக்
குருவை கள்ளமனம் தன்னைத் தள்ளிக் கண்டுகொண்டு அன்பாய்க் களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே
என்று பாம்பாட்டிச் சித்தர் சொன்னபடி நல்ல
குருவை தெரிந்தெடுத்து அவர் காட்டும் வழி மூலமாக நற்கதி பெறுவோமாக.
) - Temple Melodies
இன்குரல் இசை கெழ திருமதி மாதினி ட வெளியிட்டுள்ளார்கள். இதிலே தேவாரம், பெரியபுராணம், அபிராமி அந்தாதி, அபிராமிப் bகள் உள்ளன. இதுபற்றிய விமரிசனத்திலே மார் இப்படி எழுதியுள்ளார்,
is a routineat home, daily, children would
ாவரது வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று. அடையவும் பெற்றோர் மன அமைதி பெறவும்
விமரிசனம் அடுத்த கலசம் இதழில்.
3 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 16
60 ஆவது
لي 20قي للهلال.
உங்களில் ரொம்பப் பேருக்கு இது விசித்திரம பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்து பாஷைக்கு 'ஸமஸ்கிருதம்'என்று பேர் இல்லை. என்றால் (Meter) மட்டுமில்லை. சந்தங்களில் சந்தஸ் என்றே பேர். வேதம் தவிர மற்ற எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமன்றி, தர் விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷைக்குத் என்றால் நன்றாகச் செய்யப்பட்டது. அப்போது இந்தப் பாஷையைச் செய்திருக்கிறார்கள் என் அது தானாக Flash ஆனது (பளிச்சிட்டது). முக்கியமில்லை லோகோபகாரமாக இப்படி Grammar முதலியவையும் இருப்பதாக ஸ பாஷையைப் பண்ணி அதில் பேசலானா (வேதஇலக்கணம்) Vedic Prosody (வேதத்தின் வேதத்திலிருந்து ஸமஸ்கிருதம் பண்ணப்பட்டது பிற்பாடு ஸமஸ்கிருதம் தானாக வளர்ந்தும், வார்த்ததைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்த
வேதம் ஸமஸ்கிருதம் இல்லை என்பதே இ ஸ்தானம் ஸமஸ்கிருதத்திதுக்கு ஏன் இருக்கே ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்கு கொஞ் நாலுகால் பிராணி ஆகிய அனைத்துக்கும் உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடைய சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நன இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக் தொல்காப்பியர், வேத சப்தங்க் பரா என் பெற்றவையாகும் என்று சொல்லி, இட தொல்காப்பியத்தில் நான் சொல்லப்போவதில் எட்டும் வைகரி சப்தங்களை மட்டும்தான் விவ
நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்த அது வேண்டாம்' என்று நினைப்பது கொ உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தன. வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்க இந்தப் பாஷைதான், அந்தப்பாஷைதான் என் யதார்த்த ஞானமும்இல்லை. ஒரு பக்கத்தில் வேண்டிய ஆஸ்திகயத்தைப் பரிஹாசம் ே
E.63FL 60
 

கலசம் இதழ்
அம் வேததும்
காஞ்சிப்பெரியவர்
ாக இருக்கும். அதாவது, வேதம் ஸ்மஸ்கிருத துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு, வேத அதற்குப் பேர் சந்தஸ்’ என்பது தான். சந்தஸ் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும் கூட எல்லா விஷயங்களிலும் (லெளகிகமான பேச்சு, ம சாஸ்திரம், புராணஇதிஹாஸம் உள்பட எல்லா தான் சமஸ்கிருதம் என்று பேர். 'ஸமஸ்கிருதம் யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு று ஆகிறது. வேதபாஷை இப்படி இல்லையே! ஆதலால் அதில் Grammar (இலக்கணம்) வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக ம்காரம் செய்து, தேவஜாதியினர் ஸ்மஸ்கிருத ர்கள். 9560TT6) 5T607 Vedic grammar யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. என்பதாலேயே வேதம் ஸ்மஸ்கிருதம் இல்லை. ஸர்வதேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது தின் பாஷையில் ஏற்படவில்லை.
இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத வண்டும் என்ற எண்ணத்தால், வேத வித்யையை ச ஆறுலாக இருக்கும். இரண்டு கால் பிராணி, க்ஷேமத்தை உண்டுபண்ணும் சலனங்களை தான வேத பாஷையும் மற்ற அநேக மந்திர டமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே கோ உரியன இல்லை. கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்வம் ப்படிப்பட்ட அக்ஷரங்களைப் பற்றி இந்தத் லை. இங்கே சாதாரண மனிதர்களின் காதுக்கு ரிக்கப் போகிறேன்'
து. வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம், ஞ்சம் கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. மும், நல்லதும் நம் பாஷையில் தான் இருக்க ளும் இப்படித்தானே நினைப்பார்கள்? அதனால் றால்-அதில் துளிக்கூடப் பகுத்தறிவும் இல்லை, நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்க செய்து, பகுத்தறிவு பகுத்தறிவு என்கிறார்கள்.
14 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 17
ক্টািৰ্গ 60 ஆவது
இன்னொரு பக்கத்தில், இப்படிப் பிரத்தியகூஷ ஒரு பக்கத்தில் 'யாதும் ஊரே, யாவரும் கேளி சொல்கிறோம். இன்னொரு பக்கம் ஆதிக ஸநாதனமான ஸ்மாச்சாரங்ளைக் கூட எப்படி என்று நினைக்கிறோம். மந்திரங்களை நாம் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிரு உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து 6 உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்! என்று உயிரை விடுவார்களா? நமக்குப் பாஷையைக்கொண்டு வந்து, அந்நியம் என்று அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நிய
ஆதி நாளிலிருந்து சென்ற நூற்றாண்டுவரை நப இல்லயே இல்லை. ரொம்பவும் தொன்மை வா கொண்ட இறைவன் எப்போது பார்த்த ஒதிக்கொண்டிருக்கிறான் என்று சொல்லப்பட்டுள்
"நன்றாய்ந்த நீளநிமிர்சடை முது வாய் போகாது ஒன்று புரிந்த ஈர ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”
அளவுக்கு மிஞ்சினால்.
கல்வி கேள்விகளிற் சிறந்த ஒருவர் பயணம் போகும் வழியிலே ஓரிடத்திலே சுண்டல் கொ நீட்டினார். தாராளமாகச் சுண்டல் கிடைத்தது. வந்தது. சுண்டல் கொடுத்தவர், 'உங்களுக்கு கொடுத்தார். ஆனால் அந்தக் கற்றவர் கிட்டவு தூரம் போய் அங்கு தாமே நீர் எடுத்துக் குடி சுண்டல் கொடுத்தவரோ, "என்ன இது? நான் தண்ணிரை ஏற்க மறுப்பதேன்?” என்றார்.
அதற்கு அந்த வழிப்போக்கர், "ஐயா! நீங்கள்
பசிக்களையில் இறந்திருப்பேன். அதனால் ஏற் நீங்கள் தந்த சுண்டலைத் தின்றதும் என் உ வேண்டியதை நாமே உழைத்துத் தேடவேண்டு
அதுபோல நமக்கு உரிமையில்லாத பொருை பொருள்களையும் அளவுக்கு அதிகமாக உபே என்று நமது இஷ்டத்துக்கு இருக்கக்கூடாது. இ சொல்லி வைத்தவை.
- திருமுருக
3b6g Li 6()

- இ கலசம் இதழ் ଝୁଡ଼
த்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது. ர்’ என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று ாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட பாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் ந்து காவேரி வருகிறது. வெளிதேசத்திலிருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம், உள்ளூர் மருந்தானால் தான் சாப்பிடுவோம்’ பெரிய ரகூைடியாக இருக்கிற மந்திரங்களில் ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது மாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான்.
> தமிழ் தேசத்தில் இப்படிப்பட்ட பேத உணர்ச்சி ய்ந்த புறநானூற்றிலேயே, நீண்டசடாமுடிையைக் ாலும் ஆறங்கத்துடன் கூடிய வேதத்தை ர்ளது.
முதல்வன் ரிரண்டின்
-(புறநானூறு)
நன்றி - கலைமகள்
செய்தார். அவருக்கு மிகவும் பசி எடுத்தது. டுத்துக்கொண்டு இருந்தார்கள். இவர் கையை அதை உண்ணும்போது அவருக்கு விக்கல் விக்குகிறதே! தண்ணீர் குடியுங்கள்’ என்று ள்ள நீர்நிலை எங்கே என்று கேட்டு கொஞ்சத் த்தார்.
கொடுத்த சுண்டலை வாங்கினீர்கள். ஆனால்
கொடுத்த சுண்டலை நான் வாங்கியிராவிட்டால் ]றுக்கொண்டேன். அது ஆபத்துக்கால தருமம். -டம்பிலே தெம்பு வந்துவிட்டது. அதற்குமேல் ம்” என்றார்.
ள நாம் உபயோகிக்கக்கூடாது. உரிமையுள்ள யோகிக்கக்கூடாது. இலவசமாகக் கிடைக்கிறதே
இவையெல்லாம் நம் முன்னோர் சாத்திரங்களிற்
கிருபானந்தவாரியார் சொற்பொழிவிலிருந்து -
5 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 18
60 ஆவது
நால்வரின் பிறப்பிடங்களும் திருஞானசம்பந்தர்
சீர்காழியிலே அவதாரம் செய்தார். சென்ை பெரிய ஊர். திருக்குளத்தின் கரையிலே ஞ இறைவன்மேற் பலவிதமான பண்களை இயற் ஞானசம்பந்தன் எனப் புகழப்பட்டார். மது சமணர்களுடைய ஆதிக்கத்தை முடிவுக்குக் ெ திருமண நாளன்று நல்லூர்ப் பெரும6 அழைக்கப்படுகிறது) தன்னுடைய சுற்றத்தார்
திருநாவுக்கரசர்
திருவாமூரிலே அவதரித்தார். மருள்நீக்கியார் திருநாவலூருக்கும் திருவதிகைக்கும் (பண்ருட் வழியே இயற்கை வளத்துடன் அழகாயிருக்கி தீர்த்து அவரை இறைவன் ஆட்கொண்ட பண்ருட்டி அருகிலுள்ள தலம். தம்முடைய என உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் ( அடைந்தார். ஏலாக்குறிச்சி ஆதீனம் இங்கு தங்குவதற்கு இடமோ இல்லை. மயிலாடுது செல்லவேண்டும்.
சுந்தரமூர்த்தி நாயனார்
திருநாவலூரிலே அவதரித்தார். நரசிங்கமுனை முனையர் இருந்த சேந்தமங்கலம் திருநாவலு சென்னை திருச்சி பெருவழிச்சாலையின் (NH திருவொற்றியூரும் சுந்தரரோடு இணைத்துப் ஆண்டில் மலை நாட்டிலுள்ள திருவைஞ்ை இவர்ந்து நொடித்தான்மலைக்குச் (திருக்கயில உள்ள திருவஞ்சைக்களத்துக்கு அருகிலுள்ள மிக்கது.
மாணிக்கவாசகர்
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரிலே அ சிறப்புமிக்க வைணவத்தலம் உள்ளது. தி ஆட்கொண்டார். உத்தரகோசமங்கை என்ற : தில்லை அழகிய சிற்றம்பலமுடையான் இவரு என்பர். தில்லை (சிதம்பரம்) அம்பலவாணன் ச என்று பிரானைச் சுட்டிக்காட்டியபடி அவனுடன்
ᎯᏏ6uᎯ Lf) 60
 

Ꭶ56ᎠᎦlf Ꮽg5up
வீடுபேறு பெற்ற தலங்களும்
ன - மயிலாடுதுறை இருப்புப் பாதையிலுள்ள நானப்பால் அருந்தி மூன்றாவது அகவையிலே ற்றினார். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் வரையிலே அனல், புனல் வாதம் செய்து காண்டுவந்தார். பதினாறாவது ஆண்டில், தமது ணத்தில் (தற்போது ஆச்சாள்புரம் என்று அனைவருடனும் சோதியிற் கலந்தார்.
என்ற திருப்பெயர் தரப்பட்டார். திருவாமூர், டி) இடையிலே உள்ளது. ஆமூருக்குச் செல்லும் றது. ஊரும் அழகான சிற்றுார். சூலை நோயைத் தலம் அதிகைக்கெடில வீரட்டானமாகும். இது ன்பதாம் ஆண்டிலே திருப்புகலூரிலே, புண்ணியா மேவிய புண்ணியனே என்றவாறு இறைவனை
உள்ளது. சிறிய ஊர். பெரிய உணவகமோ வறை அல்லது திருவாரூரிலே தங்கியே இங்கு
யரால் அரசிளங்குமரன் போல வளர்க்கப்பட்டார். லூருக்கு அருகிலேயே உள்ளது. திருநாவலூர், 45) அருகிலேயே (2கிமீ) உள்ளது. திருவாரூரும் பேசப்படும் தலங்களாகும். தன்னுடைய 18ஆம் சக்களத்திலிருந்து வெள்ளை யானையின்மேல் ாயம்) சென்றதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயில் சிறப்பு
வதரித்தார். இதன் அருகில் திருமோகூர் என்ற ருெப்பெருந்துறையில் இறைவன் மணிவாசகரை ஊரிலே மணிவாசகர் ஈடுபாடு கொண்டிருந்தார். டைய திருாவசகத்தை தன் கையாலே எழுதினான் ந்நிதியிலே திருாவசகத்துக்குப் பொருள் இவனே T இரண்டறக் கலந்தார்.
16 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 19
60 ஆவது
சீர்காழி - திருக்குளம்
திருப்பெருந்துறை-குருந்தமரம்
கலசம் 60
 
 

7 - ஐப்பசி-கார்த்திகை-மார்க |-2008

Page 20
శ్రీ 60 ஆவது
காயத்ரி இராகத்துட6
சேஷாத்ரிநாத்
காயத்ரி மந்திரத்தை ராகத்துடன் பல பெண்கள் பாடும் காட்சியை வடநாட்டு பக்தி தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புவது நெஞ்சைக் கவர்கிறது. ஆனால் இப்படிப் பாடப்படும் காயத்ரியை கேட்கக்கூடாது என்று ஒரு சாரார் சொல்லுகிறார்களே. ஏன்?
தேசிய கீதம் ஒலிக்கிறது. கேட்பவர்கள் எழுந்துநின்று மரியாதை அளிக்க வேண்டும். மூவர்ணக் கொடி, அது நாட்டின் சின்னம். அது மதிப்புக்கு உரியது. அதை வணங்கவேண்டும் என்று தோன்றும். தேசியப் பாடலையும் மூவர்ணக் கொடியையும் தவறாகப்
புத்தகம், ஒலிநாடா, ஒலிபெருக்கி மூலம் லிபி (எழுத்து வடிவம்) கிடையாது ந செய்திருக்கிறோம். அதுவும் தவறு வாய் பெற்றுக் கொள்ளவேண்டும் கற்றுக்கெ வேண்டும் கற்றுக்கொள்பவன் அதைக் கற்றுக் கொடுப்பவன், அதை வழிபட வாயிலாக சிஷ்யனுக்குக் கிடைத்த காயத்
பயன்படுத்தமாட்டோம். ஏன் என்றால் அவை தனித் தன்மை வாய்ந்தவை. வெறும் துணியென்று கொடியை அவமதித்தால், தண்டனை உண்டு. துணியானாலும் பாட்டானாலும் அதையும் தாண்டி ஒரு பெருமை அவைக்குண்டு.
மறையின் சாரம் காயத்ரி அதற்கு மரியாதை அளிக்கவேண்டும். அது எழுத்துக்களின் குவியல் அல்ல பாட்டாகப் பாடவேண்டிய சாகித்தியம் அல்ல வியாபாரம் செய்ய வேண்டிய கடைச்சரக்கல்ல பொது விநி யோகம் செய்யும் பொருளல்ல காதாற் கேட்டு ரசிக்கவேண்டிய கானம் அல்ல பொழுது போக்குக்கு பயன்படும் பொருளும் அல்ல!
Essaid 60

கலசம் இதழ்
மந்திரத்தை ன் பாடலாமா?
த சாஸ்திரிகள்
மற்றச் சிந்தனைகள் அனைத்திலிருந்தும் விடுபட்ட மனம் காயத்ரியில் ஊன்றித் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். உதடு அசையாமல் மனம் மட்டும் அதை அசைபோடவேண்டும். பிறர் காதுக்கு எட்டாத வகையில் அதன் உச்சரிப்பு இருக்கவேண்டும். இது ஒரு தவம் நமது சிந்தனையைச் சரியான வழியிலே திருப்பிவிட அது உதவும்.
காயத்ரியின் உருவம் ஒலி. அதன் கருத்து பரம்பொருள். அதை வெளிப்படுத்தும் கருவி எழுத்துக்கள். உடலுக்குள் இருக்கும் காற்று, காயத்ரியை வெளியிடக்கூடாது காயத்ரிக்கு
ாம்தான் ஒலிக்கு உகந்த லிபியைத் தயார் மொழியாகக் காதாற் கேட்டு, காயத்ரியைப் ாள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தகுதி கடைப்பிடிக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் ட்டுப் பயன் பெற்றிருக்கவேண்டும். குரு ர்ரி பயனுள்ளதாக இருக்கும்.
உடல் உறுப்புக்களிலே பட்டு அந்த எழுத்துக்கள் உருவெடுக்கவேண்டும். ஒலியின் அளவு, அதை வெளியிடும் ஒசையின் தரம் ஆகியவை சரியாக இருக்கவேண்டும். எழுத்துக்களில் தென்படும் ஏற்ற இறக்கம், சமம் ஆகியவற்றுக்கும் மதிப்புக் கொடுக்க
வேண்டும். வாய் வழி எழுத்துக்களை வெளிப்படுத்தி, அதன் வாயிலாக ஒலியில் தென்படவேண்டும் காயத்ரி. உயிரோட்
டமுள்ள காயத்ரி அப்போது பிரசன்னமாவாள்.
புத்தகம், ஒலிநாடா, ஒலிபெருக்கி மூலம் காயத்ரியை வெளியிடக்கூடாது. காயத்ரிக்கு லிபி (எழுத்து வடிவம்) கிடையாது. நாம்தான் ஒலிக்கு உகந்த லிபியைத் தயார்
18 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 21
& 60 ஆவது
செய்திருக்கிறோம். அதுவும் தவறு. வாய் மொழியாகக் காதாற் கேட்டு, காயத்ரியைப்
பெற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தகுதி வேண்டும். கற்றுக்கொள்பவன் அதைக்
கடைப்பிடிக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கற்றுக் கொடுப்பவன், அதை வழிபட்டுப் பயன் பெற்றிருக்கவேண்டும். குரு வாயிலாக சிஷ்யனுக்குக் கிடைத்த காயத்ரி பயனுள் ளதாக இருக்கும். இந்தச் சட்டங்களை மீறியும் காயத்ரியைப் பெறமுடியும். ஆனால் அதில் உயிரோட்டம் இருக்காது. பயனளிக்காது.
தேர்தலில் வெற்றிபெற்று, சட்டசபைக்கு வருகிறார் ஒருவர். பதவிப்பிரமாணம் ஆன பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. பதவிப்பிரமாணம் செய்து வைப்பவருக்கும், பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்பவருக்கும் தகுதி இருக்கவேண்டும். தேர்தலிற் பெற்ற வெற்றி அவருக்குத் தகுதி ஏற்கெனவே பதவியில் இருக்கும் மற்றவர் பதவிப்
உலகத்தைத் திருத்த இயலாது. நாம் : திருந்திவிடும் அதர்மம் தலை தூக்கு செவ்வனே செய்கிறது. பொறுமையைக்
பிரமாணம் செய்விக்கும் தகுதி உள்ளவர். பதவிப்பிரமாண உறுதிமொழியை ஒருவர் வாயாற் சொல்லி, மற்றவர் காதாற் கேட்டுச் சொல்லவேண்டும். உறுதிமொழியை ஒருவர் வாயாற் சொல்கிறார். மற்றவர் அதைக் கேட்டு, தவறில்லாமல் கிளிப்பிள்ளைபோல், சொல் கிறார். அந்த உறுதிமொழியில் உயிரோட்டம் உண்டு. அதையே நாம் அச்சிட்டு விநியோகம் செய்யலாம். ஆனால் அதைப் படிப்பவர் களுக்குப் பயன் கிடையாது.
ஆயிரம் ரூபாய் நோட்டு. அது காகிதத்தில் தென்படும். அதில் சில வண்ணங்கள், காட்சிகள் இருக்கும். வரிசை எண், அதன் அளவு, அதன் தோற்றம் ஆகியவற்றிலும் ஒரு பரிமாணம் இருக்கும். தகுதி படைத்த ஒருவரின் கையொப்பம் இருக்கும். அப்போது
ᏧᏏ6ᎠᎦtib 60 1.

5லசம் இதழ்
காகிதம் ஆயிரம் ரூபாவாக மலரும். இதில் ஏதாவது குறை இருந்தால் அது செல்லாக் காசாகிவிடும்.
கடுதாசியில் எழுதப்பட்ட காயத்ரியும் அப்ப டியே. அது உயிரோட்டம் இல்லாதது. நமக்குப் பயன்படாது. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. தனி மனிதனின் சிந்தனையில் இருக்கும் மாசை அகற்றிச் சுத்தப்படுத்தும் மருந்து காயத்ரி உள்ளத் தூய்மையை நிலைபெறச் செய்யும் வல்லமை அதற்கு உண்டு. சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் அதைப் பயன்படுத்துவது வீண். நமது பண்பாட்டை ஏளனம் செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுகிறோம். சிந்தனை மாறிவிட்டது. அறத்திற் பிடிப்புத் தளர்ந்துவிட்டது. சுதந்திரத்தைத் தப்பாகப் பயன்படுத்துகிறோம். வடக்கத்திய பக்தித் தொலைக்காட்சிகள் காயத்ரியைப் பாடிப் புகழ்கின்றன. அதைத் தாங்கள் ரசித்து
திருந்தினால் உலகம் நம்மைப் பார்த்துத் ம் காலம், அதன் வேலையை அது
கடைப்பிடிப்போம். நன்மை தேடிவரும்
மகிழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். உயி ரோட்டமில்லாத காயத்ரியையே கேட்ட மாத்தி ரத்தில் மகிழ்ச்சி கொடுக்கிறது என்றால், உயிருள்ள காயத்ரியை தாங்கள் வழிபட்டால் அது பேரின்பத்தை அளிக்காதா? யோசித்துப்
பாருங்கள்!
உலகத்தைத் திருத்த இயலாது. நாம் திருந்தினால் உலகம் நம்மைப் பார்த்துத் திருந்திவிடும். அதர்மம் தலை தூக்கும் காலம், அதன் வேலையை அது செவ்வனே செய்கிறது. பொறுமையைக் கடைப்பிடிப்போம். நன்மை தேடிவரும்.
நன்றி - சக்தி
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 22
(() ജ്യബട്ട
956m) y Lir) i 6 ()
 

60)ტF6)|]]
முன்னேற்றச் சங்கத் தொண்டர் சிறுவர் நடத்திய நவராத்திரி
20 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 23
60DՑF6) I முன்னேற்றச் சங்க மண்டபத்திலே நடந்த
F6FL 60 2
 
 
 

ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 24
60 ஆவது
மனிதவாழ்வ மாபெரும்
துன்னையூர் கலாநிதி ராம்
இடபலக்னம்
இடபம் அல்லது ரிஷபம் என்று கூறப்படுகின்ற இந்த லக்னமானது, லக்6 வரிசையில் இரண்டாவது லக்னமாக அை கின்றது. இந்த லக்னத்துக்குரிய அதிபதி கிரஹம் சுக்கிரன். பொதுவாகவே கிரஹா களில் சுக, போகக்காரகனாக அமைபவ6 சுக்கிரன். எல்லா விதமான சுகங்கைைளயு கொடுக்கக் கூடிய ஆற்றல் உடையவன் அந்த வகையில் இடபலக்னம் உடையவ களுக்கு, வாக்குஸ்தான அதிதியாகப் புத6
அமைவதும், சுகளம்தான அதிபதியாக சூரியன் அமைவதும் சிறப்பான கல்ல நிலைகளும், உயர்கல்வி யோகங்களு
அமையக்கூடிய ஆற்றல் இருக்கும். கன தத்துறையில் நல்ல மேன்மைகள் அமையுட தான் நினைக்கின்ற விடயங்களைச் சாதி கின்ற திறமை மிகவும் அதிகமாக இருக்குட இந்த லக்னத்தில் உள்ளவர்கள் சாதுர்யமா6 செயற்பாட்டில் வல்லமையுடைய ஆற்ற கொண்டவர்கள். இந்த லக்னமுடையவர்க்கு களத்திரக் காரகனாக செவ்வாய் அமைவ
b6fb 60
 
 

து கலசம் இதழ்
ஜோதிடம்
ர்
பொக்கிஷம்
தேவலோகேஸ்வரக்குருக்கள்
குடும்ப வாழ்க்கை, சிறப்பானதாக அமையும் நிலையுண்டு. குடும்பத்திற்கு உரிய கிரஹமாக அங்காரகன் எனப்படுகின்ற செவ்வாய் அமை வது நல்ல சொத்துக்கள் சேர்க்கை உடைய மனையாள் அமைகின்ற பலன் இருக்கும். ஜாதகநிலையில் இடபலக்னம் 5) -60) L.L. J. அன்பர் களுக்கு புதன், சனி கிரஹங்கள் நல்ல யோகத்தையும், சிறப்பையும் கொடுக்கும். இக்கிரஹங்களின் மஹாதிசைக் காலங்களில் அதிகமான சிறப்புக்கள் அமையும். தனது விடயங்களிலும், செயற்பாடுகளிலும், நல்ல அக்கறையோடு செயலாற்றுவார்கள். இரகசியங்களைப் பேணிக்காப்பதில் மிகவும் வல்லவர்கள். மேலும் இந்த லக்னமுடைய அன்பர்களுக்குக் குருபகவான் லாபஸ்தான அதிபதியாக அமைந்திருப்பது, ஜாதகமஹா திசைக் காலங்களிலும், வருமானம், பணவரவு, விடயங்களிலும் மிகவும் அநுகூலமான பலா பலன்கள் அமையும். பொதுவாகவே சுக,போகாதிபதியான சுக்கிரன் ஜன்மலக்ன அதிபதியாக அமைந்திருப்பதால் இந்த லக்னத்திலே ஜனித்த ஜாதகர்களுக்கு மிகவும் யோகமான வாழ்க்கை அமையும். குடும்ப வாழ்வில் மிகவும் சிறப்புகள் ஏற்படும். போககாரகன் எனப்படும் சுக்கிரன் லக்ன அதிபதியாக அமைவது சுக, போகங்கள் ஜாதகரைத் தேடிவரும் நிலையுண்டு. எதிர் பார்க்கின்ற விடயம் வாழ்வில் அதிர்ஷ்ட கரமாக அமைந்துவிடும் நிலையுண்டு. இருப்பினும் இவர்களிடம் அமைந்திருக்கும் பிடிவாதம், முன்கோபம், மற்றவர்களிடம் சற்று பொறாமை, போன்ற குண இயல்புகளாற் சிறுசிறு பிரசினைகளைச் சந்திக்க வேண்டிய நிலையும் உண்டு. இவர்களின் அதிர்ஷ்ட கரமான நிறம் வெள்ளை. இவர்களுக்கு 'வைரக்கல் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக
2008-ஐப்பசி-கார்த்திகை-மார்கழி ל"ל

Page 25
60 ஆவது
அமையும். புதிய ஆபரணங்கள், புதிய பொருள்களிலே அதிகமான நாட்டம் இருக்கும். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். இந்தலக்ன அன்பர்களுக்கு ஜென்ம லக்னத்திலே சந்திரன் அமைவதும் ராஜ யோகம் கொடுக்கின்ற நிலையாக அமையும். இப்படி அமையும் நிலையுடைய ஜாதகர்
/
உங்கள் க(
விம்பிள்டன் கோயில் தேர் ஊர்வலத்தின் இவ்விதழ் துளிகூட அரசியல் கலவாமல், முற் பண்பாட்டையும் பிரதிபலிப்பதைக்கண்டு ஆச்ச எல்லாக் கட்டுரைகளும் சைவசமயப்
பாரம்பரியங்களையும் ஆங்கிலச் சூழலில் முறையில் தொகுத்த அளித்த ஆசிரியரைப் நடராஜர் படங்கள் என்னை மிகவும் கவர் தொடர்ந்து முன்னேறி வெளிவர எனது வாழ்
காயத்ரி மந்திரம் யாரும் பாடலாம் என்று எ சொல்கிறீர்களே! நான் தொடர்ந்து பாடுவேன்.
துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக் வெளியிட்டு தொண்டின் பெருமைக்கும் தொல்
சோதிடம் பற்றிய கட்டுரை பயனுள்ளதாக கேட்டுக்கொள்ளுகிறேன்.
எழுத்துப் பிழையற என்றொரு புதிய பகுதின சரியாகத் தேவாரம் சொல்லிக் கொடுக்க இந்:
கருத்தையும் எழுதினால் நல்லது தொடர்ந்து
ܢܠ
assoglio 60
 

கலசம் இதழ்
நாடாளும் சக்கரவர்த்தியாக இருப்பார். பொதுவாக சுபகிரஹங்களின் பார்வை பெற்று அமைந்திருந்தால் எழுபது வருஷம் வாழும் நிலை உண்டு.
அடுத்த இதழில் மிதுனலக்னம்.
நத்துக்கள். ཡོད
போது கலசம்’ இதழ் கிடைக்கப்பெற்றேன். றிலும் தமிழ், கலை, கலாசாரத்தையும் இந்துப் ரியமும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். பாரம்பரியங்களையும் கர்நாடக இசைப் வாழும் தமிழ் மக்கள் படித்து அறியக்கூடிய பெரிதும் பாராட்டுகிறேன். அருட்கூத்தன் பூரீ ந்தன. இவ்விதழ் மேலும் இதே பாதையில் த்துக்கள்
திருமதி க சுந்தரலிங்கம் Mitcham னது குரு சொல்கிறார். நீங்கள் தவறு என்று
திரு நாதன்
||fOrC குட்டி அவர்கள் பற்றி அருமையான குறிப்பு 1ண்டரின் பெருமைக்கும் மதிப்பளித்திருக்கிறீர்கள்
திரு சோதி
LeWisham
இருக்கிறது. தொடர்ந்து வெளியிடும்படி
திரு ஜெயபாலன்
CarshaltOn யக் கலசத்திலே பார்த்தேன். பிள்ளைகளுக்குச் தப் பகுதி உதவியாக இருக்கும். தேவாரத்தின் | பிரசுரியுங்கள்.
திருமதி பாமா
Redbridge
ン
3 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 26
60 ஆவது
omwae) uno),
noÁ Os quequodoos-L ||gostosuolae osoɛŋooŋ* UȚųą ɔUO ƏlƆ ƆƆf
@@gif|Isosiri gosong@@. Igors,
Ꭽ56ub8rtf 60
 

கலசம் இதழ்
BY S 9 e) es e e
Jog Əɔueunsse uu-1346uĮseəuɔəq
Əɔue.insse uu J34 13A3T są įgauaq əuuoɔuỊ ÁļļļļqesỊCI są įgauaq quəuuÁolduuəun sɔŋɔuəq ssəuIII leoņ112 dellaeə lo queəq sɔŋƏuəq ssəuIII leo!!!10
sąjɔuaa qąeəG
韶) 劑
§-s õļojās sīpõJļu
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008
24

Page 27
$, 60 ஆவது
திருமதிதமிழ
பூ மணக்க, (
பா மணக்க ந பிறந்தார். ஒ( பெரியவர்கள
அறிவிழந்து
அடிமைப்பட்டி
எழுத்தாலும் :
“என்கடன் பை என்பது அ6 இறைவன் த கல்வியை வ நாவலர் கிரா கிராமங்கள் நல்லைநகர் தந்த நாவலர் பெருமான் சிவநெ தந்தையாக, விடுதலைக்கு வித்திட்ட மு பல்லோராலும் மதித்துப் பாராட்டப்படுபவர் எ அவரே நிகராவர்.
இத்துணைச் சிறப்பு நலம் பொருந்திய நாவலர் சூழ்ச்சியில் அமர்ந்து இருந்து, தமது சமயத்தை பற்றிப் பேசவும் வேண்டுமா? குழந்தை ஆறு பதினான்கு ஆண்டுகள் உழன்று பாதிரிகளின் சைவ உணர்வு உள்ளுர சைவம் வளர்க்க உறு சேனாதிராஜா முதலியார் பரியந்தம் கல்வி ஆகியவற்றை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்தார். எண்ணி இரவு பகல் பாராது மெய்வருத்தம் ட
நாவலர் gքեւ IIT இலகுவாகப் பொரு கல்விக்கூடங்களையும், அச்சுவாகனங்களை கோயில்கள்தோறும், சாலைகள்தோறும், சை செய்தார். தாம் மட்டும் பிரசங்கங்கள் செய் ஊர்கள் தோறும்,பள்ளிகள் தோறும் அரிய ெ தெய்வமன்றோ எங்கள் நாவலர். கோயில் ஒதுவாரை நியமித்துத் தேவார திருமுறைகளை
சிவனடியார்களையும், திருக்கோயில்களையும் ஒரேஒரு முதல்வன் எங்கள் நாவலரே. நாவ6
Boogit 60
 

ᏧᏂ6ᎠᏧLᏝ ᏭgᏧᏏlp
ഗ്ഗ/@ഗ്ഗ//0/09/ 7சி ஜெயதாசன் பொழில் மணக்க, புனித நல்லூர் தான் மணக்க, ல்லைகநரில் ஆறுமுகனார் அவதார புருஷனாகப் ரு நாட்டின் பெருமை அந்த நாட்டிலே தோன்றிய ாலேதான் நிலைநாட்டப்படுகின்றது. நாவலர் தான்றிய காலத்தில் யாழ்ப்பாணத்து மக்கள் போலியில் மயங்கி அந்நியர் ஆட்சிக்கு ருந்த ஒரு காலமாகும். அப்போது பேச்சாலும், தன் பணியை நாவலர் விரித்தார்.
E செய்து கிடப்பதே”, “சிவனுண்டு பயமில்லை” வருடைய தாரகமந்திரம். இந்தச்சரீரத்தை நந்தது சைவத்தை வளர்த்தற்குக் கருவியான ளர்த்தற்பொருட்டேயாம் என்று கூறத்தொடங்கிய மங்கள் தோறும் பள்ளிகளை உருவாக்கினார்.
தோறும் பாடசாலைகளை ஸ்தாபித்தார். றி வளர்த்த செம்மலாக, தமிழ் உரைநடையின் }ன்னோடியாக, மக்கள் இயக்கத்தலைவராக ான்றால் அவர்தம் சைவப் பணிக்கு அவருக்கு
பெருமான் பதினான்கு ஆண்டுகள் பாதிரிமாரின் த வளர்த்தார் என்றால் அவர்தம் சைவத்தொண்டு றுமுகனார் படித்தல், படிப்பித்தல் போன்றவற்றில் சூழ்ச்சிகளையும், மதமாற்றங்களையும் கண்டு றுதிபூண்டார். சுப்பிரமணியம்பிள்ளை தொடக்கம் பி பயின்று தமிழ், ஆங்கிலம், சமஸ்கிரும் சைவத்தை உயிராகவும், தமிழை உடம்பாகவும் ாராது சைவத்தை வளர்த்தார்.
ருள் விளங்கத்தக்க உரைநடைகளையும், ாயும் முக்கிய கருவிகளாகக் கொண்டு ஈவமன்றங்கள் தோறும் சைவப் பிரசங்கங்கள் யாது, தமிழ்மொழி வல்லாரைத் தெரிவு செய்து பரிய பிரசங்கங்களைச் செய்வித்தார். மனிதருள் மடங்கள் தோறும் புராணபடனம் நடத்தினார். ாப் பண்ணுடன் ஒதுவித்தார்.
மேலோங்க வைத்து சைவப்பணியாற்றிய லர் பெருமானை நாம் வணங்குவோம்.
25 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 28
కి 60 ஆவது ÈFLITrupiņuĪīŪ...
சோ.ப
சிவபெருமானுடை அவன் நடனம் گہ காட்சிதரும் என்று இந்தச் சடையை அலங்கரிக்கின்றன சித்திரம் ஒன்று சிறப்புப் ଓଗl சிவபெருமானுடை நெருப்புப்போல்
தன்னொக்கு
என்னொக்கும் அது சாதாரண நெருப்பு சடையிற் சொருகியிருக்கும் ே கொன்றையில் மொய்க்கும் வண்டு கரி போல வண்டு கறுப்பு நிறம்)
"கொன்றை எரியில் இட்ட பொன்னொக்கு
தமிழ்நாட்டிலே ஒரு வழக்கம் இருந்தது. ெ பொற்கொல்லனிடம் நேரிலே போய் ஓடர் திருப்தி இருக்கும் அல்லவா?
சிவபெருமான் தலையில் இருக்கும் கங்கை ந கவிஞனுக்கு: கங்கையப் பொன்செய்விக்கும் எஞ்சியிருப்பது பிறை. பிறை வளைந்து இருக் அடிக்கடி வருவதுதானே!
இந்தப்பிறை வயதுபோன பொற்கொல்லனை செய்கிறான் கவிஞன். 'பொன்செய் கிழக்கொ ஆக, சிவன் சடையிற் சூடிய கொன்றையை உயிரோவியம் தீட்டிவிடுகிறார் குமரகுருபரர், !
LDIT60)6).
தன்னொக்கும் செல்வக் கமலைப்பிரா6 என்னொக்கும் என்னில் எரியொக்கும் பொன்னொக்கும் வண்டு கரியொக்கும் மின்னொக்கும் பொன்செய் கிழக்கொல் (கமலை - திருவாரூர் சடாடவி - சடை+அடள
கலசம் 60
 

கலசம் இதழ்
. ஓர் ஓவியம்
மநாதன்
ய சடையைச் செஞ்சடை என்று கூறுவது மரபு. பூடும் போது, விரித்த சடை தீக்கங்குகள் போலக்
கவிஞர்கள் வர்ணிப்பர். பத்தான் கொன்றையும் கங்கையும் பிறையும் 1. அவற்றைத் தொடர்புபடுத்திக் கற்பனைச் தீட்டுகிறான் கவிஞன். தனக்குவமையில்லாத, பாருந்திய திருவாரூரில் வீற்றிருக்கும் ய சடைக்காடு எதைப்போல் இருக்கிறதென்றால், எனலாம். ம் செல்வக் கமலைப்பிரான் செஞ்சடாடவிமற்று
என்னில் எரியொக்கும்’ நெருப்பல்ல, பொற்கொல்லன் பொன்னுருக்கும் கொன்றைப்பூ பொன் போல் விளங்குகிறது. )க் காட்சி தருகிறது (கொன்றை- மஞ்சள் நிறம்
ம், வண்டு கரியொக்கும்
பண் தனக்குத் தேவைப்படும் பொன்னகைக்குப் கொடுப்பாள். அளவு, மோடி என்பன பற்றிய
கை செய்விக்க வந்த பெண்ணாகத் தெரிகிறாள்
மின்னொக்கும்’ கும். கூனற்பிறை என்ற தொடர் இலக்கியங்களில்
ப் போலக் காட்சி தருகிறது என்று கற்பனை ல்லன் ஒக்கும் அவ்வெண்பிறையே!”
யும் கங்கையையும் பிறையையும் வைத்து ஓர் பாடல் இடம்பெறும் நூல் - திருவாரூர் நான்மணி
செஞ்சடாடவிமற்று கொன்றை எரியில் இட்ட
கங்கையப் பொன்செய்விக்கும் லன் ஒக்கும்அவ் வெண்பிறையே!” , அடவி காடு)
26 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 29
எழுத்துப் பிை
இந்த இதழில் இன்னொரு ஒரு தேவாரமும்
அப்பர் சுவாமிகள் சைவத்துக்குத் திரும்பியது பாடிக் கரைசேர்ந்த தேவாரம் இது.
'சொற்றுணை வேதியன் சொதீ வானவன்' பாய்ச்சினும் என்றும் கடலினுட் பாய்ச்சினும் சரியான தேவாரம் இதோ!
சொற்றுணை வேதியன் சோதி
பொற்றுணைத் திருந்தடி பொரு கற்றுணைப் பூட்டியோர் கடலிற் நற்றுணை யாவது நமச்சி வாய
பொழிப்புரை: வேதம் வாயினாற் சொல்லப்ட சோதி வடிவானவர். அவருடைய அழகிய பெ வணங்க நல்ல துணையா விளங்குபவர். கல் எனக்குத் துணையாக வந்தது நமசிவாய என்
தத்துவக் கருத்தாகப் பார்த்தால் அந்தத் தே சிவனை அடைய நமக்குத் துணையாக இரு அல்லவா?
பாலுக்குப் பாலகன் என்ற திருப்பல்லாண்டிே சிற்றம்பலமே இடமாக’ என்று பலரும் பாடுகி
பாலுக்குப் பாலகன் வேண்டி ய
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் ( மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின் பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லா
பல்லாண்டு கூறுதுமே
கடந்த இரு இதழ்களிலும் வெளியான
தங்களுக்கு இப்பகுதி மிகவும் ப
956)3 p 60
 

கலசம் இதழ்
0ழயற.
ஒரு திருப்பல்லாண்டும் வருகின்றன.
ம் அவரைக் கல்லோடு கட்டிக் கடலில் இட அவர்
என்றும் கற்றுணைப் பூட்டியொர் கடலினிற் என்றும் பலவாறாகப் பாடுவது கேட்டிருக்கிறோம்.
வானவன் ந்தக் கைதொழக்
பாய்ச்சினும்
வே
படுவது. அதன் முதல்வர் சிவபெருமான். அவர் ாலிவான திருவடியின்பால் எந்நெஞ்சைப் பதித்து லுடன் கட்டி என்னைக் கடலிலே போட்டபோதும் ற திருவைந்தெழுத்தே.
வாரத்திலே நாம் பிறவிப் பெருங்கடலை நீந்திச் ப்பது திருவைந்தெழுத்தே எனவும் கொள்ளலாம்
லே ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச் றார்கள்.
பழுதிடப்
செய்தவன் T
றசிற்றம்
னுக்கே
திருப்பாடல்களைப் பார்த்த சில அன்பர்கள் யனுள்ளதாக இருந்ததாகக் கூறினர்.
27 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி 2008

Page 30
60 ஆவது
Thiru
Refraining fr பயனில சொல்ல
1. பல்லார் முனியப் பயனில சொல்லுவா
எல்லாரும் எள்ளப் படும்.
கேட்டோர் பலரும் வெறுக்கும்படி பயனற்ற ( இகழப்படுவான். He who speaks vain words to the disgus all.
2. பயனில பல்லார்முன் சொல்லல் நயனி
நட்டார்கண் செய்தலின் தீது,
பயனற்ற சொற்களைப் பலர்முன் பேசுதல் வி செய்தலைக் காட்டிலும் தீயது. Speaking vain words in the presence of deeds unto friends.
3. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவன காட்டும். Empty words that are spoken by a man
4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன் பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயன்தராத பண்பற்ற சொற்களைப் பலர்முன் பொருந்தாததாய் அவனை அறத்தினின்று நீக் Words devoid of Worth and refinements degrades him.
5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
பயனிலவாகிய சொற்களை இனிமைப் பண்பு Even the worthy will lose honour and re
J55Joli 6()
 

கலசம் இதழ்
кku rall
om Vain Speech ாமை அதிகாரம் 20
ான்
சொற்களைப் பேசுபவன் எல்லோராலும்
st of many wise men will be despised by
ரில
ருப்பமற்ற செயல்களை நண்பரிடத்து
many is worse than doing undesirable
து வெற்றுரை அவன் அறமற்றவன் என்பதைக்
will portray that the man is worthless.
சாராப்
ஒருவன் பேசினால் அப்பேச்சு இன்பத்தோடு கும். said in an assembly is improper and also
டையார் பேசினால் சீரும் சிறப்பும் கெட்டுவிடும். spect if they indulge in vain speaking.
28 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 31
ஆவது 60 ܛܦ݂ܶܬ݂ܳܐ
6. பயனில்சொல் பாராட்டு வானை மகன்
மக்கட் பதடி யெனல்.
பிறர் பேசும் பொருளற்ற சொற்களைப் போற் சொல்லாதே. மாந்தர்களுள் பதர் என்று இகழ் Do not call him who persists in vain spe
7. நயனில சொல்லினும் சொல்லுக சான்
பயனில சொல்லாமை நன்று.
சால்புடையவர் அறனல்லாத சொற்களைக் கூ சொல்லாதிருத்தல் நன்று. Let the wise, if they deem fit, speak hars from speaking Worthless words.
8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்
பெரும்பயன் இல்லாத சொல்.
மெய்ப்பொருளை ஆராயும் அறிஞர்கள் பெரு கூறமாட்டார்கள். The wise whose thoughts are set on the Words that are not full of significance.
9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லா
மாசறு காட்சி யவர்.
மயக்கம் தீர்ந்த குற்றமற்ற அறிவினை உடை பேசமாட்டார்கள். Men of spotless and delusion free wisdc by oversight.
10. சொல்லுக சொல்லிற் பயனுடைய ெ சொல்லிற் பயனிலாச் சொல்.
பேசினாற் பயன்தரும் சொற்களைப் பேசுக. ( பேசாதொழிக. From the vocabulary of words, speak th the vain words.
கலசம் 60

கலசம் இதழ் இ
எனல்
றிக் கொண்டாடுபவனை மாந்தன் என்று க. aking, a man. Call him chaff among men.
றோர்
றினும் கூறுக. அவர் பயனில்லாத சொற்களைச்
sh words, but is good for them to refrain
லார்
ம்பயன் விளைக்காத சொற்களைக்
solution to great problems will not utter
ர் மருள்தீர்ந்த
யவர்கள் பொருளற்ற சொற்களை மறந்தும்
om, will never utter worth less Words, even
சால்லற்க
சொற்களுட் பயனில்லாச் சொற்களைப்
ose that are which are profitable. Utter not
தமிழ் உரை: முனைவர் சாரங்கபாணி
LI சி.கார்த்திகை-மார்கழி 2008
29

Page 32
& 60 ஆவது
கர்நாடக இசைவித்த
ரிஷி
M.M.தண்டபாணி தேசிகர் (1908-1972)
திருச்செங்காட்டங்குடியிலே பிறந்த இவர் தம் தேவாரத்தையும் கற்றார். பின் வயலின் கும் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழ தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் பலதுறைகளிலும் சிறந்து விளங்கின் திரைப்பட நடிகர். பட்டினத்தார், நந்தனார், தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் இ உண்டு. தமிழ் இசைச் சங்கத்தின் ஆதரவில்
இசைப்பேரறிஞர் உட்பட்ட பல விருதுகளைப்
இவரியற்றிய பாடல்கள் சில - உன்னைய (ஆந்தோளிகா), அஞ்செழுத்தினை நெஞ்சிலே ஆனைமுகத்தோனே (தேவமனோகரி), இசை
ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவத
இள வயதிலேயே இசையினால் ஈர்க்கப்பட்ட ஆகியோரிடம் இசை பயின்றார். தானம் காலட்சேபம் செய்வதிலும் வல்லவர். ஹரிகை கிருதிகளும் இயற்றலானார். அதுவரைக் சே தாரு, தில்லானா, கீர்த்தனங்கள் செய்தார் ஹம்ஸானந்தியை உருவாக்கினார்(நீடு ம புத்தமனோகரி, கெளடமல்லார் இவரது சில
விருதுகள்-காயிகாசிகாமணி, சங்கீதகலாநிதி, இவரது சில படைப்புக்கள்-அம்பவாணி புவனேஸ்வரியாள் (மோகனகல்யாணி),
(கதனகுதூகலம்), ஹிமகிரிதனயே (சுத்ததன்ய
லால்குடி ஜயராமன்(1930) தியாகப்பிரமத்தின் சிஷ்யப் பரம்பரையைச் தந்தையிடம் இசை பயின்றார். தமது 12ஆம் வயலின் வாசிக்கலானார். கர்நாடக இசைக்கு கண்டு பிடித்தார். (லால்குடி பாணி) பற்பல ச படைப்புகள் இவரது சிறப்பு.
ᏌᏏ6ᎠèᎭliᏱ 60

கலசம் இதழ்
%zzZ ര, ഴ്ന്ന%7
gjIDIT
தந்தையான முத்தையா தேசிகரிடம் இசையையும் >பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் இசை கத்தில் பேராசியராகவும் இசைத் துறையின்
னார்-இசைக்கலைஞர், பாடல் ஆசிரியர், குரு,
புமானவர், மாணிக்கவாசகர், திருமழிசை ஆழ்வார்
சை மறுமலர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்கு
பல இசை நூல்களை வெளியிட்டார். இசையரசு,
பெற்றிருக்கிறார்.
பன்றி உற்ற துணை (பவானி), வேலனை } (ராகவினோதினி), வேண்டும் தாயே (சாரமதி), பின் எல்லையை (சுபபந்துவராளி) முதலியவை.
jj (1877-1945)
ார். வித்வான்கள் சாம்பசிவ ஐயர், சபேச ஐயர் பாடுதல் இவருடைய பலம், மேலும் ஹரிகதா தைக்குப் பாடல்கள் இயற்றத் தொடங்கி, பின்னர் 5ட்கப்படாத இராகங்களை உருவாக்கி, வர்ணம்,
ஹிந்துஸ்தானி ராகமான சோகினியிலிருந்து }கிமா). மேலும் மோகனகல்யாணி, வலஜி,
படைப்புக்கள்.
கெளரவ முனைவர் பட்டம் முதலியவை.
(கீரவாணி), ஆர்க்கும் அடங்கா (பேகடா), கம் கணபதே(ஹம்ஸத்வனி), கிரிப்பிரியம்
ாசி), ஈஸ்வரி ராஜேஸ்வரி (ஆபேரி) முதலியவை,
சேர்ந்த பூரீ கோபால ஐயரின் மகனாவார். 5 வயதிலேயே பெரிய இசை வல்லுனர்களுக்கு ஏற்ப வயலின் வாசிப்பதற்குப் புதிய உத்திகளைக் கிருதிகள், தில்லானாக்கள், வர்ணங்கள், நாட்டியப்
30 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 33
శ్రీ 60 ஆவது
கூட்டிசை இவர் அறிமுகம் செய்த ஒன்று. இவ பெற்றவை. உலகில் பல நாடுகளில் இவரது விருதுகள்-நாத வித்யா திலகம்(லால்குடி சங்கீததுடாமணி(சென்னை),பத்மறி, பத்மபூஷன் இயற்றிய சில கிருதிகள்-கந்தன் செயலன் ரூபிணி), நீ தயை(பேகடா).
வர்ணங்கள்-திருமால் மருகா(ஆந்தோளிகா), மேவும்(நீலாம்பரி), அங்கயற்கண்ணி(ராகமாலிக
G.N. பாலசுப்ரமணியம் (1910-1965)
மயிலாடுதுறை வட்டம் கூடலூரில் திரு G.V.நா ருடைய தந்தையாரிடமும், மதுரை சுப்ரமண்ய
கபாலீஸ்வரர் கோயில் இசை விழாவில் பாடு அவர் புகழ் பரவத் தொடங்கியது. அவருை சரளமான பிருகாக்களும் மக்களிடை பிரபலமா
சகுந்தலா, பாமா விஜயம், வாசவதத்தா முதலி
சுமார் 250 கிருதிகள் இயற்றியுள்ளார். சந்திரஹ ராகங்களையும் உருவாக்கினார். அவர் படைத்த கனவிலும் (றிரஞ்சனி), கவலையெல்லாம் (சர (பஹரதாரி), மனமிரங்காதா (ரவிச்சந்திரிகா), ச1
பாபநாசம் சிவன் (1890-1973)
சிவன் போளகம் என்ற ஊரில் பூரீ ராமாமிரு மகவாய்ப் பிறந்தார். இயற்பெயர் போளகம் ர பாபநாசம் சிவன் என்ற பெயர் வந்தது. 200 மகாவைத்யநாதருடைய பாணி சிவனுடைய பா அம்பிகாபதி, நந்தனார், சகுந்தலை, சாவித்திரி பாடல் எழுதியுள்ளார். தமிழ் தியாகராஜர் என்று இயற்றியுள்ள பாடல்களில் சில-என்ன தவம் (தோடி), கா வாவா (வராளி), மா ரமணன் (ஹி நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா(நவரசக் தத்வமறிய தரமா (ரீதிகெளள), துணை புரிந்தழு
பராத்பரா (வாசஸ்பதி), சரவண பவ குகனே(ப
மு.ராமராஜ் (1936)
ரங்கூனில் திரு கிருஷ்ணபாகவதருக்கும், லட்சு குடும்பம். திரு ராமராஜின் இசை வளர்
1560.3FLID : 60 3

கலசம் இதழ்
து வீணா, வேணு, வயலின் கச்சேரிகள் பெயர் வயலின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. வில்), நாத வித்யா ரத்னாகரம்(நியுயார்க்),
போன்ற பல விருதுகள் றோ(நாட்டைக்குறிஞ்சி), தென்மதுரை (ஹம்ஸ
தேவி உன் பாதமே(தேவகாந்தாரி), செந்தில் ா).மேலும் பல.
ாயணஸ்வாமி ஐயரின் மகனாகப் பிறந்தார்.அவ ஐயரிடமும் இசை பயின்றார். இளமையிலேயே பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அன்றையிலிருந்தே டய இனிமையான குரலும், பாடும் பாங்கும், யிற்று.
ய படங்களில் நடித்துள்ளார்.
றளிதா, சிவசக்தி, அம்ருதபேகாக் ஆகிய புது
சில பாடல்கள்-என் மனத்தாமரை (ரீதிகெளள), ஸ்வதி), பராமுகம் (கானடா), உன்னடியே கதி ாமகான (ஹிந்தோளம்).
3த ஐயருக்கும் யோகாம்பாள் அம்மாளுக்கும் ாமையா. பலகாலம் பாபநாசத்தில் இருந்ததால் 0க்கு மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். டல்களில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
சிவகவி, தியாகபூமி போன்ற படங்களுக்குப் அழைக்கப்படுகிறார்.
செய்தனை (காபி), கார்த்திகேய காங்கேய றிந்தோளம்), மூலாதார மூர்த்தி (ஹம்ஸத்வனி), னடா), யூரீநிவாச திருவேங்கட (ஹம்ஸானந்தி), ள் (சுத்தஹந்தோளம்), நெக்குருகி (ஆபோகி), த்யமாவதி).
க்ெகும் மகவாய்ப் பிறந்தார். இது ஒரு சங்கீதக் சிக்கு உதவியவர்களில் சிலர் தஞ்சாவூர்
LLF-11 த்திகை-மார்கழி-2008

Page 34
ଐ; 60 ஆவது
கல்யாணராமன், முடிகொண்டான் வெங்கடரா வெங்கடேஸ்வரலு ஆகியோர். இவர் பல மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார். இவருை (ஜோதிஸ்வரூபிணி), அன்னையே நின் பாதம் இன்னமும் என்னை (சாருகேசி), கரு (விஷ்ணுப்ரியா), மால் மருகனை (நீலமணி),
திரு பிரபல
ஒரு ப வந்து அறிமு: சிறுவன
ஒரு திறமை ᏄᏓ600éᏠL. இராமநாதன். உடனே மன்மத லீலையை 6 ஜி இராமநாதனை அசத்திய அந்தச் சி "தோடிராகம்’, ‘தெய்வம் போன்ற பல தின் பதித்த திரு குன்னக்குடி வைத்தியநாதன் செம்மங்குடி, மகாராஜபுரம் என்று பல பி வாசித்த பெருமை திரு குன்னக்குடி அவர்க பூரீதியாகராஜ சுவாமிக்கு நடக்கும் ஆராத சிறப்பும் இவருக்கு உண்டு. பண்டிதர் முதற் திரு குன்னக்குடி இன்று அமரராகிவிட்டார் அ இனித் திருவையாறிலே பார்க்க முடியாது (
திரு கா
கானமூர்த்தி இராகம் என் இசைத்தொ முக்கிமானவ சகோதரர் இரட்டையர்க இவருக்கு உண்டு. தவில்மேதை தட்சண ஈழத்திலன்றி மலேசியா, சிங்கப்பூர் பே இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலு கற்கத்தொடங்கிய இவர் மாவிட்டபுரம் : மெருகேற்றினார். நீண்ட இவரது இசைப்பய 'கலாபூஷணம்” விருது கொடுத்துக் கெளர அண்மையில் இறைபதம் எய்தினார்.
ЈБ80g. If 60
 
 

கலசம் இதழ்
ம ஐயர், நேதுநேரி கிருஷ்ண மூர்த்தி, வேலட்டி அபூர்வ ராகங்களைப் பயன்படுத்தி 200க்கும் டய பாடல்களில் ஒருசில - ஆதி அந்தம் இல்லை கமாஸ்), கமக எழில் கமழும் (நாட்டைக்குறிஞ்சி), ணையின் திருவுருவே (திலங்), குமரேசன்
மார்க்கம் தந்தருள் (ஷட்விதமார்கினி).
குன்னக்குடி அவர்கள் இசையமைப்பாளர் ஜி இராமநாதன் முன்னால் ன்னிரண்டு வயதுச் சிறுவன் தன் வயலினுடன் நிற்கிறான். தன்னை திரையுலகில் கப்படுத்தக் கோருகிறான். அதற்காக அந்தச் சாருகேசி இராகத்தை மிக அழகாக வாசித்து கீர்த்தனையையும் வாசிக்கிறான். இத்தனை யுள்ள நீ எதுக்கு சினிமாவுக்கு வர ப்படுறே பேசாம கச்சேரி பண்ணு' என்கிறார் ஜி என்ற திரைப்படப் பாடலை வாசித்துக்காட்டி திரு றுவன்தான் பின்னாளிலே 'வா ராஜா வா', ரைப்படங்களில் இசையமைப்பாளராக முத்திரை அவர்கள். கர்நாடக இசையிலும் அரியக்குடி, பிரபல இசை மேதைகளுக்குப் பக்கவாத்தியம் ளுக்கு உண்டு திருவையாறிலே ஆண்டுதோறும் னை விழாவை முக்கிய பங்கேற்று நடத்திய ) பாமரர் வரை இசையை யாரும் ரசிக்கவைத்த புவரின் திருநீறும் குங்குமமும் நிறைந்த முகத்தை எனும்போது மனம் கனக்கிறது.
னமூர்த்தி அவர்கள்
என்றவுடன் மேளகர்த்தாவில் மூன்றாவது று மனதில் நினைவு வரும். ஆனால் ஈழத்தில் ண்டு புரியும் கலைஞர்கள் வரிசையில் ர் திரு கோ கானமூர்த்தி அவர்கள். தன் திரு பஞ்சமூர்த்தி அவர்களுடன் நாதஸ்வர 5ளாக பல கச்சேரிகளைச் செய்த பெருமை ாமூர்த்திப்பிள்ளையின் அண்ணன் மகன் இவர். ான்ற கிழக்கு நாடுகளிலும் சுவிட்சர்லாந்து, ம் இவர் இசை பரப்பியுள்ளார். மாமனாரிடம் திரு இராசா அவர்களிடம் தன் இசையை ணத்தில் இவரை இலங்கை கலாசார அமைச்சு வித்தது. தமது அறுபதாவது வயதிலே இவர்
32 ஐப்பசி கார்த்திகை மார் கழி-2008

Page 35
60 ஆவது
வழிபட ே
-இடைக்க புலம்பெயர்நாடுகளிலே வாழும்
பொருத்தமான சுருக்கமான
மற்றுநீ வன்மை பேசி வன்றொ பெற்றனை நமக்கும் அன்பிற் ெ அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலி சொற்றமிழ் பாடு கென்றார் தூம
இந்தப் பாடல் திருத்தொண்டர் புராணத்தில் களில்லாமற் சரித்திரம் எழுதமாட்டார் நாய தேவார முதலிகளின் சரித்திரங்களுக்கு அவர் வைத்தே சரித்திரங்களைப் பாடினார். தே விளங்கும்.
மேலே குறிப்பிட்ட பாடலைப் பார்ப்போம். மண இறைவர் அந்தணமுதியவராய் வந்து நீ
கொண்டுதான் நீ திருமணக் கிரியைகளில் மறுத்து நீபித்தன், பழைய மன்றாடி என்று வென்றார். ஆரூரன் முதியவரைப் பின்தொட மறைந்து விட்டார். பின் இறைவர் காட்சிெ உணர்த்தி, நீ எனக்குத் தொண்டு செய்வாயாக கூறி அருள் புரிந்து வன்றொண்டன்’ 6 வன்றொண்டன் என்றதற்கு ஆதரமாகச் சுந்தரமூ அளவில்) 'வன்றொண்டன்’ என்று குறிப்பிட்டிரு பிறந்த தலமாகிய திருநாவலூரிலே, பாடலில் வ பாடிச் சான்று தந்திருக்கிறார். இறைவர் மேலும் வேண்டிய தொண்டு பாடுவதுதான். அர்ச்சனை என்பதன் பொருள் சிவதொண்டின் தொகுப்பு தோத்திரப் பாடல்களிலே அமைந்து விடும் என் பாட்டேயாகும்’ என்றார். "ஆகையால் மண்மே6 அன்பு பெருகும். ஆதலால் நீ பூவுலகில் வாழு நான் வேதத்தை வடமொழியில் ஒதினேன். நீ என்றார். தூமறை பாடும் வாயால், நாயன வெள்ளையானை மீதமர்ந்து திருக்கைலாயம் ே
கோயில்களிலே சிவாசாரியார்கள் மந்திரங்களை முக்கியம். அதனால் ஏற்படும் பயன் திருமு பண்ணோடு பாடமுடியுமானால் சிறப்பு பண்ணி போதும். இதற்கும் திருஞானசம்பந்தமூர்த்தி
(B603 it 60 3
 

கலசம் இதழ்
ரமில்லை?!
டு சயம்புசைவர்களுக்கு வீடுகளிலே செய்யப் சிறப்பான வழிபாட்டு முறை
ண்டன் என்னும் நாமம் ருகிய சிறப்பின் மிக்க ால் மண்மேல் நம்மைச் றை பாடும் வாயான்
சேக்கிழார் பாடியது. சேக்கிழார் சான்று ன்மார்களுடைய சரித்திரங்களுக்கு சிறப்பாகத் கள் பாடிய பாடல்களிலே கண்டசான்றுகளை வாரங்களை முழுமையாகப் படித்தால் இது
மகனாய் நின்ற அந்தண இளைஞன் ஆரூரனை, என் அடிமை, இந்த வாழக்கை முடித்துக் இறங்கலாம் என்றார். இளைஞன் ஆரூரனும் வன்மை பேசினான். நீதி மன்றில் முதியவர் ர்ந்து போக முதியவர் கோயிலுக்குள் புகுந்து காடுத்த ஆரூரனுக்கு முன்னைய நிலைகளை என்று மேற்கூறிய பாடலில் உள்ள கருத்துப்படக் ான்னும் சிவதீக்கைப் பெயருங்கொடுத்தார். ாத்திசுவாமிகள் ஒன்பது இடங்களில்(நான்பார்த்த க்கிறார். முதலாவதாகக் குறிப்பிட்டது அவரது ன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் என்று ஆரூரருக்கு அருளினார். 'எனக்கு நீ செய்ய பாட்டேயாகும்’ என்றார். இங்கே அர்ச்சனை எல்லா விதமான சிவதொண்டுகளின் பயனும் று உணர்த்தினார். சிறப்பின் மிக்க அர்ச்சனை நம்மைச் சொற்றமிழ்பாடு என்றார்” பாடப்பாட ம் வரையும் என்னைத் தமிழாற் பாடுக என்றார். அதை எனது உரையாகத் தமிழிலே ஓதிவை ார் பூவுலகில் இருக்குமட்டமல்ல ஆகாயத்தில் ாய்ச் சேரும் வரையும் தமிழைப் பாடினார்.
உச்சரித்துப் பூசை செய்வார்கள். உச்சரிப்பு றைகளைப் பண்ணோடு பாடினால் கிடைக்கும் சை தெரியாதவர்களும் இசையுடன் பாடினால் நாயனார் ஒன்றுக்கு மேற்பபட்ட இடங்களில்
an fastiĝos uergus 2008

Page 36
60 ஆவது
"நீங்கள் எப்படியாவது பாடுங்கள். பலன் கிை தோத்திரங்கள் பாடுங்கள் என்றும் நாயன்ம ஏராளமாகக் குறிப்புக்கள் உள்ளன. கீ பன்னிரண்டு என்று வகுக்கப்பட்ட காலத்துக்கு தாயுமானர் முதலிய ஞானிகளின் பாடல்களுட
மேலை நாடுகளில் முறையாகப் பூசை செL தூபம் காட்டுவதும்-இங்குள்ள சட்டங்கள், அ நோக்கினால் சிக்கல். இன்னொன்று, இந்த அரிது. கடையில்வாங்கும் பூக்கள் கோவிலு கூடாது. அன்று மலரும் நறுமணமுடைய பூக் மாடிகளில் இருப்பவர்களுக்கு மலர்கள் இை தோட்டமும் உள்ளவர்கள் பூக்கள் இலைகள் றோசா ஆறு மாதங்களுக்குப் பூக்கொடுக்கும். அது நான்கு மாதங்கள் பூக்கொடுக்கும். பின் நான்கு மாதங்களுக்கு இலையும் இரு இலைகொடுக்கும். நறுமணமுடையது. கடவும் இருக்கிறது.
இங்குள்ள கோயில்கள்-மேலைநாடுகளில் நிலத்திலே அமைந்த கோயில்களுக்குக் உள் வீதியில் அமைத்த பிரகார மூர்த்தி இருக்கின்றன. இவற்றை மடாலயங்கள் கோயில்களைக் கோயில்கள் என்று செ மட்டில் அமையாலாம்.
நைவேத்தியம் வைத்துக் கும்பிடலாம். நாள பழம் போன்றவை வைக்கலாம். சிறப்பான
வைத்துக் கும்பிடலாம். நவராத்திரி நாள்க: சமயத்தில் அடிப்படைக் கொள்கைகள் தவிர வழிபாடு காலை மாலை செய்ய வேண்டும் மந்திரங்களோ நாவில் இருக்கவேண்டும். இது
பித்தளை தான் உபயோகிக்கவேண்டும்.
திருமுறைகள் கீதங்கள் ஓதியே வழிபடுவது தெரிகிறது. நாயன்மார்கள் மிகவும் வித மலராகவும், மாலையாகவும் இறைவருக்குச் வழிபாடு சுருக்கமானது. நேரம், பணம் சு முகங்கழுவி விபூதி சந்தனம், குங்கும் தரித் ஒதலாம். திருமுறைகள் கீதங்கள் பாடலாம். மாதிரிக் குறிப்பு கீழே தருகின்றேன்.
E63FL 60
 

கலசம் இதழ்
டக்கும் என்று வாக்குறுதி தந்திருக்கிறார். கீதங்கள் ார்கள் சொல்லியிருக்கிறார்கள். தேவாரங்களில் 5ங்கள் தோத்திரங்கள் என்றால் திருமுறைகள் ப் பின் வந்த ஞானப்பாடல்கள். அருணகிரிநாதர்,
திருமுறைகளுக்குச் சமமாம்.
ப்ய வீட்டு வசதியோ நேரமோ போதாது. தீபம், பலவர், சூழல், காப்புறுதிச் சட்டங்கள் இவற்றை நாடுகளிலே பூசைக்கு உகந்த பூக்கள் கிடைப்பது க்குக் கொடுப்பதோ வீட்டில் பூசை செய்வதோ கள் தான் பூசைக்கு எடுக்க வேண்டியவை. தொடர் லகள் பற்றி எந்த வாய்ப்பும் இருக்காது. வீடும் எடுக்கக் கூடியதாகப் பயிர்களை வளர்க்கலாம். கொடி மல்லிகை போல் ஒரு கொடி இருக்கிறது. இலைகள் எடுத்துப் பூசை செய்யலாம். மூன்று க்காது. லவென்டர் (Lavender) எப்போதும் ரின் கிருபையால் எனக்கு இங்கே இந்த வாய்ப்பு
b ஆகமமுறைப்படி கட்டப்பட்டவை அல்ல. கருவறை முறையாகக் கட்டியிருக்கக் கூடும். 5ள் நாம் வீட்டிலே கும்பிடுவதைப் போலவே என்றே கூறலாம். மேல் மாடிகளில் அமைந்த ால்ல முடியாது. வழிபாட்டு இடம் என்ற
ாந்த வழிபாட்டுக்கு முந்திரிகை வற்றல் பேரிந்துப் நாள்களில் எங்கள் வசதிபோல் பால், அமுது ரில் இன்னும் சிறப்பாகச் செய்யலாம். எங்கள் மற்றவற்றுக்குக் கட்டாயம் இல்லை. ஆனாலும் முடிந்தமட்டில் திருமுறைகளோ பாடல்களோ நுவும் வழிபாடுதான். பூசைப்பாத்திரங்கள் செம்பு
பொருத்தமான சுருக்கமான சிறந்த முறையாகத் ந்து சொல்லியிருக்கிறார்கள். பாடல்களையே சாத்தி வழிபட்டிருக்கிறாரர்கள். இந்தமுறை ருக்கம். வீடானபடியால் எப்படியும் கும்பிடலாம். துப் பாடவேண்டியது. மந்திரங்கள் தெரிந்தவர்கள் இனி பாடவேண்டிய திருமுறைப் பாடல்கள் பற்றி
34 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 37
ஆவது 60 ܛܗܶܛܽ
திருப்பாடல்கள் மூவர் தேவாரப் பாடல்களி திருமுறை 1, திருவிசைப்பா- திருமுறை-9 -1, திருமுறை -12-1 இந்த ஐந்து திருமுறைப் பாடல்களும் பஞ்ச் முடிவாக பஞ்சபுராணங்கள் ஒதப்படுகின்றன. நேரம் இருந்தால் பத்தாந் திருமுறை- திருமந்: காரைக்கால் அம்மையார் பாடல் ஒன்று, கழ அருணகிரி நாதர் திருப்புகழ் முதலியன பாட பதினொரு பாடல்கள். நேரம் பதினொரு வரங்களைக் கேளுங்கள். ஆக இருபத்ை இப்படிச்செய்து பாருங்கள் பலன் உண்டு. மாதமொரு முறையவாது கோயில் வழிபாடு ந: ஆகமமுறைப்படி கட்டப்பட்டவை அல்ல. நில் முறையாகக் கட்டியிருக்கக் கூடும். உள் வீதிய கும்பிடுவதைப் போலவே இருக்கின்றன. இe மாடிகளில் அமைந்த கோயில்களைக் கோயில் என்ற மட்டில் அமையாலாம். ஆனாலும் கோ அடக்கிவழிபட்டு கோபம் முதலிய ஆறு ப.ை புனிதமாய் நிற்கிற படியால் அங்கே ஒரு சாந் மந்திரங்களின் ஒசை, இயங்களின் ஒலி கலந்த வழிபாடு செய்ய வேண்டும்.
அடியவர்களுடன் கூடியிருக்க வேணுமெ வைத்திருக்கிறார்கள். மாணிக்க வாசகசுவாமி ( “அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியா முடியாமுதலே என் கருத்து முடியும்வண்ணம்
ஒவ்வொரு உயிரும் அதனதன் அளவில் உயர் வைக்கிறோம். நாம்தானே எடுக்கவேண்டும்? விே கோழி, மான் போன்ற பிராணிகளின் உடம்பினுள் உ நாம் வைக்காத உயிரை எடுக்க நமக்கு என்ன உ
நம் பெட்டியில் நாம் வைத்த பணத்தை வேறு அதைப்போலப் பிற பிராணிகளின் உடம்பில் தண்டனைக்குரிய செயல்தானே?
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நகரத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
திரு
மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, இறைமையை உண்பவரைப் புலையர் - கீழ்மக்கள் என்கிறார்.
நன்றி - தமிழ்ே
ᏧᏏ6ᎠᏌli 60

கலசம் இதழ்
ம் ஒவ்வொன்று - 3, திருவாசகம், எட்டாந் திருப்பல்லாண்டு திருமுறை-91, திருப்புராணம்
புராணம் எனப்படும். கோயில்களிலே பூசை இவை பாட ஏழுநிமிடங்கள் ஆகும். மேலும் திரத்தில் ஒரு பாடல், பதினோராந்திருமுறையில் றிற்றறிவார் நாயனார் பாடல் ஒன்று பாடலாம். லாம். இவை நான்கு பாடல்கள். எல்லாமாக நிமிடங்கள் போதும். மனத்தளவில் உங்கள் தைந்து நிமிடங்கள் போதும் நம்பிக்கையோடு
ல்லது இங்குள்ள கோயில்கள்-மேலைநாடுகளில் pத்திலே அமைந்த கோயில்களுக்குக் கருவறை பில் அமைத்த பிரகார மூர்த்திகள் நாம் வீட்டிலே வற்றை மடாலயங்கள் என்றே கூறலாம். மேல் 5ள் என்று சொல்ல முடியாது. வழிபாட்டு இடம் ாயில்களுக்குப் பலரும் போய் வழிபட்டு-மனதை ககளையும் ஒரு சிறிது நேரமாவது கைவிட்டுப் தியும், ஆன்மிகத்தை வளர்க்கக்கூடிய சக்தியும்
காற்றும் பரவி நிற்கும். ஆனபடியால் கோயில்
ன்று திருமுறைகளிலே நிறையப் பாடி இப்படிச் சொல்லி வைத்தார். ய் பொன்னம்பலத்தெம்
முன்னின்றே”
ந்ததுதான். நம்முடைய சட்டைப் பையிலே பணம் 1றொருவர் எடுத்தால் தவறுதானே? அதைப்போல, யிரை நாம் வைக்கவில்லை. அந்த உடல்களிலிருந்து ரிமை இருக்கிறது?
ஒருவர் எடுத்தால் எப்படித் தண்டிக்கப்படுவாரோ, யாரோ வைத்துள்ள உயிரை நாம் எடுப்பதும்
மந்திரம்
உணர்ந்து அம்மயமான திருமூலர் நாயனார் புலால்
வதம் மார்ச் 2008
5 a falsa,pra 2008

Page 38
స్ట్రో
} 60 ஆவது
TO Eat Or N
Right to Live B
Last week I came across this very interest Contemporary Moral Issues class at the Unive being debated fiercely across the World: to eat for and against, that were brought up.
1. The Bible Argument: "The Bible says we shall have dominion over t meat and use animals however We Want. Ther
Objection 1:
lf one takes what the Bible says to support one Submit to her husband, homosexuals are immc licly, Women are tempted by snakes etc. People text they want and twist it to suit what they war
Objection 2: What is intended by "Man shall have dominion is intended could be,"Do whatever you want to but "Since made humans With more reason th you to see that they are cared for." Why would love? Parents have dominion over their childrer Or eat them.
Objection 3: If you interpret the Bible as encouraging you to as the Qur’an, Rig-Veda, Dhammapada, Taoist
Objection 4: There is a clear direction in the Bib 1:29, God says to Adam and Eve, "I have give face of all the earth, and every tree, in the whic shall be for meat."lt says that man shall have C that We shall have them for food, as it does off
2. The Tradition Argument: "I've been brought up eating meat and never que Therefore, I should be able to eat meat."
Objection 1: The fact that one has been raised to eat meat started, but cannot justify the claim that eating hit people on the heads with hammers? To use of colour are inferior." And, "My culture states tha These statements reflect the predominant opini forever?
Objection 2: Everything a culture accepts may not be ethical etc. Once you see there is no valid reason to C
H56)3 Li 60

கலசம் இதழ்
bt to Eat Meat y Maneka Gandhi
ng debate and I thought you should read it. A rsity of Wisconsin-Madison took up the one issue Dr not to eat meat. These are the main arguments,
|e animals and I take that to mean that We can eat efore, We can eat meat."
s position, one Will have to believe that a wife must bral, rebellious sons must be stoned to death pubtend to pick and choose what parts of any religious t to do.
Dver the animals" is subject to interpretation. What the animals, like torturing, eating, bestiality, etc.", an the rest of the animals on earth, it will be up to God want an interpretation of violence rather than h; but this does not imply that we can torture or kill
eat animals then are all the other holy Books such texts, Book of Mormon, etc., wrong?
le to eat vegetables, grain and fruit only: In Genesis n you every herb bearing seed, which is upon the h (sic) is the fruit of a tree yielding seed; to you it ominion over the animals, but it doesn't say there "uits and vegetables.
'stioned it. Our Culture accepts eating meat as well.
is more of an explanation of why the meat-eating neat is ethically good. What if one were raised to more real examples: "My culture states that people twomen should be submissive and stay at home." on at one time. Are we to accept them as "proper"
/ good, e.g., slavery, thuggery, killing girl children, ontinue Current behaviour, this is immoral
36 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 39
ဖုံဖါးမှ 60 ஆவது
Objection 3: This argument allows us to eat humans: All that tradition.
3. The Taste Argument: "I love the way meat tastes. I won't deprive myse Objection 1: This argument leaves open the possibility that tastes." This principle is an argument to eat any
Objection 2:
Think about what it would sound like to argue a Why I should give it up," When Someone asks you mer. Or, "I like the Way it smells when | burn hum open the possibility that any sensation that bring matter what it entails to enjoy it "I have fun whe
Objection 3: Taste is also linked with or caused by tradition: Ir is a pet. Imagine being told, have some dead do
Objection 4:
If this argument can justify current practices of ra it justifies raising humans for organs in the same
4. The Teeth Argument: "Our teeth are made for eating meat. All animals be able to eat meat."
Objection 1:
Just because our anatomy is able to do somethi that it is morally acceptable to do it. Biologically, able to spit in other peoples' faces. Hitting or to babies is another thing you can do. But will you?
Objection 2:
Our teeth aren't really "made" to eat meat. We
start gnawing. We have molars like vegetarian
lots of diseases if We Were to eat uncooked mea
Objection 3:
lf biologically my teeth can eat meat, then this at eat humans.
5. The Nutrition Argument: "We need the protein that is provided in meat. TI
Objection 1: What if I want to get my protein from human fles eat humans. -
Objection 2:
Protein is necessary, but getting protein from ar Why kill animals if it is not necessary? Whole much better protein.
8Ꮟ6uᎼᏪFLil 60

Ꮟ6Ꮩ)Ꭽlf Ꮽg5li
is required is that one is raised in a cannibalistic
lf of this. Therefore, should be able to eat meat."
a person can say, "I love the Way human meat thing and treat the victim as badly as you like.
s follows: "I like the way it sounds so I don't see why you're hitting infants on the head with a hamhan flesh!" One who makes this argument leaves is pleasure is something that it's OK to enjoy, no in beat my wife after drinking."
the Northeast eating dogs is Common but a goat g on a bun, its great.
ising and killing non-human animals for food, then
Way.
that have teeth like ours eat meat. So we should
ng does not imply that we should do that thing, or I am able to spit. But it is not considered acceptturing people is another example. Eating human
cannot, for example, Walk up to a cow or pig and animals and not canines. Moreover, we'd acquire tS.
gument does not give us any moral reason to not
herefore, we should be able to eat meat."
h? This argument allows us the moral reason to
imals, dairy products and eggs is not necessary. grains, vegetables, fruits, and legumes give you
7 ஐப்பசி.கார்த்திகை மார்கழி 2008

Page 40
့်ဖါးမှ 60 ஆவ
6. The Darwinian Argument: "The process of evolution has placed human Weaker (non-human animals) for our eating a meat (i.e., other animals) - are they immoral? We should be able to eat meat."
Objection 1: If the stronger are always able to use the We; more powerful, then we are in trouble. This senile, retarded etc. This is an "anything goe non-humans?
Objection 2: Other animals act solely on natural instincts, a to stay alive. We are not in a situation where ( necessary to eat non-human animals. We shot is What makes us different.
7. The A-moral Beings Argument:
"Non-human animals cannot morally questior makes humans special. If beings cannot quest or rights. Therefore, we should be able to eatt
Objection 1:
Non-human animals are not the only beings infants, comatose, senile, or severely retarded these beings have intrinsic worth or rights? If humans," then What about humans that no One
Objection 2: It's ironic that one would argue that humans ar. argue that this morality gives us the reason because they lack this power. This power is responsibility to other beings.
8. The Intelligence/Rationality Argument: "Humans are more intelligent and more ration the right or opportunity to be able to use non-hu meat."
Objection 1:
There are unintelligent, irrational humans - thi
Objection 2: If we are more intelligent and rational than nor stand what is not good for us or the World at lar than to eat it.
b6)3FL 60

கலசம் இதழ்
, the stronger, in a position to be able to use the nd other pleasures. Other animals besides us eat t’s a natural instinct We have to eat meat. Therefore,
Iker however they please simply because they are argument justifies child abuse, killing infants, the "principle, which cannot be limited to only include
nd in the wild, must kill what they're killing in order ) we can only act from natural instincts and (2) it is ld question this "animal instinct" in ourselves - that
their actions like humans can, and this is What ion how they live, then they have no intrinsic worth hem."
Who Cannot question how they live/act: fetuses, persons Cannot as Well. How Can We then claim that one responds, "because they have value to other } cares about 2
2 moral beings and can question what they do, and to treat non-human animals badly and kill them what makes us have a greater, and not a lesser,
all than non-humans. These characteristics give us |mans for food. Therefore, We should be able to eat
y cannot eat meat? Can we eat them?
-human animals, then we should be able to undere - and there are far more reasons to not eat meat
Courtsey: The Island & London Sapari
38 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 41
() ♔!,ബg|
கோளுண் பகவதி அம்ட
கேரள பயணக் கட்டுரை
இக் கோயிலைப் பற்றி கேரள மக்கள் விசேட அபிப்பிராயம் கொண்டுள்ளனர். கொச்சின் பிரதேசகத்தில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலை அடைய முன்னர் பசுமையான குன்றுப் பிரதேசங்களையும், வாவிகளையும் தென்னை மரங்களையும் காணலாம். உயர்ந்த இடத்தில் அமைதியான சூழ்நிலையில் தரிசிக்கலாம். பிரதான வாசல் மேற்கு என்றாலும், மக்கள் வடக்கு வாசல் மூலம் சென்று கிழக்கு நோக்கியிருக்கும் அம்மனை வழிபடுவர். கோயிலின் கூரை கேளரமுறைப்படி அமைந்தாலும் சற்றுத் தாழ்வாகவே காணப்படுகிறது. அம்மன்: பகவதி அம்மன் ஏனைய விக்கிர கங்களைப்போன்று திடமான மேடையில் அல்லது கல்லில் பிரதிஷ்டை பண்ணாமல் அதிசயமாக சொரியல் மண்மீது வீற்றிருக் கிறன்றாள். இதனால் அபிடேக நீர் யாவும் கீழே நிலத்தில் செல்கிறது. பகவதி அம்மனுக்கு நான்கு கைகள். வலது மேற்கையில் சக்கரமும், இடது மேற்கையில் சங்கும் கொண்டு அருள் பாலிக்கின்றார். விஷ்ணு பக்கத்தில் இருப்பதால் மக்கள் "அம்மே நாராயணா தேவி நாராயணா' லகூழ்மி நாராயாணா” என்று கூறுவார்.
இவற்றை விட அம்மன் காலை நேரத்தில்
கலசம் 60
 
 

கலசம் இதழ்
ணிக்கரை ாள் கோயில்
Dr. க. கதிர்காமநாதன்
வெள்ளை நிற ஆடை அணிந்து சரஸ்வதி ரூபமாகவும், மதிய வேளையிற் சிவப்பு உடைஅணிந்து துர்க்கா தேவி ரூபமாகவும், மாலைப் பொழுதில் நீலச் சேலை அணிந்து லட்சுமி ரூபமாகவும் தோன்றுகிறார்.
பிரயாணம் கொச்சின் நகரிலிருந்து 10 மைல் தூரமுள்ள கோயிலை அடைந்தோம். வடக்கு வாசல் ஊடாகச் சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை காலை 8.30மணி எம்மை முதலில் கவர்ந்தது வாசலில் நடந்த அன்னப்பிராசன வைபவம்தான் மொழுமொழு வென்றிருந்த ஆண்குழந்தை ஒன்று மேற்சட்
டையேதும் அணியாமல், கழுத்திலே சங்கிலியோடு தகப்பன் மடியில், பிள்ளையார் முன்னர் இருந்தது. மேளம் அடித்துக்
கொண்டிருந்தது. தகப்பனார் வேட்டியணிந்து சட்டை இன்றி, தோளிலே சால்வையோடு இருந்தார். தாயார் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தைக்குக் கறுப்புப் பொட்டு வைத்து, கன்னத்திலே திருஷ்டிப் பொட்டுமிருந்தது. இவர்கள் முன் ஒரு தலை வாழையிலை. இலையிற் சோறு இருந்தது. இதைவிட பொங்கலுமிருந்தது. தகப்பன் சோற்றுப்பருக்கையை எடுத்து ஊட்டினார். இவர்களின் பின்னர் வேறு குழந்தைகளுக்கும் அன்னப்பிராசனம் நடந்தது.
ஆண்குழந்தைகளுக்கு ஆறாம், எட்டாம், பத்தாம் மாதம் ஆகிய இரட்டை மாதங் களிலும், பெண் குழந்தைகளுக்கு ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் மாதங்களிலும் இவ்வைபவம் நடைபெறும். கோயிலுனுள்ளே சென்று பகவதி, பிள்ளையார், சிவன், விஷ்ணுவைத் தரிசித்து வெளியே வந்தோம். மற்றுமொரு அநுபவம் காத்திருந்தது.
வெடிவழிபாடு: இவ்வழிபாடு கேரளத்தில்
மட்டுந்தான் கண்டோம். சபரிமலையிலும்
9 - ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 42
స్ట్యో క్ట 60 ஆவி
இதைக் காணக்கூடியதாகவிருந்தது. ஒ பக்கத்திலே சுவரிற் சிவப்புத் துணி மீ மலையாளத்திலும், தமிழிலும், வெடிவழிபா என்று எழுதியிருந்தது. LD556i 引 காணிக்கையைக் கொடுக்க, ஒருவர் சிமெ6 டால் செய்த மூங்கில் குழாய் போன் அமைப்பினுள் வெடிக்கு நெருப்பு வைக் அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. மக்க முதலிலேயே “வெடிவழிபாடு செய்வேன்” எ நேர்த்தி வைப்பார்களாம். நினைத்த நிறைவேறியபின் இங்கு வந்து வழிபாட்ை நிறைவேற்றுவர். பீதி, பாவம், பிரிதி யாவு சிதறிச் சிதறி சுகம் வரும் என எண்ணுவோரு
உளர்.
அம்மன் கோயிலுக்கு எதிராக கிழக்ே கீழ்க்காவு எனும் இடத்தில் காளி, மேற்ே அம்மனைப் பார்த்தபடி இருக்கிறாள் இங்குள்ள மரத்தில் ஆணிகள் LU « அடித்திருக்கின்றனர். பேய் பிசாசு துரத்து வழக்கம் இது சோற்றரிக்கரை சென்றா மனவியாதி, வலிப்பு வியாதி பேய்பிடித்த யாவும் குணமாகும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கும் உண்டு.
காளி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கு இடையே வடபக்கத்தில் ஐயப்பன் சுவாட கோயில் உள்ளது. தரிசித்த பின்ன வெளியே வந்தவுடன் இன்னுமொரு வைபவ
கண்டோம்.
திருமணவைபவம்: அம்மன் வாசலுக்கு எதிரேயுள்ள சற்று உயர்ந்த சிறிய கட்டடத்தினுள் வைபவம் நடந்து
கொண்டிருந்தது. திறந்த கட்டடம் என் படியால் நாலு பக்கமும் பார்க்க முடிந்தது ஐயர் இல்லை, அரசாணி, அக்னி, கும்பங்கள் மணவறை ஒன்றுமேயில்லை. எளிை எளிமையே தான். ஒருவர் முன்வந்து ஏதே கூற, தம்பதி மாலை மாற்றினார்கள். பின்ன அம்மனை வணங்கினர். கெட்டிமேளமடிக் தாலி கட்டினர். இதன் பிறகு ஒரு சுற்று உள்ளே வலம் வந்தனர். சிறு கூட்டம் தான ஆனால் யாவருக்கும் குதூகலம் மங்களம்!!
8no&#Lio 60)

து கலசம் இதழ்
இக்கோயிலில் அன்னதானத்தை ஒரு சிறந்த தானமாகக் கருதுகின்றார்கள். நீண்ட மேசை போட்டு வரிவரிசையாக மக்களை இருத்தி வாழையிலையிற் பந்தி முறையில் திருப்தி கரமாகப் போசனமிடுகின்றனர்.
கேரளமக்கள் அன்னதானம் கொடுப்பவரைத் தகப்பனாகக் கருதுகின்றனர். பசியோடு வந்தோர் திருப்திகரமாகப் புசித்தபின்னர், கொடுப்பவருக்குப் புண்ணியமும் அநுக்கிரக மும் ஆசீர்வாதமும் கிடைக்குமென எண்ணுகி ன்றனர். மகாபிரசாதத்தை லகூழ்மி எனக் கருதிக் கொடுப்போருக்கும், வாங்குவோருக் கும் கடாட்சம் கிடைக்கு மென்பர். குறை இருப்பின் பழி, கொடுத்தோருக்கே எனவும்
க கருதுகின்றனர்.
5 1. நிர்மால்ய தரிசனம்: காலை நான்கு மணிக்கு ல ஆரம்பமாகியது. வெள்ளிக்கிழமைகளிலும், ம் திருவிழாக்காலத்திலும் காலை 3.30 மணிக்கே ல் தொடங்குகிறது.
ஸ்
அம்மனின் திருவிழா மாசிமாத ரோகிணி நட்சத்திரத்தன்று கொடி ஏறுகிறது. தொடர்ந்து உற்சவம் நடைபெற்று உத்தர நட்சத்திரத்தோடு முடிவடைகிறது. சோற்றாணிக்கரை அம்மனை கொச்சினிலிருந்து கார் மூலம் அடையாலம். பஸ் சேவையும் உண்டு. பக்கத்திலே புகையிரதநிலையம் இல்லாததால் திருப்பணித் துறைக்குச் சென்று சேரலாம். "அம்மனைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம்” கேரள பிரயாணத்தில் முதலில் காலடியில் ஆதிசங்கரர் மண்டபம், அதனை அடுத்து உபநயனம் வைபவம் கண்டோம். குருவா யூரில் கதகளி நாட்டிய நாடகம் பின்னர் சபரமலையில் ஐயப்ப தரிசனம், திருவனந் தபுரத்தில் மூன்று வாயிலூடாக பத்மநாத சுவாமி வழிபாடு, ஈற்றில் சோற்றாணிக்கரை பகவதி அம்மன். இவற்றை விடப் பல கோயில்கள் சென்றோம். இடங்கள் காட்சிகள் ஏராளமாகவுள. நாங்கள் சென்ற பிரயா ணங்களில் கேரள பிரயாணம் போல சிறப்பான பிரயாணம் யாதுமில்லை.
கு
4() ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 43
8 ஆவது 60 ܐܸܣܬ݁ܶܐ
We are Specialists in Books & Magazines
Posters
L Leaflets
Business Cards
Letter Heads
Arangetram Brochure Wedding Cards
etC.
VA
g56) glio 60 4
 
 

SO
INTERS
e Road, Mitcham, Surrey. CR43L
- Tel: O2O 8646 2885
Fax: O2O 8685 92O3
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 44
് క్ట 60 ஆவது
IMPORTERS WHOLESALER SPECIA SRI LANKAN &
FRESH FRUITs
இை
GROCERIES
இ0இ
311-313, MITCHAM ROAD, IEL: 02086729353 FAX: 02086
Jb6a)FlLii) 6()
 
 

து கலசம் இதழ்
S, DISTRIBUTPRS & RETAILERS ALIST IN : INDIAN PRODUCTS
VEGETABLES
OOTING, LONDON, SW179JQ 26353 E-MAIL: sharonfoodOaol.com
".
42 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 45
சைலேஸ் கனேசா
ஹிலிங்டன் தட
H56\}FLs) 60 4
 
 

比 B @ 山 圧 则 R
வயது 7
னந்தன் -
மிழ் பாடசாலை
\")
- *
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 46
# 60 ஆவது
Authentic Sri Lank
AVa diaboles na BOXKISS Sal
Arangetrans, Birthd
RÜBY” S
Catering & Events
Pakoda, Mixture, Murukku, P. Parithithurai-Vadai, Bh
-
ص=ءraب REapg 一っ ELAKKAA shoreau BA9A9; 3:58 5rillon lieu
5 Frc
Pro
Fish-Patties
Veg-Rolls
Unit-4, Walmgate Road, F Te:+44 (O)20 87997
ᏪᏏᏋuᎠ8 Li 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

an SmackS & Savouries
nd in Bulk for Weddings says & ad other Partides.
ayatham Urundai, Oma-Podi, Sippi loondhi-Laddu, Rava-Laddu
-
as
0Ze
erivale, Middx, UB6 7LH, UK BO, mail G2.elakkia.com
4 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 47
லோககுரு 292ஆவது குருமகாசந்நிதானம் பூரீலறி அருணகிரிநாத பூரிஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள்
28.03.2008 அன்று எழுந்தருளியபோது.
53.5F 60
 

மதுரை திருஞானசம்பந்தர் திருமடம் மடாதிபதி அவர்கள்
சைவமுன்னேற்றச் சங்க மண்டபத்துக்கு
15 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 48
ஆவ 60 ܛܦ݂ܶܬ݂ܳܐ விநாயக
ஒள
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழ நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித் திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
E63 in 60

கலசம் இதழ்
ர் அகவல்
வையார்
மூன்றுமணன் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்தி குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளி புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித் திருள்வெளி யிரண்டுக் கொன்றிடம் என்ன அருள்தரு மானந்தத் தழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந் தம்மளித் அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவங் காட்டிச் சித்தத்தின் உள்ள சிவலிங்கங் காட்டி அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே
6 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 49
& 60 ஆவது சு
Avaiyar's Vina English renderin
In the 14th century, a female ascetic, often el the name of Avaiyar. Her namesake of the ar Mother GOOSe of South India Who authored t mainstay to children's education in contempo
The character of the Sangam Avaiyar sharply whose occult leanings parody the benign, gra sor. The 14th century Avaiyar was perhaps th but the distinctive character of her Work, the this obscure figure as a poetical giant in Tami
Though the Vinayagar Agaval is recited in ter elephant-headed god Ganesha (the mystical
the same time ridden with the occult imagery hensible text became a mainstay of Contemp for its obscure references to kundalini yoga a average devotee of the portly god.
At first glance the Work seems conservative e templation of the god from foot to crown. But mystic as she invokes Ganesha as the embo
Turiya, or "the Sleepless Sleep" is a state of sleeps to the illusionary and transient realm c the infinitude of the inner realm. By first invok Sciousness, her perception and expressions the external realm of perception to the inner the god's internal landscape.
Though not officially recognized as such by th follows the familiar pattern of other Tamil Sidc distinction between the Orthodox Saiva Siddh erodoxy, is the latter's emphasis on tantric im Siddha tradition retains a propensity for empl doxy, the pervasive presence of the goddess servative Shaivite patriarchy which insists tha to that of a male god.
Avaiyar's experience of Ganesha manifesting ing the line of Brahminically sanctioned tradit World-denying asceticism, and occult symboli versatility of the Tamil Siddha tradition.
56)3FL 60 4.

16Ꭰ8Ꭽtf Ꮽg5up
yagar Agaval g by Layne Little nvisioned as a Wise wandering Crone, took Icient Sangam age was the prototypical
he canon of moral guidelines that still form a rary Tamil Nadu.
Contrasts the Avaiyar of the 14th century unny-like persona of her ancient predeces|e third female poet to assume this name, Vinayagar Agaval, has forever immortalized | literary history.
mples and homes at the shrines of the jovial Janus of the Hindu pantheon), the text is at of the Tamil Siddhas. How this incompreorary Hinduism in Tamil Nadu is a mystery; nd tantrism is sure to mean very little to the
nough; as it begins with the traditional Conit promptly veers off into the domain of the diment of Turiya.
deep yogic trance, Where the aspirant pf gross sense phenomena and wakes to ing her patron as this adept state of Conhifts from the outer image of the god and mystery she perceives as both her Own and
he often hostile orthodoxy, Avaiyar's work
ha literature. Of Course the most obvious anta literature and that of the Siddha hetagery and practice. Though the Tamil oying the same bhakti rhetoric of the orthofurther betrays its divergence from the conIt the unruly goddess image be subordinate
as "a mother" is a sure sign on her crosson. Her intricate Weaving of devotion, sm enriches the Vinayagar Agaval With the
7 gelʻJuraf. asirijyj,5),o»arrom5 கழி-2008

Page 50
பாரதி கலைக்கோயில்
(கனடா)
சைவ முன்னேற்றச் சங்கத்திலே 2008.08.28 அன்று
 
 

கலசம் இதழ்
ہے۔۔۔۔۔۔۔
48 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 51
{ )ജ!,ബg )( ܨܳܦ݂ܶܬ݂ܳܐ Avaiyar's Vinayagar Aga
The anklets On the red lotus feet of the cool baby elephant sing many SongS. The golden waist chain and fine skirts resting upon his rainbow Waist beautifully shining. His weighty tusk His elephant face & the auspicious orange mark is easy to perceive. Five hands,
goad & noose, his body of deep blue has made my breast its home.
His hanging mouth, four sets of shoulders, three eyes, and three musk trails... His tWO ears, With golden hair shining, and three threads intertwined upon his glowing breast... He is the true knowledge: Turiya, the Sleepless Sleep, goes beyond the Word's meaning. Wonder has stood personified as the Wish-fulfilling Treel As the Bull Elephant He Who rides the mouse Sniffs out the three fruits. I begged him, "Take me now... as your servant!" He appeared as a mother and showered his grace upon me. Cleaved from me the Confusion that... "Once born, I shant die." Thus the pristine
கலசம் 60 4.

6ᎠāᎭtᎠ 8g5up இ
val
and primal letters five shall unite With me. Shall came and enter my heart. Assuming the Guru's guise and keeping a sacred foot upon this Earth, he establishes life's meaning. He joyously bestowed the grace of the Path of No-Suffering. Wielding his tusk as a weapon, he Weeds out the Cruel fruits of action. My ears devour his teaching without ever being filled. He reveals the insatiable Clarity of Wisdom. The means to master the five senses. He has sweetly graced me With joyous Compassion. He proclaimed that single thought Which shrinks the delusionary power of the senses. Putting an end
to this birth
and the next, he has removed darkness, and graced me with all the four stages of mukti (enlightenment). He cuts off the delusion of the three impurities. With One mantra he showed how the Nine Openings and the Five Sense Doors Can be shut... This is the Ankusha (elephant-goad) of the six chakras: Without stopping... Standing firmly. Let idle chatter be discarded. He announced the letter of the Idylla & Pingala
and showed that the end
ஐப்பசி.கா ரத்திகைமார்கழி-2008

Page 52
60 ஆவ
of the Circle's Edge is in the skull. The snake hangs on the pillar that is the junction of the three realms. He helped me realize it's tongue.
In the Kundalini one joins the silence... It breaks open... and the mantra that rises up COmeS Out because of his teaching. The rising flame, breaking out
of Muladhara, is Caused to rise by the wind. Born of the single thought which he has taught. He related... The state of drinking Amrita, The movements of the Sun, & the character of The One Who Favors the Lily (the Moon). He revealed
the 8+8 facets of Vishudha Chakra along with all the qualities of my bodies wheels. He sweetly graced me with the ability to contemplate the six faces grOSS and the four faces subtle. He enabled me to perceive the subtle body, and gain the darshan of the Eight States. He has revealed within my mind the Skull's Gate, and given the sweet grace of being established in mukti. He made me know myself.
56).J. i. 60
 

கலசம் இதழ்
He showered me with grace. He pulled out past karma... by its root. Without a single Word or thought my mind is one with him. He has concentrated my mind, clarified my intellect,
and said,
"Light & Darkness share a common place." He presses me down into the grace giving ecstasy. In my ear he renders limitless bliss. He has weeded out all difficulty and shown the path of grace. He has revealed Sada Shiva Within the SOund. He has revealed the Shiva Lingam Within the mind. And he has revealed that... The Smaller than the smallest, The larger than the largest, Stands Within... like ripe Sugarcane. He made me understand the role of the ash Smeared on the broWS of the devotees merged in truth, With Whom
he made me
One. He made both heart & mind achieve the state of knowing the precious meaning of the Five Letters. Having given to me the True Nature of All Existen Ce... I am ruled by the Wise Vinayagar... at Whose feet
take refuge.
50 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 53
60 ஆவது
DC
Does Hinduism promote idol worship? Hinduism does not promote idol worship. To the contrary, Hinduism urges us to transcend all physical aids to worship, in our spiritual progress. It is not possible for the individual to attain oneness with the Almighty right away. Instead of sustaining false hopes of such achievements, the religions urge us to slowly and steadily continue our progress in pursuit of the Truth. For such steady progress, the religions ask us to start with physical aids such as temples and idols, and through practice and devotion, ultimately succeed in interacting with God without the aid of temples and idols.
We are asked not to worship idols, but worship God in the form of idols. This is done to facilitate contemplation of the Infinite with our finite capabilities. In other Words we should understand the ideal behind the idols.
"If a person wants to drink milk, he uses a cup as he cannot drink it directly. For the quivering and unsteady mind, there should be a visible form or a symbol, the idol, so that it becomes a foundation for his adoration. The idol form of God is akin to a vessel, which enables a man to drink the milk. Through the instrumentality of an idol, a devotee comprehends divinity."
-Swami Vivekananda
ls it not superstition to worship manmade images? This objection, which is very common, has been raised without a proper understanding of the great and sublime principle behind image worship. No Hindu ever Worships these images considering them as God Himself. Though they are insentient images it is the conscious and sentient God that is brought to the mind by them just like We remember the living and conscious person when we see his or her photograph. If even this is objected to, then, the Christians who Worship the crucifix, the Muslims who adore the Kaaba stone or the patriots who honour the national flag all of them will have to be dubbed as idolatOrS!
கலசம் 60 5
 

லசம் இதழ்
LS
As regards the superstitions, the less said, the better. It is a well-known fact of European history that hapless old women were branded as witches and burnt. Even today, the number 13 is believed by many in the West to bring bad luck. If by chance a shirt is worn inside out, they conSider it as a bad Omen that indicates failure in endeavours. The killing of the chameleons by the Muslims can also be cited as another example. Many Hindu practices that are ridiculed as superstitions have, deeper philosophical and psychological truths behind them than meets the eye. Even granting that superstitions do exist, they are largely all harmless. Lastly, the blind faith of the modern man in Science and technology as if they are omnipotent, forgetting that they have miserably failed to give him peace of mind, is the greatest superstition of all
SYMBOLSDOLS - INNER MEANINGS
What are the features of Lord Brahma? Brahma is the god of creation. He is the creator of the entire universe. He is said to have Created the world by his thoughts. This can be explained as follows:
An individual is constituted by Atman, body and thoughts. The thoughts of an individual are responsible for the type of the world he experiences around him. If a man possesses good thoughts he sees a good World. If his thoughts are bad he sees a bad World. Yudhishtra, virtuous man, saw virtue everywhere while Duryodhana, a vicious man, saw vice everywhere. When thoughts are absent there is no
ஐப்பசி கார்த்திகை-மார்கழி 2008

Page 54
world at all. In deep sleep, there are no though and no world. Similarly, in the universe, ti aggregate of all thoughts of all beings is calle the Cosmic subtle body, Hiranyagarbha. He, the Creator of the entire universe, is calle Brahma.
To show that the World is thus created from th unmanifest God, Brahma is sometimes depicte as being born from the navel of Vishnu (repr senting God), lying on the great serpent Ananc (representing the conquered ego) in the milk ocean (representing pure, calm mind).
Brahma is represented with four face turned to four directions. In his four arms he holds rosary (maalai), wate
pot (kamandalam), sacrificial instrument and book, the Vedas.
In order to realise God, which is the objective C life, one must first acquire the necessary spiritu all knowledge represented by the Vedas, whic too were created Brahma. Then, practice wha is learnt by working hard with a sacrificial unselfish attitude of mind, represented by th Sacrificial instrument. This Will lead a man t drop his desires that inhibit progress and attai
If you would like your Kalasam to be s
form below and send
சு
KAI ജൂൺഖ് கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை
பெயர் ΨΦού κατασταται ανακατασταται
SSSSSSS S S S SC S SSS S S S SC S L L C L CC SSSSS L L L L L S L SS SS SS SS SS SSLS S
S S S S C S S L L S L S S S LL L SLSLS S S S S S S S SS S L SLL SS SSLS LS S SS SSS L L
S S S S S S S S S S SSLSLSL L S S L SLLL S SS LSL SS S SS L L LL C L SL
Postage and admin: £10 (UK/Europe), £20 (Rest of th
ᏭᏂ6ᎠᎯ Lf' 60
 

கலசம் இதழ்
the spirit of renunciation in action. This is represented by the Kamandalam that is usually carried by a sanyaasi. The final stage before self realisation is meditation - single pointed conCentration of mind. This is represented by the Rosary in Br a him a 'S fourth hand.
Creation is not possible without knowledge. The refore, Brahman is said to be married to Saras Wathi, the goddess of
S
if knowledge.
There are only a few temples dedicated to Lord it Brahma. This is because, for the seekers of Truth, it is the thoughts and the creation that has formed the veil and separated us from Supreme God. The seekers strive to annihilate the thoughts and try to become one with God.
ent to your home address, please fill in the t to us with your payment.
UFO
ASAM
ாலாண்டிதழ்
தேடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
- - - Donation:f............... Kalasam
2 Salisbury Road
- - - - - - - POStage. f............... Manor Park
London E1.26AB
Total E.
Kalasam Ghotmail.Com
World) (இரு வருடங்களுக்கு)
52 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 55
60 ஆவது !
சைவ முன்னேற்றச் சங்கம் அ நடராசப்பெருமைானையும் சிவகாமி அ சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார். gyársful ILDIT
கண்ணன் தாத்தா! என்ன ஒன்றுமே பேசாமல் வந்ததில் களைத்துப்போய்விட்டீர்களா? (பாட்டி சொல்லுகிறார்) பாட்டி:- இல்லையடா கண்ணா! சிதம்பரத்தை ஒ பெரியவர்கள் சொல்வார்கள். தாத்தா அதைப் போலிருக்கு.
தாத்தா பாட்டி சொல்வதும் உண்மைதான். அந் ஒத்தவர்கள், "நாங்கள் ஒருமுறையாவது சிதம்ப தரிசிக்க வேண்டும். அந்த ஒரு கோயிலுக்குப்
கோயிலுக்கும் போய்த் தரிசித்த பலன் கிடைக் பார்க்கிறேன். எனது தாயார் மட்டும் ஒரு முறை
கண்ணன். ஏன் தாத்தா மற்றவர்களாலே போக தாத்தா அந்தக்காலத்தில் இந்தியாவுக்குப் போ பணவசதி எல்லாமே குறைவுதான். இப்போது : வரக்கூடியதாக இருக்கிறது.
கண்ணன். இப்போ இந்தியாவுக்குப் போகவேன இங்கிலாந்திலேயே சிதம்பரேசர் கோயில் கொ6
தாத்தா: எல்லோரும் வணங்கி அருள் பெற வ கோயில் தோன்றி விட்டதே! அதனைப் பற்றித்
கண்ணன்: அதுவென்ன தாத்தா! சிதம்பரத்தில் சொல்லுங்கோ
Ꭶ56Ꭰg uf 60 5
 
 

ண்மையிலே தாபித்த சிதம்பரம் ரம்மையையும் தரிசித்துவிட்டுத் தாத்தா
அவரைப் பார்க்க கண்ணணுக்கு 5 இருந்தது.
இருக்கிறீர்களே! கோயிலுக்குப் போய்
அந்தப் பக்கமாக வருகிறபோது
ஒரு முறை தரிசித்தால் முத்திகிடைக்கும் என்று பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்
தக்காலத்தில் எனது தாயார் அவரது வயதை ரத்துக்குப் போய் நடராசப்பெருமானைத் போனாலே உலகில் உள்ள அத்தனை கும்" என்று பேசிக்கொண்டதை நினைத்துப் ) போய்வந்தார். பலர் போனதில்லை.
முடியவில்லை?
வதே பெரியவிடயம். போக்குவரத்து வசதி ஒரு நாளிலேயே உலகத்தைச் சுற்றி
ன்டிய அவசியமே இல்லாமல் 0ண்டிருக்கிறார்.
சதியாகச் சிதம்பரம் போன்றே இங்கும் ஒரு நான் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்படி என்ன சிறப்பு, தனித்தன்மை இருக்கு?
3 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 56
కి 60 ஆவ
தாத்தா எவ்வளவோ சிறப்பு இருக்கிறது. சி தோற்றத்தில் இருக்கிறார். அவரது நடனத்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அடங்கி இருக்கிறது.
கண்ணன்: அப்படியா தாத்தா! நடன அரங் பார்த்திருக்கிறேன். பரதக்கலைக்கு அடிப்பை எண்ணிக்கொள்வேன். நான் ஒரு சரியான மு
தாத்தா: சேச்சே! இல்லையடா கண்ணா! நீ ந உலகத்தில் எல்லாவற்றையும் கூர்ந்துபார். எ கடல் அலை, மழை, மனிதரின் இதயத்துடிப் இயங்குவதை உணரலாம்.
கண்ணன். நீங்கள் சொல்வது உண்மைதான்.
தாத்தா: நடராசரின் நர்த்தனத்தாலேதான் உல
கண்ணன்: "அவனின்றி ஓரணுவும் அசையாது இது தானோ?
தாத்தா சரியாகவே விளங்கிக்கொண்டாயடா
கண்ணன் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு தாத்தா. இதன் கருத்து உனக்குத் தெரியுமே
கண்ணன் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் மு உலகத்திற்கு முதன்மையானவர் கடவுள். சரி
தாத்தா சரிதான். நான் இன்னும் கொஞ்சம்
சமஸ்கிருதம், ஹிந்தி, சிங்களம் எந்த மொழி எல்லாவற்றுக்கும் முதலாவதாக உள்ளது.
கண்ணன்: அது ஏன் தாத்தா?
தாத்தா: வாயைத் திறந்துபார். முதலில் வரு அதிலும் 'அ' என்ற சத்தத்தைக் கேட்கலாம்.
கண்ணன். ஏதாவது தப்பாகச் செய்தாலும் ை
யைக் கொஞ்சம் நீட்டி 'ஆ' என்போம். 'அ' விளங்குகிறது.
356) f 6()

து கலசம் இதழ்
நம்பரத்தில் சிவபெருமான் நடனம் ஆடும் ாலேதான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. அருளல் என்னும் ஐந்தொழிலின் தத்துவமும்
கேற்றங்களில் நடராசர் உருவச்சிலையைப் டயானது நடராசரின் நடனமே என்று ட்டாள் இல்லையா தாத்தா?
ைெனத்தது மிகச்சரியான காரணந்தான். ல்லாமே ஒரு தாளகதியில் இயங்குகிறது. காற்று, பு எல்லாமே ஒரு சீரான கால இடைவெளியில்
நானும் அதனைக் கவனித்திருக்கிறேன்.
கமே இயங்குகிறது
’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வதன் கருத்து
கண்ணா!
r? தெரிந்தால் சொல் கண்ணா.
தலாக இருப்பது 'அ' அதைப்போல் பா தாத்தா!
விளக்கமாச் சொல்கிறேன். தமிழில் மட்டுமல்ல யானாலும் 'அ' என்ற ஒலியே எழுத்துக்கள்
ஒலி 'அ' தான் குழந்தை பிறந்தவுடன் அழும்
கயில் நெருப்புச் சுட்டாலும் 'அ' என்னும் ஒலி ான்பதே எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று
54 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 57
60 ஆவது !
தாத்தா: ஆமாம்! 'அ' என்னும் ஒலி எழுத்துக்க உலகத்திற்கு முதன்மையாக இருந்து எல்லாவற
வைக்கிறார்.
கண்ணன்: அரசாங்கம் நாட்டை ஆள்வது போ6 அப்படித்தானே.
தாத்தா சரியான எடுத்துக்காட்டு. நான் கடவுள் கதை சொல்லட்டுமா?
கண்ணன். கரும்பு தின்னக் கைக்கூலியா? சொ
தாத்தா: அடடா, பழமொழியெல்லாம் சொல்கிற
கண்ணன். நீங்கள் வழக்கமாகச் சொல்லும் பழ
தாத்தா சரி கதையைக் கேள். வைகை நதிக்க என்னும் ஒரு மூதாட்டி வசித்து வந்தார். அவ இல்லை. பிட்டு அவித்து விற்று அதிலே கிை
கண்ணன், ஐயோ பாவம். இந்த ஊரில் என்ற
தாத்தா அதற்குத்தான் கடவுள் இருக்கிறரே கடவுள் பத்தி கொண்டவர். ஒரு நாள் வைகை பக்கத்திலுள்ள கிராமங்கள் எல்லாம் வெள்ளத்த
கண்ணன். அவசர சேவை செய்யும் படையினர்
தாத்தா அந்தக்காலத்தில் அப்படி ஒரு வசதியு எதுவுமே இருக்கவில்லை. அந்த நாட்டை ஆண நதிக்கரையை அடைக்குமாறு கட்டளையிட்டான் சென்றார்கள்.
கண்ணன்: மூதாட்டியின் வீட்டிலே ஆண்பிள்ளை
தாத்தா, அது மட்டுமா? யாரையாவது கூலிக்கு என்ன செய்வார்? கடவுளிடம் முறையிட்டாள். கூலியாள் போல அங்கு வந்தார்.
கண்ணன்: அப்படியா தத்தா! நம்பவே முடியவி
தாத்தா இப்படி எத்தனையோ அற்புதங்கள் நட
சொல்கிறேன். இப்போ மிச்சக் கதையைக் கே6 கூடையுடனும் வந்த சிவபெருமான் “கூலியாள்
Eog 60 5
 

கலசம் இதழ் ఢిల్ల్లో
ளுக்கு முதலாக இருப்பது போலக் கடவுளும் ற்றையும் (ஐந்தொழிலையும்) சரியாக நடக்க
0க் கடவுள் உலகை ஆள்கிறார்.
எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதற்கு ஒரு
ல்லுங்கோ தாத்தா
ாயே!
மொழிகளுள் ஒன்றுதான் தாத்தா.
ரையில் ஒரு கிராமத்தில் செம்மணச் செல்வி ருக்குப் பிள்ளைகளோ வேறு உறவினரோ டக்கும் பணத்தில் சீவித்து வந்தார்.
ால் அரசாங்கம் பணம் கொடுக்கும்.
மிச்சத்தைக் கேள் செம்மனச்செல்வி மிகுந்த
நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தில் மூழ்கத் தொடங்கியது.
வந்தார்களோ வெள்ளத்தை தடைசெய்ய?
ம் இல்லை கண்ணன. மோட்டார் வண்டிகள்
ட அரசன் அந்தநாட்டு மக்களை வைகை
வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளையாக விரைந்து
Tகள் எவருமில்லையே!
அழைப்பதற்கும் அவரிடம் பணமும் இல்லை. அவரது குரலுக்கு இரங்கி இறைவனே
ல்லை. கடவுளே மனிதனாக வந்தாரா?
ந்திருக்கின்றன. அவற்றைப் பிறகு
ர். கூலியாளாக மண் வெட்டியுடனும்
வேணுமா? கூலியாள் வேணுமா?” என்று
5 ஐப்பசி-கார்த்திகை மார்கழி 2008

Page 58
60 ஆவ
శ్లే
கேட்டபடி வந்தார். செம்மனச்செல்வி ஒடே ஆனால் கூலியாகத்தரப் பணம் இல்லை. பிட்டு விற்றுச் சீவிப்பவள். இன்று வெள்ளத்
அணையைக் கட்டுகிறாயா?” என்று கேட்டார்
கண்ணன். கடவுள் தானே! சம்மதித்திருப்பார் என்னவோ?
தாத்தா! நீ சொல்வது உண்மைதான். கூலி தொடங்கினார். கண்ணன். கடவுள்தானே! விரைவாக முடித்தி
தத்தா அது தான் இல்லை! கூலியாள் செ கொடுத்த பிட்டைச் சாப்பிடுவதும், களைத்து எல்லோருமே தத்தமது பங்கைக் கட்டி முடித் முடிக்கவில்லை. காவலர்கள் அரசனுக்கு அ கூலியாளைப் பிடித்து பிரம்பால் அடிக்கும்படி அடித்தார்கள் அந்த அடி உலக ஜீவராசிகள் அரசன் திகைத்தான். நடந்தவற்றை விசாரித் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டு இது இ
கண்ணன். இது கடவுள் உலகமெல்லாம் விய காட்டுகிறது. பத்தர்களுக்கு இரங்கி அருள் தாத்தா?
தாத்தா: நான் சொல்ல வந்ததை நீயே சொ6 பெருக்கெடுத்ததும் கடவுள் திருவிளையாடலே சொல்கிறேன். நான் இப்போ இந்த சோபாவி போகிறேன்.
கண்ணன். ஒய்வெடுங்கள் தாத்தா. நானும் வி
திருே
பண்சுமந்த பாடல் பரிச பெண்சுமந்த பாகத்தன் விண்சுமந்த கீர்த்தி விய கண்சுமந்த நெற்றிக் கட மண்சுமந்து கூலிகொண் புண்சுமந்த பொன்மேனி
356)3FLi 60
 
 

ஆశ్నీ கலசம் இதழ் இது
டி வந்து “தம்பி எனக்கு கூலியாள் வேண்டும்.
|ணத்திற்குப் பதிலாகப் பிட்டுத் தருகிறேன். நான் நால் பிட்டு விற்க முடியவில்லை. எனக்காக
மனிதர்கள் என்றால் சம்மதித்திருப்பார்களோ?
பாள் சரியென்று சொல்லி வேலை செய்யத்
ருப்பார் என்ன தாத்தா?
ாஞ்ச மண்ணை அள்ளிப்போடுவதும், மூதாட்டி விட்டதாகப் படுத்துத் தூங்குவதுமாக இருந்தார். து விட்டனர். மூதாட்டியின் பங்கு மட்டும் கட்டி றிவித்தார்கள். அரசன் கோபங்கொண்டு சொன்னான். காவலர்கள் ஒரு தரம் எல்லோருக்கும் பட்டது. அரசனுக்கும் பட்டது. தான். அடித்தவுடன் கூலியாளாகவந்த இறைவன் இறைவனின் திருவிளையாடலே என்றுணர்ந்தான்.
பாபித்திருக்கிறார்.(நிறைந்திருக்கிறார்) என்பதைக்
புரிவார் என்பதையும் காட்டுகிறது. இல்லையா
bலி விட்டாய். நல்லது வைகை நதி ) என்பதற்கு இன்னுமோர் கதை உண்டு. பிறகு ல் சரிந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கப்
ளையாடிவிட்டு வருகிறேன்.
பம்மானை
படைத்தருளும் பெம்மான் பெருந்துறையான் ன்மண் டலத்தீசன் வுள் கலிமதுரை டு அக்கோவால் மொத்துண்டு
பாடுதுங்காண் அம்மானாய்
- மாணிக்கவாசகர்
56 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 59
ଐ; (() ജ|ബg|
SR ΚΑΙΝ"
SOLIC
We practise in the following
is immigration
Iš Wills & Probate
ise Conveyancing - Reside
Do Conveyancing - Comme
is Landoard & Tenant
is Property Sale & Letting
Si Liquor Licensing
is Matrimonial / Family
Is Employment Matter
is Consumer Problems/
is Litigation
is Housing Matters
is Welfare Matters
557 High Road, Webl
FH6O+If 60
 
 

蓟 #55)3FLİ, 3 g5 jį
TH & CO
ITORS
ESTD 1992
ercial
ntial
Te1: 020 8795 0648 Mob: 07831 195979
Fax: 020 8795 0649
ey, Middlesex. HAO 2DW
57 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 60
* 60 ஆவ T & KAcco
(Members of Chartered Manag ACCountants, Financial Acoun
Z Small business 4 specialists years
service
neel
ax Planning, Tax
Investigation
O Accounts Preparation, Book-keer
O VAT Return, Payroll
O Management Accounts
O Fixed fees, Timely advice
O health check and review
O Business Planning & Cash Flow
O Business Valuations
O Self Assessment & Tax Mitigation
Email: infoGDtkaccountal
T: 020 8689 3373 F: 020 8684 7594 M: 07956 456 697
Web: WWW.tka
46)3 is 6()
 
 
 
 
 
 
 
 

ᏧᏏ6ᏙᎩᏰ lf ᏭgᏧ5lp
nting Group
ment Institute, Certified Practicing ants & International Accountants)
Free initial visit to
efficient to suit the your premises & is of the Consultation ients.
Business Start-ups
bing
வர்த்தக உலகில் உங்கள் வர்த்தகத்தை எல்லாத் துறைகளிலும் உயர் நிலைக்கு கொண்டுவரத் தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனைகள் orecasts வழங்கப்படும்
Its.co.uk / kirupa nGaol.com
pananthan FIFA, FCEA, MCMI, FALA 4 Churchil Mews 137 Dennett Road Croydon CRO 3JH
CCountants.co.uk
58 Justico, upraf 2008

Page 61
(3) 3,6 lb | 9
Commercia &ndustri Guarding
Snow for a free Stry quotation
SECURITY GUARD
AWANITED
| Retai
Constrüction 24B : OITT . Radio Patro Key Holding AcceSS Contro GOTV
CHARTER
A Professional Servic
1st Fobor || . Cambridge Road Barking Essex G1 SNR
Tel 0208SO777 Fax: 020 S507,7702
+55 FLO 6()
 
 

36)3FLi) (9ğbLp
59 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 62
60 ஆவ
للازارئه :
உலகத் ৩\\৩০ গু৫০ তে তেঁrm
متنوع قام * ناخالفان آوعی قانعطقه 5 بالا که " 需。臀 бът е
fóOT 66). Sóllus eu 荔* تهrوعة لوقي لفائه لأول م
வி என் {T_{ 罗 ഒrg
9 یےof 26 II, ата |H995万6* "g?" 。
లే95p(fute, මුර් (T s : வெங் கதிரோன் வெய்யோ WL LP6లfor pు ytuay ما هي 66 (666 - خيم المكيث ما لوط آتك له 6 اه '1', en (0, ഉ-് ബ് |6a L )ബj.
J5) (L60 ل( Oہاتھ آلک தாலும், சிவ 勢* ● ● மாணிக்க மணியை அ னி 6 ീ ഓpgി ക്രൂ 9ாணம் eெய்வதாலும், 36ாது செய்வ9ாலும், ஆரிய 5oab ஆரிய திேர9 தேர்ஷங்கள் ('pജിധ ಟ್ಲಿ"? மறற ஒரேகைகளு5 th ୭୩) {
..................... [া স্তো- இநரிய Lic
9ாரங்கன் ஜெய ජීffභීක්‍ෂීt 8 لله للالده
() സ്ത്ര്യര് ഗ്ലൂർ Սու-3fools)
BAo&#Lio 60)
 

கலசம் இதழ்
J8,6).Jr T6OT
தோற்றத் திண்போது نه ؤ تلاىr
鳢 (Utterf(x % කි (Jකිr ஒான்றின்ான் றெந்த புத்திரனே ஆரம்பன்
১৪. 25 flu) ওঠা দুষ্ট ওসত্ৰ" aকর্তা L
|Aft (2 affසෆ_l gy) මුඳී راكوك(5 كما 11 طبية عه
முனை விமார்கள். மின், ரிவன், கர்ணன் முதலியோர்
ைெர மு ஆலியோர் புத்திரகள்.
'_అయితీతి టెస్ట్రిస్ట్రోరో, టెకyear, தினகரர், பகலவன்,பானு, பறிது, * Tot °6) DJ 6)UUjija, dit elgro. ளிேன் தலைவர். பே8கிரகர், வல வேண்னாக இருப்பவர்.
செல்வாழ்கு முடிலியவற்றைக்
வப்பு மலர்களால் அருச்சிப்பத்திக் கொள்வதாலும், 52, 6p6TC) ظهرت لميج 7 قة )Tلكلا fop( லும் சிவப்பு நிறப் ueെ மத் தானியத்9ை தானம் bty to 69u g) ഖnബgt to
# 2 திேரன்முதலிய கிரகங்களுதுே பவர். தாமரைமவரை மலர Salvtæ).6ar Stø6Á býlu evró.
60 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 63
60 ஆவது !
While dancing. Sivas sars his foot and fixed his sar
unnoticed by Kali.
Thamizhavel has passed away.
Kindly accept his post of . Walluvar and guide me in administration of the State.
accept the post as opportunity given b'
God to accomplish r
principles,
 
 

BGM-03FLĎ blį
- . tud fell. He picked it up sprawling ܕ ܕܗ ܀ lifting his leg as a form of dance یہ! . -- '*' + ۔ ۔' : ;
He understood why Nagavel came that d with nine gains. :: لی۔۔۔
I should be the first person ` ܬܐܬܝ N to proclaim this goodnews AC in Pandianadu.
1. ஐப்ட சிகார்த்திகைாக) 8

Page 64
60 ஆவ
We understand it now..., hf a woman gets a loving husband who treats her like you treat your wife...
.. چ؟.".
is a husband gets a modest wife
|Ülke Mother Vasuki.
a, when shall Eielasingan, we are friend : : Master, wa leswe for
γou again’
Madurai tomorrow.
 
 
 

| H5603BFLi) 3)ğBup
Domestic |j not, 88:8tic lifs better. life botter.
The domestic life of ܣܐ [7ނަ virtute making other also virtuous is better than renunciation of asciatics, N
Vallu var took over tha post of Court Chamberlain (Valluvar) at Madural.
62 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 65
How dare the Kind appoint
that mendlcant as the
confidential adviser?
should have gotten that position. shall teach valu var a les 8on – of course,
with your help, . Nagavel and Karkuzhali!
You alone can show me
in politics, you should heartsnets whoever tells and find the truth. You need not hear a particular tenet only.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

He induced the saints to instigate : religious feuds in the century. The Vedic saint Nalgur Velvlyar came . . . to confer with the king.
Oh king, Your Only sometime bef rule should the saints belonging ti embrace Vedic Saivism, Vaishnayiig, tenets. Jainism and Buddh
came and pressed in 翡 that my rule sho embrace their i religions, ac
woman with chastity. Oh,
woman of two minds,
63 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி-2008

Page 66
కి 60 ജൂബ,
Elelasingan came to Madurai dues to illitreatment c him to continue his trade in Pandianadu. Nagave appointed his mercenary Villavan as a bodyguard
Vengaimarpar, ruler of Kamapair, a vassal of Pandianadu planned to invade Madurai and persuaded the ruler of Nanjilmiadu, another wassal to join him. Walluvar detected this by sending spies and - dissuaded him by a letter. But Vengaimarpan did not abandon his plan. Valluvar took a decision,
*rans ܓY
. - س
Alavayar, when a schome is entrusted سکتا to a person, make him entitled to it. エー
 
 
 
 

கலசம் இதழ்
Mayiłapur Chieftain. Uggiraperuvazhuthi requested retanded to be friendly with Elefasingan. He got o the king,
Oh king, You should immediately Oh king, invade Kanapair. save it
S
○ ہےے “"”خ سکسٹس\$
i Want to leave my post
Making all gold earned at Kotkai as one gold bar, Elsasingan inscribed "Valluvar' on it but had to throw into the sea to protect it from pirates,

Page 67
Tooting Di Mithus Jev இணைத்து
 
 
 

amonds-8 vellery-LL6t துள்ளோம்
WE || ER S.
D & DIA MOND JEWELLERY JEWELLERY u L651 இணைத்துள்ளோம் 22-324, London Road, 。
Croydon, Surrey, CRO 2T ■。 8683 1756. Fax : 020 8683 1792 mithusjewelers@yahoo.com

Page 68
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபேசி சைவ முன்னேற்றச் சங்கத்தால் 10-08
ܵ 7: ܲܕ̄
 
 

2Y W.
PER TOOTTINGROAD)
DONSW177EW
0208767 3445
ER TOOTING ROAD
(020) 8.67219)
A PARADE, 29-33, EALING ROAD, EY MIDDLESEXHAO 4YA.
E. : 020 8903. O909
020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 2008 அன்று வெளியிடப்படுகிறது.