கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யூனியன் சிறப்பு மலர் 2005

Page 1
"ஈசன் நெறிபரப்ப இ
இலண்டனிலிருந்து இலவ மாக ଜୈନ
 

ன்தமிழ் வளர்ப்போம்”
றை பூர் சிதம்பரேஸ்வர் ற்றச் சங்கம்

Page 2
259-261 London Road, We
Tel: 02086846269
364-366 Bath Road 249 Northolt Road Hounslow, Middlesex South Harrow, Middlesex BA28HR TW47HT Te:O2084239933
020.8577 6002 Fax: 0208684. 4677
 

st Croydon, Surrey CRO2RL
Fax: 0208686.4577
11 A-13 Ealing Road, 414-416, High Street North
Wembley Manor Park HAO 4AA London E126RH Tel: O2080000100 0208.5529578
==

Page 3
63 εμ5)ΙΦΙ Τ,
கல KALA
WWW.S. E-mail: kalasa
கற்றதை ப
ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. ஓர் ஊரிலே பஞ்சத்தின் விளிம்பில் இருந்தது. அவ்வூர் விவசாயிச ஊருக்கு ஒரு மகான் வந்தார். அங்குள்ள விவரத்ை உதவியைச் செய்ய விரும்பினார். ஊர் மக்களை அ யாகம் செய்தால் மழை வரும். உங்கள் கவலை எ அதற்குச் சம்மதித்து யாகத்துக்கு வேண்டிய பொருள் கொண்டுவந்தார்கள். யாகமும் ஆரம்பித்து, மிகச்
வரவில்லை. மக்கள் கோபம் கொண்டார்கள். மகாை எங்கள் பொருளையும் நேரத்தையும் வீணாக்கிவிட்டி தியாக அனைவரயும் கூட்டி அவர்களின் கேள்விக்கு மழை வரும் என்று நான் சொன்னது உண்மை. ெ மழை வரும் என்ற நம்பிக்கையுடன் எத்தனை பேர் மக்கள் தங்கள் தவறை அப்போதுதான் உணர்ந்தார்க பெய்யவில்லை. இந்தக் கதையை; அது சொல்லும் துச்சாதனன் திரெளபதியின் துகிலை உரியத் ெ பார்த்தாள்; அவர்கள் உதவவில்லை. சபையிலுள் முன்வரவில்லை. படித்தவர்களைப் பார்த்தாள்; யாரு துகிலைத் தன் கையாற் பிடித்துக்கொண்டு கண்ை கையாற் துகிலைப் பிடித்துக்கொண்டு கண்ணனை அ இரு கைகளையும் மேலே தூக்கி, கோவிந்தா! கன துச்சாதனன் உரிய, உரிய, துகில் வளர்ந்தது என்று ட பலர் மறந்துவிட்டோம்.
யாகம் செய்தோம். பூசை செய்தோம், ஒன்றும் கிடைக்கவில்லை. கடவுள் எங்கே? இதையெல்லாம் பலவாறாக மக்கள் புலம்புவது நம் காதிலே தினமுட
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அை என மணிவாசகர் கூறிய வழிநின்று - இை அடைக்கலமானால், நடப்பது நலமாய் அமையாதா? நாம் நினைத்தால் எதுவும் கிடைக்காது. புராண இதிக நம்பிக்கையுடன் நாம் கடைப்பிடிக்கவும் வேண்டும்
நிர்வாகக் குழு: திரு. க. ஜெகதீசுவரன் (ஆசிரி திரு. சி. அற்புதானந்தன் திரு
Gig5 TLjL (p56) if: SMS 2 Salisbury Road L.
கலசம் 63
 

லசம் இதழ்
ÈFIO 9 63 SAM
insuk.info m (a gmail.com
மறந்தோம்
) பலகாலம் மழை இல்லை. அதனால் அந்த ஊர் கள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டார்கள். அந்த த அறிந்தார். அந்த ஊர் மக்களுக்குத் தம்மாலான ழைத்தார். "மக்களே! நாம் கடவுளை நினைத்து ஒரு ல்லாம் தீரும்” என்றார் அந்த மகான். ஊர்மக்களும் கள் அனைத்தையும் மிகுந்த சிரத்தை எடுத்து, தேடிக் சிறப்பாக நடை பெற்றது. ஆனால் மழை மட்டும் ன அணுகி, இவ்வளவு செய்தும் மழை வரவில்லை. உர்களே! என்று திட்டினார்கள். மகான் மிக அமை குப் பதில் சொன்னார். "மக்களே! யாகம் செய்தால் காஞ்சம் சிந்தியுங்கள். யாகத்துக்கு வரும்பொழுது குடை கொண்டுவந்தீர்கள்?” என்றார் அந்த மகான். ள். யாருமே நம்பிக்கையுடன் வரவில்லை; மழையும்
தத்துவத்தை நாம் மறந்துவிட்டோம்.
தாடங்கினான். திரெளபதி தன் துணைவர்களைப் 1ள வீரர்களைப் பார்த்தாள்; அவர்களும் உதவ மே எதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தனர். னனை அழைத்தாள்; ஒன்றும் நடக்கவில்லை. ஒரு புழைத்தாள்; அப்பொழுதும் கண்ணன் உதவவில்லை. ண்ணா! என்றபோதுதான் கண்ணன் அருள் செய்து,
பாரதத்திலே படித்திருக்கிறோம். அதை இன்று நம்மிற்
நடக்கவில்லை; கடவுளை வழிபட்டோம், ஒன்றும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்! என்றெல்லாம் ம் கேட்கிறது.
டக்கலமே' றவனிடம் நம்மைப் பூரணமாக அர்ப்பணித்தால்: நம்பிக்கை இன்றி, குறுக்கு வழிகளில் பலன்பெற 5ாசங்கள் கற்பதற்கு மட்டுமல்ல; அவை சொல்வதை
என்பதை நாம் மறக்கலாகாது.
க ஜெகதீசுவரன் - ஆசிரியர்
யர்) திரு. ச. ஆனந்ததியாகர் திரு. சி. தம்பு ந. வ. இ. இராமநாதன் திரு. சு. வைத்தியநாதன்
ondon E12 6AB. Tel/Fax: 020 8514 4732
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 4
63 ஆவது ச
அபிடேக ஆராதனைகள் - க
வித்துவான் சிவாநந்தையர்
நானோ இதற்கு நாயகமே
ஆளுடையபிள்ளை - பெரிய
எழுத்துப் பிழையற.
மத யானையிடமிருந்து தப்பி
அருணகிரியாரின் அற்புதப் ட
எது செய்தாலும் அழகு - த6
துவாரகா (பயணக்கட்டுரை)
திருக்குறள்
கண்ணனும் தாத்தாவும்
Idols
சிறுவர் சித்திரங்கள்
Thiruvalluvar - picture story
ESMÒFLD 63
 

毅
ந்தபுராணச் சிந்தனைகள் O3
O5
09
புராணத்தொடர் 12
16
ய அற்புதம் 18
JITL6) 22
26
ண்டபாணி தேசிகர் சிறப்புக் கட்டுரை 30
36 38
44
45
2 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 5
63 ஆவது க
அபிடேக இது கந்தபுராணச்
கோயில்களிலே நாம் செய்கின்ற உபயங்களில் கருதப்படுகின்றன. முருகப்பெருமான் சிவபெரு வழிபட்டதாகவும், அதனாலே மகிழ்ச்சியடைந்த சி படையினாலே அசுரப்படை முழுவதையும் முருக யிற் பார்த்தோம். எம்முடைய சமயம், நமது கலா செய்விப்பதும், நைவேத்தியம் அளிப்பதும் அத்தி யணத்திலே இராமனுக்கு முடிசூட்ட இருப் வசிட்டமுனிவர் இராமரை ஸ்நானம் செய்வித்துத் யணம் சொல்கிறது.
நண்ணி நாக வள்ளலை நான்வகைப் புண்ணி யப்புனல் ஆட்டிப் புலமையோர் எண்ணும் நல்வினை முற்றுவித் தேத்தின வெண்ணி றத்தத ருப்பை விரித்தரோ
இவ்வாறே தம்மை ஆட்கொண்டு அருளிய சிவ பச்சரிசி, தேங்காய்த்துருவல், சர்க்கரை என்பன நைவேத்தியமாகக் கொடுத்ததாக திருவாதவூரடிக்
பருப்புட னாளி கேரப் பழச்செழுந் துருவி சருக்கரை கலந்து பாலிற் சமைத்தநல் ல இருத்திய கனகக் கால்மேல் இலங்குபொ விருப்பொடு படைத்து நெய்யும் மிக்கமுக்
கந்தபுராணத்திலேயும் அபிடேக ஆராதனைகள் இரண்டு இடங்களைப் பார்ப்போம்.
முருகப்பெருமான் திருவவதாரம் செய்தபின்னர் அவர் விளையாட்டாக மலைகள் அனைத் சமுத்திரங்களையும் ஒன்றாக்குவார். ஆறுகளைத் அவரோடு போருக்குப் போய்த் தோற்று அவ அவருக்குக் கந்தகிரியிலே ஆலயம் சமைத்தனர் செய்தனர். அங்கு அவரைச் சேவித்துக் கொண்ட செய்தபின்னர் அத்தேவர்கள் முருகப்பெரும செய்யப்பட்டதுமான நுண்துகிலை அணிவித்த6 வாசனைப் பொருள்களை அவருடைய மேன ஆபரணங்களை அணிவித்தார்கள். தேன் நிறை
களைச் சூட்டினார்கள்.
கலசம் 63
 

லசம் இதழ்
ாதனைகள் சிந்தனைகள் சிந்திப்பவர் டாக்டர் க சிவலோகநாதன்
முக்கியமானவையாக அபிடேக ஆராதனைகள் நமானுக்கு அபிடேக ஆராதனைகள் செய்து வபெருமான் அவருக்குக் கொடுத்த சர்வசங்காரப் ப்பெருமான் அழித்ததாகவும் ஐந்தாம் சிந்தனை சாரத்திலே நல்ல விடயங்களின்போது ஸ்நானம் யாவசிய நிகழ்ச்சிகளாகக் கருதுகின்றது. இராமா பதாகவுள்ள செய்தியைச் சொல்லச் சென்ற தருப்பைப் பாயில் இருத்தியதாகக் கம்பராமா
T6i
- மந்தரை சூழ்ச்சிப்படலம் பெருமானுக்கு மணிவாசகப்பெருமான் பருப்பு, வற்றைக் கலந்து பாலிற் சமைத்த அமுதினை 5ள் புராணம் சொல்கிறது.
பல் சேர்த்துச்
முது தன்னை
ாற் கலத்தின் மீது
ங் கனியும் பெய்து
- திருவாதவூரடிகள் புராணம்
சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. அவற்றில்
கயிலை மலையிலே விளையாடித் திரிந்தார். ந்தையும் நிலைகுலையச் செய்வார். ஏழு
திசைதிருப்புவார். இதனைக் கண்ட தேவர்கள் ருடைய பேரருளால் அவரைச் சரணடைந்தனர். 1. சமைத்த ஆலயத்திலே அவரை எழுந்தருளச் ாடி, ஆகாய கங்கையால் நீராட்டினர். அபிடேகம் ானுக்கு மென்மையானதும், நுண்மையாகச் னர். முதிர்ச்சிபெற்ற சந்தனக் குழம்பு போன்ற ரியிலே பூசினார்கள். ஒளி வீசுகின்ற பொன் றந்த மலர்த் தொகுதிகளால் அமைந்த மாலை
3. ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 6
& 63 ஆவது
நொதுமல் பெற்றிடு நுண்டுகில் சூழ்ந்த6 முதிய சந்தம் முதலமட் டித்தனர்
கதிரும் நன்பொற் கலன்வகை சாத்தினர் மதும லர்த்தொகை மாலிகை சூட்டினர்.
இதேபோன்று மணியாற்றங்கரையிலே சிவபெ அபிடேக ஆராதனைகளை நிகழ்த்தினார்.
தன்னை வணங்கிய இந்திரனைப் பார்த்து, மு அருச்சனை செய்வதற்குத் தேவையான ே கட்டளையைச் சிரமேற்கொண்ட இந்திரன், ஏ திரைச்சேலை, நறுமண நீர், நைவேத்திய என்பனவற்றையும் உதிரிப் பொருள்களைய முருகப்பெருமான் ஓர் ஆலயத்தை நிறுவி செய்தார். பஞ்சகெளவியத்தாலும் பஞ்சாமிர்தத்த தூய ஆடையையும் மலர் மாலையையும் சந்தன யானவையும், சமையற் கலையில் வல்லவர்களு வையுமான பொரியல் கறிகளுடன் கூடிய அன் நைவேத்தியம் செய்தார்.
மருந்தி னாற்றவுஞ் சுவையன வாலுவ ! திருந்தி னார்களும் வியப்பன திறம்பல
பொருந்து கின்றன நிரல்அமை கருணை சொரிந்து பொற்கலத் தருத்தினன் மந்தி
அதன்பின் முகவாசம் வெற்றிலை, பாக்கு ஆ முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் முன்னின்
கந்தம் வெள்ளிலை பூகநற் காயிவை க தந்து பின்முறை அருந்தினன் புகைசுடர் வந்த பான்மைக ளியாவையும் வரிசைய முந்து கைதொழுஉப் போற்றினன் மும்(
இவ்வாறாக இறைவனுக்கு, அவருடைய உருளி செய்து வணங்கவேண்டும் என்றும், இறைவனுக என்றும், அவ்வாறான வழிபாட்டினாலேயே முரு என்றும் கந்தபுராணம் சொல்லாநிற்கின்றது. முறைகளையும் விளக்கிக் கூறுகின்றது. ரீமுருகப்பெருமானை, யாமும் அவர் சிவனு செய்தால் நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்த
கலசம் 63

கலசம் இதழ்
ார்
- திருவிளையாட்டுப்படலம் ருமானை மகிழ்விப்பதற்காக முருகப்பெருமான்
Dருகப்பெருமான் சிவனுடைய திருப்பாதங்களை பொருள்கள் தருமாறு பணிக்கிறார். அவரின் வலர்களை விட்டு மணமிகு மலர் மாலைகள், ம், தீபம், தூபம், வாசனைப் பொருள்கள் பும் கொணர்வித்தான். பொருள்கள் வந்ததும், அதிலே சிவனின் திருவுருவத்தைப் பிரதிட்டை ாலும் முறையாக அபிடேகம் செய்தார். குற்றமற்ற த்தையும் சாத்தினார். தேவாமிர்தத்தைவிடச் சுவை ஞம் புகழத்தக்கவையும் பலவகையாக அமைந்த னத்தைப் பொற்கலத்திற் படைத்து மந்திரத்துடன்
நூல்போய்த் வாகிப் யம் புழுக்கல் ரத் தொடர்பால்
- குமாரபுரிப் படலம் 69
கியவற்றைக் கலந்து அர்ச்சனை செய்தார். பின் iறு கைகூப்பி மும்முறை வணங்கித் துதித்தார்.
லந்து
தலையா ா லுதவி முறை வணங்கி
- குமாரபுரிப் படலம் 70
பத் திருமேனிக்கு, நாம் அபிடேக ஆராதனைகள் 5கு மிகவும் பிரியமான வழிபாட்டுமுறை அதுவே ]கப்பெருமான் சர்வசங்கார படையைப் பெற்றார் அது மாத்திரமன்றி அவை செய்யப்படவேண்டிய
குடமுழுக்குக் காண்கின்ற இலண்டன் க்குச் செய்ததுபோல் அபிடேக ஆராதனைகள் ல்ெ வெற்றிகளைத் தருவானல்லவா?
4 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 7
விந்துளண் சி
க உமாமகேச
தெல்லிப்பழை தென்மேற்கில் அமைந்த தலங் ஆலயத்தின் மேலை வீதிக்கு அண்மையில் உள ஆசிரியர் பாடம் சொல்கிறார். பிறிதொரு மா அவர் பதுங்கியும் தயங்கியும் வருவதைக் கண்ட
“என்ன திடீரென்று இந்தப் பக்கம்.?” மாணவர் வாயைத் திறந்து திறந்து மூடுகிறார். ஆ "சனி ஏன் வரேல்லை?” இது இரட்டுற மொழிதல். "முழுக்கு”
"அப்ப ஞாயிற்றுக்கிழமை.?” "அப்பு மறிச்சுப்போட்டா"
“சரி திங்கட்கிழமை.?” “மாவிட்டபுரம் கந்தசாமி தேர்” "ஓஹோ, செவ்வாய்கிழமை.?” "அண்டைக்கு ஆடி அமாவாசையெல்லே” "போகட்டும், புதன்கிழமை.?”
"காலில் சுழுக்கு”
"வியாழக்கிழமை.?” “வந்தன், நீங்கள் இல்லை, திரும்பிப் போட்டன்” "மெத்த நல்லது வெள்ளிக்கிழமை.?” "எங்கட (விழிதீட்டி ஞானவைரவ சுவாமி) கோயில் “பிரசங்கம் பணிணினதார்?" "சங்கரசுப்பையர். பிடில்,புத்துவாட்டி சோமு மத்த பிரசங்கம்.” "ஒமோம், இராவிலேதானா பிரசங்கம்.?" (மாணவி "ஏட்டையும் எழுத்தாணியையும் எடும். வந்ததுக்கு
வெகு அநாயசமாக வெண்பா ஒன்று வந்து வழு இனி அப்பாடலை அவர் பாடித் தொலைக்கவே தழுதழுத்த குரலிற் பரிதாபகரமாகப் பாடுகிறார்
முழுக்கு மறிப்பு முருகன் திருத்தேர் வழுக்கு திதியமா வாசி - சுழுக்கு வரவுபிர சங்கமொரு வார முழுதுங் கரவிதன்மே லுண்டோ கழறு
1.கதாபிரசங்க மூலம் தாம்ட்டிய பொருள் கொண்டு திருவாலங் சங்கரசுப்பைய சச்சிதானந்த யோகீசுவரராக விளங்கியவர். இவ 2. முழுக்கு மறிப்பு முழுதும் விடுதலைநாள்
வழுக்கு திதியமா வாசை இழுக்கு வரவுயிர சங்கமொரு வார முழுதுங் கரவிதைப்போ லுண்டோ கழறு எனப் பாடபேதங்கள் பல மலிந்த பாடலாகவும் இது வழங்குகி இப்பாடலை "வித்துவான் சொன்ன வெண்பா(?)” என அவர்
F608 lí) 63

ஸ்சம் இதழ் வாருங்தையர் வரம்பிள்ளை
களில் ஒன்று வரத்தலம். வரத்தல விநாயகர் 1ளது அந்தச் சிறிய வீடு. மாணவர் ஒருவருக்கு
ண்வரோ பதுங்கிப் பதுங்கி மெல்ல வருகிறார். ஆசிரியர் அட்டகாசமாக அவரை வரவேற்கிறார்.
னால் ஒலியேதும் வெளியே வருவதாக இல்லை.
ஸ்லை பிரசங்கம் கேக்கப் போட்டன்”
ளம், புத்துவாட்டி இரத்தினம் சோக்கான
ர் முகத்தில் அசடு வழிகிறது.) ஏதாவது படிக்க வேண்டாமா?”
கிறது. ஏட்டிலதை மாணவர் ஏந்திக் கொள்கிறார். ண்டும். நாணிச் சாம்பிய அந்த மாணவர் பாவம்! சங்கராபரண ராகத்தில் வெண்பா ஒலிக்கிறது.
காட்டிலே தேரத்திருப்பணி புரிந்தவர். சந்நியாசம் பெற்றுச் ர் சமாதி கீரிமலையிலே உள்ளது.
ரது கலித்தளை (விடுதலைநாள் +வழுக்கு) விரவிய லைமீது சுமத்துதல் தகாது.
5 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 8
63 246 Algol
அன்று பாட்டுடைத் தலைவராகும் பாக்கியம்பல அவர்கள். நகைச்சுவை உணர்வுடன் ஆசுகவி ப
வைத்த அந்த ஆசிரியரே தெல்லிப்பழை வித்து
சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் தாயார் காவிய பாடசாலையைப் பிள்ளை அங்கேயமை அவர்களையும் அவர் மாணவர் சுன்னாகம் குமா நியமித்தார். முருகேச பண்டிதர் அங்கே கற்பித் ஏழாலையிலே கற்றுச் சிறந்தோரென இன்று அற தெல்லிப்பளையைச் சேர்ந்தவர்கள். இவருள்ளும் சங்கிரக மொழிபெயர்ப்புப் பிழையென உலகு உரியவர் வித்துவான் சிவானந்தையர் அவர்கள்
ஐயர் அவர்களிடம் தமிழ் கற்கவென வந்தோ அதிகம். பிற்காலத்திலே திருநெல்வேலி சைவ சமயசாதகர் பொ.கைலாசபதி அவர்கள் பத்து வ சென்று ஆங்கிலம் கற்றதுண்டு. நன்னெறிச் ( வற்புறுத்தினார். பாடம் பண்ணுவதென்றால் சிறு அதிஷ்டம் சிரங்கு நோய் வடிவில் வந்தது. முடிந்துவிட்டது.
மாணவர் நல்வாழ்வு கண்டு மகிழும் பெருங்கு தமிழை முறையாகக் கற்றுத்தேர்ந்து ஐயர் அவர் பெற்றவர் விழிதீட்டி திரு.கா.ஆறுமுகம் (ஆறு தம்முடைய அறிவைப் பயன்படுத்தவோ தம்மிடம் ஐயர் அவர்களுக்கு இருந்தது. தண்டா மரையி விவேக சிந்தாமணிப் பாடலடியைச் சொல்லிச் ஆறுமுகம் கற்கவென வந்ததும் ஐயரின் மகி அவர்கள் மிகுந்த அன்பு பாராட்டினார்கள். தம் விவேகசிந்தாமணிப் பாடலின் அடுத்த அடியா மதுவுண்ணும்' என்பதை உரத்த குரலிற் பாடுவ ராணிகர் திலகமாய்த் திகழ்ந்தார்கள். கந்தபுராண பெற்றார்கள். (தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலிலும் இவர்கள் எழுதிய கந்தபுராண ஏட்டு ஐயர் அவர்கள் தம்முடைய மாணவருக்கு மண கண்டு மகிழ்ந்தார்கள்.
ஒருமுறை மழையின்மையால் நெல்விளையவி மாணவரை அடைத்து, பூநகரிக்குப் போய்க்
புராணபடனம் நிகழ்ந்தது. நல்ல மழை; அமே மூடை நெல்லுடன் வந்து ஐயர் அவர்களின் மா
ஐயர் அவர்கள் தக்கார் என்பது அவர்களின் எச்ச அவர்களாலும். ஐயர் அவர்கள் எழுதிய நூல்கள்
3b6). Fio 63

கலசம் இதழ்
டத்த அந்த மாணவர் விழிதீட்டி தளையசிங்கம் டி மாணவரை அயரவைத்துப் பிழையை உணர வான் சிவாநந்தையர் அவர்கள்.
பிறந்த ஊர் ஏழாலை. 1878ஆம் ஆண்டிலே ஒரு த்தார். இலக்கணக் கொட்டர் முருகேச பண்டிதர் சுவாமிப் புலவர் அவர்களையும் ஆசிரியர்களாக தது மிகச் சிறிது காலமே. புலவர் அவர்களிடம் யப்படுவோர் ஒன்பது பேர். இவர்களில் நால்வர் அதி விவேகியாய், சிவஞானமுனிவரின் தருக்க க்கு எடுத்துக் காட்டி விளக்கிய பெருமைக்கு
ரைவிட ஆங்கிலம் கற்கவென வந்தோரே மிக ாசிரிய கலாசாலை உப அதிபராக விளங்கிய யசுச் சிறுவனாக (1912) இருந்தபோது ஐயர் வீடு செய்யுள்களைப் பாடம் பண்ணும்படியும் ஐயர் வராகிய கைலாசபதிக்கு ஒரே வெறுப்பு அவர் முன்றே மூன்று மாசங்களோடு அந்தப் படிப்பு
ணம் ஐயர்பால் நிறைந்திருந்தது. அவர்களிடம் களின் ஒரே ஒரு மாணவர் என்ற பெருமையைப் முகம்பிள்ளை) அவர்கள். தம்மூரவர் யாரும், ) கற்கவோ முன்வருவதில்லை என்ற மனக்குறை னுடன்பிறந்தும் தண்டே னுகரா மண்டுகம். என்ற சொல்லி அவர் வருந்துவாராம். அயலூரவரான ழ்ச்சி சொல்லுந் தரமன்று. மாணவர்மீது ஐயர் மூரவருக்கு அவரைச் சுட்டிக்காட்டியபடி, அதே ன வண்டோ கானத் திடையிருந்து வந்தே கமல ாராம். மாணவரும் சிறந்த அறிஞராய், பெள த்தை, ஏட்டிற் பலமுறை எழுதும் பேற்றினையும் கோயிலிலும், காரைநகர் கதிர்காமசுவாமி ச் சுவடிகள் இன்றும் உள்ளன.) மனமிக மகிழ்ந்த ம் பேசி மணமுடித்துவைத்து அவர் நல்வாழ்வு
bலை. சிவயோகசுவாமிகள், ஐயர் அவர்களின் கந்தபுராணம் படி’ என்றார்கள். பூநகரியிலே
ாக விளைச்சல், சுவாமிகள் தாமே நேரில் ஒரு
0ணவரை ஆசீர்வதித்தார்கள்.
த்தாலும் (ஞான புத்திரராகிய திரு கா.ஆறுமுகம்
ாாலும்) காணப்படும்.
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 9
63 ஆவது
சிதம்பரத்திலே பச்சையப்ப முதலியார் நிறுவிய ஐயர் அவர்கள் பணிபுரிந்த காலமே அவர் வாழ் நூல்கள் சிலவற்றை ஐயர் அவர்கள் எழுதின தரிசித்த பேற்றினாற் புலியூர்ப் புராணம், புலி புராணத்தை விரைந்து பாடி முடிக்கத் தூண்டுகே திரு தம்பையா அவர்கள். வழக்கறிஞரின் துணை நூலை அச்சேற்றுவித்து வெளியிட்டார்கள்.
நெல் வயலிலே தாமரையும் ஆம்பலும் க செழித்திருக்கின்றன. களைபறிக்கும் பெண்கள் ஆ பறித்துச் சிதைக்கிறார்கள்.
தாமரைக்கு மற்றொருபெயர் புண்டரீகம். புண்டரீ என்ற சொல் ஆம்பல் மலரை மட்டுமன் இப்படியெல்லாம் இரண்டிரண்டு பொருள் தரு அணிநயம் மிளிரவைக்கும் ஐயர் அவர்கள்,
புலியூர்ப் புராணத்திலேதான் அந்தக்கேள்வி வரு
ஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின தேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சாம்பு மெல்லியர் மகளிரென் றுரைப்பது நாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலே (சழக்கோ - பொய்யோ) பெண்கள் மென்மையான இயல்பினர் (மெல்லி யானைகளை (ஆம்பல்களை) அழிக்கிறார். (புண்டரீகங்களை) அழிக்கிறார்கள். நீங்கள் ெ பொய்யோ, நான்சொல்வது பொய்யோ சொல்லு
சிதம்பரத்திலே வாழ்ந்தபோதுதான் தருக்க சங் ருத்தியம், அன்னம்பட்டீயம், அதன் உரையாக சம்ஸ்கிருத மொழியிலிருந்து தமிழாக்கம் செய் மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆறுமுக நாவலர் மாணவ பரம்பரையில் வந்த அவர்கள்.
சாதாரண சரமகவி கூட ஐயர் அவர்களின்
அசாதாரண கவிதையாகிவிடும். தெல்லிப்ப6ை உடையார் திடீரென இறந்துவிட்டார். அவர் 1 இருந்தார். தந்தை இறந்தபோது அவர் மகன் நண்பரான ஐயர் அவர்களை வாட்டியது. சுப்பி மார்க்கண்டன் என்றால் மட்டுந்தான் தெரியும் ( தெரியாது. பரமையர் என்றால் மட்டுந்தான்
அவர்களின் கற்பனை சிறகை விரித்தது. அரு பாடல் முழுவதும் நினைவில் இல்லை. பல்லிய ஈற்றடி மட்டும் இன்னமும் என் நினைவில் நிற்
"மார்க்கண்டன் நிற்கில் இயமனுக் கேது வரத்து
of 63
 

லசம் இதழ்
ஆங்கில வித்தியாசாலைத் தமிழ்ப் பண்டிதராக வின் பொற்காலம் எனலாம். அக்காலத்திலேதான் ார்கள். தினந்தோறும் சிதம்பர சபாநாயகரைத் யூெர் அந்தாதி என்பவை பிறந்தன. புலியூர்ப் ாலாய் அமைந்தவர் தெல்லிப்பளை வழக்கறிஞர் ாவியார் திருமதி பவளநாயகி அம்மையார் அந்த
ளைகளோடு களைகளாக நீக்கமற நிறைந்து அவற்றைக் கைக்கோர் இனமாகப் பற்றித் திருகிப்
கம் என்ற சொல் புலியையும் குறிக்கும். ஆம்பல் றி யானையையும் குறிக்கும். இச்சொற்கள் வதைச் சாதுரியமாகப் பயன்படுத்திச் சிலேடை
சுவையானகேள்வி ஒன்றையும் கேட்கிறார்கள் நகிறது.
ரழிப்பார் சிதைப்பார் சழக்கோ ா நவிற்றீர்.
யர்) என்கிறீர்களே! இதோ! ஒரு கையாற் பல கள். மற்றொரு கையாற் பல புலிகளை பண்களை மிக மிக மென்மையானவர் என்பது லுங்கள்?
கிரகத்தின் உரைகளாகிய நியாயபோதினி, பதகி கிய நீலகண்டீயம் என்பவற்றை ஐயர் அவர்கள் து அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். சம்ஸ்கிருத
பாரிய வேலை முற்றுப்பெறத் துணை நின்றவர் தர்க்ககுடார தாலுதாரி திருஞானசம்பந்தப்பிள்ளை
வாயிலிருந்து வரும்போது கற்பனை நயமிக்க ா (கொல்லங்கலட்டி)யில் வாழ்ந்த சின்னத்தம்பி மகன் சுப்பிரமணியம் அப்போது ஆபிரிக்காவில்
அருகிலே இல்லையே என்ற கவலை குடும்ப ரமணியம் என்றால் ஊரில் யாருக்கும் தெரியாது. ான், சிவாநந்தையர் என்றாலும் ஊரில் யாருக்கும்
தெரியும்.) இது நினைவுக்கு வந்ததும் ஐயர் மையானதொரு கட்டளைக் கலித்துறை பிறந்தது. பின் அறுந்த வால் போல உயிர் துடிக்கும் அந்த கிறது.
துணிவே” என்பது தான் அந்த ஈற்றடி
7 V ஆடி - ஆவணி - -

Page 10
#; 63 ஆவது 4
நளவருஷம் (1916) மார்கழி மாசத்திலே ஐய நாற்பத்து மூன்று. தம்முடைய ஆசிரியப் பண வாணாள் எல்லைக்குள்ளே இவரால் இத்து6ை பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது.
என் மனசைப் பெரிதும் உறுத்திக் கொண்டிருக் கட்டுரையை பூர்த்திசெய்ய மனம் ஒப்பவில்6ை தருக்க சங்கிரகம் அட்டை கட்டப்படாத அச்சுத் வீட்டிலே குவிக்கப்பட்டிருந்தது. (வெளியீட்டு நடத்துவதென்ற நெளிவு சுழிவுகளையோ ஐயர் பெயர்வின் பின் அது இருந்த இடம் தெரியாமற் ஐயர் அவர்களுடைய விவேகம், கல்வி, அறிவு, விழலுக்கிறைத்த நீர்தானா?
கட்டுரைக்கான குறிப்புக்கள் உதவியோர்: 1.பெளராணிகர் திலகம் காசிப்பிள்ளை (காசிச் 2.இங்கிலிசுச் சட்டம்பியார் சின்னத்தம்பி விசுவந 3.பண்டிதர் சின்னத்தம்பி கதிரிப்பிள்ளை 4.கொல்லங்கலட்டி ஆ காசிநாதன் ஆசிரியர் 5.இலக்கணவித்தகர் (பண்டிதர்) இ நமசிவாயதே
356) p. 63 8
 

*60&լf 35լի
ர் அவர்கள் மறைந்தபோது அவருக்கு வயசு ரியோடு நூலாக்கப் பணிகளை மிகக்குறுகிய ணச் சிறப்பாக எப்படி ஆற்றமுடிந்தது என்பது
கின்ற விஷயம் ஒன்றைச் சொல்லாமல் இந்தக் ல. ஐயர் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட தாள்களாக அவருடைய மகள் வழிப் பேரன் விழாக்கள் பற்றியோ அவற்றை எப்படி அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.) இடப்
போயிருக்கும்.
ஆராய்ச்சி, உழைப்பு எல்லாமே இந்த மண்ணில்
சட்டம்பியார்) ஆறுமுகம் ாதர்
நசிகர்
வள்ளுவர்
ர்டன் பல்கலைக் கழகத்தில் எஸ் ஒ ஏ எஸ் hool of Oriental and African Studies) றொரு பிரிவு இயங்கி வருகிறது. அந்தப் வுள்ள வளாகத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று 1ளது. சுமார் 5 அடி உயரத்தில் அமைந்துள்ள கான சிலை அது. ஆனால் அந்தச் லயிலே, கையிலிருந்த திருக்குறளை யாரோ த்துச் சென்றுவிட்டார்கள். மறு கையிலே இருந்த த்தாணியையும் உடைத்துவிட்டார்கள். நீல த்தில் அமைந்த இந்தச் சிலைக்குமேல் பொன் மையையும் யாரோ ஊற்றியிருக்கிறார்கள். தக் குறைகளை நீக்கி, சிலையைச் சீராக்க சில பர்கள் விரும்புகிறார்கள். தமிழர்கள் இதற்கு வ முன்வரலாமே.
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 11
$, 63 ஆவது க
நானோ இதற்
சைவப்பெரியார் ச
நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் அமைந் மெய்ஞ்ஞானச் செல்வர்கள்; அவனருளாலே அவ கொண்டு அவனையே பாடிப்பரவிய பொய்ய ஆண்டுகொண்ட பொருளிடம் தம்மையே பூர இத்தகைய உயர்ந்த அன்புநிலை கைவரப்பெற்ற என்றும் இரங்குவார்கள். நமது பக்குவநிலை எ போதாது என்று இரங்குவதே அதி உயர்ந்த பக் இரங்குவதே அதி உயர்ந்த அன்புநிலைதான்.
மணிவாசகப் பெருந்தகையார் 'அமுது அடியடை பெற்றவர். அவர் அருளிய திருவாசகத்துக்கு மணிவாசகம் ஊனினை உருக்கி உள்ளொளி ெ அடிகளார் தமது அன்புநிலை போதாது எ6 முழுவதிலும் காணலாம். அரிதிற் பெற்ற திரு அருளாரமுதம் வழங்கிய அண்ணலைப் பிரிய
அழுது அருளும் அருமை வாசகங்களே திருவா
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய
வலிந்தாட்கொண்ட அருமையை எண்ணிப்பார்த்து தகுதியுடையவன் தானா? என்று கருதினார். நா6 மனவலியன், கல்லாமனத்துக் கடைப்பட்ட நாயே வெள்ளக் கள்வனேன் என்றெல்லாம் தம்மைப் அவருடைய அதியுயர்ந்த அன்புநிலையையே க போன்று கல்லை மென்கனியாக்கும் விச்சை ே பரிந்து, மாசிலாமணியாகிய குறைவிலா நிறைவா ஆட்கொண்டு அருளினார்” என்பார் அடிகள். “வ அருமைப்பாட்டை ஆராமையோடு வினாவுகிறார்.
தன்னை வழிநின்று அருளாரமுதம் ஊட்டிய அ அதிதீவிர நிலைக்கே சென்றுவிடுகிறார்.
ஏனை யாவரும் எய்திட லுற்றுமற் றின்ன தேனை ஆன்நெயைக் கரும்பினின் தேற கோனை மானன நோக்கி தன் கூறனைக் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு
என்று உயிரோடு இருத்தலையே வெறுத்துப் ே உண்டு உடுத்து இங்கிருப்பதானேன், தீயில்
தவிக்கின்றார். இத்தகு நிலையையே செத்தில பதிகங்களிலே அதிதீவிரமாக அடிகள் குறிக்கிற
356)3LD 63

லசம் இதழ்
ltg: 5п шай Ншn ா.கதிர்காமத்தம்பி
துள்ள அடியார் பெருமக்கள் எல்லோரும் பன் தாள் வணங்கியவர்கள். அவன் தந்த தமிழ் டிமை இல்லாத புலவர் பெருமக்கள். தம்மை rணமாக அர்ப்பணித்துவிட்ட மெய்யன்பர்கள். அவர்களே நம் அன்புநிலை போதாது போதாது ம்மாத்திரம் என்று கவல்வார்கள். பக்குவநிலை குவ நிலையாகும். அன்புநிலை போதாது என்று
ந்த அன்பர்’ அன்பே திருவடிகளாக அமையப் உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். பருக்கும் தன்மையது. இத்தகு சிறப்பு வாய்ந்த ன்று இரங்குவதை, தவிப்பதை திருவாசகம் நவருளை நினைத்து வியந்தும், விழி நின்று நேரிட்டதே என்று கவன்றும் அடிகள் அழுது
சகப்பாக்கள் என்று கூறிவிடலாம்.
பெரும்பொருள் தம்மை 'வா, வா’ என்று நான் யார்? இத்தகைய பெரும்பேற்றுக்கு நான் ன் இரும்பு தருமனத்தேன், வன்நெஞ்சக்கள்வன், ன், நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன், அவா பற்றிக் குறிப்பிடும் போது அடிகள் அருளுவது ாட்டுகின்றது. கல்லைப் பிசைந்து கனியாக்குவது கொண்டு "பால்நினைந்தூட்டும் தாயினுஞ்சாலப் ாகிய பெருமான் நம்மை ஈர்த்து வலிந்து வலிந்து பிச்சை தான் இது ஒப்பதுண்டோ?” என்று அந்த
புண்ணலின் பிரிவைத்தாங்காது தவிக்கும்போது
தென் றறியாத
லைச் சிவனைஎன் சிவலோகக்
குறுகிலேன் நெடுங்காலம்
வேனுயிர் ஓயாதே.
பசுகிறார்.
வீழ்கிறேன், திண்வரை உருள்கிறேன் என்று ாப்பத்து, வாழாப்பத்து போன்ற அருமையான ார்.
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 12
4 s 额 63 ஆவது
தம்முடைய மனத்தையே பிணம்’ என விளிக்கிற கிடக்கின்றாயே என்று இடித்துப் பேசுகின்றார்.
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் ச பாடு கின்றிலை பதைப்பதும் செய்கி6ை சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை து தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
என்று தவிக்கின்றார். "நான் பாடவில்லையே, ப என்று கசிகின்றார்.
பாடிற்றிலேன் பணியேன் மணிநீ ஒளித்த
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியந்தா
தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான் எவ
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்று என்பது அவரது தவிப்பின் வெளிப்பாடு. உயர்ந்த அடியார்களோடு தம்மை ஒப்பிட்டுப் அன்பு எம்மாத்திரம்” என்று ஏங்குவார். "உன்ன எனக்குத் தகுதியில்லையே, என்னையும் மெய அடியவர் தம் அடியார்க்கும் அடியேனாக்கி இரங்குவார்.
புகவேதகேன் உனக்கன்பருள்யான் என் தகவேஎனை உனக்காட்கொண்டதன்மை மிகவேயுயர்த்தி விண்ணோரைப்பணித்தி
நகவேதகும் எம்பிரான் என்னை நீ செய்
நீ எனக்கு செய்த திருவருளின் பெருமையை நீ என்னை கைவிட்டது சரியே. உன்னில் குறை பழைய அடியார் கூட்டத்தோடு சேர்ந்து திருநெறி நல்ல விருந்தாய் இருக்கிறேன்.
என்னால் அறியாப்பதம் தந்தாய் யான் உன்னாலொன்றும் குறைவில்லை உடை பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பன என்னாயகமே பிற்பட்டிங்கு இருந்தேன் என்று உருகுவார்.
ஆண்டவனிடம் வேண்டும் போதுங்கூட வெறு றதில்லை. "புரந்தராதி இன்பமும் கொள்( வெறுத்தொதுக்குகின்ற துறவரசர், வேண்டுவ( பாடுவதுமே என்கிறார்.
உற்றாரை யான்வேண்டேன், ஊர்வேண்( கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும்
கலசம் 63

கலசம் இதழ்
ார். செய்ய வேண்டியதைச் செய்யாது சடம்போற்
ன்பிலை என்புருகிப் 0 பணிகிலை பாதமலர் ணையிலி பிணநெஞ்சே
செய்வதொன் றறியேனே.
ணியவில்லையே, தேடிக் கதறித்திரியவில்லையே”
நாய்க்குப் பச்சூன் ாங்கலறித் ர்கண்டனரென்று ழைத்தனனே.
பார்த்து இவர்கள் தாம் மெய்யன்பர்கள். "என் ாடியார்கள் திருக்கூட்டத்துள்ளே புகுவதற்குக்கூட ப்யடியார் திருக்கூட்டத்திலே சேர்த்து மிகுகாதல் அச்சந்தீர்த்து ஆண்டு அருளினானே' என்று
பொல்லாமணியே
எப்புன்மையரை
அண்ணா அமுதே த நாடகமே
அறியக் கூடிய தகுதி எனக்கில்லை. ஆகையால் ற ஏதும் இல்லை. உன்னைப் பாடிப்பரவி ஏத்தும் பொடாமல் இங்கே நான் வினைநோய்க்கு ஆளாய்
அதறியாதே கெட்டேன் யாய் அடிமைக்கு ஆரென்பேன் }ழய அடியாரொடுங் கூடாது நோய்க்கு விருந்தாயே
ம் போகங்களையோ அறிவையோ வேண்டுகி ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு" என்று தெல்லாம் உன்னடியில் இருப்பதும், உன்னைப்
டேன், பேர் வேண்டேன்
இனி அமையும் 1() ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 13
$, 63 ஆவது :
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் கு கற்றாவின் மனம் போலக் கசிந்துருக 6ே
'ஆகம் விண்டுகம்பம் வந்து குஞ்சி சஞ்ச
ஆக என்அக கண்கள் தாரையாறதாக ஐ
பாடவேண்டும் நான், போற்றி நினையே பாடி ( நான் என்று வேண்டுதல் செய்கிறார். செத்திலா அருளியுள்ளார்.
நான் எதை எவ்வாறு வேண்டுவ தென்பதையும் பொருளையும் வேண்டும் பரிசையும் நீயே தீர்ம விருப்பன்றே. எனக்குத் திருவடிப்பேறு கிட்டுமோ உள்ளது என்று வினாவுகிறார்.
மேலும் மணிவாசகப் பெருமான் நீ என்னை எப்ே உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் ஏற்றுக்ெ செய்யலாம். இதைப்பற்றிச் சிந்திப்பதுகூட அபச
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடை குன்றே அனையாய் என்னையாட் கொன இன்றோர் இடையூறு எனக்குண்டோ என நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே
என்று பரிபூரணகதி அடையும் நெறி அடிகளார்
திருவாசகம் - மு
ஆண்டுதோறும் மணிவாசகர் குருபூசைத்
மார்கழி, திருவெம்பாவைக் காலத்தில் முத கர் கோயிலிலும் முறையே திரு ச வேத முயற்சியில் திருவாசகம் முற்றோதல் விழா
இவ்வாண்டு, எட்டாவது முறையாக 26.06.0 கோயிலில் மணிவாசகர் குருபூசைத் தின; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிவன்கோ அவர்கள் உதவியுடன், காலை 9 மணிக்கு அ நிறைவுற்றது. பல அன்பர்கள் அந்நிக திருவாசகத்தைப் பாடியும் கேட்டும் தம்முை
Ȱ FO 63

கலசம் இதழ்
ரைகழற்கே
வண்டுவனே
விக்கனே
யனே'
நைந்து நைந்துருகி நெக்கு நெக்காக வேண்டும் ப்பத்து, வாழப்பத்து அருளியவர் ஆசைப்பத்தும்
ம் தீர்மானிக்க நான் யார்? நான் வேண்டத்தக்க ானித்துக் கொள்ள வேண்டும். அதுவும் உன்றன் என்று நினைப்பதற்கும் எனக்கு என்ன அதிகாரம்
பொழுது ஆண்டு கொண்டாயோ அப்போதே என் காண்டாய். இனி எனக்கென்ன குறை? நீ எதுவும் ாரமல்லவா? என்று கசிகின்றார்.
டமை எல்லாமும் ன்டபோதே கொண்டிலையோ ள்தோள் முக்கண் எம்மானே
னா இதற்கு நாயகமே!
எமக்கு காட்டும் நெறி
மற்றோதல் விழா
தினத்தன்று லூயிஷாம் சிவன்கோயிலிலும் நல் வரும் சனிக்கிழமை விம்பிள்டன் விநாய நாராயணன், திரு தியாகமூர்த்தி ஆகியோர்
சிறப்பாக நடந்துவருகிறது.
9 வெள்ளிக்கிழமையன்று லூயிஷாம் சிவன் த்தை முன்னிட்டு, திருவாசகம் முற்றோதல் ாயில் ஒதுவார்மூர்த்தி திரு சாமி தண்டபாணி ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு முற்றோதல் ழ்விலே பங்குகொண்டு சிறப்பித்ததோடு டய ஆன்மதாகத்தைப் பூர்த்திசெய்தார்கள்.
ኳ፡ ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 14
63 ஆவது
-மு.சி
ஆளுடைய பிள்ளை, ஆளுடைய அரசு, ஆளு டைய நம்பி இவ்வருட்பெயர்களாற் குறிக்கப் படுவோர் தேவார முதலிகளாகிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவர். பரம்பொருளாகிய சிவபெருமானால் ஆட் கொள்ளப்பட்டதால் இவர்களுக்கு இவ்வருட் பெயர்கள் வழங்கப்பெறுகின்றன.
இறைவனை வழிபட்டு முத்தியடைவதற்கு சைவ சமயத்தில் நான்கு வழிகள் சொல்லப்படுகின்றன. சரியை(தாசமார்க்கம்) கிரியை(சற்புத்திரமார்க்கம்) யோகம் (சகமார்க்கம்) ஞானம் (சன்மார்க்கம்) என்பன அவை. இம்மார்க்கங்களைக் கடைப் பிடித்து ஒழுகுவோர் அடையும் முத்தியும் நான்கு வகையாம். அவையாவன முறையே சாலோகம் (சிவன் உலகை அடைதல்), சாமீபம் (சிவன் சமீபத்திருத்தல்), சாரூபம் (சிவன் திருவுரும் பெற்றிருத்தல்), சாயுச்சியம் (சிவனோடு இரண் டறக் கலத்தல்) என்பனவாம். ஞானசம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டிலே சைவசமயம் தன் நிலை குன்ற சமண, பெளத்த சமயங்கள் மேலோங்கி இருந்தன. அந்நாளில், சிவனது திருவருட் துணைகொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்திச் சைவசமயமே மெய்ச் சமயம் என நிறுவியவர் திருஞானசம்பந்தர். இவர் சீர்காழி என்னும் பதி யில் சிவபாதவிருதயர், பகவதியார் ஆகி யோருக்கு மகனாகச் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரதன்று அவதரித்தார். தமது மூன்றாவது வயதில் ஒருநாள், தந்தையாருடன் திருக்கோயிலுக்குச் சென்றார். கோயில் குளத்தில் தந்தையார் நீராடும்போது குழந்தை குளக்கரையில் அமர்ந்திருந்தது. நீராடும்போது தந்தையார் நீரில் முங்கியிருக்கையில் தந்தையாரைக் காணாத குழந்தை “அம்மே! அப்பா!” என அழைத்து அழுதது. இறைவனால் ஆட்கொள்ளப்படும் தகுதி பெற்றிருந்தமையால் அந்நேரம் பிரமபுரீசுவரர் தேவியுடன் குழந்தைமுன் தோன்றினார். அவர் பணித்தபடி தேவி குழந்தையின் கண்ணிரைத் துடைத்து தமது திருமுலைப்பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து ஞானம் கலந்த, அப்பாலை ஊட்டினார்.
356)3FD 63
 

Ꮷ56ᎠéᎭti Ꮽg5li
fairgos
வராசா
அப்போதே ஞானம் பெற்ற குழந்தை ஞானசம்பந்தர் ஆனது. இறைவனும் தேவியும் மறைந்தருள, ஸ்நானத்தை முடித்துக்கொண்ட சிவபாதவிருதயர் குழந்தையின் வாயிலே பால் வடிவதைக் கண்டார். "யார் தந்த எச்சிற்பாலைப் பருகினாய்” என்று கோபித்துக் கேட்க, மகனார் கோயிற் கோபுரத்தைச் சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன்” என்னும் பாடல் மூலம் பதில் கொடுத்தார். ஆச்சரியத்துடன் மகனையும் கொண்டு கோயிலுக்குப் போய் இறைவன் அருளைப்போற்றி இருவரும் ஆலயதரிசனம் செய்தனர். நிகழந்தவற்றை அறிந்த மக்கள் யாவரும் அதிசயம் கொண்டு சம்பந்தரைப் போற்றிப் புகழ்ந்தனர். இறை அருள் பெற்ற குழந்தை, தலங்கள் தோறும் சென்று சுவாமிதரிசனம் செய்ய விரும்பியது. சீர்காழியின் சமீபத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் தலத்துக்கு குழந்தையைத் தந்தை தோளிற் சுமந்து சென்றார். சுவாமி சந்நிதியில் தன் சின்னஞ்சிறிய கைகளாற் தாளம் போட்டுக் கொண்டே “மடையில்வாளை பாய” என்ற பதிகத்தைக் குழந்தை பாடிற்று. பெருமான் சத்தபுரீசுவரர் அதுசமயம் பொன்னாலான தாளம் ஒருசோடு குழந்தையின் கையிலே கிடைக்க அருள் புரிந்தார். பொற்றாளம் தட்டப்பட்டால் ஓசை எழாது. அத்தாளத்தில் ஓசை வரும்படி அருள்புரிந்த காரணத்தால் அக்கோயில் இறைவி Ꭷ600Ꭶ கொடுத்த நாயகியானார்.
தொடர்ந்து தலயாத்திரை மேற்கொண்ட ஞானக் குழந்தையைச் சிவனடியார்கள் சூழ்ந்து யாத்திரை செய்வாராயினர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமையை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாணர் என்பாரும் அவர் மனைவி மதங்கசூளாம ணியாரும் சீர்காழி வந்து அவரைத் தரிசித்தனர். பாணர் குலத்தவரான இவர்கள் முறையே யாழ் வாசிப்பதிலும், பாடுவதிலும் வல்லவர்கள். தாங்கள் ஞானசம்பந்தருடன் தங்கி அவர் இசைக்கும் பாசுரங்களுக்கு அநுசரணையாக யாழ் வாசிக்க அநுமதிபெற்று அவ்வண்ணமே ஒழுகுவாராயினர். பாணர் என்பவர்கள் அக்காலத்தில் தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்டவர்கள்.
12 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 15
63 ஆவது
அடியவர்கள் புடைசூழ தளர்ந்த நடையாகவும் தந்தை தோள் மீதமர்ந்தும் தலயாத்திரை மேற்கொண்ட சம்பந்தப் பெருமான் பயன்படுத்தும் வண்ணம் திருநெல்வாயில் அரத்துறை என்னும் பதியில் சிவிகை ஒன்று இறைவனால் அவருக்கு அருளப்பட்டது. அவ்வப்போது சிவிகையில் ஊர்ந்து தலயாத்திரையின் போது அவர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் 16,000 என்பர். ஆயின் இப்போது நமக்குக் கிடைத்துள்ளவை 383 மட்டுமே. பாடற்தொகை 4147 ஆகும். இவை 219 தலங்களிலும் 7 பதிகங்கள் பொதுவான வையாகவும் அருளப்பட்டவை. இவற்றுள் சில பதிகங்களால் அற்புதங்கள் நிகழ்ந்தன. இவை தன்னலம் பாராது பொதுநல நோக்கில் ஆக்கப்பட்டன. இவர் ஞானப்பால் உண்டதால் ஒதாமலே வேதம் உணர்ந்திருந்தமை "நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன்” என்ற அவர் கூற்றினாலே உணரலாம். அன்றியும் தாம் சொல்வன இறைவன் சொல்வனவே என்பதை "எனதுரை தனதுரையாக” என்ற திரு இலம்பயங் கோட்டுர்ப் பதிகம் மூலம் அறிவிக்கிறார்.
சீர்காழித் தேவர். புகலிவேந்தர், சண்பையர் கோன், காழியர் மன்னன், சைவசிகாமணி போன்ற பல பெயர்களாலும் அறியப்படும்
திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாவுக்கரசர். சிறுத்தொண்டர், முருகர், நீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நின்றசீர்
நெடுமாறனார், குலச்சிறையார் மங்கையர்க்கர சியார் ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டிருந்தமை மட்டுமன்றி பெரியபுரா ணத்திலே பேசப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் அடங்கும் பெருமையையும் பெற்றவர்கள். அந்தணர் குலத்தில் அவதரித்த ஞானசம்பந்தருக்குக் குல ஆசாரப்படி உபநயனம் செய்யவேண்டிய வயது வந்தது. சிவஞானம் கைவரப்பெற்றவராயினும் முறைப்படி குரு உப தேசம் பெறல் வேண்டுமென உறவினர் வற்புறுத்தினர். அவ்வாறே பூணுாற் சடங்கு நடை பெற்றது. மந்திர உபதேசம் செய்யப்பெற்ற குழந்தை சடங்கு நடத்த வந்திருந்த ஆசாரி யார்களுக்குப் பஞ்சாட்சர மந்திர மகிமையை விளக்கி துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்திலும் எனத்தொடங்கும் பஞ்சாட்சரப் பதிகம் பாடியரு ளினார்.
இவர் வரலாறு கேள்வியுற்ற நாவுக்கரசு
E6BF 63
 

லசம் இதழ்
பெருமான் சீர்காழி வந்து இவருடன் அளவ ளாவித் தங்கியிருந்தார். பின்னர் இவரும் சேர்ந்து பல சிவத்தலங்களைத் தரிசிக்கச் சென்று ஆங்காங்கு தேவாரத் திருப்பதிகங்கள் பாடி யருளினார்கள். இருவரும் தனித்தனியாக தலயாத்திரை செய்ததும் உண்டு. ஒருபோது ஞானசம்பந்தர் திருப்பாச்சில் ஆசிரமம் என்னும் தலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு கோயில் தரிசனத்துக்காக உள்ளே சென்றபோது கொல்லி மழவன் என்பவருடைய மகள் முயலகன் என்னும் நோய்வாய்ப்பட்டுச் சந்நிதானத்திலே கிடக்கக் கண்டார். விவரம் அறிந்து அவள் நோய் தீரும்படி இறைவனை வேண்டித் துணிவளர் திங்கள் என்ற திருப்பதிகம் பாட, அவள் நோய் நீங்கி எழுந்தாள். இன்னொருபோது பட்டீச்சரம் போனார். அங்கு வெயில் அகோரமாய் எறித்தது. உடன் வந்த அடியவர்கள் அதனைத் தாங்கமுடி யாது அல்லற்பட்டனர். இவர்படும் துன்பத்தை நீக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன் அந்த இடத்தில் நிழல் கொடுக்க ஒரு பந்தர் அமையும்படி அருள் செய்தார். அந்தப் பந்தர் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தர். திருவோத்தூர் என்னும் தலத்துக்குச் சென்ற போது அவ்வூர்ப் பனைகள் எல்லாம் காய் தராத ஆண்பனைகளாக இருந்தமையை மாற்றி குலை ஈனும் பெண் பனைகளாகும்படி, பூத்தேர்ந் தாயன என்ற திருப்பதிகம் பாடி அருளினார்.
மற்றொரு சமயம் சைவசிகாமணி திரு ஆவடுதுறை வந்தார். உடன்வந்த அடியவர்களுள் சிவபாதவிருதயரும் இருந்தார். அவர் தம் கடமை களில் ஒன்றான யாகம் செய்வதற்குப் பொருள் தேவைப்பட்டது. மகனிடம் தம் தேவையை எடுத்துரைத்தார். அவர் தம்மை ஆட்கொண்ட தந்தையாகிய செம்பொற்தியாகரை வேண்டி "இடரினும் தளரினும்” எனும் பதிகம் பாடினார். ஆயிரம் பொற்காசு கொண்ட பொன்முடிச்சு ஒன்று கிடைத்தது. அது எடுக்கக் குறையாத பொன்னைக் கொண்ட உலவாக்கிளி. அதனைத் தந்தையிடம் கையளித்து அவரும் சீர்காழியில் உள்ள அந்தணப் பெருமக்களும் யாகம் செய்வதற்குப் போதுமான பொன் அதில் உள்ளதெனக் கூறினார். பெற்றுக் கொண்ட தந்தை சீர்காழி திரும்பினார்.
ஒரு நாள், தருமபுரம் என்ற தலத்தில்
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 16
မျိုးဖဲ့မှ M 63 ஆவது
தங்கியிருந்தபோது சுவாமி சந்நிதானத்தில் பாணனார் ஒரு வேண்டுகோள் விடுத்தார். காழிப்பிள்ளை அருளும் பாடல்களுக்கு இசைவாக தாம் யாழ் வாசிப்பதாகவும் யாழில் அடங்காத பண்ணில் ஒரு பதிகம் பாடியருள வேண்டும் என்பது அந்த வேண்டுகோள். அதற்கிசைந்த சம்பந்தர் யாழ்முரிப் பண்ணில் அமைய, "மாதர்மடப் பிடியும்” எனத் தொடங்கும் பதிகத்தை அருளினார். அதைப் பாணரால் யாழில் அமைத்து வாசிக்க முடியவில்லை. மனம் நொந்த பாணனார் தமது யாழை முரிக்க முயன்றார். பிள்ளையார் தடுத்து யாழை வாங்கிக்கொண்டு பாணரைத் தேற்றினார். பிறி தொருசமயம் திருச்சாத்த மங்கையில் நீலநக் கருடனும், செங்காட்டங்குடியில் சிறுத்தொண்ட ருடனும் தங்கி சுவாமி தரிசனம் செய்தார். திருமருகல் சென்றபோது ஆலயத்துக்குச் சமீபத்தில் இருந்த மடம் ஒன்றிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அருகில் சென்று பார்த்தார். வணிக இளைஞன் ஒருவன் பாம்பு தீண்டி இறந்து கிடந்தான். அவனை மணம் செய்ய இருந்த கன்னி அவனருகே அழுது கொண்டிருந்தாள். கருணை உள்ளம் கொண்ட புகலிகாவலர் "சடையாய் எனுமால்” என்னும் திருப்பதிகம் பாடியருள வணிகன் உயிர் பெற்றெழுந்தான். இவருக்கும் திருமணம் நடக்க அருள் புரிந்தார். கொள்ளம்பூதூர் ஆலய தரிசனம் செய்வதற்கு முள்ளிவாய் என்னும் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றங் கரையில் ஒடங்கள் இருந்தன. ஆனால் ஓடக்காரர் எவரும் அந்நேரம் அங்கில்லை. சம்பந்தப்பெருமான் அடியவர்களையும் ஒடத்தில் ஏற்றி "கொட்டமே கமழும்” என்னும் பதிகம் பாட, ஓடம் மிதந்து மறுகரை சேர்ந்தது. ஆலய தரிசனம் முடித்து மீண்டும் முன்போலவே அனைவரும் இக்கரையை அடைந்தனர்.
நாவுக்கரசு பெருமானுடன் தலயாத்திரை மேற்கொண்டிருந்த காலத்தில் இருவரும் ஒரு சமயம் திருவிழிமிழலை வந்திருந்தனர். அவ்வூரில் மழைபொய்த்ததால் விளைவு குன்றி ஊர்மக்கள் பட்டினியில் வாடினார்கள். இவர்கள் இருவரதும் கனவிலே தோன்றிய இறைவன் மக்கள் பசி தீர்க்கும் பொருட்டு இருவருக்கும் படிக்காசு தருவதாகத் தெரிவித்தார். அவ்வாறே இருவரும் படிக்காசுபெற்று பஞ்சம் நீங்கும் வரை மக்கள்
பசி தீர உணவளித்து வந்தனர். இருவரும்
56). Fif 63

லசம் இதழ்
பின்னர் திருமறைக்காடு சென்றனர். அப்பதியின் வேதாரண்யேஸ்வரர் கோயில் பிரதான கோபுர வாயில் கதவு பலகாலமாகத் திறக்கப்படாமல் அடைக்கப்படிருந்தது. சுவாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் வேறொரு சிறிய வாசல் அமைத்து அதன் வழியே போய் வந்தனர். சம்பந்தரும் அப்பரும் அங்கு வந்தபோது சம்பந்தர் "நாம் பிரதான வாயில் வழியாகவே உட்சென்று சுவாமி தரிசனம் செய்வோம். கதவு திறக்கும்படி தாங்கள் பாடியருள வேண்டும்” என அப்பர் சுவாமிகளைக் கேட்டுக்கொண்டார். அவரும் “பண்ணின் நேர் மொழியாள்” எனத் தொடங்கும் பதிகம் பாட, கதவு தானே திறந்து கொண்டது. இருவரும் சந்நிதி சென்று தொழுது வாயில் வழியாகவே வெளியே வந்தனர். அப்போது அப்பர்பெருமானார் கதவு மூடிக் கொள்ளும்படி பதிகம் பாடும் வண்ணம் சம்பந்தரை வேண்டினார். அவரும் “சதுரம்மறை தான்” என்னும் பதிகம் பாட, கதவு தானே மூடிக்கொண்டது. அன்றிலிருந்து அடியவர்கள் யாவரும் அந்தப் பிரதான வாயில் வழியாகச் சென்று வரக்கூடியதாக அமைந்தது.
திருமறைக்காட்டில் இருவரும் தங்கியிருந்த காலத்தில் மதுரை மன்னன் பாண்டியனும், நாட்டு மக்களும் சமண சமயம் சார்ந்ததால் சைவசமயம் தாழ்நிலையுற்று இருந்தது. பாண்டிமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் புத்து யிர்பெற்றுத் தழைக்கவேண்டுமெனப் பேரவா கொண்டிருந்தனர். அதற்காக ஞானசம்பந்தரை மதுரைக்கு எழுந்தருளக் கோரி தூதுவரை அனுப்பியிருந்தனர். கோரிக்கைக்கு இசைந்த சம்பந்தர் புறப்படும்போது அப்பர்சுவாமிகள் அந்தச் சமயத்தில் நாளும் கோளும் நன்னிலையில் இல்லை என்று சம்பந்தரின் புறப்பாட்டைத் தடுத்தார். பதிலாக சம்பந்தர், "பரவுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையா” எனக்கூறி அவரைச் சமாதானப்படுத்தி மதுரை சென்றார். அப்போது அவர் அருளிய துதான் “வேயுறு தோளி பங்கன்” எனத் தொடங்கும் கோளறு பதிகம்.
மதுரையில் அவரை அரசியாரும், மந்திரியாரும் வரவேற்று ஒரு மடத்தில் தங்க வைத்தனர். சம்பந்தர் வரவால் தம் சமயத்திற்கு ஆபத்து வந்ததெனப் பயந்த சமணர்கள் மன்னன் சம்மதத்தோடு மடத்துக்கு தீ வைத்தனர். தீ
all - آن را در انواده ாதி

Page 17
A.
(AYN)
ܠܳܬ݂
క్ట 53 ஆவது
பரவும் முன்னரே சம்பந்தர், “செய்யனே
திருஆலவாய் மேவிய ஐயனே” எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளிச்செய்து பாண்டியராசனுக்கு வெப்பு நோய் உண்டாக்கும்படி செய்தார்.
பல்வேறு வைத்தியங்களுக்கும் குணமாகாத நிலையில், மன்னவன் ஒப்புதலோடு சீர்காழிப் பிள்ளையார் வரவழைக்கப்பட்டார். வந்தவர் "மந்திரமாவது நீறு" என்ற திருநீற்றுப்பதிகம் பாடி நீறு சாத்த மன்னன் நோய் தீர்ந்தது. அதன்பின் சம்பந்தப்பெருமானுக்கும் சமண குருமாருக்கும் இடையிலே சமயவாதம் நடந்தது. தத்தம் சமய உண்மைகளை ஏட்டில் எழுதி நெருப்பிலும், வைகை ஆற்றிலும் இட்டபோது சம்பந்தர் விடுத்த ஏடு எரியாமலும், வைகை நீரோட்டத்துக்கு எதிராகவும் போக, சமணர் இட்ட ஏடு சாம்பராயும், ஆற்றுநீரோடும் அடித்துச்செல்லவும் பட்டதால் வாதில் சமணர் தோற்றவராயினர். பாண்டிய மன்னவன் சைவசமயம் தழுவினான். கூன்பாண்டியனாய் இருந்த பாண்டிய மன்னன் சம்பந்தர் வாழ்த்தினால் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆனான். பாண்டி நாட்டில் மீண்டும் சைவசமயம் புத்துயிர் பெற்றது. ஞானசம்பந்தர் அந்நாட்டுச் சிவத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து அடுத்தடுத்த நாடுகளையும் கடந்து தொண்டை நாடு வந்தார்.
தொண்டை நாட்டில் மயிலாப்பூர் என்னும் பதியில் சிவநேசச் செட்டியார் என்பவர் இருந்தார். அவர் மகள் பூம்பாவை. ஞானசம்பந்தர் பற்றிய விவரங்களை அறிந்த செட்டியார் தமது மகளை அவருக்கே மணஞ்செய்து கொடுக்க எண்ணி யிருந்தார். ஆனால், கன்னிப்பருவத்திலேயே அவள் பாம்பு தீண்டி இறந்து போனாள். உடலைத் தகனம் செய்து சாம்பரை ஒரு கலசத்திலே சேமித்து வைத்தார் செட்டியார். மயிலாப்பூர் வந்த சம்பந்தரைச் செட்டியார் வரவேற்று வணங்கினார். பூம்பாவை பற்றிய விவரம் அறிந்த சம்பந்தர் சாம்பர் பொதிந்த கலசத்தை கபாலீசுவரர் கோயிலுக்கு எடுத்துவரச்செய்து “மட்டிட்ட புன்னை” என்ற திருப்பதிகத்தை அருளினார். சாம்பர் பழையபடி தேகம் கொண்டு உயிர்பெற்று பூம்பாவையாக எழுந்தது. அவளை மணந்து கொள்ளும்படி வேண்டிய செட்டியாரின் கோரிக்கையை "தாம் உயிர்ப்பித்த பெண் தன்மகளே யாவார்” என்கூறிச் சம்பந்தர் நிராகரித்தார்.
JEGGOSFL) 63

லசம் இதழ்
தொடரந்து பல தலங்களையும் தரிசித்து வந்த
சண்பையாளி சீர்காழி சேர்ந்தார். வயது பதினாறு ஆயிற்று. அவருக்குத் திருமணம் செய்விக்கப் பெற்றோரும் மற்றோரும்
விரும்பினர். முதலில் மறுத்த சம்பந்தர் பின்னர் இறைவன் திருவுள்ளம் அதுவானால் நடக்கட்டும் எனச் சம்மதம் தெரிவித்தார். திருநல்லூர்ப் பெருமணத்து நம்பியாண்டார் நம்பி என்பாருடைய மகளை இவருக்குத் திருமணம் செய்வதென நிச்சயிக்கப்பட்டது.
நீலநக்கர் திருமணச்சடங்குகளை நடத்தினார். மணவறைக்கு முன்னால் யாகாக்கினி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. மணமக்கள் நெற்பொரியை அக்கினியில் ஆகுதியாக்கினர். சம்பந்தர் மணமகளின் கையைப்பற்றிய வண்ணம் அக்கினியை வலம் வந்தனர். அந்நேரம் யாவரும் விரும்பும் வண்ணம் அக்கினியாய் உள்ளவரும் சிவனே என்ற தெளிந்த உள்ளத்தோடு இவளுடன் இல் வாழ்க்கையில் ஈடுபட நேருவதைத் தவிர்த்து இவளுடன் சிவன்தாள் சேரும் ஆர்வம் கொண்டார். திருநல்லூர்ப் பெருமண இறைவனை நினைந்து “கல்லூர்ப்பெருணம்” எனத்தொடங்கும் திருப் பதிகத்தை அருளிச்செய்ய, அவ்விடத்து ஓர் ஒளி தோன்றியது. அத்துடன் "நீயும் உன்திருமணம் காண வந்தவர் அனை வரும் இச் சோதியிற் புகுந்து என்பதம் அடையுங்கள்” என்றோர் அசரீரி வாக்கும் கேட்டது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தை ஒதி அசரீரி வாக்கின் பிரகாரம் அனைவரையும் சோதி யுட் புகவிட்டு ஈற்றில், கைப்பிடித்த கன்னியுடன் ஞானசம்பந்தரும் சோதியுட் புகுந்து சிவபெருமான் திருவடி அடைந்தனர். இவ்வளவிற் சோதி தணிந்தது. பெருமணக்கோயில் மீண்டும் தோன்றியது. திருஞானசம்பந்தர் இறைவன் திருவடி சேர்ந்த நாள், வைகாசி மாத மூல நட்சத்திர நன்னாளாம்.
திருச்சிற்றம்பலம் காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே
திருச்சிற்றம்பலம்
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 18
స్త్రము
‚.. ኧ.. 활
မျိုဇံမှ 63 ஆவது சு எழுத்துப் பிழையற.
கோயில்களிலே பூசை வழிபாடுகள் செய்யும்பொ என உபசாரங்கள் செய்வது முறை. அதிலே தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்ட பாடுவது மரபு மூலமூர்த்தி எதுவாக இருந்த பெரியபுராணமே பாடவேண்டும். பெரியபுராண தெய்வத்தின்மேல் வேறு அருளாளர்கள் பாடியுள் விநாயகருக்கு பதினொராம் திருமுறையில் தி போன்ற பாடல்கள் உள. முருகனுக்கு அருை கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருமுருகாற்றுப்ப அபிராமி அந்தாதி போன்ற பல துதிகள் உள்ளன பெரியபுராணத்துக்குப் பதிலாக வேறு பாடல்க முருகன் கோயில்களிலே மூவிருமுகங்கள் ே இதழிலே குறிப்பிட்டிருந்தோம். பெரியபுராணப கேள்வி: சந்தேகம். "ஆதலின் நமது சக்தி அறு கந்தபுராண அடிகளால், முருகனும் சிவனும் ஒன
இனி, பாடலுக்கு வருவோம். 'மூவிரு முகங்கள் "மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர அன்னான் சேவலும் மயிலும் போற்றி தி என்று பாடுகிறார்கள். பாடலின் அமைப்பே சிை கந்தபுராணத்திலே காப்புச் செய்யுள்களாக ஐந்து ஐந்துளான், உச்சியின் மகுட மின்ன, மூவிரு வான்முகில் வழாஅது பெய்க என்பவையே அ பாடியபோது திருமுருகனே செய்யுட்களைத் தி திருத்திய பாடல்களிலே நாம் பிழை பிடிக்கே செய்யுள்களிலே மூன்றாவதாக வரும் மூவிரு விலக்கல்ல.
சாதாரண புலவர்கள் எழுதிய பாடல்களிலேயே எதுகை - மோனை எனப் பல அம்சங்கள் இருக் எதுவும் இல்லாமல் அருவி நீர் ஓடுவதுபோல அப்படிப் பார்த்தால் மூவிரு முகங்கள் போற்றி என்று தோன்றுகிறது.
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் பே மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி பே
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவே
மேலுள்ள பாடலைப் பிழையறக் கற்றுப் பாடுே
3,52Fli) 63

கலசம் இதழ்
ழுது வேதபாராயணம் - திருமுறைப் பாராயணம் பஞ்சபுராணம் என்ற திருமுறை பாடும்பொழுது பல்லாண்டு, பெரியபுராணம் என்பவை மட்டுமே ாலும், விநாயகரோ, முருகனோ, அம்பாளோ - ம் பாடி முடித்தபின், விரும்பினால், அந்தந்தத் ாள அருட்பாடல்களைப் பாடலாம். உதாரணமாக, ருெநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை னகிரியாரும் நக்கீரரும் அருளிய பாடல்கள் - டை, திருப்புகழ் எனப் பல உள. அம்பாளுக்கு 1. ஆனால், பஞ்சபுராணம் பாடும்போது பலரும் களைப் பாடுகிறார்கள். இது தவறு. குறிப்பாக பாற்றி என்ற பாடல் பாடப்படுவதாக சென்ற ம் முருகனுக்குப் பாடலாமா? என்பது சிலரின் முகன் அவனும் யாமும் பேதகமன்று” எனவரும் iறே என்பது புலனாகும்.
போற்றி என்ற பாடலைப் பாடும்பொழுது, கருணை போற்றி போற்றி ாடி போற்றி ருக்கைவேல் போற்றி போற்றி" தந்துவிட்டது.
செய்யுள்கள் உள்ளன. திகட சக்கரச் செம்முகம் ந முகங்கள் போற்றி, இந்திராகிப் பார்மேல், வை. கச்சியப்ப சிவாசாரியர் கந்தபுராணத்தைப் ருத்தியதாக வரலாறு உண்டு. ஆகவே முருகன் 'வா, திருத்தம் செய்யவோ முடியுமா? காப்புச் முகங்கள் போற்றி என்ற பாடலும் இதற்கு விதி
இலக்கணப் பிழை இருக்காது. சந்தம், ஓசை, கும்; சரியாக இருக்கும். பாடிப் பார்த்தால் தடக்கு
அவை இருக்கும். மரபுக் கவிதைகள் அவை, என்ற பாடல் இப்படித்தான் இருக்கவேண்டும்
கருணை போற்றி ாற்றி காஞ்சி ாற்றி யன்னான்
ல் போற்றி போற்றி
வாம்.
| 6 ஆடி - ஆவணி - 丘一 2(){}9

Page 19
స్ట్ళో မုံ့နှံ့မှိ
(3 ஆ6து
சிவத்தமிழ்ச்செல்வி பண்டி
நினைவு
அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பா ஒன்று நிறைவாகிறது. அவரின் நினைவு தின் காமசுந்தரி உடனுறை யூரீ சிதம்பரேஸ்வரர் சந்நி ஜூலை 3, இல் நடைபெற்றது.
பண்டிதை அவர்கள் பணிகள் பலசெய்து, இ பலருக்கும் ஆதரவற்ற சிறுவருக்கும் ஆதரவு அன்னாரின் சேவைகளை நினைவு கூரும் வை கூட்டுவழிபாடு, பிரார்த்தனை முதலியன ந6 தலைப்பில் அன்னை ஆற்றிய சொற்பொழிவின்
அதைத் தொடர்ந்து திரு ஐ தி சம்பந்தன், தி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அன்ை முன்னேற்றச் சங்க நிகழ்வுகளிலே பங்குகொண் பல வருடங்களாக சைவ முன்னேற்றச் சங்கத்து அவர்கள்.
356) JF LD 63
 

கலசம் இதழ்
தை தங்கம்மா அப்பாக்குட்டி
க்குட்டி அவர்கள் இறைபதம் அடைந்து ஆண்டு ாம் சைவமுன்னேற்றச் சங்கத்திலுள்ள பூரீசிவ தியில் கடந்த ஆனி மாதம் 19ஆம் நாள், 2009
இறை வழிபாட்டோடு, அல்லலுற்ற பெண்கள் அளிக்கும் ஓர் அன்னையாகவும் வாழ்ந்தவர். கையிலும் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கும் டைபெற்றன. 'பிள்ளையார் பெருமை' என்ற ஒலிப்பதிவை அவையோர் கேட்டு மகிழ்ந்தனர்.
ரு வ இ இராமநாதன் உள்ளிட்ட அன்பர்கள் ன அவர்கள் லண்டன் வந்திருந்தபோது சைவ டு சமய உரைகளும் ஆற்றிவர்.
டன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் அன்னை
7 - ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 20
ଜ୍ଞ 63 2. மதயானையினின்று
திருநாவுக்கரச ! ! , இடைக்காடு சய முந்திய கட்டுரையில் நஞ்சுண்டு பிழைத்த அ யானையினின்றும் தப்பிய அற்புதத்தைப் பார்ப்ே நஞ்சையூட்டினார்கள். அவரோ எவ்வித தயக்க முன்னையினும் திடமாய் ஒளிவீச இருந்தா இவ்விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கெல் சென்றனர். முன் நின்று கூறினார்கள்:- "நீதி இருக்கின்றான். காரணம் எமது சாத்திர விடர் பயிற்றுவித்த மந்திரம் - அதை ஒதிப் பி அவர்க்கிலதேல், எம்முயிரும் நின் முறையும் து விட்டால் உனது குருமாராகிய நாம் உயிர் துற ஆளுமைக்கும் இழுக்கு. நாட்டுக்கும் நலிவு குழுவாகவோ வாதில் தோற்றால் தாமாகவே சமய ஒழுக்கம். வேறு யாரும் அவர்களை கூறியபடி வஞ்சகமாய் வர்ணித்துத் தாம் உயிர் மறைக்கவும் பழி தீர்க்கவும் வழிகோலினார்கள் சாதனைக்கு இடம் வைக்காமல் இனி வேறு 6 ளில் மதவெறி மிகவேறிய ஆனையை அவன் யானையை மந்திரத்தால் அடக்க முடியாது என் கட்டளை இட்டார். போர்ப் படையினரும் நடு அதை நாயனார் மேலேவினர் ஆனைப்பாகர். பொற்கழல் தெளிவுற்றனர் பெரியோர்” ஆணைல ஊக்கப்படுத்தும் மற்றைய வன்மையாளர்கை மேலூர்ந்து வரும் சிவபெருமானையும் நினைத் தொடங்கினார். ‘சுண்ணவெண் சந்தனச் சாந்து என்றெடுத்துப் பாடத் தொடங்கினார்.
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் வண்ண வுரிவையு டையும் வள அண்ண லரண்முர ணேறு மகல திண்ணன் கெடிலப் புனலு முை அஞ்சுவ தியாதொன்று மில்லை
அன்பர்களே. பதிகம் முழுவதையும் படியுங்க அஞ்சுவதில்லை என்று பாட்டுத்தோறும் சொல் தோடமையாது. அஞ்சவருவதில்லை என்றும்
அடித்துச் சொன்னார். இது ஒரு ஆணை. நா வேறோரிடத்திற் பாடிய தேவாரப் பாடலில், " யானை தான் கொன்றிடுகிற்குமோ?” (தனிக் ( நினைந்தார். அவரின் கோலங் கண்டார். திரு
கலசம் 63
 

கலசம் இதழ் Iம் தப்பிய இற்புதம் ர் அற்புதங்கள் ம்பு - இலண்டன் ற்புதம் பார்த்தோம். இனி மதமேறிய கொலை பாம். சமணகுருமார் திருநாவுக்கரசு நாயனாருக்கு முமின்றி சிவபெருமானின் நினைவோடு உண்டார். I. இதைக்கண்டு சமணர் “வெருக்கொண்டே, லாம் இறுதி!” என்று உணர்ந்து மன்னனிடஞ் நெறி நிற்கும் அரசே! குற்றவாளி தீங்கின்றி தீர் மந்திரம் - அவன் பயின்று எமக்கெல்லாம் ழைத்திருக்கின்றான். ஐயகோ! எஞ்சும் வகை ஞ்சுவது திடம். இனி இவனை உயிரோடு இருக்க ப்போம். நினது சமயத்துக்கும் கேடு. உனது நீதி ஏற்படும்’ என நவின்றார்கள். சமணர் தனித்தோ கழுவேறி மாய்ந்து விடுவார்கள். இது அவர்கள் வலிந்து கழுவேற்ற வேண்டியதில்லை. மேலே பிழைக்கவும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை ர். மன்னருக்குச் சொன்னார்கள், “அரசே மந்திர வகையால் தண்டிக்கலாம். இனி உனது ஆனைக மேலேவி விடுவது தான் நிச்சயமான முடிவு" (மத று ஒரு நம்பிக்கை உண்டு.) மன்னரும் அப்படியே ங்கும்படி கிடுகிடென முடுகிற்று ஒரு மதயானை. நாயனார் கண்டார். “வெருளார் சேவிற்றிகழ்பவர் யையும் ஆணையை ஊர்ந்து வரும் பாகர்களையும், ளயும் கண்ட நாயனார், இடபத்தையும் அதன் து ஊன்றி ஒன்றி நின்று இறைவர் மேல் பாடத் ம், திருநீறு, சந்தனச் சாந்தும் பூசிய இறைவர்
சுடர்த்திங்கட் சூளா மணியும் ரும் பவள நிறமும் ம் வளாய வரவும் டயா ரொருவர் தமர்நாம்
யஞ்ச வருவது மில்லை. - தேவாரம்.
ள், பொருள் விளங்கும். வீரட்டத்தடியோம் யாம் லிச் சொல்லி அமைந்தார். அஞ்சுவதில்லை என்ற பாடினார். இனி, மேலும் அச்சமில்லை என்றார்; பனாரின் இச் சரிதப் பகுதிக்குச் சான்றாக அவர் தலைவனாகிய ஈசன் தமர்களைக் கொலை செய்நறுந் தொகை) என்று பாடிவைத்தார். இறைவரை நீறும் சந்தனமும் அணிந்த கோலம் தோன்றியது.
18 از انقلاب انبارهای وارد

Page 21
63 ஆவது ச
அப்பரையும் அம்மையையும் உணர்த்தும் பூச் குறிக்கிறார். அணிகலன்கள், ஆடைகள், மூவிலை வேழ முரித்த வீரமும், தோலைப் போர்த்த கே (ஆனைக் காய்ச்சலைக் குளிர்விக்கும் குறிப்பு “உடையார்” எனத் தலச் சுவாமியின் பெயரும் கணபதியின் -விநாயகப்பெருமான் குறிப்பும் - க கொடுத்த குறிப்பை வைத்தார். அச்சம் என்பது அஞ்சியது. எம்மிடம் அச்சப்பட வேண்டியதெது: வலம் வந்து வீழ்ந்து முனகி வணங்கியது.! உருவாக அமர்ந்திருந்தார். காழ்ப்புணர்ச்சியில்6 யானை இந்த நிலைக்கு வந்தது என்று கொ அங்குசத்தால் குத்தி காதைத்திருகி நாயனார் ே வீசிவிட்டு, சமணக் குருமார் மேல் பாய்ந்தது துன்பங்களுக்குக் காரணமான அமண் குருமாை சிலர் மன்னரிடம் ஓடி வீழ்ந்து வணங்கி வணங்குவதில்லை. மற்ற மதங்களிலும் அப்படி சாதிப்பதற்கு வீழ்ந்து வணங்கினார்கள். மன்னரு என்றுணர்ந்தார். கோபித்து இனி என்ன செ சாத்திரங்களில் கற்ற மந்திரங்களால் இங்கும் : அழித்தால் உனக்கு ஏற்பட்ட அவமானந் தீரும் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவதென்றார்" ம நோக்கி, "இந்தக் குற்றவாளியை நீவிர் ஒரு பட கொண்டு போய் வழுவாமல் பிணைத்து தூரக்
தேவாரப் பதிகத்தின் கடைசிப் பாடல்
நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மை உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தம அஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது
அன்பர்களே ஓதி உய்மின்!
திருநாவுக்கரசு நாயனாரின் திருவடிகள் வாழ்க!
“பேசாத நாளெல்ல நாவின் நலம்
இறைவன் மனிதனுக்கு மெல்லிய நாவிலை படைத்தருளினார். நரம்புள்ள பகுதிகள் சுழுக் இவைகள் சுழுக்கிக்கொள்ளுகின்றன. நாவில் ந பேச்சுத் தடைபடும். அற்புதமான கருவி நாக்கு
வேண்டும்.
கலசம் 63 1
 

கலசம் இதழ்
திருமேனி அங்கங்கள் பலவும் வேல் முதலிய படைகளும் கூத்து வகைகளும், ாலமும், பதிக முழுமையும் கெடிலத் தீரத்தமும் ஆணை) திருவதிகைத் தலத்தின் தொடர்பும் தொடர்பும் கூறினார். கயமுகாசுரனை அழித்த கூறினார். இராவணன் பாடலில் இரங்கி வரங்கள் து இல்லை என்றார். மதயானை நாயனாருக்கு வும் வராது என்றார். எம்+இடம் வராது: யானை வணங்கி எழுந்து நின்றது! நாயனார் அன்பே லை. நாயனாரின் அருட்பார்வையாலும் இந்த ள்ளலாம். அந்த வேளை வேழத்தை மீண்டும் மல் ஏவினர் பாகர். யானை பாகர்களைத் தூக்கி 1. எய்தவனிருக்க அம்பை நோகலாமா? இத் ரயறிந்து அவர்களைத் தாக்கியழித்தது. தப்பிய அலறினார்கள். மன்னர்களைச் சமணகுருமார் யே. ஆனாலும் இங்கே தமது வஞ்சனையைச் ம் இப்போது யானை செய்தது தமக்கும் துன்பம் Fய்யலாம் என்று கேட்டார். “அரசே எங்கள் தப்பி விட்டான். இவனை அடையாளமில்லாமல் ’ என்றனர் அமணர். மேலும், “கல்லுடன் பாசம் ன்னரும் அதற்குத் தகுதியான ஏவலாளர்களை கில் ஏற்றிப் பெரிய கல்லும் வலிய கயிறுகளும் கடலில் வீசிவிடுங்கள்” என்று ஆணையிட்டார்.
Ꮫu)6ᏡᎠᏓL ]
மொன்று மலற ல் வீரட்டஞ் சூழ்ந்து ர்நாம்
மில்லை
ாம் பிறவா நாளே”
னக் கொடுத்தார். நாக்கை நரம்பில்லாமலும் கிக்கொள்ளும். கை, கால், கழுத்து என்னும் ரம்பு இருந்தால் அடிக்கடி சுழுக்கிக் கொள்ளும். 1. அந்தநாவால் இறைவனைப் பாடிப் பரவுதல்
- திருமுருக கிருபாநந்தவாரியார் நன்றி. வாரியார் அமுதம்
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 22
&
(CONNERA (GUARDING CANON FOR (OUOVAVON
C-5 EURYA (C" WANTED
RE/A
* AE (CO) * TAWA
BAVAR KANG ESSEX
KGI INR
TELE D2O
EANDX1, D2, D. 85
ᏧᏏ6ᎠéᎭli) 63
 

கலசம் இதழ்
INDUSTRIAL
AFRESURVEY AND
ANKAD) |
ON ADO PAO
20 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 23
”、
| I - MR SELVA THIRU
HAS BEEN SERVING THE CO
We also deal with: 電
COMMERCIAL AND RES
ܓܘ
FAMILY LAW
WILLS AND PROBATE
WÈ PRIDÈõURSELVE ING
கலசம் 63
 
 
 
 
 
 
 

:02084774
-FAX.02084719744
VING EXCELLENT SERVICE

Page 24
(A. ܠܝܬ
63 ஆவது
அருணகிரிநாதரின்
ச வேதநாரா
வாரணத் தானை யயனைவிண் னே வாரணத் தானை மகத்துவென் றோ வாரணத் தானைத் துணைநயந் தா6 வாரணத் தானைத் திறைகொண்ட ப
அருணகிரிநாதர் முருகனின் மேல் பல பாடல் கந்தரலங்காரம், திருவகுப்பு, திருவெழுக்கூற்றிரு விருத்தம் முதலியவை. உடற்கூற்று வண்ணம் 6 சிலரும், அருணகிரிநாதர் இயற்றியது என்று சி இதைத்தவிர, கந்தரந்தாதி என்ற பத்திரசம்
இயற்றியுள்ளார், இதைப்பற்றி கந்தரந்தாதியை யாதே' என்ற ஒரு பழமொழியும் வழங்குகிறது.
இந்நூல் தோற்றத்தைப் பற்றி ஒரு கதை உண தன் புலமையில் முழு நம்பிக்கை உண்டு. ஏ அவர்களை வென்று விட்டு, அவர்களுடைய அருணகிரிநாதரையும் வாதுக்கு அழைத்தார். அ லாக இயற்றிப் பாடினார். அங்ங்ணம் முதல் 53 பொருள் விளக்கினார். ஆனால் ஐம்பத்து புத்தூராருக்கு அப்பாடல் விளங்கவேயில்லை. அ விளக்கியவுடன் வில்லிப்புத்துாரார் தன் தோல் காதுகளை அறுக்க முயன்றபோது அருணகிரிய திருப்புகழ் ஆசிரியரை கருணைக்கோர் அருை அதன் பிறகு அருணகிரியார் அந்தாதியின் மீதி செய்தார். வில்லிபுத்தூராரை வியக்கவைத்த ஆ
திதத்தத்தத் தித்தத் திதிதாதை திதத்தத்தத் தித்த திதித்தித்த
திதத்தத்தத் தித்தத்தை தாததி திதத்தத்தத் தித்தித்தி திதி திதி
இப்பாடலைப் படிப்பதே அவ்வளவு சுலபமாக இ
பார்ப்போம்.
திதத்தத் தகதித்த திதி தாதை தாத (தா) தித தத்து அத்தி ததி தித்தித்திே (ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத (உ) தி தத்து அத்து தித்தி தீ தீ :
படிக்க முடிகிறது. ஆனால், பொருள் விளங்கு பொருள்களைப் பாருங்கள்.
356)3FD 63
سبر شد.

இதழ் இ ர் கந்தர் இந்தாதி
பணன்
ாரை மலர்க்கரத்து ன்மைந் தனைத்துவச னை வயலருணை ானையை வாழ்த்துவனே
கள் இயற்றியுள்ளார். திருப்புகழ், கந்தரனுபூதி, க்கை, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் ன்னும் நூல் பட்டினத்தார் பாடியருளியது என்று லரும் கூறுவர்.
பொருந்திய அரிய நூலையும் அருணகிரியார் ப் பாராதே. கழுக்குன்றத்து மாலையை நினை
ாடு. பாரதம் இயற்றிய வில்லிப்புத்தூராருக்குத் னைய தமிழ்ப் புலவர்களை வாதுக்கு அழைத்து காதுகளை அறுக்கச் செய்வாராம். ஒருமுறை ருணகிரிநாதர் கந்தர் அந்தாதியை பாடல் பாட
பாடல்களுக்கு வில்லிப்புத்தூரார் நேர்த்தியாகப் நான்காவது பாடலைக் கேட்டபோது வில்லிப் புருணகிரியார் அப்பாடலைப் பிரித்துப் பொருளை வியை ஒப்புக்கொண்டார். பாரத ஆசிரியர் தன் பார் அச்செயலைத் தடுத்தார். வில்லிப்புத்தூரார் னகிரி என்று புகழ்ந்ததாகக் கதை சொல்கிறது. 46 பாடல்களையும் இயற்றி அந்நூலை நிறைவு அந்த ஐம்பத்து நான்காம் பாடலைப் பார்ப்போம்.
தாததுத தித்தத்திதா தேதுத்து தித்திதத்தா
தேதுதை தாததத்து துதி தீதொத்ததே
ல்லை. இதைப் பிரித்தாலாவது புரிகிறதா என்று
துத்தி தத்தி 5 து துதித்து இதத்து திதே துதை தாது அதத்து திெ துதி தீ தொத்ததே
கிறதா? ஒரே சொல்லுக்கு உள்ள பல
y ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 25
కి
63 ஆவது
பதவுரை:
திதத்த ததித்த - திதத்த ததித்த என்னும் தாள நிலைப்படுத்துகின்ற, தாதை - உன் தந்தையாகி புள்ளிகள் உடைய படம் விளங்கும், தத்தி - பா இடத்தையும், தித - இருந்த இடத்திலேயே நின சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்இருப் தயிர், தித்தித்ததே - இனிப்பாக இருக்கிறதே உண்டவிட்டுணுவும், துதித்து - போற்றி வணங் ஆதி - மூலப்பொருளே, தத்தத்து - தந்தங் ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, தத்தை - கிளி ே திதே துதை - பல தீமைகள் நிறைந்ததும், தாது களால் நிரப்பப்பட்டதும் அதத்து உதி - மரணம் தத்து அத்து - பல ஆபத்துகள் நிறைந்ததும் (ஆ அத்தி தித்தி - எலும்பை மூடியிருக்கும் தோல் தீ - நெருப்பினால், தீ - எரிக்கப்படும்.
திதி - அந்த இறுதி நாளில், துதி தீ - உன்ை என்னுடைய புத்தி, தொத்ததே - உன்னிடம் ஒரு
பொழிப்புரை:
கூத்தப்பெருமானாகிய சிவபெருமானும் பிரம்மனு ஆதிசேடனையும் படுக்கையாகக் கொண்டு யே ஆதி முதலே, தேவயானையின் தாசனே, பிறப் பொல்லாத இந்த உடம்பை தீயினால் எரிக்கும்ெ உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டு
கந்தர் அந்தாதியின் இறுதிப் பாடலுடன் (நூறாவ:
செல்வந் திகழும் மலநெஞ்ச ( செல்வந் திகழு நமதின்மை தீ செல்வந் திகழுந் திருக்கையில்
செல்வந் திகழு மணவாள ன6
நன்றி விளக்க உரை திருப்புகழ் அடிமை திரு
புமியதனிற் பிரபுவான புகலியில்6 அமிர்தகவித் தொடைபாட அடிை சமரிலெதிர்த் தகர்மாள தனியயில் நமசிவயப் பொருளானே ரசதகிரி
:
கலசம் 63

கலசம் இதழ்
வரிசைகளை, திதி - தன் நடனத்தின் மூலம் ய சிவனும், தாத - பிரமனும், துத்தி - ாம்பாகிய ஆதிசேடனின், தா - முதுகாகிய லபெற்று.தத்து - அலைவீசுகின்ற, அத்தி - பிடமாகக் கொண்டு) ததி - ஆயர்பாடியில் என்று கூறி, து - அதை வாரி குகிற, இதத்து - பேரின்ப சொரூபியாகிய பகளை உடைய, அத்தி - யானையாகிய போன்ற தேவயானையின், தாத - தாசனே,
- ரத்தம், மாமிசம் முதலிய சப்த தாதுக் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
ஆகிய) பை (இவ்வுடல்)
ன இவ்வளவு நாள்களாக துதித்து வந்த |ங்கு இணைந்து விட வேண்டும்
ம் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ாகநித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற பு இறப்புக்கு இடமாய் ஏழு தாதுக்கள் நிறைந்த பாழுது, உன்னைத் துதித்து வந்த என் சித்தத்தை ம்ெ.
து பாடல்) இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.
மேயவன் றெய்வமின்னூர் ர்க்கும் வெங்கூற்றுவர்க்குச் b வேறினை காத்த செல்வி
ல்குந் திருவடியே
3i. BLUITg 6 si6)ij is 6it WWW.kaumaram.Com
வித் தகர்போல மதனக் கருள்வாயே விட் டருள்வோனே ப் பெருமாளே
- திருப்புகழ்
3 - ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 26
63 24,613 E
丹響
2009 மு LD3i
20 O6
றி சிவகா
2.
E.633-Li 63
 

ஆ廳 லசம் இதழ் “ಿಜ್ಜಿ'
தல் 29 06 2009 வரை சைவ தரி சமேத ரீ சிதம்பரேஸ்வரர்
4. ஆடி ஆவணி - புரட்டாதி - 2009

Page 27
63 ஆவது கர்
முன்னேற்றச் சங்கமனையில் எழு
சந்நிதியில் நடைபெற்ற ஆனி
g56)3 is 63 2.
 
 

Nð#ti 35į
ழந்தருளியுள்ள உத்தர விழா
ஆடி ஆவணி - புரட்டாதி - 2009

Page 28
ိဇံမှီ - 63
மனித வாழ்வில் ஜோதிட
துன்னையூர் கலாநிதி ராம்
துலாம் லக்னம்:
துலாம் லக்னம் லக்ன வரிசையில்
iki ஏழாவது லக் 。專-′。 6TDT55 அமை)
". " னத்தின் அதிபதி சுக்கிரன். களத்தி -- 60 ரக்காரகன், 555 போகக் கார கண் எனப்படும் சுக்கிரக்
கிரஹகம். இந்த துலா லக்னத்தின் ஆதிபத்தியத்தை தனதாக்கிக் கொள்கிறார். இந்த லக்னம் உடையவர்கள். சகலகலா வல்லவர்கள் என்றே கூறலாம். ஆளுமை, அறிவு, புகழ், பணம், பெருமை, என எல்லாவிதமான பொக்கிஷ நிலைகளும் இவர்களை வந்து சேரும். இவர்களின் வாக்குஸ்தான அதிபதியாய் செவ்வாய் அமைவது, தமது பேச்சின் வசீகரத்தால், சொத்துக்கள் சேர்க்கின்ற திறமை இருக்கும். சுக, பஞ்சம ஸ்தான அதிபதி சனிச்சரன் இவர்களின் லக்னத்தில் உச்சம் எனும் நிலையைப் பெறுவதால், கல்வி நிலை சிறப்பாக இருக்கும். அப்படிக் கல்வியில் சிறப்பு இல்லாவிடினும் உயர்ந்த கற்றோர் சபையில் இவர்களுக்கு மதிப்பும் கெளரவமும் நிறைந்து இருக்கும். நீதியான செயற்பாட்டை விரும்புகின்ற மனம் கொண்டவர்கள். தாங்கள் ஒரு தவறைச் செய்தால் அதை நினைத்து வருந்தி அதற்கு பரிகாரமும் செய்யும் மனநி லையுடையவர்கள். மனச்சாட்சிக்கு விரோ தமாக எந்தக் காரியமும் செய்யத் துணி யமாட்டார்கள். இந்த லக்னத்திற்கு சனிச்சரன், புதன், சுக்கிரன் சுபகிரஹங்களாக அமை கின்றார்கள். சந்திரனும், புதனும் யோகா திபதிகள். இவர்கள் ஜாதகத்தில் சேர்க்கை பெற்றால் பிரபல யோகம் ஏற்படும். ஜாதக ரீதி யில் இந்த லக்னம் உடையவர்களுக்கு சுக்கிரன், புதன், சனிச்சரன், கேந்திர ஸ்தா
கின்றது. இந்த லக் جستا .A حي
560于ü 63

கலசம் இதழ்
ம் மாபெரும் பொக்கிகடிம்
தேவலோகேஸ்வரக் குருக்கள்
னங்களில் அமையப் பெற்றாலோ அல்லது ஆட்சி உச்ச நிலைகளில் அமைந்தாலோ ராஜயோகமான வாழ்க்கை அமையும். இந்த லக்னம் உடையவர்களுக்கு தொழில் ஸ்தான அதிபதியாகச் சந்திரன் அமைவது சிறப்பு இருப்பினும் ஜனனமாகும் காலங்களில் தேய்பிறை சந்திரனாகி நீசம் பெற்று அமையப்பெறின் தொழில் நிலைகளிலே பலவித அலைச்சல்கள் இருக்கும். லாபஸ்தான அதிபதியாக சூரியன் அமைவது பணவரவும், பொருள் சேர்க்கையும் மிகவும் சிறப்பாக அமைகின்ற பலன் இவர்களுக்கு உண்டு. சுக போகக்காரகன் சுக்கிரனின் ஆதிபத்தியம் இவர்களுக்கு எதிர்பாராத வகையிலே நன்மைகளும் அதிஷ்டங்களும் கொடுக்கின்ற நிலையுண்டு. அதிலும் லக்னாதிபதி சுக்கிரன் பலம் பொருந்தி கேந்திர ஸ்தானங்களில் இருப்பின் மிகவும் சிறப்பான பலன்கள் அமையும் நிலையுண்டு. பொதுவாகவே எந்த விடயத்தையும் பொறுமையுடனும் நிதானத் துடனும் செய்யக்கூடிய வல்லமை உடைய வர்கள். எவருமே செய்ய முடியாத சில விடயங்களையும் மிகவும் சாதாரணமாகவும் எல்லோரும் வியக்கும் வகையிலும் செய்து முடிக்கின்ற ஆற்றல் உடையவர்கள். இந்த லக்னம் உடையவர்களுக்குக் களத்திரஸ்தானம் செவ்வாய் கிரகத்தின் ஆதிகத்திலே அமைவது மனைவி வழியால் சொத்துக்கள் சேருகின்ற நிலை இருக்கும். சில அன்பர்களுக்கு இரு தாரம் அமைகின்ற பலனும் உண்டு. அதற்கு கிரஹ நிலையிலே லக்னாதிபதி சுக்கிரனும் களத்திரக்காரகன் செவ்வாயும் அமைகின்ற ஸ்தான நிலைகளே மூல காரணமாகின்றன. தாய் தந்தையரிடம் நல்ல பரிவும் உறவி னர்களை நேசிக்கின்ற பண்பும் இவர்களிடம் அதிகம் இருக்கும். மனைவியின் மேல் அதிகபிரியம் உடையவர்களாக இருப்பார்கள். பெண்களின் நட்பில் பலவித பிரசினைகளை எதிர்கொள்வார்கள். வியாபார தொடர்பு உடைய கல்வியும், அது சார்ந்த தொழிலும்
26 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 29
−
ήΣή မျိုဇံမှီ
63 ஆவது
இவர்களுக்கு நல்ல மேன்மையைக் கொடுக்கும். வசீகரம், கவர்ச்சி எவரையும் தம் வசப்படுத்துகின்ற செயற்திறன் என்பன இவர்களிடம் அதிகமாக இருக்கும். வெண்மைநிறம், மெல்லிய நிறங்கள் இந்த லக்ன அன்பர்களுக்கு மிகவும் உகந்ததாக அமையும். வைரம் மிகவும் அதிஷ்டம் தரும் ரத்தினக்கல்லாக அமைகின்றது. அம்பாள் வழிபாடு உத்தம பலன் கொடுக்கும். சுபக்கிரஹங்களின் பார்வை பெறும் நிலையிலே 85 ஆண்டுகள் வாழ்கின்ற நிலை அமையும்.
விருச்சிக லக்னம். விருச்சிக லக்னம் லக்ன வரிசையில் எட்டாவது ல க ன ம |ா க స్మా அமைகின்றது. இந்த శ్రీ శ ప சவவாய. பராதரு
* காரகன் சகோத V శి! ரகாரகன், பூமிகார
ീ' கன் எனப்படுகின்ற
" செவ்வாய்க் கிரஹம் இ ந த லக்னகாரர்களின் ஜென்ம ரோகஸ்தான அதிபதபியாக அமைகின்றார். இவர்களின் வாக்குஸ்தான அதிபதியாக குரு அமைவது, அறிவுபூர்வமான பேச்சாற்றல், ஆழ்ந்த கருத்துக்கள், பலருக்கும் அறிவுரை சொல்லுகின்ற ஆற்றல் என்பன இருக்கும். இந்த லக்னம் உடையவர்கள் உயர் கல்வி விடயங்களிலே சற்று அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும். சுகஸ்தான அதிபதியாக சனிச்சரன் அமையப் பெறுவது பட்டப்படிப்பு விடயங்களில் சுலபமாக செயற்பட முடியாத நிலை இருக்கும். பெரும்பாலும் இந்த லக்னமுடையவர்கள் அரசாங்க தொடர்பு உடைய தொழில் பார்க்கின்ற நிலை அமையும். அல்லது தொழில் ரீதியாக அரசாங்கத் தொடர்புகள் அதிகம் அமைகின்ற நிலை இருக்கும். புத்திக்கூர்மை மிகவும் அதிகமாக கொண்டவர்கள். தாம் நினைக்கின்ற காரியத்தை சாதுர்யமாக செய்து முடிக்கும் ஆற்றல் அதிகம் கொண்டவர்கள். தனக்கு எதிரி என்று நினைத்துவிட்டால் எந்த வகையிலும் வஞ்சம் தீர்க்க தயங்க
8E603LD 63

லசம் இதழ்
மாட்டார்கள். கோபத்தையும் ஆவேசத்தையும் மிகவும் கடுமையாக கொண்டிருப்பார்கள். பாடுபட்டு உழைக்கும் குண இயல்பு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த லக்ன அன்பர்களுக்கு சனிச்சரன் பெருநன்மை கொடுக்கமாட்டார். சூரியன், சந்திரன், குரு சிறப்பான சுபகிரஹங்களாக அமைகின்றன. இந்த லக்னத்திலே சயாக்கிரஹங்கள் ராகு கேது உச்சம் பெறுகின்றன. இந்த லக்ன நிலையில் சந்திரன் நீசம்பெறினும் பாக்கியஸ் தானாதிபதி என்கின்ற யோக நிலையைப் பெறு கின்றார். குருமஹாதிசை, சந்திரதிசை என்பன இந்த லக்னமுடைய அன்பர்களுக்கு மிகவும் ராஜயோகமான பலன்களைக் கொடுக்கும். எந்த விடயத்தையும் தீர்க்க தரிசனத்தோடு செய்கின்ற ஆற்றல் உடையவர்கள். உறவினர்களோடு SPÖO)J60DLDu JT35 இருக்கின்ற தன்மைகள் இவர்களிடம் குறைவாகவே காணப்படும். பகைவர்களை சாதுரியமாக வெற்றிகொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். களத்திரஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது இவர்களுக்கு அமைகின்ற மனைவி நல்ல வசதிகளும் வசீகரமும் உள்ளவராக இருப்பார். அதே நேரம் மனையாளிடம் நல்ல அன்பும் பாசமும் கொண்டவர்களாக மனைவி சொல் கேட்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஜாதகத்திலே இவர்களுக்கு சூரிய சந்திரர் சேர்க்கை அமையப்பெற்றால் பிரபல யோகம் கொடுக்கும். அசையா சொத்துக்கள் எனப் படும் பூமி, நிலங்கள் இவர்களுக்கு அதிகம் சேருகின்ற நிலையுண்டு. தாய் தந்தை உறவுகள் தனது சுயநலத்தோடு அமைத்துக் கொள்வார்கள். சகோதரர்கள் அதிகமாக இருப்பினும் அவர்களுடன் அந்நியோன்யமாக இருக்கமாட்டார்கள்.
இந்த லக்னம் உடையவர்கள் சிவப்பு வர்ணம் சேர்த்துக் கொள்வது மிகவும் அதிஷ்டமானது. அதிஷ்ட ரத்தினக்கல் பவளம் அணிந்து கொள்ளலாம் இந்த லக்னமுடையவர்களுக்கு முருகன் வழிபாடு மிகவும் உகந்ததாக அமையும். சுபக்கிரஹங்களின் பார்வை அமைகின்ற நிலையில், 90 ஆண்டுகள் வாழ்கின்ற பேறு உடையவர்கள்.
7 W ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 30
Conveyancing
Immigration 8
WIS & Probat
Landlord & Te
Employment
Liquor Licensi
igh Street
H
ᏭᏂ6ᎠᎦᏞfl 63
 
 
 
 
 
 
 

லசம் இதழ்
(Commercial & Residential) Nationality
te
mant
La Kavina Ponnambalam LLB
a in

Page 31
இலங்கை மளிை அனைத்து விதமான அனைவருக்கும் ஏற்ற பட்டுப்புடைவைகள்.
வீடியோ, ஓடியோ, இ உங்கள் கொண்டாட்டங்க
இவையனைத்தையும்
நியாயமான விலையி
ܝܬܐ ܓ
 
 

234-236, LONDON DON, CRO2RL 胰 競。 ٹ
ما تضطلع الاعتقتك وتقوية تعر.
5ń7ĵfo o čí GOJ கப்பொருள்கள்
பானங்கள். பேக்கரி ) ஆடைவகைகள் பரிசுப்பொருள்கள் இசைத்தட்டுக்கள் ளுக்கான அலங்காரங்கள் ஒரே கூரையின் கீழ் ல் பெற்றுக்கொள்ள
-—

Page 32
எது செய்த சங்கீதபூஷணம் திரு
畿 55T
சிறப்பினைப் போற்றி சுபபந்துவராளி ராக தியிருக்கிறேன்' என்றார் தேசிகர். உடனே பிள்ள காட்டவேண்டும்’ என்றார்கள். தேசிகர் தமது க அவர்கள் பாடியதே நாதசுர ஓசைபோலக் க அப்படியே என் மனதைக் கொள்ளைகொண்ட
பல்லவி இசையின் எல்லையை யார் கண்டார்
இயம்பிடுவாய் மனமே. இனிமை த(
அநுபல்ல6 அசைவும் குழைவும் கொண்டு அமுதெ அளவிடற் கியலாத அமைவு பெற்றிலா
சரணம் காலங்கண்டறியாத இசையினை முதன் கருத்தினில் நினைத்தவர் எவர்தானோ மூலம் முடிவு என்னும் முறை ய அறி முயற்சி செய்வோர்க்கெல்ல ம முதன்
'ஆஹா, ஆஹா, என்ன பொருள் நிறைந்த ! ஸ்வரப்பண்ணிக் கொள்ளுகிறேன்’ என்று விளைந்தார்கள் பிச்சையப்பா பிள்ளை அவர்க: உதவினார்கள்.
ᏘᏏ6u3 Li 63
 
 

ாலும் அழகு
ப முத்துக்குமாரசாமி
ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம் தேசிகர் டுக்குச் சென்றேன். அங்கே குழிக்கரைப்
சையப்பா அவர்கள் (பிரபல நாதஸ்வர ந்துவான்) தேசிகர் அவர்களுடன் சிக்கொண்டிருந்தார்கள்.
ழ் இசை வளர்ச்சியிலே - ஒதுவார்களையும் தஸ்வர வித்துவான்களையும் மறந்துவிட முடியாது. துவார்கள் இல்லையென்றால் நம் பழந்தமிழ்ப் ண்கள் ஏது? நாதஸ்வர வித்துவான்கள் ல்லையென்றால் ராகம் ஏது?” என்றார் தேசிகர். மா ஆமா! அது உண்மையான பேச்சு” என்றார் சையப்பாபிள்ளை அவர்கள். ந்த இசை எப்போது தோன்றியது? என்று கேட்டார் சையப்பா பிள்ளையவர்கள். இதன் காலத்தைக் ண்க்கிடமுடியாது. மிகத் தொன்மையான லந்தொட்டு இசை இருந்துவருகிறது. இசையின் ம், ஆதி தாளத்தில் நான் ஒரு பாடல் எழு ாயைவர்கள், தயவு செய்து அதை ஒருதரம் பாடிக் ம்பீரமான மதுரக் குரலிலே பாடினார்கள். தேசிகர் கம்பீரமாகவும் சுநாதமாகவும் இசை அழகுடனும் gl.
என்று
ரும் - இசையின்
மனப் பொழிந்து
ங்கும் நம் - இசையின்
முதல்
- அதன்
ந்திட மையாய்த் திகழும் நம் - இசையின்
இனிமையான பாடல். இதனை இன்றைக்கே நான் உடனேயே நாதஸ்வரத்தை எடுத்து வாசிக்க ஸ். தேசிகரும் அவருக்கு நிதானமாகப் பாடிக்காட்டி
30 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 33
63 ஆவது
"இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லித் பார்த்துப் பிள்ளளையவர்கள் சொன்னார், “தம் பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
படிப்பினை இருக்கும். அவர் எது செய்தாலும் அவரிடம் மிகுந்த பத்தி சிரத்தையுடன் பயிலுங்
திரும்பி வந்து அமர்ந்த தேசிகர் - முத்துக் கேட்டுவிட்டு - இவர்தான் பிரபல நாதஸ்வர வி தமிழ் இசைமேல் உள்ள ஆர்வத்தினால் குழிக் கவனம் செய்கிறார்கள். பேரோடும் புகழோடு காரணமாக இன்றும் கற்றுக்கொள்ளவேண் வந்துள்ளார்கள். இத்தகைய பெரியவர்களிடம்
அதன்படி நடக்கப் பழகவேண்டும் - தெரியுதா?
இருவரும் ஒருவர் பண்பை ஒருவர் பாராட்டி காமுறுவர் என்பதை அங்கே அன்று உணர்ந்துே ஐயாவிடம் A.K.C அவர்கள், காருகுறிச்சி உருப்படிகள் பாடம் பண்ணியுள்ளார்கள். இது சோமநாதன், உடுமலை நாராயணகவி போன் அளவளாவிச் செல்வார்கள். கண்ணாரக் கண்டு
இசைப் பேரரசு திரு M M தண்டபாணிதேசிகர் அ சமஸ்தான வித்துவானாகவும் தருமபுர ஆதீன ஆதீனத்து தலைமை இசை வித்துவானாகவும் ப அவர்கள். தமிழிசைக்குத் தனியிடம் வேண்டு மெட்டமைத்துப் பாடிப் புகழ் சேர்த்தவர்கள். தமிழ் அபிமானிகள் விழா எடுத்து வருகிறார்கள் தேச ஆதரவுக்கும் பாத்திரமானவர் ஈழத்திலிருந்து இன் ப முத்துக்குமாரசாமி அவர்கள் இசை கற்கவென அவர் தேசிகர் அவர்களாற் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமது நினைவுகளை, அநுபவங்களை ஒரு புத்த: இருந்து ஒரு கட்டுரை தேசிகர் நூற்றாண்டு நினை அளித்த சங்கீதபூஷணம் திரு ப முத்துக்குமாரசா
இசைப்பேரறிஞர். அவருடன் (தேசிகர்) வாசித்ததால் எனக்குத் உண்மை. அவரின் பல பாடல்களை நான் தனி அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறேன். த அவரின் பல பாடல்களை வாசிப்பேன். தமிழ் என்று வெறும் வாயாற் பேசிக்கொண்டு தொண்டாற்றி, தமிழிசைக்காகவே வாழ்ந்து, தேசிகர் இசையுலகில் தனி முத்திரை பதித்த !
பத்மபூஷன்
356) Fr. 63
 

கலசம் இதழ்
தே கர் எழுந்து உள்ளே சென்றார். என்னைப் பி தேசிகரிடம் பாட்டும் கத்துக்கலாம். பெரும் அவர் கால் கழுவுகிறார் என்றாலும் அதில் ஒரு அதில் ஓர் அழகு - பண்பு இருக்கும். எனவே
கள்” என்று சொன்னார்.
குமாரசாமி! இவர் யார் தெரியுமா? - என்று பித்துவான் குழிக்கரைப் பிச்சையப்பாபிள்ளை - கரையிலிருந்து இங்கு வந்து தமிழ்ப் பாடல்கள் ம்ெ இருந்தாலும் தமிழிசை மீதுள்ள பற்றின் டும் என்ற பெரும் எண்ணம் கொண்டு சிறந்த பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
என்று சொல்லி முடித்தார்கள்.
க் கூறியதைக் கேட்டு 'கற்றாரைக் கற்றாரே கொண்டேன். பிள்ளயைவர்களைப்போல தேசிகர் அருணாசலம்பிள்ளை அவர்கள் எல்லாம் தவிர, கவிஞர் மருதகாசி, இயக்குனர் வலம்புரி றோர் அடிக்கடி வந்து தேசிகர் அவர்களுடன்
களித்திருக்கிறேன்.
vவர்களுக்கு இவ்வருடம் நூற்றாண்டு எட்டயபுரம் த்தின் இசைப் புலவராகவும் திருவாவடுதுறை ல பெருமைமிக்க பதவிகளை வகித்தவர் தேசிகர் ம் என்று பல தமிழ்ப் பாடல்களை எழுதி ழ்நாட்டில் அவருக்கு பல இடங்களிலும் தமிழிசை சிகர் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் ரச கற்கச் சென்ற மாணவர் சங்கீதபூஷணம் திரு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்ற ார் என் இதயத் தடாகத்தில் இசையரசர்’ என்று கமாக வெளியிட்டுள்ளார். அவரின் அந்த நூலில் வாக இங்கே பிரசுரமாகியுள்ளது. இதற்கு அநுமதி மி அவர்களுக்கு கலசம் நன்றி தெரிவிக்கிறது.
. சில நினைவுகள்
தமிழிசையில் ஈடுபாடு அதிகமானது என்பதே
க்கச்சேரிகளில் (solo) வாசித்தவன். என் சீடர்கள்
மிழிசை மன்ற நிகழ்வுகளின் தனிக் கச்சேரிகளில்
இருக்கும் உலகில் தமிழிசைக்கு உண்மையாகத்
தமிழிசையாகவே நிறைந்திருக்கும் தண்டபாணி
இசைப்பேரறிஞர் என்பதில் ஐயமில்லை.
லால்குடி யூரீ ஜி ஜயராமன் நன்றி. அரனருள்
31 V, ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 34
3.11ܬܐ 32 ܡ239537 36 ܡ
AVAT
16Years EXperiencಞ್ಞ!
பிரபல இந்தியப் in a S.p. in பாராட்டைப் பெற்ற நிறுவனம்
ー ー
are PATesod
se
مجھے a Public Liability Insure/
al
 
 

கலசம் இதழ்
ind Ecuipment
lighting Systems,
Réde MiCS and Pyrotechnics
புரட்டாதி 2000
32 se ஆவணி

Page 35
登 63 ஆவது
եilննI
முத்தித் தலங்கள்
சாவகச்சேரியூர் டாக்
துவாரகா குஜராத்தி ܕܼܝܲܚ.
உள்ள இடமாகும்.
இன்பத்திற்கு வாச
துவாரகையை, துவ
இங்கேதான் கிரு
இது வருடகாலம் அரச
குசேலர், கிருஷண இடமும் இதேதான். தனது பெருவிரலையே துரோணாசாரியாரும் வசித்த இடமாக இது வி துவாரகாவைப்பற்றிக் கூறுகின்றன.
துவாரகாவில் இருக்கும் கிருஷ்ணபகவானின் கே ஒருவர் கூறினால் இத்தலம் தான் முன் நிற்கும் உலகத்தின் கோயில் என அழைக்கின்றனர்.
யாத்திரைத் தலங்களில் ஒன்றாக கருதுகின்றனர்
கிருஷ்ணபகவான் திருமாலின் ஒன்பதாவது கோவிந்தன், கோபாலன், தாமோதரன் என்று ப6 ஞானிகளுக்கு உண்மைக்கு எடுத்துக்காட்டாகவு காதலுக்கும் உறைவிடமாகவும் போர் வீரனுக்கு அருச்சுனனுக்கு உற்ற நண்பனாகவும் கீதை திகழ்ந்தார். இதைத்தான் பாரதியார். "நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் பண் எனப் பாடினார். இவற்றால் திருமாலின் அவ தெய்வமாய் இருந்ததால் பூர்ண அவதாரம் ஆ
துவாரகாவை நாங்கள் 24.09.2008 அன்று மா துவாரகா செல்ல வேண்டும் செல்ல வேண்டும் றியது. துவாரகா கோயில் அதன் புகழ்போன்று முன்னர் நிர்மாணிக்கப்பட்ட 540 மீட்டர் அல்லது இதன் உயரம் 51மீட்டர். 167அடியாகும்.
கோயில் அருகில், கோமதி நதி அரேபிய சமு:
கலசம் 63 3
 

லசம் இதழ்
ரகா
- பயணக்கட்டுரை டர்.க.கதிர்காமநாதன்
ன் மேற்குக் கரையில் இருக்கும் ஒரு முனையில் துவார் என்றால் துவாரம் ஒரு எல்லையில்லா ல் என கூறுவர். இதை துவாரகை துவாரமதி, ாரகாபுரி, துவாரவபதி எனவும் அழைப்பர்.
ஷ்ணபகவான் அரண்மனை அமைத்து 36 ாண்டார். மீரா வெகு தூரத்திலிருந்து பக்தி கொண்டு வந்து பகவானோடு ஐக்கியமானதும் இதை விட கிருஷ்ணரின் ஆப்த நண்பரான ரைச் சந்தித்து தனது வறுமையைப் போக்கிய குரு தட்சணையாக கொடுத்த ஏகலைவனும் ளங்குகிறது. மகாபாரதமும் விஷ்ணுபுராணமும்
ாயில் தான் முத்தித் தலமாகும். துவாரகாவென்று சிதம்பரம் மாதிரி இத்தலத்தை ஜகத் மந்திர் இப் பிரபல்யமான கோயிலை முதல் நான்கு
அவதாரமாகும். இவரை கண்ணன், கேசவன், 0 பெயர்களாலும் அழைக்கின்றனர். கிருஷ்ணன் ம், தெய்வமாகவும் கோபியருக்கு அன்பிற்கும் சிறந்த தலைவராகவும் கம்சனுக்கு எதிரியாகவும் யை உபதேசிக்கும் போது ஆசிரியனாகவும்
பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்” தாரங்களில் கிருஷ்ண அவதாரம் மனிதனாய், கும்.
லை அடைந்தோம். 2002 ஆண்டு தொடக்கம் என்ற ஆவல் ஆசை இன்று தான் நிறைவே மிக பிரமாண்டமானது. 1400 வருடங்களுக்கு 1772 அடி கொண்ட பரப்புடைய ஆலயமாகும்.
திரத்தோடு சங்கமமாகிறது. ஆன்மிக வாதிகள்
) ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 36
W తీ - 63 ஆவது
நதிகள் கலக்குமிடத்தைப் புண்ணிய பூமியாக, ! சங்கமத்தில் ஏகாதசியன்று நீராடுவது விசேடம முதலில் இச் சங்கமத்தில் நீராடுவர். இதன் பில் இதன் பின்னர் 56 படிகள் ஏற வேண்டும். நாம் மைய சமுத்திர மகராஜ்தி ஜெய்’ என்று பரவசமானோம்.
ஐந்து மாடங்களையும் அறுபது தூண்களையும் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தலத் அருள் பாலிக்கின்றார். மூன்று அடி உயர கறு சிம்மாசனத்தின்மேல் நின்ற நிலையில் அரசு மொழியில் இருள்' என்பதே. ஆன்மாவும்
இதனாற்றால் போலும் கிருஷ்ண பரமாத்மா எ6
கிருஷ்ண பகவானை எதிரே நோக்கியபடி ே தேவகிமாதாதான் கிருஷ்ணனின் உண்மைத் த மூன்று (33) கோயில்கள் உள. ஆதிசங்கரர் துலாபாரம் மிக விசேடமானது. இது ஒருவரின் காய்கனிகள் அரிசி போன்ற பொருள்களை இன கோயில் கிருஷ்ண பகவானை தரிசித்த பின்னர் கடலோடு கலக்குமிடத்தில் இது அமைந்துள் பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. கோமதி முதன் முறையாக முன்பு நைமிசாரணியத்தில்
ருக்மணி கோயில்- துலாபாரம் இக்கோயில் நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. கிருஷ் சீதேவியின் அவதாரமாகக் கருதுகின்றனர் சூடிக்கொண்டிருப்பார். இளைய மனைவியான தன்னை அலங்கரித்துக் கொண்டு பவிசாக மிக இவள் செல்வச் செருக்கால் தானே உயர்ந்தவ
ஒரு நாள் நாரதமுனிவர் சத்யபாமாவிடம் சென் மகிழ்ந்த சத்யபாமை இதற்கு என்ன வேண்டும் என்றார். கிருஷ்ணனை எவ்வாறு கொடுக்க முடி ஆடை அணிகளும் தருவேன் என்றார். கிரு பொருள் மணி ஆபரணங்கள் ஆடைகள் யாவ நகரவுமில்லை. அவள் கையில் தட்டிலிட யா கூப்பிட அவள் வந்து மனதார கிருஷ்ணரை : பாதத்தில் தான் அணிந்திருந்த துளசியில் ஒரு நின்றது. மானசிகமான அன்பும் எளிமையும் த சத்யபாமா நாணி வெட்கி ருக்மணியை வை இறைவனுக்கு பொன்னும் பொருளும் கொடு பக்தியுடன் ஒரு இலையையோ பூவையோ கற் என்ற தத்துவத்தை பறைசாற்றுகிறது.
had 63

கலசம் இதழ்
பாவம் தீர்க்கும் இடமாகக் கருதுவர். கோமதி நதி ாகும். கிருஷ்ண பகவானை தரிசிக்க வருவோர் ர்னர் பூக்களால் நதிக்கு மலர் அஞ்சலி செய்வர். ஏறும்போது "ஜெய் துவாரநாத், ஜெய் கோமதி மக்கள் கோஷமிடுவதைக் கண்டு, கேட்டுப்
கொண்ட பிரமாண்டமான கோயில் இது சிற்ப தில் கிருஷ்ண பகவான் மேற்கு திசை பார்த்தபடி பபுக்கல் விக்ரகமாக, சங்கு சக்கர கதாபாணியாக ாள்கின்றார். கிருஷ்ணா என்றால் சமஸ்கிருத
இருள் தான்- தெரிவதில்லை புரிவதில்லை ன அழைக்கின்றனர்.
தவகிமாதா கோயிலுள்ளது. சிறு கோயில்தான். ாயாகும். துவாரகா கோயிலைச் சுற்றி முப்பத்தி சரஸ்வதி பீடமும் உண்டு. துவாரகா கோயிலில் எடைக்கு சமமான தங்கம் வெள்ளி பழவகைகள் ]றவனுக்கு அளிக்கும் தானமாகும். கோமதி மாதா அருகிலுள்ள இக் கோயிலுக்கு சென்றோம். நதி ளது. உட்செல்லும் போது கோமதி மாதாவின் நதி கங்கை நதியின் கிளையாகும். இந்நதியை புனித நதியாக கண்டு நீராடினோம்.
கோமதி மாதா கோயிலைவிடப் பெரிதாகவும் 2ணரின் முதன் மனைவி தான் ருக்மணி இவரை ஆடம்பரமின்றி, எளிமையாக, துளசியை சத்தியபாமா விலையுயர்ந்த ஆடை அணிகளால் ஆடம்பரமாக இருப்பார். பூதேவியின் அம்சமான ள் எனக் கர்வம் கொண்டாள்.
று வீணையை மீட்டி நன்கு பாடினார். பாடலுக்கு என்று கேட்டாள். முனிவர் கிருஷ்ணனைத் தாரும் |யும்? அவருக்கு சமமான பொன்னும் பொருளும் ஷ்ணரை ஒரு தட்டில் ஏற்றி மறுதட்டில் பொன் ற்றையும் வைத்தார். நிறை சரிபடவுமில்லை, தட்டு துமில்லை. வெட்கினாள். நாரதர் ருக்குமணியை வணங்கினாள். பின்னர் அவரை வேண்டி அவரது ந இலையை வைத்தாள் உடனே தராசு சமமாக ன் கிருஷ்ணனின் இதயத்தைக் கவர்ந்தது கண்டு எங்கி செருக்கொழிந்து திருந்தினாள். இக்கதை த்து விழாக்கள் செய்வதிலும் பார்க்க பரிபூர்ண பூரக் கட்டியையோ சமர்ப்பித்தால் அது மேலானது
34 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 37
နုံဒွိန္အား 63 ஆவது
நாகேஸ்வரஸிங்கம்- ஜோதிலிங்கம் எமை அழைத்துச்சென்ற கார் சாரதி துவாரகா இக்கோயிலுக்கே முதல் கொண்டு சென்றார். கோயிலை ஜோதி லிங்கமாக தரிசிக்கின்றனர். மொண்டு முகம் கை கால் அலம்பி உட்சென்றே பிடிக்க நாகேஸ்வர லிங்கத்திற்கு இலை பூ ை நன்கு ஆதரித்து, கற்கண்டுப் பிரசாதமும் கொடு பேட்டி துவாரகை கடலின் மத்தியில் இருக்கும் இக் கோயிலை வேண்டும். இங்குதான் குசேலர் கண்ணபிரானை இங்கும் கிருஷ்ணர் மேற்கு திசை பார்த்தபடி அ
துவாரகா அரண்மனை கடலினுள் மூழ்கியதாக ஆண்டுகளில் டாக்டர் S.R.Rao என்ற கடல் ஆராய்ச்சியின்படி மூழ்கிய நகரம் கண்டுபி நாணயங்களும் மகாபாரதத்தில் கூறப்பட்டவை ே அரசன் உண்மையில் வாழ்ந்ததாக கருதுகின்றன
துவாரகாவை அடைவதற்கு நாங்கள் பம்பாயிலி அடைந்தோம். பின்னர் கார் மூலம் துவாரகா ெ மாகிய, மனிதருள் தெய்வமாகிய மகாத்மா காந் அடுக்குகளை கொண்ட மாளிகையாகும். காந்தி வைத்துள்ளனர். இதை விட அவரின் கீர்த்தி மந் இடமாகிய போர்பந்தரில் குசேலருக்கென ஒரு ே
ரயில் மூலம் செல்வதானால் அகமதாபாத் சென் நன்றாகவுள்து.
இறந்தவர்களின் அஸ்தியை எடுத்துப் புண கரைப்பதற்காக பலகாலம் வீட்டிலே வைத்திருப்
ஒருவர் இறந்தபின் அவருடைய ஆன்மா உய்வன ஒருவருடம் முடியும்வரை, வருடத் திவசம்வரை கள் ஆகம புராணங்களிலே கூறப்பட்டுள்ளன. இ சொல்வர். இதிலே அஸ்தி சஞ்சயனம்’ எனும் மார்பு, முகம், தலை எனும் ஐந்து பகுதிகளிலிரு பாத்திரத்தில் இட்டுப் பால் விட்டு சமுத்திரத் மூன்றாம், ஏழாம், ஒன்பதாம் நாள்களில் ஒன்றி பெறும் நாளிலும் செய்யலாம். அதைவிட்டு, அ இந்தியாவிலே புனித கங்கையிற் கரைப்போம்
சித்திரா பெளர்ணமி, மஹாளய சிரார்த்தம் டே க்ஷேத்திரங்களில் சிரார்த்தம், தர்ப்பணம் செய்வ:
B6)-FL 63 3.

SUJ í 3.J5p 'ನ್ತ
கோயிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள
மஹாராஷ்டிரர்கள், குஜராத்தில் உள்ள இக் டட்சென்ற நாங்கள் முதலில் கிணறு கண்டு நீர் ம். கூட்டம் இல்லை படமெடுக்கும் பாம்பு குடை வத்து வணங்கினோம். அங்குள்ள பூசகர் எமை த்தார்.
அடைய 3 மைல் படகில் பிரயாணம் செய்தல் ச் சந்தித்தார். அரண்மனை போன்ற கோயிலில் ருள் பாலிக்கின்றார்.
புராணங்கள் கூறுகின்றன. சமீபத்தில் 1979-80 ஆராய்ச்சியாளர் தன் குழுவுடன் நடத்திய }க்கப்பட்டது. இதற்குள் கண்ட சங்குகளும் பான்று ஒத்திருந்தன. இதனால் கிருஷ்ணன் என்ற T.
ருந்து முதலில் போர்பந்தரை விமானம் மூலம் சன்றோம். போர் பந்தரில் மாந்தருள் மாணிக்க தியின் பிறந்த வீட்டைப் பார்த்தோம். இது பல வீட்டிலேதான் பிறந்தார். அவ்விடத்தை குறித்து திர் பார்க்க வேண்டிய இடம். குசேலர் பிறந்த கோயில் உளது. அதையும் பார்த்தோம்.
று துவாரகையை அடையலாம். பஸ்சேவையும்
ர்ணிய தீர்த்தங்களிலே கொண்டு சென்று பது சரியா?
டயும் பொருட்டு உடலைத் தீயிட்ட நாளிலிருந்து செய்யவேண்டிய அர்த்தமுள்ள கிரியை நெறி தை அபரக்கிரியை (அபரம் - பிந்தியது) என்று சாம்பர் நீரிலிடும் கிரியை கால், தொப்பூள், து எலும்பு, சாம்பல் என்பவற்றை எடுத்து, ஒரு நில் இடவேண்டும். இக்கிரியையை முதலாம், லே செய்துவிடவேண்டும். ஆசௌசம் நிறைவு ஸ்தியை எடுத்துவைத்து, எங்கள் வசதிக்கேற்ப என வைத்திருப்பது தவறான செயல். கிரியை ம். பின் வருட சிரார்த்தம், ஆடி அமாவாசை, ான்ற காலங்களில் இந்தியாவிலே புண்ணிய
உத்தம செயலாகும்.
- இராம தேவேந்திரன்
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 38
63 ஆவது
திருக்குறள்
ஒழுக்கம் உடைமை -
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் மேன்மையையே தருதலால் அவ்வெ செய்யும் உயிரைக் காட்டிலும் போற்றிப் பாது
Propriety of conduct leads to eminence; ther than life.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அ.தே துணை.
ஒழுக்கத்தைப் பேணி வருந்தியும் காக்க, பலவ ஒழுக்கமே உயிர்க்குத் துணையாகின்றது.
Let propriety of Conduct be laboriously prese practise and excel in many virtues, that will
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும். (அறிணையாய்) விடும்.
Propriety of conduct is true greatness of birt
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஒ: ஒழுக்கம் குறைய, கெட்டுவிடும்.
A Brahmin though he should forget the Ved propriety of conduct, even his high birth will
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன் றில் ஒழுக்கம் இலான்கண் உயர்வு
பொறாமை உடையவனிடம் செல்வம் இல்லாத இல்லை.
Even as the envious man Will be Without We Conduct be without greatness.
கலசம் 63
 

கலசம் இதழ்
சுற்போம் a Propriety of Conduct
ாழுக்கம் நன்மை, தீமை இரண்டனையும் காக்கப்படும்.
efore it should be preserved more carefully
பகையால் நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும்
rved and guarded; though one may know and pe an eminent aid.
ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய்
h; improper conduct will sink into a mean birth.
திப் பெறாம். ஆனால், அவன் குடிப்பிறப்பு
a may recover it by reading; but, if he fails in be destroyed.
260Ꭰ6b
துபோல, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ச்சி
alth, so will the man destitute of propriety of
36 Քկlգ – ၂၀ဝ၊းစားါ။ - புரட்டாதி - 2009

Page 39
မျိုီမှ
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து
63 ஆவது
ஒழுக்கக் கேட்டால் துன்பம் உண்டாதலை அறி யினின்றும் தளரமாட்டார்கள்.
The firm in mind Will not slacken in their obse misery that flows from the transgression of th
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
ஒழுக்க நெறியால் மக்கள் மேன்மை பெறுவர். பழியையும் பெறுவர்.
From propriety of conduct men obtain greatn grace.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக் என்றும் இடும்பை தரும்
நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாய் இன்ப காரணமாய்த் துன்பம் தரும்.
Propriety of conduct is the seed of virtue; imp
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்
தீமைதரும் சொற்களை மறந்தும் தம் வாயாற் (
Those who study propriety of conduct will not
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாத6 இல்லாதவரே
Those who know not how to act agreeably to things, are still ignorant.
தமிழ் உரை: முனைவர் இரா சாரங்கபாணி !
#56Ꭰ8Ꭽti) 63

கலசம் இதழ்
து அறிவுத்திட்பமுடையவர்கள் ஒழுக்க நெறி
rvance of the proprieties of life, knowing the em.
ஒழுக்கக் கேட்டினால் பெறுதற்குரியதல்லாத
ess; for impropriety comes insufferable dis
கம்
ம் தரும் தீயொழுக்கம் தீமைக்குக்
ropriety will ever cause sorrow.
சொல்லுதல் ஒழுக்கமுடையவர்க்கு இயலாது.
speak evil, even forgetfully
வர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவு
the World, though they have learnt many
English Meaning: Rev Drew & John Lazarus
7 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 40
63 ஆவது
கண்ணனும்
(LC
லண்டன் பாராளுமன்றத்துக்கு முன்னால் ஈழத்
கொடுக்க உண்ணாவிரதம் இருக்கும் இளைஞ வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கரயில் நிலையத்தை ே கண்ணன் என்ன தாத்தா? பேசாமலேயே நடந்
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
569FID 63
என்னத்தைப் பேசுவது? மனதில்
ஒவ்வொறைாக எனக்குச் சொல்
ஒரு நாளை குச் சாப்பிடாமல் இ நாள்களாகச் சாப்பிடாமல் இருக் இருக்கிறது. லண்டனில் வசதியா இனத்துக்காகச் செய்வது போற் ஆமாம் தாத்தா, எனக்கு ஒரு ந முடியாது. அது சரி தாத்தா, திய தியாகம் என்றால், மற்றவர்களின் விட்டுக்கொடுப்பது இந்த இளை சாப்பிட்டுவிட்டு உல்லாசமாகத் த இங்கே இருக்கின்றன. அதை ெ நலனுக்காகப் பட்டினி இருக்கிற உழைக்கும் பணத்தை தங்கள் ஆ வசதி இல்லாமற் கஷ்டப்படுபவர் தம்முடைய நேரத்தை மற்றவர்க தியாகம் என்பது. இப்படித் தியாகம் செய்வதால் விடலாம். அவர்களும் நன்றாக காரியங்களைச் செய்யவேண்டும் அதுதான் சரி. நாங்கள் எங்களு செய்யவேண்டும். பல பெரியார் ஏன், ஒவ்வொரு விஞ்ஞானிகூட வாழ்க்கையில் எத்தனை வருடங் இழந்திருப்பார்கள். உலகிலே தியாகங்கள்தான் காரணம். காந்தியின் உண்ணாவிரகமும் சத் வாங்கிக் கொடுத்தது எறு நான் அதுபோல இவர்களின போராட்ட
ஆமாம் கண்ணா, நாங்கள் அப்படி
வழி வேறு எதைப்பற்றி யோசித்தீர்க: பிக் பென்’ என்னும், ஒருகாலத்

கலசம் இதழ்
தாத்தாவும்
தது
தமிழ் மக்களுக்காக மனிதாபிமானக் குரல் ர்களைப் பார்த்துவிட்டு, கண்ணனும் தாத்தாவும் நாக்கி நடக்கின்றனர்.
து வருகின்றீர்கள்?
பலவிதமான சிந்தனைகள் வருகின்றன.
லுங்கோ தாத்தா.
இருப்பதே கஷ்டம், இந்த இளைஞர்கள் பல கிறார்களே! அதைப் பார்க்கக் கவலையாக ாக இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய றப்படவேண்டிய ஒரு தியாகம். ாளென்ன, ஒரு நேரமே சாப்பிடாமல் இருக்க பாகம் என்றால் என்ன? ர் நன்மைக்காக எங்கள் ஆசைகளை, வசதிகளை ாஞர்களைப் பார். விதம் விதமாக நன்றாகச் திரியும் வயது அதற்கான வசதிகள் எல்லாம் யல்லாம் விட்டு இப்படி மற்றவர்கள் ார்கள். வேறு சிலர் தாங்கள் கஷ்டப்பட்டு ஆடம்பரத் தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் ர்களுக்கு கொடுப்பார்கள். இன்னும் சிலர் ளின் நலனுக்காகச் செலவிடுவார்கள். இதுதான்
மக்களின் வாழ்க்கையில் கஷ்டங்களைப் போக்கி வாழலாம். நானும் வளர்ந்து இப்படி நல்ல
).
க்காக மட்டும் வாழாது பிறருக்கும் உதவி களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துப்பார்.
ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடிக்க தம் பகள் செலவு செய்து எவ்வளவு வசதிகளை நடக்கின்ற பல நல்ல விஷயங்களுக்கு பலரின்
தியாக்கிரகமும் இந்தியாவுக்குச் சுதந்திரம் 1 தமிழ்ப் பள்ளிக்கூடத்திலே படித்திருக்கிறேன். மும் ஏதாவது பலன் கொடுக்குமா தாத்தா? புத்தான் நம்புகிறோம். எல்லாம் கடவுள் விட்ட
ள் தாத்தா? தில் உலகுக்கே நேரம் சொன்ன கடிகாரம்,
38 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 41
#్ళ န္ဒီမှ
3ே ஆவது
அழகான பாராளுமன்றக் கட்டடம் தேம்ஸ் நதி என எல்லாமே எனக் பாலங்கள் இந்த நதிக்குக் குறுக் கண்ணன்: ஆமாம் தாத்தா, ஹமர்சிமித், பட் லம்பெத், வெஸ்ட்மின்ஸ்டர், வாட் பிறிட்ஜ், டவர் என்று எத்தனை ட பல இன மக்கள், பலகோடி மக் தாத்தா. தாத்தா: லண்டன் உலகின் தலைநகரம் எ அறிந்த நகரம். சூரியன் அஸ்தமி பெருமைகள் கொண்டது. நான் ய வரலாற்றைப் படித்திருக்கிறேன் 6 கண்ணன்: அது எப்படி தாத்தா, உலகமெல் தாத்தா: இந்த ஆங்கிலேயர் உலகத்தின்
ஆண்டுகளாக ஆண்டிருக்கிறார்க: கண்ணன்: அப்படியா தாத்தா? எந்தெந்த நா
தாத்தா: இந்தியா, இலங்கை, மலேசியா
மேற்கு நாடுகள் எனப் பல நாடுக கண்ணன்: அதனாலேதான் ஆங்கிலம் உல தாத்தா: ஆமாம். தாம் ஆண்ட நாடுகளில்
கற்பித்தனர். பல கிறஸ்துவ ஆல கண்ணன்: மிகவும் ஆச்சரியமான கதையாக தாத்தா: இது கதையல்ல கண்ணா, வரல அறியலாம்.
(கண்ணனும் தாத்தாவும் மின்வண்டி நிலையத்து இருவரும் அதில் ஏறி அமர்கிறார்கள்)
கண்ணன்: ஏன் தாத்தா சிரிக்கிறீர்கள்?
தாத்தா: சிரிக்காமல் என்ன செய்கிறது? மு ஒரு பழமொழி கேட்டிருக்கிறாயா
கண்ணன்: ஓ! படித்திருக்கிறேனே! என்னுை
தாத்தா: அதன் அர்த்தம் தெரியுமா?
கண்ணன்: கொஞ்சம் தெரியும் தாத்தா, ஆன
நீங்களே சொல்லுங்கோ.
தாத்தா: நாங்கள் என்ன செய்தாலும் அது திரும்பி வரும். நல்லது செய்தால் நமக்கு கெட்டதே வரும்.
கண்ணன்: அப்போ, நாங்கள் எதைச் செய்த செய்யவேண்டும். தீமை செய்தா6 கொடுக்கும் என்கிறீர்கள்.
தாத்தா: ஆமாம் கண்ணா, மற்றவர்களுக்கு நினைத்துத்தான் ஒளவையார் 'அ பிறருக்கு எப்போதும் நன்மை ெ
3560&FLio 63

கலசம் இதழ்
, ண்டன் நகரை ஊடறுத்துச் செல்லும் 5கு வியப்பைத் தருகின்றன. எத்தனை கே கட்டியிருக்கிறார்கள் பார்த்தாயா? னி, வான்ஸ்வேர்த், பற்றர்சி, செல்சி, வக்சோல், டர்லூ, பிளாக்பிறையேர்ஸ், சதக், லண்டன் ாலங்கள். லண்டன் ஒரு பழம்பெரும் நகரம். கள் வாழும் இடம் என்று படித்திருக்கிறேன்
ன்று பெயர்பெற்றது. உலகத்தார் எல்லோரும் க்காத சாம்ராய்ச்சியத்தின் தலைநகர் என்று பல பாழ்ப்பாணத்தில் இருந்தபோதே இந்த நாட்டின் என்றால் பாரேன். லாம் இந்த நகரத்தைப்பற்றி அறிந்திருக்கிறது? பல நாடுகளைக் கைப்பற்றி இருநூறு
T. டுகளை ஆண்டார்கள்? போன்ற கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், களை ஆண்டார்கள். கப் பொதுமொழி ஆகிவிட்டதோ!
பாடசாலைகளைக் கட்டி மக்களுக்கு ஆங்கிலம் யங்களைக் கட்டி மதத்தையும் பரப்பினர்.
இருக்கிறதே! ாறு. இதைப்பற்றி நீ புத்தகங்களில் படித்து
|க்கு வந்து சேர, வண்டியும் வருகிறது.
மற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று ?
டய தமிழ்ப் புத்தகத்தில் இருக்கிறது.
ாால் நீங்கள் சொல்லுவதுபோல இருக்காது.
நல்லதோ, கெட்டதோ அதன் பலன் நமக்கே ல் நமக்கு நல்லது வரும். கெட்டது செய்தால்
ாலும் நன்றாக சிந்தித்து நல்லதைத்தான் ல் அது எங்களுக்கு துன்பத்தைத்தான்
கு நல்லதைச் செய்யவேண்டும் என்று றம் செய விரும்பு’ என்று சொல்கிறார், நாங்கள் சய்தால் நமக்கு கடவுள் நல்லது செய்வார்.
39 V, ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 42
;yھ شي
澄氧
63 ஆவது
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
அப்போ ஏன் தாத்தா சில நல்ல அடைகிறார்கள்?
அவர்கள் இந்தப் பிறவியில் நல் ஏதாவது தவறு செய்திருக்கக்கூடு துன்பம் வரும்போதுதான் அவர் அவரைச் சிந்திக்க வைக்கிறது. உணர்கிறார். அது அவரின் உள் பெரியவனானபின் உனக்கு இது இதுக்கு ஏதாவது பாட்டு உள்ளத விடுவேன்.
சரி, கேள். "நல்ல குரு Tதர் நம்மை வருத்து பொல்லா வனையறுக்க”
(பாட்டை இரண்டு தரம் சொல்லி சொல்லக்கூடிய பாட்டுத்தான்.
நாங்கள் இறங்கவேண்டிய இடம்
சுவாரஸ்யமான விடயங்கள் பேசி
மறந்துவிட்டேன்.
எதைச் செய்தாலும் காரியத்தில் பழைய சினிமாப் பாடல் சொல்கி
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவ காரியத்தில் கண்வையடா தாண் எப்படித்தாத்தா தேவாரம், திருக் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நான் உன்னைப்போலச் சிறுவன திருக்குறள், திருப்புகழ் எல்லாம் மற்றவர்கள் சொல்லக் கேட்டது. இப்போது நீங்கள் பயன்படுத்தும் எவ்வளவோ விஷயங்கள் பதிவு எப்போதும் பயன்படும்.
அப்போ என்னைப்போன்) சிறுவ நாளையும் எங்கள் அ வை வள ஆமடா கண்ணா! சிறுவனாகிய நிறையவே உள்ளன. வண்டியி தாத்தாவின் கையைப் பிடித்துக்ே வீடு நோக்கி நடக்கிறார்கள்.
E6DEFD 63

கலசம் இதழ்
வர்கள் எப்போதும் கஷ்டமும் துன்பமும்
லவர்களாக இருந்தபோதும் முற்பிறவியில் டும். அதுமட்டுமல்ல கண்ணா, ஒருவருக்குத் தனக்கு ஏன் இப்படித் துன்பம் வருகிறது என்று அதனால் அவர் வாழ்வில் பல உண்மைகளை ளத்தை மிகவும் பண்படுத்தும். நீ
எல்லாம் புரியும். நா? இருந்தால் சொல்லுங்கோ, நான் பாடமாக்கி
நுவது கொல்லவல்ல, கொல்லவல்ல,
ப் பார்க்கிறான்) ம். ம். இது இலகுவாகச்
வந்துவிட்டது கண்ணா.
க்கொண்டு இருந்ததில் நான் இறங்குவதையே
கண்ணாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு கிறேன் கேள்!
க்கோனே - உன் டவக்கோனே குறள், திருப்புகழ், சினிமாப் பாட்டு எல்லாமே
ாக இருந்தபோது பள்ளியில் தேவாரம்,
படித்தேன். மற்றவை நானாகப் படித்தவை, பார்த்தது என்று தெரிந்துகொண்டதுதான்.
கணினியை விட எங்கள் மூளையில் ச்ெய்யலாம். அது எங்கள் வாழ்க்கைக்கு
பர்கள் காலத்தை வீணாக்காது ஒவ்வொரு ார்க்கப் பயன்படுத்தவேண்டும். என்ன தாத்தா? நீ உலகத்திலே படிக்கவேண்டிய விஷயங்கள் ன் கதவு திறக்கிறது. வா இறங்குவோம். கொண்டு கண்ணன் இறங்குகிறான். இருவரும்
40 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 43
ܛܳ
為
Hinduism in sear DO
(Continued fro What are Murugan's
Lord Murugan, also called Lord Subramanya, holds a spear in his hand. He rides a peacock, which grips a snake With its feet.
Lord Murugan, like other gods, is a picture of human perfection. Through symbolism he indicates the Ways and means to reach perfection.
Most of the Hindu gods wield Weapons of destruction. Lord Murugan holds a spear, which is meant to destroy Vasanas (desires and their roots) within oneself.Only through the destruction of the desires man can attain God. In fact, man minus desires is God. Holding a Spear, Lord Murugan proclaims the destruction of all his
VaSaaS.
The significant characteristic of the peacock is its feathers spread out like a fan. The peacock the Vanity of man that needs to be conquered
The snake represents the ego, which is kept u poisonous mind, which leads to desires and de the desires are kept under control, man gains tion.
Another form of Murugan is Shanmuga. This f. self expresses itself in human beings throught
ᏭᏏ6ᎠᏪ+1fl 63 41
 

ப்சம் இதழ்
ch of answers... LS
m last issue) special features?
its vanity, exhibited through its dancing with { as the vehicle of Lord Muruga, symbolises and kept under control.
inder Control by the peacock. Ego creates a stroys peace. When the ego is held firm and mastery over the mind and reaches perfec
orm has 6 faces. It means that the supreme he five senses and the mind.
ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 44
కి 63 을,51
What does Siva Linga symbolise
Linga worship has an ancient past, which g single nation. Traces of linga worship have b and Indus Valley civilisations. In 1925 O.AW Small farming groups existed before 3000E ACCOrding to Swami Vivekananda the Linga
Veda Samhita, sung in praise of the Yupa-st he said, 'A description is found of the begir that the said stambha is put in place of the
ashes and flames, the Soma plant and the C Vedic Sacrifice, gave place to the concepti matted hair, his blue throat... the bull of Siva
in time to the Siva linga and Was defined as
God is beyond the reach of the finite equip
pagf 63
 

கலசம் இதழ்
2
r
4 to40, com
|oes beyond the geo-political boundaries of any een found Mayan, Egyptian, and Mesopotamian Wall drew reference: "In the Zhob valley, where a 3C, a carved stone linga was found Worship originated from famous hymn in Atharva ambha the sacrificial post. Explaining the hymn ningless end endless stambha, and it is shown eternal Brahman. Later the yajna fire, its smoke X that used to carry on its back the Wood for the on of the brighteness of Siva's body, his tawny and so on-just so, the yupa-Sambha gave place s the high devahood of Shankara'.
ments of man. Siva Linga is an indirect Way of
42 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 45
နှီ’`မှုံ၊ கம் հ3 *չէ5}lք Ա5
communicating the nature of God. Linga in sa representing thoughts, ideas, objectives and it bols. Hindu symbolism explains the Truth of rel stories. A Hindu symbols have spiritual signif
in Siva Linga, the ellipsoid (the elongated mid Siva (un manifest) and Sakthi (manifest). The sents Siva (unmanifest). It supports the upper - the Seen, visible World.
 

3);&#if gig,!g
nskrit means symbol. Symbolism is an art of deals through the medium of signs and symigion and philosophy through idols, signs and cance relating to life.
dle part) corresponds to two aspects of God; bottom half of the stone that is hidden reprehalf. The top half represents Sakthi (manifest)
What is the Meaning of Namaskaram? The symbolic obeisance in Hindu way of life is Namskaram, or Pranam, or Namskar. These are spiritual postures meant to salute God and spiritually enlightened men. Ashtanga/Sashtanga - in which the devout prostrates him with eight parts his body touching the ground. (Knees, belly, chest, Chin, nose, temple, hands, and elbows) This is the namskaram offered to divine
power.
Panchanga - posture where five parts of body are lowered (forehead, temple, chest, chin and knees)
handam Samarpanam, meaning submitting the stick (Prayer by submitting by lying on floor)
If you throw away a stick it would fall flat without any support. In the same Way We must throw away the egoistic 'l' and Submit ourselves humbly to the Lord.
to be continued.........
3 k ஆடி ஆவணி - புரட்டாதி - 2009

Page 46
రరాణాక CDC gRJリ リ。 euい。ー?
E6DF) 63
 
 
 

கலசம் இதழ்
గ56ft
ਸੁ6)
- 2009
- புரட்டாதி
ஆடி - ஆவணி
44

Page 47
st 23, oil
Thiru Vallu Var - continued 21 B.C, Ugiraperuvazhuthi decided to senda del
Merchants to Augustus Caesar and strengthen the incidentally, his envoy gave a letter requesting pel for immigration of Roman merchants at Madurai.
Envoy, permission granted. I am also sending : a delegation of merchants to Rome with | Eielasingan as leader. " القصر
Uggiraperuvazhuthi understood from spies that the ( King Karikalan was planning to invade Pandianadu a convened the council. He wanted to launch a surpris attack before the Chola King did. Alavayar instigated
TTo Karikalan, Chera king Krishna, to Pa . Şalvakadungo is ally. To Valiu var to P
γομή -
 
 
 
 

ൺ#1) {}][
on of Eleasingan left for Rone.taking . ஃ link leave from Mullai. -
mission -
h Dear, I'll miss you
r very much.
His Majesty NN. has honoured "N
will be back me too much
Before long.
To change the enemya: friend
ndavas.
ndan,
ーイ Then how
to forestal the inva

Page 48
కి 63 ஆவது
At Kaviriippoonmpattinam, Vallu var explained to Ka characteristics of the Good Stata, Golden State envi
What is
23 BSS La
ಟ್ವಿ? don't I r
It wllt be free from
hunger, disease and
Pandial
will not
country
singan ratumed from Rome to Madurai SC :: The king rondersed two posms dua to hig real love life now with Kopperundhovia The Vedic saint Nalgur Valviyar came to him.
FFGOTLD 63
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
ikaan the
saged by him. Vallu var has shown your poem in -— Madurai Tamil Academy as assu
the rance which says that Vazhuthi - nce that If I will not swerve from his word even Wade if the whole world changes its
Course, Hence, Uncle, I'll not
hadu, P
andian invada Pardiamadu,
invade my
Valluvar, Chola Country awards you the title of
AA are my places and countries
Oh king Your predecessor PeruWazhuthi perform thousand sac
rifices and came found this land
with the title "Palyagasalai Mud. hukudumi", So You should also
perform thousand sacrifices,
Better not to kill one creatur
46 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 49
Even if one does not get he
is good to give only. Benevo
: Koeks nothing in return, Wha
the world give back to rain?
A living on earth as he should
be placed among the Gods c in heaven,
a should perform
rifices for the God. ln turn, thay will give us heaven,
Valluvar, kindly pay a visit to this poorman's dwelling tonight and dispel my doubts, can come by to pick you up later,
Friend, it's my
d my way.
கலசம் 63 4
 
 
 

55υσίί 3,5ίί
it does
Ono, ive, will welling
You are a real ascetic in domestic life itself without tonsure ike a Buddhistic
saint of tangled hair like ms. ప్ర్రా
:-
urteurrirol KITAB Aasiable : et fixaBA
tangladhair
out೫೫ಿ! To eschew those is Condemned by enlightened is holy,
Buckdha to Bimbisaraj Wasifu was ir to Tna. Can't perform sacrifices,
أسس
- Thanks, Supposel
Valiu var the Gr8at, hävet Como läie, Warm welcome to
Ai aysyar!

Page 50
* 63 ജ!,ബ്
Brunavalar, what is the benefit of penance? A
Those excellsd in the power of penance
can even conquer
Valluvan, you
frank milk rani m As I entered saw you mixed with
poisoning
Xoj son.
· the milik. It is your culture
to poison a friend's milk. is mine to respect a friend' wish to drink it. If you wan my life, it is yours. Hope
you will change your ways after my death.
Courtsey: International Tamil Language Fou
56) Ji 63
 
 
 
 
 
 
 
 
 

| (i) &g!
Waliuvar, please have this inlik! No milik is sweeter than this
апywhere!!
Nothing ls sweeter than
Wirtue, wealth and ove!
Power of penance Witi conquer desathl Valkuvar outi Hiis post is for me.
│ndation to be Continued......
48 ஆடி - ஆவணி - புரட்டாதி - 2009

Page 51
RISHIKESHSHIPPIN
CU St Omn S Cleara LCL Console S
கோயில்களுக்குத் தேவை எல்லாப்பொருள்களும் இ
 
 
 

IG SERWICE LIMITID
nce Air freight
hipping
|ULI[T60T
றக்குமதி செய்து தரப்படும்
IMPEX HOUSE 14 Cavendish Road West Croydon Surrey CRO 3LB UNITED KINGDOM
rishikeshshipping(CDyahoo.co.uk naresnd 1967(CDhotmail.com
NARAINDRANATHAN.N
Manager
OffiCe Te: O044 208 680 5855
a Telefax: 0044 208 684 3828
Mobile. OO44 77233671 17

Page 52
122 UPPER TOOTING RO, PHONE - O2O
5, PLAZA PARADE, 29-33, EALING WEMBLEY, MIDDLESEXHAO 4YA. PHONE - O2O 89.03 O909
OPENNING HOURS. Monday to Saturday 10.00am - 6.30pm Sunday 11.00am - 5.30pm
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபே
சைவ முன்னேற்றச் சங்கத்தால் 07 -
 
 
 

Z
ہے
STERN WELLERS
Γeλυριέργνέτ Gели, Mercれa/。.....。
230, UPPER TOOTING ROAD LONDONSW177EW
"HONE : O20 8767 3445
D LONDONSW177EN 8672 1900
F 020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு,
08 - 2009 அன்று வெளியிடப்படுகிறது.