கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யூனியன் சிறப்பு மலர் 2009

Page 1
இலவசமாக வெ
 

2010
பணிசெய்வோம், ளிவரும் முதல் ஆன்மிக காலாண்டிதழ்
----سمضي

Page 2
=ếs, spoo, ueisvyooɓuel apım
圖-səIqeņə6əAųsəu
=
Tspooļuazou
poosseïdojo įsis6ua £ ****3,44øyś*さsumus
ISfīIII), Isis. Õ) S,ETIÐĐỊA
 
 
 

u025euoo, MMM 00/Z OSS 80Z0:131 BVZ9ÐIXƏss3 opis6u\legolo3nsų6||H'6/-//●

Page 3
65 ஆவது
மணி 18 G
KALA
WWW. E-mail: kala:
துயர் துடைப்போம்
உலகின் பல நாடுகளிலும் போர், அட தலைவிரித்து ஆடுகின்றன. இதனால் என பாதிக்கப்படுகிறார்கள்; பாதிக்கப்படுவார்கள். ெ என்பன இவர்கள் மீது தினமும் சுமத்தப்படும் ெ சிறுவர்கள், பெண்கள், பணம் அற்ற ஏழைகள் பாதிக்கப்படுபவர்கள். நம் நெருங்கிய உறவி விலக்கல்ல. கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பா துன்பம் சொல்லிலோ அன்றி எழுத்திலோ அ அநுபவித்துவிட்டார்கள்; இன்னும் அநுபவித்துக்
இந்த அவலங்களிலிருந்து தப்பி வெளிநாடுக அமைந்தவுடன் அங்கு உள்ளவர்களை மறந்துவ பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தம் வாழ்ை இரு சாரார்க்கு இடையில் பொதுநல ே இருக்கின்றார்கள் என்பது மனதுக்கு நிம்மதி த
நாம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
மேற்கு நாடுகளிலே இருக்கும் நாம் அனைவரு பிள்ளைகள் நல்ல பள்ளிக்கூடங்களில் நல்ல
தாய்நாட்டில் நிலைமை அதுவல்ல. எனவே
முடிந்த உதவிகளைச் செய்யவேண்டியது நம் வேற்று மதத்தவர் செய்யும் அளவுக்கு சைவர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அது முற்றிலு சேவையல்ல. சைவமும் தமிழும் ஈதல், இசைட
அந்த முயற்சியில் சைவ முன்னேற்றச் சங் அமைப்பை உருவாக்கி 30 பிள்ளைகள் இ ஆனால் அங்கு இன்னும் பல வேலைகள் தேவை. கலசம் வாசகர்களாகிய நீங்கள் இப் உங்கள் மனமும் அங்குள்ள பிள்ளைகளின் :ே
நிர்வாகக் (5(Ա): திரு. க. ஜெகதீசுவரன் (ஆசி திரு. சி. அற்புதானந்தன் தி
Gg5ITLjL (p356)lf: SMS 2 Salisbury Road
Egg 65
 

கலசம் இதழ்
ÈFO ஒலி 65 ASAM
imsuk.info am (a gmail.com
| Ufrüចាrn!
$குமுறை, அராஜகம் வன்முறைகள் என்பன ண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; காலை, வன்முறை, பசி, இருக்க இடம் இன்மை காடுமைகள். பலம் குறைந்த முதியவர்கள், இளம் என்போரே இவ்வன்முறைகளால் நேரடியாகப் னரான இலங்கைத் தமிழர்களும் இதற்கு விதி க, கடந்த முப்பது ஆண்டுகளாக அவர்கள் பட்ட அடங்காது. எண்ணற்ற அவலங்களை அவர்கள் கொண்டு இருக்கிறார்கள்.
ளுக்கு வந்துவிட்ட சிலர், தம் வாழ்வு நன்றாக பிட்டார்கள். வேறு சிலர், மனித அவலங்களையே வ மேம்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாக்கோடு தொண்டு செய்பவர்களும் பலர் 5ருகிறது. இவர்களுக்கு நம்மாலான உதவிகளை
ம் ஒரளவு வசதியுடன் இருக்கிறோம். நம்முடைய படிப்பு படிக்க வசதி உள்ளது. ஆனால் நமது அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் அனைவரதும் கடமையும் பொறுப்பும் ஆகிறது. கள் மனிதாபிமான சேவைகளைச் செய்வதில்லை Iம் உண்மையல்ல. பலன் எதிர்பார்த்துச் செய்வது
ட வாழ்தல் பற்றியே எப்பொழுதும் பேசுகின்றன.
கமும் கல்முனையில் நால்வர் கோட்டம் என்ற நக்க, படிக்க வசதிசெய்து கொடுத்திருக்கிறது. செய்யவேண்டியுள்ளது. அதற்கு மேலும் பணம் பணிக்கு உங்களாலான பொருளுதவி புரிந்தால் வைகளும் நிரம்பும் செய்வோமா?
ரியர்) திரு. ச. ஆனந்ததியாகர், திரு. சி. தம்பு ரு. வ. இ. இராமநாதன் திரு. சு. வைத்தியநாதன்
London E12 6AB. Tel/Fax: 020 8514.4732
தை-மாசி-பங்குனி 2010

Page 4
யார் விட்ட பிழை கந்தபுரா
அருணகிரிநாரின் உவமைகள்
திருமூலர் நாயனார் - பெரிய
திருமறைக்காடும் திருவாய்மூ
சந்தான குரவர்கள்
இசை உலக இளவரசர்
சி. வைத்தியலிங்கம் - சிறுக
படித்தவர் பகன்றவை
மனித வாழ்வில் ஜோதிடம்.
ஹரித்துவார் - பயணக்கட்டுரை
கண்ணனும் தாத்தாவும்
திருக்குறள்
Hinduism in Search of Ans
Thiruvalluvar – picture stor
H569- 65
 
 
 

கலசம் இதழ்
ணச் சிந்தனைகள் O3
ர் - சென்ற இதழ் தொடர்ச்சி O6
புராணத்தொடர் O9
மரும் அற்புதங்களும் 11
14.
18
தை எழுத்தாளர் 22
27
30
WESTS 42
2 தை-மாசி-பங்குனி 2010

Page 5
& 65 ஆவது
யார் விட்
கந்தபுராணச் சிந்திப்பவர்: Dr. சங்கரப்
ஒரு குழந்தை வளரும் நாள்களின் சூழ்நிை நடத்தைக்கு வித்தாகிறது எனக் கண்டுள்ளார்க: வழிநடத்துவது மிக முக்கியமானதாகக் கரு குழந்தையாகவே பிறந்திருக்க வேண்டும். அவ6 புத்திமதிகேட்டு, அதன் படியே வாழ்க்கைை வழிகாட்டியவர்கள் காசிபர், மாயை, சுக்கிராசா பிறந்த போதும் அவன் புத்திமதி கேட்டான். ே இந்தப் புத்திமதிகளே அவனைக் கைவிட்டிருக்க
வாழும் நாள்கள் என்ற இரண்டுமே முக்கியம கல்வி, செயல்திறன் இரண்டையும் ஆசிரியர்க கொள்வார்கள். இதற்கான கல்விக்கூடங்கள் பல
கல்வி, செல்வம், செயல்திறன் எல்லாம் பெ வாழ்வதற்கான கல்விக்கு முறையான கல்விக்க இந்த இடத்தில் விழுபவர்கள் தான் பலர் அழி: செய்வது பிழை என்று சொல்வாளேயொழி ஒத்துக்கொள்வதில்லை. இந்தப் பெரிய பொறுப் றியவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்க வரையுமே சார்ந்து நிற்கின்றது என்பதைக் கந்த புத்திமதிப்படி வேள்வி செய்து பல வரங்களை யுத்தகளத்தில் நிற்கும் போது மாயை "உன்னு: தேவரைச் சிறை விடுவதைப்பற்றி நினைத்தா நினைத்தாயாயின் அழிவாய்” என்று சொல்கின்ற
உறுபடை சுற்றந் துஞ்ச ஒருவனே சிறைவிடுத் துய்யு மாறு சிந்தனை அறுமுகன் தன்னோ டின்னும் அ நிறைபெருஞ் செல்வ வாழ்க்கை
மாயையின் ஏவுதலால் தேவர்களைப் பகைவரா தையும் மாயை நினைவூட்டக்கூடவில்லை. இனி
முதலாவதாகக் காசிப முனிவருடைய உப:ே
தீமையை நீக்குங்கள். சிவபெருமானை நினைத் செய்யதக்க வேறு செயல் யாது உள்ளது.”
85ᎦbéᏠᏌᏂ 65

கலசம் இதழ்
ட பிழை?
சிந்தனைகள் பிள்ளை சிவலோகநாதன்
ல அது வளர்ந்து வாழும் நாள்களில் அதன் ர். இதனாலே வளரும் நாள்களில் குழந்தையை நதப்படுகின்றது. சூரன் ஒரு மிகவும் நல்ல * தம்பியரை அழைத்துக்கொண்டு பெற்றோரிடம் ய அமைத்து ஒழுகியிருக்கிறான். அவனுக்கு யார் என்ற மூவருமே. நைந்த அசுர குலத்திலே பரிய பலம் பெற்றவுடனும் புத்திமதி கேட்டான். வேண்டும். வாழ்க்கையிலே உருவாகும் நாள்கள், ானவை. வழமையாக உருவாகும் நாள்களிலே 5ளிடமும் பெற்றோரிடமும் பிள்ளைகள் கற்றுக் இருக்கின்றன. ஆனால் அவர்கள் வலிமைபெற்று ற்றவுடன் அவற்றைக் கொண்டு நல்வாழ்க்கை கூடங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வை நெருங்கி நிற்கும்போது, பெற்ற தாய்கூட நீ ய, அதற்குத் தானும் பொறுப்பு என்பதை பு - கல்வி கற்றோ, செல்வம் பெற்றோ முன்னே வேண்டிய பொறுப்பு - ஒவ்வொரு தனிப்பட்ட புராணம் சொல்லா நிற்கின்றது. மாயையின் ப் பெற்று, தேவரை வென்ற சூரன், தனியனாய் டைய படைகள் முழுதும் இறக்க, தனியனாகியும் யில்லை. இன்னும் முருகனோடு அமர் செய்ய
IT6T.
யாயும் விண்ணோர் T செய்தி லாய்நீ மர்செயக் குறித்தி யாயின் நீங்கினை போலு மன்றே.
சூரபன்மன் வதைப் படலம் 294
கக் கருதியதையும், தேவர்களை ஏவல் கொண்ட ச் சூரன் பெற்ற புத்திமதிகளைப் பார்ப்போம்.
தசம். “மைந்தர்களே அறத்தைச் செய்யுங்கள். துச் சிறந்த தவத்தை செய்யுங்கள். அதுவன்றிச்
S தை-மாசி-பங்குனி 2010

Page 6
登 65 ஆவது !
ஆதலின் மைந்தர்காள் அறத்தை தீதினை விலக்குதிர் சிவனை உ6 மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே ஏதுள தொருசெயல் இயற்றத் த
இந்த உபதேசத்தைத் தாயாகிய மாயை தட்டி
"பிள்ளைகளே கல்வி, செல்வம், என்ற இரண்டி இதில் செல்வமே சிறந்தது. அந்தச் செல்வம் ப பெறமாட்டார். முறையாக அவற்றை எல்லாம் டெ நல்ல தீர்மானம். இதையன்றி உய்வதற்கு வேறு
அவ்வளம் பலவகைத் தாகும் ஆ எவ்வரும் பெறுகிலர் இயல்பின்
செல்விதின் நீர்பெறச் சிந்தை செ உய்வது வேறிலை உறுதி யீதல
இவ்வாறாக மாயை சொல்ல, அவளின் உபதே பல அரிய வரங்களைப் பெறுகிறான் சூரன். வா புத்திகேட்டு தந்தையிடம் போகிறான். தந்தையை சொல்லி இனி நாங்கள் செய்யக்கூடியது ய அதைக்கேட்டு "இந்திரனின் வாழ்வுக்கு முடி வந்ததோ? எம் வேத ஒழுக்கம் மாறியதோ? எ நினைத்தார். சூரனைச் சுக்கிராசாரியாரிடம் அனு
சுக்கிராசாரியார் அவனுக்குப் பல துர்ப்போத6ை என்று பலவற்றையும் சொல்லி எல்லாவற்றிற்கு காமம், நினைத்துச் செய்யும் சூது ஆகிய இவற். இவற்றை செய்யாவிட்டால் நீ விரும்பிய ே கிடைக்காது. நீ அஞ்ச வேண்டியவர்கள் எவருட
கொலையொடு களவு காமங் குறி நினையெனப் புரிதி யற்றால் நிை இலையவை செய்தி டாயேல் இ உலகிடை ஒருங்கு நண்ணா உன
பெற்றோர் விட்ட இடைவெளியைச் சுக்கி அத்திவாரத்தோடு தன்னுடைய வாழ்வைத் செய்கின்றான். சூரனுடைய கொடுமைகளை
356),Ji 65 Z

லசம் இதழ்
ஆற்றுதிர் ன்னியே
க்கதே.
காசிபனுபதேசப் படலம் 24
விடுகிறாள். அடுத்ததாக மாயையின் உபதேசம் லே ஒன்றை அடைந்துதான் முன்னேற முடியும். ல வகைகளையுடையது. அவற்றை எல்லோரும் பறும் பொருட்டு நீங்கள் சிந்திப்பீர்களாக, அதுவே
வழியில்லை.”
ங்கவை யாவையுஞ் சய்யுமின் T6b.
மாயை உபதேசப் படலம் 14
சப்படி சிவனை நினைத்து பெருவேள்வி செய்து ழுங்காலம் தொடங்குகிறது. சரியான முறைப்படி பப் பணிந்து தான் பெற்ற வரங்களையெல்லாம் ாது என்று கேட்கிறான். தந்தையான காசிபர், |வு வந்ததோ? தேவர்களுக்கெல்லாம் முடிவு ம் சிவபெருமானின் அருள் இப்படியோ” என்று ப்பினார். தன்னுடைய பொறுப்பை ஏற்கவில்லை.
னகள் செய்தார். தேவர்களை ஏவலராகக் கொள் ம் சிகரம் வைத்தாற் போல் "கொலை, களவு, றால் உனக்கும் பின்வரும் தீங்குயாதும் இல்லை. பொருள்கள் எல்லாம் இவ்வுலகிலே ஒருங்கே மில்லை” என்றும் சொல்கிறார்.
றித்திடும் வஞ்ச மெல்லாம் ாக்குமேல் வருந்தீ தொன்றும் றைவநீ விரும்பிற் றெல்லாம் க்கெவர் வெருவும் நீரார்.
சுக்கிரனுபதேசப் படலம் 50
ராசாரியார் நிரப்பிவிடச் சூரன் பிழையான தொடங்கிக் கொடுரமான காரியங்களைச்
தை-மாசி-பங்குனி 2010

Page 7
65 ஆவது க
பாரினை யலைத்துப் பல்லுயிர் த
பருவரல் செய்துவிண் ண6 ஊரினை முருக்கித் தீமையே இய
உலப்புறா வன்மை கொண்
என்று சிவபெருமான் முருகப் பெருமானுக்குக் க
இவ்வாறு சூரன் பிழையானவனாக மாறியதற்கு தாயின் பிழையா?அல்லது ஆசிரியரின் பிழையா எடுக்காது இருந்த குற்றத்திற்கு ஆளாகின்றான். கடனே" என்று சங்க இலக்கியம் சொல்லும் தாய அதற்குத் தேவையான கட்டுப்பாட்டையும் உயர் குற்றத்திற்கு ஆளாகிறாள். ஒரு அதிசக்தி வாய் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியம் சுக்கிராசாரியார், கொள்கை மேன்மையைக் இதனாலேதான் நல்லாசிரியரின் இலக்கணத் சொல்கின்றது.
குலன் அருள் தெய்வம் ெ கலை பயில் தெளிவு கட்டு நிலன் மலை நிறை கோல் உலகியல் அறிவோ டுயர்கு அமைபவன் நூல்உரை ஆ
"நல்ல குடிப்பிறப்பும், அருளும், இறைவழிபாடு பிறவற்றாலும் வந்த மேன்மையும் பல மாணாக்கர்களுக்குக் கற்பிக்கக்கூடிய சொல் வி என்பவற்றில் பொருந்திய சிறந்த குணங்களும், உணர்ந்த குணங்கள் பிறவும் அமைந்துள்ளவன் , இதன் பொருள்.
இவ்வாறாக தந்தை தாய் ஆசிரியர் ஆகிய மூ சேரும் என்பதைச் சூரனின் வாழ்வின் மூலம் கற்
- . іїї ш
மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருநாளில் முரீநடராஜப் பெருமான் வருவது எங்கே தெரியுமா? ஈரோடு அருகிலுள்ள காங்களம்பாளையத்தில் நடராஜர் பரிசலில் பவ6 நடுவே தானாகத் தோன்றிய பாறைமீது சிவனார் எழுந்தருளியுள்ளார். சிவன் காட்சிதந்த தலம் இது. இக் கோயிலின் திருவாதிரை ந எழுந்தருள்வர், இன்னொரு பரிசலில் மேள-தாளங்கள் இசைக்சு ஆற்ற
ᏪᏐ56Ꮩ0Ꮺ+Ꮮf) 65 5

லசம் இதழ்
மக்கும் வர்தம் பற்றி ாடுற்ற.
விடைபெறு படலம் 35
கூறுவதாகக் கந்தபுராணம் சொல்கிறது.
க் காரணம் யார்? இது தந்தையின் பிழையா? ? இதை ஆராய்ந்தால் தந்தை தன் பொறுப்பை குழந்தையைச் “சான்றோனாக்குதல் தந்தையின் ப் பலம் வாய்ந்த ஒருவனை உருவாக்கும் போது நெறிகளையும் ஒருங்கு சேர உருவாக்காத ந்த மோட்டார் வாகனத்திற்கு அதன் "எஞ்சின்" அதன் "பிறேக்” இற்கும் உண்டு. ஆசிரியராகிய கற்பிக்காத பாரிய குற்றத்திற்கு ஆளாகிறார். தைக் கூறப்புகுந்த நன்னூல் பின்வருமாறு
காள்கை மேன்மை நிரை வன்மை
மலர்நிகர் மாட்சியம் தணம் இவையும் சிரி யன்னே.
நன்னுரல் 26.
ம்ெ உயர்ந்த இலட்சியம் ஆகிய இவற்றாலும், நூல்களில் தேர்ந்த கல்வித் தேர்ச்சியும் பன்மையும் நிலம், மலை, துலாக்கோல், மலர் உலகியலில் நல்ல தேர்ச்சியும், இவற்றை ஒத்த நூலைக் கற்பிக்கும் ஆசிரியன் ஆவான் என்பது
வரும் பிழைவிட்டால் எவ்வாறு பேரழிவு வந்து தபுராணம் சொல்லா நிற்கின்றது.
மரும் நடராஜர்
திருவீதியுலா செல்வது யாவரும் அறிந்ததே. ஆனால் பரிசலில் பவனி
ரிவரும் காட்சியை திருவாதிரைத் திருநாளிற் பார்க்கலாம். காவிரியின் நட்டாற்றீஸ்வரர் என்ற பெயர் இதனாலேயே வந்தது. அகத்தியருக்கு ாளில் முரீ நடராஜப்பெருமானும் முரீ சிவகாமசுந்தரியும் பரிசலில் ரிலேயே கோயிலைச் சுற்றி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி
நன்றி: தகவல்: சக்தி (விசுடன்)
தை-மாசி-பங்குனி 2010

Page 8
& 65 ஆவது
அருணகிர்நாத
சென்ற இதழ்த் தொடர்ச்சி.
இன்னொரு பாட்டில் இதே கருத்தை இன்னும் தோலால் சுவர்வைத்து ந காலால் எழும்பி,வளை மு பாலார்க்கை யிட்டு தசை
இந்த வீட்டுச் சுவர் என்னவென்றால் அது நம் வாயுக்கள். இரண்டு கால்களாகிய தூண்க வளையும்படியான முதுகு ஒன்றைப் பொருத்தி காரையால் பூசப்பட்ட வீடுதான் இந்த உடல்,
அருணகிரியாரின் நூல்களில் திருவகுப்புகள்
செய்யுளே மனத்தைக் கவரும் உவமையுடன் ஆ தனத்ததன தனத்ததன தன் தனத்ததன தனத்ததன தன் தனத்த தன தான
பருத்தமுலை சிறுத்த இன
கறுத்தகுழல் சிவத்தஇதழ்
விழிக்கு நிகர் ஆகும். இந்த வேலானது எப்படி இருக்கிறது என்றா6 இருக்கிறதாம். அந்த மறச்சிறுமி எப்படி இருக்கி சிறுத்தஇடை - மிகச்சிறிய இடை வெளுத்த ந: (பற்களின் பிரகாசத்தினால்). கறுத்த குழல் - உதடுகள் சிவந்தவை. ஆனால் இந்த அடைே வேலுக்கும் பொருந்தும். வேலின் நுனி கூர்ை சிறுத்த இடை. வேலின் தண்டு சிறுத்தது. வேலுக்கு வெள்ளியால் பூண். கறுத்தகுழல் சிறு சிவத்த இதழ் - சிறுமிக்குச் சிவந்த உதடுகள் சிவப்பு.
சாதாரணமாக மற்றப் புலவர்கள் பெண்களின் 6 ஒப்பிடுவார்கள். அதாவது உவமேயம் விழி, உ நினைவுக்கு வருகின்றது. கதாநாயகன் பெரி கண்களைப் பார்த்துப் பாடத் தொடங்குவான். நேரம் பாடிவிட்டு, கடைசியில் வாளை விட 6 வருகிறான். ஏனென்றால் அவனது வாள் ஏற்படு மாயம். விழிகள் உண்டாக்கிய அந்த மாயத் ஒன்றுமேயில்லை என்கிறான்.
அருணகிரியார் ஒரு படி மேலேயே போய்விட் வேலை மங்கை விழியோடு ஒப்பிடுகிறார். அத
H56O FO 65

கலசம் இதழ்
tytöT 9) GusupL7SttyiT
- E. R. பாலாஜி
விவரமாகக் கூறுகிறார். லாறு காலில் சுமத்திஇரு துகோட்டி கைந்நாற்றி நரம் கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
தோல், நாலாறு கால் என்பது பத்து வகையான ரில் நிறுத்தி கைகளைத் தொங்க வைத்து, நரம்பு என்னும் கயிற்றால் கட்டி, தசை என்ற
மிகவும் அழகு வாய்ந்தவை. அதிலும் முதல் ஆரம்பிக்கிறது. அதில் வரும் சந்தமானது, ாத்ததன ாத்ததன
)ட வெளுத்தநகை
மறச்சிறுமி
ல் ஒரு வீரச்சிறுமியின் விழியளவு கூர்மையாக றாள் என்றால், பருத்த முலை - பெரிய மார்பகம், கை - அவள் சிரிப்பு வெண்மையாக இருக்கிறது கூந்தல் கருமையோடு கூடியது, சிவத்த இதழ் - மாழிகள் யாவும் மறச்சிறுமிக்கும் பொருந்தும், மை ஆனால் வேலுக்கு மார்பு பரந்து உள்ளது. வெளுத்தநகை சிறுமிக்கு வெள்ளைச்சிரிப்பு - மிக்கு கருத்த கூந்தல் வேலுக்கு கறுப்புக் குழாய். பகைவர்களின் குருதி படிந்து வேலின் ஒரம்
பிழிகளை, கூர்மையில் வாள் அல்லது வேலுக்கு வமானம் வேல். ஒரு பழைய திரைப்படப்பாடல் ப வாளைப் பிடித்திருப்பான். கதாநாயகியின் உன் விழியும் என் வாளும் சந்தித்தால்" நீண்ட பிழியே கூர்மையானது என்ற முடிவுக்கு அவன் த்துவது காயம். அவள் விழிகள் உண்டாக்குவது திற்கு முன்னால் வாள் உண்டாக்கிய காயம்
டார். மங்கை விழியை வேலோடு ஒப்பிடாமல், ாவது உவமேயம் முருகனின் வேல், உவமானம்
5 தை-மாசி-பங்குனி 20 o

Page 9
క్లి* 05 ஆவது கி
மறச்சிறுமி இந்த இடத்திலே, உவமையில் தா விடுகிறார் அருணகிரியார்.
அடுத்த உவமையை நாம் பார்ப்பது அவர் எழு தன தனன தன தனன தன தனன் தன தனன தன தனனன தனதான
உததி இடை கடவும்மர கதவருண உபலளித கனகரத சதகோடி சூரி உதயம் என அதிகவித கலபகக
யுகம் முடிவின் இருள் அகல ஒரு
யுகங்களின் முடிவில் முருகப்பிரான் மயில்வாக வீசுகிறது என்பதை உவமையுடன் விளக்குகிறார் உதயமென அதாவது ஒரே சமயத்தில் நூறுகே அப்படி வீசுகிறதாம். அந்த சூரியர்கள் எப்படி உததியிடை - பெருங்கடலின் நடுவில் மரகதவரு அதாவது கடல் நடுவே பச்சை நிற ஜாதிக் சூரியர்கள் ஒரே சமயம் நூறு கோடிப் பேர்கள ஒளி முருகப்பெருமானிடமிருந்து வீசுகிறதாம். சொல்லும் போதே ஒரு மயில் தோகை ஒலிக்கிறதல்லவா? அடுத்த உவமைக்கு நாம் செல்வது தேவேந்திர தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானந்தன தந்தன தானந்தன தந்த இதில் முழுக்க முழக்க அருணகிரி சித்தரிப்பது ஆரம்பிப்பது
தரணியில் அரணிய முரண்இர ை தளைநக துதிகொடு சாடுஓங்கி நெடுங்கிரி ஒடேந்து ப சற்று கொடுரமான காட்சி தான்
இரண கிரண மடமயில் மிருக ம கித இளமுலை இள நீர் தாங்கி நுடங்கிய நூல் போ6
இடையானது நூல்போல் மெலிந்து காணப்ட வளைந்து காணப்படுகிறது. ஏனென்றால் அது புனுகினைப் பூசிய இளைய மார்பகமாகிய இள போன்ற இடையானது சற்று வளைந்து காணப்
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். என்னவென்றால் வர்ணனை இயற்கையை போர்க்காட்சிகளையும் பிரமிக்கத்தக்க முறைய இவைபற்றிச் சிந்திக்கலாம்.
கலசம் 65

லசம் இதழ்
ன் ஒரு முடிசூடா மன்னர் என்பதை உணர்த்தி
திய சீர்பாத வகுப்பிலாகும். அதன் சந்தம்
தன தனன தான தன
குலதுரக பரகள மயிலின் மிசை சோதி வீசுவதும்
னத்தில் அமர்ந்து காட்சி தருவது எப்படி ஒளி அருணகிரியார். அந்த ஒளி சதகோடி சூரியர்கள் ாடி சூரியர்கள் உதித்தால் எப்படி ஒளி வீசுமோ என்றால் கனகரத - தங்கத்தேரில் வருகிறார்கள் ண - பச்சை நிற, குலதுரக - ஜாதிக் குதிரைகள் குதிரைகள் பூட்டி, தங்கத்தேரில் வலம் வரும் ாக வந்தால் எவ்வளவு ஒளிவீசுமோ அவ்வளவு உததியிடை. ஒரு சோதி வீசுவதும் இதைச்
விரித்து ஆனந்த நடமாடுவதைப் போல்
சங்க வகுப்பாகும். இதன் சந்தம்
தன அம்பிகையின் அழகையும் ஆற்றலையும் பற்றி.
னியன்உடல்
யங்கரி
த புள
*ற மருங்கினாள் டுகிறதாம். அந்த நூல் நுடங்கியதாம். சற்றே இளநீரைச் சுமக்கிறதாம். மானிலிருந்து வந்த நீரின் சுமையைத் தாங்க முடியாமல் அந்த நூல் படுகிறதாம்.
அருணகிரியாரின் இன்னொரு சிறப்பு அம்சம்
ச் சிறந்த முறையில் வர்ணித்திருக்கிறார். ல் வர்ணித்து இருக்கிறார். இன்னொரு முறை
7 தை-மாசி-பங்குனி- 2010

Page 10
65 ஆவது
சைவ முன்ே
அருள்மிகு g சிவகாமசுந்தரி ச6
விசேட
ஜனவரி (14-01-2010) தொடக்க
14-01-2010
5-O-200
22-07-200
29-01-2010
05-02-200
2-02-200
9-02-200
26-02-200
27-02-2010
05-03-200
12-03-2010
13-03-200
19-03-2010
26-03-2010
28-03-2010
29-03-2OIO
O-04-2010
O2-04-200
O9-04-200
4-04-2010
வியாழன் வெள்ளி வெள்ளி வெள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி வெள்ளி சனி
வெள்ளி வெள்ளி சனி
வெள்ளி வெள்ளி
ஞாயிறு திங்கள் வியாழன் வெள்ளி வெள்ளி
தைப்பொங்கல் பெரியபுராணச் சொற்ே பெரியபுராணச் சொற்ே தைப்பூசம்
பெரியபுராணச் சொற்ே பெரியபுராணச் சொற்ே சொற்ே
சொற்ே
பெரியபுராணச் பெரியபுராணச் பெரியபுராணச் மாசிமகம் (மாசி சதுர்த்
சொற்ே
பெரியபுராணச் சொற்ே பெரியபுராணச் சொற்ே மகாசிவாராத்திரி பெரியபுராணச் சொற்ே யோகர் சுவாமிகள் கு( பெரியபுராண சொற்டெ யோகர் சுவாமிகள் கு பங்குனி உத்தரம் காரைக்கால் அம்மைய பெரியபுராணச் சொற்ே பெரியபுராணச் சொற்ே
செவ்வாய் விகிர்தி வருடப்பிறப்பு
பூரீ சிவகாமசுந்தரி சுந்தரி உடனுறை பூரீ சிதம்பரேசுவ 9 மணிவரை சிவனடியார்களுக்காகத் திறந்திருக்கும்.
தினமும் மாலை 8மணிக்கு பூசை வழிபாடு நடை அபிடேக ஆராதனை, கூட்டு வழிபாடு போன்றவையு வந்து வழிபாடுகளிலே கலந்து எல்லாம் வல்ல நட சைவ முன்னேற்றச் சங்கம் அடியார்களை அன்புடன்
கலசம் 65
"மேன்மைகொள் சைவநிதி
8

லசம் இதழ்
ஏறறச சங்கம
மத g சிதம்பரேஸ்வரர் சந்நிதி
தினங்கள்
ம் ஏப்பிரல் (14-04-2010) வரை
பொழிவு ஆனாயநாயனார் பொழிவு மூர்த்திநாயனார்
பொழிவு முருகநாயநார் பொழிவு உருத்திரபசுபதி நாயனார் பொழிவு திருநாளைப்போவார் நாயனார் பொழிவு திருக்குறிப்புத்தொண்ட நாயனார் பொழிவு சண்டேசுரநாயனார்
தசி) நடராஜர் அபிஷேகம் பொழிவு திருநாவுக்கரசுநாயனார் பொழிவு குலச்சிறைநாயனார்
பொழிவு பெருமிழலைக்குறும்பநாயனார் ருபூசை
பாழிவு காரைக்கால் அம்மையார் ருபூசை
ார் குருபூசை
பாழிவு அப்பூதியடிகள் நாயனார் பாழிவு திருநீலநக்க நாயனார்
ார் சந்நிதி தினமும் மாலை 6 மணி முதல் இரவு
பெறும். மேலே குறிப்பிட்ட விசேட தினங்களில் ) நடைபெறும். அன்பர்கள் அனைவரும் சந்நிதிக்கு ராசப் பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வரவேற்கிறது.
விளங்குக உலகமெல்லாம்”
தை-மாசி-பங்குனி 2010

Page 11
பெரியபுராணத்திற் போற்றப்படும் நாயன்மார்களு ஊரில், இன்னார் இன்னாருக்கு மகவாய் அவத திருமூலரைக் குருவழியாக அறிமுகப்படுத்துவது அவர் பெற்றோர் பற்றிய விவரமோ தெரியவில்
நந்தி எனப்படும் சீகண்டருடைய மாணாக்கர் எ
சீகண்டருடைய மாணாக்கர் எண்மர் சனகர்,
மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரமர், திருமூலர் ஆண்டுகள் வாழ்ந்திருந்து ஆண்டுக்கு ஒரு திருட கொண்ட திருமந்திரம்' நூலை அருளினார் உட்கருத்துக்களையும் முறையே விளக்கும் தலைப்புக்களோடு கூடியதாகவும் 3000 திருப்பு பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்ட இது 6OF
6T60T6)ITLD.
சீகண்டருடைய மாணாக்கர் எண்மரும் உலகில் களைச் சீடர்களுக்குப் போதித்து ஆன்மா மாணாக்கர்கள் ஏழுபேர். அவர்களும் தனித் மக்களுக்குப் போதித்து வந்தனர். இவ்வாசாரிய திருவாவடுதுறை மடங்கள்.
திருமூலர் திருக்கயிலாய மலையிலிருந்து ட சிதம்பரம் கனகசபையில் நடராஜரின் ஆன வந்திருந்தார். நடராஜர் திருநடனம் செய்யும் ரஜதசபை (வெள்ளியம்பலம்), தாமிரசபை, சித் சபைத் திருநடனம் தரிசிக்க முத்தி சித்திக்கும்
திருமூலர் சிறந்த சிவயோகியாகத் திகழ்ந்தவர் பிராகாமியம் (பரகாயப்ரவேசம்), ஈசத்துவம், வ பெற்றவர். நாயனார் இரண்டாம் முறையாகக் மலையிலிருந்த அகத்திய மகாமுனிவருடன்
இம்முறை தென்னாட்டுப் பயணத்தின்போது வந்தார். இவற்றுள், திருக்கேதாரம், நேபாள ட திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஏகாம் என்பன குறிப்பிடத் தக்கவை. காசி, காஞ்சி, தங்கியிருந்து இறைவழிபாடு புரிந்தார். அவ்வா உண்டான நிகழ்ச்சி ஒன்று உலகுக்குத் திருமந்:
353 65
 

கலசம் இதழ்
bnTuaMini
TöT
நட் பெரும்பாலானவர்கள் இன்ன நாட்டில், இன்ன ரித்தனர் என நாம் அறியக்கிடக்கின்றது. ஆனால், நு குறிப்பிடத் தக்கது. அவர் அவதரித்த ஊரோ, ல்லை. திருக்கயிலாய பரம்பரை ஆசாரியர்களுள் ன்றே திருமூலர் குறிக்கப்படுகின்றார்.
சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். சிவயோக ஆகியோர் அவர்கள். திருமூலர் மூவாயிரம் ப்பாடல் என்ற முறையில் 3OOO திருப்பாடல்களைக் என்பர். இதில் ஒன்பது மூல ஆகமங்களின் ஒன்பது தந்திரப் பகுதிகளும், பலவேறு பாடல்கள் உள்ளன. பன்னிரு திரு முறைகளுள், வ சித்தாந்த நூல்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி
பல மடங்களை நிறுவி, தாம் கற்ற உண்மை க்களிடையே பரப்பினார்கள். திருமூலருடைய தனி மடங்கள் நிறுவி ஆகம உண்மைகளை ர்களின் பரம்பரையில் ஏற்பட்டவையே தருமபுரம்,
பதஞ்சலி, வியாக்கிரமர் ஆகியோருடன் கூடிச் ந்தத் தாண்டவத்தை தரிசிப்பதற்கு ஒருமுறை அரங்குகள் ஐந்து கனகசபை (பொன்னம்பலம்), த்திரசபை, இரத்தினசபை என்பன அவை. கனக என்பர்.
ர், அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, சித்துவம் என்னும் அட்டமா சித்திகளும் கைவரப்
கயிலையை விட்டுப் புறப்பட்டமை பொதிகை
சிலகாலம் தங்கியிருக்கும் எண்ணத்திலாகும். வழியிலுள்ள பல திருத்தலங்களையும் தரிசித்து பசுபதீச்சரம், காசி, அவிமுத்தம், திருப்பருப்பதம், ம்பரம், திருவதிகை, சிதம்பரம், திருவாவடுதுறை
சிதம்பரம் ஆகிய தலங்களில் சிற்சில காலம் றே திருவாவடுதுறையிற் தங்கியிருந்த நாள்களில் திரத்தைத் தந்தது.
9 românia 2010

Page 12
A குறை 65 ஆவது க
திருவாவடுதுறைக்கு அருகிலுள்ள சிற்றுார் ச பசுக்களை மேய்ப்பவன் மூலன் என்னும் இடைய மேய்ச்சற்தரையில் புல்மேய விட்டு, காவல் செய்து இறந்து விழுந்தான். தரையிலே கிடந்த அவனது கனைத்தும் தம் துயரை வெளிப்படுத்திக்கொண் பசுக்கள்மீது இரக்கம் கொண்டார். மூலன் உயி தீராது என்பதை உணர்ந்தார். தாம் பெற்றிருந் என்பதன் வழி தமது உயிரை மூலன் உட அதன்பொருட்டு தம் உடலை பாதுகாப்பான ஓரி புகுத்தி திருமூலராக எழுந்தார். உயிர் பெற்றெழு புல்மேயப் போயின.
திருமூலர் அவை மேய்ந்தபின் நீர் காட்டி, மா துணையாகச் சென்றார். அதன் பின் மூலனுடைய மூலன் மனைவி உள்ளே வரும்படி அழைத்த தொடர்பும் கிடையாதெனக் கூறி அவ்விடம் விட்ட ஒன்றிலே தங்கி, சமாதியில் இருந்தார். தூங்காம மூலன் மனைவி மறுநாள் காலை ஊர்ப் பெரி முறையிட்டாள். அவர்கள் அவளுடன் கூடவே ம விகற்பங்கள் நீங்கப்பெற்று சிவயோகத்தில் இ அவர்கள் மூலன் மனைவிக்குத் தேறுதல் கூறி
திருமூலர் தமது உடலைத் தேடிச் சென்றபோது அ உடல் மறைந்தமை ஈசன் திருவருளே என்பதை திருவாவடுதுறை அடைந்து, ஆலயத்தின் மேற்கு யோகத்தில் அமர்ந்திருந்தார்.
அவ்வாறு இருந்த நாள்களில் ஆன்மாக்கள் பிற உபதேசங்களை உள்ளடக்கி சரியை, கிரியை, ே விளக்கி மூவாயிரம் திருப்பாடல்களைக் கெ தெள்ளமுதை அளித்தார். திருமூலர் நாயனார்
மலையில் எழுந்தருளி இருக்கும் கைலாசபதியி
அவர் திருவாக்கு:
"நான்பெற்ற இன்பம் பெறு வான்பற்றி நின்ற மறைப்ெ ஊன்பற்றி நின்ற உணர்வு தான்பற்றப் பற்றத் தலைட்
திருச்சிற்
கலசம் 65

ப்சம் இதழ்
த்தனூர், அங்கு வசித்த அந்தணர் வீட்டுப் பன். வழமைபோல் ஒருநாள் மூலன் பசுக்களை நுகொண்டிருந்த போதில் விதிவசத்தால் திடீரென உடலைச் சூழ்ந்து பசுக்கள் மோந்தும் நக்கியும் டிருந்தன. இதனைக் கண்ணுற்ற சிவயோகியார் ர்பெற்று எழுந்தால் அன்றி அவற்றின் துன்பம் த அட்டமா சித்திகளுள் பரகாயப் பிரவேசம் லில் புகுத்த நாயனார் உளம் கொண்டார். டத்தில் வைத்து மூலன் உடலிற் தம் உயிரைப் ழந்த மூலனைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியோடு
லையில் அவை தத்தம் வீடுகளுக்குப் போகத்
வீட்டுக்குள் நுழையாது புறத்தே நின்ற அவரை ாள். அவர் அவளுக்கும் தமக்கும் எவ்விதத் கன்றார். அகன்றவர் அவ்வூரிலுள்ள பொதுமடம் 1ல் துயரோடு இரவு முழுவதும் வீட்டில் இருந்த பவர்களிடம் தன் கணவரின் செய்கை குறித்து டத்துக்குச் சென்று பார்த்தபோது நாயனார் சித்த இருப்பதைக் கண்டனர். அவர் நிலை அறிந்த அழைத்துச் சென்றனர்.
அது காணமற்போனமையை அறிந்தார். அவ்வாறு த் தமது ஞானதிருஷ்டியினால் உணர்ந்தவராய் ப் புறத்தில் நின்றதோர் அரசமரத்தின் கீழே சிவ
விப் பிணியின் நீங்கி இறைவனடி சேர்வதற்கான யாகம், ஞானம் என்னும் சைவ நாற்பாதங்களை ாண்ட "திருமந்திரம்” எனும் சைவசித்தாந்தத் ஐப்பசி மாத அச்சுவினித் திருநாளில் கயிலை ன் திருவடி நீழலை அடைந்தார்.
கஇவ் வையகம் பாருள் சொல்லிடின் று மந்திரம் படுந் தானே"
றம்பலம்
() தை-மாசி-பங்குனி 2010

Page 13
خrعقی తి క్ట* რ5 5'}!ნ)lჭ5|
திருமறைக்காடும் திருவ
இடைக்காட்டு ச
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் திருநாள் யாத்திரையைத் தொடர்ந்து திருமறைக்காடு வர
"குன்ற வில்லியார் மகிழ்ந்த கோ
சென்று சேர்ந்தார் தென்புகலிக் ( கோயிலைச் சுற்றி வழிபட்டு வந்து மூலமூர்த்தி பூட்டியிருந்தது. "இந்தக் கதவு திறக்க முடியாமல் செய்யப்பட்ட வாயில் மூலம்தான் சென்று வழ அடையாளங்கண்டு விளக்கமாய்ச் சொன்னார்க இறைவரைப் பூசித்துவிட்டு வேதங்களை ஒ விட்டார்கள். திருக்கதவந் திறப்பதற்குரிய ம அதனால் திருக்கதவம் பூட்டியே கிடக்கிறது. வே பூசை பண்ணிப் போயிருக்கிறார்கள். வேதமோ வேதமோதியே பூட்டினார்கள். பின் திறக்கவல் இருந்தவர்கள். நாயன்மாரிருவரும் விடயத்தை கும்பிட வேண்டும். திருக்கதவு திறக்கத் திரு திருமுறைகளும் வேதம்தான். இறைவர் இரு நாயன்மார்கள் மூலம் தமிழ் வேதத்தைச் ெ திருக்கதவத்தை தென்மொழி வேதத்தை ஒ: பிள்ளையார் திருநாவுக்கரசு நாயனாரைப் பா அப்பரும் அந்த ஆணையை ஏற்றுக்கொண்டு
பண்ணி னேர்மொழி யாகு மண்ணி னார்வலஞ் செய் கண்ணி னாலுமைக் காண திண்ண மாகத் திறந்தருளி
திருவருள் வேண்டும் என்ற குறிப்புடன் அ அடியவர்கள் விரும்பி உம்மை வழிபட வரு கண்ணாரக் கண்டு கும்பிடவும் இறுக்கமாக வலிமையாகவே திறந்தருள் செய்ய வேண்டும். போய் இருக்கிற நிலையைக் குறிக்கிறார், ! சிலபாடல்கள் பாடியும் திருக்கதவு திறந்த சொல்கிறார். "பாடப் பயன் துய்ப்பான், தெண்டு மேல் வரும் பாடல்களிலும் நாயனார் கோயிலி: கழிச்சேறு மணமிருக்கும். அங்கு புன்னை மரா பாடினார். புன்னை தாழை மரங்களின் மல இதமாயிருக்கும் என்று இப்படிப் பத்துப்
அநேகமாகப் பத்துப் பாடல்களில் நிறைவுபெறு கொண்டது. பதினோராவது பாடலை எடுத்தார்.
கலசம் 65

கலசம் இதழ்
ாய்மூரும் அற்புதங்களும்.
யம்பு இலண்டன்
புக்கரசு நாயனாரும் திருவிழிமிழலையினின்றும் து சேர்ந்தனர்.
யில் புகுந்து வலங்கொண்டு கோவும் அரசும் திருமுன்பு" யின் வாயிலுக்குமுன் வந்து நின்றார்கள். கதவு ) பூட்டப்பட்டேயிருக்கிறது. வலது பக்கச் சுவரிலே ழிபடுகிறோம்” என்று அர்ச்சகர்கள் நாயன்மாரை ள். "முன்னொரு காலத்தில் வேதியர்கள் வந்து தியே திருக்கதவை அடைத்துவிட்டுப் போய் ந்திர வலிமையுள்ள பெரியோர் கிட்டவில்லை. தங்களின் அதி தேவதைகள் உருவெடுத்து வந்து தியே திருக்கதவந் திறந்தார்கள்; பூசை முடிவில், ல வேதியர் கிடைக்கவில்லை.” என்றனர் அங்கு க் கிரகித்துக் கொண்டார்கள். நேர்வாயில் மூலமே முறைகளை ஒதுவோம் என்று தீர்மானித்தார்கள். ருடிகள் வாயிலாக வேதத்தைச் சொன்னார். சான்னார். வடமொழி வேதம் ஒதிப்பூட்டப்பட்ட தித் திறக்கப் பண்ணலாம். திருஞானசம்பந்தப் ர்த்து "திருக்காப்பு நீங்கப் பாடுமப்பர்” என்றார்.
பாடத் தொடங்கினார்.
ருமை பங்கரோ மறைக் காடரோ ாக் கதவினைத் ர் செய்ம்மினே.
அம்மையைப் புகழ்ந்து பாட்டைத் தொடுத்தார். நகிறார்கள். அவர்கள் கண்டு கும்பிடவும் நாம் ப் பூட்டப்பட்டிருக்கிற திருக்கதவத்தை நீரும் மற்றப் பாடல்களிலும் திருக்கதவம் இறுகி ஒட்டிப் உமது தயவின்றி இது நிறைவேறாது. இப்படிச் பாடில்லை. சேக்கிழார் இதற்குச் சமாதானஞ் Eர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத்தாழ்க்க” என்று ன் சூழலையும் புகழ்ந்து பாடினார். கடற்கரையிலே பகளும் தாழை மரங்களும் நிற்கின்றன, நாயனார் ர் நறுமணமும் நிழலும் வழிப் போவோர்க்கு பாடல்கள் பாடிவிட்டார். அப்பரின் பதிகங்கள் ம். இப்பொழுது நாயனாருக்குக் கவலை பிடித்துக்
11 - தை மாசி பங்குனி 2010

Page 14
$, 65 **16:13, 3,
அரக்க னைவிர லாலடர்த்
இரக்க மொன்றிலீர் எம்பெ சுரக்கும் புன்னைகள் சூழ்ம சரக்க விக்கத வந்திறப் பி
உமது மாளிகையைச் சூழ்ந்துள்ள புன்னைகள் பரப்பும். நீர் இரங்காத காரணம் என்ன? இராவன விடாதீர். நீர் எம்பெருமான் அல்லவா? விரைவா நீர் பஞ்சிப்பட்டால் உமது பூத கணங்களைக்
தொட்டாற் போதுமே, திருக்கதவு திறந்து விடுமே திருக்கதவைத் திறக்கப் பண்ணினார். முன் பா திறக்கும்படி வேண்டினார். இந்தக் கடைசிப் ப கூவியழைத்தார். இறைவரும் பாடல்களைச் சு6ை பூமாரி பொழிந்தது. அடியவர்களின் "அரஹர" ஆ வணங்கி யெழுந்து இறைவர் திருமுன்பு சேர்ந்து மனத்துடன் பிரியமனமின்றி மற்றைய அடிய6 வெளியே வந்தார்கள். யாவரும் வழிபட்ட பின் கதவமடைக்கும் வகை நீரும் பாடியருளுமென ஏற்றுக் கொண்டு பதிகம் பாடத் தொடங்கினார். பதிகத்தை நிறைவு செய்தார். நாயன்மார் பல மு அடியவர்கள் பக்திப் பரவசமாய் நாயன்மாரி நாயன்மார்கள் தாம் தங்க வேண்டிய திருமடத்ை
மடத்துக்கு வந்த பின் அப்பரடிகளை ஒரு பெரி தூங்க வேண்டிய வேளையாயிற்று.
அரிதிற் றிறக்கத் தாம்பாட, வடை கருதி, "நம்பர் திருவுள்ள மறியா
பெரிது மஞ்சித் திருமடத்தி லொரு மருவு முணர்விற் றுயில்கொண்டா
நாயனார் பின்வருமாறு நினைக்கிறார். “மிகமுய மிகவும் வேண்டிய பின்தான் கதவந் திறந்தது. அடைத்துக் கொண்டதே! இறைவருடைய எண்ண விட்டேனோ? பிள்ளையாரையே திறக்கப்பாடச் ( நான் கடிந்து கொண்டதும் குற்றமோ? இப்படி 6 ஒதுங்கிப்படுத்தார். திருமறைக்காட்டு மணாளன ஆழ்துயில் நிலைக்கு முன்னர் இருக்கும் அறி இறைவர் பொன்மேனி, திருநீற்றுப் பூச்சு முதலிய மூரில் இருப்போம் எம்மைத் தொடர்ந்து அங்கு உணர்ந்தார். பேச்சுக் கொடுத்தார்; பதிலும் பெற் பேச்சைக் கேட்டிருக்கிறார்கள் திருவாய்மூருக்குட் நாயனார் பதிகம் பாடிக்கொண்டே புறப்பட்டார். நடந்த அற்புத நிகழ்ச்சியைப் பதிகப்பாடல்கள் மூ
B6), i. 65

லசம் இதழ்
திட்டநீர் ருமானிரே றைக் காடரோ
ம்மினே.
அன்புசுரக்கும் நிழலைக் கொடுக்கும். நறுமணம் னன் மாதிரி என்னையும் அரக்கனென்று எண்ணி க இத் திருக்கதவத்தை திறப்பிம்மினே. ஐயனே கொண்டு திறப்பியும். உமது பூதங்கள் வந்து t இனிமேலும் தாழ்க்கக் கூடாது என்று இறைவர் டல்கள் பலவற்றிலும் நாயனார் இறைவரையே ாடலில் "திறப்பிம்மினே" என்று பிறவினையாற் வத்தது போதுமென்று கதவைத் திறந்துவிட்டார்! பூர்ப்பரிப்பு எழுந்தது. நாயன்மாரிருவரும் வீழ்ந்து பல பதிகங்களை ஒதினார்கள். பின் நிறைந்த வர்க்கும் கும்பிட வழிவிட்டுத் திருக்கதவுக்கு அப்பரடிகள் பிள்ளையாரை நோக்கி, “நிறைந்த கூறினார். பிள்ளையாரும் அந்த ஆணையை முதற் பாடல் முடியக் கதவும் பூட்டப்பட்டது. மறையும் வீழ்ந்து வணங்கினார்கள். அங்குநின்ற ருவரையும் வீழ்ந்து வணங்கினார்கள். பின் த வந்து சேர்ந்தார்கள்.
ரிய கவலை பற்றிக் கொண்டது. மாலை நேரம்
க்க வவர்பா டியவெளிமை தயர்ந்தே" னெனக்கவன்று, நபா லணைந்து பேழ்கணித்து
ர் வாய்மை திறம்பா வாகீசர்.
ன்று பதினொரு பாடல்களும் பாடி இறைவரை பிள்ளையார் ஒரு பாடல் பாடியதும் கதவம் த்தை நான் அறிந்து கொள்ளாமல் தவறு செய்து சொல்லி நான் கேட்டிருக்கலாமோ?” இறைவரை எண்ணிப் பயந்து போய் மடத்தின் ஒரு புறமாக ரை நினைந்து கொண்டே தூங்க முயன்றார். துயில் நிலையில் ஒரு காட்சியைக் கண்டார். கோலத்தோடு தோன்றி, "அன்பனே நாம் வாய் 5 வருவாயாக" என்றார். நாயனார் நன்றாகவே றார். பக்கத்தில் படுத்திருந்தவர்கள் நாயனாரின் ப் போகிறார் என்பதையும் தெரிந்திருக்கிறார்கள். இந்தப்பதிகத்திலே ஒரு சிறப்பு என்னவென்றால் முலம் நாயனார் பாடியது தான்.
2 தை-மாசி-பங்குனி 2010

Page 15
$; 65 ஆவது
முதலாவது பாடலில், திருமறைக் காட்டு இ6 தன்னைத் தேடி வந்து திருவாய்மூருக்கு வரச் ே பாடலில் தான் உரையாடியதைக் கூறி எழுந்து திருமறைக்காட்டு இறைவரை நினைந்தபடியே
பாடலில் இறைவர் அண்மையில் காட்சிப்படு கொண்டிருந்ததை அறிவிக்கிறார். நான்காவது
கழியக் கண்டிலேன் கண் ஒழியப் போந்திலேன் ஒக் வழியிற் கண்டிலேன் வா சுழியிற் பட்டுச் சுழல்கின்
இப்படியே திருவாய்மூரை அண்மித்து நாயனார் மறைந்தார். நின்று கலங்கிய நாயனார், தி குறைந்த காசைக் கொடுத்தும் பின் நல்ல க ஏமாற்றிப் பின் நன்மை செய்வார் என்ற குறிப்பு பிள்ளையாரும் செய்தியறிந்து அங்கு வந்து
சொல்கிறார். இனி இறைவர் தன்னை மறைக்க அடைப்பித்தவர் வந்துவிட்டார். இனிக் காட்சி
பொற்கோயில் தோன்றியது. இறைவர் அந்தச் அப்பர் அதைக்கண்டார். ஒன்பதாவது பாடல இராவணனின் ஆணவத்தை அழித்தும் பின்
தனக்கும் காட்சி தருவார் என்று நம்பிக்கையுட இந்த வேளை பொற்கோயிலின் முன் - திருஞ
அந்நிலை யணைந்த பே மன்னிய வாடல் காட்டத் சென்னியால் வணங்கி வ கின்னியல் புறமுன் கூடி
இறைவர் நடனக் கோலக் காட்சியில் நின்றார். பிள்ளையாரும் பாடினார். (மேல்பாடலில்) அட் மகிழ்ந்து நெகிழ்ந்து பாடினார். இத் திருத் மேனியழகை முழுமையாக வர்ணிக்கிறார் பொற்கோயிலும் மறைந்தது. நாயன்மாரிருவரு படி திருமறைக்காட்டுக்குத் திரும்பினர்.
அப்பர் திருப்திப்பட்டு அமைதியடைந்தார்.
பிள்ளையார் தன்னைக் கதவு திறக்கப்பா பிள்ளையாருக்குக் காட்சி காட்டி அவர் மூலம் எந்தக் குறையுமில்லை என்று தெளிந்தார் எல்
வாழ்க நா
ᎯᏏ6ᎠᏧLf 65

dbo\)5FLf) 33ğJoLg
]றவர் சாதாரணமான சிவனடியார் வேடத்திலே சால்லி அழைத்ததைச் சொல்கிறார். இரண்டாவது இறைவர் பின்னால் போனதைச் சொல்கிறார். தான் துயின்றதையுஞ் சொல்கிறார். மூன்றாவது வதும் தூரத்தில் தோன்றுவதுமாய்ப் போய்க்
பாடலைப் பார்ப்போம்.
ணெதி ரேகண்டேன் கவே யோட்டந்தேன் ப்மூ ரடிகள்தம் 0 தென்கொலோ,
நின்றார். அப்போது இறைவர் ஒரு சோலையில் ருவிழிமிழலையில் பிள்ளையாருக்குப் பெறுமதி ாசு கொடுத்ததையும் போல், இப்போ என்னை ப்பட ஏழாவது பாடலை அமைத்தார். இந்த நேரம் சேர்ந்துவிட்டார். பிள்ளையார் வந்ததும் அப்பர் 5 மாட்டார். உறைப்பான செந்தமிழ் பாடிக் கதவு கொடுப்பார் என்றார். அந்தச் சோலையிலே ஒரு சிவனடியார் வேடத்திலே கோயிலுக்குள் புகுந்தார். பில் இதைக் குறிக்கிறார். பத்தாவது பாடலில் அவனுக்கு அருள் கொடுத்ததையும் குறித்துத் ன் கூறுகிறார். நானசம்பந்தர் புராணம்
ாதி லம்பிகை யுடனேகூட
"தளிரன வளரும்” பாடிச் ாய்மூ ரரசொடுஞ் சென்று புக்கங் யிருவரும் போற்றி செய்தார்.
பிள்ளையார் கண்டார். அப்பருக்கும் காட்டினார். ாபர் கவலை ஏமாற்றம் எல்லாம் போய் மிக மிக தாண்டகப் பதிகத்தில் இறைவருடைய தடத்த பின் இறைவரின் காட்சியும் மறைந்தது. ம் திருவாய்மூர் போய் அங்கு வழிபட்டுப் பழைய
திருமறைக்காட்டில் இறைவர் கருதிய படியே டச் சொன்னதையும் இங்கு திருவாய் மூரில் தான் கண்டதையும் சேர்த்துப் பார்த்தார். தன்மேல் லாம் இறைவர் கருத்தே.
பன்மார் புகழ்!
13 online, 2010

Page 16
65 ஆவது க
சந்தான (
巴F。
சந்தானம் என்பதற்கு சீடப்பரம்பரை என்று டெ திருக்கைலாயத்தில் தொடங்கியது. முதல் குரு பரமசிவன் ஆவார். அவருடைய சீடர் நந்தி தே சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் ஆகியோர் தரிசினிகள். அவரிடம் உபதேசம் பெற்றவர் பரஞ்ே அகச்சந்தான குரவர்கள் கயிலாயவாசிகள்.
பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்றவர் மெ அவரிடம் உபதேசம் பெற்றவர் மறைஞானசம்ட செய்தார். இந்த நால்வரும் பூதப் பரம்பரை புற
இதைத்தவிர மேலும் பல சீடப்பரம்பரைகள் இ தெரியவில்லை. இவையாவன. சனகரிடமிருந்து உண்டானவை 2. சனற்குமார மாமுனிகள் 1 பதஞ்சலி 1 வியாக்கிரபாதர் சீடப்பரம்பரைதான் இப்போது எஞ்சியுள்ளது.
பூவுலகில் சீடப்பரம்பரை மெய்கண்டார் முதல் குருபரம்பரை திருக்கயிலாய பரம்பரை அல்லது கிறது. சந்தானக்குரவர்களின் வரலாறுகளைப் பா
மெய்கண்டார் ( 13ஆம் நூற்றாண்டு கி.பி 1223
பிறந்த ஊர் பெண்ணாடகம் (தூங்கானைம அழைக்கப்படுகிறது. தந்தையார் அச்சுத களப்பு அவர் தம் குலகுருவாகிய திருத்துறையூர் சகல அவருடைய அறிவுரைப்படி களப்பாளர் மனைவி இறைவனை வழிபட்டார். அதன் பயனாய்த் தே என்று பெயரிட்டார். குழந்தை திருவெண்ணெய்ந6
மூன்று வயதுக் குழந்தை ஒருநாள் தெருவில்
குறுமுனியைக் காண்பதற்குக் கயிலாயத்திலி பரஞ்சோதி மு பரிவர் அக்குழந்தையைக் கண்டார். கீழே இறங்கி குழந்தைக்குப் பரிச திருநோக்க தி மெய்கண்டார் என்ற தீட்சா திருநாமமும் இட்டுத்
ஞானம் பெற்ற மெய்கண்டார் சைவசித்தாந்த சாத் சீடர்கள் இருந்தனர். இவரது தந்தையின் குலகுரு ஆனார். மெய்கண்டார் திருவெண்ணெய் நல்லூ சாத்திரத்தின் முதல் நூலாகிய சிவஞானபோதம் 40 அடிகளையும் உடைய இச்சிறு நூல் பொருளி
356,03LD 65 14
 

பாருள் கொள்ளலாம். இந்தச் சீடப் பரம்பரை தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளிய பூரிகண்ட வர். அவரிடம் உபதேசம் பெற்றவர்கள் சனகர் சனற்குமாரரிடம் பயின்றவர் சத்தியஞான சோதி முனிவர். இந்த நால்வரும் தேவபரம்பரை.
ய்கண்டார். அவருடைய சீடர் அருணந்தி சிவம். ந்தர். அவர் உமாபதி சிவத்துக்கு உபதேசம் ச்சந்தான குரவர்கள் பூவுலகு வாசிகள்.
திருந்தன. இவைகள் இப்போது இருப்பதாய்த்
ர் 2. சனந்தனர் 3. சனாதனர் 2.சிவயோக 1 திருமூலதேவர் 7 . சனற்குமாரரின் ஒரு
ஸ்ாகத் தொடங்குவதால் சைவ ஆதீனங்களின் மெய்கண்டார் சந்தானம் என அழைக்கப்படு ர்ப்போம்.
)
ாடம்). இக்காலத்தில் பெண்ணாடம் என்று ாளர். மகப்பேறு இல்லாமல் மனம் வருந்திய ாகம பண்டிதரிடம் தன் குறையைக் கூறினார். யுடன் திருவெண்காடு சென்று முக்குளநீர் ஆடி ான்றிய ஆண்மகவுக்கு சுவேதவனப்பெருமாள் ல்லூரில் உள்ள தன் மாமன் வீட்டில் வளர்ந்தது.
விளையாடிக் கொண்டிருந்தது. பொதிகையில் ருந்து விண்வழியில் சென்றுகொண்டிருந்த அச்சிறுவனின் மனப்பக்குவத்தை அறிந்த அவர் க்கைகளும் சிவஞான உபதேசமும் செய்தருளி தன் பயணத்தைத் தொடர்ந்தார். குரு முகமாக திரமரபை தொடங்கி வைத்தார். இவருக்குப் பல வாகிய சகலாகம பண்டிதரே இவருடைய சீடர் ரில் முத்தி பெற்றார். இவரால் அருளப்பெற்றது. 12 சூத்திரங்களையும் ால் பெரிய ஒப்பற்ற நூல்.
தை-மாசி-பங்குனி 2010

Page 17
ళ్ళే
ANGE 5ே ஆவது
அருணந்தி சிவம் இவருடைய ஊர் திருத்துறையூர். அச்சுத வல்லுனர். இவர்தான் களப்பாளரைத் திருவெண் 3 வயது மகன் ஒருநாள் ஆணவ மலத்தைப் வந்த பண்டிதர் அக்குழந்தையை மடக்குவதற்கா மெய்கண்டார் வாயால் விடை கூறாமல் த6 பண்டிதரின் ஆணவம் அடங்கி பரிபக்குவம் உ6 என்ற தீட்சாநாமமும் பெற்றார். மெய்கண்டாரை ஆனார். இவரது சீடரான மறைஞான சம்பந்தரு பெற்றார்.
இவர் அருளிய முதல் நூல் சிவஞானசித்தியார் சிறந்த நூலாகும். இந்நூல் பரபக்கம் (ஏனை சுபக்கம் (தம் பக்கமாகிய சைவசித்தாந்தத்ை உடையது. இவருடைய இன்னொரு நூல் இரு
மறைஞானசம்பந்தர்
இவர் பெண்ணாடகத்தில் சாம வேத பராசர ே சேரியில் வாழ்ந்தார். அருணந்தி சிவாசாரியாரி சந்தானகுரவராக விளங்கினார். இவருடைய நமச்சிவாயரும் உமாபதி சிவாசாரியாரும். ( சதமணிக்கோவை என்ற நூல் இவரால் எழுத
உமாபதி சிவம் ( கி.பி 1313ஆம் ஆண்டை ஒ இவர் சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் ம ஆற்றும் தீகூழிதர்களில் சிறந்தவராக விளங்கின செல்லும் தகுதியைப் பெற்றிருந்தார். தமிழ் வ
ஒருநாள் இவர் தில்லைத் திருவீதியில் பகல் சென்று கொண்டிருந்தார். அந்நேரம் மறை கொண்டிருந்தார். அவர் சிவிகையைப் பார்த்த: எனக்கூவினார். உமாபதி இக்கூற்றைச் செவி வந்தது. பல்லக்கினின்றும் குதித்து மறைஞா சம்பந்தரும் ஓடினார். அவரைத் தொடர்ந்து உ தெரு ஓரத்தில் பாவுக்குக் கஞ்சி போட்டுக் ே சம்பந்தர். கொடுக்கப்பட்ட கஞ்சியைக் குடி எச்சத்தை உமாபதியார் தம் கையிலேந் பரிபக்குவத்தை உணர்ந்த மறைஞானசம்பந்த உபதேசம் பெற்ற உமாபதியார் நடராசரின் பூ
உமாபதியாரின் செயலை ஏற்காத தீகூரிதர்கள் பூசையிலிருந்தும் விலக்கி வைத்தனர். உமாபதி குடிபெயர்ந்தார். அங்கிருந்தே நடராசப்பெருமா6
866)\)$flid 6S

கலசம் இதழ்
களப்பாளரின் குலகுரு. சகல ஆகமங்களிலும் காடு செல்லும்படி அறிவுறுத்தினார். களப்பாளரின் பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அங்கு ாக ஆணவத்தின் சொரூபம் யாது என வினவினார். ன் சுட்டுவிரலால் இவரையே சுட்டிக்காட்டினார். ண்டாகி மெய்கண்டாரின் சீடர் ஆனார். அருள்நந்தி
அடுத்துச் சந்தான குரவர்களில் இரண்டாமவரும் 5க்கு உபதேசம் செய்து திருத்துறையூரில் முத்தி
இது சாத்திர தோத்திர இலக்கியநயம் மிக்க ஒரு ய சமயவாதிகளின் பக்கத்தை மறுத்துரைப்பது) தை விரித்துரைப்பது) என்ற இரு பாகங்களை
பாஇருப.து.
காத்திர அந்தணர் மரபில் பிறந்தார். திருக்களஞ் டம் உபதேசம் பெற்று அவருக்குப்பின் மூன்றாம் சீடர்களில் சிறந்தவர்கள் இருவர் அருள் இவர் திருக்களாஞ்சேரியில் முத்தி அடைந்தார். ப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
LQ ) ரபில் தோன்றினார். தில்லைக்கூத்தனுக்கு வழிபாடு ார். இதன் காரணமாகச் சிவிகை (பல்லக்கு) ஏறிச் டமொழி இரண்டிலும் வல்லவராய் விளங்கினார்.
தீவர்த்தி முதலிய விருதுகளுடன் சிவிகையில் ஞானசம்பந்தரும் அவ்வீதியில் பிச்சை ஏற்றுக் வுடன் பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது பாரீர் மடுத்தார். ஞான உபதேசம் பெறும் நல்லகாலம் ானசம்பந்தரை நோக்கி ஓடினார். அதைப்பார்த்த டமாபதிசிவமும் ஓடினார். சிறிது தூரம் ஓடியபின் கொண்டிருந்தவர்களிடம் அருந்தக் கஞ்சி கேட்டார் க்கும்போது முழங்கையிலிருந்து வழிந்த கஞ்சி தி வாயில் இட்டுக்கொண்டார். அவருடைய நர் உமாபதியாரைச் சீடனாக ஏற்றுக்கொண்டார். சையோடு தவவாழ்விலும் தலைப்பட்டார்.
அவரைத் தங்கள் கூட்டத்திலிருந்தும் கோயிற்
கியார் சிதம்பரம் அருகிலுள்ள கொற்றவன்குடிக்குக் னை மானசீகமாகப் பூசை செய்து வந்தார். ஒருநாள்
தை-மாசி-பங்குனி 2010

Page 18
இ
தில்லைக்கோயிலில் பூசைப்பெட்டகத்திலிருந்த திகைத்து வருந்தியபோது தான் உமாபதியின் வி உமாபதியாரின் பெருமையை உணர்ந்த தீகூழித அழைத்தனர். மற்றொரு முறை கோயில் கெ கொடிக்கவி பாட, கொடியேறிற்று. இறைவனே
65 ஆவது க
சாம்பான் என்ற நந்தனார் மரபினராகிய அன்பர் அருளினார். இவருடைய சீடர்களில் குறிப்பிடத்த கொற்றவன்குடியிலேயே முத்தி அடைந்தார்.
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் எட்டு நூல்க அட்டகம் என்று அழைக்கப்படுகின்றன. அவை கி போற்றிப்ப.றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுது என்பன ஆகும். இவற்றைத் தவிர கோயிற்புர புராணம், சேக்கிழார் புராணம், சிவத்தல சிவநாம பதியாரால் இயற்றப்பட்டவை. சில வடமொழி நு
இவருக்குப் பிறகு, அருணமச்சிவாயர், சிவட பரம்பரை தொடர்கிறது.
இனி சமய குரவர்களுக்கும் சந்தான குரவர்களு
திருமுறைகளைத் தோற்றுவித்த சம்பந்தர்.
ஒருவருக்கொருவர் சீடர் அல்லர். சந்தான குரவர் தோத்திரங்களையும் பின்னவர் சாத்திரங்களைய கோயிலாகச் சென்று பாடினார்கள். சந்தானகுரவர் தோத்திரங்கள் இறைமுன்னர் ஒதப்படுகின்றன. சமய குரவர்களுக்குச் சீடர் இல்லை. சந்தானகு றைகள் இலக்கியம் போன்றவை. சித்தாந்: கோயில்களில் சமயகுரவர்களின் திருவுருவங்கள் திமைகள் அமர்ந்த நிலையிலும் காட்சி அளிக்கு
(நன்றி - சைவ ஆதீனங்கள் -
i iIIIrijiriei litir , தியாகையர், தமிழகத்தின் இருதய ஸ்தானமாயுள்ள திரு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்கவேண்டும். அப்படியிரு
பாடவில்லை?
ஏனெனில் அந்த மகான் கவி இருதயம் படைத்த6
இன்னிசையுடன் ஸாஹித்யமாகப் பொழிந்தவர். இப்டிப் பாஷைகளின் மூலம் சாத்தியமில்லை என்பதை நன்கு
கவிதையை அநுபவிக்கலாமென்று நினைப்பது ஒருவன்
வைத்தது போலத்தான்.”
LL0LSKLKLKLLLMKKLMLMMDuKKLSLaaaaLaLzKKLLaaL
OuLLLLK LS LS LSKKLYzzLYKKLaLYzKLLLYMLKuMuMDK
356)3FD 65 1 (
 
 
 
 
 
 

லசம் இதழ்
பெருமானைக் காணவில்லை. தீகூழிதர்கள் வழிபாட்டில் உள்ளோம் என்ற அசரீரி எழுந்தது. ர்கள் அவரை மீண்டும் கோயில்பூசை செய்ய ாடி ஏறாமல் தடைப்பட்டபோது உமாபதியார் எழுதிக்கொடுத்த சீட்டிற்கு இணங்க பெற்றான் க்கு சத்தியோநிர்வாண தீக்கை செய்து முத்தி 5க்கவர் அருள்நமச்சிவாயர் ஆவர். உமாபதியார்
5ள் இவரால் அருளப்பட்டவை. இவை சித்தாந்த சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, து, உண்மைநெறிவிளக்கம், சங்கற்பநிராகரணம் ாணம், திருப்பதிகக்கோவை, திருமுறைகண்ட சத்திநாமக் கலிவெண்பா ஆகியவையும் உமா ால்களையும் இவர் எழுதியுள்ளார்.
ப்பிரகாசர், நமச்சிவாயமூர்த்திகள் என்று சீடப்
க்கும் உள்ள வேறுபாடுகளை நோக்குவோம் .
திருநாவுக்கரசர். சுந்தரர். மாணிக்கவாசகர் கள் ஒருவருக்கொருவர் சீடர் ஆவர். முன்னவர் பும் அருளினார்கள். சமயகுரவர்கள் கோயில் ரகள் மடங்களில் இருந்து பாடம் சொன்னார்கள். சாத்திரங்கள் இறைமுன்னர் பாடப்படுவதில்லை. ரவர்களுக்குச் சீடப்பரம்பரை உண்டு. திருமு த சாத்திரங்கள் இலக்கணம் போன்றவை. | நின்ற நிலையிலும் சந்தான குரவர்களின் பிர
D.
- ஆசிரியர் ஊரன் அடிகள்)
LLLYKLKL0L0LLKKLLuDLMM LLKKLKMLLLzLLLLLLLa
fiÕh IrLGfinGP தவையாறில் பிறந்து வளர்ந்தவர். ஆகவே அவருக்குக் ந்தும் ஏன் அவர் தமிழிலே ஒரு கீர்த்தனை கூட
வர். தமது உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளை பொழிவது தாய்மொழியிலேதான் சாத்தியமாகும்; வேறு அறிந்தவர். "அந்நிய பாஷையொன்றின் மூலமாகக் தன் காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்த வக்கீல்
நன்றி. ஆனந்தவிகடன்

Page 19
*/
ՀԳԼՃll:Jյl
show 0} u(0),
noÁ Oq ]ueųOdus SĄeųL
_'''
| 6usųą auo ɔtɑ ɔɔɔno sa
Lygosongs)隱rusos, Gagnu的Gun恒)ra9岛运的总引|-·
b6f 65
 
 

கலசம் இதழ்
Y> Y> VY> Y> QY> QYS VY>
韃「鹽 uo, ɔɔueunsse uuuɔɔ ɓusseauɔəq əɔue Ansse uu u94 13A3T sąlyɔuəq əuuoɔus A3III qesỊd sɔŋƏuəq quəuuÅoiduuəun s!!Jouəq ssəu III Iep!!!!45 43414e3 -10 usqe3C]
s!!Jouoq. SsƏuss! Iep!!!:)
S444ouoo Usseo.C.
過劑 g" ở Tā5ĦþðJįUTU
O47 Str80
17
2() ()
தை-மாசி-பங்குனி

Page 20
65 ஆவது கடு
இசையுலக இளவரசன்
இசையில் ஒரு புதிய பாணியை உருவாக்கி, பல பெர அவர்களின் நூற்றாண்டு இது. அவரின் பணியை நினைவு
1928ஆம் ஆண்டு. சென்னையிலுள்ள கபாலீசுவரர் ( வராததால் இளைஞரான பாலசுப்பிரமணியம் மேை அவருடைய முதல் கச்சேரி அதிலிருந்து அவருை
பாலசுப்பிரமணியம் கூடலூரில் 1910ஆம் ஆண்டு : ஐயர், விசாலம் தம்பதியருக்கு மகவாய்ப் பிறந்தா இவர் கரூர் சின்னசாமி ஐயர், மதுரை சுப்பிரமணிய பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ை
பண்டிதர்களும் பாமரர்களும் அவர் இசையால் க இனத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இனிை கிருதிகளை அநாயாசமாகப் பாடும் திறமை ஆகி கியின் சதுர்தந்தி பிரகாசிகா நூலை நன்கு ச கற்பனைகளையும் சிறப்பாக அமைத்துப் பாடி நளினகாந்தி, வசந்தபைரவி, ஜோதிஸ்வரூபிணி ஆ
உஸ்தாத் படேகுலாம் அலிகானிடமிருந்து காவதி ! காவைக் கற்றுக்கொடுத்தார்.
இவர் சிறந்த பாடலாசிரியரும் ஆவார். இருநூறுக் ஆகியவற்றை தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு ஆகி படைப்புக்களை (ஒன்றைத்தவிர) இவர் பாடியதே சந்திரஹஸிதா, அம்ருதபேகாக், சிவசக்தி, சாயா
படைப்புக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரசுரிக்கப்பட்
இவர் மிகவும் அடக்கமான மனிதர். தன் பெற்றே இளம் வித்துவான்களை மிகவும் ஊக்குவித்தார். இ தஞ்சாவூர் கல்யாணராமன், திருச்சூர் ராமசந்திர நடித்தவர். பாமாவிஜயம் சதிஅனசூயா சகுந்தன படங்கள் அவை.
இவருடைய வாழ்க்கையில் நடந்த சுவையான பெரும்பாலும் தன்னையே தாழ்த்திக் கொள்வார். த என்று கூறுவார்.
ஒருமுறை தனது மோட்டார் வண்டியை விற்க வி வண்டியில் எல்லா பாகத்திலிருந்தும் சத்தம் வரு மறுத்தார். வண்டியோட horn ஐ அமுக்கிப் பாரு
இன்னொரு துணுக்கு: , பிள்ளையாருக்கு ஏன் த
தமது கல்யாணத்துக்கு GNB கச்சேரிவைக்கவே இன்னும் கிடைக்கவில்லை.
356)3 is 65 1.
 

லசம் இதழ்
- a2. évak. urassiüúigudapífuub
- ரிஷி சர்மா
ரிய வித்வான்களை சிஷ்யராகப் பெற்ற திரு ஜிஎன்பி கூரும் வகையில் இக் கட்டுரை பிரசுரமாகிறது.
கோயில் திருவிழா. அன்று பாட இருந்த கலைஞர் டயேறி அற்புதமான ஒரு கச்சேரி செய்தார், இது டய புகழ் மேலும் மேலும் வளர்ந்தது.
ஜனவரி மாதம் 6ஆம் தேதி G.Vநாராயணசுவாமி ர், ஆங்கில இலக்கியத்தில் B.A பட்டம் பெற்ற ஐயர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டார். டகர் வரதாசாரியாரிடம் பயின்றார்.
வரப்பட்டார்கள். அவருடைய சங்கீதம் ஜாதி மத மையான குரல், துரிதமான நடை, பிருகாக்கள் யவை மக்களைப் பரவசப் படுத்தின. வேங்கடம கற்று, தன்னுடைய ஆலாபனைகளையும் ஸ்வர னார். கனராகங்களைத் தவிர ஆந்தோளிகா, ,கிய ராகங்களையும் திறம்படக் கையாண்டார்.
ாகத்தைக் கற்றுக்கொண்டு அவருக்கு ஆந்தோளி
கும் மேற்பட்ட கிருதிகள், வர்ணங்கள், தில்லானா ய மொழிகளில் இயற்றியுள்ளார். ஆனால் இவரது இல்லை. இவரே உருவாக்கிய இராகங்களில் சில ாரஞ்சனி, சாரங்கதரங்கிணி ஆகியவை. இவரது டுள்ளன.
ார்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடந்தார். வரது சீடர்கள் M.L.வசந்தகுமாரி, ராதா ஜயலட்சுமி ண் ஆகியோர். இவர் ஐந்து திரைப்படங்களில் லை ருக்மாங்கதன் உதயணவாசவதத்தா ஆகிய
சம்பவங்கள். இவர் நகைச்சுவை மிக்கவர் 56160601 G.N.B (Good for Nothing Bhagavathar)
ரும்பினார். வாங்க வந்தவர் ஒட்டிப் பார்த்துவிட்டு கின்றது என்று புகார் பண்ணினார். அதை GNB ங்கோ. சத்தமே வராது என்று "ஜோக” அடித்தார்.
திருமணம் ஆகவில்லை தெரியுமா? பிள்ளையார் ண்டும் என்று சொன்னாராம். ஆனால் date தான்
s தை-மாசி-பங்குனி 2010

Page 21
திரு G.N. பாலசுப்பிரமணியம் 1965ஆம் ஆண்டு சென்றுவிட்டார்.
2010 ஆம் ஆண்டு திரு பாலசுப்பிரமணியம் , விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யட் தொடங்கி ஜனவரி 2010ல் முடிவடைகின்றன.
அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு WWW.gnbalasubramaniam.com
நவாலி சிவ
நவாலி என்றதும் ஈழ வருவர். அந்த ஊரி மகனாகப் பிறந்தவர் குருக்கள் அவர்கள். சிவபதம் அடைந்த
கண்களை மூடினே6 பொலிவாக அகக் கை | சிவாசாரியராக இவ
கும்பாபிஷேகங்கள், பணிகளையும் ஆசார் பணிகளையும் செய்து கண்டி, கொளும்பு பற்பல கோயில்களி செய்த பெருமை இ தன்னை முழுமையாக இவருக்கே தனித்து களைக் கடைப்பிடிப்பு செய்யும் உபசார
சிவாசாரியப் பெரும மானசிகக் குருவாகச் பார்த்தே கற்றுக்கொ
இலங்கையில் மட்டு அவுஸ்திரேலியா
செய்துள்ளார்கள். 6 இடத்தில் அமைந்த ஷேகமும் குருக்கள் நவாலி அட்டகிரி முருகன் குலதெய்வம் எனினு குருவாக இருந்த காரணத்தால் பெருமாளை "வேங்கடநிவாஸ்" எனப் பெயரிட்டிருந்தார். அத அறிவொன்று மில்லாத ஆய் பிறவி பெறுந்தனை புண்ணி குறையொன்று மில்லாத ே உறவேல் நமக்கிங்கு ஒழிக பூரீவைகுந்தவாசனின் மலரடிகளைத் தழுவினார்(
JGO FLO ( 5
 
 
 
 
 
 
 

పశ్చి
,l Ꭽ55ᏙᎩ:Ꭽtf 3Ꭷy:Ꮷ5tᏝ
மே மாதம் 1ஆம் தேதி விண்ணோரை மகிழ்விக்கச்
அவர்களின் நூற்றாண்டு வருகிறது. சென்னையில் பட்டிருக்கின்றன. கொண்டாட்டங்கள் ஜனவரி 2009ல்
கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் செல்லவும்.
பூரி சாமி விஸ்வநாதக் குருக்கள் த் தமிழர்களுக்கு சோமசுந்தரப் புலவர் நினைவுக்கு லே சிவபூரீ சாமி குருக்கள் தம்பதிக்கு 14.04.1925ல் பிரதிஷ்டா சிரோமணி சிவபூீ சாமி விஸ்வநாதக் இவ்வாண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் அவர் செய்தி நம் மனதை உலுக்கிவிட்டது. ஒரு நிமிடம் ன். அவரின் கம்பீரமான சிவாசாரியத் தோற்றம் எண்ணிலே தெரிந்தது. சுமார் 50 ஆண்டுகள் சிறந்த ஒரு ர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. மஹா மஹோற்சவங்கள், யாகங்கள் எனப் பல சிவப் ரிய அபிஷேகம், வைதிக கிரியைகள் என அந்தணர் புள்ளார். யாழ்ப்பாணம், திருகோணமலை, மலையகம், என இலங்கையிலுள்ள பல இடங்களில் அமைந்த லே பெருஞ்சாந்தி விழாக்களை தலைமை தாங்கிச் இவரைச் சேரும் தான் செய்கின்ற கிரியைகளில் 5 அர்ப்பணித்து பத்தி சிரத்தையுடன் செய்யும் பாங்கு வமானது. மரபு நெறி பிறழாது ஆகம விதிமுறை பவர். உற்சவ காலங்களிலே உற்சவமூர்த்திக்கு இவர் பூசைகள் பார்ப்போரைப் பரவசப்படுத்தும். பல க்கள், ஏகலைவன் எப்படி துரோணாசாரியரை தன் கொண்டானோ அதுபோல, இவரின் முறைகளைப் ண்டார்கள்.
மன்றி சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, நாடுகளிலும் குருக்கள் கும்பாபிஷேகங்கள் லண்டனுக்குத் தெற்கே சறே, ஸ்டோன்லி என்ற பூரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் கும்பாபி தலைமையில் நடந்தது. லும் யாழ்ப்பாணத்தில் பெருமாள் கோயிலிலே பிரதம யே இவர் வழிபட்டுவந்தார். தமது இல்லத்துக்கும் னாற் போலும் பெருமாளுக்குரிய தனுர் மாதத்தில் குலத்து உன்தன்னைப் யம் யாமுடையோம் காவிந்தா உன்தனொடு 5க ஒழியாது. என்ற திருப்பாவை அடிகளுக்கமைய போலும்.
- கலாநிதி ராம் தேவலோகக் குருக்கள்
19 தை-மாசி-பங்குனி- 3,

Page 22
65 elolgil His
Across the clos မျို
SISÄRAVANA BIASAN)
ecialise in NNe so
WWW. Sara Va a
WWW.S3 a W3
MANOR PARK (EASTHAM)
300 HIGH STREET NORTH MANOR PARK,
LONDON - E126SA.
U.K.
TEL: O2085524677
FAX: 020 8548 9454
H5)4. It fi
2
 
 
 

ADA USA UK UAE. OMAN AMALAYSA SINGERPORE
ဇီန္ဟံမ္ဟန္းမ္ယား ...၊ နွား၏။
ܠܐܬܪܘܬܐ ܕܩܬܒ݂ ܘ ܓܬܐ ܦܬܩܼ ܩ ܠܐܢܬ ܘ
●
Take Away
Dutodoor °atering
bhavan.co.uk abhavan.com
RAYNERS LANE BRANCH 403, ALEXANDRAAVENUE RAYNERS LANE
HARROW - HA29SG
U.K.
TEL: O20 88699966 ΜOB: 07956 877 077
) தை-மாசி-பங்குனி 2010

Page 23
தங்கத்தின்
மங்காத
':
T
Tharani
54. Ealing Road, Wem
o20 8902 677
Withāran
ਸੁ55) 5
 

ley Middlesex, HAO 4Q
020 8902 7111 jewellery.com .
21 தை-மாசி-பங்குை

Page 24
& 65 ஆவது திருசிவைத்தியல்
- யமுனா சுமங்
இலங்கையின் வடபகுதியில் உள்ள ஏழாலை திங்கள் 7ஆம் நாள் சிவப்பிரகாசம் சின்னப்ட பிறந்தார் திரு வைத்திலிங்கம் அவர்கள்.
இக்கிராமத்தின் இயற்கை வளமும் அதன் கற்பனைத் திறனும் இருந்ததாலும் என் தந்ை ஆர்வம் கொண்டிருந்தார்.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி ( படைப்பாளிகளும் யாழ்ப்பாணத்து ஈழகேசரி வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியதொன்று.
ஏற்கனவே ஆனந்தவிகடன் மூலம் புதிய தமிழ் ( உயர்தர தமிழ்க்கல்வி கற்ற தமிழ் ஆசிரி தோற்றத்தைத் தொடர்ந்து அந்த வழியில் புதி சிறு கதைகளை எழுதினார்கள். இவர்களி: சி. வைத்தியலிங்கம் க.திசம்பந்தன் என்ற மதிக்கப் பெற்றவர்கள்.
தனது 17வது வயதில் இருந்தே சிறுகதை புதுமைப்பித்தன் குபரா ஆகியோரின் எழுத்துக்
ஆனந்தவிகடன் வார இதழின் ஆசிரியரான இருப்பதாக அறிந்து அவரைச் சந்தித்து தனது கொடுத்து ஆனந்தவிகடனில் பிரசுரிக்கும ஆனந்தவிகடனில் வந்துள்ளதோ என்று வாரம் சில மாதங்கள் கழித்து இவரது நம்பிக்கை
கதையாக வெளிவர வைத்து பதினைந்து ரூபா இருந்ததைத் தன்னால் மறக்கமுடியாது என்று
என் தந்தையின் கதைகள் கிராமப்புறக் காட்சிக அலங்கரித்திருப்பது வாசகரின் நினைவில் என்று தந்தை ஸமஸ்கிருதம் என்று கூறியது இன்று இருக்கிறது. இந்த மணிப்ரவாள நடை இவர
காணலாம்.
அழியாப்பொருள் இவரின் வாழ்க்கையில் நடந்த இவரது மனைவியான என் தாய் இந்தக் கண கதாபாத்திரம் இன்னமும் அழியாப்பொருளாக அந்தக்கதையை எறிந்த சுவாரசியமான நிகழ்வு
ᏧᏏ6ᎠᎦᏞfl 65

கலசம் இதழ்
İnfrasib (19 may 1991) கலி தருமேந்திரன்
என்ற சிறு கிராமத்தில் 1911ம் ஆண்டு தைத் ள்ளை தம்பதியினரின் இரண்டாவது மகனாகப்
சூழலும் மனதில் நன்றாக பதிந்த காரணமும் த இளமைக்காலம் தொட்டே எழுத்துத்துறையில்
தழுவைச் சேர்ந்த படைப்பாளிகளோடு ஈழத்துப் இதழ் மூலம் எழுதி வெளியிட்டது இலக்கிய
முழக்கத்தில் ஆசை கொண்டிருந்த ஈழத்தவர்களில் யர்களும் மற்றையவர்களும் மணிக்கொடியின் ய வடிவம் பெற்ற ஈழகேசரியில் புதிய வகைச் ல் இலங்கையர்கோன் என்ற சிவபாதசுந்தரம் மூவரும் ஈழத்துச் சிறுகதை மூலவர்கள் என
கள் எழுதத் தொடங்கிய சி.வைத்தியலிங்கம் களுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
கல்கி (கிருஷ்ணமூர்த்தி) கொழும்பில் தங்கி முதல் படைப்பான பாற்கஞ்சி" என்ற கதையைக் றுக் கேட்டுக்கொண்டார். தனது படைப்பு
தோறும் ஏங்கிய வண்ணம் எதிர்பார்த்திருந்தார். தளரும் தறுவாயில் பாற்கஞ்சியை முத்திரைக் யைப் பரிசாக கல்கி (கிருஷ்ணமூர்த்தி) அனுப்பி அடிக்கடி சொல்லுவார்.
ளையும் இயற்கை வளங்களையும் வர்ணனையாக |ம் அழியாது நிற்கும். தனது தாய் தமிழ் என்றால் ) என் காதில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே து கதைகளில் அதிகம் பிரதிபலித்திருப்பதைக்
உண்மைச் சம்பவமாகும். திருமணத்தின் பின்னர்
தயை வாசித்துவிட்டு இந்தக் கதையில் வரும் உங்கள் மனத்தில் இருக்கிறாளோ எனக்கேட்டு ம் உண்டு ( அம்மா மன்னிக்கவும் )
தை-மாசி-பங்குனி 20 o

Page 25
స్టోట్ట కి
: ജുബg
ஆங்கிலத்திலும் வடமொழியிலும் சிறப்புப் புல குமாரசம்பவம் மேகதூதம் ஆகியவற்றை மொழ துர்க்னில்வின் "On the eve' என்ற நூலையு மொழி பெயர்ப்புக்கள் செய்ததாக அறிகிறே ஆதங்கம் என் மனதுக்குள் இருந்து கொண்டி
பல கதைகள் எழுதிய போதிலும் அவற்றை 60 வயதின் பின்னர் தான் இவருக்கு உதித்த மற்றையவர்களிடம் கொடுத்து திரும்பக் கிை கதைகளில் 17 கதைகள் 1990 நவம்பர் மாதம் ( “கங்கா கீதம்” என்ற பெயருடன் வெளியிடப்ப
இந்த வெளியீட்டின் பிரதி என் தந்தையின் கை தாய் தனது முதற் குழந்தையைப் பெற்றதும் முகர்ந்து மீண்டும் மீண்டும் குழந்தையைக் :ெ அது மிகையாகாது.
கங்கா கீதம் முதற்பதிப்பை வெளியிட முன்ன ஆத்ம நண்பன் காலம் சென்ற திரு சே பட்டுள்ளோம்.
முதற்பதிப்பில் தன் எழுத்துலகின் முதற் குழந்ை ஒரு குறையாக இருந்தது. இக்குறையைச் சரி
தன் மருமகனான என் கணவர் தருமேந்திர நிலையத்தினரூடாக 1997 டிசம்பர் மாதம் இரண கொழும்பு மாநகரசபையில் 40 ஆண்டுகள் பணி வசித்தார். அதன்பின் 1986இல் இலண்டனுக்கு
உடல் நலிவுற்றுத் தன் 80ஆம் அகவையில் 19 எய்தினார்.
இவரின் கங்கா கீதம் இலண்டனில் உள்ள தமிழ் வானொலியிலும் பிரெண்ட் நகராட்சி ம வாசகர் வட்டத்தினாலும் ஆய்வு செய்யப்பட்ட தமிழ் உயர்தர பட்டதாரிகளுக்கு ஒரு பாடநூல சேர்ப்பது. அவரின் படைப்பான கங்கா கீத நல்லுலகம் இருக்கும்வரை இருக்கும் என்பதில்
* அடுத்த இதழில் 8
தக்கார் தகவிலர் என்பது அ எச்சத்தாற் காணப் படும்
ᎯᏏᎧu8 Ꮮf 65

கலசம் இதழ் ಫಿಶ್ಲೇ'
மை பெற்றிருந்த இவர் காளிதாசனின் சாகுந்தலம் பெயர்த்ததுடன் ரஷ்ய இலக்கிய மேதை இவான் ம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மேலும் பல ன். அவை ஒன்றும் கிடைக்கவில்லையே என்ற ருக்கிறது.
நூல் வடிவில் காணவேண்டும் என்ற ஆவல் தன் து. இந்த இடைக்கால வேளையில் பல கதைகள் டக்காமல் போய்விட்டன. கையில் கிடைத்த 18 முதற் பதிப்பாக அன்னம் பதிப்பகத்தால் அச்சேற்றி Lடது.
யில் கிடைத்தபோது அவர் அடைந்த உவகை ஒரு அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துத் தடவி காஞ்சிக் குலாவுவது போன்று இருந்தது என்றால்
Eன்று முழு முயற்சியுடன் உழைத்த தந்தையின் ா.சிவபாதசுந்தரத்திற்கு நாம் என்றும் கடமைப்
தையாம் பாற்கஞ்சி பதிக்கப்படாதது இவர் மனதில் செய்ய என் அம்மா விரும்பினார். இந்த விருப்பை னிடம் கூற அவர் அப்பணியை த்வனி புத்தக ண்டாவது பதிப்பாக வெளியிடச்செய்தார். ரியாற்றி ஓய்வு பெற்ற பின் சிலகாலம் ஏழாலையில் க் குடிபெயர்ந்து எம்முடன் வாழ்ந்து வந்தார்.
91ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் இயற்கை
தமிழ் தொலைக்காட்சி நிலையங்களாலும் .B.C ன்றம் ஈலிங்கு சாலை (Road) நூலகம் வெம்பிளி தும் ஈழத்தின் யாழ் வளாகப் பல்கலைக்கழகத்தின் )ாக இருப்பதும் நூலின் ஆசிரியருக்குப் பெருமை ம் என்றும் அழியாப் பொருளாகத் தமிழ் கூறும் ல் ஒர் ஐயமும் இல்லை
ஒரு சிறுகதை பிரசுரமாகும்
வரவர்
- திருக்குறள் 12-4
23 தை-மாசி-பங்குனி- 2010

Page 26
శ్రాలు 65 ஆவது க
சங்க நிக
பெரியபுராண சொற்பொழிவு 8-12-2009
நால்வர் கோட்டம் கட்டட வேலைகளு
- ¬¬ 1 ܡܓܥܠ
ᏪᏠᏏ6ᎠᏜᏠLᎠ 65 24
 
 
 

லசம் இதழ்
ரிசனம் 01-01-2010
উইিঞ্জ 鹭、 நாவலர் நினைவு நாள் இசை நிகழ்ச்சி 13-12-2009
நம் அங்கு உறையும் சிறுவர்களும்,
தை-மாசி-பங்குனி 2010

Page 27
ཀ་ཁ་ཅ་ཅདirr་ "NNWYS
F RE毛瑟乌 F. CAN
NAE, a L. LURUH
· sa LARANYAGASA
956), FLD 65
 
 
 
 
 

கலசம் இதழ்
திருப்பதி நவஜீவன் கண் மருத்துவ
மனையில் சிகிச்சை பெறுவோர்.
تصنی
கோட்ட மாணவர்கள்
வவுனியாவில் மனநலம் குன்றியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கொடுக்கப்பட்ட பொருள்கள்.
25 தை-மாசி-பங்குனி 2010

Page 28
*s
ܛܧܹ
65 ஆவது
அறிவொளி சிறுவர்களால் சிறு
சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஓர் அங்கமாக அ யோகப் பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. இவ்வமைப்பின் ஒரு குறிக்கோள். அது தவிர க வகையில் பல நிகழ்வுகளும் நடைபெற பெரியவர்களும் சிறுவர்களும் என்று எல்லா வ செய்யும் நிகழ்வுகளிலே பங்குபெற்றுப் பயனை
அறிவொளி வளையத்தில் சிறுவர்கள் ஈடுபட்டு விடயங்களை மேற்கொள்ளவும் ஊக்கம் அளி ஆண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் சில தாமாகவே நிதி திரட்டும் நிகழ்வுகளை நிக நிறுவனங்களுக்கு அனுப்பி அங்குள்ள மக்கள் பயனடைய வழி சமைத்துள்ளனர். சுமார் மூவ பட்டது.
1. திருப்பதியில் நவஜீவன் என்ற அறநிறுவனம் 8 வருகிறது. அந்த நிறுவனத்துக்குப் பணம் அனுட குறைபாடு உள்ளவர்கள் 50பேர் கண்பார்வை ( துள்ளனர்.
2. கல்முனையில் நால்வர்கோட்டம் என்ற அ அமைத்து சுனாமியாற் பாதிக்கப்பட்ட 30 சிறு வருகிறது. இந்த நால்வர் கோட்டத்திலுள்ள குழ படிப்புக்கான புத்தகங்கள், உடை ஆதியன பெ 3. 6ı6.j6öîuT6îlaö ORHAN (Organisation For அமைப்பிலுள்ள மனவளம் குறைந்த சிறுவர்களு பெறும்வகையில் நிதி அனுப்பி உதவியுள்ளார்க
அன்றறிவாம் என்னாது அ பொன்றுங்கால் பொன்றாத்
யோகா விஞ்ஞானமும்
உடற்பருமன், இடுப்புவலி, நீரிழிவு, மூட்டு வலி
மலச்சிக்கல், கபாலவலி, மூலநோய் போன்ற விய
யோகாசனப்பயிற்சி மூலம் பலர் இவ்வியாதிகள்
வாழுகின்றார்கள். எல்லா வயதினரும் இந்த யோ குறைவற்ற செல்வம் பெற
தொடர்புகளுக்கு: 07830
வருமுன் SMS(U.K), 2 Salisbury Road, Manor Park
கலசம் 65
2

கலசம் இதழ்
வளையம்
றிவொளி வளையம் இயங்கி வருகிறது. இதில் யோகப் பயிற்சியை மக்களிடையே பரப்புவது ருத்தருங்குகள் போன்ற சிந்தனையைத் தூண்டும் ஏற்பாடுகள் ஒழுங்காகச் செய்யப்படுகின்றன. யதினரும் இந்த அறிவொளி வளையம் ஏற்பாடு டந்து வருகின்றனர்.
நல்ல விடயங்கள் பற்றிச் சிந்திக்கவும் தரும க்கப்படுகின்றது. அதன்வழி சிறுவர்கள் சென்ற தரும காரியங்களைச் செய்துள்ளனர். இங்கே 5ழ்த்தி வந்த பணத்தை வெவ்வேறு மூன்று பயனடைய குறிப்பாக வசதி குறைந்தவர்கள் ாயிரம் பவுண் (F 3000) மொத்தமாக அனுப்பப்
கண்பார்வை அற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்து ப்பி, சிகிச்சை பெறப் பணவசதியற்ற பார்வைக் பெற அறிவொளி வளையச் சிறுவர் உதவி செய்
மைப்பு ஒன்றைச் சைவ முன்னேற்றச் சங்கம் றுவர்களுக்கு உணவு, உடை, கல்வி வழங்கி ந்தைகளுக்கு அறிவொளி வளையச் சிறுவர்கள் ற நிதியுதவி செய்தனர்.
The Rehabilitation Of The Handicap) GIGip நக்கு அவர்கள் அத்தியாவசியத் தேவைகளைப் ଗit.
றஞ்செய்க மற்றது
துணை.
ஆரோக்கிய வாழ்வும்
, மன அழுத்தம், தொய்வு, இரத்த அழுத்தம், ாதிகளால் அவதிப்படுகின்றீர்களா?
ரிலிருந்து குணமடைந்து ஆரோக்கிய வாழ்க்கை கக் கலையைப் பயின்று நோயற்ற வாழ்வு என்ற
37.4780 1 07730313379. காப்போம்!
London, E12 6AB | Tel: 0208 514 4732
6 தை-மாசி-பங்குனி 2010

Page 29
65 ஆவது
அவர்களின் மறைவைக் கு யாழ்ப்பாணத்தில் பண்ணிசை பயிற்று பண்ணிசை பயிற்றுவித்தவர் அவரல்ல, இன்
அவர்கள்.
தேவாரங்களைப் பிரசுரிக்கின்றீர்கள். அதை அ சிறுவர்களும் படிக்கலாம் என்று நினைக்கிறேன்
ஆன்மிகம், அருணகிரியார் உவமைகள் என்று ப தொடர்ந்து நல்லவற்றை பிரசுரியுங்கள்
தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஒரு பத்திரிகையி பேணும் அதேசமயம் துணிந்து கருத்தையும் நிறுவனங்களிலுள்ள பிழைகள் திருத்தப்படவேன்
If you would like your Kalasam please fill in the form below and
KAL
இலவச க கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை நி
Postage and admin: £10 (U.K/Europe) ; F 20 (Rest of the world
#56ᎠᎦᏞf} 65
 
 
 

கலசம் இதழ்
நல்ல விடயங்களைத் தாங்கி வருகிறது: கப்படவேண்டிய விடயம். ஆனால் சிறுவர்களுக்கு ாக அதிக பக்கங்களை ஒதுக்கினால் நன்றாக ]ம்.
- திரு ரவி வால்தம்ஸ்ரோ
லே ஒதுவாமூர்த்தி தருமபுரம் சுவாமிநாதன் றிப்பிட்டிருந்தீர்கள். அதிலே அறுபதுகளில் அவர் வித்ததாக எழுதியுள்ளீர்கள். அப்போது ஈழத்தில் னொரு ஓதுவாமூர்த்தி திரு P A S ராஜசேரன்
- திரு தண்டபாணி லூயிஷாம்
ஆங்கிலத்திலே எழுதி கருத்தையும் எழுதினால்
- திருமதி பவானி என்பீல்ட்
ல பயனுள்ள, படித்து மகிழ கட்டுரைகள் வந்தன.
- திரு மணிவாசகன் லூயிஷாம்
ன் தார்மிகப் பொறுப்பு பத்திரிகைத் தருமத்தைப் பண்புடன் எடுத்துச் சொன்னது நல்லது சமய பண்டியவை.
- திரு சம்பந்தன் ஈஸ்ட்ஹாம்
to be sent to your home address, send it to us with your payment.
JöFa ASAM
5ாலாண்டிதழ் டுதேடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
Donation: f.................. Kalasam
2 Salisbury Road Postage. f................... Manor Park
London E1.26AB
- - - - - - - TOta|| E.
kalasam(C)hotmail.com } (இரு வருடங்களுக்கு)
27 தை-மாசி-பங்குனி- 2010

Page 30
65 ஆவது
பழைய தங்கத்திற்கு அ
ஞாபகத்தில் ை மலிவு விலையில் தரமான
லூயிஷத்
திருமண வைபவத்திற்கு தேவையா தலைப்பாகை, சிறுவர்களுக்கான
ஒரே இடத்தில் பெ
100 பவுணுக்கு மேல் சாறி சாறி பிளவுஸ் இலவசம
THNESH UEWELL
276 Lewisham High Street, Le Tel: 0208613 9569 | | WWW.thines
வாகனத்தரிப்பி
E6)3FIf 65
 
 

கலசம் இதழ்
திக விலை வேண்டுமா வைத்திருங்கள்
தங்க நகைகள் வேண்டுமா
ன பொருள்கள், பட்டு சேலைகள்,
அனைத்துப் பொருள்களையும் ற்றுக்கொள்ளலாம்.
கொள்வனவு செய்தால் ாய் தைத்துத்தரப்படும்.
ERS & TEXT LES
wisham, London SE136JZ Fax : 02O 8690 4661 h-jt.com
டம் உண்டு
8 தை-மாசி-பங்குனி 2010

Page 31
OVVEROAL 2
CUVAARDING C/AL MOVWFOR OU(OA (OM
SEGUIRTYG VAVIVANTED
* REVA|
* A (E55 (CON
CCTV
A
A. PROFESSIONAL SIER
S FLOOR
G11 BNR
TEL: 0208
AXC 6020, 885
56NaF fo 65
 

8+56Ꭰ8ᎭlᏝ 389ᏏᎿp
29 தை-மாசி-பங்குனி 2010

Page 32
ଐ; 65 ஆவது
கும்பலக்னம்:
லக்ன வரிசையில், பதினொராவது லக்னமாக அமைகின்ற இந்த லக்னத்தின் அதிபதியும் சனிச்சரனே. ஜோதிட நிலையிலே ஆயுட்காரகன், ஜீவன, ரோககாரகன் எனப் போற்றப்படுகின்றவர். பொதுவாக இந்த லக்னத்தவர்களுக்கு லக்ன, விரயஸ்தான ஆதிபத்தியத்தைப் பெறுகின்ற சனிச்சரன் அதிஷ்டங்களைக் கொடுப்பவராக அமை கின்றார். இந்த லக்னத்தவருக்கு குருபகவான் வாக்குஸ்தான அதிபதியாக அமைகின்றார். கல்வி நிலையிலே நல்ல அநுகூலங்களைப் பெறும் வாய்ப்பு இந்த லக்னகாரருக்கு உண்டு. அதுமட்டுமன்றி சுகபோகக்காரன் எனப் போற்றப்படுகின்ற சுக்கிரன் இந்த லக்னத் தவர்களுக்கு பாக்கியஸ்தான அதிபதியாக அமையப் பெற்றால் அதிஷ்டக்காரர்’ எனும் நிலையை இவர்கள் அடிக்கடி பெறுவார்கள். வாக்குஸ்தான அதிபதியாக அமைகின்ற குருபகவானே லாபஸ்தான ஆதிபத்தியமும் பெறுவது கல்வியினூடாகத் தொழிலும் அதற்குரிய லாபகரமான நிலைகளும் இவர்களுக்கு ஸ்திரமாக அமையும் பலன் உண்டு. எடுக்கும் முயற்சிகளை நிதானமாகச் செயற்படுத்துகின்ற ஆற்றல் உடையவர்கள். எல்லா வகையிலும் ஆளுமைத்திறன்
H56) FLO 65
 

கலசம் இதழ்
" ". ". . . "
சுலாங்தி. ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள்
உடையவர்கள். எதிர்பாராத Ꭷ I6ᏡᎠᏪᏴ5 உயர்வுகளும் அந்தஸ்துகளும் இவர்களுக்கு அமையும் நிலையுண்டு. சனி, சுக்கிரன், புதன் கிரஹங்கள் இவர்களுக்கு யோகமான நிலையைக் கொடுக்கும். மேற்படி கிரஹங்கள் கிரஹநிலையில் கேந்திர நிலை பெற்றோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருப்பின் மிகச் சிறப்பான பலன்களை மஹாதெசைக் காலங்களில் கொடுக்கின்ற நிலையுண்டு. இவர்களின் தொழில் ஸ்தான அதிபதியாகச் செவ்வாய் அமைவது தொழில் மூலமாக நிலம் வாங்கிடவும் பூர்விக பண்டங்கள், சொத்துக்கள் சேரவும் அதிகமான பலனுண்டு. எப்போதுமே நியாயபூர்வமாகச் செயற்படுகின்ற குண இயல்பை இவர்கள் கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் தாராளமாக உதவி புரியும் மனநிலை இருக்கும். குடும்ப உறவுகளை அரவணைத்துச் செயற்படுகிற ஆற்றல் இவர்களிடம் அதிகமாக அமைந்திருக்கும். நிறைந்த தெய்வபக்தி உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். எல்லா விடயங்களிலும் ஆர்வமாகச் செயற்படுகின்ற குண இயல்பு, அடிக்கடி வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்ற நிலையிருக்கும். தற்புகழ்ச்சி இவர்களிடம் சற்று அதிகமாக இருக்கும். மனநிலையில் அடிக்கடி ஏதேனும் சிந்தனை செய்துகொண்டே இருப்பார்கள். எந்தக் காரியத்திலும் உடனடியாக வெற்றிபெறும் தன்மை குறைவாகவே இருக்கும். இவர்களின் ஜாதக கிரஹ நிலையிலே சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைபெற்று அமைந்திருந்தால் சிறப்பான பிரபலயோகத்தைக் கொடுக்கும். இவர்களின் களத்திரதானத்தில் சூரியன்’ அமைவது குடும்பவாழ்க்கையில் சற்று போராட்டமான நிலைகள் அதிகமாக அமையும். உரிய காலத்தில் சுக்கிர மஹாதெசை அமைகின்ற நிலையை இவர்கள் பெற்றால், மிகவும்
() தை-மாசி-பங்குனி 2010

Page 33
உயர்வான நிலையில் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெறக்கூடிய பலன் உண்டு. விநாயகப்பெருமான் வழிபாடு இவர்களுக்கு உகந்ததாக அமையும். நீலக்கல்’ அதிஷ்ட மோதிரக்கல்லாய் அமைகின்றது. நீலவர்ண ஆடைகள் அணிவதும் அநுகூலமான நிலையைக் கொடுக்கும். சுபகிரஹங்களின் பார்வை பெறும் பட்சத்தில் 80 ஆண்டுகள் வரை வாழும் நிலையைப் பெறுவார்கள்.
மீனலக்னம்:
லக்ன வரிசையில் பன்னிரண்டாவது லக்னமாக
மீனம் அமைகின்றது. இந்த லக்னத்தின் அதிபதி குருபகவான்' ஜாதகக் கிரஹநிலையிலே புத்திகாரகன், ஞானகாரகன், புத்தியுக்திகாரகன் எனப் போற்றப்படுகின்றார். ஞானபொச் கிஷமான அறிவைத் தருபவர் குரு. எனவே இந்த லக்னகாரருக்கு லக்ன அதிபதியாகச் குருவும் சுகளிஸ்தான அதிபதியாக வித்தியா காரகன் எனப்படும் புதனும் அமையப்பெற்று இருப்பதனால் மிகவும் சிறப்பான உயர்கல்வி அமையக்கூடிய பலன் உண்டு. எதிர்பார்க்கின்ற கல்வி நிலையில் நல்ல மேன்மை பெறலாம் இந்த லக்னத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ட் புக்களை எளிதாகவே அடையக்கூடிய வல்லமை உடையவர்கள். சமூகத்திலே சிறந்த கெளரவமும் புகழும் கொண்டிருப்பார்கள். எந்த விடயத்தையும் ஆளுமையுடன் செய்யக்கூடிய ஆற்றல் ஒருங்கே பெற்றவர்கள். இவர்களுக்கு
,ᏠᏏ6ᎠᎦlᎠ 65
 
 

55Ùarth 35լք
ஜன்மலக்ன அதிபதியான குருபகவானே தொழில் ஸ்தான அதிபதியாகவும் அமைவது நல்ல ஸ்திரமான தொழில் யோகத்தை கொடுக்கும். ஓய்வுகாலம் வரை தொழிலில் உயர்ந்த நிலையில் இருக்கும் அநுகூலம் உண்டு. பொதுவாக சந்திரன், செவ்வாய் கிரஹங்கள் யோககாரர். குருவும் சிறப்பான யோகத்தைக் கொடுப்பார். கிரஹநிலையில் மேற்கூறிய கிரஹம் ஆட்சி உச்சம்பெற்று அமைந்திருப்பின் சிறப்பான வெற்றிகள்
யோகங்கள் அமையும் நிலையுண்டு. அதேபோல் இக் கிரஹங்களின் மஹாதெசைக் காலங்களில் மேன்மையான பலன்கள்,
எதிர்பார்புக்கள் நிறைவேறும் தருணங்கள் என்பன அமைந்திருக்கும். மீன லக்னகாரர்கள் மிகவும் அழகும் வசீகரமும் உடையவர்கள். பார்த்தவுடனேயே மற்றவர்களைக் கவரும் கவர்ச்சி கொண்டவர்கள். எந்த இடத்திலே இருந்தாலும் பிரகாசமாகத் தெரிகின்ற தன்மையுடையவர்கள். இவர்களுக்கு களத்திர காரகனாக புதன் அமைவது ஏற்ற வாழ்க்கைத் துணையை அமைவிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் குதுகலமாவும் அமையும். வாழ்க்கையில் நினைத்த விடயங்களைச் சாதிக்கக்கூடிய வல்லமை இயற்கையாகவே இவர்களுக்கு அமையும். எல்லோருக்கும் உதவும் குணமும் அனைவரையும் அநுசரித்து செயற்படும் தன்மையும் இவர்களிடம் உண்டு. 5 பெரியோர்களை மதித்து நடக்கும் பண்பு கொண்டவர்கள். நிறைந்த தெய்வபக்தியும்
இருக்கும். தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பானதாக அமையும். புஷ்பராகம்’ ) இவர்களது அதிஷ்ட மோதிரக்கல்லாக
அமைகின்றது. மஞ்சள் நிற வஸ்திரம் இவர்களுக்கு சிறப்பும் மேன்மையும் தரும். சுபகிரஹங்கள் பார்வை அமையும் நிலையில் 90 ஆண்டு வாழும் பேறு பெறுவார்கள்.
5
31 தை-மாசி-பங்குனி- 2010

Page 34
Յչէhil3:l #
5
ER GIF|f) f. 5
 
 

fi) is 3.15.
2 தை-மாசி-பங்குனி 2010

Page 35
65 ஆவது
LnITLUIT-glyfg|GuITU
சாவகச்சேரியூர் டாக்
முத்தித்தலங்கள் (4)
- இமயமலை என்றவ அதிலும் இமயமை செல்லல் வேண்டு இ மகன், "இமயமை
விடுவார்கள்” என்று நடைபெற்றுக் கொ துணிகரமானதாக இ
விமான மூலமாக டெல்லியை அடைந்தோம். ல்ெ பிடித்தபடி பிரயாண பிரதிநிதி (Agent) நின்றா அவர்களை கூப்பிட்டு அறிமுகம் செய்தார். என்றாலும் ஆங்கிலம் தெரிந்த இவரின் கையி
மதிய நேரத்தில் டெல்லியிலிருந்து இமயம6 புறப்பட்டோம். தொடங்கும்போது அங்கு சே வெள்ளம் தண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்த ஒன்றும் பார்க்க முடியாது என அபாய அறில் சுமார் 150மைல் தூரத்திலுள்ளது. நடு தூரத்தில் அநுபவமுள்ள வண்டிச்சாரதி இங்கு தூறிக்கொண்டிருந்தது. இச் சிற்றுண்டிச்சாலை துரிதமாகவும் தரமாகவும் மலிவாகவும் கிை விளையாட இடமுண்டு. இருந்து இளைப்பாற பு மறக்க முடியாத நினைவாகும். நாம் வடை, இங்கு வந்து போகத் தவறவில்லை.
ஹரிதுவாரத்தை மாலை 6மணி போல் அடைந் உளது. இங்கு 80% இமயமலை பிரதேசம் தா கேட்டது. இம்முத்தி தலத்தை அடைந்து கால்ை பெய்ததால் நிலம் சேறும் சகதியுமாக இருந்தது.
"த்வாரம்" என்பது வாயில் ஆகும். ஆங்கிலத் Hare=god. DWar=gate-har=dwar 61607 (pLQ சொர்க்க வாசலாக அமைகிறது. முற்காலத்தி சாலைகள் இருக்கவில்லை. இதனால் இம கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புண்ணிய இமயத்தை தரிசிப்பர். சென்றோரில் அநேகர் தி
56MD Fuso 65
 
 
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
úa - (பயணக் கட்டுரை)
டர் க.கதிர்காமநாதன்
புடன் ஒரு வித பயபக்தி புனித உணர்ச்சி எழும். லை செல்லும் முன்னர் ஹரிதுவாரம் முதலில் ம் என அறிந்தவுடன் மனம் குளிர்ந்தது. எமது ல சென்றால் உங்களை கடத்தி சென்று எச்சரித்தார். 2002 ஆண்டு கடத்தல் சம்பவங்கள் ண்டிருந்தன. இதனால் எமக்கு இப்பயணம் ஒரு இருந்தது.
வளிவந்தவுடன் எமது பெயர் கொண்ட அட்டையை ர். தன்னை அறிமுகப்படுத்தி பின்னர் சாரதி சிங் தமிழ்நாடு போல் இங்கு பேசக் கூட முடியாது லேதான் மனைவியும் நானும் என எண்ணினேன்.
லை செல்வதற்கேற்க மோட்டோர் வாகனத்தில் ானாவாரியான (பெரும்) மழை தெருவெங்கும் தது. மனைவியார் வழமை போல பெருமூச்சுடன் விப்பு விடுத்தார். டெல்லியிலிருந்து ஹரிதுவாரம் ) Cheetal Grand என்ற சிற்றுண்டிசாலை உளது. நிற்பாட்டினார். அப்போது மழை சற்றே Uயில் சகல விதமான உணவுப் பண்டங்களும் >டக்கும். ஏகப்பட்ட சனக்கூட்டம். பிள்ளைகள் ங்காவுமுண்டு. இங்கு சிற்றுண்டி சாப்பிடுவது ஒரு தேநீர், தோசை சாப்பிட்டோம். திரும்பும்போதும்
தோம். இது “உத்தரகாண்ட்” என்ற பிரதேசத்தில் ன். அடைய முன்பே கங்கை நதியின் இரைச்சல் வத்தவுடன் இது பேரிரைச்சலாக மாறியது. மழை
மெல்ல மெல்ல நடந்து கோயிலை அடைந்தோம்.
565) The Gate way to the Heaven 61601d, angó பர். இமயம் சொர்க்கம் என்றால் ஹரிதுவாரம் ல் தற்போது இருக்கும் நவீன போக்குவரத்து பமலையில் இருக்கும் கேதாரம், பத்ரிநாத்து, இடங்கள் அடைய முடியாதோர் இங்கு நின்று கிரும்பி வந்ததில்லை.
33 og unÅ-LElast. 201()

Page 36
A 8 ஆவது 65 ܐܲܧܸܛ
கோயிலுக்கு செல்லுமுன் நாங்கள் அங்கு
பாவங்களை தீர்க்கும் கங்கையில் நீராட ஆவலா அகலமாகவும் ஆழமாகவும் ஒடும் கங்கையை பா குளிர் காற்றும் அடித்தது. முதியோர்களும் ம கண்டு நாமும் சென்றோம். சங்கிலியை பிடித்து ஒரு கையில் சங்கிலி மறு கையில் மனைவிய நின்று ஒருமித்து நீரினுள் முழுகினோம். ஐஸ் கிலேசத்தையும் பிரயாண களைப்பையும் தீர்த்த
கங்கை நதி இமயத்திலிருந்து இறங்கி இங்கு இரண்டாக பிரிவதால் நடுவில் தீவு போன்ற
கோயிலும் ஹரிகிபைரி என்ற நீராடும் இடமு அடைவதால் கங்காத்வாரம் எனவும் ஹரிதுவா கபிலா தேவபூமி எனவும் கூறுவர். ஹரிதுவாரம்
நீராடிய பின்னர் முதலில் கங்கை கரையில் கங் வணங்கினோம். பிள்ளையார் சிவப்பு ஊதா நிற இவரது தும்பிக்கை வலப்பக்கம் சுழித்து இருப்
பின்னர் கங்கா மாதா கோயில் சென்று வ பராசக்தியின் வடிவத்தில் ஒன்று துர்க்கா என எனும் இடத்தில் பகீரதியாக பிறந்து பின்னர் கா
மாலை 7 மணி போல் கங்கா மாதாவிற்கு மா கங்கே ஜய மாதா, ஜய கங்கே” என்று மணியோசையுடனும், மேளதாளத்துடனும் ஒலி
மேலோங்கும். விஷ்ணுவின் பாதம் நீராடும்
தீபாராதனையை பாதத்தில் காண்பிப்பதாக முத இவற்றை பார்க்க மக்கள் கூட்டம் கும்பல் கும் சிலர் இலை மடிப்பில் பூக்களோடு தீபம் ஏற மிதக்கவிடுவர். பல தீபங்கள் மிதக்கும் காட்சி
இங்கு தம்பதிகள் இரு கைகளையும் ஒன்று செய்தோம். புனித அநுபவமாக இருந்தது. 12 வரும் கும்பமேளா வெகு விசேடமாகும். கும் கும்பமேளாவாகும். இந்தியா மாத்திரமின்றி வே 1954ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் சனெ சம்பவங்கள் நடப்பதுண்டு. இதே போன்று கும்பமேளாவும் கொண்டாடப்படுகிறது. ( மேன்மையானது.
டெல்லியிலிருந்து 266 கி.மீ இல் இருக்கும் புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்
g565) 55

லசம் இதழ்
மக்கள் நீராடுவதை கண்ணுற்றோம். எமக்கு கவிருந்தது. இரைச்சலோடும் வெகுவேகமாகவும் ர்த்துப் பரவசமடைந்தாலும் பயந்தோம் கரையில் ]றவர்களும் சங்கிலியைப் பிடித்து நீராடுவதை
மெதுமெதுவாக படிகள் மூலம் இறங்கினோம். ார். இருவரும் முதல் மூன்று முறை கரையில் போல் கங்கை குளிர்ந்தாள். இக்குளிர்ச்சி எமது
குள்ள மண்ணில் பிரவேசிக்கிறது. இங்கு நதி பிரதேசம் உளது. இதில் கங்கா மாதாவிற்கு
ம் இருக்கிறது. கங்கை நதி சம வெளியை
ரத்தை அழைப்பர். இதைவிட மாயா மாயாபுரி
என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.
கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பிள்ளையாரை த்தில் வலஞ்சுழி விநாயகராக காட்சியளிக்கிறார். பதால் வலஞ்சுழி என கூறுவர்.
பழிபட்டோம். கங்கை துர்க்கை அம்சமுடயது. குறிப்பிடல் வேண்டும். இமயமலையில் கோமுக்
ங்கையாக மாறி மாயாவை அடைகிறாள்.
ங்கள ஆரத்தி தீபாராதனை காட்டினர். “ஜயஜய கோஷமிட்டு ஒருமித்து பாடினர். இதை பெருக்கியில் கேட்க ஒரு வித பக்தி பரவசம் கங்கையில் இருப்பதாக ஐதிகம். இதனால் ஸ் கீழே காட்டி பின் மேலே உயரமாக காட்டுவர். பலாக நிறைந்திருந்தது. ஆர்த்தி காட்டும் போது ]றி கங்கா மாதாவை வணங்கி பயபக்தியுடன் பரவசமூட்டும். நாமும் அவ்வாறே செய்தோம்.
சேரப் பிடித்து சங்கற்பம் செய்வர். நாமும் வருடங்களுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் ப இராசியில் குருபகவான் பிரவேசிக்கும் நாளே று இடங்களிலுமிருந்து மக்கள் சென்று கூடுவர். நருக்கடியால் 800பேர் உயிரிழந்தனர். இத்தகைய
6 வருடத்திற்கு ஒருமுறை வரும் அர்த்த வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆர்த்தியும்
இவ்விடத்தை ரெயில் மூலம் சென்றடையலாம். தில் இம் முத்தி தலம் இருக்கிறது.
34 தை-மாசி-பங்குனி 2010

Page 37
இ ▲ క్ట 65 ஆவது
ரிஷிகேசம்அன்றிரவு ரிஷிகேசத்தில் நடராஜ் எனும் ஹோ சென்றோம். இவ்விடம் ஹரி துவாரத்திலிருந்து பெறச் செய்யும் யோகாசனத்திற்கு தலைமை எழுந்து முதலில் பார்க்கும் போது மூன்று பக்க மிக மிக ரம்மியமாக தோற்றமளித்தது. இ நன்றாகவே பெற்றிருக்கிறது.
நாங்கள் ஒரு வழிகாட்டுபவரை கூட்டிக் கொன இலட்சுமன்யுவர் எனும் பாலத்தின் மேல் செ அகலமும் கொண்டதாகும். இப்பாலத்தில் ட ஸ்கூட்டரிலோ செல்வதைக் கண்டோம். ஆங்க கொண்டிருந்தனர். பாலத்தின் கீழே கங்கைநதி கரையை அடைந்தவுடன் முதல் தென்பட்டது ஒ
நாங்கள் சென்ற சமயம் பூசைக்கு ஆயத்தங்கள் பிரியரான சிவனுக்கு கங்கை நீரால் நீராட்டின் தீபம் காட்டினர். சில நிமிடங்கள் தான். ஆனா கொடையாகவிருந்தது.
இதன் பின்னர் இக்கோயிலுக்கு சமீபத்திலுள்6 அகத்தியர் ஆதிசங்கரர் ஆகியோரின் திரு உரு
இராமர் கோயில் பெரிதாகவுள்ளது. இங்கு வ ரிஷிகேசத்திலுள்ள மலைகளில் இருக்கும் மரங் மாங்கல்யம் எப்படியோ அதே போன்று சிவன
ரிஷிகேசத்தில் ஞானிகள் முனிவர்கள் சித்தர்க் கங்கையை பார்த்தபடி அமைந்திருக்கும் சிவ நாட்டில் குப்புசாமி என்ற பெயரில் பிறந்து சி பின்னர் இந்தியா திரும்பி 1924ஆம் ஆண்டி இன்றும் இவருடைய பெயரை விளக்க இந்த
இந்துக்கள் மட்டுமன்றி வேறு சமயத்தவரும் யாவரும் சென்று பார்த்து வணங்கிட மனநிை
"நதியில் சி
திருவாரூர் - பிறக்க முத்தி, சித் திருவண்ணாமலை - நினைக்க
கலசம் 65

கலசம் இதழ் ஆ
-டலில் தங்கி, மறுநாள் காலை புனித ரிஷிகேசம் 25 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. ஜீவன் முத்தி யான இடம் இதுவாகும். நாங்கள் காலையில் த்திலும் மலைகளால் சூழப்பட்டிருக்கும் இவ்விடம் யற்கை அன்னையின் அரவணைப்பை வெகு
ாடுதான் ரிஷிகேசம் பார்க்க சென்றோம். முதலில் Fன்றோம். இப்பாலம் 60 அடி நீளமும் 6 அடி மக்கள் நடந்து செல்வர். சிலர் சைக்கிளிலோ காங்கே பிச்சைக்காரர் இருந்து பிச்சை எடுத்துக் குமுறிக்கொண்டு இரைந்து ஓடிக்கொண்டிருந்தது. ஒரு சிவன் கோயில்.
ர் செய்தனர். லிங்க வடிவில் இருந்த அபிஷேகப் ார். பின்னர் இலைகள் பூக்களால் பூசித்து தூப ல் எங்களுக்கு பிரதோஷ நாளாகிய அன்று ஒரு
ள கோயிலில் வால்மீகி வசிட்டர் விசுவாமித்திரர் ருவங்களை வணங்கினோம்.
லம்புரிச் சங்கு உருத்திராட்சமாலை வாங்கினோம். களில் உருத்திராட்சம் கிடைக்கிறது. பெண்களுக்கு டியார்க்கு உருத்திராட்சம் ஆகும்.
5ளுக்கு ஆன்மிகவாதிகளுக்கு குறைவேயில்லை. ானந்த ஆசிரமம் மிக பிரசித்தி பெற்றது. தமிழ் றந்த டாக்டரானவர் மலேசியாவில் பணிபுரிந்தார். ல் சிவானந்த சரஸ்வதி எனப் பெயர் பெற்றார். ஆசிரமம் நற்பணி செய்து வருகிறது.
போற்றும் ரிஷிகேசத்தை ஹரி துவாரம் செல்லும் றவடைவர்.
றந்தது கங்கை”
ம்பரம் - வழிபட முத்தி, காசி - இறக்க முத்தி, முத்தி என்பர் ஆன்றோர்
35 தை-மாசி-பங்குனி 2010

Page 38
அன்று தீபாவளி சனிக்கிழமை வந்தபடியால் கன
திரும்புகின்றனர். கண்ணன் அம்மா தனக்கு கொண்டிருந்தான். அது அவனுக்குப் பிடித்தமா ரசித்தபடியே தாத்தாவைக் கேட்கிறான்;
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
B6Ù5:ԼԻ 65
தாத்தா! நான் போட்டிருக்கும் அழகான நிறம் இல்லையா தா ஆமாம் கண்ணா! இது எனக்கு கடவுளாகிய கண்ணனின் நிறமு எல்லாம் அவனுடைய அழகிய என்பது வடமொழியில் கருமை எங்கே தாத்தா ஒரு பாடல் செ ஆண்டாள் பாடிய திருப்பான சொல்கிறேன் கேள். “கார்மேனி ஆண்டாள் கண்ணனது அழகை பாட்டின் பொருளையும் சொல் கார்மேனி என்றால் முகில்போல முகம் சூரியனைப் போல் ப அர்த்தமாகும். தாத்தா! எனக்கும் நான் முன் ஞாபகம் வருகிறது சொல்கிறே நல்லது பாடிக்காட்டு பார்ப்போ கண்ணன் எங்கள் கண்ணனா கார்மேக வர்ணன் என்று வருகி தந்த உவமையும் நினைவுக்கு கெட்டிக்காரன்! படித்தவற்றை ப என்னத்தைப் பற்றிப் படிக்கலா இன்றைக்கு ஒரு தேவாரமும் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு எனக்குப் பிடித்த சாப்பாடெல்ல ஊரில் என்னவெல்லாம் செய்லி ஊரில் தீபாவளிக்கு எல்லோ வேலைசெய்பவர்கள் எல்லாம்
கூட இருந்து தீபாவளித் திருந எல்லோரும் Hg列 520 60)
 
 

லசம் இதழ்
தாத்தாவும்
ண்ணனும் தாத்தாவும் கோயிலுக்குச் சென்று வீடு
வாங்கிக் கொடுத்த புது உடையை அணிந்து ான நீலநிறம். தனது புது உடையைப் பார்த்து
சட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
த்தா? ரு மிகவும் பிடித்த நிறம். மேகத்தின் நீல நிறம். 2ம் நீலம் தான். கண்ணனைப் பற்றிய பாடல்கள் ப நிறத்தைப் பலவிதமாக வர்ணிக்கும். நீலம் யைக் குறிக்கும்.
ால்லுங்கோ கேட்போம். வயில் முதலாவது பாடலில் ஒரு வரியைச் ச் செங்கண் கதிமதியம் போல் முகத்தான்” என்று கப் பற்றிப் பாடுகிறாள்.
லுங்கோ தாத்தா! )க் கருமையானது கண்கள் சிவந்த நிறமானவை. மிகவும் பிரகாசமானது, என்பது தான் இதன்
பு கண்ணனைப் பற்றிப் படித்த பாடல் ஒன்று ன் கேளுங்கள்.
Lib ம் கார்மேக வர்ணனாம். இந்தப் பாடலிலும் றது. இப்போ எனக்குப் போன முறை சொல்லித் வருகிறது. றக்காது ஞாபகம் வைத்திருக்கிறாய். இன்றைக்கு ம்? சொல் பார்ப்போம். ஒரு திருக்குறளும் சொல்லித் தாங்கோ தாத்தா! விட்டு பிறகு படிப்போம். அம்மா இன்றைக்கு ாம் சமைத்து வைத்திருப்பா. நீங்கள் தீபாவளிக்கு பீர்கள்.? ருக்கும் விடுமுறைதான். அதனால் வெளியூரில் தம் சொந்த ஊருக்குப் போய் உறவினர்களுடன் ளை மிகக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கள் தம் குடும்பத்திற்கு மட்டுமன்றிச்
36 தை-மாசி-பங்குனி 5.

Page 39
65 ஆவது
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
சொந்தக்காரர்களுக்கும் வாங் குளித்துப் புதிய ஆடைகளை நண்பர்களின் வீடுகளுக்கோ
போன்ற சிறுபிள்ளைகள் த வீடுகளுக்குச் அப்போ தீபாவளி என்றால் 2
செல்வார்க
தான் என்று சொல்லுங்கோ. இ நன்றாகக் கொண்டாட முட சனிக்கிழமை தீபாவளி வந் அப்பாமார் வேலைக்குப் போய்விடுவார்கள். சில பள் விடுவார்கள். இருந்தாலும் ஊ ஆமாம் கண்ணா! நீ ெ பண்டிகைகளுக்கு முக்கியத்து நாட்டில் வாழ்கிறோம். அவர்க கொடுப்பார்கள். அதன்படி கி Go) fu Gola).66f (Good Frida விடுகிறார்கள். அந்த விடுமு எல்லோரும் உறவினரையும் எங்கள் பண்டிகைகளை நா கொண்டாட முடியாது. இது உனது நண்பர்களின் வீடுகளு அவர்கள் வீடுகளில் தங்கிவிட ஆமாம் தாத்தா! அதற்கும் இ நீ நண்பர்களுடன் சந்தோஷட உன்னை நன்றாக உபசரிப்பா இருக்குமா? அங்கே உனது இல்லை தாத்தா. நான் அங் அவர்களுக்கு பிடிக்காத எை சொந்த நாட்டை விட்டுப் பி கண்ணா! இன்னுமொரு உத சொல்லுங்கோ தாத்தா உனது அம்மாவைப்போல் உ அல்லது உன் அம்மாவைவிட எனக்கு என் அம்மாவில் தா6 என்மீது அன்பாக இருக்கவே அதனாலேதான் சொந்த நாட் அப்போ தாய் நாட்டிற்கு ஒட் அப்படித்தானே தாத்தா?
356).JLi 65

పడేసి
கலசம் இதழ்
கிக் கொடுப்பார். எல்லோரும் காலையில் எழுந்து உடுத்திக் கோயில்களுக்குச் செல்வார்கள். பின்பு உறவினர் வீட்டிற்கோ செல்வார்கள். உங்களைப் ங்கள் புது உடுப்புகளை காட்டி மகிழ அயல் ଶit. டங்களுக்கு நாள் முழுவதும் ஒரே கொண்டாட்டம் இந்த நாட்டில் ஊர் மாதிரி எங்கள் பண்டிகைகளை டியாது. இல்லையா தாத்தா? இந்த வருடம் ததால் பரவாயில்லை. இல்லாவிட்டால் அம்மா போய்விடுவார்கள். பிள்ளைகள் பள்ளிக்கும் ளிகள் தீபாவளிக்கென்று ஒரு நாள் விடுமுறை ர்மாதிரி வரமாட்டாது. என்ன தாத்தா? Fால்வது சரிதான் எங்கள் நாட்டில் எங்கள் நுவம் கொடுப்பார்கள். நாங்கள் இன்னொருவரின் ள் தங்கள் பண்டிகைகளுக்குத்தான் முக்கியத்துவம் றிஸ்துவ பண்டிகைகளான நத்தார் (Christmas) ty) போன்றவற்றிற்கு நாடுமுழுவதும் விடுமுறை முறை நாள்களில் கிறிஸ்துவர் அல்லாதவர்கள் நண்பர்களையும் சந்தித்து கூடி மகிழ்கிறார்கள். ங்கள் ஊரில் கொண்டாடுவது போல் இங்கே எப்படி என்று சொல்கிறேன் கேள் கண்ணா! நீ நக்குப் போய் விளையாடுவாய். சில நாள்களில் ட்டு அடுத்த நாள் வருவாய். இல்லையா? தற்கும் என்ன சம்பந்தம்? மாக விளையாடுவாய். அவர்களின் பெற்றோர்கள் ர்கள். இருந்தாலும் அவர்கள் வீடு உன் வீடு போல் வீட்டில் செய்வதெல்லாம் செய்ய முடியுமா? கே குழப்படி செய்யாது கவனமாக இருப்பேன். தயுமே செய்ய மாட்டேன். றநாட்டில் வந்து வாழ்வதும் அதைப்போலத்தான் ரணம் சொல்கிறேன் கேள்!
ன்னிடம் வேறுயாராவது அன்பாக இருப்பார்களா?
யார் மீதும் அதிக அன்புண்டா? ன் கொள்ளை ஆசை. அம்மாவைப் போல் யாரும்
மாட்டார்கள் தாத்தா! டைத் தாய்நாடு என்கிறார்கள். பாக எந்தப் பிற நாடும் வரமாட்டாது என்கிறீர்கள்
37 தை-மாசி-பங்குனி- 2010

Page 40
$;
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
65 ஆவது
ஆமாம் கண்ணா! வா இ
தேவாரமும் திருக்குறளும் படி
(கண்ணனும் தாத்தாவும் வீட்டில் மற் மாகச் சமைத்த உணவு வகைகளை திருக்குறளையும் தேவாரத்திரட்டைய இந்தாருங்கோ தாத்தா திருக்கு படிப்போம். சரி எந்த அதிகாரத்திலிருந்து முதலாம் அதிகாரத்தில் முதல அதிகாரத்தில் இன்னும் ஒரு கு சரி முதலாவது அதிகாரத்தில் தனக்குவமை இல்லாதான் தா மனக்கவலை மாற்றல் அரிது. சரி உனக்கு ஏதாவது கருத்து நீங்கள் முன்பு சொல்லித் த தாத்தா.கடவுளுக்கு உவமையா நினைக்கிறேன். சரியா தாத்தா ஆமாம் கண்ணா! கடவுள் மனி உலகத்தைப் படைத்து காத்து உள்ள எந்தப் பொருளுக்கும் 2 சத்தை வேறு ஒன்றுடனும் ஒப் ஆமாம் தாத்தா! சூரிய வெளி இல்லை. அதே போலக் கடவு ஆமாம் கண்ணா! இத்தகைய ே அருளைப் பெற்றால் தான் மக் எமது மனக்கவலைகளை மாற் "கடவுளை நம்பினோர் கைவிட நினைவுக்கு வருகிறது. இந்தக் என்ன தாத்தா? ஆமாம் கண்ணா! மனிதருக்கு கவலைகள் யாவும் பறந்தோடில் செய்வார். அடியார்களின் வர இப்போ என்ன தேவாரம் படிக் திருஞானசம்பந்தர் முதன் முதலி தாருங்கோ. திருஞானசம்பந்தர் மூன்று வய தேவாரத்தைப் பாடினார்.
E.633 Li 65

கலசம் இதழ்
போ சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிந்தவுடன் ப்போம்.
வர்களுடன் அம்மாவின் தீபாவளிப் பண்டிகைக்காக விசேட உண்டு மகிழ்கின்றார்கள். பின்பு கண்ணன் தாத்தாவின் ம் எடுத்துக் கொண்டு வருகிறான்)
றளும் தேவாரத்திரட்டும், முதலில் திருக்குறளைப்
குறள் படிக்கப்போகிறாய். ாவது குறள் முன்பே படித்து விட்டோம். அந்த றள் படிப்போமா?
ஏழாவது குறளைச் சொல் பார்ப்போம். ஸ்சேந்தார்க் கல்லால்
விளங்கியுள்ளதா? ந்த உவமை என்ற சொல் இதிலும் வருகிறது க இந்த உலகில் எதையும் கூறமுடியாது என்று
தனின் சக்திக்கு அப்பாற்பட்டவன். கடவுள் இந்த அழிக்கவும் செய்கிறார். அந்தக் கடவுளை உலகில் உவமையாகச் சொல்ல முடியாது. சூரிய வெளிச் பிட்டுக் கூறமுடியாது. ச்சத்திற்கு நிகராக உலகில் எந்த வெளிச்சமும் ளூக்கு நிகரானவர் எவரும் உலகில் இல்லை. பெரிய சக்தி வாய்ந்த கடவுளை வணங்கி அவரது களுடைய கவலைகள் தீரும். இல்லா விட்டால் றிக் கொள்ள முடியாது. ப்படார்” என்று நீங்கள் முன்பு சொல்லித்தந்தது குறளும் அதே கருத்தைத் தான் சொல்கிறது.
க் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் மற்றக் பிடும். ஆண்டவன் தன் பக்தர்களுக்காக எதையும் Uாறுகளைப் படித்தால் உண்மை தெரியும். சரி கப் போகிறாய்?
ாகப் பாடிய தேவாரம் எது? அதனைச் சொல்லித்
துக் குழந்தையாக இருந்தபோதே முதலாவது
தை-மாசி-பங்குனி 2010

Page 41
$; 55 ஆஸ்து
கனன்னன் : மூன்று வயதிலே எப்படிப் ப பேசவே தொடங்கும். திருஞா தாத்தா : அது, கடவுளின் அருள் அவ பாடினார். அவருடைய தந்ை குழந்தையை குளக்கரையி இறங்கினார். அவர் தண்ணி தந்தையைக் காணவில்லைே அழுதது. குழந்தையின் அழு அங்கே தோன்றினார். பார்வத் அம்மையார் பொற்கிண்ணத்தி வைத்தார். அம்மை அப்பராகி நிறுத்தியது. அப்போது தந்ை பாலைக் கண்டார். யாரிடம் அதட்டினார். ஞானப்பால் கு அழகிய தோற்றம் தெரிந்தது. இந்தத் தேவராத்தை என்னுட
தோடுடைய செவியன் விடை காடுடைய சுடலைப் பொடி பு ஏடுடைய மலரான் முனைநாட் பீடுடைய பிரமா புரம்மேவிய
கண்ணன் : நல்ல தேவாரம் தாத்தா. கரு நான் விளையாடப்போகிறேன்
நால்வர் கோட்டம் நி:
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமை பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் நால்வர் ( இக்கட்டடம் சைவ முன்னேற்றச் சங்கத்தாற் தேவைகள் கருதி, மேலும் இந்த இடம் 6 அதற்கு பன்னிரண்டாயிரத்து ஐநூறு பவு ஆதரவாளர்கள் தங்களால் முடிந்த பொருளு என்பது உறுதி
நிதி மிகுந்தவர் பொற்குவை தா தொடர்புகளுக்கு : பொருளாளர்
3569) 65

షిప్లే
A கஸ்சம் இதழ்
*;
ாட முடியும்? மூன்று வயதிலேதான் குழந்தைகள் னசம்பந்தரால் எப்படிப் பாட முடிந்தது. ருக்குக் கிடைத்தபடியால் தான் அவர் தேவாரம் தையார் சிவபாதவிருதயர் தன் மூன்று வயதுக் ல் இருத்திவிட்டு நீராடுவதற்கு தண்ணீரில் ரீரில் மூழ்கி எழுவதற்கு இடையில் குழந்தை ய என்று தவித்து "அம்மையே அப்பா” என்று ஒகைக் குரல் கேட்டதும் சிவன் பார்வதியுடன் நியாரைக் குழந்தைக்குப் பாலூட்டுமாறு கூறினார். ேெல சம்பந்தருக்குப் பாலைக் கொடுத்துப் பருக ய இறைவனின் காட்சியால் குழந்தை அழுகையை தையார் அங்கே வந்தார். குழந்தையின் வாயில் பால் வாங்கிக் குடித்தாய் என்று கோபமாக டித்த குழந்தையின் மனதில் சிவன் பார்வதியின் இறைவனின் தோற்றத்தைப் பாடலாகப் பாடினார். ன் சேர்ந்து பாடு கண்ணா!
யேறியோர் தூவெண் மதிசூடி
பூசி என் உள்ளம் கவர்கள்வன்
பணிந்து ஏத்த அருள் செய்த பெம்மான் இவனன்றே!
த்தை அடுத்தமுறை சொல்லித் தாங்கோ இப்போ
உதவி கோருகிறோம்
ந்துள்ள கல்முனை என்ற இடத்தில் சுனாமியாற் கோட்டம் என்ற மனையிலே தங்கியுள்ளார்கள். ) கட்டப்பட்து. தற்பொழுது, வளர்ந்து வரும் விருத்தி செய்யவேண்டியது அவசியமாகின்றது. ண் (£12,500) தேவைப்படுகிறது. அன்பர்கள், ருதவி செய்தால் பிள்ளைகள் பயனடைவார்கள்
ரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
- 0208 514 4732, 079 5636 95.57
39 தை-மாசி-பங்குனி- 2010

Page 42
திருக்குறள்
அருளுடைை
அருட்செல்வம் செல்வத்துட் செல் பூரியார் கண்ணும் உள
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் பொருட்செல்வம் இழிந்தோரிடத்தும் காணப்பெறு The wealth of kindness possessed only by
property is possessed even by the basest of r
நல்லாற்றான் நாடி அருளாள்க ப6 தேரினும் அ.தே துணை
நல்வழியாலே ஆராய்ந்து அருளுடையர் ஆகு அவ்வருளே துணையாம்.
Stand in the good path, consider and be kind; many different (sects), that (kindness) will beyo
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்ை இன்னா உலகம் புகல்
அருள் பொருந்திய மனமுடையார்க்கு அறியாை They will never enter the World of darkness ar Of kindness.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் தன்னுயிர் அஞ்சும் வினை
நிலைபேறுடைய உயிர்களைக் காத்து அருள் மதித்து அஞ்சும் செயல்கள் இல்லை
(The wise) say that the evils, which his soul who excercises kindness and protects the life
அல்லல் அருளாள்வார்க் கில்லை மல்லல்மா ஞாலம் கரி
அருளுடையார்க்கு எப்பொழுதும் துன்பம் இல் உலகமே சான்று. This great rich earth over which the wind blow the kind hearted.
B6\}FLD 65 4
 

லசம் இதழ்
கற்போம்
LD - Mercy
வம் பொருட்செல்வம்
உயர்ந்தோரிடம் விளங்கும் அருட்செல்வமே! |ம். the good is wealth of wealth; the wealth of
e
ல்லாற்றால்
க. பல வழிகளால் ஆராய்ந்து தெளிந்தாலும்
although you may perfectly study the rules of ur best aid (in the acquisition of heavenly bliss).
லை இருள்சேர்ந்த
மயுடைய துன்ப உலகிற் சேர்தல் இல்லை. hd Wretchedness whose minds are the abode
கில்லென்ப
செய்வானுக்கு தன்னுயிரை ஒரு பொருட்டாக
would dread, will never Come upon the man
(of other creatures)
வளிவழங்கும்
லை. அதற்கு காற்றுவீசும் செழிப்பான பெரிய
IS, is a Witness that Sorrow never Comes upon
தை-மாசி-பங்குனி 2O)

Page 43
(5 ஆவது
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் எ அல்லவை செய்தொழுகு வார்
உயிர்களிடத்து அருளின்றிக் கொடுமை செ கடமையை மறந்தாரென்று நல்லோர் சொல்லுை (The Wise) say that those, who neglect kini (in their former birth) and forgot (the sorrow
அருளில்லார்க் கவ்வுலகம் இல்ல கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்ப அருளில்லாதவர்களுக்கு அவ்வுலக இன்பம் இ AS this WOrld is not for those Who are Withou Without kindness
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அற்றார்மற் றாதல் அரிது
பொருட் செல்வம் அற்ற வறியவர் பின் அருட்செல்வமற்ற கொடியவர் அழிந்தவரே; பி Those who are without wealth may, at some destitute; for them there is no change (prosp
தெருளாதான் மெய்ப்பொருள் க அருளாதான் செய்யும் அறம்
அருளில்லாதவன் செய்யும் அறச் செயல்களை மெய்ப்பொருளை உணர்ந்தாற்போலும். (உணர If you consider the virtue of him who is withc Being by him who is without wisdom.
வலியார்முன் தன்னை நினைக்க மெலியார்மேற் செல்லும் இடத்து
தன்னைவிட மெலியவரிடத்துத் தான் துன்புறு
துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் அ When a man is about to rush upon those W how he has stood (trembling) before those W
தமிழ்: முனைவர் இரா சாரங்கபாணி
கலசம் 65
 

கலசம் இதழ்
ன்பர் அருள்நீங்கி
ப்தொழுகுவாரை அறம் செய்தலைத் தவிர்ந்து வர். dness and practise Cruelties, neglected virtue they must suffer)
லை பொருளில்லார்க்
ம் இல்லை ஆயினாற்போல, உயிர்கள் மேல்
ல்லை. t Wealth, SO, that WOrld is not for those Who are
அருளற்றார்
b ஒருகாலத்து செல்வத்தால் செழிப்பர். ஆனால் ன் ஒருகாலத்தும் ஆக்கம் பெறுவதில்லை. future time, become properous; those who are )erity)
ண்டற்றால் தேரின்
ஆராயின் அது அறிவுத் தெளிவு இல்லாதவன்
முடியாது என்பது கருத்து) out kindness it is like the perception of the True
த்தான் தன்னின்
i
த்தச் செல்லும்போது வலிமை மிக்கவர் தன்னை
அஞ்சி நிற்கும் நிலையை எண்ணுக. ho are Weaker than himself, let him remember tho are stronger than himself.
English: Rev. Drew & John Lazarus
41 தை-மாசி-பங்குனி 2010

Page 44
} 65 ஆவது = Hinduism in Sear
(Continued fro
Why do we regard trees
The Lord, pervades all living beings, be they plants or ar life on earth depends on plants and trees. They give us oxygen, clothing, shelter, medicines etc.
This has now been picked up by scientists all over environment and save the planet earth by saving trees,
Hinduism teaches to regard trees and plants as sacred we have to cut one. We are advised to use parts of tree shelter etc. We are also urged to apologise to a plant C named soona.
Certain trees and plants like tulasi, peepal etc., which even today. It is believed that divine beings manifest a fulfill their desires or to please the Lord.
Thulasi is One of two types —Rama and - Krishna Th. | Vishnu Worship.
Medicinal Use:
In India Tulasi ha thousands of yea simple ailments li inflammation to r and cholesterol. Because of its anti-bacterial properties,
ܬܐ .
The Cure is possible using Tulasi because it contains chemicals. These phyto chemicals possess strong immune-enhancing properties that promote general hea di SeaSeS.
Wilva is a SaCrec of Lord Siva. Ae Lord Shiva is fo Shiva, a Bilva tr representing the Shiva is incomp
The medicinal The fruit of bael
the summer, the also has the added advantage of requiring very little C
#56ᎠᏧᎥᏝ 65 4.
 
 
 

DJ LiL 33, ġbi[
ch Of an SWerS...
m last issue)
and plants as sacred?
imals. Hence, they are all regarded as sacred. Human the vital factors that make life possible on earth: food,
the World. They want us to save energy, save the preventing waste, etc.
, Scriptures tell us to plant ten trees if, for any reason, s and plants only as much as is needed for food, fuel, r tree before cutting it to avoid incurring a specific sin
have tremendous beneficial qualities, are Worshipped Strees and plants, and many people Worship them to
the holiest and most useful plants of Hindus. There are a Thulasi-light green leaves generally bigger in size, lasi- with dark green leaves which is pre-requisite for
S been used in Ayurveda to treat many ailments since rs. In this modern age, Tulsi extracts are used to treat ke Common Colds, headaches, stomach disorders and more complex diseases like diabetes, blood pleasure it is used in herbal COSmetics and to treat skin diseases.
hundreds of beneficial compounds known as phytoantioxidant, antibacterial, antiviral, adaptogenic, and th and enhance the body's immunity against stress and
tree symbol of Hinduism and considered embodiment le marmelos is the botanical name of this sacred plant. nd of this tree and in the Courtyard of every temple of 2e will be planted. The leaves of the tree are trifoliate
three eyes of the Shiva. Pooja/ritual/prayers to Lord ete without the offering of Bilvapathire/Bilva leaves.
properties of Vilva Tree: (Vilva) tastes like marmalade and smells like a rose. In
trees have almost as many fruits as leaves. The tree
e.
தை-மாசி-பங்குனி 2010

Page 45
65 ஆவது
The medicinal value of all parts of this tree finds menti in the Vedic scriptures. The Charak Samhita describe - to possess medicinal value at all stages of develop The bark is used to make an antidote for Snake ve ulcers. The Kurma Purana mentions that the regular ( skin
In terms of its properties, the bael (Vilva) fruit is si diarrhoea and Constipation. As the fruit begins to rip a very good laxative and acts as an excellent coolan
Medicinal Uses: The fresh ripe pulp of the higher qu for their mild laxative, tonic and digestive effects. A prescribed in cases of hemorrhoids. It has been surn sunlight and aids in the maintaining of normal skin Marmelosin derived from the pulp is given as a la) respiration, depresses heart action and causes slee
The bitter, pungent leaf juice, mixed with honey, is gi it is taken to relieve jaundice and constipation accom (Information compiled from various medicinal sites.)
Arugam P Bermudag We Call it '. in Hindi.
Medicinal
states tha Bronchitis, Another G tonic for bi
According to the folk's remedy...they crush this gras any general inflammation Regular intake of this juice relieves impurities, lowers one's blood glucose le antioxidants, in fact! So...the antioxidants, prevents DNA degeneration (Less the DNA degeneration...the
Durbagrass stands foremost in puja ceremonies anc
Why dow
The OtuS is shivam, su Various as
lotus hand
The lotus Our minds (
H56) FO 65
 
 
 

கலசம் இதழ்
on in the ancient ayurvedic text Charak Samhita and even as all parts of the tree-stem, bark, root, leaves and fruits ment.
nom. A deCOction of leaves can do a great deal to heal drinking of the juice ensures along life span and a golden
milar to banana, helping in two contrasting conditions - 2n, it is helpful in treating diarrhoea. The fully ripe fruit is t for the body.
|ality cultivars, and the "sherbet" made from it, are taken decoction of the unripe fruit, with fennel and ginger, is nised that the psoralen in the pulp increases tolerance of
colour. It is employed in the treatment of leucoderma. (ative and diuretic. In large doses, it lowers the rate of piness.
ven to allay catarrh and fever, With black pepper added, npanied by oedema.
'ul։ grass, Botanical name of this grass is Cynodon dactylon. Arugham Pul" in Tamil, called Durva in Sanskrit & Dhoob
Uses: 'Ayurveda", Traditional Indian Pharmacopoeia, t this grass can be used in the treatment of Asthma, piles, tumours, enlarged spleen and fiver disorderst reat Traditional "Unani system of Medicine' states, it is a ”ain and heart!
s and apply it on their minor cuts! And it can be used for has several healing properties...like it reduces body heat, evel! From my Genetic point of view...it has lot more the free radical damage & reduces oxidation and thereby a less we age, both physically and physiologically)
i in Yagna. It is used for each offering to Gods.
e consider the lotus as special?
s the symbol of truth, auspiciousness and beauty (Satyam, ndaram). The Lord is also of that nature and therefore, His Oects are Compared to a lotus (i.e. lotus-eyes, lotus feet,
S, the lotus of the heart etc.).
plooms with the rising sun and closes at night. Similarly, open up and expand with the light of knowledge. The lotus
43 தை-மாசி-பங்குனி 2010

Page 46
స్ట్ళో
తీ 65 ஆவது :
grows even in slushy, muddy areas. It remains beautift that we too can and should strive to remain pure and b
The lotus leaf never gets Wet even though it is always ir remains ever joyous, unaffected by the World of sorrc Bhagwad Geeta:
Brahmanyaadhaaya karmaani Sangam tyaktwaa karoti yaha Lipyate na sa paapena Padma patram ivaambhasaa
He who does actions, offering them to Brahman (the S just as a lotus leaf remains unaffected by the water on
From this, we learn that what is natural to the man O saadhakas or spiritual seekers and devotees.
Our bodies have certain energy Centres described in th With a lotus that has a certain number of petals. For e Sahasra chakra above the head, which opens when t
Also, the lotus posture (padmaasana) is recommended navel of Lord Vishnu. Lord Brahma originated from it to between the creator and the supreme Cause.
ls there any animals/birds considered holy?
Gods are considered to have various animals as there
Bull (Nandi) is the vahana of Siva and He Goat-Agni (Fire god) The Antelope - Vayu (Wind god) Buffalo - Yama - God of death Swan - Saraswathi - Goddess of know Garuda half man half eagle- Vishnu -C Makara – Sea Monster – Varuna VediC Parrot — Kama (Love God) Peacock - Kartikeya
Lion — Durga
Rat- Ganesha
Elephant- Indran
DOVe – Brahma
A reader Wanted to talk about the article pu Editor and left a phone number to call bac Whereas the mobile numbers in UK are 11 again to discuss the issue. Thank you.
ᎯᏏ6ᎠéᎭtf 65 4

கலசம் இதழ்
ul and untainted despite its surroundings, reminding us beautiful within, under all circumstances.
n Water. It symbolises the man of Wisdom (Gnaani) who DW and change. This is revealed in a shloka from the
upreme), abandoning attachment, is not tainted by sin,
it.
f wisdom becomes a discipline to be practised by all
he Yoga Shaastras as chakras. Each one is associated xample, a lotus With a thousand petals represents the
he yogi attains Godhood or Realisation.
when one sits formeditation. A lotus emerged from the create the World. Herce, the lotus symbolises the link
Vahanam' - vehicles.
ParWati.
wledge GOd Of Sustenance
god
blished in the last Kalasam issue, rang the ck. Unfortunately, it was a 10digit number digits. The Editor requests the caller to call
4 தை-மாசி-பங்குனி 2010

Page 47
Thiruvalluvar had to hide the fact of having giver asylum to a servant maid of Kalaim agai temple fi
the ascetic who came chasing her.
Master, you saved my chastity, Y But you who had not uttered
liés now uttered a lis,
if it affords benefit free from blennish.
The ruler of Nanjilnadu, joining with the ruler of Podhiyil hills invaded Madurai. Uggiraperuvazhuthi requested
N
Tha tsars of my lisader on my
bosoml A ko "If a haro can dia with tears of ஜshis leader, such death should be 1 ཅིག་ begged and got"
NS
Ꭶ56ᎠᏧFli) 65
 
 
 
 

| 8ᏂᏍ0Ꮨ Lf 38:Ꭲ5li
You ara not servant mald of Kalaimagal ". temple. You are the image of "Gm Kalai magal, the Goddess of Knowledge.
Master, will you kindly
clarify my doubts and tell The how you addressed them in your
Iterary work?
2தி %^*:
Uggla peruvazhuthil... Il rm క్తి "م
y
SS Quite saddened to see you Aހުކިރޮ
தை-மாசி-பங்குனி 2010

Page 48
కి 65 ஆவது க
点
Dharwar, took
precautions to protect the king's t life buit.......,
AYR"سمجھی
..
: "What powers so great as of destiny? Even if one ".contrives some other thing, it is boforehand ܢܬ
Vasuki fell sick and became bedridden,
want to ask you something. You ordained me to place a needle and
a cup with water while serving
'' food to you. I did as you said, Many pec
But, you didn't use it even once. for Want
My ignorant mind wants to knoW ordalnesc
apprise 4. that nob
waste food. Y
the reason,
spilled even a gran of rice.
nothing to pl«
岳60于ü 65 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம் இதழ்
Mayilapur Chieftain repented to Tiruvalluvar regarding his Thistakes after his return, El Glæsingan expressed to him.
his grievance,
am worried that i don't have a child
in spite of possession of crores of wealth.
"Except as the Sparer spars in "* due degree, Even people with crore cannot enjoy,'.
N W
ple starve
Dhovar, last 至 窑 of food, 湿 question, can コ 器 so to Woman atta in 53 -ط. he world heaven? 4器 ody should 腦垂 ou naver s - single 5' 2There was 至, :k uբ 翡 le.
S
6 தை-மாசி-பங்குனி 2010

Page 49
r was seeking a boon to
breathe my last on the lap
翡로"
of my God, The sound of the divine Thirukkural is a great comfort to me at this
曰ρε
moment. Oh my dear.
But ha has ordered Πη Β SOTTE days ܕܘܼܙܘܼܬܵܐ itself to bury him in a simple manner. Should he be taken on green bamboos avan without flowers? No, no, only in a
golden chariot
65 ஆவது
. V Elle Eleasingan, - bury me in a 7 Oh, God! What a pla simple manner power of penancel according f It is my folly for το πηγ wisty f swerving from your
word today.
". . f "If the insatiable desire இ2 4هـ؟ is driven away, The moveless blissful state 2A AV is gained," ームな女
ᏧᏏ6uéᏠlf 65
 
 
 
 
 
 
 
 

து கலசம் இதழ்
while after the loss of his wife, Thiruvalu war
acefully passed away.
Oh father, father! our respect, * ASIS to you, the థ్రో ہو حس سے one who ross; 22 a SSS became one' 一芝筠 with Naturę:
தி து
Fبقعة جي 盘 4 \نیچےصبر
__."
Oh, Light of the World,
departed? Elelasingan, we
should bury this uncrowned محض2
king of Tamilnadu in a
grand manner,
.
lasingan built a temple in Mylapore. The site became a ce of worship for people of Tamilnadu. i.
ho on earth has lived domestic life as he should live
placed among the Gods dwelling in heaven",
BEJO
man who worships her husband in the place
| Almighty
47 தை-மாசி-பங்குனி 2010

Page 50
ဖုံအံ့နှံ 65 ஆவது
The gre;
liango Adigai adored *2 YAZ 1 A / ancient
Albert Sch
Courtsey: International Tamil Language Foun
リsa)守i) 65 4
 

கலசம் இதழ்
| - Kembar
外
ኅm..78 SE
A. S S つ物> SR ref
/ |垒佥人竺 Sathanar Seaga
~
ή
t men Wyho
Wałłu var from
dation
8 தை-மாசி-பங்குனி 2010

Page 51
an
Prescription C
Confidential Acvice in Private G
Medication Reviews Travel Advi
Open
9.00am -8.00pm Monda 9.00 am-7.00pm Thursd 9.00 am - 5.00 pm Saturd
" '
SolankiChemist,324 High
 

JeÍSE
cy catering for all your requirements
leions Delivery
onsulting Room Smoking Cessation
e Range of Yardley Products in Soek
y Tuesday, Wednesday & Friday ау ау
Street, North London E1 2 6SA
8472 2901

Page 52
122 UPPER TOOTING RC -- PHONE - O2
5, PLAZA PARADE, 29-33, EALIN WEMBLEY, MIDDLESEXHAO 4YA PHONE - O2O 89.03 O9C
OPENNING HOURS Monday to Saturday 10.00am - 6.30pm Sunday 11.00am - 5.30pm
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொை சைவ முன்னேற்றச் சங்கத்தால்
 
 

ÉWÉL LÉIRS
Темдеllery & Geии/ Merchoилty .........
230, UPPER TOOTING ROAD LONDON SW177EW
PHONE - O2O 8767 3445
)AD LONDONSW177EN O 8672 1900
*, , SSA b \
பேசி 020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 4-01-2010 அன்று வெளியிடப்படுகிறது.