கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2013.01

Page 1


Page 2

org 1937
p6} - 8
இதழ் - 2
வெளியீடு:
Saga. RA Srgj, தெ.ப.பொ. கூட்டுறவு சங்கங்களின் சமாஜம் 330, கே.கே.எஸ்.வீதி யாழ்ப்பாணம்,
ஆசிரியர் கே. வி. நட்ராஜன்
அட்டைப்படவிளக்கம் பக்கம் : 22
வடிவமைப்பும் அச்சீடும்
125 Aஸ்ரேசன் வீஇ աnվ նաե8 մ:
அபிவிருத்தித் திட்டம் 1987
நிபுணர்கள் திட்டங்களைத் தீட்டுவதும் கொள்கைகளை வகுப்பதும் அவற்றை நடை முறைப் படுத்துவதற்காகவே,
* வெறும் கடதாசியில் எழுதி வைக்கும் கெளவைக்குதவாத திட்டங்களால் யாருக்கு என்ன பிரயோசனம்? சம்பந்தப்பட்ட தொழி லாளர்களோ மக்களோ நன்மை பெறுவதற் காகவே புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தப் படுகின்றனவே தவிர ஒரு தனி மனிதன் பலரைச் சுரண்டி வாழ்வதற்காகவும் சுக போகங்களே அதுட விப்பதற்காகவுமல்ல,
புதிய அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப் படுத்தும் போது சில சிக்கல்கள் பிரச்சினைகள் தோன்றுவது இயல்பானதே. Assassiswa o
அதிலும் ஒரு பின்தங்கிய மக்கள் கூட்டம்
பல தலைமுறைகளாக கைக்கொண்டு வரும் ஒரு மரபு முறையை மாற்றி புதிய நடைமுறை களைப் புகுத்தும் போது இது முன்னேயதை விட பன்மடங்கு சம்பந்தப்பட்டவர்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயப்பதாயிருப்பினும் கூட, அப்பன் வெட்டிய கிணறு; அது உப்புத் தண்ணீராக இருந்தாலும் கூட அதுவே போதுமென்று அடம்பிடிக்கும் தன்மை அறி யாத்தனத்தின் பாற்பட்டதே.
காலமாற்றத்தை, போக்கை உணராத இந்த அப்பாவித் தனத்தைக் கண்டு வெகுண் டெழுவதும் விரக்தியடைவதும் சாதுரிய வான்களது செயலாகாது.
இவர்களைப் புதிய அணுகுமுறைக்குப் பக்குவப்படுத்தலாம். எப்படி? இவர்களோடு நன்கு பரிச்சயமானவர்கள் மூலம் உண்மை பாகவும் நேர்மையாகவும் வாய்மையாகவும் விஷயங்களை நயம்பட எடுத்துக் கூறி விளங் கப்படுத்தினுல் நிச்சயம் இவர்கள் பரிபூரண ஒத்துழைப்பு வழங்கப் பின்நிற்கப்போவ தில்லை,
ஆணுல் அவர்களோடு நன்கு
மாணவர்களால் விபரீதமான முறையில் தங்

Page 3
ஆள் சுயநலம் கருதி ஒரு துளி விஷக் கருத்தேனும் திட்டமிட்டுப் புகட் டப்படுமேயானல் அதனைவிடப் பேரபாயம் வேறென்றும் இருக்க (ԼՔւգ եւ In golo
இப் பின்னணியில் வடமாகாண தெ. ப. பொ. கூ. சங்கங்களின் சமாசத்தால் 1987-ல் இருந்து தனது அங்கத்துவ சங்கங்களால் நடை - முறைப்படுத்துவதற்காக சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விதத்தில் திட்டமிடல் குழுவை அமைத்து அவர்களின் பூரண அங் கீசாரத்துடனும் கூட்டுறவுப் புனருத்தாரணக் குழுவின் அநுசரணை யுடனும் பல புதிய அபிவிருத்தித் திட்டக் கருத்துக்களை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு செயல்முறையிலும் இறங்கியது
மிகக் கவனமாக உண்மையாக நேர்மையாக வாய்மையாக தூய் மையாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று நினைக்காத வகையில் வெகு நிதானமாக வகுக்கப்பட்டது அபிவிருத்தித்திட்டம்,
பல சங்கங்கள் பூரண திருப்தியுடன் செயலிலும் இறங்கியுள்ளன
ஆஞலும் திட்டமிடல் குழுவில் அங்கம் வகித்தவர்களிற் சிலர் நடிப் புச் சுதேசிகளாக இருந்து திட்டம் நடைமுறைக்கு வந்த போது தமது சுயரூபத்தைக் காட்டி தமது சுயநலத்தைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு அங்கத்தவர் மத்தியில் குழப்பத்தை ஏற்ப டுத்த முற்பட்டமை மிகவும் வேதனைக்குரியதும், விசனிக்கத்தக்கது மாகும்.
அங்கத்துவ நண்பர்களே, இவர்களை நீங்கள் இனங் கண்டுகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்,
இவர்கள் எல்லாம் தெரிந்த மாதிரியும், எல்லோரையும் அறிந்த மாதிரியும் சமதர்மக் கொள்கையே தமது இறுதி மூச்சென்றும் உங்கள் நலமே தங்கள் நலமென்றும் கூறுவார்கள். ஆணுல் வாய் வீச்சில் வல்லவராய்த் தான் இருப்பர்
இப்படி ஒரு நிலைமை 1972 ஆம் ஆண்டு தெ.ப.பொ.கூ. சங் கங்கள் இங்கு தாபிக்கப்பட்ட போதும் இந்தக் கும்பல் ஆடு நன கிறதே என்று ஒநாய் அழுத கதையாக பெரிதாக ஒப்பாரி வைத்த தும் சகலரும் அறிந்ததே
திட்டம் அப்பழுக்கற்றது. சகல இடங்களிலுமுள்ள அங்கத்த
வர்களும் சமனன இலாபத்தைப் பெறுவதற்குரிய முறையில் ஒரே சீராக்
கப்பட்டுள்ளது. முன்பு இடத்துக்கிடம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு
27gbi Ld Ţb Llyfr fft ')
 

(p.3, T6)IDLITGT tSG5s
முகாமைத்திறனும்
தி. திருலிங்கநாதன்
செலவைச் சுருக்கிப்
பலனைப் பெருக்க வேண்டும்.
* முகாமை தவறிஞல் விளைவுகள்
விபரீதமாகி விடும். திறன்கள் கூர்மையாக்கப்படல் அவசியம்
உற்பத்திக்கு வளங்கள் அ வ சி யம். நிதி, ஆள்வலு / திறன், யந்திரவலு, மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியனவே இவ் வளங்கள். எந்நாட்டிலும் வளங் கள் அருகியே கிடைக்கும், எனவே, உற்பத்தியைப் பெருக்க வளங்கள் வீண்போவதைத் தடுக்க வேண் டும். அவற்றை ஆற்றல் திறன் கொண்டு கையாள வேண்டும். இவற்றை நிறைவேற்றி உற்பத்தி யில் விளேவின் மே ன்  ைம யைப் பெருக்க உதவுவதே முகாமை போகும்,
செலவைச் சுருக்கியும் பயனைப் பெருக்கியும் எமதுயிர தே ச த்
தொழில்களை விருத்தி செ ய் ய முகாமைத்திறன் படைத்தவர் களை நாம் ஆக்கிக் கொ ள் ஈ வேண்டும்.
தொழில் வளர்ச்சியைத் தடை செய்யும் அரசியல் முரண்பாடு கள், ஆட்டங்காணும் பொருளா தாரம், சமுதாயத்தைப் பிணிக் கும் சிக்கல்கள் சறுக்கல்கள் இவை போன்ற தடைகளேக் கஃளய நெகிழ்ச்சியும் முன்யோசனையும் தீர்க்கதரிசனமுமுடைய முகாமை யாளர்கள் தேவை. மூன் கூறிய தடைகளால் பல தாக்கங்கள் ஏற் படலாம். இத்தாக்கங்களால் மதிப்பீட்டுக்கு மிஞ்சிய செலவும் (Cost over run) Gal?ITig, Gal 657
இக் கட்டுரையாளர் இலங்கையின் சிரேஷ்ட நிர்வாக
சேவை அதிகாரியாக விளங்கி நாட்டின் பல்வேறு அபிவிருத் தித் திட்டங்களுக்கும் காரணகர்த்தாவாக இருந்து ஒய்வு பெற் றவர். சிறந்த திட்டமிடல் நிபுணருமாவார். பல அமைச்சுக்களின் அபிவிருத்தித்திட்டங்களுக்கு ஆலோசகராக விளங்கீனுர்,
வ. 33:

Page 4
விளைவுகள் ஏற்ப ட r மந்
GLrrg, Gyth (Time over runs) er så
பூட்டு எத்தனையோ
உற்பத்தி
"முயற்சிகள் உறங்கிவிட்டன.
முகாமையின் தொழிற்பாடுக
ளாம் திட்டமிடல், நிறுவுதல்,வழி காட்டல், ஆள் வலு சேர்த் சல், கண்காணித்தல், சட்டுப்படுத்தல் ஆகியவை முகாமையின் முக்கிய
இலட்சனை சளாகும்,
வழிவழி அதிகாரம் வழங்கல் (Delegation) (மகாமையின் முக் கிய பங்கு வகிக்கின்றது. அதே ! # !! !!; li. -୬ ଖାଁ ଢ' ତ୍ର ଗୋଟି ଟଙ୍କ ଜୀ’ ୮୮
பார்வையிடல் அசனினும் தனித் துவம் வாய்ந்கதாகும்.
முகாமை திறம்பாலும் விளைவு கள் விபரீதமாகவும் முடியாமல் தடுக்க அணுகுமறை இளே
பும் அனுகு திற வின் r ஆள
வேண்டியது அவசிய
65th frigi" மாகின்றது.
இரன், எப்படி என்ற துே ஸ் வி 6 rረገ ስ†ኻ
குறிக்கோள் (Goal) ாே ஈ சீ து
6τι έβη στη ή π ή βη η προστ படமலைக்கல் (Togical fe work) () ol otor; aron oran b
நிm), இலத் গল্প গ্রু; দুর্গা", -ខ្ចោះ នាr-r */, கள் இகில் இடம் ,ெ
dਨ6 ) தலும் செவ்வனே tlyth.
* : Պւն (7): இயங்கமுடி
உற்பக் கியைப் பொக்சவர் நிதி
) ।
ஜூலப்பொருட்களை ஆற்றற்றிறனு
திறன் உள் உள் ளன.
மேற்
டன் பாவிச்சவம் பல அணுகு இவர் றை
உற்பத் தி மு 81  ை1 ய ர ல தெரிந்து
வைத்திருத்தல் ஆ இ சியம்.
அ னு கு தி ற ன் ச ஸ் முதலி uLI 687 தொ ழி ற் து றை SLL TO S OT u Ot t 0 S இவை உற் தரவு, தரம் காலம், நிதியோட்டம், மூலப் பொருட்களின் உன்னக உடயோ
சம் முதலிய முக்கிய அம்சங்கள்
பற்றி முகாமைச்கு உறுதுணை l_1r) sl.) s?'(F1 í Gfö87 .
திட்டமிடும் ஆற்றலில்பயிலாத முகாமையாளர் தொண் ட தொழில் நிறுவனம் பலசிக்கல்கட்
இயங்க வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்படலாம்.
காலத்தை விரயத்
(a) grafi պւն நிறுவனத்
 ை ப் படுகுழி நோக்கி இழுத்துச் G) 9 iš GTA) I h. ** Delay is the Dead
liest form of Denia.
கொ டர் பு கொள்ளலில் 3ெ எரிவு, செறிவு, ஆணித்தரம் அவசி (Tரம், 鷺
தொழிற்றுறையை பல்வேறு
பகுதிகளாகப் பிரித்து
வது உற்பத்தியைப் பெருக்கி
நிசியைச் சிக்கனப்படுத்தி மூலப்
பொருட்களை உன்னதமாக உப யோகிக்க உறுதுணை செய்யும்.
வெவ்வேறு வகையான உற் த்திகள், வெவ்வேறு வகையான நட் விபுல், வெவ்வேறு ଉତଥ୍ଯା (3 ம்பூக்கம்
உகந்த Sகாமைத் திறன்களேக் கையாள்
 
 

"இங்காவது மனநிம்மதி கிடைக் கும்' என எதிர்பார்த்துத் தான் வருகிருர்கள், அவர்களே இலவு காத்த கிளியாக்காதிருப்பது இல் லத்தரசிகளின் பணியேயாகும்.
நேரமறிந்து பணிசெய்தல்
L6). D
அவர்கள் வீட்டிற்கு வந்ததும், அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தல் வேண்டும். அவ் வேளை யிற் சிலர் தமது மனதை வாட்டும் இல விடயங்களைக் கூறுவர். அப்
ஒர் வெளியில் எங்காயினும் சென்று விட்டு விடு திரும் H ம்
வெறுப் و از آنلای سالزبینی را ل TL و 3) اولین G3: JIT புடனும், ஆத்திரத்துடனும் திரும் புவதுண்டு ○あjöcm H" *「ア ஒனங்களிருக்கல கிே
சென்றவிடங்களிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச் இனகள் ஏற்பட்டிருக் க் கூடும், இதனுல் வீட்டிலும சில வேளேக
வரி, இவ்விதமாக இானப்படு வர். இந்நேரங்களில் ഥ്വൈ : f
கள் எதைக் க தை த் தி லு ம் அவர்களைச் சினப்பா,
அகத்தினழகு முகத்திற் தெரி ) G. g. r الفين لأت * آن باب : TI) وساقه Tتي في 14 للتفت إلا اسقاطازی) ، بہت زینی (a7 63":L}iں ہوں بلد ہی தோற்றத்தைக் وَفِي if (up :f5ق[ggangii 5,6iي கொண்டே நிகழ்வை சி சிறிதாயி னும் ஊகித்தறிந்து அவர்களே வரி
வேற்க மனேவியரும், தாய்மாரும்
தெரிந்திருக்க வேண்டும்.
அவர்களின் மன நிலையறியாது
அவர்களுடன் நல்லதையே கதைக்
கப் பேசினுலும் கூட வீண் தர்க்
கமே ஏறபடும். மு. 4 அ? த*
கொல, த, கொலே போன் ທຸ່ມ ரீதங்களைக் கூட ஏற் )قا . (از قبیلور (ق(
ஆகவே க قی) ہیں ہونزr, rail GiTئیجaifق تفاوتiffT இவ்வாருக வீடு திரும்பும் )يمايي ټi['
5 ܤܩ
போது சிந்தித்து அப் பிரச்சினை யைத் தீர்க்கத் தாமறிந்த உபா யங்க%ளக் கூறலாம்:
ஆனல் வேறு சிலர் தமக்கு நேர்ந்த கதியைக் கூறத் தயங்கு வர். இவ்வாருண்வர்களிடம் g៣ களுக்கு விருப்பமான δ) τι του φόρτά: செய்து விடடுக் ஆணுல கேட்கும் விதம் அவர்க் ளுக்கு ஆத்திரத்திை உண்டு பண் எனக் கூடிய விதமா யிருக்க க் .ேடffது
அவர்கள் கூறிடினும், கூருவிடி லும் அவர்களினது மன 46 ஒரி செய்ய فL -3114 ق ه له قا و لون زقازيقي 1ண்கள் அனுபவ ரீதியா க உண ந்து கொள்ள வேண்டும்.
(நன்றி சிந்த மனி) (p3s 600 . . . ( பக்கத் தொடர்ச்சி) - uj! FT Gağ" வாடிக்கையாளர்கள், சந் தைகள், இவற்றை நம்பியிருக்கும் பல்வேறு தொழில்கள் 6 g, LIT ஞ முகாமைத் திறன்களிலும், c) if it 38 LD இருப்( فمن آلن آfi @i (ژوؤ سږي
பிறும் த கதமக்கே புறம்பான திறகள் கூர்மை414 لأنه سيسا لسلسل من அவசியமாகும்
-g"జ

Page 5
சத்தியம் நேர்ை மகட்கு
এই சாவுமணி அடித்ததடா!
வேலணை நித்தி
சத்தியம், நேர்மைகட்கு
சாவுமனி அடித்ததடா!
புத்தி கெட்ட மனிதரினுல் V,, பூமியெங்கும் அழியுதடா
எத்தனை உயிர் இழந்தோம் எத்தனை பலம் இழந்தோம் இத்தனை இழப்புகட்கும் ஈடு இணை ஏதுமுண்டோ?
பத்து மாதம் சுமந்த அன்னை பாரினிலே பரிதவிக்க,
சத்திய வேட்கையினுல் சாய்ந்த மைந்தர் எத்தனைபேர்? விடுதலை வேட்கையினல் வீழ்ந்த மைந்தர் எத்தனைபேர்?
நித்திரையாய் இருந்தாலும் நித்தமும் இழப்புகளே தத்தி வரும் குழந்தைகூட எத்தர் முன் எதிரியாச்சே,
உடைமைகளை இழந்து நின்ருேம் உரிமையையும் இழந்து விட்டோம், உணர்வுதனை இழக்கும் முன்னே உறக்கத்தைக் கலைத்திடுவோம்.
சத்தியம் நேரிமைகட்கு
சாவுமண அடித்ததடா
சட்டத்தின் கரங்களிங்கே
வெற்றிச் சங்கீதம் முழக்குதடா
 

தாத்தாவும் பேரனும்
தீாத்தா:
பேரன் :-
தாத்தா=ே
கே. சம்பந்தம் கொமன்வெல்த் பனேவள நிபுணர் *கோப்பி’, ‘ரீ முதலியவை எல்லாம் மனிதனின் மூளேக்கு மட்டுமே கிளர்ச்சி ஊட்டுகின்றன. உடலுக்குப் பல கெடு தல்களைச் செய்கின்றன. பதநீரைப் பருகி வந்தால் உட லும் உள்ளமும் சிறக்கும், பதநீரில் என்னென்ன சத்துப் பொருள்கள் உள்ளன என்று கூறுங்கள் தாத்தா, தெரிந்து கொள்கிறேன். பதநீரை ஆராய்ந்த மருத்துவத்துறைப் பேரறிஞர்கள் பதநீரின் பயன்களைப் பற்றி விளக்கியிருக்கிருர்கள், * பதநீரிலுள்ள சுண்ணும்புச்சத்து பற்களை உறுதிப் படுத்தி ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்ப டு வதை த் தடுக்கும். பற்களின் பழுப்பு நிறத்தை மாற்றி வெண்மை யாக்கும். * மெலிந்து நெஞ்செலும்பு தள்ளிய குழந்தைகளுக்கு
நல்ல பாதுகாப்பு உணவாகும். * பதநீரிலுள்ள சீனிச்சத்து உடலுக்கு வெப்பத்தைத்
தருகிறது. * மெலிந்து தேய்ந்து வாடிய வடிவுடைய குழந்தைக ளின் உடலைப் பதநீரிலுள்ள குளுக்கோஸ் சீராக்குகி றது. கணைச்சூட்டை நீக்குகிறது. X கருவுற்ற மகளிரும், பிள்ளைப் பேறு பெற்ற தாயும் பத
நீர் பருகி உடல் நலம் பெறலாம்.
ஃ இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது.
பேரன்:
* ரைபோய்ட் சுரம், (நிமோனியா) குளிர்ச்சுரம் முதலிய
நோய்களுக்குப் பதநீர் நல்லதொரு நிவாரணி. * பதநீர் இருதயத்தை வலுவடையச் செய்யும். இருதய
நோயை நீக்கும். * பதநீரிலுள்ள இரும்புச்சத்து பித்தத்தை நீக்குகிறது. சொறி, சிரங்கு, தடிமன், காசநோய், முதலியவற்றைக் குணப்படுத்தும், தாத்தா! பதநீர் பசிக்கு விருந்தாகவும், நோய்க்கு மருந் தாகவும் அன்ருே இருக்கிறது.
« ? =

Page 6
தாத்தா- உண்மைதான். இன்ஞெரு முக்கியமான விஷயம். பொது
வாக எமது உணவில் உயிர்ச்சத்து 'பி' என்னும் சத்துப் போதுமான அளவு இருக்க வேண்டும். இல்லையானுல் பல விதமான கண் நோய்கள் ஏற்படும். பதநீர் சாப்பிட்டு
வந்தால் அந்தச் சத்துப் போதுமான அளவிற்குக்
அப்படியானல் கண் நோய்க்கும் இந்தப் பதநீர் அருமை யான மருந்து என்கிறீர்கள் இல்லையா?
மதுரையில் கண் மருத்துவ வல்லுனர் திரு. ஜி. வெங்கட சாமி பதநீரைக் கொடுத்துக் கண்நோயைத் தீர்த்து வந் தார். இதனை அகில இந்திய குருடு தடுப்பு மகாநாட் டில் இந்தியாவில் உள்ள டாக்டர்கள் அனேவரும் ஒப்புக்
கிடைக்கும்
பேரன்:-
தாத்தா?-
கொண்டுள்ளனர்.
ரூபரன்:
நானும் இனிமேல் நிச்சயம் பதநீர் கிடைக்கும் போதெல்
லாம் சார்பிடுவேன் தாத்தா,
விரோதி
ஒரே ஓர் அங்குல நீளமுள்ள சின்னஞ் சிறு பூரான் குஞ்சு ஒன்றை ஒரு சேவல் கண்டது. உடனே இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு தன் முழு பலத்தையும் பிரயோகித்துப் பூரான் குஞ்சை நோக்கிப் பாய்ந்து, அதை அப் படியே கொத்தி விழுங்கிவிட்டது.
பக்கத்திலிருந்த ஒரு வாத்து சேவலின் வீராவேசத்தை யும் ** இது
என்ன பயங்கரமான ஒரு யுத்
பாய்ச்சலையும் பார்த்து,
தமா? பூரான் குஞ்சைக் கொத்தி விழுங்க இவ்வளவு வீராவேசம் தேவையா? உன் ஆவேசமும் முழுப்பலமும் μο όρυ ή όριτ (ό ΙΙ . பெயர்த்து விடும் போலிருக்கி றதே!' என்று கேலியாகச் சொன் னது.
வேறு என்ன செய்வது? விரோதி எவ்வளவு அற்பமான வணுக இருந்தாலும் விரோதியாகத் தானே பாவிக்க
அவனே
வேண்டும்?' என்று கூறியது (பெங், சீஞ)
சேவல்,
১৯ শ্ৰী লাঞ্ছা!

ܬܬܐ ܧܹܗ
i
AV FN 世三 777 4بهششكل
| \,
பனையிலிருந்து பெற்றேல்; வடக்கில் அரபு வளம்
್ರ...*
கேற்பகனுக்கு இப்போது ஏகப்பட்ட குஷி: "என்ன சுற்பகனரே நீர் சரியான ஆள்தான் ஐயா, என்ன தீர்க்கதரிசனம்! . . . என்ன தீர்க்கதரிசனம்!" என்று எல்லாம் பாராட்டுக்கள் வந்து கு வி ந் த வண்ணம் உள்ளதே இக்கு ஷிக்குக் காரணம்,
கடந்த இதழில் இப்பத்தியில் ப2னயோ?ல ஏடுகள் இருக்கும் வரை எமக்குக் காகிதப் பஞ்சம் ஏது என்று குறிப்பிட்டு இது "பனையுகம்" என்றும் பெருமிதப்பட்டு இருந்தது வாசகர்களுக்கும் தெரியும். இன்று பனை இருக்கப் பெற்?ே ல் த ட் டு ப் பா டு ஏ ன் என்று கேள்வி எழும்பியுள்ளது இது கற்பக”னை ஆகாசத்துக்கு தூக்கி விடாதா என்ன? இந்தச் செய்தி உங்களுக்கும் ம கி ழ் ச் சி யைத் தராமல் இருக்க முடியாது.
பனையிலிருந்து பெற்ருேல்! என்ன இது பெற்ருேல் Trif • •ه دهه گ‘ که பொருள்களுக்குக் குடாநாட்டில் தடை விதிக்கப்பட்ட இந்நேரத் தில் இப்படி ஒரு இனிப்பான செய்தியா என்று திகைக்காதீர்கள்!
எங்கள் பிரதேசம் எங்கும் உள்ள பனைகள் தரும் கள்ளிலிருந்து தரமான மதுசாரம் தயாரிக்கலாம். அந்த மது ச7 ரத்  ைத ப் பெற்ருே லுக்குப் பதிலாக வாகனங்களுக்குப் பாவித்து அவற்றை இக்கலாம். இத்தனை காலமாக ஏன் இதைச் செய்யாமல் இருந் தோம் என்று கவலைப்படுகிறீர்கள் என்பது புலனுகிறது .'
இப்படி எல்லாம் அங்கல7ய்த்துள்ளது 'சஞ்சீவி வார சஞ்சிகை
விஞ்ஞானரீதியாகப் பனயைப் பயன்படுத்தி மாற்று எரி
శి కాక

Page 7
பொருள்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற உண்மை கால இ. கடந்தாவது இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதும் மகிழ்ச்சி அளிப்பதுமாகும்.
தற்போது யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் இவ் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன் பய னுள்ள முடிவுகளையும் தந்துள்ளன. யாழ். பல்கலைக்கழக மருத் துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. பாலசுப்பிரமணியம் அவர்களே தனது ஆராய்ச்சிகளின் பயணுகப் பணம் மதுசாரத்தைப் பெற்றேலிற்குப் பதிலாக உபயோகிக்க முடியும் என்றும் நிரூபித் துள்ளார்.
பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் இதுசம்பந்தமாக
எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் இருந்து ஒரு பகுதியைக் கற் பகம் வாசகர்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்.
' எமது பிரதேசத்தில் மட்டும் ஒருகோடி பனைமரங்கள் காணப்படு கின்றன. அவற்றில் ஐம்பது வீதமானவை பெண்பனைகளாகும். ஒவ்வொரு பனையும் சராசரியாக 25 பழங்களை ஒருவருடத்திற்குத் தருமாயின் ஒரு வருடத்தில் 25,000 மெற்றிக் தொன் பனம் பழப் பாகை நாம் பெறலாம்.
பனம்பாகில் சீனிச் செறிவு 15 வீதமாகும் இதிலிருந்து ஆகக் குறைந்தது 5 வீத மதுசாரம் பெறலாம்.
மூன்று மனிதர்கள் ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையைப் பத்து நிமிடத்தில் செய்யக் கூடிய மின்சாரத்தால் இயங்கும் பிழி சாதனம் ஒன்றை யாழ். பல்கலைக்கழக உயிரியல் தொழில் நுட்பப் பிரிவு உருவாக்கி உள்ளது. இதனுல் பணம் பாகு பிழியும் செலவு நூறுமடங்கால் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் பெற ப் படும் பாகு சுகாதாரமானதாகவும், நோய்விளைவிக்கக் கூடிய அங்கி களோ அல்லது வேறு உயிரங்கிகளோ குறைந்ததாகவும் இருக்கும்
இத்தன்மை பனம் பழப்பாகு பழுதடையாமல் இருக்கும் காலத் தைக் கூட்டவல்லது. இப்பனம் பாகிலுள்ள சுக்குரோசைப் பெரு மளவில் மதுசாரமாக மாற்றும் மாதிரிச் செய்முறைகள் நடாத் தப்பட்டுள்ளன.
'இலங்கையில் பெற்றேலியப் பொருட்கள் கா ன ப் படு வது
ജൂ8്. நாம் 1981 ல் எமது அந்நிய செலாவணியில் 57 வீதத்தைப்
س- 10 س

பெற்ருேலியப் பொருள்களின் இறக்குமதிக்காகச் செலவழித் துன் ளோம். பனம் மதுசாரத்தைப் பெற்ருேவிற்குப் பதிலாக உபயோகிப் பதே இதற்கு மாற்ருகும்.'
பேராசிரியருக்குக் கற்பகனின் வாழ்த்துக்களும், பா ரா ட் டு த் களும், அவர் இப்பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு சிறந்த வழி காட்டியுள்ளார். இம்முயற்சி செயலில் பயன்தரத் தொடங்கினல் அரபு நாட்டு எண்ணெய் வளம் போன்று வடபகுதியும் எண்ணெய் வளம் மிக்கதாக மாறிவிடும். இங்கிருந்து அரபு நாடுகளுக்கு வேலை தேடி ஒடுவோர் அங்கிருந்து இங்கே திரும்பி ஓடிவரும் காலம் வந்து விட்டது. வெளி நாட்டவரும் வேலைதேடி வடக்கே நா டி வரும் காலமும் வராமல் போகுமா?
ஏனுே இன்னும் வெளிநாட்டு மோகம்..!
காதோடு காதாக இன்னுமொரு சேதி எம்மவர்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் கெட்ட 'குடி " வகைகளில் காட்டிவரும் மோகம் உடலையும் கெடுத்துப் பணத்தை யும் அழிக்கும் ஒரு தற்கொலை முயற்சியாகும். பனம் சாராயம் போன்ற குடி'வகைகள் உடலுக்கு நன்மை ப ய ப்ப ன வ |ா கவு ம் நோய்களுக்கு மருந்தாகவும் விளங்குகின்றன.
உள்ளூரில் உற்பத்கியாகும் இத்தரமான 'குடி பானங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் "கற்பக"னுக்குத் தகவல் எட்டியுள்ளது. எமது 'ம து" பா ன ங் கள் விரைவில் வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உரு வாகியுள்ளது பெருங்குடி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்குமா?
வெளிநாட்டு மதுமோகத்தைக் கைவிடாத இதுப்பிரியர்கள் அனுப விக்கத் தவறிய சுகானுபவத்தை எமது உள்ளூர் 'மது பானங் களில் வெளிநாட்டவர்கள் அனுபவித்துத் திளைக்கப் போ கி ன் ரு ர் கள். இதன் மூலம் எமது தொழிலாளர்களும் செல்வந்தர்களாகப் போவதும் நிச்சயம்.
இதனே எழுதுகையில் 'கற்பக"னுக்கு ஆனந்தத்தால் புளகாங் கிதம் அடையாமல் இருக்க முடியுமா? ஏனென்ருல் இப்போது எல் லாம் ‘கற்பக"னுக்கு ஒரே படுகுஷிதான் போங்கள் உங்களுக்கும் இருக்காதா என்ன?
- !! ഞ

Page 8
அக்கரையிலிருந்து.
"கற்பசன்’ ஈழத்துப் புதினங்களை இந்தியா, மற்றும் வெளிநாட்டு வாஞெலி ஒலிபரப்புக்களில் கேட்டாலே ஆறுதல் அடைவது வழிக்கம், அன்றும் வழக்கம் போல் வானெலி அலைவரிசைகளை மீட்டும் போது திருச்சி அலைவரிசையில் என் காதில் விழுந்து தேகை ஒலித்தது
'பனை மரமே! ஒளி விளக்காய் ஊரைக் காத்து நிற்கிறதே". என்ற அப்பாடல், கடல் கடந்து அதுவும் இந்திய வானுெலியில் எமது டனை வளம் பற்றிய பாடல் ஒலித்தது எமக்கெல்லாம் பெருமை தராதா? கடந்த 14.2.87 ம் திகதி காலை 8.45 மணிக்குக் கோஷ்டி கானமாகப் பனைமரம் பற்றிய பாடல் சிறந்த இசையமைப்பில் விணு கானமாக ஒலித்தது.
'பனைமர மே! பனைமரமே!! பலவகையில் எங்களுக்கு பயன்படுவாய் பனைமரமே . என்று அப்பாடல் பனையை வரம்’ கேட்பதாக என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
திருச்சி வானெலியைப் பின்பற்றிப் பனைவளம் மிகுந்த எமது பிரதேசத்தில் வானெலி, தொலைக்காட்சிச் சேவைகளும், பனைவளம் பற்றிய பாடல்களைத் தினமும் ஒலிபரப்பக்கூடாதா? இசைக்கச்சேரி கரிேலும் கூடப் பனைப் பாடல்களைப் பாடலாம்.
மைந்துள்ளது.
ஸ்தாபகனும் வெற்றி வீரனும்
ஒரு காலத்தில் இர ண் டு ஒருநாள் மூத்தவன் ஒரு பெரிய
சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் மாணவர்கள். மூத்த வன் எந்நேரமும் புத்தகமும் கையு மாக இருப்பான். பாடப்புத்தகங் களை மட்டு மின் றிப் பொது அறிவை ஊட்டும் பிறநூல்களை யும் வா சி த் து க் கொண்டிருப் lift କର୍ତr',
இளே ய வ னு க் கு விளையாட் டில்தான் பிரியம். ஆடிஒடிக் கும் மாளம் போடுவது அவன் வழக்
சரித்திரப்புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருந்தான். அ ப் போது இளையவன் பக்கத் தி ல் கீழே உட்கார்ந்து அட்டைகளை வைத்து ஒரு வீடு கட்டிக் கொண்டிருந் தான், பலமாக மூச்சு விட்டா அலும் அட்டை வீடு சரிந்துவிடும் என்று மிகவும் ஜாக்கிரதையாக அவன் அதைக் கட்டினன்,
மூத்தவன் தன் எதிரில் அமர்ந் திருக்கும் தந்தையைப் பார்த்து அப்பா இந்தப்புத்தகத்தில் சில (14-ம் பக்கம் பார்க்க)
མ་སྟོད་མ༧ 4ཤི} བལ་ཡང་ཚ།

ஈழத்தில் இருந்து தமிழகம் வரை .
12
தமிழகத்தில் “குமரி மண் பல் வேறு வகைகளிலும் சிறப்பு ப் பெற்றது என்பதை எனது விஜ யத்தின் போது நேரில் தெரிந்து கொண்டேன். புனித பூமியெனப் போற்றப்படும் இங்கு புண்ணிய விருட்சமாகிய பனைவளம் மட்டு மன்று புண்ணிய ஸ்தலங்களும், வரலாற்று நிகழ்வுகளும் பெருமை சேர்க்கின்றன.
இங்கு என்னை வெகு வாக க் கவர்ந்து கொண்டது 'தா னு மால் அயன் கோவில். இக்கோ விலில் சுமார் 25 அடி உயரமான ஆஞ்சனேயர் திருவுருவ விக்கிரகத் திற்குப் பூஜை நடை பெறு கின்றது.
இவ் ஆலயத்தில் உள்ள மிக மு க் கி ய வி சே ஷ ம் அ த ன் தூண்கள். கோவில் தூண்கள் நாதம் எழுப்பும் 'அதிசயத்தைக் கண்டு வியந்தேன். ஒவ்வொரு தூணத்தட்டும் போதும் வெவ் வேறு நாதம் ஒலித்தது. ஆல யத்தில் பக்தி பரவசத்தில் திளைத்த என்னை இத்தூ ன் களின் நா த இசை கிறங்க வைத்தது.
தமிழகக் கட் டி ட க் கலையின், சிறப்பையும், சி ற் பத் திற  ைமி யையும் அங்கு காணமுடிந்தது"
பத்மநாபபுர்ம் எ ன் னு மி டத் தினுள்ள புராதன அரண்மனை யொன்றைப் பார்  ைவ யிடும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. இது உண்மையிலேயே எனக்கு பயனுள்ளதாக அமைந்தது. புத் தகங்களிலும், சினி மா ப் படங் களிலுமே மன்னர்களின் அரண் மனைகளைப் பார்த்தும் அறிந்தும் வைத்திருந்தோம். மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுப் பிரசித்தி சிெற்ற பத்மநாபபுரம் அ ர ண் மனையை நேரில் பார்த்த போது வியப்பு அடைந்தேன். அந் தி அரண்மனையில் அரசனின் அந்தப் புரம், அந்தரங்க குளிக்கும் குளம் ஆகியன அமைந்துள்ள வி த த் தைப் பார்க்கும் போது அக் கா லத்தில் தேவ லோகம் போல் காட்சியளித் திருக்கும் என்று எண்ணத்தோன்றுகின்றது. பத்ம நாபபுரம் மகாராஜா கொடுத்து வைத்தவர்தான்,
岛。 5 LUTTSFAT தலைவர், பனை அபிவிருத்திச் சபை இந்த அரண்மனையில் முக்கிய மாக என்னைக் கவர்ந்தது ஆயுதிசி கிடங்கு தான், ஆயுதக் கிடங்கு மிகவும் க வர் ச் சிக ர ம ன க இருந்தது. அக்காலத்து ஆ" தங்களைப் பார்வைக்கு வைத திருந்தார்கள். ஆயுதங்களுக்கு 6ᏈᎧlᎠT t ᎠfᎢ6ᏡᎢ பனை மரங்க ளி ல் செதுக்கப்பட்ட பிடிகள் போடப் பட்டிருப்பதைக் கண் டு வியப் புற்றேன். முக்கியமாக ஈகளுக்குப் பனைமரப் பிடிகள போடப்பட்டிருந்தன. அககt லத்தில் ப்ோர்களின் போது
== 48 ক্ষ

Page 9
பாவிக்கப்பட்டு வந்த பிரதான ஆயுதம் "ஈட்டி' என்பது குறிப் பிடத்தக்கது. இந்த ஆயுதங்கள் அங்கு வந்திருந்த உல் ல மு பயணிகளின் "வியப் பைப் பெற்றுக் கொண்டன.
அக்காலத்தில் இராசத்துரோ கத்திற்குத்தண்டனையாகக் து வேற்றப்பட்டதாகத் தெரிவித் தனர், "கழுமரம்" என்னை வெகு
ஸ்தாபகனும் வெற்றி வீர
(12-ம் பக்கத் தொடர்ச்சி) வீரர்களை வெற்றி வீ ரர் கள் என்றும், வேறுசில வீ ரர் சூ ஐ சாம்ராஜ்ய ஸ்தாபகர்கள் என்றும் குறிப் பி ட் டி ருக் கிற து. ஏன் அப்படி? வெற்றி வீரனுக்கும், ச ரீ ம் ரா ஜ ய ஸ்தாபகனுக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டான்,
அப்பா பதில் சொல்வதற்காக யோசனை செய்து கொண்டிருந்த போது இளையவன் வெகுநேரம் சிரமப்பட்டுக் கட்டிய வீட்டுக்கு மாடியும் வைத்துக் கட்டிவிட்ட தற் கா க ச் சந்தோஷத்தினுல் கைதட்டி "மாடியும் கட்டிவிட்
ஆத்திரமோ அவசரமோ? ஒருத்தி:- * 2 awi,
புருஷன் வலு ஆத்திரத் தோடை சயிக்கிளை உதைக்கிருர் . ஏதும்அவசரமோ? மற்றவள்:- மணிசிக்கு உதைக்க மாட் டார் அ வளி ன்  ைர கோவத்தை எல்லாம் வைச்சு மோட்டைச் சயிக்கிளுக்கு உைெத கிமுர்,
என்னடி இராசியின்ரை ஒருத்தர்-டாக்டர்
மோட்டைச், மற்றவர்:-
வாகப்பயமுறுத்தியது. அ ஆ இ Ġlip மரம் அ ர ண் மனே யி ன் ஒரு பகுதியில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது. சில கோவில்களில் கோழியைப் பலியிடும் போ து சூலத்தில் "குத்தி? பலியிடுவது போல் மரணதண்டனை பெ gif)) Hவரை கழுமரத்தில் கோழியைக் குத்துவது போல் குத் தி த் தண்டனை நி  ைற வேற்றப்பட்ட 5frւb. (தொடரும்)
TSSMSSSSS SSSSSSASSAAAASSASSSMSSSSSSSSASSASSAASS SSSSLSSiS ܒܒܢܒܫܒܚܒܒ
O) to
டேன், எ ன் று ஆர வா ர ம் செய்தான்.
அவன் ஆரவாரத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட மூத்த வன் எழுந்து சென்று, தம்பி சிரமப் ட ட் டு க் க ட் டி ய அ ட்  ைட வீ ட்  ைட ஒரே உ  ைத யில் சிதைத்து நாசமாக்கி விட்டான். அப்போது த த்  ைத அ வ ன்
கேள்விக்குப் பின் வரு மாறு பதில் கூறிஞர்:-
"மகனே! உன் தம்பி ஸ்தா
பக ன் நீ வெற்றி வீரன்,'. (புளோரியன், பிரான்ஸ்,).
ம(ாக்க வர்
ருதது என்ன வருத் தம் எண்டு சொல்ருர்? நோய் பிடிபடவில்லை போலை கிடக்கு, அது தான் எல்லா சாதிக் குளிசயிலையும் அள்ளித் தந்திருக்கிறர். ஏதா வது ஒண்டுக்கு நிக்கு மெண்டு அவருக்குத் தெரியும்,
ஒருத்தர்;- ????? ?.
 

தியாகத்தில் எரியும்
தீச்சுடர்
சுவர் மணிக்கூடு ஏழு முறை
அடித்தோய்ந்தது. திடுக்கிட்டு
கண் விழித்த முரளி அவசர அவ
சரமாக ஆபீஸ் செல்வதற்குத் தயாராகினுன், தங்கை வதன கொடுத்த சாப்பாட்டுப் பார்ச
லைப் பெற்றுக் கொண்டு வேக மாக நடந்தான். மாலையானதும் ஆபீஸ் முடிந்து வீடு திரும்பிய முரளி உடைகளைக் களைந்து விட்டு அலுப்புடன் கட்டிலில் சாய்ந் தான். அவனது கடந்த கால வாழ்வு நினைவில் ஓடியது.
அப்போது அவனுக்குப் பன்னி ரண்டு வயதிருக்கும். பாடசாலை யில் படித்துக் கொண்டிருந்தான்,
அன்ருெரு நாள் அவனது தந்தை ராமநாதன் விபத்து ஒன்றில் சிக்கி இறக்கும் தறுவாயில் இருந்தார். அப்போது முரளியை அழைத்து 'தம்பி இனி நான் உயிரு டன் இருக்க மாட்டேன். நீதான் உன்
தங்கையையும் அம்மாவையும்
செல்வி அ. அறிவரசி
56ðiw sisavẫusst dá பார்த் துக் கொள்ள வேண்டும். எனது செல்ல மகளான உன் தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்துவை,
இவற்றை எனக்காகச் செய்வாயா மகனே?? று கண்ணிருடன் G3s ou mrriř. அதற்கு அவன்
'அப்பா கவலைப்படாதீர்கள் நான் அம்மாவையும் வதணுவையும் காப் பாற்றுவேன்' என்று உறுதியுடன் கூறினன். அவனது உறுதியை யும் நெஞ்சுரத்தையும் நேரில் கண்ட தந்தை சந்தோஷமடைந் தார். சிறிது நேரத்தின் பின் கண்ணைமூடிக் கொண்டார். ராம நாதன் பொறுப்பை விட் டு ச் சென்ருரே ஒழிய ஒட்டைவிழுந்த இரண்டு ரூபாத்தாளைக் கூட விட்
டுச் செல்லவில்லை, முரளிக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எப்படியோ அன்ருடம் கூலி வேலை செய்து தங்கையை இ.யும் தாயையும் காப்பாற்றிய தோடல் லா மல் மே லும்
தொடர்ந்து படித்து இப்போது ஒரு ஆபீசில் ஆயிரம் ரூபா சம்ப ளம் வாங்குபவனுகக் கடமையாற் றுகிருன்,
கலியாணப் புருேக்கரின் சத் தத்தைக் கேட்ட முரளி தன் சுய நினைவிற்குத் திரும்பிஞன், கலியா
ums 5 sig

Page 10
';'; i്
ணப் புருேக்கர் அவனைத் தனி மையிலழைத்து 'தம்பி எனக்கு உன் நிலையைப்பற்றி ந ன் ரு கத் தெரியும் அதனலேயே உனக்கு உதவி செய்யும் நோக்குடனேயே இங்கு வந்தேன்' என்றர். அத னைக் கேட்ட முரளி 'ஐயா என் தங்கையின் நல்வாழ்விற்காக என் தலையைக் கூடக் கொடுக்கத் தயா ராகியுள்ளேன்' என்று உணர்ச்சி பொங்கக் கூறினுன் , அ தை க் கேட்ட புருேக்கர் சி ரித் து க் கொண்டே 'தலையைக் கொடுக்க வேணும் கழுத்தை நீட்டுறவளுக் குத் தாலி கட்டிவிடு' என்ருர், இதைக் கே ட் டு அதிர்ச்சியுற்ற முரளி 'என் தங்கையின் வாழ்விற் குப் பின் தான் என் வாழ்வு' என் முன். 'அதற்குதம்பி அதனுலேயே சொல்கிறேன் எனக்குப் பொய் பேசிப் பழக்கம் கிடையாது. நீ துரைசிங்கத்தின் ஒரே ம க ள் உ மா வை த் தி ரு ம ன ம் செய். ஆணுல் அப்பெண் ஓர்  ைத் தியம்" என்ருர், பின்னர் அவ ளைச் செய்தாயானல் நீ சீதனம் வாங்கி உன் தங்கையின் திரு மணத்தைச் செய்யலாம்' என் முர். பைத்தியம் என்ற சொல்லைக் கேட்டு அதிர்ந்தானுயினும் சமா ளித்துக் கொண்டு தங்கையின் நல் வாழ்விற்காக விட்டுக்கொடுத் தான்
மறுநாளே அங்கே பெண் பார்க்கச் சென்ருன் அவர்களைக் கண்ட அல்ஷேசியன் நாய்
குரைக்கத் தொடங்கியது. நாயை விரட்டிய பின் உள்ளே வரும்
படி அழைத்தார் துரைசிங்கம் அவர்கள் சென்று அமர்ந்ததும் துரைசிங்கம் பேச்சை ஆரம்பித் தார். 'தம்பி என்னுடைய மகள் பைத்தியம் என்று அறிந்தும்
தங்கைக்காக உனது வாழ்வை தியாகம் செய்ததை எண்ணிப் பெருமிதமடைகிறேன். மேலும்
உமா எனக்கு ஒரே மகள். ஆத லால் சுமார் 2 இலட்சம் பெறு மதியான உடமைகளை சீதனமாக அவளுக்கு அளிக்கிறேன்' என்ருர், இரண்டு இலட்சம் என்று அறிந் ததுமே அவனுடைய காதுகள் குளிர்ந்தன. மேலும் அவர் வத ணுவுக்கு நல்லதொரு மாப்பிள்ளை யைப் பார்க்கும்படியும் தானே அத் திருமணத்தை நிறைவேற்றி வைப்பதாயும் கூறினர். சந்தோ ஷத்தோடு தலையை ஆட்டினன் முரளி. அப்போது சைக்கிள் பெல் அடித்துச் சத்தம் கேட்கவே துரை சிங்கம் அங்கு விரைந்தார். புருேக் கரும் அவர் பின்னலேயே சென் ரூர். ஹோலில் தனிமையிலிருந்த
முரளியுடன் உ மா பேச்சு க் கொடுத்தாள். 'முரளி நா ன் பைத்தியம் அல்ல' என்ருள்.
அவன் சரியெனத் தலையை ஆட்டி ஞன், எந்தப் பெண்ணுவது தான் பைத்தியம் என்றதை ஒப்புக் கொண்டதுண்டா? "முரளி நீங் கள் உங்கள் தங்கையின் வாழ் விற்காக உங்களை தியாகம் செய் தீர்களே அதனுலேயே உண்மை பழ் சொல்கிறேன். அப்பா எனக் குப் பிடிக்காத

சட்டிவைச்சப் பார்த்தார். அதனு போதும் சம்மதிக்கமாட்டேன்? லேயே நான் பைத்தியம் °′ულ მუზე, என்று க த ஹி ன ஸ்: அ வ ர து
நடித்தேன்' என்ருள். அவளேப் மனமோ பரிதாபத்தோடு பார் த் தான் முரளி, அப்போது துரைசிங்கம் வரவே உமா உள்ளே சென்ருள்."
முரளியும் புருேக்கரும் விடைபெற் றுக் கொண்டு சென்றனர். அவன் மனம் சந்தோஷத்தினல் துள் வியது.
தங்கைக்கு திருமணம் பேசி முற்ருக்கி விட்டு அழைப்பிதழ் களுடன் அங்கே சென்ருன், முரளி அழைப்பிதழை துரைசிங்கத்திடம் நீ ட் டி ஞ) ன். அதற் கு அவர் "இதோ பார் எனது மகளுடைய அழைப்பிதழை' என்ருர், அதற்கு அ வ ன் "ஐ யா நீ ங் க எ ன் ன சொல்லுறீங்க' என்ருன், அதற்கு அ வர் ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்து வி ட் டு 'என்னுடைய மகள் பைத்தியமில்லை என்பதனை அறிந்து வி ட் டே ன் அ ன் று அவள் பேசியதை நான் கேட்டு க் கொண்டுதாணிருந்தேன்' எ ன் ருர், அழைப்பிதழை அவர்நீட்ட கைகள் நடுங்க அதைவாங்கினன் முரளி, அ தி ல் எ ன து ம க ள் உமாவிற்கும் சங்கருக்கும் திரு மணம் நடாத்த நிச் சயி த் துள் ளோம் எனக் குறிப்பிட்டிருந்தது. அவனுக்கு தலையே சுற் றுவது போலிருந்தது, 'ஐயா இது அநி யாயம்' என்று கதறிஞன் ; கை கூப்பிக் கெஞ்சினன். இதனை க் கேட்டுக்கொண்டிருந்த உமாவோ 'அ ப் பா இது அ நி யா ய ம் கொடுத்த வாக்குறுதியைக் காப் 4ாற்றுங்கள். இதற்கு நான் ஒரு
இளகவில்லை. பரிதாப
மாக நி ன் றிருந்த முரளியை
'கெட் அவுட்' என்று துரத் தினர். அதிர் ச் சி கொண் ட முரளியோ வீ ட்  ைட வி ட் டு வெளியேறினன். அவன் ம ன ம் அழுதது. கடவுளே இ னி நான் என்ன செய்வேன் தங்கையின் வாழ்வு என்னவாகும் எ ன் று கண்ணிர்விட்டுக் கதறினுன்,
அ | போ து அ வ ச ர மா ன சிகிச்சை ஒன்றுக்காக டாக்டர் சங்கர் காரிலே வந்துகொண்டி ருக்கிருர், ஆம் அந்த டாக்டர் சங்கர்தான் உமாவினது மா ப் பிள்ளை. தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்த முரளிமீது கார் மோதி விடுகிறது. இதனுல் முரளிக்குக் காயம் ஏற் ப ட் டு இரத்தம் ஒழுகியது. இதனை க் கண்ணுற்ற மக்கள் சங்க  ைர ஏசத்தொடங்கினர். முரளியோ தன்னிலேதான் பி  ைழ எ ன உணர்ந்து அமைதியாக எழுந்து வழியை விடுங்கள் அவர் செல் லட்டும்" என்ருன். அதனைப்பார்த் துக்கொண்டிருந்த டா க் - ர் சங்கர் இரக்க மீதியினல் மு ர வி யைத் தூக்கி காரிலே போட்டுக் கொண் டு ஆ ஸ் பத் தி ரி க்கு விரைந்தான். அங்கு அ வனே முரளிக்குச் சி கி ச் சை அளித்து மு ர விரி யி ன து துயரக்கதையை ஒருவாறு அறிந்து கொண்டான். ஒருமுடிவுடன் துரைசிங்கத்தின் வீட்டுக்குச் செல்கிருன் சங்கர். சங்கர் முந்தி கெட் ட வ னுயி
ருந்தது உண்மைதான் ஆனல்
కాజ 47 శాఖ

Page 11
முரளியைச் ச ந் தி த் த பிற கு அவன் ஒரு ந ல் ல வ ஞ ணு ன் அங்கே து  ைரசிங் கத் தி டம் விளக்கமாக நடந்ததைக் கூறி 'உமது மகளே நான் ஏற்கமாட் டேன் அது உமாவுக்கும் விருப்ப மில்லை" என்றன்" துரைசிங்கமும் நடந்தவைகளை முழு  ைம யாக அறிந்து சங்கரிடம் மன்னிப்புக் கேட்டு சங்க ரின் விருப்பப்படி நடப்பதாயும் கூறினர். சந்தோ ஷத்தோடு விடைபெற்ற சங்கர் நடந்தவைகளை ஒன்றும் விடாமல் முரளிக்குக் கூறினுன் அவனே விரக்தியுடன் சிரித்து வி ட் டு *எனது வாழ்வு சரி என்அருமைத் தங்கையின் மாப்பிள்ளை வேறு திருமணம் முடித்து விட்டானே' எனக் கூறிஞன். அதற்கு சங்கர் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு **கையிலே வெ ன் -ென  ைய வைத்துக் சொண்டு நெய் க்கு அலேயலாமோ?? எ ன் மு ன். முர ளிக்கோ ஒன்றுமே புரியவில்லை மீண்டும் சங்கர் "இதோ பா ர் முரளி உனது தங்கைக்கு வாழ்வு தர நான் இல்லையா' என்ருன். 'உனக்கு விருப்பம் எ ன் ரு ல் சொல்லு உன் த ங்  ைக  ைய நானே ஏற்கிறேன். அவளை க் கண்கலங்காமல் பார்த்துக் கொள் ச ந் தோஷ
த ன து
ச ங் க  ைர க்
வேன்" என்ருன், மடைந்த முரளியோ
மைத்துனனன கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிகிறன்,
கழுதையின் வீரம்
காட்டில் உள் ள அத் தனை மிருகங்களையும் நடுநடுங்க வைத் துக் கொண் டி ரு ந் த து ஒரு சிங்கம். அதற்கு வ ய தாகி த் தள்ளாமை வந்து விட்டது, நடக்கவும் சக்தியில்லாமல் அது படுத்துக்கிடந்த போது அதற்குப் பயந்து கொண்டிருந்த மிருகங்கள் எல்லாம் வந்து அதைத் தாக்க ஆரம்பித்து விட்டன.
ஒரு குதிரை வந்தது. சிங்கத்தை ஓர் உதை உதைத்து விட்டுப் போனது. ஒரு மாடு வந்த து, ஒரு முட்டு முட்டி வி ட் டு ப் போனது.
சிங்கத்துக்கு ஒரே ஆத்திரம், ஆனல் எதுவும் செய்வதற்குச் சக்தியில்லாமல் உள் ளு க் கு ஸ் குமுறிக் கொண்டு கி ட ந் த து கடைசியில் ஒரு கழுதை வந்தது. அதுவும் சிங்கத்தைக் காலால் உதைத்தது.
ஆத்திரமும் மனவேதனையும் தாங்காமல், "கழுதையே! நான் சாவதைப்பற்றிக் க வலை ப் ப ட வில் லை, ஆ ன ல் இருந்திருந்து உன்னிடமும் உ  ைத வாங் கு கிறேனே. இது எனக்கு இரட் டைச் சாவாக இருக்கிறது" என்று சொன்னது சிங் கம் ,
(லாபோந்தேன், பிரான்ஸ்)
r 18 அன்
Přestě

Lipij
JÍLII JJ Ĝ!
எல்விஸ் பிரெஸ்லி அதிசம787 வர். பொப்மியூசிக் உலகில் கிங்
சூப்பர்" என்று ஒர் இனிக்கப் .*.*
*@rញ្ជលសា அமெரிக்காவுக்கு எத்தரேயோ ஜனதிபதிகள் இருந் இருக்கிறர்கள். ஆனல் ஒரே ஒரு ரிஸ் பிரெஸ்லி தான் இருக்க முடியும்? - அமெரிக்க முன்னுள் ஜனதிபதி ஜிம்மி gf rit '__flór பாராட்டுரை இது.
இளம் வயதிலேயே புகழின் உச் சத்துக்கு சென்று பொப் இசைப் டிர்லசின் மனங்களில் நீங்காத இடம் தேடிக் கொண்டு விட்ட எல்விஸின் மறைவு பலரது கண் களே நீரில் மூழ்க வைத்தது.
1935 - ல் எல்விஸ் பிறந்தார். பதினெட்டு வயதில் எல்விஸ் டிரக் டிரைவராக வேலைக்குச் சேர்ந் த்ார். சரித்திரத்தின் பிறப்பிடமே வறுமைதான் போலிருக்கிறது ! தந்தை விவசாயத்தில் ஈடுபட்டி ருந்தார். குடும்பம் நடத்த முடிய வில்லை. தாய் வெளியே போய் ஜேல செய்யத் தொடங்கினர் பொருளாதாரத்தில் ת%ו"Lמfrg முன்னேற்றம் எதுவும் ஏற்பட
எல்விஸுக்கு இனிமையான குரல் இயற்கையாகவே இருந் தது. பாடு வ தற்கு முயற்சி செய்தார். பிரவாகமாக வந்தது. டின் ஏஜ் பருவத்திலேயே இவரு
இடைய முதல் இசைத்தட்டு வெளி வந்தது. நான்கு Taii 56 கொடுத்து அந்த ரெக்கோர்ட்டை வாங்கித் தன் தாயின் பிறந்த நாளுக்குப் பரிசாகத் தந்தார் எல் @g).
அதற்குப் பின் அவருடைய வளர்ச்சி இசை உலகையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது. *அவருடைய ஒரு குத்து (Punch) என்னேக் கீழே தள்ளி விட்டது" என்று பிரபல குத்துச் * اتاق|I6( بتسیا வீரர் முகமதுஅலி ஒரு முறை அவ ரது திறமை பற்றி வர்ணிக்கையில் எடுக் துக் கூறியிருக்கின்ருர் 6T6 is a தையும் நாம் நினைவு டுஆாள்ள
அமெரிக்க இசை உலகில் ஒரு புதிய சரித்திரத்தை 1955 - ல் தொடக்கி வைக்த இளைஞர் எல் விஸ் இன்று இல்லே. ஆனல் வறு ைைய மாற்றி ே και πιο ολυσυμππές இ அவரது குரல் இன்று கேட் டுக் கொண்டு தானிருக்கிறது.
ক্ল, প্রাষ্ট্রেটোিস্ত্যঞ্জ ষ্ট্ৰেীষ্ট্রি প্রকািট
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
புத்தகம்!
தங்களே மீண்டும் மீண்டும் டிக்கத் தூண்டிய புத்தகம் எது?
கஜலஞர் கருணுநிதியிடம் சமீ பத்தில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதற்கு அவர் அளித்த பதில் இதுதான்:
"அது ஒரு எழுதப்படாத புத் த கம் ! அ த ன் அனுபவம்'
- தருபவர்: கனேஷ்
தி ை

Page 12
பெருங்கடல் நண்டின் தனித் தன்மைகள்
கடற்பிராணிகளில் கொ டூ ர மான குணங்கொண்டது பெருங் ந ண் டு, இ த ஃன 'லோப்ஸ்டர் என்று அழைப்பர் இந்த நண்டின் உடலைச்சுற்றிக் கவசம் போன்று ஒடு அமைந் துள்ளது. இந்த நண்டு ஏனைய நண்டினங்களோடு சேர்வதில்லை" என்றும் தனித்தே வாழும் குண முடையதாகும்.
பெருங்கடல் நண்டின் சராசரி
Αδlσωμο 40 பவுண்டுகள் வரை யில் இருக்கும். இந்த நண்டினத் தின் சராசரியான ஆயுட்காலம் 5ே0 ஆண்டுகள்)அதாவது نق أوتين( F நூற்ருண்டு காலமாகும். பெண் நண்டுகள் சுமாராகப் பதினைந்தா யிரம் முட்டைகளை இடுகின்றன: நண்டுக் குஞ்சுகள் மேலோடுகளி ணுல் பாதுகாக்கப்படாமையினல் மிகச்சொற்ப அளவிலான குஞ்சு &(Gగా தப்பிப்பிழைக்கின்றன.
நீண் ட ஆயுட்காலமுடைய கடற்பிராணிகளில் ஒன் ரு கப் பெருங்கடல் நண்டினம் வி ள ங் கிய போதிலும் இனப்பெருக்க அளவு மட்டுப்படுத்தப் பட்ட தாகவே உள்ளது. ந எண் டு க் குஞ்சுகளின் உடலைப் பே ணு ம் ஒட்டுக் கவசம் இன்மையால் இன்று கடற்பரப்பில் கலந்து வரும் குரூட்ஒயில் எ ன ப் படும் பெற்றேல் முதலான இர சா
வனங்களினல் பெருங் கடல்
நண்டினம் அழிவுறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் பெருங் கடல் நண்டுகள் தமது கால்களைக் கொண்டே சுவாசிக்கின்றன. தமது உணர்வுக்கொம்புகளால் சுவையை அறிகின்ற ன.இவற் றின் உடலினுள் காணப்படும் குருதி நீலநிறமாகும்.
தொகுப்பு: அ. நவஜீவன்
உறக்க நோய்
சி.சி என்பது நாம் GFL fogji/ வெறுப்பை காண்பிக்க ஏற்படுத் தும் ஒலி ஓசை, சிசி என்பது ஆபிரிக்காவின் உகண்டாவில் மரணப் பீதியை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கவல்ல ஈக்க ளைக் குறிப்பதாகும்.
உகண்டா நாட்டில் 'உறக்க நோய்' என்ற மரணப்பீதிக்குரிய நோயை இஒ? என்னும் ஈக்கள் இ ன ம் ஏற்படுத்தியுள்ளது. உகண்டாவில் சிசி ஈக்களின் தாக்கம் அதிகமாகவுள்ளது. 1940 லும் இப்பகுதியில் *உறக்க Görrto எண்ணற்ற மனித உயிரை வாரிக்கொண்டு சென் றமை குறிப்பிடத்தக்கது.
இந்த '2-spág, Gibrtti African Typanosomiasis என்றழைக்கப் படும். இந் நோய் பீடித்தால் முதலில் காய்ச்சலடிக்கும். பின் நிணநீர்முடிச்சுக்கள் வீங்கி நெறி
கட்டி வேதனை தருவதோடு மெல்லமெல்ல மனித உயிரைப் பலி கொள்ளும்.
1984 ன் இறுதியில் இந்த நோய்க்கு உட்ப வ; தொகை 1,922 பேராகவும் 1985 ல் 8,431 பேராகவும் அதிகரித் துள்ளதாக மதிப்பீடு ,ெ பட்டுள்ளது.
தொகுப்பு: அ. செந்தூரன்
 

K. சாந்தி
இ.ரீ.ச்.
இ ரீ.ர் வெண்
மண் பரவிய முற்றத்திலே கஜன்
சைக்கிள் ஒட்டும் சத்தம் அது: அவன் என்ன செய்கிருன் Tে৫% খ্ৰীষ্ট கண்காணிக்கவென மெல்ல எட்டிப் பார்த்த யமுணுவை அவன் க எண் டு வி ட் டா ன் கன்னங்களில் குழி விழி அவன் ஓரிக்கிருன், அந்த மின்வெளிச்சத் தில் அவன் மேனி மினுங்குகிறது. பதிலுக்கு புன்னகை சிந்திய யமுனு ஹோலினுள் நுழைந்து எதிரே போடப்பட்டிருந்த நாற் காலியில் உட்கார்ந்தபடி அன் ஞனுந்து பார்த்தாள். வாயில் புன்னகை தவழ விற்றி ருக்கும் தர்மலிங்கம் மாஸ்டரின் நிழற்படம் தெரிகிறது.
அவருடைய பரந்த நெற்றி, அதில் விபூதிக் குறியிட்டது போல காணப்பட்ட தே ல் சுருக்கங் களும் இந்த உ ல  ைக அவர் நெளிவு சுளிவு இன்றி பரந்து நோக்கும் உள்ளத்தை உணர்சி
தியது. பரந்த அறிவாளி Grévr பறைசாற்றும் அவர் முகத்தை கூர்ந்து கவனித்தாள் யமுஇ இத்தனைக்கும் அவர் யார்? சமூக th போற்றிடும் சாதாரண ஆசிரியர் அவர் செய்திட்ட சேவைகளால் இமயமென உயர்ந்து உள்ளார்.
தலைமை ஆசிரியர் தர்மலிங் கம் என்ருல் கல்வித் திணைக்கன் உயர் அதிகாரிகள் தொடங்கி பாடசாலையின் கடைசி மாண வன் வரை தெரியாதவர் இல்லை. தனது தன்னலம் அற்ற சேவை யாலும், நேர்மையான இரக்க சுபாவத்தாலும் எல்லோர் உள் ளத்தையும் கவர்ந்திட்டவர், அவ ரைப் பொறுத்தவரை யா து ம் ஊரே யாவரும் கேளிர்தான்.
ஒரு சமயம் தர்மலிங்கத்தின் தங்கை அவரிடம் வந்து தனது மகன் படித்துவிட்டு வேலையினறி அலைவதைக் கண்டு ' அண்ணை இவன் தம்பி ரகு படிச்சு என ன பலன், இப்ப ருேட்டு ருேட்டாச் سلسة H تقوشاً سا (160) ترقاً له(r, gقة وقوق علي டத்துக்கு போடாவெண்டால் போகானும், தான் உத்தியோகம் தான் பாக்க வேணுமாம். இல் லாட்டால காசு மாறி தரட்டாம் வெளியால் போக எண்டு அழேங்கு பிடி பி டி க் கி ரு ன. நான் இதுக்கு என ன செய்யிறது நீ ஒரு மு டி  ைவ ச் Q if it ଜ) ର) ତିf', ' ' ହିଁ ତ!! !!; கேட்டாள். தருமர் இயற்கிை யில் இளகிய மனது கொ ண்டவர், தங்கச்சி இந்தககாலத்துப் பெடி u GT LJL - &# Fir உத்தியோகம் தான் பா க் க வேணு ம் என்று நினைக்குதுகள், மண் வெ ւ, գ.
ത്ത 2, "

Page 13
பிடிக்க வெட்கம், அநாகரிகம் கும் நல்ல இடத்திலே எண்டு நினைக்குதுகள். ரகு நினைக் கட்டிக் குடுக்கலாம். தம்பி வெளி கிறது தப்பில்லை. அவன் னேக் யாலே வந்த கையோடை யமுன கிற மாதிரி வெளியாலை அனுப் வுக்கு ιθώδους ταύτου" ρ σιφατίοδαριά + ஆ லாம். ஆனல் இதுக்கு ஆரின் ஒரே
ಅಳ್ 67601 எனஇழுத்தார்'ஜம் கலிலே விழப் போறன், என் அண்ணை சம்மா ஊரைச் சுத்திற 398-99
o னட்டை காசு இல்லை Gf Gg57 வன் வெளியிலே போனுல் எங் ஆசை கா ட் டி அண்ணனிடம் கடை கஷ்டம் நீங்கும். ராஜிக் இரங்கினுள்.
அட்டைப்பட விளக்கம்
நாமும் நாரும்
பனையின் பல்வேறு ப யன் களு ம் வெளிநாட்டு இறக்குமதி களுடன் போட்டிபோட்டு வருகின்றன. இப்போட்டிபற்றிக் கற்பகம்" அடிக்கடி குறிப்பிட்டும் வருகின்றது. இப்போது பிளாஸ்ரிக் வயர்க ளுடன் புணே நாரும் போட்டி போடத் தயாராகி விட்டது.
முன்னரெல்லாம் எமது கதிரைகள், தட்டிகள் போன்றவற்றிற் குப் பிளாஸ்ரிக் வயர்களையே பின்னி வந்தனர். ஆணுல் இவற்றினுல் இயற்கையான பாதுகாப்பையும், குளிர்மையையும், சுகாரோக்கி பத்தையும் அளிக்க முடியவில்லை.
பனே நார் இயற்கையிலேயே வலிமையும், வளமும் கொண்டதா கவும், மருத்துவ ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் விளங்குகின்றது. பனை நரினுல் பின்னப்பட்ட ஆசனங்கள், கதிரைகளுக்குத் தமிழ கத்தில் அதிக 'மவுக'. அது மட்டுமல்ல பனேகார் தமிழகத்திலி ருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது அங்கு பன்னநார்ப் பொருட்களை உற்பத்தி செய்வதில் புதிய தொழில் நுட்பங்களும், புதிய வடிவமைப்பு முறைகளும் புகுததப்பட்டு வருகின்றன.
அழகிய பனைநார்க் கூடைகள், பெட்டிகள், கொள்கலன்கள் கவர்ச்சியான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ் நாட் டில் இளம் பெண்ணுெருவர் பனேநாரில் கூடைகளே உற்பத்திசெய்து வைத்திருப்பதையும், ஆசனம் ஒன்றைப் பனைநாரில் பின்னிக் கொண் டிருப்பதையுமே அட்டைப்படத்தில் காணுகிறீர்கள்.
தற்பொழுது வடபகுதியிலும் பனைநார் உற்பத்தி ஊ க் கம் பெற்று வருகின்றது. பனை அபிவிருத்திச் சபையில் பனைநார் உற் பத்தித்துறையில் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஒருவர் போதனுசிரிய ராகக் கடமையாற்றி வருவதாகவும் பன நாசினுலான உற்பத்திகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், பனைநார் உற்பத்திப் பயிற்சிகளேக் கிராமிய மட்டத்தில் அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமும் பனை நாரையே பயன்படுத்துவோம்!
* 磐器 *

மனைவியிடம் அவளின் யத்தைத் தருமாறு கேட்டார். “ஒருக்காலும் நடக்காது. :
ஒன்றுக்கொண்டு உதவியாக இருக்கும் என கூறிய தங்கையின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்ட
தருமர் “நாளைக்கு வாவன் நான்
பார்த்து மாறித்தாறன்' எனக் கூறி அனுப்பினுர்,
தருமர் தனது திட்டப்படி E DIT TË 5 (i)
உதவி என்று எல்லாரும் வர வர
ரகுவுக்கே யமுளுவென முடி வாக்கி தருமர் தம்பதிகள் காத் திருந்தனர். காலம் கடக்க கடக்க இவர்களின் கற்பனைகளும் பெரு கின. ஆகும் யமுனுவின் உள்ளத் தில் இது எதுவித சலனத்தையும் ஏற்படுத்தவே இல்லே, அவள் முள்ளந்தண்டற்ற ரகு போன்ற சுயநலவாதிகளே வெறுக்கும் ஒரு புறநடை 18 ஆ.
நாட்கள் வாரங்களாக வாரங்
リ
Y
என்ரை நகை நட்டு எல்லாத்தை ಹಣ! மாதங்களாக மூன்று இரு
யும் கழட்டி தந் தன். பிள்ளை -ம் உருண்டு இ? விட்டது, தரு
யின்ரை பேரிலே கிடந்த ஒரே
ஒரு காணியையும் வித்துப் போட் டியள். இதாலை நீங்கள் உதவி செய்த யாராவது உங்களுக்கு ஏதாவது செய்தவங்களே? எங் களுக்கும் பெண்பிள்ளை அல்லே இருக்கு,வயசு வேறை ஏறுது இப்ப இருக்கிற சொத்து இது ஒண்டு தான், அதுவும் நீங்கள் கட்டின தாலி. இதையே கேக்கிறியன்' என்று எட்டு வீடு கேட்க ஒப்பரரி வைத்தாள். தருமரும் பாடில்லை. மனைவியும் கொடுத்த பாடில்லே தருமர் இறுதியாக கூறி ஞர், இந்தா பார்; அவனை வெளி யிலே அனுப்பினுல் வந்ததும் யமு னவை கட்டுவானப்பா' என்ருர், அவள் அகல விழிகளை விழித்து 'உண்மையே" என்றவாறு கழுத் தில் இரு ந் த மாங்கல்யத்தை தழற்றி தருமர் கையில் கொடுக் கிருள். அப்போது அவர்கள் (3)დ5 வரின் கண்களின் முன்னும் யமுணு வின் கழுத்தில் ரகு தாலி கட்டி யது போன்ற பிரமை,
மரைப் புெ றுந்தவரை ரகுவை யும் மகளையும் பற்றிய கற்பனைக் கோட்டை சற்று உயர்ந்தே எழுந் திருந்தது,
அன்று சனிக்கிழமை, மறு நாள் விடிந்துவிட்டால் கொழும் பில் தங்கியிருக்கும் ரகு வந்து விடுவான். அவன் வரவை எதிர் பார்த்து தர்மலிங்கம் மாஸ்டரின் விடுவிழாக்கோலம் பூண்டிருந்தது" ஆணுல் இந்த ஆடம்பரங்கள் அலங்காரங்கள் எதுவுமே யமுன விற்கு பிடிக்கவே ഉണ്ട്ല. രഥT് தத்தில் ரகுவின் வரவு கூட அவ ளுக்குக் கசப்பாகவே பட்டாது. அந்த அளவிற்கு அவள் அவனே வெறுப்பது வேறு ஆடேென தேசிக்கிருளோ என எவரையும் ஐயுற வைக்கும். அவள் அன்று ஏதோ பாலை வனத்தில் நடப்பது போலத் துடியாய் துடித்தாள். அவன் வரவை எதிர்பார்த்து அல்ல; எதிர் கொள்ள மறுத்து, ரகு வரப்போகும் ஆரவாரத் தில் திளைத்திருந்த தருமலிங்கம்
ਸ਼

Page 14
மாஸ்டரினதும், மனைவியினதும் -
கனவைக் கலைத்து கொண்டு வாச லிலே ஸ்கூட்டர் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அழகான கம்பீரமான இளைஞன் ஒருவன் தனக்கென உரிய கம்பீரநடை யுடன் இறங்கி வந்தான். அவ னின் கனிவான கவர்ச்சியான பார்வை ஹோலில் இருந்த தரும் லிங்கம் மாஸ்டரை விட யமுணு வையே விழுங்கி விடும் போல இருந்தது. அவனை அடையாளம் கண்டு கொள்ள தருமருக்குநேரம் பிடித்ததோ என்னவோ ஆணுல் யமுனு கண்டு விட்டாள். அவன் வேறு யாருமல்ல, இரண்டு வருடம் முன்பு பயின்ற தருமரின் கல்லூரி மாணவனுன ஜெகன், அவன் தன்னை அறிமுகம் செய்தான். ஆணு ல் அ வ ன் பார்வை முழுவதும் யமுணுவையே சுற்றிச்சுற்றி வந்தன. யமுனுவின் மனம் 10 வருடங்கட்கு பின் நோக்கி தள்ளப்பட்டது.
ஜெகன் எட்டாம் வகுப்பு மாணவன் அவன் முதல் நாள் பாடசாலைக்கு வரவில்லை என தருமு மாஸ்டர் அடித்து விட் -ார். அது அவன் கையில் தழும்பை உருவாக்கி விட்டது அன்று மாலை அவன் தனது தTH -ன் வந்தான். யமுணுதான் வர வேற்ருள். ஏற்கனவே ஜெகனின்
தடையுடையை கொண்டு அவன்
ஏழை என அனுதாபம் கொண்டி ருந்தாள்.ஆனல் அவனது தாயின் குழிவிழுந்த கண்கள், இ%ளத்து விட்ட உடல், அதை (PL -LP, 6095 i 4
அவளைவிட
லிடவே இடமற்ற ஆடையைப் பார்த்ததும் அனுதாபம் பன் மடங்காகியது. உட்காரச்சொல்லி விட்டு தந்தையிடம் சென்ருள்.
தருமு மாஸ்டர் விசாரித்த போது அவன் மிகவும் கஷ்டப் பட்டவன் என்றும். நேற்று அவனிடமிருந்த ஒரே ஒரு சீருடை
துவைத்து உலரவிட் ட பே து
திடீரென வந்த ம  ைழ யால் நனந்து விட்டது. எனவே வர வில்லை என்பதைக் கேட்ட மாஸ் டர் அழுதே விட்டார். அன்று தொடக்கம் A/L வரை படிப்பு தொடர தானே உதவினர். கெட் டிக்காரனை ஜெகன் புலமைப் பரிசில் பெற்று பல்கலை க் க ழ க Lнg Lao š தெர்டர்ந்தான், பல் கலேக்கழகத்தை வி ட் டு வெளி யேறியவனுக்கு இப்போது கம் பணி யொன்றில் அக்கவுண்டன் ܡ வேலை கிடைத்ததைக் கூற வந் திருந்தான்.
தருமலிங்கம் மாஸ் ட ரி ட ம் உதவி பெற்று முன்னுக்கு வந்த வர்கள் அனேகம். ஆணுல் நன்றி நவில்பவரோ சிலரே. அவர்களில் ஒருவன்தான் ஜெகன். அவன் தரு மலிங்கம் மாஸ்டருடன் உரையா டினுலும் கவனம் பூராவும் யமுஞ) மீதே இருந்தது. அவளேத் தான் விரும்பினுலும் அவள் கருத்தை அறியச் சந்தர்ப்பம் கிடைக்கு மென நினைத்து விடைபெற்ருன்,
தருமரினதும், மனைவியினதும் கவனம் மருமகன் வரவில் இருந் தது. யமுனு ரகுவையும் சற்று முன்வந்த ஜெகனயும் ஒப்பிட்டுக்
मायां चै4 =

வில்லை.
கொண்டிருந்தாள். ஜெ க ன து அடக்கமான எளிமையான சுபா வம் அவளே நன்கு கவர்ந்தது. நேரம் கடந்தது. ரகு வந்தான். தனியாக அல்ல; திருமதி வும் பின் தொடர, தருமரால் தாங்க முடியவில்லை. அதுவே அவரை மாரடைப்பு நோய்க்குப் பலியாக்கியது.
தருமலிங்கம் மா ஸ் டரின் ஈமக்கிரியைகள் யாவும் முடிவ டைந்தன. பெற்ற பிள்ளே போல ஜெகன் நின்று நடாத்தினன். ரகு வின் குடும்பத்தாரின் தலைக் கறுப்பை அங்கு காணமுடிய
வில்லை. ஜெகனுே தான் யமுணுவை
கவர்ந்து விட்டதை அவளது நடத்தையின் மூலம் கண்டு கொண்டான். ஆனல் தருமரின் மனைவியால் கனவுலக மருமகனின் ஏமாற்றத்தை தாங்கவே முடிய மாங்கல்யத்தை விற்ப தாகக் கூறி அவன் அ தை ப் பறித்தே விட்டான் எனப் புலம் பினுள்,
சிறிது காலம் சென்றது. ஜெக ஞல் யமுணுவையோ யமுனுவால் ஜெகனையோ பிரிந்திருப்பது கஷ் டமாகவே பட்டது. ஜெகன் முறைப்படி தருமலிங்கத்தின் மனைவியிடம் 'அன்ரி, நான் யமு ணுவைக் கல்யாணம் கட்டலாம்
என்று நினைக்கிறன். அவவுக்கும்
விருப்பம், நீங்க சம்மதிச்ச அடுத்த முகூர்த்தமே நிச்சயதார்த் தம் பண்ணலாம் என்ருன், தரும ரின் மனைவி கனவு காண்பதாகவே நினைத்தாள். எனினும், 'தம்பி
*epis
நீர் நல்ல பிள்ளை. எனக்குத் தெரி யும், உம்மை மருமகனு அடைய நான் தவம்தான் செய்ய வேணும். ஆளுல் நீர் பெரிய இடத்துப் பிள்ளை, நாங்களோ ஏழைகள்."
என கூறி முடிக்குமுன் குறுக் கிட்ட ஜெகன் 'அன்ரி-இந்த உயர்வு தாழ்வை அண்டைக்கு
மாஸ்டர் பார்த்தா நான் இப்பிடி வந்திருக்கேலாது. என்ரை சகோ தரங்களும் நானும் பணக்கார UT. 35 இருக்கிறது மாஸ்டர் போ ட் ட பிச்சையாலேதான். நானும் குடிசையில் பிற ந் து வளர்ந்தவன் தான்' என்ருன் , அவளால் எதிர்வாதம் செய்ய முடியவில்லை.
ஜெகன், யமுனுவின் காதல் தீபம், இல்லற தீபமாக ஒளி வீசி யது. இருவரின் இரண்டு வருட இன்ப வாழ்வில் விளைந்த முத்தே கஜன். கடந்த கால நினைவில் மூழ்கியிருந்த யமுனுவின் நினை வைக் கலேத்தது. கருணைக் கரத் தின் தழுவல், அது வேறு யாரு மல்ல. ஜெகன் தன் மார்புடன் கஜனை அணேத்தவாறு அவன் மறு கரத்தால் அவளின் கன்னத்தில் இள்ளி விட்டான். ஒரு வா று தன்னை சுதாகரித்த யமுனு 'என் னங்க இது குழந்தை மாதிரி' என் முள்."யமுனு உன்னைப் பொறுத்த வரை இரண்டு குழந்தைகள் கஜன், ஜெகன்" என்ருன், அவள் மெய்ம்மறந்து சிரித்தாள். அவள் மனதில் இமயமென அவனும் உலகின் கண்களில் தருமு மாஸ்ட ரும் உயர்ந்து நின்றனர்.
S sta

Page 15
--*『『鋼*『os@osongolo • Jorisigo cernriqassurilo) i Togog **「Zzz劑*ẹ@ī£7riTŐ - qiliae saeuo gif@@@-ari Norto îs-i logo No.§qorisng)ggs ytraeseo aereos@rag) (og smrtis@Tinsirmino@hegység) șouisoque longiosae (fi) ggris-æog fĠĠs-iri qegoso «gris, §§ @ ₪ gisae aer-ig,胡a D岛 4,90% o orogoo ogo@gos, mae'r gogg,‘q’fhoger, sīgs um caeco-,1991, soo (569 ura osog) poigo, 47,0 rođỉs sa, segon đỉnh Norgoffee,oso. ¿solo, No og sin('&
-*Noongo u-1, *_TQafé崎白陶「* &rocos dos mosso spasir.soorloĝos locairns glourii groot of) Gorgo Novog @ Nosgor,ffeo (o)-, suses) ir Œ qī£eří©igioso1909 gjo_UGT? --Gaeo
シ*;荒
i“IstoI? JIPIÙg|Isso
ఖాతా శ్రీ శాల
 
 
 

அபிவிருத்தித் திட்டம் - 1987
2ம் பக்கத் தொடர்ச்சி
பட்ட விலைகளில் கள் விற்பனவு செய்தார்கள். ஒரு இடத்துத் தொழி லாளியின் ஊதியத்தை நினைத்து மற்ருேர் இடத்துத் தொழிலாளி தமக்குள் விரக்தியடைந்து குமைந்து கொண்டு அவர் சார்ந்த சங்கத் திற்கும் விசுவாசமின்றி உழன்ருர், இனி அவ்வாறு ஒருவர் LpქტGშფff இடத்துத் தொழிலாளியின் வருவாயை நினைத்து ஏம்பலிக்கமாட்டார்.
அங்கத்துவ நண்பர்களே!
இன்று என்றுமில்லாதவாறு எம் முன்னே பிரமாண்டமான பிரச்சினையொன்று பூதாகாரம் கொண்டு எழுந்து வந்து நிற்கின்றது.
குடாநாடு தழுவிய இப்பூதாகாரப் பிரச்சினையில் உங்கள் மகத்தான பங்களிப்பு வெகுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
எமது பனைமூலவளப் பிரயோசனங்கள் அரசின் எரிபொருள் தடை யிலிருந்து, உணவுப் பிரச்சினை வரை தீர்க்கவல்லனவாகும்.
இதுவரை அதாவது கடந்த 15 ஆண்டுகளாக எமக்காக என்ற ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்று கள் உற்பத்தி விற்பனையில் மட்டும் கவனம் செலுத்திய நாம் இன்று பலர் ஒருவருக்காகவும் ஒருவர் பலருக்காகவும் என்ற உண்மையான கூட்டுறவுக் கோட்பாட்டுக்குள் நின்று செயல்படவேண்டிய வேளை வந்துள்ளது.
கள் அத்தியாவசியமான ஒன்றல்ல. இது െTഥർ மனித ரால் வாழமுடியும். ஆனல் உணவில்லாமல் யாரால் வாழமுடியும்?
இன்றைய அரச கெடுபிடிகளைப் பார்த்தால் உணவுப் பொருட் களைக் கூட தடை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி நிலைமை முற்று முழுதாக ஏற்படுத்தப்பட்டால் கள்ளே யா குடித்துக் கொண்டிருக்க முடியும்? எமது குடாநாட்டு மக்கள் இப்போதே பட்டினிச் சாவுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிருர்கள்.
இந்தக் கொடுமைகளிலிருந்து கடாநாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டுமாயின் அது பனைத்தொழில் வல்லுநர்களாகிய உங்கள் கைகளிலேயே உள்ளதென்ற உண்மை வெள்ளிடை மலை.
எமது பனை மூலவளத்தைப் பயன்படுத்தி பட்டினிச்சாவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மகோன்னத பொறுப்பு சங்கங்களையும் அங் கத்தவர்களையும் சார்ந்தது.
மற்றவர்க்கு உணவளித்து உயிர்கொடுப்பதனுல் நீங்களும்
உயர்வடைவீர்கள்,
عکس = {2 جیسے

Page 16
oqogħme u ise @o o se o urmrigorio • •“¿NonosĒĢĒ urno o so oqosoru ugforego o1,9% țile ure@@ og úr 59 asoo gaeaf sĩ-æ rigo pouse 4 si rumoro os giovaermae)) qisorgig o il ri reso so ‘o ‘Q@ : (preagon-a) oogpip@lo · @· @@ “(įrenggo) ?国颁湖4的4命osoɛ) · @@o saīqīng) os segsē0 rige og uregginGĦ 劑ee gé增了Ta#Nounso) so Ķī urīgūns aïqī rie) − gegigoljno oedogo @「トミ***s sG gg sg uso?)ựrī sasto@@~~~); q2 Z 9 – 1–1 r. -* 41.11 ile 1,2@siri formssoo oɖotɔ ɖʊʊ ŋgogi greggae ońso oo@ · @@o) sírio aosā Ķoņjo �ħoqĪG), węofessor, so sgori q'-æ o@drag qigon@@@@ aegaeneg)
GIT: *Nourilo soños 11-ig):
·s−ori Ķīmismos) șHITựef-ligoko qasmrekoagulae offizareg) og Nosopgif@ąertoqosi usēto onogra os sąj-içeriraf)qos@rmite *肖恩爾 g@判egé ɑ ɑos@@@@@ra ‘gigi urno)qosorgi-uri(c) '$@ uzo ?@zarı sı@gossigeếg ngri
* 41.109@@sıradīts Ģiogo uoso) sẽ giaogo qī£).urn @ to são usog y 19 urugiwe used?) 1994 redogo ņeųooņiorgio qī£)ę 4,9-life@@--Two qi@oggiÉs une) 1,9 umoos uotos@r@ a95@---- U-1
ogodo@ # uđice loạri roghna@
°41.109@1sfîrto ríodo soos@ę 「gg gJggge)ggs isoologo? qise-Z 9 g urugogo pař @ 0,9 ugi aeg)o · @@ ɖoɖo ŋu, đò@ # 100911 voog)soofi ɑfo ɑsg)--Two o sgorí Qシ)ミトQ g · @@ 4, 19 ura 07&oluotos@surilo) so uqizo ugegooigo ** シegg「bse gee
Auñɩyɛ ɖʊɖo†iuose) șoseafG)-rug, iso? priel@*1°34′57q1@snudereg,o oo@@ įjus 上7%* é爾引* ea@山*
たト園園ga07090 ogo?Ģșų,f) orosos) • • 4319 · @@ įjus urnơios doof) IỆ url(g)oso (Poliratorrio oso d’assosoɛsoort ©q'oeufisereg
osoas@rī0 grāữ qoỹng@ri qegovog #ff0963fe 191,9fngingelo mosaïgos? 喻g圈与了s@199.urte@đỉog rn-sur-u *ト『G *gggeG bgge @shg
q2.gifTrito qas@199.19, uđỉsoortgïo, I@199.§ @ ₪oggoorņi urālo) sowo HIJŲ, Tilgoso
Roccoqo is bij Rog)
@o@rig) o I
sufig) 1çou outfiu, losgn
486,慨与,占岛g与BU)曲)
జ శికి తాణ

தலிேவர் அறிமுகம்
ஊர்காவற்றுறை தெ.ப.பொ.உ.வி.கூ.சங்கத்தலைவர் திரு. கு. மத்தியாஸ் அவாகள ஊர்காவற்றுறை தெங்கு பனம் பொருள் கூட்டுறவுச்
சங்கத் தலைவர் திரு. கு. மத்தியாஸ் அவர்கள் 9 - ஆவது முறையாகவும் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்
G6ir GTITti.
தெ. ப. பொ, கூ. சங்கங்களின் வரலாற்றில் திரு. மத்தி யாஸ் போன்று தொடர்ச்சியாக தலைவர் பதவியை வகித் தவர்கள் மிக அபூர்வம். அவர் அவ்வூர் பனைத்தொழில் வல் லுநர்களுக்கும் அச் சமூக மக்களுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவையினைப் புகழ்ந்து பாராட்டி எழுதியிருக்கிருர் யோன்
பப்ரிஸ் தவமணி.
క్ష
ஊர்காவற்றுறை தெ. ப. பொ, கூ சங்கத்தில் தொடர்ந்து ஒன் பது ஆண்டு தலைவராகி, சாதனே கள் பல புரிந்த, சகலகலாவல்ல வர் எம் தலைவர், சீவல் தொழி லாளிகளின் வாழ்க்கையில், புதிய பாதையைக் காட்டி,தன்னலமற்ற சேவையினல், சங்கத்தை வழி நடத்தி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய தனிப்பெருந்தலைவT எம் தலைவர்,
செயல்திறன், அன்பு, நேர்மை, கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டு டன் சங்கத்தின் வளர்ச்சியை தன் னிரு கண்களாகவும், அங்கத்தவர் நலனே தனது மூச்சாகவும் கொண்டு செயலாற்றி, அங்கத்தவர்கள், ஊழியர்கள் உள்ளத்திலே, நீங் காத இடத்தைப் பெற்றுவிட்ட நிகரில்லாத் தலைவர் எம் தலைவர்.
ஊர்/ தெ, ப, பொ, கூ, சங்
கம் என்ருல் மத்தியாஸ் என்றும் மத்தியாஸ் என்ருல் தெ.ப.பொ. கூ. சங்கம் என்றும் சொல்லும் படியாக, தன் வாழ்க்கையையே சங்கத்தின் வளர்ச்சிக்காகச் சமர்ப் பணமாக அர்ப்பணித்து, தனிமுத் திரையைப் பொறித்துக் கொண்ட எம் தலைவர் திரு. மத்தியாஸ் அவர்கள்.
யோண் பப்ளிஸ் தவமணி ஊர்காவற்றுறை தெ.ப.பொ.சு.ச
ஐ சாதிக்க முடியாது என்பதனை விடச், சாதிக்க முடியாதது எதுவு மில்ப்லயென்பதற்கு எடுத்துக் காட் டாக விளங்கிய சாதனை வீரர் எம் தலைவர், நினைத்த கருமத்தை துணிச்சலுடன் முன் வைத்து, எதிர்ப்பையும் எதிர் கொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றி
( 318ம் பக்கம் பார்க்க )
29 ఆ

Page 17
தோன்றி.மறைந்துவிடும். கரும்பன: மண்ணில் தோன்றி
மா, ஜீதரன் - இண்டிலிப்பாய் !
கே: கற்பகனே! உம்மை என் மரு மகனுக்க விரும்புகின்றேன். என்ன சீதனம் எதிர்பார்க் சின்றீர்?
ப; 'கற்பக'மாம் அ ற் பு த க் காதற் கரும்பனையாள் இருக் கையில் சீதனம் எதற்கு மாம ணுரே?
கே. ஜெயம் - ஊர்காவற்றுறை
கே: கற்பனைக்கும், கரும்பனேக்கும்
இ. ஸ்ரீ ஒர வேறுபாடுதான் ତtତ6] ଜୟ ଔଷଧ it?
பு: கற்பனையாம் அல்ல பெரும் . காசுதரும் நற்பனேயே கரும்
பனே. து கற்பனை மனதில்
us
மனித குலத்தை வாழ்விக்கும் சிரஞ்சீவியாக விளங்கும். கற்பனைக் கும் எட்டாத அற்புதங்களைப் படைப்பதுவும் கரும்பனேயே
எஸ். சிவகுரு - அல்வாய் மேற்கு கே. ஆலும் வேலும் பல்லுக்குறுதி தெங்கும்-பனையும் எதற்கு உறுதி?
ப; உண்ட கடனுக்குழைக்கும் நல்ல தென்னை, கைம்மாறு வேண் டா(து) வாழ்வில் கடமையாற்றும் பன. இந்த இரண்டும் எம் மாந்தர் நல்வாழ்விற்கு உறுதியாக விளங்குகின்றன.
ஏ. என். எஸ். திருச்செல்வம் - புலோலி
கே; மங்கள, துக்க வைபவங்களில் எல்லாம் இப்போது அலங்கார
வேலைகளுக்காகப் பனேகளைத் தறித்துச் சந்திகளில் நாட்டுகிறர் ஆளே. அவர்களைப்பற்றி.!
u. என்னென்று சொல்லுவது தமது பிரதேச வளத்தின் ஒரு
பகுதியை அவர்கள் அழித்து விடுகிறர்கள் என்பதை உணயூ இருர்கள் இல்லையே.
چیچنیA+ {!$3 ! بیی
 
 
 
 
 
 

ஏ. கே. கந்தசாமி - பளே
கே. பனை போன்றவர்கள் யாரெனக் கூற முடியுமா?
ப, 'உத்தமர் தாம் ஈயுமிடத் தோங்கு பனை போல்வரென் முத் தமிழ்த்தாய் சொன்ன முதுமொழி போல் - இத்தரையில் நல்ல பனைத் தொழில் நாட்டினில் ஓங்க அதில் வல்லவர்கள் வாழ்க மகிழ்ந்து' - என்று திருமுருக கிருபானந்த வாரியார்
சொல்லியுள்ளார்.
கனகஞாவி - அல்வாய் வட்க்கு
கே: கற்பகஞரே! ஈழத்தின் தேசிய பொருளாதாரத்தை நிர்ணயிக்
கின்ற காரணிகளில் பனேவளப் பொருளாதாரமும்.? ப? நிச்சயம் இடம் பெறும் ஞானியாரே,
கேள்வி-பதில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயனுள்ள பதில்கள் கற்பக" ணுல் சுவையாகத் தரப்பட்டுவருகின்றது. உங்கள் கேள்விகளை ஆசிரியர், கற்பகம், 330, கே. கே. எஸ். ருே ட், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு உடன் அனுப்பி வையுங்கள். தரமான கேள்விக்குப் பரிசும் காத்திருக்கிறது.
திரு. கு. மத்தியாஸ் 29ஆம் பக்கத தொடர்ச்சி கொண்ட செயல் வேங்கை எம்
தலைவர், ஏழைகளின் ஏக்கங்களே
எட்டாத கனவுகளை ஏற்று, அவர் கள் எதிர்பார்ப்பு நனவாக, ஏணி யாக நின்று எதிாகாலம் அமைத்த ஏழைகளின் தோழன் எம் தலைவர், அங்கத்தவரின் சுட்ச வாழ்வுக் காக முன்னேற்றமான திட்டங் களை வகுத்து, அதை நடைமுறைப் படுத்த போ.அ. நிலேயம், லோ வைன் நிலையம் அமைத்து, தொழி லாளர் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை அளித்து சமூக அமைப் பிலே மறு மலர்ச்சியை மலர வைத்த, எம் தலைவர், அங்கத்த வர்களின் வருங்கால வாரிசுகள்
《、一f儿
வளமுடன் கல்வி கற்க ஆரம்பப் பாடசாலையை அமைத்து, போத ணுசிரியரையும் நியமித்து அறிவுக் கண்ணேத் திறப்பித்த அறிவுக் களஞ்சியம் எம் தலைவர்.
சமூகத்தவரின் நெஞ்சத்தில் பெருமதிப்பைப் பெற்றிருக்கும் எம் தலைவரை எண்ணி, புளகாங் கிதம் அடைகின்ருேம் சரித்திரம் படைத்த தலைவரின் சேவைகள் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.
எம் தலைவர் திரு. மத்தியாஸ் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து சங்கத்திற்கும் அங்கத்தவர்களுக் கும் அவ்வூர் ஏழை எளிய மக்களுக் கும் அரும் பணி புரிய வேண்டு மென வாழ்த்துவோம்.

Page 18
ஜி
மில்க்வைற் தொழிலகம்
* நலிந்தோருக்கு உதவுங்கள் ” கல்வியையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து தாழ்ந்த வகுப்பாரை உறக்கத்திலிருந்து விழித்தெழ உத வுங்கள், விழிப்படையும் நாள் அவர்களுக்கு கட்டாயம் வரும். அவ்வாறு விழிப்படையும்போது, நீங்கள் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூர்ந்து உங்களைப் போற்று 6 Trif;6řT. స్యోక్ష - - 2 -"சுவாமி விவேகானந்தர்
உள்ளூர் மூலப்பொருட்களை உற்பத்திக்கு எடுப்போம்; உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுப்போம்.
10 மில்க்வைற் நீலசோப் அல்லது
ki 2 மில்க்வைற் பார்சோப் அல்லது
്. 2 சுப்ப மில்க்வைற் சோப் மேலுறைகளை அனுப்பி
விவசாய மலர் மில்க்வைற் செய்தி - 135 ஐப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஆரோக்கிய வாழ்வுக்கு பணம் பண்டங்களை உபயோகியுங்கள்.
யாழ்ப்பாணம்,
தொலை பேசி: 2 3 2 3 3
மணபபநத ல ༣
சந்திரராசா - சந்திரவதணு
மானிப்பாய் பரிஷ் தெங்கு பனம் பொருள் கூட்டுறவுச் சங்க
பொதுமுகாமையாளர் திருநிறை செல்வன் சந்திரராசாவுக்கும்
பொற்பதி வீதி கோண்டாவிலச்சேர்த்த திருநிறை செல்வி சந்திர ಙ್ 7-2-87 சனிக்கிழமை அன்று திருமணம் சிறப்
பாக நடைபெற்றது. பிரபல கூட்டுறவாளர்கள், நண்பர்கள்,உற் ருர் உறவினர்கள் சுற்றம் சூழவந்திருந்து மணமக்களை வாழ்த்தி ணுர்கள். "வாழ்க மணமக்கள்'
 
 
 

E

Page 19
isosaer
soitossae;$ë osnu
 

雪伊ö5&TWö 巨蟹) *TöölgTL象 劑隱Q&&Ue歸 „(...)...
வில், யாழ்ப்பானத்