கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாசிவராத்திரி

Page 1

க நாதம் KA NA ATIAM
வர் மன்றம் தயக் கல்லூரி

Page 2
Je0JJ0YYJ0JeJJJe0sJJ0e00JJ0e0e0e00e0e0e0eJ0000e0eeeee
வர்த்தக மாணவர் மன்றத்திற்கு வணிக நாத
4
கறபகதரு
உள்ளூர் உற்பத்திப் பொ ( காங்கேசன்துறை வீதி, தா
★ சகலவிதமான உள்ளூர் உற்ப கவும், சில்லறையாகவும் கொள் உள்ளூர் மூலவள சிறு கைத்தெ கத்தின் ஊக்குவிப்புத் திட்டங்கள் * பனஞ்சீனி, பனை வெல்லம், ப மாகவும், சில்லறையாகவும் பெ
என அழைக்கின்றோம்.
கோண்டாவில்-இணுவில்
★
உற்பத்தி விற்பனவு கூட்
வணிகக்கலை வளர வணிக நாதே
எடிசன் அக்க 411|11, கே. கே. எஸ்
ஆண்டு 6 முதல் O/L வரை குழுவால் கற்பிக்கப்படுப்
கணிதம்; திரு. பாஸ்கரன்
(யாழ். பல்கலைக்கழகம்) விஞ்ஞானம்; திரு. J. R. சூரி,
திரு. J. J. கொலின்ஸ் சமூகக்கல்வி, திரு. K. S. முத்துலிங்கம் தமிழ் : திரு. தங்கவேல்,
திரு. வாமன் ஆங்கிலம் : திரு. மனோகரன் வர்த்தகம் திரு. ராஜ்
(யாழ். பல்கலைக் கழகம்
එනූඪ එඑච්.එචුචුචුචුචු එඑච්. එච්.ඒ.ෆිද්චුචුචුළුට්ට්ච් ෆිට්ට්ට්ස්

}22222222222222222222222222222222ణశ్చి
g 5Լ0, 8 த்திற்கும் எமது வாழ்த்துக்கள் ! 8
b
sy y 8 ருட்கள் விற்பனவு நிலையம் 8 ாவடிச்சந்தி, கோண்டாவில். 8 () த்திப் பொருட்களையும், மொத்தமா 8 வனவு செய்ய நாடுங்கள் ! ! 8 தாழிலில் ஈடுபடுபவர்கள் நமது சங் இ ரில் பங்குபற்றி பயன்பல பெறுங்கள்!! 8 னங்கட்டி என்பனவற்றை மொத்த ற்றுக்கொள்ளலாம்!!! 8 8 8
象
ல் தெங்கு பனம்பொருள்
●,● டுறவுச் சங்கம, கோண்டாவில்
8
ம வருக! வருக!
*
- I f யாழ். இந்துக்கல்லூரி 8 y அருகில் 8 y
事。_● வீதி, யாழ்ப்பாணம். ҫ ፳ኝ (Y திறமைமிகு ஆசிரியர் 8 Ο ம் முன்னணி நிறுவனம். 8 8 8 AIL 93, 94
8 வகுப்புகள் நடைபெறுகின்றன. 8 GY y கணக்கியல்: திரு. கார்த்திக் 8 (யாழ். பல்கலைக்கழகம்) 8 வர்த்தகமும் நிதியும்; திரு. சாம்ராஜ் 8 (யாழ். பல்கலைக்கழகம்) இ
s y s >ここ○○○○○○○○○○こ○○○○○○○○○こここここ○○零○○○○

Page 3
99
வர்த்தக மான யாஸ்கந்தவரே சுன்ன
 
 

இதழாசிரியர்கள்:
செல்வன் P. ஜோர்ஜ் செல்வி T. கோமதி
னவர் மன்றம் ாதயக் கல்லூரி
Taif.

Page 4
போற்றிசெய் வோமெ
பொலிவுடன் மாணவர்
ஸ்கந்தவ ரோதய எா சந்ததமும் புகழ் கொ இந்த வுலகினில் நன் ஸ்கந்த அருள்புரி நன்
ஆங்கில ஞானமும் அ அவைதரு ஞானமும்
ஓங்குவிஞ் ஞானமும் : உண்மையில் வளர்தரு
பிறவிகள் தோறுமே பேற்றினை ஈந்தனை
உறவென்றும் நீயே உ
உழைத்திடு வோமென்
எந்தை யெனத்தகு க சிந்தையி லெழுந்த க செந்தண்மை மருத்துவ சேவையில் உயர்ந்த
சேவையில் உ சேவையில் உ சேவையில் உ
வாழிய வாழிய எங்கள் வளமலிந் தோங்கியே வாழ்க ! வாழ்க ! வாழ் வளரிள மதியெனவே வாழிய எங்கள் கல்லூ

ங்கள் கல்லூரித் தாயைப் * Gin- q- ......
ங்கள் கல்லூரி *605 3_ கு வளர்ந்திட ண்றே
Hருந்தமிழ் ஆரியம் நன்றே உயர்தரு கலைகளும் 5 மிங்கே
தொடருநற் கல்விப்
அன்னாய் உண்மையொ டுனக்காய் "றும் நாமே .
ந்தைய வள்ளலின் ல்லுTரி
ன் சுப்பிர மணியனின் கல்லூரி !
யர்ந்த கல்லூரி ! யர்ந்த கல்லூரி ! யர்ந்த கல்லூரி !
கல்லூரி
என்றும் (5
一f。
( போற்றி )
( போற்றி )
(GouTö5 )
(போற்றி)
上

Page 5
வர்த்தக மாணவர்
1991
காப்பாளர்
虽
பொறுப்பாசிரியர்
உய பொறுப்பாசிரியர்கள்
தலைவர்
உபதலைவர் G.
செயலாளர் (
g) L GF LGuðrir 6mm ir (
பொருளாளர் -
இதழாசிரியர்கள்
assorċiss Frui6nmar Gharir
விளம்பரப் பொறுப்பாளர்கள் ெ - (6
உதவி நிர்வாக உறுப்பினர்கள் ெ
 

மன்றச் செயற்குழு
= 1992
திரு. P. விக்னேஸ்வரன் (அதிபர் )
திரு. S. சிவநேஸ்வரன்
திருமதி M. G. ஜெயரட்ணம் திருமதி V. நடராஜா செல்வி T. மாலினி
செல்வன் R. விஜயகுமார்
செல்வன் T. பூநீகரன்
செல்வன் T. குகதாஸ்
செல்வி K. பிரியதர்சினி செல்வன் M. பூலோகராஜா
செல்வன் P. ஜோர்ஜ் செல்வி T. கோமதி
சுசீந்திரராஜா
சல்வன் M. அனந்தகிருஷ்ணன் சல்வன் K பாலச்சந்திரன்
சல்வன் K. குகனேந்திரராஜா - |சல்வி S. குமுதினி சல்வி T. ராஜினி சல்வி S. சரோஜாதேவி |சல்வி K. யோகேஸ்வரி

Page 6
அதிபர் ஆசியுரை
(b.
ஸ்கந்தா அன்ன பதற்குக் கால்கொள் மன்றத்தின் இம்மலர் றது. இருபத்தைந்து ெ முறை எனக்கண்க்கிடு நான்கு-தலைமுறைக யினையுடையது. பல்
ஆளை ஆண்டுகோறு
கல்வி மேம்பாட்டினை மருத்துவர்கள், பொறி டத்துறை நிபுணர்கள் களை உருவாக்கி வரு றிவோம்; நாடறியும் அமைந்திருந்த பேதி கனவிலும் நனவிலும் பலரின் வல்ல நல்ல ஈழத்தில் மட்டுமன் டைந்த நாடுகளிலும்
உண்மையே மிளிரும் இக்கல்லூரிய பதாக வர்த்தக மான
றது. இம்மலரினை இருந்த ஆசிரியர்கள்
պւb வாழ்த்தி ஸ்கிந்த6
மேலும் வளம்பெறவே

னை தனது நூற்றாண்டு விழா காண் ளூம் வேளையில் வர்த்தக மாணவர் அதற்கு அணிசெய்வதாக அமைகின் பருடகாலத்தொகுதியினை ஒரு தலை ம் ஒரு மரபுண்டு. எமது கல்லூரி ளைக் கொண்டு விளங்கும் பெருமை கலைக்கழகத்திற்குப் பல மாணவர் ம் எல்லாத்துறைகட்கும் அனுப்பிக் உயர்த்தும் வகையில் கல்விமான்கள், றியியலாளர்கள், கணக்காளர்கள், சட் i என்று இன்னோரன்ன அறிஞர் டுகின்ற அன்னையின் எழிலை நாம ; உலகறியும். கிராமப்புறத்திலே நிலும் கல்விச்சேவையொன்றினையே கருத்திற்கொண்ட் தல்லாசான்கள் சேவையினால் வளர்ந்து ஸ்கந்தா றி உலகின் பல்வேறு அபிவிருத்திய
கூடப் புகழுடன் திகழ்கின்றது.
உயரறம்' என்ற உயரியநோக்குடன் பின் புகழினை மேலும் விளங்கவைப் எவர் மன்றத்தின் இம்மலர் அமைகின் வெளியிடுவதற்கு உறுதுணையாக மற்றும் உறுப்பினர்கள் அனைவரை ன் அருளுடன் இம்மன்றத்தின் முயற்சி பண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
P. விக்னேஸ்வரன்
(அதிபர்)

Page 7
鑒畿鬱鬱鬱鬱鬱鬱鬱拳懿馨鬱徽
எங்கள்
馨畿醫器馨發徽徽彎馨隱隱隱犧綴
 
 
 

犧繳畿犧馨徽鬱徽徽
அதிபர்
(ஸ்வரன் d3. f4. (9'ens.), . E. A. S., Class II.
క్స్టి

Page 8


Page 9
வடமாநி
கல்வியின் சீர் நாதமாக விள. ளையில் ஸ்கந்தவரோதயக் கல்லூ வெளியிடும் வணிக நாதம் தனது பொருத்தமானதே. பல்வேறு இன்ன மலர்வது கண்டு மகிழ்ச்சியடைகின்ே பர் உலைவின்றி தாழாதுஞற் றுபவர் கள் மகத்தான சாதனைக்கோர் எடுத் தெழ வேண்டும். அச்செல்வமொன!
இன்றைய உலகில் வணிகத்து தரங்குகள் மாதிரிக்கற்பித்தல் இக்க 6 கும். மலரும் நாதம் பல்கலைக்கழக யும், பிற துறை போன வல்லுனர்கள் கத்தே கொண்டு பொலிவுறுவது ே வர் கரங்களிலே பெறுமதி மிக்க ே ணும்போது கல்விச்சமூகம் களிெ விளைவால் ஒலிக்கும் நாதம் எல்ல பூர்வமாக வசப்படுத்துவதாக இப் ே கம் பெறுக, எல்லார்க்கும் எல்லாவி
கல்விச் செயலகம்
μνα φύ υα όσοτώ.
 

லக் கல்விப் பணிப்பாளரின்
ஆசியுரை
eqeLeALeAqeLeqLSLALLSAATYesLSSLLSeeeeSLeSBTLTLLYZLLLLSSSMMMSLMSMTMLYSLLSLSYY
ங்குவது வணிகக்கலை. இவ்வே ரியின் வர்த்தக மாணவர் மன்றம் ஓசையை இசைபட இயற்றுதல் ல்களுக்கு மத்தியிலும் வணிக நாதம் றேன். 'ஊழையும் உட்பக்கம் காண் *' என்ற வள்ளுவன் கூற்று உங் துக் காட்டு. கல்விச்சமூகம் விழித் 3ற அழியாச் செல்வமாகும்.
றைசார் போட்டிகள், சீரான கருத் ல்வியை மேலும் வளம்படுத்துவதா
வல்லுனர்களின் சிந்தனைகளை ஒளினதும் ஆற்றல்களையும் தன்ன பாற்றத்தக்கதே. இம் மலர் மான பறாக விளங்கப்போவதை எண் காள்ளும். உங்கள் உழைப்பின் ா நல்லிதயங்களையும் உணர்வு பெருமுயற்சி ஆண்டு தோறும் ஆக் பற்றிற்கும் என் நல்வாழ்த்துக்கள்.
இரா. சுந்தரலிங்கம்
வட மாநிலக் கல்விப்பணிப்பாளர்

Page 10
யா | ஸ்கந்தவரோதயக் வர் மன்றம் வெளியிடும் கன்னி என்ற சஞ்சிகைக்கு ஆசிச்ெ மகிழ்ச்சியடைகின்றேன்.
வர்த்தகப்பாடத்தோடு களால் ஆக்கப்பட்ட சிந்தனை ஆக்கங்கள் இம்மலரில் இடம் டத்தக்கது. அத்துடன் மாணவி இடம் பெற்றுள்ளன. இவ்வாச் களின் அறிவினை வளர்த்திட பார்க்கிறேன்.
இம்முயற்சியினை நெறி கள், மாணவர்கள் போற்ற * வணிகநாதம் * தொடர்ந்தும் வேண்டுமென எல்லாம் வல்ல கின்றேன்.
உதவிக்கல்வி
 

ல்விப்பணிப்பாளர் (வர்த்தகம்)
அவர்களின்
ஆசிச் செய்தி
கல்லூரியின் வர்த்தக மாணி மலராகிய 'வணிக நாதம்" சய்தி வழங்குவதில் பெரு
தொடர்புடைய கல்விமான் ாச் செறிவுள்ள ஆழமான பெற்று இருப்பது பாராட் பர்களின் ஆக்கங்களும் பல கங்கள் மாணவச் செல்வங் பெரிதும் உதவுமென எதிர்
ப்படுத்திய அதிபர், ஆசிரியர் ரப்படவேண்டியவர்களாவர். இனிய நாதமாக முழங்கிட இறைவனைப் பிரார்த்திக்
* சி. சிவராசா ப் பணிப்பாளர் (வர்த்தகம்)

Page 11
மெது கல்லூரியின் வணிகநாதம் என்ற சஞ்சி மகிழ்ச்சி அடைகின்றேன் கல்வி இன்று பெரிதும் (உ/த) வகுப்பு மாணவர்க கின்ற ஒரு போக்கு இன்று கணக்கியல், ஆகிய துறை நாட்டின் தனியார் துறை படுவதால் வணிகத்துறை பட்ட பல்கலைக்கழகத்தின் (சாதாரணம்) இலங்கைத் தேசிய நாலாண்டு கண தழுக்கும் இலங்கைத் :ெ உயர் தேசிய வர்த்தகவி கொள்ளப்பட வேண்டுமென கல்வி ஸ்தாபனங்களால் வ இடையில் இணைப்பு ஏற் யில் இச்சமப்படுத்தலான நம்புகின்றேன்.
சமீபகாலத்தில் வெ முடிவுகளில் பல மாணவர் வுகளைப் பெற்றுள்ளனர். ரியர்களின் அர்ப்பணிப்புே னது இத்துறைக்கு மேலும் மலர் சிறப்புற எனது நல்:
 

மாணவர் சங்கத் தலைவரின்
ஆசிச் செய்தி
வர்த்தக மாணவர் மன்றம் வெளியிடும் கைக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் பெரு எமது பாடசாலைகளில் வர்த்தகக் வளர்ச்சி அடைந்துள்ளது. க பொ.த கள் இத்துறையை விரும்பித் தேர்ந்தெடுக் று காணப்படுகின்றது. முகாமைத்துவம், ரகளில் நிபுணத்துவம் உடையோர் இன்று க்கும் அரசாங்கத் துறைக்கும் தேவைப் பிரபல்யமடைந்துள்ளது, அங்கீகரிக்கப் எால் வழங்கப்பட்ட வர்த்தமானிப் பட்டம் தொழில் நுட்பக் கல்லூரியின் உயர் க்கியல் டிப்ளோமா (இறுதி) சான்றி தாழில் நுட்பக்கல்லூரியில் நாலாண்டு யல் சான்றிதழுக்கும் சமமாக ஏற்றுக் னஅரசாங்கம் தீர்மானித்துள்ளதால் உயர் ழங்கப்படும் தகைமைச் சான்றிதழ்களுக்கு படுத்தப்பட்டுள்ளதுடன் வேலை வாய்ப் து பெரிதும் உதவியாக இருக்கும் என
ளிவந்த க, பொ. த. (உ/த) பரீட்கை கள் வர்த்தகத்துறையில் சிறப்பான முடி
இதற்கு மாணவர்கள் உழைப்பும் ஆசி ம காரணமாகும். இம்மலர் வெளியீடா மெருகூட்டும் என்பது எனது நம்பிக்கை லாசிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
2. DST sålias to B.A., S.L.A.S., பிரதேசச் செயலர்/உ. அ. அ. நல்லூர்

Page 12
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
தரம் நாடுவோர் தவ
உங்களது நயம் நம்பி
55 6006) சிறந்த
22 கரட் தங்க நன் உத்தரவாதத்துடன் ெ
€) லதா ந  ைக
தங்கப் பவுண் ந
176, கஸ்தூரியார் வி
உங்களது நயம் நம்பி
தங்க வைர
சிறந்த ஸ்
ஒடர் நகைகள் கு.
செய்து கொ(
(ཚུ༅སྤྱི་
ஒ நியூ லலிதா
தங்கப்பவுண் ந
741, கஸ்தூர் யாழ்ப்பு
පක්‍ෂූත්‍රපටළුපතට

199Əeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
றாமல் நாடும் இடம்
பிக்கை நாணயமுள்ள நகைகளுக்கு
தாபனம்!
கைகள் ஒடருக்கு சய்து கொடுக்கப்படும்.
மாளிகை G
நகைவியாபாரம்
தி
9 Ulu Typ 1J, UT GROOTLD.
க்கை நாணயமுள்ள நகைகளுக்கு தாபனம்! றித்த காலத்தில் டுக்கப்படும்.
ஜனவல்லர்ஸ் Ge 60Das 69'ULTITUTTÒ
ரியார் வீதி,
T600T.
seJesese0es00LeseLe0e0ee0esssLse0Le0eJese0eL00JeAeLLLLLLee
2

Page 13
இலங்கையில் էվ:
ஸ்கந்தவரோதயக் கல்லு
வீறுநடை போடும் இவ் மாணவர் மன்றத்தின் ( றது. இம் மலர் தொட பெருமான் அருள்புரிய
வேளையில் இச் சஞ்சிை ததையிட்டு மகிழ்ச்சி ய
இன்னல்கள் சூழ் எடுத்துப் போராடும் எ பாராட்டுகின்றேன். அ மும் ஊக்கமும் அளித்த நன்றியை தெரிவித்துக் களை வழங்கிய பெரிய அனைவருக்கும் எனது
இவ் வணிக நாத யாக இருப்பினும் எதிர் வனை அருள் புரியவே! அனைவரையும் சென்ற றேன்.
1992 - 04 -14
 

s
5örsDL Gut DLLT Flfuf
ஆசிச் செய்தி
கழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக விளங்கிய ாரி மீண்டும் ஒர் உன்னத நிலையை நோக்கி வேளையில் அதன் வெளிப்பாடாக வர்த்தக
வெளியீடான வணிக நாதம் வெளிவருகின் ர்ந்து வெளிவர எல்லாம் வல்ல ஸ்கந்தப் வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். அதே கக்கு நல்லாசிகள் கூற சந்தர்ப்பம் கிடைத் டைகின்றேன்.
ந்த இந்த வேளையில் எதையும் சவாலாக ன் இன மாணவச் செல்வங்களின் முயற்சியை தேவேளை இம்மலர் வெளியீட்டுக்கு ஆக்க எமது கல்லூரி அதிபர் அவர்களுக்கு எனது கொள்கின்றேன். அத்துடன் ஆசிச் செய்தி பார்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் நன்றிகள்.
மானது வர்த்தக உலகில் ஒரு சிறிய முயற்சி காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்த இறை ண்டுமெனப் பிரார்த்தித்து இந் நாத ஒலி டையவேண்டுமென உளமார வாழ்த்துகின்
F. சிவனேஸ்வரன் B. Com (Hons) M. A. A. T.

Page 14
L0SS0AJ0STASAS0ASASAS0ShSAS0AAAS0J0S
1990 ஆம் ஆண்டு பல்கலை
முகாமைத்து5 செல்வன் T.
கலை, வணிக செல்வன் K. ( செல்வி T. கு
2 அடிப்படைப் புள்ளி
வசீதரன் நாகேந்திரகுமார் பரமசிவன் சிவதரன் தர்மசீலன் சசிகலா
வனஜா ஜெயந்தினி மிதிலா
சுமதி
சுதர்சனன்
 

க்கழக அனுமதி பெற்றோ
வத்துறை கிரிதரன்
வியற்றுறை இரவீந்திரன்
கவதனா
கள் பெற்றோர்
M. தவக்குமார் T, நளினி R. G36. GODif? S. வசந்தகுமாரி G. கோமளதேவி K, றஞ்சினி P, சுமதி T. மனோகரி Ρ. δππ 3. மும்தாஜ்

Page 15
நாதத்தின் இனிமையிலே உ
சிறந்த கல்விச் யக்கல்லூரியின் வணிக நாதம்' என்னும் மலன
பதில் பேருவகை கொல
படைத்தல் தெ சார்ந்த பல படைப்புக் வணிக நாதமானது யே ளைத் தன்னகத்தே பல உயர் படைப்புக்களை இயங்கும் வர்த்தக மா றைய இவ்வணிக நாத
இம்மலர் அறிவுசால்
மாணவர்கள் ஆகியோரின் னையும் தன்னகத்தே
இக்கட்டுரைகளின் நா. நுகர்ந்து அறிவினைப் ெ
இந்நாதமானது மன்றக்காப்பாளர், நல்ல யார்கள், கட்டுரைக6ை தைத் தந்துதவிய நல் சிட்டு உதவிய தாசன் வர் சங்கம், நன்கொன வர்த்தக மாணவர் மன் இருந்தனர். இவர்கள் உரித்தாகட்டும்.
ஆண்டு தோறும்
யும் ஆதரவையும் வே.

ங்களுடன்.
செல்வத்தை வழங்கும் எமது ஸ்கந்தவரோத த்துறையின் கன்னி வெளியீடாக "வணிக ர புதுமணத்துடன் உங்கள் கைகளில் அளிப் ாகின்றோம்.
ாழிலுக்கு ஆதாரம் நாதம், வணிகத்துறை களைத் தன்னகத்தே கொண்டு வெளிவரும் Dலும் மேலும் பல புதிய புதிய படைப்புக்க டைக்கும் என்பது எமது அசையாத நம்பிக்கை . தனது உன்னத இலட்சியமாகக் கொண்டு ணவர் மன்றத்தின் தளரா முயற்சியே இன் த்தின் வெளியீடாகும்.
விரிவுரையாளர்கள் எதிர்காலச் சிற்பிகளான
ா.சிந்தனைவெளிப்பாடுகளையும், ஆராய்வுத்திற கொண்ட பல கட்டுரைகளைக் கொண்டுள்ளது. த வெள்ளத்திலே திளைத்து இன்பத்தினை பருக்கிக்கொள்ளுங்கள்.
இனிமையுடன் ஒலிக்க எமது கல்லூரி அதிபர் லாசிரியர்கள், ஆசிச் செய்திகள் வழங்கிய பெரி YT வழங்கிய விரிவுரையாளர்கள், விளம்பரத் லிதயங்கள், அழகாகவும், விரைவாகவும் அச் அச்சகத்தினர், நிதியுதவியளித்த பழையமான டைகளைத் தந்துதவிய வள்ளல்கள் மற்றும் rற உறுப்பினர்கள் யாவரும் உறுதுணையாய் யாவர்க்கும் எமது உளமார்ந்த நன்றிகள்
வணிகநாதம் ஒலிப்பதற்கு உங்கள் அன்பை ண்டுகின்றோம்.
இதழாசிரியர்கள்
P. (3egrdrag T. கோமதி

Page 16
நாதஆலைகளில்.
1)
2)
8)
5)
6)
7)
8)
9)
1. O)
11)
12)
18)
14)
15)
బPLu
கைத்தொழிற் பிணக்குகளும் அவற்றை - திரு. க, தேவராஜன்
தேசிய சேமிப்பு வங்கியின் தோற்றமு
- திரு. சி. சிவராசா
சுற்றுலாக் கைத்தொழில் : - செ
மூலதனச் சந்தையும் அதற்குள் அை முக்கியமான நிறுவனங்களும் : ---
வழமையற்ற விடயங்கள் முன்னையக கணக்கீட்டுக் கொள்கையிலான மாற் கான கணக்கீடு : - ரதிராணி யே
பொருளாதார வளர்ச்சியும் பொருளா - செல்வன் இ. விஜயகு
சனத்தொகை வளர்ச்சியும் பொருளா - செல்வன் மு, பூலோ
வர்த்தக வங்கிகளின் நடைமுறைகள்
- செல்வன் மு. அனந்த
பொருளியல் - கேள்வி நெகிழ்ச்சி மதி வெளிநாட்டு உதவி : - செல்வன்
விளம்பரம் : - செல்வி த. ராஜின
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும் : மூலதனக் குறைப்பு: - செல்வி ,
புவியியலில் ஓர் கண்ணோட்டம் :
இதிகாசம் கூறும் சமய மரபு : a

Uš2ā
த் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் :
1.
ம் வளர்ச்சியும் !
6
ல்வன் த, குகதாஸ் 9
Լոպւն
செல்வி S. குமுதினி 3
fT6Ն) விடயங்கள் றங்கள் என்பவற்றிற் பாகேந்திரராஜா 18
தார அபிவிருத்தியும்
L០ffff 27
தார விளைவுகளும் : 5仄T&T /80
கிருஷ்ணன் 39 ப்ெபீடு : - திரு, ப. சிவநாதன் 46
ந. சுசீந்திரராஜா 57
f 6
- செல்வி த. கோமதி 65
A. கோமதி 69
- செல்வி க. பிரியதர்சினி 77
செல்வி கா, யோகேஸ்வரி 81.

Page 17

• 1991cc949@gogi logo (w o go Mgq , çaşırı'X' o(!! 19 || 1194) |n(0) || ? || 1ąoloog)si · W*」「fgggs N g」gg d‘o soos 'L ‘u, u 16@os 1993)os@ : L 1,9% portoq9o0 , owogres œ-aagoo prvorawsg -‘Urtodųoog) lırng) *>| [[sqofolo, 'googoo os soqo oso uogųormų, o soqo eo quae nhạš , , , ZYSSL YYY YYJJJ00SJKKJ L0YL0SL LLLL YLLLL LL LLL KS KZLLLY (!do l'osmolo) as laeos@ ‘L Igorsqs ele , prigo n-o)1999, los 1@@ 109@rish osog os surnuaeg uri soos "so sa gooi) go mfonsoresgos · @ § (Cyngiae) is aes,‘a ‘ŌŌ; *(prisos (oos) +'","Tormoso osi içerisqo glo, os priglo ri-a) goos 1991 frīqī£ v · @@ : uo u s-1) · N Gun@g: ngoo grus riņos

Page 18


Page 19
கைத்தொழிற் பிணக் அவற்றைத் தீர்ப்பத வழிமுறைகளும்
10 அறிமுகம்
தொழில் நிறுவனங்களிலே ஆற்றப் படும் தொழில் தொடர்பாக முதலாளிக் கும் தொழிலாளிக்கும் இடையில் ஏற்படு கி ன் ற முரண்பாடுகள் எல்லாம்  ைகத் தொழிற் பிணக்குகள் எனப்படும். தொழில் நிறுவனங்களில் பிணக்கு க ள் தோ ன் று மிடத்து சுமுகமான தொழில் உறவு நிலவ முடியாது. இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளிலே நிறுவனங்கள் எதிர்நோக்கும்முக் கிய பிரச்சினையாக கைத்தொழிற் பிணக்கே காணப்படுகின்றது. இக்  ைக த் தொழிற் பிணக்கானது முதலாளிக்கும் தொழிலாள ருக்குமிடையே வேலை சம்பந்தமாக அல் லது வேலை கொடுக்காமை சம்பந்தமாக அல்லது வேலை நிபந்தனைகள் சம்பந்தமாக அல்லதுவேலையில்அமர்த்துதல் சம்பந்தமாக அல்லது சேவையை முடிவுக்குக் கொண்டு வருதல் சம்பந்தமாக ஏற்படுகின்ற எல்லாப் பிணக்குகளையும் அடக்கியிருக்கும். இத் த  ைக க் கைத்தொழிற் பிணக்கு எந்த வொரு நிறுவனத்திலும் கைத் தொழிற் றொடர்பைப் பாதிக்கும் என்பதே முக்கிய விளைவாகும்.
2.0 கைத்தொழிற்தொடர்பு
Industrial Relations
தொழில் நிறுவனங்களிலே முதலாளிக் கும் தொழிலாள ரு க் கு ம் இ  ைடயி ல் தொழி ல் முறை தொடர்பாக உள்ள உறவைக் கைத்தொழிற்றொடர்பு என்பர். எந்தவொரு நிறுவனத்திலும் அது சிறப் பாக இயங்குவதற்கு தொழில்உறவானது

க்குகளும் 5 AñJISTA GJIT
கந்தையா தேவராஜா சிரேஷ்ட விரிவுரையாளர் பணிகமுகாமைத்துறை, யாழ் பல்கலைக் கழகம்
சுமுகமாக இருக்கவேண்டுமென்பது கூறா மலே தெளிவாகும். ஒரு நிறுவனத்திலே சிறந்த கைத்தொழிற்றொடர்பு நிலவுவ தற்கு பின்வருவன வாய்ப்பாக அ ைம ந் திருக்கும்.
1. சம்பளங்கள், வே லை நிபந்தனைகள் ஆகியவற்றை காலத்துக்குக் காலம் சீர் செய்து கொடுக்கக்கூடிய நடைமுகைள். 2. முதலாளி தொழிலாளிக்கிடையில் ஏற் படும் பிணக்குகளை இயலுமானவரை தவிர்ப்பதற்கும் தீர்ப்பதற்கு மா ன ஒழுங்குகள். 3. தொழிலாளர்களது நலனைப் பேணக் கூடிய சட்டங்களைக் கடைப்பிடித்து வருதல், 4. முகாமையில் தொழிலாளர் பங்குபற்
றுவதற்கான வாய்ப்புக்கள். 5. தொழில் உறவு சம்பந்தமான பயிற்சி களை முகாமையாளருக்கும் தொழிற் சங்கப் பிரதிநிதிகளுக்கும் வழங்குதல். எ ன் பன போன்ற நடவடிக்கைகளை நிறுவ ன ங்கள் கைக்கொள்வதனால் முத லாளி தொழிலாளி நல்லுறவு அதிகரிக்கப் பட முடியும், இத்தகைய நல்லுறவு வளர்க் க ப் பட்டுவிடுமாயின் அது கைத்தொழிற் பிணக்குகளை இழிவு நிலைக்குக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
3.0 கைத்தொழிற்
பிணக்குக்கானகாரணங்கள்
தொழில் நிறுவனங்களில் பிணக்குகள் தோன்றுவதற்குப் பல காரணங்கள் முன் வைக்கப்படுவது வழக்கம். இவை அ டி ப் படையிலே மூன்று பிரிவாக நோக்கப்பட (1pւգiւյւն

Page 20
1 பொருளாதாரக் காரணம்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கேற்ப தொழிலாளர்களது சம்பளங்கள் அதிகரிக் கப்படுவதில்லை. இதன் கார ண மா க தொழிலாளர்களது வாழ்க்கைத்தரம் பாதிப் படைவது வழக்கம். இதன் காரணமாகவே சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை அவர் க ள் முன்வைப்பதுடன் உபகாரப்பணம் , வாழ்க்கைச் செலவுப்படி போன்ற மேல திக நன்மைகளையும் கோரிவருகின்றனர்.
2. உளவியல் காரனம்
தொழிலாளர் என்றும் நல்ல வேலைச் சூழ்நிலையில் பணிபுரிய விரும்புவது வழக் கம் இதன் காரணமாகத் தொழில் நிலை யங்களிலே நல்ல பாதுகாப்பு, நல்ல வசதி கள், வேலைநேரம், லீவுநாட்கள் என்பன வற்றை எதிர்பார்ப்பது வழக்கம், எல்லா ஊழியர்களும் வேலைசெய்வதன் ஊடாக சில திரு ப் தி களைப் பெற்றுக்கொள்வது வழக்கம் என்பதால் அத் திருப்திகள் வழங் கப்படாதபோது பிணக்கு ஏற்பட முடியும்
3. உருவாக்கற்காரணம்
தொழிலாளர்கள் என்றுமே இணைந்து இயங்க விரும்புவதனால் அவர்கள் தொழிற் சங்கம் எனும் சட்ட ரீதியான அமைப்பை உருவாக்க விரும்புவதுண்டு. ஆனாலும் சில முதலாளிமார் தொழிற்சங்கம் உருவாக்கப் படுவதனை விரும்புவதில்லை. தொ ழி ற் சங் கம் முறைசார்ந்த அமைப்பு எ ன் ற வகையிலே தொழிலாளர்களது வலிமையை அதிகரித்துவிடும் எனக்கருதி மு த லா விரி தொழிற் சங்கத்தின் உருவாக்கத்திற்குக் காட்டும் எதிர்ப்புப் பிணக்காக மாறும்.
4.0 கொழிற்பிணக்கினால்
ஏற்படும் விளைவுகள்
தொழிற் பிணக்கு ஏற்பட்டுவிடுமாயின் அது முதலாளி தொழிலாளிக்கிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் இதன் காரணமாக முதலாளிக்குஎதிராகதொழிலாளர் பலனதிர் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அதே

=
தொழிலாளருக்கு எதிராகவும் முத லாளி எதிர் நடவடிக்கை எடுக்க முடியும். தொழிலாளரைப் பொறுத்தவரை
வேலை நிறுத்தம் ஆறுதல் வேலை சட்டப்படி வேலை
மறியல் அடையாள வேலை நிறுத்தம்
போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடி யும். அதேபோல் முதாளியைப் பொறுத்த
תק (6u60
கதவடைப்பு சம்பளக் குறைப்பு பதவிக் குறைப்பு வேலை இடைநிறுத்தம் வேலை நீக்கம்
போன்ற நடவடிக்கைகளில் க வ ன ம் செலுத்தமுடியும் இவ்வாறு முதலாளியும் தொழிலாளரும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கிடையே மேலு ம் முரண்பாடுகளை வளர்க்கும் என எதிர்பார் க ப் ப டு கி ன்றது. இதன் காரணமாகவே எந்தவொரு நிறுவனமும் தொழிற் பிணக் கு க  ைள இயலுமானவரை விரைவாகத் தீர்த்துக் கொள்ளல் வேண்டும்.
0.5 தொழிற் பிணக்கைத்
தீர்ப்பதற்கான வழிமுறைகள்
கைத்தொழிற் பிணக்குகள் தெ டர் பான விசாரணைகள், தடுப்பதற்கான நட வ டி க்  ைககள், தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய நடைமுறைகளை அறிமுகப்படுத் தியதே 1950ம் ஆண்டின் தொழிற்பிணக்கு கள் சட்டமாகும். தொழிற் பிணக்குகள் நீண்ட காலம் நிறுவனங்களில் இடம் பெற முடியா தென்பதால் எந்தவொரு நிறுவ னமும் இயலுமா ன வ  ைர தொழிற் பிணக்  ைக விரைவாகத் தீர்த்துவைத்தல் வேண்டும் இதற்காகத் தொழிற்பிணக்கு கள் சட்டம் காலத்துக்குக்காலம் திருத்தம்

Page 21
செய்யப்பட்டு வந்துள்ளது. இத் தொழிற் பிணக்குகள் சட்டத்தின்படி தொழிற் பிணக்குக்கான பின்வரும் நிவாரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுட்டுள்ளன. அவை
1 கூட்டுப் பேரம் பேசலும்
கூட்டு உடன்படிக்கையும்
மு த லா விரி யு ம் தொழிலாளர்களது பிர தி நிதி களு க் கு ம் இடையில் இடம் பெறும் ஒரு கலந்துரையாடலே கூட்டுப் பேரம் பேசல் எனப்படும். தொழிற் பிணக் கைத் தீர்த்துக்கொள்ளும் முகமாக இரு பகுதியினரும் கலந்து கொள்ளும் சமரசப் பேச்சுவர்த்தையாகக் கூட்டு ப் பே ர ம் பேசல் அமைவதுண்டு. இக் கூட்டுப் பேரம் பேசல் சம்பளக் கொடுப்பனவு வே  ைல நேரம் விடுமுறை இரவு வேலை நிபந்தனை கள் தொழிற் சங்க உரிமைகள் போன்ற வற்றுக்காக மேற்கொள்ளப்படும். கூட்டுப் பேரம் பேசலில் இணங்கிய விடயங்களை எழுத்து வடிவில் உருவாக்கும் நடவடிக் கையே கூட்டு உடன்படிக்கையாகும். இலங் கையில் கூட்டு உடன்படிக்கைகள் தொழில் ஆணையானரால் ஏற்கப்பட்டு அரச வர்த்த மா னியி ல் பி ர க ரி க் க ப் ப ட் டவுடன் ச ட் ட வ லி  ைம கொண்டதாகக் கரு தப்படும், உடன்படிக்கையின் நிபந்தனை களையும் நியதிகளையும் மீ று கி ன் ற எச் செயலும் கைத்தொழிற் பிணக்குகள் சட் டத்தின்படி ஒரு குற்றச் செயலாக கொள் ளப்படும். எனவே தான் தொழிற்பிணக்கு களை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதே கூட்டு உடன்படிக்கையின் நோக்கம் என்பர்.
2. இணக்கம் செய்தல்,
Conciliation
கைத்தொழிற் பிணக்குகள் சட்டத் தின் மூன்றாம் பிரிவு இணக்கம் செய்தலூ டாக தொழிற்பிணக்கைத் தீர்த்து வைக் கும் பொறுப்பை தொழில் ஆணையாள ருக்கு வழங்குகின்றது. தொழில் ஆணை யாளரால் பிணக்கினைதீர்த்துவைக்க முடி

ܚܘ 8
யாத போது அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருஅதிகாரிக்கு கைத்தொழில்பிணக்கினைப் பாரப்படுத்த முடியும். தொழில் ஆணை யாளர் குறிப்பிட்ட பிணக்கிணைத்தீர்த்து வைக்க எழுத்துவடிவில் யாரை நியமிக்கின் றாரோ அவரை அங்கீகரிக்கப்பட்ட அதி காரியாகக் கொள்வர்.
இணக்கம் செ ய் த ல் முறை யிலே தொழிற் பிணக்கைத் தீர்த்துவைக்கும் விசா ரணையானது ஒரு மாதத்துள் முடிவடைய வேண்டும். ஆனால் தொழில் ஆணையா ளர் விரும்பினால் இக்கால எல்லை நீடிக் கப்படலாம். இதன் பிரகாரம் தொழிற் பிணக்குக்கு இணக்கம் ஏற்படும் பொழுது அதனை எழுதி இரு சாராரதும் கையொப் பம் பெறப்படும் இவற்றால் இணக்கம் ஏற் பட முடியாதவிடத்து இணக்கம் காண்ட தற்கான ஆலோசனை கொண்ட அறிக்  ைக யொ ன் று தயாரிக்கப்படும் ஒரு பாரதுரம ன கைத்தொழிற் பிணக்காக இருப்பின் இது அரச வர்த்தமானியில் பிர சுரிககப்படும் இனக்கம் செய்தல் மூலம் தொழிற்பிணக்கு தீர்க்கப்பட முடியவில் லையெனில் அது நடுத்தீர்ப்புக்கு விடப்பட முடியும்.
3. நடுத் தீர்ப்பு
Arbitration
தொழிற் பிணக்குகள் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நடுத்தீர்ப் பானது அடிப்படையில் இருவகைப்படும்
(i) தன்னிச்சையான நடுத்தீர்ப்பு
(i) காட்டாயமான நடுத்தீர்ப்பு இதில் தன்னிச்சையான நடுத்தீர்ப்பு என் பது முதலாளியும் தொழிலாளர் பிரதிநிதி களும் விரும்புகின்ற ஒருவரை நடுவராக நியமித்து அவர் மூலம் பிணக்கினைத்தீர்க் கும் முறையாகும் இங்கு முதலாளி,தொழி லாளி செல்வாக்குப் பெற்ற ஒருவரை நடுவ ராக நியமித்து அவர் மூலம் தீர் ப் பு ப் பெறப்பட முடியும்.

Page 22
கட்டாய நடுவர் தீர்ப்பு என்பதோ தொழில் ஆணையாளரால் நியமிக்கப் பட்ட ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டு தொழிற் பி ன க்  ைக த் தீர்த்துவைக்கும் முறையாகும். கட்டாய நடுவர் தீர்ப்பிலே நியமிக்கப்படும் நடுவர் தொழிலாளி செல் வாக்குப் பெற்றவராகவோ முதலாளி செல் வாக்குப் பெற்றவாகவோ இருக்கமாட் டார் இதன் காரணமாக மு த லா விரி யு ம் தொழிலாளியும் தொழிற் திணைக்களத் துக்கு வரவழைக்கப்பட்டு வி சா ர  ைண மேற்கொள்ளப்படும் இதன் பின்னர் கட் டாய நடுவர் வழங்கும் தீர்ப்புக்கு இரு சாராரும் கட்டுப்பட்டு தொழிற் பிணக் கைத் தீர்த்தல் வேண்டும்.
4 தொழில்
Labour Tribunals
தொழில் பிணக்கின் கார ண மா க வேலை நீக்கம் செய்யப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் தொழிற் பிணக்கைத் தீர்ப் பதற்கான முறையே இதுவாகும் 1957 ல் இயற்றப்பட்ட தொழிற் பிணக்குகள் திருத்தச் சட்டம் என்பதனால் நியாய மன்ற முறையில் வேலை நீக்கம் செய்யப் படுவதனை விசாரிக்கவும், தொழிலாள ருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் தொழில் நியாய சபை உருவாக்கப்பட் டது. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் ஒரு தொழிலாளி விண்ணப்பிப்பதன் மூலம் கைத்தொழில் நியாய சபையின் உதவியைப் பெறலாம்.
* தொழிலாளர் தன் விண்ணப்பத்தில் மீள வேலைக்கமர்த்தல், நஷ்டஈடுவழங்கல், பணிக்கொண்ட (gratuity)ஆகிய வற்றைக் கோரமுடியும் இவ்விண்ணப்பம் தொழில் நியாய சபையின் செயலாளருக்கு அனுப் பப்படுதல் வேண்டும் அத்தகவல் முதலா விக்கு அனுப்பப்பட்டு அதற்கு பதில் அனுப்புமாறு வேண்டப்படுவர் அப்பதிலின் பிரதியொன்று தொழிலாளருக்கு அனுப் பப்படும். பின்னர் தொழில் நியாய சபை திகதியொன்றை நிர்ணயித்து அதனை இரு கட்சியினருக்கும் அறிவித்து அவர் க  ைள

عيتسع
அத்தேதியில் சமூக மளிக்கச் செய்யும் அன் றைய தினம் இணக்கம் கெய்வதற்கான முயற்சியில் நியாயசபையின் தலைவர் ஈடு படுவார், அதற்கு சம்மதிக்காத போது தொழில் நியாய சபையின் த  ைல வ ர் தனக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட சான்று களை மையமாகக் கொன்டு தீர்ப்பொன்றை வழங்குவார் அதற்கு முதலாளியும் தொழி லாளியும் கட்டுப்படுவது வழக்கம் இலங் கையில் தொழிற் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் மு க் கி ய முறையாக தொழில் நியாய சபையே கொள் ளப்படும்.
5. கைத்தொழில் நீதிமன்றம்
Industrial Court
தொழிற் பிணக்கினால் வேலைநீக் கம் செய்யப்பட்ட ஆறுமாத காலத்திற் குள் தொழிற் பின க் கைத் தீர்த்துக் கொள்ள கையாளப்படும் முறையே இது வாகும் இதற்கென ஜ னா தி ப தி ய ர ல் ஐந்து போர் கொண்ட குழுவொன்று நிய மிக்கப்படுவது வழக்கம். இக் குழு மூன்று ஆண்டுகளைப் பதவிக்காலமாகக் கொண் டிருக்கும் பின்னர் வேண்டுமாயின் அவர்க ளையோ அல்லது வேறு ஆட்களையோ ஜனாதிபதி நியமிக்க முடியும் இதன்படி விசாரணக்குழு முன் முதலாளியும் தொழி லாளியும் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப் ப டு வ ர், அதன்பின்னர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூ டி ய தீர் ப் பொன்றை குழு வி ன ர் வழங்குவதுடன் அதனைத் தொழில் ஆணையாளருக்கும் அறிவிப்பார் இத் த  ைக ய முறையில் தொழிற் பிணக்கைத் தீர்ப்பதற்கு வசதி LITEGQ மாவட்டங்கள் தோ று ம் இலங்கை அரசாங்கத்தால் கைத்தொழில் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேற்கூறப்பட்ட வகையில் தொழிலில் இருக்கின்ற பொ து வரும் பிரச்சினை களை கூட்டுப்பேரம், பேசல், இணக்கம் செய்தல், நடுத்தீர்ப்பு ஆகிய வ ற் றின் மூலம் வேலை நீக்கப்பட்டமையால் வரும் பிணக்குகளை தொழில் நியாயசபை கைத்

Page 23
தொழில் நீதிமன்றம் போன்றவற்றினா லும் தீர்த்துக்கொள்ள முடியும். இதனா லேயே தொழி ற் பிணக்குகளை தீர்க்க பல முறைகள் இருப்பதாக கருதப்படுகி
நிறது.
6.0 முடிவுரை
கைதொழிற் பிணக்கு என்பது இன் றைய நிறுவனங்களிலே அதிகரித்துவரும் ஒரு பிரச்சனை என்பதை யாரும் மறுக்க முடியாது. இலாப நோக்கம் கொண் ட
முதலாளிக்கு, அதிக நலன்களை எதிர்பார்க் கும் தொழிலாளருக்கும் இடையே முரண்
பட்ட நோக்கம் இருப்பதனால் பிணக்கு
1991ல் மக்கள் வங்கி, இ னல் வங்கி என்பன தன் அறிமுகப்படுத்தியுள்ளன.இ கள் தன்னியக்க ரெலர் ெ மக்கள் வங்கி தனது த6 "பெற்" (மக்கள் தன்னிய வங்கி தனது தன்னியக்க
கேஸ் பொயின்ட்" எனவு
 

5 =ം
கள் தோன்றுவது தவிர்க்க முடியாததா கின்றது. இப்பொழுது தொழிற் சங்கவ ளர்ச்சியும் துருதப்பட்டிருக்கும் காரணத் தால் தொழிலாளர் வலிமை மேலோங்கி வருகின்றது. இதன் காரணமாகவே தற் கால நிறுவனங்கள் முரண்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், தொழிலாளருட னான உறவுகளை அதிகரித்துக் கொள்ள வுமென "முகாமையில் தொழிலாளர் பங் குகொள்ளல்" எனும் நிலையை அறிமுகப் படுத்துகின்றன. இத ன் காரணத்தால் எதிர்காலத்தில் தொழிற் பிணக்குகள் இய லுமானவரை குறைக்கப்பட முடியுமென இருப்பதுடன் கைத்தொழில் உறவுகளும் அதிகரிக்கப்படும்,
லங்கை வங்கி, அட்டன் நாஷ னியக்க ரெலர் பொறிகளை இவற்றுடன் மொத்தம் 7 வங்கி பாறிகளை இணைத்துள்ளன. - ன்னியக்க ரெலர் பொறிக்கு க்க ரெலர்) எனவும் இலங்கை ரெலர் பொறிக்கு 'சீபாங் ம் பெயரிட்டுள்ளன.

Page 24
தேசிய சேமிப்பு வங் தோற்றமும் வளர்ச்சி
நாடுகளில் முதலீட்டுப் பற்றாக்குறை பினால் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இலங்கையின் சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில் முதலீட்டுப் பற்றாக்குறை அதி கமாக இருக்கவில்லை. ஆனால் 1960ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இப்பிரச் சினை வலுவடையத் தொடங்கிற்று, 9த லீட்டினை அதிகரிப்பதற்கு உள்நாட்டுச் சேமிப்புடன் வெளிநாட்டு உதவியும் முக் கியம் பெறுகின்றன. இவற்றுள் உள்நாட் டுச் சேமிப்பினை குறிப்பாக விட்டுத்துறை யினரின் சேமிப்பை அதிகரிக்கச் செய்வ தற்காக தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் இலக்கம் 30, 1971ஆம் ஆண்டிற்கமைய, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 1971ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இது 1971ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, தனது வங்கித் தொழிலை 7972ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி ஆரம்பித்தது.
முதலாவது தேசிய சேமிப்பு வங்கிக் கிளையானது 1972ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி கொள்ளுப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வங்கி ஆரம்பிக் கப்பட்டபோது இலங்கையில் இதற்கு முன் னர் நடைமுறையிலிருந்த அஞ்சல் அலுவ லக வங்கியையும், இலங்கைச் சேமிப்பு வங்கியையும் தனதாக்கிக்கொண்டு தேசிய சேமிப்பு வங்கி செயற்பட ஆரம்பித்தது. இதுவரையில் வடமாகாணத்தில் யாழ்ப்பா னம், பருத்தித்துறை, கிளிநொச்சி, மன் னார், சுன்னாகம், சாவகச்சேரி உட்பட ஏறக்குறைய 80 கிளைகளை உள்ளடக்கி யுள்ளதை அறியலாம். மேலும் காலக்கிர மத்தில் வடபகுதியில், வவுனியா, சங் கானை, ஊர்காவற்துறை, திருகோணமலை

6. யும்
சி. சிவராசா
கோமையாளர், தேசிய சேமிப்பு வங்கி, சுன்னாகம்
ஆகிய இடங்களில் கிளைகளை ஆரம்பிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது இவற்றைவிட இலங்கையில் அமைந்துள்ள 4000 ஆஞ்சல் அலுவலகங்களும் உப அஞ்சல் egy g2/62/ லகங்களும் இவ்வங்கியுடன் இணைந்து பிக வர்களாக செயற்பட்டு வருகின்றன.
தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டாலும் கிராமப் புறங்களை அண்டி பெருமளவு வங்கிக் கிளைகள் இல்லாமையினால் இவ்வாறான அஞ்சல் அலுவலகங்கள், உப அஞ்சல் அலு வலகங்களின் செயற்பாடு அவசியமாகின்
றது. இவ்வங்கியின் முகவர்களாக செயற்
படும் இவற்றின் முழுமையான கட்டுப்பா டானது, தேசிய சேமிப்பு வங்கியின் தலை மைக் காரியாலயத்தில் 6 கூறுகளினால் (Units) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்முகவர் நிலையங்களில் எத்தொகை யினையும் சேமிப்பாக மேற்கொள்ளலாம் ஆனால் பணத்தை மீளப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் தேசிய சேமிப்பு வங்கித் தலைமைக் காரியாலயத்தினால் நாளுக்கு நாள் தளர்த்தப்படுவதையும் நன்கு அறிய லாம். தற்போது அஞ்சல் அலுவலகத்தில் ரூபா 2500/-ம் உப-அஞ்சல் அலுவலகத்தில் ரூமா 1000/-ம் சேமிப்புப் புத்தகத்திலிருந்து D_L Går (On Demand) 6 tu gögpjáš 67 % a cirom லாம். இதைவிட கூடிய தொகையை மீளப் பெறவேண்டுமாயின் தலைமைக் காரியால யத்திலோ அல்லது அஞ்சல் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பித்தோ பெற்றுக்கொள்ள லாம். இதேபோல் விண்ணப்பித்து அஞ்சல் அலுவலகங்களிலுள்ள பணத்தை தேசிய சேமிப்பு வங்கிக் கிளை யிலுள்ள தங்கள் கணக்கிற்கும் மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு தேசிய சேமிப்பு வங்கியும்
அதனது முகவர் நிலையங்களும் இவ்வங்கி

Page 25
ஆரம்பிக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம் பின் வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன
i) மக்களின் சேமிப்பு நாட்டத்தினை அதி
கரிக்கச் செய்தல்:
i) பலவகையான சேமிப்புக் கணக்கு களை வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்து தல்.
i) சேமிப்யுச் சான்றிதழ்களை வழங்குதல் முறிகளை (oேnds) வழங்குவது போன்ற காலத்திற்கு ஏற்பப் புதிய சேமிப்புக் கணக்குகளை உருவாக்கு தல்.
iv) வங்கியின் வைப்புக்களை அதிகரிப்ப
தற்கு தேவையான போட்டிகளை நடை சிேறைப்படுத்துதல்.
V) சேமிப்பாக இவ்வங்கிக்கு கிடைக்கும் மொத்த வைப்புக்களை அரசாங்கத் தால் உத்தரவாதமளிக்கப்பட்ட திறைச் சேரி உண்டியல்கள் கடன்பத்திரங்கள் ஆவணங்கள் என்பவற்றில் முதலீடு செய்தல், இவற்றைவிட நாணயச் சபையின் ஆலோசனையுடன் நிதிமந் திரியால் அங்கீகரிக்கப்படும் ஆவணங் கள, உறுதிப்பத்திரங்கள் என்பவற்றி லும் திறைச்சேரி உண்டியல் வட்டி வீதத்திற்கு குறைவில்லாமல் பெறும் வட்டி விதத்தில் அரசாங்கத்தில் வைப் புச் செய்தல், மற்றும் நாணயச் சபை யின் ஆலோசனையுடன் நிதிமந்திரி யால் அங்கீகரிக்கப்படும் ஏனைய முத லீடுகள் என்பவற்றிலும் இவ்வங்கி தான் திரட்டிய பணத்தினை முதலீடு 6, σε ιόνιου ουρτώ.
தேசிய சேமிப்பு வங்கி அரச நிதி நிறு வனங்களில் ஒன்றாக கருதப்படுமே தவிர வணிக வங்கியாகமாட்டாது. ஏனெனில் வணிக வங்கி போன்று நடைமுறைக் கணக்குகளை நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால் தேசிய சேமிப்பு வங்கியினால் பன ஆக்கம் செய்ய பிடியாது. எனினும்

ஏனைய வங்கிகளை நிதி நிறுவனங்களை விட, அரசாங்க உத்தரவாதம் (Govt, Guarantee) எனும் விசேட சலுகையை கொண் டுள்ளது. அதாவது இவ்வங்கியில் வைப்புச் செய்யப்படும் எல்லாப் பணத்திற்கும் அரசி யல் சட்டரீதியாக அரசாங்கத்தினால் பாது காப்பு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
i) இலங்கையில் காணப்படும் சகல
ii)
iii)
iv)
@電曹,
அரச நிறுவனங்களையும் விட சேமிப்புக் கணக்குகளுக்கு உயர்ந்த வட்டி விதத்தை வழங்குகின்றது.
ஐந்து ரூபாவுடன் (51) எவரும் தேசிய சேமிப்பு வங்கியில் சாதா ரண சேமிப்புக் கணக்கினை ஆரம் பிக்கலாம். இச்சலுகையினால் மிகக் குறைந்த வருமானம் பெறு பவர்கள் மத்தியிலும் சேமிப்பினை
அதிகரிக்க வாய்ப்புண்டு.
இலங்கையில் ஏனைய வணிக வங்
கிேகள், நிதி நிறுவனங்கள் போலன்றி எத்தொகைப் பணத்தினை மீளப்
பெறினும் முத்திரை வரி அறவிடப் படுவதில்லை. அதாவது முத்திரை ஒட்டத் தேவையில்லை.
தேசிய சேமிப்பு வங்கியில் வைப் புச் செய்யும் பணத்துக்கு சாட்டுதல் (Nomination) செய்வதன் மூலம் வைப்பாளர் தனக்குப்பின் உரித்தா ளியை சட்டப்படி தீர்மானித்துக் கொள்ளலாம். "מה
தேசிய சேமிப்பு வங்கியில் தற் போதுநடைமுறையிலுள்ள திட்டங்
1. சேமிப்புக்கணக்கு Sevings Accounts
ஏழு வயதிற்குட்பட்டோர் தனியாகவும் 16 வயதிற்கு மேற்பட்டோர் தனியாக வும் கூட்டாகவும் ஏழு வயதிற்கு உட் பட்டோர் சிறுவர் சேமிப்புக் க97க்கை யும் ஆரம்பிக்கலாம். அத்துடன் பொது

Page 26
- 8
ஸ்தாபனங்களும் இக்கணக்கை வைத் திருக்கலாம்.
as scursor வைப்புக் கணக்கு: Fixed Deposits: முதிர்வு காலம், 6, 12, 24 மாதங்கள் உயர் வட்டி மாதம் அல்லது வருட முடிவில்
நிலையான வைப்பிற்கு எதிரான கடன்:
நிலையான வைப்பில் இருக்கும் தொகை
பின் 90% கடனாகப் பெறலாம்.
ஓய்வூதியத் திட்டம் Pension Scheme; ஒரு தொகையை மாதாந்தம் 53 மாதங் களுக்கு தொடர்ச்சியாக செலுத்தி, 54ஆவது மாதத்திலிருந்து மாதாந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அறக்கொடைத் திட்டம்
பத்து வருடங்களின் பின் ஒரு தொகை யைப் பெறுவதற்காக சிக்கியமாகக் குழந்தைகளுக்கான திட்டம்
உழைக்குப்போதே சேமிபுே: S. A. Y. C.
மாத வருமானம் பெறுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதாரண சேமிப்புக்
கணக்கு.
ພ.ສ - Sayings Bonds
ரூபா.101 கான சீட்டு வைத்திருக்கும் காலம் வரை இரு மாதத்திற்கு ஒரு மு றை 65,000/-க் கா ன பரிசு த் தொகையை வெல்லக்கூடியது .
sir Garsold al-G - Gift Token:
பிறந்தநாள், கல்யாணப் பரிசு, மற்றும் விசேட தினங்களில் பரிசாகக் கொடுக்
蟹
养

கக்கூடிய 25/- 50/- 100/= பெறுமதி யான நன்கொடைச் சீட்டு இதைக் கொண்டு பெறுபவர் கணக்கை ஆரம் பித்தலாம்,
9. வீட்டுக் கடன்;
வீடு கட்ட, வீடு வாங்குவதற்காக
70,000/- வரை கடனாக வழங்குகிறது. இதற்கு விடும் காணியும் ஈடாகப் பெறப்படும்.
10. விவசாய சிறு கைத்தொழில்
கடன்:
இது பரீட்சார்த்தமாக மாத்தறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காலக் கிரமத்தில் மற்றைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.
மேற்படி சேமிப்புக்களில் பெறப்படும் மொத்த வைப்புக்களில் ஏறக்குறைய 95% அரசாங்க ஆவணங்களில் முத லீடு செய்யப்படுகிறது. மீதிப் பணமே விட்டுக் கடனாகவும் நிலையான வைப் பிற்கு எதிரான கடனாகவும் கொடுக் éž Ü UG3 é8 pés), 9yéig C-Gör (Call money
யிலும் தேசிய சேமிப்பு வங்கி முக்கிய பங்கினை வகிக்கிறது.
தொகுத்து நோக்கும்போது இலங்கை பில் உள்நாட்டுச் சேமிப்பினை ஊக்குவிப் பதற்காக ஆரம்பிக்கப்படட இத்தேசிய சேமிப்பு வங்கியானது தனது நோக்கத்தில் பெருமளவு வெற்றியடைந்துள்ளதை அறிய ουσώ. ω η φ, ά σω σαντωτή όσοση Gφήάό Ωμ (ή ό கள் செல்லவேண்டும் என்பதற்கு அமைய பல புதிய வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப் படுவதுடன் மேலும் கிளைகள் அமைப்பதற் கான திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன உள்நாட்டு சேமிப்பின் ஆணிவேரான இவ் வங்கி தொடர்ந்தும் திறம்பட செயலாற் றும் என்பதில் ஐயமில்லை.
畿

Page 27
சுற்றுலாக் கைத்தெ
அறிமுகம்
சேவைத்துறைக் கைத்தெ ழிலின் வகு தியான சுற்றுலாக் கைத்தொழில் இன்று சர்வதேசரீதியாக வளரும் கைத்தொழில் துறையில் முக்கியம் பெறும் துறையாகும். சர்வதேச வர்த்தக வளர் ச் சி  ைய விட வேகமாக வளரும் சுற்றுலாத்துறையானது இயற்கைக் காட்சிகளையும் வனப்புக்க ளையும் மையமாகக் கொண்டு இருப்பத னால் இலவசமாகக் கிடைக்கும் இயற்கை யினை விற்பனைப் பண்டமாக மாற்றி பல நாடுகள் வருமானத்தைப் பெறுகின்றன. சுற்றுலாவானது செல்வந்த நாடுகளிலிருந்து வறியநாடுகளை நோ க் கி யோ அல்லது செல்வந்த நாடுகளுக்கு இடையேயும் நடை பெறுவதிை அவதானிக்கலாம் எனினும் சுற்றுலாத்துறை தோற்றம் பெறும் நாடுகள் பெருமளவு செல்வந்த நாடுகளாகும். கார ணம் செ லா வ ணி க் கட்டுப்பாடுகளின் நெகிழ்ச்சியான தன்மை விசா போன்ற அனுமதிப் பத்திரங்களை இலகுவில் பெற முடிதல்; மற்றும் போக்குவரத்துத் துறை யில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சி என் பனவாகும். வள ர் முக நாடுகளிலிருந்து வளர்ச்சி அடைந்த நாடுகளை நோக்கிய உழைப்பாளர் படை உட்பாட்சலினால் அந்நாடுகளின் பாரிய தொழிற்சாலைகளில் கீழ்மட்ட தொழில்களைச் செய்த அந் நாட்டவர் விடுவிக்கப்பட்டனர். வளர்முக நாட்டுத் தொழிலாளர்களுக்கு கீழ்மட்ட தொழில்களையும் தமது நாட்டவருக்கு உயரிய தொழில்களையும் வழங்குவதனை நோக்கமாகக் கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் வர்க்க, வருமான வேறுபாடுகள் அதிகரித்தன. வருமா ன அதிகரிப்பு ன் அந்நாட்டு மக்களுக்கு 'ஓய்வு நேரங்களும் அதிகரித்தன. இதனால் ஒய்வுநேரப்பொழுது

Irgai)
செல்வன் த. குகதாஸ்
13 - வர்த்தகம்
போக்கினைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஒய்வாக இருப்பதினை 'பிறிதொரு சந்தை வாய்ப் பாக கருதும் ஒரு நவீன கைத்தொழில்" என்ற வகையில் சுற்றுலாக் கைத்தொழில் உருவாகியது.
முன்னர் தமது இடங்களுக்கு அண்மை யிலுள்ள பிரதேசங்களுக்கு சுற்றுலாவை மேற்கொண்ட மக்களுக்கு தற்போது அதி லிருந்து விலகி புதுமைகளை காண வேண் இம் என்ற மனோபாவம் வளர்ச்சி அடைந் துள்ளது. இதனாலேயே "கடலினையும் சூரியனையும் மணலினையும், செக்ஸினை யும் நிரந்தரமாக தேடிச்செல்லும் நவீன சுற்றுலாத்துறை' தோற்றம் பெற்ற து இதனல்ே சுற்றுலாப் பயணிகளின் விருப் பங்களை நன்குணர்ந்த சுற்றுலா ஏற்பாட் டாளர்கள் "சாதகமான சந்  ைத க  ைள நன்கு பயன்படுத்துகின்றனர். நாட்டில் ஒரு இரவை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரவுகளை கழிப்பவர்களையே "சுற்றுலா பயணிகள்' என்பர். இரவில் தங்காது சில மனித்தியாலம் மட்டும் தங்கிச் செல்வே ர் "வந்து செல்லும் பயணிக ரீ" எனப்படுவர். சுற்றுலாப் பயணிகள் வரும் நோக்கத்தை மையமாக வைத்து விடுமுறையைக் கழிப் பவர்கள், யாத்திரை செய்பவர்கள், வியா பார நோக்கில் பயணம் செய்வோர், உல் லாசப் பயணம் செய்வோர் எனப் பாகு படுத்தலாம். இவ்வாறு சர்வதேச ரீதி யாக சுற்றுலாக்களை மேற்கொண்ட பய னிகளின் தொகையை நோக்கின் 1950ல் 2.5 மில்லியனாகவும் 1980ல் 284 மில்லி யனாகவும் 1986ல் 340 மில்லியனாகவும் அமைத்திருந்தது. சர்வதேச சுற்றுலாத் துறை மூலமான வருமானத்தை நோக்கின் 1950ல் 2100 மில்லியன் டொலர் ஆகவும்

Page 28
11 حصے
1980 ல் 102400 மில்லியன் டொலராகவும் 19866) ......... மில்லியன் டொலராகவும் வருமானமாகப் பெறப்பட்டிருந்தது. 1985ல் உலகளாவிய சேவைகள் வர்த்தகத்தின் வரு மானமான 345000 மில்லியன் டொலரில் சுற்றுலாத்துறை மூலமான வ ரு மா ன ம் 28500 மில்லியன் டொலர் ஆகும் எனி னும் இவ்வருமானத்தின் போக்கு 1980ம் ஆண்டைத் தொடர்ந்து வீழ்ச்சிப் போக் கைக் காட்டியது 1980 -1986ம் இடையில் 1260 மில்லியன் டொலரினால் மட்டுமே
வருமானம் அதிகரித்து இருந்தது.
மூன்றாம் மண்டல நா டு க  ைள ப் பொறுத்த வரை முழுமையான வர்த்தக நடவடிக்கையாக விளங்கும் சுற் று லா த்
சர்வதேச ரீதியாக செழிப்புற தொடங்கி
கொண்டிருப்பினும் நேர் விளைவுகளில் பலமான நம்பிக்கை வைத்திருக்கும் வளர் முக நாடுகள் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்க தொடங்கி உள்ள துடன் சுற்றுலாத்துறை சார்பான தடை களைகளையவும் நடவடிக்கை எடுத்துள்ளன இந்நிலையில் இலங்கையின் சுற் று லா த் துறையினை ஆராய்வது பெருத்தமான தாகும்.
இலங்கையின் சுற்றுலாத்துறை
இலங்கையின் சுற்றுலாத்துறையானது 1966ம் ஆண்டுக்கு முன்னர் எவ்வகையிலும் விருத்தி அடைந்திருக்கவில்லை 19 6 6 ம் ஆண்டு வார ஞமன்ற சட்டத்தின் மூலம் கொள்கை வகுப்பு நிலையமாக சுற்றுலாச் சபை ஸ்தாபிக் சப்பட்டதுடன், ஹோட் டேல் கூட்டுத்தாபனமும் ஆரம்பிக்கப்பட் டது. இக் காலப்பகுதியில்தான் சுற்று லாத்துறை ஊக்குவிப்பு நடவடிக்கையாக சுற்றுலாத்துறையின் சாத்தியப்பாட்டினை ஆராய்ந்து பத்தாண்டு அபிவிருத்தி திட்டம் ஒன்றைவகுக்க என பலநிறுவனங்களை உள் ளடக்கிய கூட்டமைப்பு ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டது. தொழில் நுட்ப ரீதி யான இவ்வறிக்கையினை  ைம ய ம ப க க்

O
கொண்டே சுற்றுலா விஸ்தரிப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 1972ல் தயாரிக்கப்பட்ட தேசிய அபிவிருத் தியின் ஐந்தாண்டுத் திட்டம் மேலே குறிப் பிட்ட சுற்றுலாத் திட்டத்தின் அடிப்படை யினையும் உள்ளடக்கமாக கொண்டிருந் தது. 1967ன் சுற்றுலாத்துறை ஆய்வானது வினோதமூட்டும் சூழலை முக்கிய காரணி யாக குறிப்பிட்டது. சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான அனுபவங்களை நாடி நிற்
குவிப்பது அவசியதென இவ் ஆய்வு முடி வுரை வழங்கியது 1972ல் பொருளாதார தகவல் பிரிவினால் நடாத்தப்பட்ட ஆய் வானது இந்தியா, தாலாந்து போ ல் இலங்கையில் கலாசாரக் க வர் ச் சி க ள் அவ்வளவு தூரம் விலை போவதில்லை என்பதால் இங்கு வருகை தரும் பயணிகள் எழிலசர்ந்து கடற்கரைகள், இயற்கைக்காட் சிகள் எளிதில் புரிந்து கொன டு நட்புடன் பழகக்கூடிய உள்ளூர் மக்கள் 1ே ன்ற அம் நம்பிக்கை வைத்திருபபதால் இவற்றினை மையமாக வைத்தே சுற்று லாத்துறை ஊக்குவிக்கப்பட வேண் டு : என கூறியது.
பயணிகளின் கற்பனையைத் தூண்டி உணர்வுகளை சுண்டி எழுப்பும் நோக்குட
சுலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மரகத கடல், நீலவானம் இதமும் ஒளி யும் அள்ளி வீசும் மெளனம் உறங்கும் சொர்க்கபூமி' என்கின்றது. ஹொலிடோ ரிசோட்ஸ் நிறுவன விளம்பரம் "வெப்ப மான சூரியன், தெளிவான கடல், எழில் கொஞ்சும் கடல்கரைகள், நிசப்தம், புதிய காட்சிகள், ஓசைகள், இப்படி ஹோட்டேல் செரண்டிப்பின் விளம்பரம் கூறுகின்றது. * சூரியனில் மிதக்கும் உங்கள் தீவு' என் கின்றது ஒரு வானெலி விளம்பரம். இவை கள் உள்ளூர் விளம்பரமாகும். மூன்றாம் மண்டல நாடுகள் பயணிகளை கவருவதற்கு மேல்நாடுகளில் வினியோகிக்கும் பிரச்சார சட்டைகள், செய்திப்பத்திரிகைகள் சஞ் சிகை, விளம்பரங்களை ஆராய்ந்த பிரெஞ்சு நாட்டின் அபிவிருத்தி ஆய்வாளர் ஜாக்ஸ்
s

Page 29
பக்னி கோர்ட் என்பவர் இவ்விளம்பரங் களின் பெரும்பங்கு இதமான சூரியனைப் பற்றியே கூறுகின்றன என கூறினார்.
சூரியன் வெளிச்சத்தையும் சூட்டினை யும் தரும் ஒரு மூலம் :ட்டுமன்று அது உள் ளத்தை உசார்ப்படுத்தி, கற்பனையைத் தூண்டி மண்ணில் சொர்க்கத்தினை தோற்று விக்கின்றது என இவ் விளம்பரங்கள் பெரு மையுடன் குறிப்பிடுகின்றன.
1983 ல் ஏற்பட்ட இனப்பிரச்சினையை அடுத்து கீழ்நோக்கிய போக்கினை கொண் டிருந்த சுற்றுலாத்துறையானது அண்மை பாண்டுகளில் மீண்டும் வளரத்தொடங்கியுள் ளது. 1989 ல் 384,732 பயணிகள் வருகை தந்தனர். 1990ல் 297,888 பயணிகள் வருகை தந்தனர். இது முன்னைய ஆண்டை జోL 61.3 சதவீத அதிகரி பாகும். தொடர்ந்தும் மே ற் கு ஐரோப்பாவே முதன்மைச் சந்தையாக விளங்குகின்றது. மொத்த வருகையில் 57% மான பயணிகள் 1990ல் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்தனர். இரண்டாவது பெரும் சந்தை யாக ஆசியா விளங்குகின்றது. எண்பது களின் தொடக்கத்தில் ஆசியாவிலிருந்தான வருகை அதிகரித்தமைக்கு காரணம் இலங் கையின் தீர்வையற்ற கடைகளில் பெ ருட் களை வாங்கவென பல ஆசிய நாட்டவர் இலங்கை வந்தமையாகும். எனினும் இலங் கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வரு கையை சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் பரிணாமத்துடன் ஒப்பிடும் போது மிக அற்பம னதாகும். 1980ல் சர்வதேச சுற் றுலாப் பயணத்தில் இலங்கைக்கான பயணி களின் வருகை 0.1% மாகும். இது 1986 ல் மேலும் வீழ்ச்சியடைந்தது. 1980 ல் 321 780 பயணிகளும் 1986 ல் 280,106 பய னிகளும் இலங்கைக்கு வந்திருந்தனர். தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கைக் கான சுற்றுலாப் பயணிகளின் வ ரு  ைக 1980 ல் 14.1% மாக இருந்து 1986 ல் 9% மாக வீழ்ச்சியடைந்தது ஆகக் கூடு தலான பயணிகளின் வருகை 1982 ல் பதிவு செய்யப்பட்டது. இவ்வாண்டில் 407, 230 பயணிகள் வருகை தந்தனர்.

一11一
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விடுதிக்கைத்தொ ழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. திட்டமிட்ட இலாப அளவிலும் பார்க்க குறைவான இலாபத்தை உழைத்ததினால் விடுதிக்கைத்தொழில்களில் 'மிகை முத லாக்க" நிலைமை தோன்றியது வங்கிக் இடன்களை மீளச்செலுத்த முடியாத நிலை விடுதிகளுக்கு ஏற்பட்டது அவை அரசாங்கத்திடம் நிவாரணம் கேரி நின் றன 1986 இல் மொத்தம் 186 விடுதிகள்
அட்டவணைப்படுத்தப்பட வேண்டுமென கோரின இச்சலுகை 66 விடுதிகளுக்கு வழங்கப்பட்டது. நிலைமை இவ்வாறு இருந்த வேளை புதிதாக 6 விடுதிகள் சேர்ந்து கொண்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டேல் 19 மாடிகளுடன் திறந்து வைக்கப்பட்டது. இது 309 அன்றகளைக் கொண்டது 1989 இறுதியில் நாடுமுழுவதும் 9,459 தங்குமிட அறைகள் காலப்பட்டன. இது 1990ல் 9556 ஆக 1% ஆல் மட்டும் அதிகரித்தது.
இலங்கைக்குள் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வர உதவியதில் சாதகமான நாணய மாற்று வீதம் முக்கிய கார ணி யாகும் 1967 நவம்பர் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கு சார்பாக நாணய மாற்று வீதம் மாறியது. இ த னா ல் இலங்கை வரும் பயணிகளுக்கு ஊக்குவிப் பாக அமையும் அதேவேளை இலங்கையர் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்யின் பெருமளவு செலவை தோற்றுவிக்கும்.
சுற்றுலாத்துறை பல அனுகூலங்களை கொண்டிருப்பதாக க ரு த ப் படுகின்றது. குறிப்பாக அன்னியச் செலாவணி உழைப்பு வேலைவாய்ப்பு பிரதேச அ பி விரு த் தி அரச வருவாய் மூலமாக விளங்கல் கைப் பணிப் பொருட்களான சந்தை வாய்ப்பை கொண்டிருத்தல் போன்றனவாகும். 1990ல் மட்டும் அன்னியச் செலாவணி உ  ைழ ப் பாக 4,800 மில்லியன் ரூபா பெறப்பட்டது. 1 89ம் ஆண்டு வருமானம் (S D R ல்)

Page 30
}} نتیجنے
1988 ம் ஆண்டைவிட 18வீத அதி க ரி ப் பாகும். எனினும் 1982ல் பதிவு செய்த 132 மில்லியன் S.D. R வருமானத்துடன் ஒப்பிடின் 49/. வீழ்ச்சியாகும் தென்னா சியாவுடன் இலங்கையின் வருமானத்தை ஒப்பிடின் 1980ல் 7.1 வீதமாக இருந்து 1986ல் 5வீதமாக குறைவடைந்தது இலங்கை வரும் சுற்றுலாப் பய னி யொ ரு வ ரின் நாளொன்றுக்கான செலவு 1988ல் 158 ரூபாவாகும் இது 1989ல் 1396 ரூபாவாக இருந்தது சுற்றுலாத்துறையானது சேவைக் கைத்தொழில் என்பதால் பெ ரு ம ள வு வேலைவாய்ப்பை தோற்றுவிக்கக் கூடியது நேரடியாக தங்குமிட நிர்மாணம் பிரயாண முகவர்கள் விமான டோக்குவரத்து நிறு வனங்கள் பொழுது போக்கு நிறுவனங் ஸ் சுற்றுலா விற்பனை நிலையங்கள் போன் றவை மூலமும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறலாம் 1990ல் நேரடியாக 25,000 பேரும் மறைமுகமாக 35, 000 பேரும் வேலைவாய்ப்பை பெற்றிருந்தனர் இவ்வாண்டில் சுற்றுலாப் பய னி களி ன் வருகையுடன் வேலைவாய் பை ஒப்பிடின் 5:1 ஆகும் அதாவது 5 பயணிகள் வருகை ஒரு வேலைவாய்ப்பை தோற்றுவித்துள்ளது சுற்றுலாவிற்பனை நிலையங்கள் 1988ல் 186 நிலையங்களாக இருந்து 1989ல் 334 ஆக அதிகரித்தது. இது 80/- அதிகரிப் ப கும் எனினும் 1991ல் மொத்தம் 333 சுற்றுலா விற்பனை நிலையங்கள் காணப் பட்டன. சுற்றுலாத்துறைக்கான பொருட் கள் இறக்குமதியின் போது தீர்வைகளை அறவிடுவதன் மூலம் அரச ங்கம் வருமா னம் பெறுகின்றது. இவைகள் சுற்றுலாத் துறையின் அனுகூலங்களாகும்.
சுற்றுலாத்துறையில் பிரதிகூலங்களும் நிறைந்திருப்பதைக் காணலாம். சுற்றுலாப் பயணிகளுக்கென பிரத்தியேகமாக விடுதி

حص-2
களிலும், ஏனைய இடங்களிலும் கலா சார நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன பயணிகளின் இரசனைக்கேற்ப கலைகளை மாற்றியமைப்பதால் அவற்றின் கட்டுக் G5fTril frgör Sjalfti j3) தடைப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் நடத்தைகள் உள்நாட்டு பல் பாட்டு முறைகளில் மாற் றங்களை தோற்றுவிக்கலாம். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் போதைவஸ்துக் கடத்தலும் அதிகரித்துள் ளது. விடுதிகள் எழில் மிக்க இயற்கை காட்சிகளை கொண்ட இடங்களை தேர்ந் தெடுத்து கட்டப்படுவதுடன் பெருமளவு நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்டுள் ளன. இதனால் விவசாயம், மீன்பிடி போன்ற ப ர ம் ப  ைர ப் பொருளாதார தொழில்களில் ஈடுபடும் வ ய்ப்பு சில சமயங்களில் உள்நாட்டுவாசிகளுக்கு மறுக் கப்பட்டுள்ளது. பொதுவாகக் குறிப் பிட்ட சில கடற்கரைகளை பதற்கு அல்லது கடற்கரைகளில் நடந்து செல்லவோ மீன் பிடியாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் குடியேறினால் கடற்கரைகள் மீது ஒரு வித்தியாசமான கலாசாரத்தை எ தி ர் நோக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறான பிரதிகூலங்கள் காணப் படினும் அனுகூலங்களே முக்கியம் பெறு வதாயுள்ளது. இலங்கையானது அன்னியச்
செலாவணிப்பிரச்சனையை எதிர்கொள் வ
தால் கட்புலனாகாத ஏற்றுமதியான சுற்று லாத்துறை முக்கிய துறையாகவுள்ளது. கட்புலனாகாத ஏற்றுமதியின் பகுதியிலே முதலிடத்தை நோக்கி நகரும் சுற்றுலாத் துறையை தொடர்ந்து ஊக்குவிப்பது இன் றியமையாததாகும்.
ܓ .

Page 31
மூலதனச் சந்தைய அதற்குள் அமையு நிறுவனங்களும்
தொழில் முயற்சியாளர்களின் தேவை களுக்கேற்றவாறு இடைத்தர நீண்டகால நிதி வசதிகளை அளிக்கும் நிறுவனங்கள் மூலதனச்சந்தையாகக் கருதப்படும். மூலத தனச் சந்தையாகச் செயற்படும். அமைப் புகள் நிதியமைப்பில் முக்கியமான இடத் தைப் பெறுகின்றன. இ  ைவ தொழி ல் முயற்சியாளர்கள் தமது தொழில் முயற்சி களை செயற்படுத்துவதற்கு அவசியமான நீண்டகால நிதித்தேவைகளைப் பூர் த் தி செய்கின்றன. இம் மூலதனச் சந்தையில் நி தி க் கொ டு க் கல் வாங்கல்களை மேற் கொள்வதற்கென :
* பங்குகள்
★ சரக்கு முதல்கள் * தொகுதிக் கடன்கள் * அரசாங்க பிணைகள்
ஆகிய ஆவணங்கள் பயன்படுத்தப்படு கி ன் ற ன. நிதிகளை வழங்குவதற்கென மூலதனச் சந்தை நிறுவனங்களாக
பங்குச் சந்தை இலங்கை அபிவிருத்தி நிதிக் கூட் டுத் தாபனம் மூலதன அபிவிருத்தி முதலீட்டுக்
GLÈ Gðf)
அரச ஈட்டு முதலீட்டு வங்கி தேசிய அபிவிருத்தி வங்கி 6ólustLirrfissir GIIIé16) வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட் டுத் தாபனம்
 

酸
முக்கியமான
செல்வி S. குமுதினி ஆண்டு - 13 வர்த்தகப் பிரிவு
போ ன் றன முக்கியமானவையாகும். நிறுவனங்களுக்கான நீண்டகால, இடைத் தரக் காலக் கடன்களை வழங்கும் மேற் குறிப்பிட்ட ஆவணங்களையும் நிறுவனங் களையும் உள்ளடக்கியதே மூலதனச்சந்தை என வரையறை செய்யலாம். இச் சந்தைக் குள் அமையும் முக்கியமான நிறு வ ன ங் களை நோக்குவோம்.
அபிவிருத்தி நிதிக்கூட்டுத் as T1-1687 LD (Development Finance Corporation of Ceylon)
இந்நிறுவனத்தின் உருவாக்கம் இலங் கையின் மூலதனச் சந்தையின் வளர்ச்சிக்கு ஆரம்ப அத்திவாரமாகக் கருதப்படுகின்றது. இதுவே இலங்கையில் முதன்முதலாக ஆரம் பிக்கப்பட்ட நீண்டகால நிதியமைப்பாகக் கருதப்படுகின்றது. தனியார் துறை யி ன ருக்கு நீண்டகால நிதி வசதிகளை அளிப் ப  ைத அடிப்படை நோக்கமாகக்கொண்டு 1955 ம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட சட்டத்தினூடாக 1958 ஆம் ஆண்டிலிருந்து ந  ைட மு றைக்குக் கொண்டுவரப்பட்டன. இந் நிறுவனம் ஓர் பொறுப்பு வரையறுக் கப்பட்ட கம்பனியாகச் செ யற் ப டு கின்றது.
இந் நிறுவனத்திற்கு மூலதனப் பங்களிப்பு -
இந் நிறுவனத்தில் இலங்கைவங்கி, மக் கள் வங்கி அற்றன் நஷனல் வங்கி, இலங்கை வர் த் தக வங் கி, கொங்கொங் வங்கி,

Page 32
1-سعه=
கிறைண்ட்லேஸ் வங்கி, இலங்கைக்கர்ப்பு றுதிக் கூட்டுத்தாபனம், ஆகிய உள்நாட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதிக் கூட்டுத் தாபனம், அபிவிருத்தியடைந்து வரும் நாடு களுக்கான நெதர்லாந்து நிதி க் கூ ட் டு த் தானம், பொதுநலவாய நாடுகளின் அபி வி ருத் தி நிதிக்கம்பனி, பொருளாதாரக் கூ ட் டுறவு க்கான மேற்கு ஜேர்மன் அபி விருததி வங்கி ஆகிய சர்வதேச நிறுவனங் "களும் மூலதனப் பங்களிப்புச் செய்துள்ளன.
இந் நிறுவனத் தி ல் தனியாருடைய மூலதனம் 49% மான அளவுக்கு ஈடுபடுத் தப்பட்டுள்ளதுடன் நிர்வாக சபையிலும் தனியார் பிரதிநிதிகள் இடம் பெறுகின் றார்கள். இவ் அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபனத்தினை அபிவிருத்தி வங் கி க ளில் ஒன்றாகவும் கருதிக்கொள்ளப் படுகின்றது. இவ் அமைப்பானது பின்வரும் நோக்கங் களுக்கு கடன்களை வழங்குகின்றது.
1. கைத்தொழில் முயற்சிகளுக்குக் கடன்
சுள் வழங்குகின்றது. 2. வர்த்தக முயற்சிகளுக்குக் கடன் கள்
வழங்குகின்றது. 3. விவசாய முயற்சிகளுக்குக் க டன்கள்
வழங்குகின்றது. 4. பொறித்தொகுதிகள், இயந்திரசாதனக் கொள்வனவுக்கு கடன்கள் வழங்குகின் | isDigil 5. உல்லாசப்பயணிகள் விடுதிகள் அமைப்
பதற்குக் கடன்கள் வழங்குகின்றது.
மூலதன அபிவிருத்தி முதலீட்டுக் கம்பனி (Capital Development and Investment Company)
இலங்கையில் மூலதனச்சந்தைஅபிவிருத் திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதில் மூலதன அபிவிருத்தி முதலீட்டுக் கம்பனி உருவாக்கப்பட்டதும் ஒன்றாகும். இவ் அமைப்பானது 1985 ஆம் ஆண் டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இது ஒர் அ ர
 
 
 
 
 
 
 
 
 
 

تھے.4
சாங்கக்கம்பனியாக உருவாக்கப்பட்டது. இந் நிறுவனத்திற்கு தேசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசு, ஏற்றுமதி அபிவி ருத்திச்சபை, இலங்கை வங் கி, ம க் க ள் வங்கி போன்றன மூலதனப் பங்களிப்புச் செய்துள்ளன.
இலங்கையில் தனியார் துறை யினர் எதிர் நோக்கும் நீண்டகால மூலதனப்பற் றாக்குறையை நிவர்த்தி செய்வதைப் பிர தான குறிக்கோளாகக் கொண்டே இக் கம்பனி உருவாக்கப்பட்டது. பிரதானமாக ஏற்றுமதித்தொழில் முயற்சியில் ஈடுபடுகின் ற வர் களு க் கு ஆரம்ப மூலதனத்தையும் முயற்சி மூலதனத்தையும் வழங்கி ஏற்று ம தி க  ைள ஊக்குவிப்பதைப் பிர தா ன தொழிற்பாடாக கொண்டே இது செயற் படுகின்றது. இலங்கையின் மூலதனச்சந்தை யில் நீண்டகால நிதிநிரம்பலை அதிகரித் தலும், மூலதனச்சந்தையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதும் இதன் ஏனைய பிரதான குறிக்கோளாக அமைகின்றன. அரசாங் கக் கம்பனிகளிலும் தனியார்துறைக் கம் பணிகளிலும் பங்குகளையும் தொகுதிக்கடன் பத்திரங்களையும் கொள் வன வு செய்து அவற்றுக்கு வேண்டிய நீண்டகால மூலத னத்தை வழங்குவதற்குக் கம்பனிக்கு அதி காரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. மீள நிதி யளிப்புத் திட்டங்களுக்கும் கடன் வழங்கு வதற்கு ஏற்றவாறு இதன் அமைப்பு புற விதியை மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டி ருப்பதனால் எதிர்காலத்தில் இசுனூடாக ஏற்படுத்தப்படும் நீண்டகால நிதி மூலத னச்சந்தையில் பெருமளவிற்கு அதிகரிப்ப தற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (Housing Development Finance Corporation)
வீடமைக்கின்றவர்களுக்கு நீண்டகால நிதிநிரம்பல் ஏற்படுத்துவதைப் பி ர தான நோக்காகக் கொண்டு உள்ளூராட்சி விட  ைம ப் பு நிர்மாணத்துறை அமைச்சினால்

Page 33
ܓ݁ܶܝ܂
1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக் கூட்டுத்தாபனத்தில் சந்தா அடிப்படையில் பங்குகளைக் கொள்வனவுசெய்து பங்குதா ரர் ஆகுவதனுாடாக இதன் நன்மைகளை அனுபவிக்கலாம். ஒவ்வொரு பங்கினதும் பெறுமதி 500 ரூபா ஆகும். இவ் வடா று பங்குகளைக் கொள்வனவு செய்து முதலீடு செ ய் ய ப் படும் பணத்திற்கு 9.1. வட்டி வழங்கப்படும். பங்குகளைக் கொள்வனவு செய்து முதலீடுகளை மேற்கொள்கின்றவர் களுக்கு நிதி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இப்பங்குகளை இந்நிறுவனத்திற்கே விற் ப  ைன செய்து ஒரு மாதகாலத்திற்குள் முதலீட்டு நிதியைத் திரும்பப் புெ ற் று க் கொள்ளலாம். வீடமைப்புக்குத் தேவைப் படும் கடன் தேவைக்கு ஏற்றவாறு பங்கு களைக் கொள்வனவு செய்யலாம். கொள் வனவு செய்யும் பங்குகளின் ஐந்து மடங்கு வீடமைப்பிற்காகக் கடனாக வழங்கப்படும். பங்குகளைக் கொள்வனவு செய்து குறைந்த பட்சம் ஒருவருட காலத்திற்கேனும் பங்கு தா ர ர |ாக இருந்த பின்பே கடன் வசதி அளிக்கப்படும்.
தேசிய அபிவிருத்தி வங்கி (National Development Bank)
இலங்கையின் மூ ல த ன ச் சந்தையில்  ைக த் தொழில் நிறுவனங்களுக்கு கடன் களை வழங்கும் ஒர் நிறுவனமாகவும் அபி விருத்தி வங்கிகள் என்பதில் இடம் பெறும் ஒர் வங்கியாகவும் தேசிய அபிவிருத்தி வங்கி அமைகின்றது. 1979இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் வங்கி 1980ம் ஆண்டிலிருந்து தனது கடன் வழங்கும் திட்டத்தைச் செ யற் படுத்த ஆரம்பித்தது. தற்போது இலங்கை யின் மூலதனச்சந்தையில் நிதி நிரம்பலை யேற்படுத்தும் ஒரு முக்கியமான நிறுவன மாக இவ் வங்கிசெயற்படுகின்றது. இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, இலங்கை அரசு, மத்திய வங்கி ஆகிய அமைப்புக் களினால் மூலதனப் பங்களிப்புச் செய்யப் பட்டுள்ளது. நாட்டின் கைத்தொழில், விவசாய, வர்த்தக நடவடிக்கைக்கு நீண்ட காலக் கடன்களையும் ஏனைய கடன்களை யும் வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை

[5-
ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்க மாக அமைகின்றது. மற்றும் மீள நிதி யளிப் புத் திட்டத்தைச் செயற்படுத்தல், கடன்களுக்கு உத்தரவாதம் அளித் த ல், தொழினுட்ப ஆலோசனைச் சேவையைச் செடற்படுத்தல் போன்ற தொழிற்பாடு களையும் ஆற்றுகின்றது.
இவ் வங்கியானது சிறிய நடு த் த ர கைத்தொழிலாளர் களு க் கா ன விசேட கடன்திட்டங்களைச் செயற்படுத்துகின்றது. இக் கைத்தொழிலாளர்களுக்கான கடன் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உத வியாக 1979 இல் இலங்கை அரசாங்கம் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் ஒர் உடன்படிக்கையை ஏற்படுத்தியது. இதன் பிரதிபலனாக சர்வதேச அபிவிருத்திச் சங் கத்தினால் தேசிய அபிவிருத்தி வங்கிக்குக் கடனாக வழங்கப்பட்டது. பின்பு தேசிய அபிவிருத்தி வங்கியானது தனது கடன் வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு சர்வதேச நிதிக்கூட் டுத்தாபனத்துடன் மீண்டும் ஓர் கடன் ஒப் பந்தத்தை ஏற்படுத்தியது இதன் பிரதிபல னாக 1982 இல் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் கடன் வழங்கப்பட்டது. இதனூடாக சிறிய, நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கான இரண்டாவது கடன் திட் டம் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்பட் டது. சிறிய நடுத்தர கை த்தொழிலாளருக் கான மூன்றாவது கடன் திட்டமும் இவ் வங்கியினால் செயற்படுத்தப்படுகிறது. இத் திட்டத்திற்கு கடன் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியானது முன்வந்துள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியானது இக் கடன் திட்டத்தை இலங்கைவங்கி, மக்கள் வங்கி, இலங்கைவர்த்தகவங்கி,அற்றன் நாஷ ன்ல்வங்கி, அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாப னம், சம்பத்வங்கி ஆகியவற்றினூடாகச் செயற்படுத்துகின்றது.
வியாபார வங்கிகள்
தற்காலத்தில் நாடுகளின் நிதியமைப் புக்களில் வியாபார வங்கிகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின்

Page 34
لا يمتصه
மூலதனச்சந்தை அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் ஓர் அமைப்புக்களில் வியாபாரி கள் வங்கியும் ஒன்றாகும். இவ்வங்கிகள் ஆரம்பத்தில் இலங்கிலாந்திலேயே நடைமு றைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்பே ஏனைய நாடுகளில் வியாபார வங் கிகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட் டன. தொழில் முயற்சியானர்களுக்கு நிதி வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், வரு மானம் அளிக்கக் கூடிய முதலீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தல், மு த லீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கல் ஆகியவற்றையே பிரதான தொழிற்பாடா கக் கொண்டு இவ்வங்கிகள்செயற்படுகின் றன. 1977 ம் ஆண்டில் பதவியேற்ற அர சாங்கத்தின் கொள்கையின் பிரதிபலனாக இலங்கையில் த னி யார் துறையினரின் வளர்ச்சி துரிதமாக்கப்பட்டது. எ ன வே தான் தனியார் துறையினரின் நிதித்தே 63 డా க  ைளப் பூர்த்தி செய்வதற்காகவும் - ஆலே ா ச  ைன க ள் வழங்குவதற்காகவும் இலங்கையில் வியாபாரவங்கிகள் நடைமு றைக்கு கொண்டு வரப்பட்டன, இலங்கை யில் பின்வரும் மூன்றுவகையான வியா பார வங்கிகள் செயற்படுகின்றன.
1. இலங்கை வரையறுக்கப்பட்ட வியா பார வங்கி, இது இலங்கை வங்கியி னால் 1982 இல் உருவாக்கப்பட்டது.
2. வரையறுக்கப்பட்ட மக்கள் வியாபார வங்கி இது மக்கள் வங்கியினாலும், இனாஸ் மகோன் அன் கம்பனி Ltd, g)airsT6pylib (Gunness Mahond Company Ltd.) 1983 இல் உருவாக்கப்பட் و القيسيا
3. வரையறுக்கப்பட்ட மேக்கன் ரைல் வியாபாரிகள் வங்கி. இது தனியார் துறையினரால் 1988ல் இல் உருவாக்கப் பட்தாகும்.
முதலீட்டு அடமான வங்கி, (State Mortgage and Investment Bank)
வீடமைப்பிற்குக் கடன் வழங்கும் ஒர் முக்கியமான நிதியமைப்பாக இவ்வங்கி செயற்படுகின்றது. 1979 ம் ஆண்டிற்கு முன்

سیسے l63
இது இரண்டு அமைப்புகளாகச் செயற்பட் டது. பின் கூட்டுத்தாபனங்களின் குறை பாட்டைநீக்குவதற்கென எடுக்கப்பட்ட நட வடிக்கைகளில் ஒன்று சேர்த்தல் செயற் பாட்டின் மூலம் 1979 இல் அரச அட மான வங்கியையும், கைத்தொழில், கமத் தொழில் கடன் கூட்டுத்தாபனத்தையும் இணைத்து உருவாக்கியதே இவ் அமைப் பாகும். விவசாயம், கைத்தொழில், வீட மைப்பு ஆகியவற்றிக்கு நீண்டகாலக்கடன் களை வழங்குவதை பிரதான குறிக்க்ோ ளாகக் கொண்டே இவ்வங்கி செயற்படு கின்றது. 1984 ம் ஆண்டில் முதலீட்டு அட மான வங்கிச்சட்டத்திற்கு ஏற்படுத்தப் பட்ட திருத்தத்தின் பிரகாரம் வீடமைப் பிற்குக் கடன் வழங்கும் ஓர் பி ர தா ன நிறுவனமாக இது மாற்றியமைக்கப்பட் டது. ஒப்பந்த வைப்புகள், சேமிப்பு வைப் புகள், கடன் வைப்புகள், தவணை வைப்பு கள் ஆகியவற்றில் பணத்தை வைப்பாக ஏற்கும் அதிகாரமும் வங்கிக்கு வழங்கப்பட் டது. நீண்ட க ர ல நிதி நிறுவனங்களின் வைப்புக்களை ஏற்கும் அதிகாரம் இந் நிறு வனத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக் கின்றது.
பங்குச் சந்தை
(Share Market)
இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கியமான ஒர் பிரிவாக பங்குச் சந்தை செயற்படுகின்றது. அ ர சா ங் க ச் சரக்கு முதல்களும், கம்பனிப் பங்குகளும் இவற் றில் விற்பனைக்கு விடப்படுகின்றன. முத லீட்டு வளர்ச்சிக்கு அவசியமான மூலதனத் திரட்சியை ஏற்படுத்துவதில் பங்குச்சந்தை முக்கியமான பங்கு வகிக்கிறது. பங்குச்சந் தையின் ஆரம்ப அமைப்பாக 1894 இல் பங்குத்தரகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது . 1904 இல் இது கலைக்கப்பட்டு கொழும் புத்தரகர் சங்கமாக மாற்றியமைக்கப்பட் டது. இப்பங்குச்சந்தையானது.
1 முதலாந்தரப் பங்குச்சந்தை 2. இரண்டாந்தரப் பங்குச்சந்தை எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.

Page 35
இவை இரண்டும் கொழும்புத்தரகர் சங்கத் தினாலேயே செயற்படுத்தப்பட்டு வந்தன.
முதலாம்தரப் பங்குச்சந்தை என் பது புதிய கம்பனிகள் அல்லது ஏற் கெனவே உருவாக்கப்பட்டுள்ள க ம் பணி
கள் புதிதாக முதன்முதலில் பங்குகளை
விற்பனை செய்வதைக் கருதும். இரண் டாந்தரப் பங்குச் சந்தை என்பது ஏற் கெனவே விற்பனை செய்யப்பட்டுள்ள பங் குகளை விற்பனை செய்வதற்கான சந்தை யைக் கருதும். தற்காலத்தில் முதலாம் தரப் பங்குச்சந்தையின் வளர்ச்சி குறை வாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் புதிய கம்பணிகளின் உருவாக்கம் குறைவடைந்துள்ளமையாகும். ஆனா ல் இரண்டாந்தரப் பங்கு ச் சந்தையினது வளர்ச்சி கணிசமான அளவினை வகிக்கி றது. இதற்கான கராணம் வங்கிகளினால்
குறைந்தவீத வ ட் டி வழங்கப்படுவதால் பொதுமக்கள் பங்குகள், க ட ன் பத்திரங் களில் முதலீடு செய்வதால் கூடுதலான இவாபத்தையும், வட்டியையும் பெறமுடி யும் என்பதே ஆகும்.
கொழும்புத்தரகர் சங் க ம |ா ன து தொடர்ந்து பூரணமாக பங்குச்சந்தை தேவைகளை நிறைவேற்ற முடியாதிருந்த காரணத்தினால் இதற்குப் போட்டி அளிப் பதற்காக வரையறுக்கப்பட்டபங்குத்தரகர் சங்கம் 1984 இல் அரசாங்கத்தினால் உரு வாக்கப்பட்டது. பின்பு 1985 ம் ஆண்டில் இவ்விரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட கொழு ம் பு ஆவண மாற்று அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதற்குள் பாட்லீட்அன் CO, LTD, ஜே ன் glair Saiah) CO,LTD. Gaitupaiou CO.,LTD, சிற்றி இன் வெஸ்மன்சேவிஸ்டTD ஸ்ரொக் புறோக்கஸ் சேவீஸ் LTD, உள்ளிட எட்டு வகையான கம்பனிகள் இதற்குள் காணப் படுகின்றன. கொ மும் பு ஆவணமாற்று அமைப்பின்பிரதான குறிக்கோள்களாவன: 1. பங்கு வழங்கல் தொடர்பான ஆலோ
சனை வழங்குதல், 2. பங்குகளை கொள்வனவு விற் ப  ைன
செய்ய உதவுதல். 3. பங்குகளை ஒப்புறுதி அடிப்படையில்
பெற்று விற்றல். - 4. பங்குச் சந்தை தொடர்பான புள்ளி
விபரத்தை திரட்டல்,

سيحتي 7 |
5. பங்கு வழங்கல், பங்குச்சந்தை நடவ டிக்கை பற்றி பிரச்சாரம் செய்தல்,
பிணைகள் மன்றம் அல்லது ஆவணச்சபை,
இலங்கையில் பங்குச்சந்தை நடவ டிக்கைகளை கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற் கும் பங்கு முதலீட்டாளர்களின் நலன்க ளைப் பாதுகாப்பதற்கும் என 1986 ம் ஆண்டில் இதற்கான சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு 1987 இல் ஏற்படுத்தப்பட் டதே ஆவணச்சபை ஆகும்.இதில் மத்திய வங்கியின் துணை ஆளுநர் நிறைசேரியின் துணைக்காரியதரிசி, கம்பனிப்பதிவாளர் பட்டையக் கணக்களர் சங்கத்தின் தலை வர் ஆகியோருடன் நிதி, சட்டம் தொழில் முயற்சி என்பவற்றில் அனுபவம் பெற்ற மேலும் ஆறுபேர் செயற்படுவர், இதில் ஒருவர் த ைல வ ரா க ச் செயற்படுவார். ஆவண சபையின் பிரதான குறிக்கோள்
5டுTTடுெ: 1. ஆவணங்களை கொள்வனவு விற்பனவு செய்வதற்கான ஒர் ச ந்  ைத  ைய
அமைத்தல். - 2. முதலீட்டாளர்களின் நல ன் க  ைள ப்
பாதுகாத்தல் 3. பிணைப்பத்திரங்களின் சந்தையைக்
கட்டுப்படுத்தல். -
4. நிதி நட்டங்களை எதிர்நோக்கும் முத
லீட்டாளர்களை பாதுகாத்தல், - போன்றன ஆகும்.
இவ் ஆவணசபையானது நட்ட ஈட்டு நிதியம் ஒன்  ைற உருவாக்கியுள்ளது. பங்கு முதல் வர்த்தகர்கள் முறிவடையும் சந்தர்ப்பத்தில் பங்கு முதலீட்டாளருக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களுக்கு பணஅடிப் படையில் உதவி வழங்குவதற்காக ஏற்பு டுத்தப்பட்டதாகும். ஆவண சபையின் உரு வாக்கம் இலங்கையின் பங்கு ச் சந்  ைத அமைப்பில் ஒரு முக்கியமான அமைப்பாக அமைகின்றது. புதிய நீண்டகால நிதிநிறுவ னங்களின் உருவாக்கம், கொழும்பு ஆவணச் மாற்று அமைப்பின் உருவாக்கம், ஆவணச் சபையின் உருவாக்கம் என்பன இலங்கை யின் மூலதனச்சந்தையின் முக்கியமான அமைப்புக்களாக காணப்படுகின்றன. ★

Page 36
வழமையற்ற PLUUŘ36 ár, (Up æíäåLG# 6ಔtíä என்பனவற்றுக்கா
ACCONTINI
UNUSUAL TEMS, PRO
NDRCES INA
ஒரு நிறுவனத்தின் கணக்காளர், நிதிக் கூற்றுக்களை தயாரித்தளிக்கும்போது அத னைச் பயன்ப்டுத்துவோர் இலகுவில் விளங் கிக்கொள்ளத்தக்க வகையிலும், திர்மானங் ங்களை மேற்கொள்ளும் முகமாகவும் ஒரு நிறுவனத்தின் இரு காலப்பகுதிகளிற் கினுடயிலும், ஒரே வகைப்பட்ட இரு நிறு வனங்களிற்கிடையிலும் ஒப்பீட்டை மேற் கொண்டு அவற்றின் தரங்களை மதிப்பீடு செய்யக்கூடியதாகவும் தயாரித்தளித்தல் வேண்டும். இதன்பொருட்டு, நிறுவனங்கள் நிதிக்கூற்றுக்கள் தயாரித்தளிக்கையில் ஒரே 67ásrreiraosz sir, (Policies) (96zopassir, Systems) a 3ülé9 (346öpGrü-(Valuations), Guggá முகமாக இலங்கைப் பட்ட யக் கணக்காளர் நிறுவனத்தினால், இலங்கை கணக்கீட்டுநிய uonávesir (Sri Lanka Accounting Standards) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை காலத்திற்குக் காலம் மீளாய்வு செய் யப்பட்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய நடைபிறை இளாகக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு நிதிக்கூற்றில் இடம்பெறும் பல்வேறு அம்சங்கள் பற்றி பல்வேறு கணக் கீட்டு நியமங்கள் வெளியிடப்பட்டு வரு கின்றன. இலங்கைக் கணக்கீட்டு தியமும்

đồT6N6OTUL EST GO 6PLULUI. vast யிலான மாற்றங்கள் AOT 25600Tá;5(3
FOR R PERIOR TEMS CONTING PLIES
ரதிராணி யோகேந்திரராஜா விரிவுரையாளர், வணிக முகாமைத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
10 (SLAS 10 இனை நோக்கின், இக்கூற் றானது வழமையில்லாத விடயங்கள் (Unusual Items), CPGirgo. 307tu a stay 69 clusiva st (Prior Period Items) és Goor és ciG3é 623 a sír 604 to 60/7607 (orgood. 2 sir (Changes in Accounting Policies) GTarua07 Uppy 7633 விளக்குவதுடன், இ  ைவ நிதிக்கூற்றுக் களில் எவ்வாறு கணக்கு வைக்கப்பட்டு வெளிக்காட்டல் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் தெளிவாகக் குறிப்பிடு கின்றது. இங்கு மூன்று அம்சங்கள் நோக் கப்படுகின்றன.
1) வழமையில்லாத விடயங்கள்.
2) முன்னைய கால விடயங்கள்.
3) கணக்கீட்டுக் கொள்கையிலான
மாற்றங்கள் என்பனவாகும்.
1) வழமையில்லாத விடயங்கள்
(UNUSUAL ITEMS)
ஒரு நிறுவனத்தில் வழமையாக இடம் பெறுவதும், அடிக்கடி அல்லது ஒழுங்காக ஏற்படுவதுமான எந்தவொரு செயற்பாடும் வழமையான விடயமாகும். ஆனால், சில அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாகவும் வழமையற்ற சந்தர்ப்பங்களிலும், கணிசி

Page 37
1 خسم.
மானளவாகவும் ஏற்படும் நிகழ்வுகள் வழ மையற்ற விடயங்களாகும். வழமையற்ற விடயங்களில் விதிவிலக்கான விடயங் களும் (Exceptional tems) அசாதாரண விட curia as th (Extra crdinary Items) alsron டங்குகின்றன.
அ) விதிவிலக்கான விடயங்கள்
(EXCEPTIONAL TEMS)
ஒரு நிறுவனத்தின் வழமையான வியா பார நடவடிக்கையுடன் நோக்கும்போது, ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது மாற்றங் களினால் ஏற்படுகின்ற இலாபம், நட்டம் அல்லது நட்டத்திற்கான ஏற்பாடு கணிச மான அளவுடையதாக அல்லது வழமை யற்ற சந்தர்ப்பங்களில் எழுந்திருப்பின் அவை விதிவிலக்கான விடயங்களாகும்.
ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலப் பகுதிக்கான சாதாரண தொழிற்பாட்டினால் ஏற்படும் இலாபம் அல்லது நட்டத்தை உறு திப்படுத்தும் முகமாக விதிவிலக்கான விட யங்களும், இலாப நட்டக் கணக்கில் உள்ள டக்கப்படல் வேண்டும். எனினும், இவற்றின் விதிவிலக்கான சந்தர்ப்பம், கணிசமானளவு என்பவற்றிற்கேற்ப அவை நிதிக்கூற்றுக்களில் வேறாக வெளிக்காட்டப்படல் வேண்டும். அப்போதுதான் நிதிக்கூற்றுக்கள் போது மான, உண்மையான விபரங்களை முழுமை யாகத் தரமுடியும். விதிவிலக்கான விடயங் கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் எழலாம், (உ-ம்)
1. நிரந்தரமான ஒரு வாடிக்கையாள ரிடமிருந்து பெறவேண்டிய ஒரு பெரிய தொகையைப் பதிவழித்தல், 2) இருப்பு அல்லது குறைவேலையில் பதிவழிக்கப்படும் சணிசமானளவு. 3) சாதாரணமாக αύαυσω τα 33ου நிலையான சொத்து விற்பனையால் ஏற்படும் கணிசமானளவு இலாபம் அல்லது நட்டம். 4) ஏற்றுக்கொள்ளப்பட்ட தேய்மானக் கொள்கையைத் தவிர்த்து அருவச் சொத்துக்களைப் பதிவழித்தல்

9
5) நீண்டகால ஒப்பந்தங்களில் நட் டத்திற்கான அசாதாரண ஏற்பாடு.
6) காப்புறுதி நட்டஈட்டைத் தீர்க்கும் போது ஏற்படும் கணிசமான மேல திகம்.
7) தொடர்ச்சியான நட்டத்திற்காகப் பெற்ற காப்புறுதி நட்டஈட்டுத் தொகை. ܗ
8) அன்னிய நாணயமாற்று வீதத்தி லேற்படும் தளம்பலினால் ஏற்படும் இலாபமும், நட்டமும் (குறிப்பாக, அன்னிய நாணயக் கடன்களை மீளளிக்கும்போது)
இவற்றினைப் பின்வரும் உதாரணம் மூலம் மேலும் தெளிவுபடுத்தலாம் (உகம்)
வரையறுக்கப்பட்ட ஆர்த்தி கம்பனி யின் விற்பனை ரூபா 10,00,000/- அவ்வரு டத்தைய தேறிய இலாபம் ரூபா 2,50 000/- பின்வரும் விடயங்கள் விதிவிலக்கான விட யங்கள் என நிதிக்கூற்றுக்களில் காண்பிக் கப்பட்டது. அவற்றிற்கான காரணங்களைத் தருக.
1) வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து அனுப்பிய பணத்தில் அன்னிய நாணய மசற்று வீத மேலதிகம் ரூபா 25,000/-
இது வழமையாக அல்லது அடிக் கடி ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாக இல் லாமையால் விதிவிலக்கான விடயம் எனக் கொள்ளப்படுகின்றது
2) ஒரு வியாபார ஒப்பந்தத்திற்கான அற விடமுடியாக் கடன் ஏற்பாடு ரூபா 2,00,000/-
அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு வழமையான வியாபார நடவடிக்கை யாயினும், ஏற்பாட்டிற்கான தொகை நிறுவனத்தின் விற்பனையுடன் ஒப்பிடு மி ட த் து கணிசமானளவினதாகக் காணப்படுவதனால் இது விதிவிலக் கான விடயமாகக் கொள்ளப்படுகிறது.

Page 38
22 ہیبسے
3) நிறுவனத்தினால் மேலதிகமாக செலுத் தப்பட்ட சேமலாப நிதிக் கொடுப்பனவு «συσ 2,50,000 | - -
Gσφωσυββά θα του υστον ουφ மையான நடவடிக்கையாகும். ஆனால் தொகை கணிசமானளவாகவும் மேல திகமாகவும் செலுத்தப்பட்டிருப்பதனால் இது விதிவிலக்கான விடயமெனக் கொள்ளப்படுகின்றது.
4) முன்னைய வருடத்தில் பதிவழிக்கப்பட்ட பொறி இயந்திர விற்பனை இலாபம் ரூபா 3,00,000
இத்தகைய இலாபம் வியாபாரத்தில் பொதுவாக ஏற்படுவதாகும். ஆனால் இலாபம் ரூபா 3,00,000/- கணிசமானள வினதாகக் காணப்படுவதனால்,இது விதி விலக்கான விடயமாகக் கொள்ளப்பட்
ه القيع صا
5) நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரண மாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திட மிருந்து பெறப்பட்ட நட்டஈட்டு மேலதி கம் ரூபா 1,00,000/-
இங்கு தொகை கணிசமானளவின தாகக் காணப்படுவதனால், இதுவும் விதிவிலக்கான விடயத்திற்குள் உள்ள டக்கப்படுகின்றது .
ஆ) அசாதாரண விடயங்கள்:
EXTRA ORDINARY ITEMS
ஒரு நிறுவனத்தின் சாதாரண வியா பாரத் தொழிற்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளினால் ஏற்படும் இலாபம் நட்டம் அல்லது நட்டத்திற்கான ஏற்பாடு அசாதாரண விடயங்களாக வகைப் படுத்தப்படும். இவை அந்நிறுவனத்தின் சாதாரண தொழிற்பாட்டினாலான அசாதா ரனஅளவு அல்லது வழமையற்ற சந்தர்ப்பங் களில் பெறப்படும் விடயங்களை உள்ள டக்கமாட்டா: நிறுவனத்திற்கு நிறுவனம் தொழிற்பாடுகள் வேறுபடுவதனால் ஒரு நிறு வனத்திற்கு அசாதாரண விடயமாக இருப் பது மற்றைய நிறுவனத்திற்கு அசாதாரண விடயமாக இருக்கவேண்டியதில்லை

O
நிறுவனத்தின் குறித்த காலப்பகுதிக்,
கான அசாதாரண விடயங்கள் இலாப நட் டக் கணக்கில் அக்காலப்பகுதிக்கான சாதாரண செயற்பாட்டிற்கான இலாபம் அல்லது நட்டத்திற்குப் பின்னரும் பங்கு லா பம் போன்ற பகிர்வுகளிற்கு முன்னரும் தனி யாகக் காட்டப்பட ல் வேண்டும். ஒவ்வொரு அசாதாரண விடயங்களும் தனித்தனியே நிதிக்கூற்றுக்களில் 6) ωμογή 3 3 σε ο Ουρ - σύ வேண்டும். எனினும் ஒரேவகையான நிகழ்ச்சி அல்லது நடவடிக்கைகளினால் ஏற்படுபவை
மொத்தமாகக் காட்டப்படலாம். மொத்த
அசாதாரண விடயங்களுக்குரிய வரி தனியா கக் காட்டப்பட ல் வேண்டும்.
சாதாரண தொழிற்பாட்டிற்கான இலா பம் அல்லது நட்டத்திற்குரிய வரியைக் கணிப்பிட்டு, அந்நிதியாண்டிற்கான வரியு டன் ஒப்பிடுவதன் மூலம் பெறப்படும் மே? திக அல்லது குறைந்த வரியானது அசா
தாரண இலாபம் அல்லது நட்டத்திற்கு உரிய
தாகக் கருதப்படும். பின்வருவனவற்றை அசாதாரண விடயங்களாகக் குறிப்பிடலாம். உ-ம்
1) ஒரு நிறுவனத்தின் ஒரு பகுதியை அல் லது திட்டத்தைக் கைவிடல் அல்லது விற்பனை செய்தல் அல்லது வியாபா ரக் கொள்கையில் கணிசமானளவு மாற்றத்தினைக் கொண்டுவரல் அல்லது இடைநிறுத்தல்.
2) Sj606007å såvgof (Associate Company) அல்லது உபகம்பனியில் (Subsidiary , Company) (8 gör Gö oý'þSö Gø/rás மின்றி கொள்வனவு செய்யப்படும் முத லீட்டினை விற்றல்,
3) சாதாரண வியாபாரத்தைத் தவிர்த்து நிலையான சொத்து விற்பனையால் பெறப்படும் கணிசமானளவு இலாபம்,
4) ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற் பட்ட அசாதாரண நிகழ்வின் காரணமா? - βοουαυσαν சொத்தின் பெறுமதியைக்
குறிப்பதற்கான ஏற்பாடு

Page 39
(ED-)
வரையறுக்கப்பட்ட 'சுப்பர் ஸ்ரார்" நிறுவனம் ஒரு உற்பத்தி நிறுவனமாகும். இதன் வருடாந்தவிற்பனை ருபா 100,00,000/- வரி கழிக்க முன்பும், பின்வரும் அம்சங் களைக் கருத்தில் எடுக்க முன்பும் நிறுவ னத்தின் தேறிய இலாபம் ரூபா 25,00,000/- ஆகும்.வரிவீதம் 50விதமாகும். பின்வரும் விட யங்களையும் கருத்தில் கொண்டு நிறுவனத் தின் தேறிய இலாபத்தையும், இவை நிதிக் கூற்றுக்களில் எவ்வாறு காண்பிக்கப்படும் என்பதையும் காட்டுக.
1) நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் ஒன் றினை மூடுவதற்கான செலவு ரூபா
15,50,000/- இங்கு வியாபாரத்தின் ஒருபகுதி கைவி டப்படுவதனால், இதனால் ஏற்பட்ட
செலவினம் அசாதாரண விடயமாகும்.
2) இந்நிறுவனத்திற்கு வெளிநாட்டில் ஒரு உபகம்பனி காணப்படுகின்றது. அண் மைக்காலத்தில் அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு உடமைக் கம்பனிகளைத் தேசியமயமாக்கியது. இதனால் எழுந்த நட்டம் ரூபா 30,000/-
வரை "சுப்பர் ஸ்ரார்' கம்பனியின்
சாதாரண செயற்பாட்டு இலாபம் சாதாரண செயற்பாட்டினாலான இலாபத்திற் வரிக்கு பின்பும் அசாதார ண விடயங்களிற்கு x 1 அசாதாரண விடயங்கள்
தொழிற்சாலை மூடும் செலவு உப கம்பனி விற்பனை நட்டம் பொறி விற்பனை இலாபம் தொகுதித் கடன் பத், மீட்பு இலா.
x 2 அசாதாரண விடயங்களிற்கான வரி
வரிக்குப் பின்னரும் அசாதாரண விட
x . அசாதாரண விடயங்கள் ஒவ்வொன்றி
குறிப்பாகக் காட்டப்படல் வேன்டும்.

1
இங்கும் வியாபாரத்தின் ஒரு பகுதி கைவிடப்படுவதனால், இது அசாதாரண விடயமாகக் கொள்ளப்படும்
3) நிறுவனம் தனது உற்பத்தி ஒன்றின்ை நிறுத்தியதன் காரணமாக பொறி இயந் திர விற்பனை இலாபம் ரூபா 250,000/ இங்கு வியாபாரத்தின் ஒரு பகுதி கைவிடப்பட்டதனால், இயந்திரம் விற் பனைசெய்யப்பட்டு அதனால் ஏற்பட்ட இ லா ப மு ம் கணிசமானளவாகக் காணப்படுவதனால், இதுவும் அசாதர் ரண விடயமாகக் கொள்ளப்படும்.
4) கம்பனி மீண்டும் கொள்வனவு செய் ανυ υζ ρουπ 1,00,000/- தாகுதிக் கடன் பத்திரங்களை ரூபா 3950/-விலை யில் மீட்டிருந்தது.
இங்கு மீட்பினாலான இலாபம் ரூபா 60,500/- கணிசமானளவினதாகவும், கம்பனியின் சாதாரணவியாபார செயற் பாட்டிற்கு அப்பால் நிகழ்வதனாலும், மீண்டும் நிகழும் என எதிர்பார்க்கப்ப டாததனாலும் அசாதாரண ούι άνω σεά Gλα σεϊτοπό ναώ. இவை பின்வருமாறு இலாப நட்டக் கண்க் கில் பிரதிபலிக்கப்படும்.
ா 31-12-91ல் இலாப நட்டக் கணக்கு
et Us 25,00,00 ஆான வரி * 、 12,50,00 முன்னருமான இலாபம் | 2,50,00
(15,50,000) ( 30,000 )
2.50,000 6び,500 ( 1269,500 )
6,34,750 (6,34,750 ) பங்களிற்குபின்னருமான βουη υώ ό, 15,250 *னதும் விபரங்கள் நிதிக்கூற்றுக்களின் கீழ்க்
ܝܳܨ݂ܶ

Page 40
2 نسب
x2. நிறுவனத்தின் சாதாரண செயற்பாட்டு நிறுவனம் செலுத்தவேண்டிய வரி ரூப வேறுபாடு ( 2,50,000 - 6,15,250) tՉՈ (3 (0.
11) முன்னைய கால விடயங்கள் ( PRIOR PERIOD ITEMS )
முன்னைய காலவிடயங்கள் என்னும் போது கணகசிட்டுக் கொள்கையில் ஏற்ப டும் மாற்றங்கள் அல்லது அடிப்படைப் பிழைகளைத் திருத்துவதால் முன்னைய வரு டங்களுக்கு ஏற்படக்கூடிய கணிசமானளவு செம்மையாக்கல்களாகும். வழமையாக, திரும்பத் திரும்ப ஏற்படும் திருத்தங்கள், அல்லது முன்னைய வருடங்களில் மேற் கொள்ளப்பட்ட கணக்கியல் மதிப்பீட்டின் செம்மையாக்கல்களை முன்னைய கால விட யங்கள் உள் சிடக்கவில்லை.
காலத்திற்குக் காலம் தயாரிக்கப்படும் நிதிக் கூற்றுக்கள், அவை, தயாரிக்கப்படும் சூழ்நிலைகளினை அடிப்படையாகக் கொண்டு ற்கொள்ளப்படும் கணக்கியல் மதிப்பீடு நீளம் உள்ளடக்கும். உதாரணமாக; ஐயக் கடன், இருப்புக்களின் வழக்கிழப்பு, ஆேப்டினமரிக்கப்படும் சொத்துக்களின் பாவனைக்காலம் என்பவற்றைக் கணிப்பதற் கோன மதிப்பீடுகள். மேலதிக தகவல்கள் பெறப்படுவதனாலும், கூடிய அனுபவத்தி னாலும், புதிய நிகழ்ச்சிகள் நடைபெறுவ தனாலும் தீர்மானமெடுத்தலும், மீள்மதிப் பீடு செய்யப்படலும் அவசியமாகின்றது. தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகள் வழமையாக மேற்கொள்ளப்பட்ட கணக்கியல் மதிப்பீடு பிழை எனச் சுட்டிக் காட்டலாம். உதாரண மாக, தேய்மானக் கொள்கை இவ்வாறான மீள் மதிப்பீடுகளால் ஏற்படும் மாற்றங்கள் (Pன்னைய காலச் செம்மையாக்கல்களாகக் கருதப்படா. இத்தகைய மாற்றம் அவையேற் பட்ட காலத்தில் மட்டுமன்றி அல்லது மாற்றம் எதிர்காலத்தையும் பாதிக்குமாயின் எதிர்கா ல களிலும் கணக்குகளில் 3σάα ου 6) σαύ யப்படல் வேண்டும் மதிப்பீட்டிலான மாற் றத்தின் தாக்கம் கணிசமானதாயின், அது
 

سیت- :
இலாபம் மீதான வரி(50/இல்) ரூ. 12,50,000/- 6, 15,250/- ஆகவே இவற்றுக்கிடையிலான 34,750 அசாதாரண விடயங்களிற்கான வரி
--
அக்காலப்பகுதிக்கான நிதிக்கூற்றில் வெளிக் காட்டப்படல் வேண்டும். - -
ஒரு காலப்பகுதிக்கான நிதிக்கூற்று பின்னைய கால வருமானத்துடன் தொடர் புடைய இலாபம் அல்லது நட்டத்தையும் உள் ளடக்கியிருக்கலாம். இங்கு, கூறப்படுகிற இலாபம் அல்லது நட்டம் மதிப்பீட்டிலுள்ள மாற்றங்களினால் ஏற்படுபவையல்ல. ஆனால் பிகாமையாளர், உரிமையாளர் தவிர்த்து ஏனையோரின் தீர்மானங்களினாலும்,கணிப் பினாலும் ஏற்படுவதாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் முன்னைய காலச் செம்மை போக்கல்களாகக் கருதப்படும். உதாரண மாக, வருமானவரிக் கணக்குகளைத் திர்த் தல், வழக்கிலுள்ள வருமதிகள் திர்க்கப்படல் என்பன.
நடப்பு வருடத்திற்கான இலாபம் அல் லது நட்டத்தைத் துணியும்போது, பின் னைய காலச் செம்மையாக்கல்கள் தவிர்க் கப்பட ல் வேண்டும். இக்காலப் பகுதிக்கான நிதிக் கூற்றில், கடந்தகால இலாப நட்ட க் கணக்கு மீதியில் சீராக்கப்படல் வேண்டும். நிதிக்கூற்றுக்களில் முன்னைய கால செம் மையாக்கல்களின் விபரமும், அத்துடன் பின் னைய கால நிதிக்கூற்று சீராக்கப்பட்டதெ னவும், வெளிக்காட்டப்படல் வேண்டும். இது னைப் பின்வரும் உதாரணம் மூலம் புலப்ப டுத்தலாம். (Ք.--ւb)
வரையறுக்கப்பட்ட அன்பு கம்பனியி னது விற்பனை ரூபா 10,00,000/ இதனது நிதி வருடம் டிசம்பர் பிடிவடைகிறது. 31.12.91 ல் வரிக்கு பின்பும், அசாதாரண விடயங்களிற்குப் பின்னருமான * Θ6υα υώ ரூபா 2,00,000/- 1,191 ல் இலாப நட்டக் கணக்கு மீதி ரூபா 1,00,000/-

Page 41
பின்வரும் விபரங்களையும் கருத்தில் கொண்டு 31.12.91ல் இலாப நட்டக் கணக்கு மீதியினைக் காண்க. :- -
1) சென்ற ஆண்டிற்கான ஊழியர் இளைப் பாற்று நிதிக்கொடுப்பனவு ரூபா 50, 000/- செலுத்தப்படாதது, இவ்வாண்டி லேயே கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப் பட்டது.
2) சென்ற ஆண்டில் இவ்வாண்டு வருமான των ή ά ασα ஏற்பாடு செய்யப்பட்ட தொகை ரூபா 50,000/- ஆனால், இவ் வாண்டில் இதன்பொருட்டு செலுத்தப் υιζε - 6,3σσονα συσ 40,000/- ωσΘώ, 3) நிறுவனத்தின் புத்தகங்களில் காணப் பட்ட நன்மதிப்பு ருபா 1, 50, 000/-
31.12.90ல் ரூபா 1,25,000/- வாக மீள மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான பதி
31-12-91ல் முடிவடைந்த வருட இலாபநட்
வரிக்குப் பின்பும், அசாதாரண விடயங்களி 1-1-91இல் இலாப நட்டக் மணக்கு மீதி x முன்னைய கால சீராக்கங்கள்
ஊழியர் இணைப்பாற்று நிதி வருமான வரி மேலதிகம் நன்மதிப்பு பதிவழித்தல் சரக்கிருப்பு
ussrassu
பொது ஒதுக்க ஏற்பாடு சாதாரண பங்குலாபம்
பகிரப்படாத பங்குலாபம்
x ஐந்தொகைக்குக் கீழே மேற்படி முன்னைய னைய கால இலாப நட்டக் கணக்கு மீதி இரட்டப்படல் வேண்டும்.

28.
வுகள் எதுவும் புத்தகங்களில் Θεώς υιο
வில்லை.
4) கணக்காய்வின்போது சென்ற வருடம் ரூபா 37,000/= இருப்பானது கணக் கிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரூபா 78, 000/- வாகப் பதியப்பட்டிருந் தமை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இவ் வருடம் இது கணக்குகளில் சரி யாகக் காட்டப்பட்டிருந்தது,
5) இவ்வாண்டில் பின்வரும் பகிர்வுகளுக்கு இயக்குனரால் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டிருந்தது.
பொது ஒதுக்க ஏற்பாடு ரூபா 25,000/- சாதாரண பங்குதாரருக்கான பங்கி லாபக்கொடுப்பனவு ரூபா 30,000/-
த்திற்கான அன்புக் கம்பனியின் டக் க / கு
ഭ്രമ சதம்
ற்குப் பின்பும் இலாபம் 2,00,000
- 1,00,000
50,000)
10,000 . . . . .
( 25,000 )
9,000 · 44,000
56,000 - ܗ
25,000
30,000 ( 55,000 ) 10,000
கால் சீராக்கம் தொடர்பாக விபரங்களும், முன் சீராக்கப்பட்டதெனவும் குறிப்பாக வெளிக்

Page 42
(3) கணக்கீட்டுக் கொள்கை
யிலான மாற்றங்கள்: CHANGES IN ACCOUNTANG POLICLES ஒவ்வொரு கணக்காண்டு காலப்பகுதி யிலும் கண்க்கீட்டுக் கொள்கைகள் மாறு படாமல் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது. ஏற்கனவே பின்பற்றப்பட்ட கணக்கியல் கொள்கை அல்லது கணக்கியல் முறைக்குப் பதிலாக வேறு கொள்கைகள் பின்பற்றப் படுமாயின் அதனைக் கணக்கீட்டுக் கொள் கையில் ஏற்பட்ட மாற்றம் எனலாம். கணக் கீட்டுக்கொள்னகயில் மாற்றம் ஏற்படின் அவை காரணங்களுடன், வெளிக்காட்டப் படல் வேண்டும். - - -
, , , , . . .
* கணக்கீட்டுக் கொள்கையில் மாற்றம்
படையில் நட்ப்புக்கால மற்றும் தொடர்பு டைய காலங்களிற்கான தொகைகள் மீளக்
கணிக்கப்ப்டும்.முன்னைய காலங்களிற்குரிய
திரண்ட செம்மையாக்கல் ஆரம்ப மீதியாக வுள்ள இலாபத்தினை சீராக்குவதன் மூலம் கணக்குகளில் பதியப்படும். இச்சந்தர்ப்பத் தில் கணக்கீட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் தன்மை, மாற்றத்திற்கான கார ணம் நடப்பு வருடத்திலும் பின்னைய வரு டத்திலும் நிதிக்கூற்றுக்களில் அதன் தாக்கம் ஆகியன வெளிக்காட்டப்படல் வேண்டும். (all-b) ! s!--
வரையறுக்கப்பட்ட சுகந்தா கம்பனி பின் கணக்கியல் கொள்கைகள் சில 31. 12.91ல் மாற்றமடைந்துள்ளன. இவை தொடர்பான இலாபம் அல்லது நட்டங்க ளிலான தாக்கித்தினைக் குறிப்பிடுக. (கணிப் பீடுகளுடன் )
1.நிறுவனத்தின் காணிகட்டிடத்தின்
是一 ಶೈ:* 2,96,000/- ஆ இதுவரை காலமும் பெறுமானத்தேய்வு

2)
செய்யப்படவில்லை. புதிய கொள்கை காரணமாக, கட்டடத்திற்கு 2 வீதம் பெறுமானத் தேய்வு செய்வதாக தீர்மா னிக்கப்பட்டுள்ளது.காணியின் பெறுமதி ரூபா 116,000/- இது 1978 ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
1987 ஏப்ரலில் ரூபா84,000/- ற்குகொள் வனவு செய்யப்பட்ட இயந்திரத்தின் பாவ னைக்காலம் 20 வருடங்கள் என தெரிய வந்துள்ளது. இயந்திரங்களிற்கு இது வரை காலமும் நேர்கோட்டு முறையில் 10வீதத்தில்ல் பெறுமானத்தேய்வு செய் யப்பட்டு வந்தது. 1.1.91ல் இயந்திரத் தின் கொள்விலை ரூபா 3,95 200/- அத்
தேதியில் இதன் திரண்ட் பெறுமானத்
சொத்துக்கள் கொள்வனவு செய்த
ஆண்டில் முழு தேய்மானத்திற்கும் அவ் வாண்டில் ஏற்பாடு செய்வதும், விற்பனை செய்யும் ஆண்டில் அச்சொத்தின் மீது அவ் வாண்டிற்கு தேய்மானம் ஏற்பாடு செய்
யாது விடுவதும் நிறுவனத்தின் கொள் கையாகும்.
3)
4)
இவ் ஆண்டிலிருந்து அறவிடமுடியாக் கடனுக்கு ஏற்பாடு செய்ய நிறுவனம்
தீர்மானித்துள்ளது. இது புதிய கொள்
கையாகும். இவ்வருட ஏற்பாடு ரூபா 18, 000/- இக் கொள்கை சென்ற ஆண் டில் பின்பற்றப்பட்டிருப்பின் சென்ற ஆண்டிற்கான அறவிடமுடியாக்கடன் σφωσα συσ | 2, 000/- ουσΘώ,
புதிய கொள்கை காரணமாக, ஆராய்ச்சி அபிவிருத்திச் செலவுகள் யாவும் உடனடியாகப் பதிவழிக்கப்ப வேண்டும். இதனை மூன்று சமதவணை களில் பதிவழிப்பதே நிறுவனத்தின் முன் னைய கொள்கையாகும்.

Page 43


Page 44
-26
நிலையான சொத்து
கொள் விலை
முன்னையகால தேய்மானம் "இவ்வருடத்யைத தேய்மானம் 3/-1-9 இல் தேய்மாளம்
--91இல் மீதி 31-12-91இல் மீதி
* இவை நிதிக்கூற்றுக்களின் கீழ் குறிப்பாக
றம் தொடர்பான விபரங்களும் வெளிக்கா
3) சென்ற ஆண்டிற்கான இலாப நட்டக்க னக்கில் அறவிடபிடியாக்கடன் - ஏற் பாடு தொடர்பில் ருபா 12,00/- சீராக் கப்படல் வேண்டும். இது புதிய கொள்கை மாற்றத்தின் விளைவாக எழுந்ததொன்றாகும். இவ்வருட ஏற் பாடு இவ்வருட இலாப நட்ட்க்கணக்கில் சீரா சி கம் செய்யப்பட்டிருக்கும்.
4), ஆராய்ச்சி அபிவிருத்திச்செலவு தொடர்
”பில் முன்னையகால சீராக்கம் புதிய
' கொள்கையின் விளைவாக எழுந்துள்
துெ
31.12.89 தொடர்பில் ருபா 15, 000/- இலாப நட்டக்கணக்கில் பதிவழிக்கப்ப டல் வேண்டும்.
--------------------------------------- ح ----------- س ----------- A
ஆசிரியர் என்பவர் மாணவை இட்டுச் செல்லும் தலைவன் அடக்கம், ஒழுக்கம், கடமை, சத்தியம் என்னும் இறைவை காட்டும் பொறுப்பு ஆசிரியை
事

அசைவுக்கூற்று
காணி கட்டிடம்: இயந்திரம்;
2.96,000
46,800
3 600 34,270 50, 400 272. 370 2.49, 200 | 57, 100
—
2.45 600 2,38 00 = இவ
வெளிக்காட்டப்படுவதுடன், கொள்கை மாற் ட்டப்படல் வேண்டும்,
31.12.90 தொடர்பில் ரூபா 50, 000/- இலாப நட்ட க்கணக்கில் பதிவழிக்கப்ப டல் வேண்டும்.
எனவே, 31.12.91 ல் முன்னைய கால சீராக்கம் தொடர்பில் இலாப நட்டக் கணக்கு ஆரம்ப மீதியில் 15, 000+ 60, 000 = 75,000/- பதிவழிக்கப்பட ல் வேண் (2) dó.
2 lést ar Grýlaev Gopaj: || N. Sri Lanka Accounting
2)
Standard - 10 (SLAS 10)
Financial Accounting - Company Acco unts Dr. J. A. Roche G. Pitchford &.M.J. Irvin
னச் சத்தியத்தை நோக்கி
ஆவார். அன்பு, அறிவு முதலியவற்றை ஊட்டி
ன அடைந்து மகிழ வழி
ரயே சேர்ந்தது
-காந்தியடிகள்

Page 45
பொருளாதார 66t பொருளாதார அபிே
பொருளாதார வளர்ச்சி என்பது நாட் டின் உற்பத்தி செய்யக்கூடிய இ ய ல ள வு அதிகரித்து உற்பத்தியாக்கக்கூடிய பொருட் கள் சேவைகளின் பெளதீகரீதியான அசைவு  ெத ர ட ர் ச் சியாகவே அதிகரிப்பதாகும், அதாவது மாறா விலைகளில் கணிப்பீடு செய்யப்பட்ட மொத்தத்தேசிய உற்பத்தி, மொத் த த் தேசிய வருமானம் என்பன தொடர்ச்சியாகவே அதிகரித்துச் செல்லும் நிலையாகும். எனவே இது ஒரு நீ ண் ட காலச் செயல்முறையாகும். நீண்டகாலத் தில்தான் உற்பத்தி இயலளவானது அதிக ரித்து உற்பத்திச் சாத் தி ய வளைகோடு மேலுயர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏற் படும். இத்தகைய பெ ா ரு ளா தா ர வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள் வரு ԼDITԱ):
(1) உற்பத்திக் காரணிகளின் நிரம் பல்
அளவு உயர்வடைதல்.
(i) பெளதீக முதலீடுகள் அ தி க ரி த்
த ல், (i) ஊழியவளமும், ம னித மூலதன
மும் விருத்தியடைதல், (i) புதிய கணிப்பொருட்கள், நிலம்
கண்டுபிடிக்கப்படல். (2 உற்பத்திக்காரணிகளின் உற்பத் தி த்
திறன் உயர்வடைதல், - (3) உற்பத்தி விற்பனைகளில்
படும் தொழில்நுட்பம் முன்னேற்றம் = 6U ترقق۔۔} (N60قی இக்காரணிகளினால் நா ட் டி ன் உற் பத்தி இயலளவு அதிகரித்து உற்பத்தி செய் யக்கூடிய பொருட்கள், சேவைகளின் அளவு

u
விருத்தியும்
இ. விஜயகுமார் ஆண்டு - 13 வர்த்தகப் பிரிவு
உயர்வடைவதால் நாட்டின் தேசிய வரு மானம் அதிகரித்துவிடுகிறது. இவ் வா று ஆண்டுதோறும் தேசிய வருமானத்தில் ஏற் படுகின்ற அதிகரித்த நூற்றுவீதமே பொரு ளாதார வளர்ச்சி வீதம் ஆகும்.
முக்கியத்துவம் யாதெனில் அது மக்களின் வாழ்க்கைத்தரம்உயர்வடைவதை சுட்டுகின் றது. பொருளாதார வளர்ச்சி ஏற் படும் போது தேசிய வருமானம் அதிகரித்துள் ளது என்பது கருத்தாகும். இதனால் நாட்டு மக்களின் வருமானம் அதிக ரி க்க அவர்கள் தமது அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நிலையினைப் பெறு வார்கள். இதனூடாக மக்களின் வாழ்க் கைத்தரம் உயர்வடைந்து வறுமை தணிக் 3, LLG) IT Lib. -
பொருளாதார வளர்ச்சி வீதமானது எப்போதும் வறுமையினைத் தணித்துவிடும் எனக்கூறமுடியாது. ஏனெனில் தேசிய வரு மானம் அதிகரித்தாலும் அதன் பலாபலன் கள் எல்லோரது கைக்கும் கிடைக்கத்தக்க வகையிலான சுய மா ன இயக்கத்தினை  ெபடா ரு ள |ாத ர வளர்ச்சியானது தன்ன கத்தே கொண்டிருப்பதில்லை. அதிகரித்த தேசிய வருமானத்தின் பலாபலன்கள் ஒரு சில செல்வந்தர்களின் கைகளில் குவிந்து விடுமானால் அது வறுமையினை மேலும் நீடிக்கச்செய்துவிடும். உதாரணமாக 1990 ம் ஆண்டு இலங்கையின் பொருளாத ஈர வளர்ச்சி வீதம் 6.6 வீதமாகக் காணப்பட்ட போது வருமானத்தின் சார்ந்த பரம்பலை நோக்கும்போது கீழ்மட்ட 40% மானோர் மொத்த வருமானத்தில் 30% த்தையே

Page 46
21 صميم
பெறுகின்ற போது உச்சமட்ட 10% மானோர் ஏறக்குறை 42% த்தை பெறு கின்றனர். இத்தகைய சமனற்ற வருமா னப்பரம்பலானது இலங்கையில் வறு  ைம யின் அளவினை மேலும் நீடிக்கச் செய் துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.
பொருளாதார வளர்ச்சி வீ த த் தி ன் மற்றுமோர் முக்கியம்சம் யாதெனின் அது த னி நபர் உற்பத்திக்கான மாற்றத்தினை வெளிப்படுத்தி அளவிடுமாயினும் பொரு ளாதார வளர்ச்சி ஏற்பட்டுக்கொள்ளுகின்ற போது தனிநபர் உற்பத்தி கண்டிப்பாகவே மாற்றம் அடைய வேண்டும் என க் கூற முடியாது. தேசிய வருமானம் அதிகரிக்கும் அதே வீதத்தால் சனத்தொகையும் அதிக ரித்துவிட்டால் தனிநபர் உற்பத்தி மாற் றம் அடையமாட்டாது. எனவே தே சி ய வருமானம் அதிகரிக்கின்றபோது தனிநபர் உற்பத்தி நிச்சயமாக மாற்றம் அடையும் எனக் கூறமுடியாது.
பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்ற போதுபொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கதா கும். பொருளாதாரக் கட்டமைப்பு என்பது மொத்தத்தேசிய உற்பத்திக்கு அ ல் ல து மொத்தஉள்நாட்டு உற்பத்திக்கு ஒவ்வொரு து றை களும் வழங்குகின்ற சார்பளவிலான பங்களிப்பினைக் குறிப்பிடுகின்றது. இதே போல நாட்டின் மொத் த த் தொழி ல் வாய்ப்பில் ஒவ்வொரு துறையும் பெறுகின்ற சதவீதமும் கவனத்திற் கொள்ளப்படும். எனவே மொத்தத்தேசிய உற்பத்தியிலும் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியி லும் மொத்தத் தொழி ல் வாய்ப்பிலும் விவசாயம் கைத்தொழில் சே  ைவக ஸ் துறை ஆகியவற்றின் சார்பளவிலான பங் களிப்பினைக் குறிப்பிடுவதே பொருளாதச ரக் கட்டமை பாகும். தேசிய உற்பத்தி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற் படுகின்ற போது ஒவ்வொரு துறையினாலும் வழங்கப்பட்ட சார்பளவானபங்களிப்பு வீதத் திலும், ஊழியப்படையினர் வேலைவாய்ப் புப் பெற்றுள்ள துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவே பொருளாதாரக் கட்டமைப்பிலேற்படும் மாற்றமாகும்.

B
பொதுவாகப் பொருளாதார வளர்ச்சி ஏற் பட்டு பொருளாதாரக் கட்ட  ைம ப் பில் மாற்றம் ஏற்படுகின்ற போது விவசாயத் துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் குறைவடையக் கைத்தொழில் துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் அதிகரித்துச் செல்ல சேவைகள் துறையின் சா ர் ப ள வான பங்களிப்பு வீதம் பெருமளவில் அதி கரிப்பதே அபிவிருத்தி அடைந்த நாடுகளின் நிலையாகவுள்ளது. மேலும் வி வ ச ர யத் துறையில் வேலை வாய்பபுப் பெற்றுள்ள ஊழியர்களின் சார்பளவான பங்களிப்புக் குறைவாகவும் கைத்தொழில் சே  ைவகள் துறையில் வேலைவாய்ப்புப் வெறுவோரின் சார்பளவான பங்களிப்பு அதிக மா கவும் காணப்படும். இதற் கா ன காரணங்கள் வருமாறு.
1. குடும்பங்களின் வருமானம் அதிகரித் துச் செல்லுமிடத்து ஒரு எல்லைக்கப் பா ல் உணவு ப் பொருட்களுக்கான கேள்வி அதிகரிப்பதில்லை. அதாவது உயர்ந்த வருமான மட்டங்களில் உண வுப்பொருட்களுக்கான வ ரு மா ன ம் சார் கேள்வி நெகிழ்ச்சியற்றதாகும். உணவுப் பொருட்களை உற்பத்தியாக் கு ம் துறை யாக விவசாயத்துறை அமைகின்றது. இதனால் தா ன் விவ சாயத்துறையின் சார்பளவான பங்க ளிப்பு குறைவடைகின்றது.
2. விவசாயத்துறையில் ஊ பூழி ய ர் க ளின் உற்பத்தித்திறன் அதிகரித்தல். பொரு ளாதார வளர்ச்சி ஏற்படுகின்ற போது இயந்திரங்களின் பாவனையினாலும், நவீன பயிற்செய்கை முறைகளினா லு ம் ஊய Nர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கின்றது. இதனால் ஒரு விவ சாயி பலருக்குத்தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். எனவே விவசாயத் துறையில் வேலை செய் யு ம் ஊழியரது பங்கு குறை வடைந்து விடுகின்றது.
3. வருமானம் அதிகரிக்கின்ற போது உண வ ல் லா ம் பொருட்களுக்கான  ேக ள் வி அதிகரிக்கின்றது, குறிப்பாக

Page 47
-
சேவைகள் துறையினால் உற்பத்தியாக் கப்படும் கல்வி, சுகாதாரம் பொழுது போக்கு, போக்குவரத்து போன்ற வற் றிற்க ன கேள்வி உயர்வடைய கைத்  ெதா ழி ல் சேவைகள் துறையினது தேசிய உற்பத்திக்கான சார்பு முக்கி யத்துவம் அதிகரித்து விடுகிறது.
இவ்வாறு கைத்தொழில் சேவைகள் துறையின் சார்பளவு முக்கியத்துவம் அதி க ரித் து அவை வளர்ச்சியடைவதாலும், கைத்தொழில் சேவைகள் துறையில் வேலை வாய்ப்புப் பெறுவோரின் சார்பளவு முக்கி யத்துவம் உயர்வடைவதுடன் நீண்டகா லம் போக்கில் வேலையில்லாப் பிரச்சினை நீங்கி கீழுழைப்பு நிலையும் குறைவடைகின் றது. எனவே பொருளாதார வளர்ச்சி ஏற் படுவதுடன் பொருளாதாரக் கட்டமைப் பிலும் சாதகமான மாற்றம் ஏற்படுமா யின் பொருளாதார அபிவிருத்திக்கு வழி வகுத்து விடுகின்றது.
பொருளாதார அபிவிருத்தி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மற்றும் சமூக, கலாசார, அரசிய ல் காரணிகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றமாகும் எனவே பொருளாதார வளர்ச்சியே பொருளாதார அபிவிருத்தி எனக்கூறுவதற்கில்லை.ஆனால் பொருளியல் அபிவிருத்திக்கு பொருளா தார வள ர் ச் சி ஒர் முன்நிபந்தனையாக வுள்ளது. எனவேதான் பொருளாதார அபி விருத்தி என்பது பொருளாதார ளளர்ச்சி யுடன் வருமானப்பரம்பலில் காணப்படும் சமனின்மைகள் குறைக்கப்பட்டும், வறுமை மட்டம் குறைக்கப்பட்டும், வேலையில்லாப் பிரச்சினை நீங் கி யும் செல்லுமானால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுகின்றது எனக் கூறமுடியும். இதனால்தான் அபிவி ருத்தி அடைந்துவரும் நாடுகள் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன் எ ல் லோ ர து கைக்கும் கிடைக்கத்தக்க வகையில் வருமானத்தை ஒப்பரவு, செய் வதன் மூலமே வருமான அதிகரிப்பு என்ற பொருளாதாரக்காட்டியில் மாத் தி ர மல் லாது சமூக நலனை அதிகரித்தும் பொரு ளாதார சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக அபிவிருத்திக் காட்டிகளினும் முன் னேற்றம் அடையலாம். இவ்வகையில் ஒரு நாட்டின் பொருளாதார சமூக அபிவிருத்

صخصص9
தியை மதிப்பிடும் போது பின்வரும் நிலை மைகளை அவதானித்தல் வேண்டும்.
வருமான அதிகரிப்பு வருமானப் பரப்பல் GNU GOY GÖDLO வேலை வாய்ப்புக்கள்
இத்தகைய நிலைமைகளில் ஏற்பட்ட
முன்னேற்றங்களை அளவிடுவதன் மூலமே ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மட்டத்தை அளவிடலாம். இதற் கா க பய ன் படுத் த க் கூடிய குறிகாட்டிகளின் பட்டியல் வருமாறு.
1)
2)
3)
4)
வருமான அதிகரிப்பு என்ற பொரு ளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கு மாறா விலைகளில் கணிப்பீடு செய் யப்பட்ட மொத்தத்தேசிய உற்பத்தி, உள்நாட்டு மொத்த உற்பத்தி,ஆள் வீத மொத்தத் தேசிய உற்பத்தி என் பனவற்றுடன் இவற்றின் வளர்ச்சி வீதத்தினையும் பயன்படுத்தலாம்.
வருமானப்பரம்பலின் மாற்றத்தினை அளவிடுவதற்கு லோறன்ஸ்வளையி, கினிக்குணகம், வறுமைக்கோட்டின் கீழு ஸ் ள சனத்தொகை வீதாசாரம் என்பன வற்றைப் ப யன் படுத் த CUPL-L-LD. வறுமை நிலையை அளவிடுவதற்கான காட்டிகளாக வறுமைக்கோடு (வருமா னத்தகுதிவிதி) போசாக்கான உணவு கல்வி சுகாதார ம ருத்துவ வசதிகள், வீடமைப்பு போன்றன. வ ற்றை ப் பயன்படுத்த முடியும். வேலை வாய்ப்புக்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான கா ட் டி க ள க வேலையற்றோர் வீதம், கீழுழைப்பு வீதம் என்பனவற்றைப் பயன்படுத்த முடியும்.
உசாத்துணை நூல்கள்,
1) 2)
3)
4)
பொருளியலாளன் 1989 ஜீன் அபிவிருத்திப் புவியியல் உலகட்பாங்கு திரு. க. குணராசா எழுதியது பொருளியல் தேசிய லருமானம் திரு. S வரதராஜன் எழுதியது பொருளியல் இலங்கையின் அடிப்படை புள்ளி விபரங்கள் றோட்டறிக்கழக வெளியீடு.

Page 48
சனத்தொகை வளர்ச் பொருளாதார விளை
1.0 அறிமுகம்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றென பொருளியலாளர் கருதுவர். இலங்கை 25832 சதுர  ைம ல் பரப்பைக் கொண்ட நாடு. இச்சிறு நிலப் பரப்பில் வாழும் மக்கள் தொகை இதே அளவுடய மற்றய நா டு க ளி ன் ம க் க ள் தொகையை விட் உயர்வாக உள்ளது. இத னால் இப்பிரதேச பொருளாதார அபிவி ருத் தி, அபிவிருத்தியின்மை போன்றவை பற்றிய மதிப்பீடுகளில் இச்சனத்தொகை என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி ஆராய்வதே இக் கட்டுரை யின் நோக்கமாகும். வெளியிடப்பட்டபுள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமா கவும், பாதகமாகவும் சனத்தொகை எவ் வாறு இருந்துள்ள தென்பதை ஆராய்வதும் இக் கட்டுரையின் நோக்கமாகும்.
21 சனத்தொகை வளர்ச்சி
பொதுவ க உலக நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அவற் றி ன் பொரு ளாதார நடவடிக்கைகளில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்துவதில் சனத்தொகை முக்கிய பங்கினை வகிக்கி றது. வளர்ச்சி யடைந்து வரும் நாடுகளில் ஒன்றாகிய இலங்கையிலே இர ண் டாம் உ ல க ம க ரா யுத் தத்திலிருந்து சிறப்பாக நோக்குவோமானால் சனத்தொகையானது ஒரே சீரான வேகத்தில் இல்லாவிட்டா லும் கூட தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து
கொண்டே வருகிறது.

மு. பூலோகராஜா ஆண்டு - 13 வர்த்தகப்பிரிவு
சனத்தொகை வளர்ச்சி எனும் போது குறிப்பிட்ட இருகாலப்பகுதிகளுக்கிடையில் மொத்த சனத்தொகையில் ஏற்படுகின்ற அதிகரிப்பை குறிக்கிறது. இச்சனத்தொகை வளர்ச்சி பின்வரும் இருவழிகளில் ஏற்படு கிறது
1 இயற்கை வளர்ச்சி i குடியேற்ற வளர்ச்சி
இயற்கை வளர்ச்சி என்பது பிறப்புக் கும் இறப்புக்கும் இடையிலான தொகை யைக் குறிக்கும்போது குடியேற்ற வளர்ச்சி என்பது குடியேறியோர் தொகைக்கும் குடி அகன்றோர் தொகைக்கும் இடையிலான தொகையைக் குறிக்கும். பொது வாகச் சனத்தொகை வளர்ச்சி என்பது இயற்கை வளர்ச்சியையும் குடியேற்ற வளர்ச்சியை யும் உள்ளடக்கியதாகக் காணட் படும்.
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சிப் போக்கை நோக்குவோமாயின் 1871 க்கும் 1946 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 24 மில்லியனிலிருந்து 6.6 மில்லியனாக அதிகரித்தது. ஆனால் 1946 க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 6.6 மில்லி யனிலிருந்து 14.8 மில்லியனாக அதிகரித் தது எனவே 1871-1946க்கும் இ ைட ப் பட்ட 75 வருடகாலப்பகு தி யி ல் சனத் தொகை 4.2 மில்லியனால் மட்டுமே அதி கரித் தது. ஆனால் 1946-1981 க்கும் இடைப்பட்ட 35 வருட காலப்பகுதியில் 8.2 மில்லியனால் அதிகரித்தது. இவ்வாறு அதிகரித்தமைக்கான முக்கிய கா ர ண ம் சுகாதார மருத்துவ வசதிகளின் முன்னேற் றத்தால் இறப்பு வீதம் கட்டுப்படுத்தப்

Page 49
பட்டமையாகும். இந்நிகழ்வானது உலக லாவிய ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனின் எந்த ஒரு நாட்டிலும் பொருளா தார வளர்ச்சிக்குப்பின்பே ப டி ப்படியாக சமூக நலச் சேவைகள் அபிவிருத்தியடைந்து செல்லும், ஆனால் வழமைக்கு மா றாக இலங்கையில் அந்நியர் ஆட்சிக்காலத்திலே பயங்கர கொடிய நோய்கள் பரவி பெரு மளவு மக்கள் இறந்ததன் கா ர ன மாக மருத்துவ சுகாதார சேவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. DDT யின் உபயோ கம் தடுப்பூசிகளின் உபயோகம் போன்ற பா ரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இறப்பு வீதத்தை வெகுவாக குறைத்தார் கள். ஆனால் பிறப்பு வீதத்தைக்க் கட்டுப் படுத்த முன்வரவில்லை. இதன் விளைவு சனத்தொகை தாராளமாகப் பெருகியது
22 பிறப்பு வீதப்போக்கு
இலங்கையின் சுதந்திர காலப்பகுதியில் இருந்து பருமட்டான பிறப்பு வீதம் வீழ்ச்சி யடைந்து கொண்டு வந்தது. எ னினும் இறப்பு வீதத்தை போல சடுதியாக வீழ்ச்சி யடையவில்லை. 1960 களின் இறுதி வரை பிறப்பு வீதம் (1000 பேருக்கு) 37/38 என்ற உயர்ந்த அளவிலேயே இருந்தது. காரணம் அக்காலத்தில் அதிக அங்கத்தவர் கொண்ட குடும்பங்கள் விரும்பப்பட்டன. ஏனெனில் அக்காலத்தில் பெரும் பாலோர் விவசாயத் தொழிலையே பெருமளவில் மேற்கொண்ட னர். எனவே விவசாயத்தில் ஈடுபடுவதற் கும் மந்தைகளை மேய்ப்பதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் மனித வலு பெருமளவு தேவைப்பட்டது.
எ னினு ம் 1960 களின் பிற்பகுதியில் இருந்து பிறப்பு வீதம் படிப்படியாகக் குறையத்தொடங்கியது. 1960 களின் பிற் பகுதியில் 33 பேராகவும் 1970 களில் 28/29 பேராகவும் 1980 களில் 24/25 பேராகவும் வீழ்ச்சியடைந்தது. தற்போது 21/22பேரா கவும் உள்ளது. இவ்வாறு பிறப்பு வீதத் தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பல்வேறு கார ங்கள் உண்டு. குறிப்பாக நாட்டில் ஏற் பட்ட கல்வி முன்னேற்றம், பெண்களின்

جیسے 334
சமூக அ ந் த ஸ் து உயர்வடைந்தமை, இவற்றின் காரணமாகப் பெண்களின் திரு மண வயது உயர்வடைந்தமை கு  ைற ந் த அங்கத்தவர் கொண்ட குடும்பம் நாகரீக மா னது எனக்கருதியமை, நாட்டில் ஏற் பட்ட பொதுவான வேலையின்மை, இளை ஞ ர் க ள் யுவதிகள் வேலைவாய்ப்புத்தேடி வெளிநாடுகளுக்கு இடம் பெயரல் மேலும் அர சாங் க த்தால் மேற்கொள்ளப்பட்ட குடும்பத்திட்டப் பிரசாரங்கள் ஊக்குவிப் புகள் என்பன பிறப்பு வீதத்தைக் குறைத் துள்ளன.
2.3 இறப்பு வீதப்போக்கு
1946ம் ஆண்டு இலங்கையின் இறப்பு வீத ம் 23 ஆக க் காணப்பட்டது. 1960 களில் 10 ஆகவும், 1970 களில் 7 பேராக வும், 1980 களில் 6பேராகவும் காணப்பட் டது. இன்று 5/6 ஆகக் காணப்படுகிறது இதற்கான முக்கிய காரணம் நாம் முன்பு கூறியது போல சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட முன்னேற்றமாகும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இலங்கையைப் போல சடுதியாக இறப்பு வீ த ம் வீழ் ச் சி யுற வில்லை .
அதாவது சுதந்திர காலப்பகுதிக்குச் சற்று முன்பு தொடக்கம் இன்று வரை இலங்கையின் பருமட்டான இறப்பு வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வந்துள் ளது. இவ்வாறு இறப்பு வீதம் வீழ்ச் சி ய  ைட ந்து சென்றமைக்கு பல்வேறு கார னங்கள் காணப்படுகின்றன.
1. மலேரியா பிளேக் போன்ற நோய்
கள் கட்டுப்படுத்தப்பட்டமை.
i, சுகாதார மருத்துவ வசதிகளில்
ஏற்பட்ட முன்னேற்றம்,
i. அரசின் இலவச, மானிய உணவு
விநியோகத்திட்டம்.
iv. ஏனைய நலன்புரிச் சேவைகள்.

Page 50
மொத்த குடித் பி ஆண்டு தொகை ଘଠିଁ (மில்லியனில்) (100 83 27 27. | 90 35 34 1946 ó"6 36 1963 0-5 37 97 | 26 32 98. 14·9 28 1985 I5'8 24 1986 | 6 | 22 1987 63 2 1988 #6°5 20 1989 68 2 1990 il ló%
30 சனத்தொகை வளர்ச்சியும் பொருளாதார விருத்தியும்
சனத்தொகை வளர்ச்சியானது பொரு ளாதார விருத்திக்கு சாதகமானது என்றும் பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவிக் கின்றனர். பொருளாதார வளர்ச்சிக்குச் சனத்தொகை ச தகமெனக் கூறு வோர் மனிதனை உற்பத்திக்காரணி என்ற அடிப் படையில் அணுக முனைகின்றார்கள். மணி தனே சிறந்ததும் பயன் கூடியதுமான ஒரு உற்பத்திக்க ரணி என இவர்கள் வாதிடு கி ன் ற ன ர். இன்று பொருளியலாளர்கள் மனித வளங்களையு , இயந் தி ரங்கள், உபகரணங்கள், பணம் என்பன போன்று பொருளாதார வளமாகவே கருதுகின்றார் கள், மனிதர்கள் நிர்வாக விஞ்ஞான பொறியியல் தொழில்நுட்ப கை த் திறன் வல்லமைகளைக் கொண்டிருப்பதால் பொரு ளாதார அபிவிருத்திக்கு இ  ைவ இன்றிய மையாதனவாக இருக்கின்றன. கூ டி ய மனித சக்திகளைக் கொண்ட நாடுகளில் இவை அதிகமாகக் காணப்படும் சாத்திய ங்கள் இருப்பதனால் துரிதமான பொரு ளாதார விருத்தியினை ஏற்படுத்தல் இலகு வாக இருக்கும் என்பது இவர்கள் வாதம் ,
சனத்தொகை கூடிய நாடுகளில் ஊழி யமானது மிக அதிகமாகக் காணப்படுவ தால் கைத்தொழிலாக்கத்துக்கு தேவை

*ப்பு 1 இறப்பு : இம் ஜிதும் T 0க்கு) (1000க்கு) "? 4 227 #*42 4 27 6 72 8 23 - 0 | 52 3 嵩 筠 7 8, 2 2e2 O 6-0 9 3 6・2 | 8 3. 6・0 I・6 9 5- 9 I 3 7 58 1 4 3 6・2 3
யான மலிவான ஊழியத்தினை போதிய ளவு பெறக்கூடியதாக இரு க் கும். மலி வான ஊழியமானது கைத்தொழிலாக்கத் துக்கு இன்றியமையாத ஒரு காரணியா கும். பொதுவாக பொருட்களின் உற்பத் திச்செலவில் கணிசமான பங்கினை ஊழிய மானது கொண்டிருக்கின்றது. எனவே மலி வான ஊழியமானது காணப்படும் போது கைததொழில் பொருட்களின் உற்பத்திச் செலவானது குறைவாக இரு ப் ப த ர ல் குறைந்த விலையில் பொருட்களை உற் பத்தி செய்து உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் சந்தைப்படுத்தக்கூடியதாக இருக்கும். இன்று ஜப்பான் போன்ற நாடுகளின் கைத் தொழிலப்பொருட்களுக்கு பெரும் சந்தை வாய்ப்புகள் இருப்பதற்குக் கூடிய த ர ம் மட்டுமன்றி குறைந்த விலையுமே காரண மாகும். மேலும் இலங்கையை எடுத்துக் கொள்வே மாயின் இலங்கையில் மிகவும் குறைந்த கூலியில் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் வேறும் பல வசதிகள் செய்து த ர ப் படும் என வும் இலங்கை அரசாங்கமானது சர்வதேச ரீதி யில் விளம்பரங்களைச் செய்ததன் விளைவே இலங்கையில் பெருமளவு அன்னிய முத லீடு அதிகரிக்கவும் பொருளாதார வளர்ச்சி ஏ ற் பட வும் வழி வகுத்தது எனலாம். எனவே இலங்கையில் ச ன த் தொ  ைக வளர்ச்சியே முதலீட்டு ஊக்குவிப்பு வலயங் களின் வளர்சிக்கு ஊன்றுகோலாக அமைந் தது என்பது புலனாகும்.

Page 51
s
சனத்தொகை கூடிய நாடுகளில் உற் பத்திப்பொருட்களுக்கு பெரு ம ளவு உள் நாட் டுக் கேள்வியானது காணப்படும் பெருமளவு உள்நாட்டுக் கேள்வி காணப் படுகின்ற நாடுகளில் கைத்தொழிலாளர் கள் நிச்சயமற்ற வெளிநாட்டுச் சந்தை யினில் தங்கியிராது உள்நாட்டு சந்தையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியினை மேற்கொள்ளக்கூடியதாக இரு ப் பதனால் கைத்தொழிற் துறையில் முதலீடு செய் வதற்கான ஊக்கம் அதிகமாகக் காண ப் படும். உதாரணமாக இந்தியாவை நோக்கு வோமாபின் இந்தியாவில் கைத்தொழில் கள் பெ ரும் உள்நாட்டுச் சந்தையினை அடிப்படையாகக் கொண்டே ஆர பத்தில் வளர்ச்சி அடைந்தன. இன்று உலகளாவிய ரீதியில் கைத்தொழில் துறையில் இந்தியா வகித்து வரும் நிலைமைக்கு சனத்தொகைப் பெருக்கமும் காரணம் ஆகும்.
எ ன வே சனத்தொகையானது ஒரு நாட்டின் மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு வளமாகும். அதிலும் விசேடமாக இளை ஞர்கள் அந்நாட்டின் எதிர்கால வரப்பிர சாதமாகும். நாடு அபிவிருத்திப் பாதை யில் வீறுநடை போட இவ் இ  ைள ஞர் களைச் சரியான முறையில் பயன்படுத்த லாம். உலகிலுள்ள அனேக நா டு க ளில் இளைஞர் சனத்தொகையைச் ச ரி யான முறையில் வழி நடத்துவதன் மூலம் நல்ல
பயனை அடைந்திருப்பதை அவதானிக்கக்
கூ டி யதா க வுள்ளது. பாடசாலைகளில் க ல் வி கற் கும் காலத்திலேயே ந வீ ன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத் துவதன் மூலம் நாட்டில் எ தி ர் கால த் தேவைக்கேற்ப மானிட வளத்தைப் பயன் படுத்த முடியும். இது புத்தியுள்ள மக்களின் வழிமுறையாகும். நாளைய உலகின் வழி காட்டியான இன்றைய இளைஞனுக்குச் சிந்தனையாலும் செயலாலும் அபிவிருத் திப்பாதைக்கு அர்பபணம் செய்யும் சந் கர்ப்பமும் அதிகமாகும். எனவே ச ன த் தொகை வளரப் பொருளாதாரமும் வள (UUD.

40 சனத்தொகை வளர்ச்சியும்
பொருளாதார பாதிப்புகளும்
4.1 அரசின் சமூகநல
செலவுகள் அதிகரித்தல்
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தனியார் துறையானது பூரண வளர்ச்சி யடையாத நிலையில் இருப்பதால் பொரு ளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத பல மூதலீடுகளை அரசாங்கமானது மேற்கொள் ளுதல் அவசியம னதாக உள்ளது. சனத் தொகையானது அதிகரித்துச் செல்லு போது சனத்தொகையில் சிறு வர் க ள், இளைஞர்கள் ஆகியோரின் தொகை அதிக மாக இருக்கும். இதனால் கல்வி, சுகா தார மருத்துவ வ ச தி போன்றவற்றிற் காகவும் வீதிகள், நீதிமன்றங்கள், நிர்வா கம், சட்டம் போன்ற பொதுப் பொருட் களை உருவாக்கவும், வறுமை நிவாரணம் குடிநீர், போக்குவரத்து, ந க ரா க்க ம், கிராம புனரமைப்பு போன்று அரசாங் கத் தி னால் மேற்கொள்ளப்படும் செலவு களில் பெரும் பகுதி சமூகநலன் சார் ந் தவையாக அமைந்திருக்குமே யொ ழி நேரடியாகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கமாட்டாது. எனவே சனத்தொகை அதிகரிப்பானது, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய முதலீடுகளை அரசாங்கத்துறை மேற்கொள்வதற்கு தடை யான தொன் றாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களில் அமைந்துள்ளது.
4.2 வேலையின் மை
ஒரு நாட்டின் வேலை செய்யும் வயதுச் சனத்தொகையில் (15 வயது தொடக்கம் 60 வயது வரை) அடங்கியுள்ள வே ைல செய்யக் கூடிய விருப்பமும் ஆற் ற லும் உடையோரின் எண்ணிக்கையே தொழிற் " படையாகும். அதாவது வேலை செய்யும் வயதுச் சனத்தொகையினுள் அடங்கியுள்ள முழுநேர மாணவர்கள், குடும்பத்தலைவிப்

Page 52
-8
வெண்கள், வ்ேலை செய்ய விருப்பமற்றி ருக்கும் ஆண்கள், உடல் உள ரீதியான குறைபாடுடையோர் ஆகியோரை நீக்கிய பி ன் னுள்ள தொகையே தொழிற்படை ஆகும். இத்தொழிற் படைக்குள் காணப் படுகின்ற தொழில் அற்றோரின் தொகையே வேலையின்மை எனப்படும்.
இலங்கையில் மனித வள அதிகரிப்பி ன்ால் தொழிலாற்றல் பெற்ற மக்க ளி வேலையில்லாப் பிரச்சினையால் ஏர் ற் * டு ம் துன்பம் அளப்பரியது. இத்த கைய வேலைவாய்ப்பு இ ன்  ைம யானது ပ္ အျပဳ႕; பொருளாதார ரீதியான வேறுபட்ட பாதிக விளைவுகளை வெளிப்படுத்தியிருப் பத் யாவரும் அறிந்த உண்மை. இலங்கை பி வேலையில்லாப் பிரச் ச  ைனயானது 1977க்கு புற்பட்ட காலத்திலேயே முக்கி u ji p. பெற்றது. 1977க்கு முன்னர் இல்ங்கை கட்டுண்ட பொருளாதாரமாகவும் வெளி நாட்டுத் தொடர்புகள், வெளிநாட்டு முத ఐరోపr குறைவாகவும் அல்லது இல்லா மலும், பாரிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படாமலும் விவசாய பெ ருளாதா ரத்தில் மட்டும் தங்கியிருந்தமை போன்ற பல்வேறு காரணங்களால் வேலையின்மை வீதம் உயர்வாக காணப்பட்டது.
மேலும் வெளிப்படையான வேலையின் மையை விட மறைமுக வேலை யின்  ைம அல்லது கீழ் உழைப்பு நிலையும் அதிக மாகக் காண்ப்பட்டது. கீழ் உழைப்பு என் பது குறிப்பிட்ட நபரின் திறமை தகுதி என் பனவற்றிற்குகுறைந்ததரத்தில் உள்ளவேலை யில் ஈடுபடல் வாழ்க்கைக்குத் தேவை யான அடிப்படை வருமானத்திலும் பார் க் க க் குறைந்த வருமானத்தை தரக்கூடிய தொழி லில் ஈடுபடல் அல்லது வாரத்தில் 40 மணித் தியாலத்துக்கு (5நாள் x8 மணித்தியாலம்) குறைந்த நேரத்தில் வேலை செய்யக்கூடிய நி  ைல யி ல் இரு த் த ல் போன்றன. கீழ் உ  ைழ ப் பு நிலையைப் புலப்படுத்தும். மேலும் குறிப்பிட்ட ஒரு தொழி லி ல் தே  ைவ க் கு மேலாக தொழிலாளர்கள் இருப்பதும் மறைமுக வேலையின்மையையே புலப்படுத்தும்.

1977 க்குப் பின்னர் 1981/82 கள் வரை
வேலையின்மையின் அளவு சற்று முறையத்
தொடங்கியது. அதாவது தாராள பொரு ள தா ர கொள்கையை பின்பற்றியதன் ஊடாக ஏற்றுமதி இறக்குமதி விரிவாக் கிய மை, தனியார் மயமாக்கலை மேற் கொண்டமை, சுதந்திர வர்த்தக வல ய விரிவாக்கம் துரிதமகாவலித்திட்டம் நடை முறைப் படுத்தப்பட்டமை, வீடமைப்புத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் ஒருங்கிணைந்த கிராமிய அ பி விருத் தி நிகழ்ச்சி திட்டம் உல்லாச பயணத்துறை ஊக்குவித்தமை போன்ற காரணங்களால் வேலையின்மையின் அளவு சற்றுக் குறைந் 雳š·
எனினும் 1982/83 க்கு ப் பின் ன ரி வேலையின் அளவு அதிகரித்தது. காரணம் வடக்கு கிழக்கு இனப்பிரச்சனை தென் பகுதி பயங்கரவாதம் போன்றவற்றால் உல்லாச பயணத்துறையின் வீழச்சி அரச, தனியார் முதலீடுகள் அழிக்கப்பட்டமை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியமை, வடக்கு கிழக்கில் விவசாய மீன்பிடி செய்தி தொடர்பு பே க்குவரத்து அரச நிர்வாகம் போன்றன பாதிக்கப்பட் டன. மேலும் பொருளாதார ரீ தி யா க வாழ்க்கை தரத்தை உயர்த்த ஆண்களு டன் சேர்ந்த வகையில் குடும்பப் பெண்க ளும் தனியார் துறையில் வேலைகளை நாடுதல் போன்ற பல்வேறு காரணங்க GNT FFG) <୬ ଗT ଗy di. L.Lģil. -
இவ்வாறு இலங்கையில் வேலையின்மை வீதம் உயர்வடைந்து சென்றதன் விளை வாகவும், அரசின் கொள்கை காரணமாக வும் பெருமனவு தொழிலாளர் வெளிநாடு களுக்கு இடம் பெயரத்தொடங்கினார்கள். இதன் விளைவாக தேறிய காரணி வரு மானம் சாதகமான நிலையை அடைந்தா லும் கூட பணநிரம்பல் அதிகரித்து பண விக்க நிலைமைக்கும் இட்டுச்சென்றது மேலும் வெளிநாட்டுசெலாவணி அதிகரித்து சென்மதி நிலுவைக்கு உதவினாலும் கூட , தொழிலைநாடி மூளைசாலிகளும் வெளியே

Page 53
றுவதால் நாட்டின் உற்பத்தி மட்டம் பாதிக் கப்பட்டு உற்பத்தியின் அளவு குறைவடை யும். எனவே இலங்கையரின் வெளியேற்றம் காரணமாக பணமுடையோரின் தொகை அதிகரிக்க பொருள்களின் விலையிலும் உச்சநிலை ஏற்பட்டது. இது இத்தகைய நிலைக்கு உள்ளாகாத மக்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது.
இவ்வாறு நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்காமல் இருக்கும்போது தொழிற்ப டையில் சேரும் சனத்தொகை அதிகரிக் கின்றநிலையில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. குறிப்பாக தங்கிவாழ்வோர் தொகை அதிகரித்தல் வாழ்க்கை செலவு கூடி வாழ்க்கைத் தரம் குறையும் சேமிப்பு குறையும், முதலீடு குறையும் வன்முறைகள் போராட்டங்கள் உருவெடுக்கும். அரசின் உதவிக்கெடுப்பனவுகள் அதிகரித்து அரச மாற்றல் கொடுப்பனவுகள் கூடி அபிவிருத் திட்டங்கள் பாதிக்கப்படும்.
4.3 தங்கி வாழ்வோர்
தொகை அதிகரிப்பு
எமது நாட்டில் சனப்பெருக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது என்ப தற்கு வயது அடிப்படையிலான பகுப் பாய்வொன்றும் சிறந்த சான்றாக அமை கின்றது. இலங்கையின் சனத்தொகையில் 14 வயதுக்கு குறைந்தவர்களின் தொகை 35.3 வீதம் ஆகவும் 60 வயதுக்கு மேற்பட் டவர்களின் தொகை 6.6 வீதம் ஆகவும் காணப்படுகிறது. இவர்கள் தங்கி வாழ்பவர் கள் எனப்படுவர். இவர்களுடன் 15 வயதுக் கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் உள்ள உயர்கல்வி கற்போர், வேலையில்லா தோர், இல்லத்தரசிகள் ஆகியோரும் தங்கி வாழ்பவர்களே. இவர்கள் உற்பத்தியில் ஈடுபடாது நுகர்வில் மட்டும் ஈடுபடுபவர்க ளாக இருப்பார்கள், இந்த எண்ணிக்கைக்கு இணங்க சனத்தொகை புள்ளிவிபர மதிப் பீட் டு அலுவலர்களின் கணிப்பின்படி இலங்கையில் தங்கி வாழ்வோர் தொகை 1981இல் 65.6 வீதம் ஆகும். சனத்தொகை

85
இயற்கையாக பெருகிவரும் இந்த நிலை
மையின் கீழ் இலங்கையில் சிறுவர்களின்
வாழ்க்கை ஒர் இக்கட்டான நிலையை
எதிர்நோக்க வேண்டியுள்ளது. அனேகமாக
அபிவிருத்தி அடைந்துவரும் பெரும்பாலான
நாடுகளில் இது போன்ற துரதிர்ஷ்ட
நிலைக்கு சிறுவர்கள் ஆளாகியிருக்கிறார் கள். உழைத்து வாழ்பவர்களின் தொகை
யைவிட தங்கி வாழ்பவர்களின் தொகை
அதிகரிப்பதனால் தனியாள் ஒருவரின் வரு
மானம் குறைவாக காணப்படுகிறது. இதன். காரணமாக குறைவிருத்தி நாடுகளில் உள்ள
வர்களால் அதிகம் சேமிக்க முடிவதில்லை, இதனால் முதலீடு குறைவாக உள்ளது. அதே வேளையில் தமது குழந்தைகளுக்கு, தேவையான கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான விடயங்களை போதுமான வகையில் அளிக் க முடியாதிருப்பதால்
நீண்டகாலத்தில் நாட்டின் பொருளாதார சமூக விருத்தி பாதிக்கப்படும்.
44 கல்வியில் ஏற்படும்
தாக்கம்.
சனப்பெருக்கத்தால் சிறுபிள்ளைகளே பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இன்று பாடசாலை செல்லும் சிறுவர்களின் எண் ணிைக்கை முழுச்சனத்தொகையில் 1/3 பங் காகும். சிறுவர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கத்தின்மீது சுமத்தப்படும் பாரமும் அதிகரிக்கிறது. நலன்புரி சேவையில் அக்கறை காட்டும் அரசாங்கம் என்றமு றையில் அதிகரித்து வ ரு ம் சிறுவர்களின் தொகைக்கு க ல் வி வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பாடசாலை செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பாடசாலையை ஒழுங்கு செய்தல் புத்தகங்கள் வழங்கல், மதிய உணவு வழங்கல் என்பன அரசாங் கத்தின் பொறுப்பாகும். உதாரணமாக 1991 இல் பாடசாலை நண்பகல் உணவுக்காக அரசு 14020 இலட்சம் ரூபாவை செலவிட் டுள்ளது. உரிய வயதில் ஒழுங்கான பாட சாலைக்கல்வி பிள்ளைகளுக்கு கிடைக்காது போனால் அவன் எமுத்தறிவை இழந்து போவதுடன் மட்டுமல்லாது அவனது குண

Page 54
مد86 سم.
நலவளர்ச்சி, விவேகம், புத்திக்கூர்மை என் பனவும் குன்றிப் போகின்றன. மேலும் சனப்பெருக்கத்தின் வேகம் பொருளாதார அபிவிருத்தியின் வேகத்தை விட கூடுத லாக இருப்பின் கல்வியின் பொரு ட் டு பெரும் பங்கு பணத்தை அரசாங்கம் செல விட வேண்டி ஏற்படும். உதாரணமாக 1991 ஆம் ஆண்டில் அரசாங்கமானது கல்
பொதுக் கல்வி
மாணவர்களின் மொத்த எண்ணிக்கை புதிதாக அனுமதிக்கப்பட்டோர் ஆசிரியர் மொத்த எண்ணிக்கை மாணவர் ஆசிரியர்களின் விதம்
(மில்லியன் ரூபா) 7. மாணவருக்கான செலவு (ரூபா)
பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை
பொதுக்கல்வி மீதான நடைமுறை செலவு
மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கமானது பெருந்தொகையான பணத்தை கல்வியின் நடைமுறைச்செலவு களுக்கும் மூலதனச்செலவுக்குமென செல விடுவதால் அர சி ன் நிதிப்பற்றாக்குறை மேலும் மோசமடைகிறது. இது அரசின் பொருளாதார முதலீட்டு திட்டங்களை
பாதிக்கிறது. எனவே அதிகரிக்கும் சனத் தொகையானது அரசிற்கு பெரும் சுமை
யாக அமைகிறது.
4-5 சூழல் மாசடைதலும்
வளங்கள் அருகிச்
செல்லலும்,
குடித்தொகை வளர்ச்சியால் மக்கள் வாழும் சுற்றுப்புறச்சூழல் மாசடைவது இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் பொதுவான பண்பாகும், இவை மக்களி டையே நோய்களை அதிகப்படுத்துவதுடன் இறப்புக்களையும் ஏற்படுத்தி விடுகிறது. சூழல் மாசடைவதற்குரிய காரணிகளில்

விக்காக 90840 இலட்சம் ரூபாவை செல விட்டுள்ளது, இவ்வளவு பெருந்தொகை யான பணத்தை அரசு செலவிடுவதற்கு கார ண ம் அதிகரிக்கும் ஆகும். 1987 தொடக்கம் 1991 வரையான
சனத்தொகை
பொதுக்கல்வி தொடர்பான அட்டவணை கீழே தரப்படுகிறது.
1987 - 1991
987 1988 1989 1990 1991 10207, Tozai tooga iO382 10407 74-6054,053.842 4, 179520 42.32356 425 | 704 94602 394980 396748|| 38734 3293 272 14933 15323|| 1882 79 27.09: 27.74 27 23 24
* 臀| 懿 ” 947 | 1 /υ 1345 2015, ό180
se
ஒன்று மலசலகூடங்கள் திருப்திகரமான தாக இல்லாமையேயாகும். கிராமப் பகுதி களிலேயே இந்நிலை அதிகமாக காணப்ப டுகிறது. இதனால் சூ ழ ல் மாசடைந்து நோய்களுக்குள்ளாகும் நிலை காணப்படுகி நி19து
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீரா கும். இலங்கை சிறியதீவாக இருந்தபோதிலும் பிரதேசரீதியாக வேறு ப ட் ட காலநிலைப்பண்புகளை கொண்டி ருக்கின்றன. ஈரவலயப்பகுதியில் நீர்ப்பிரச் சனை குறைவாக இருந்த போ தி லும் வரண்ட பகுதி க ளி ல் கிடைக்கக்கூடிய நீரினை சரியாக பெற்றுக்கொள்ள முடி யாமல் இருப்பது பிரச்சனையாகவுள்ளது. இலங்கையில் மக்கள் பரந்து வாழக்கூடிய நிலப்பரப்பு காணப்படினும் உவர்நீர்ப்ப ரம்புல் தடைசெய்கிறது. எனவே விரை வாக அதிகரித்துவரும் குடிப்பெருக்கத் தால் நீரின் உபயோகம் பன்மடங்கு பெரு க வே தரைக்கீழ்நீர் உவர்த்தன்மையை பெற்றுவிடுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண

Page 55
மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் உபயோ கம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உவர்நீர்ப்ப ரம்பல் அதிகரிக்க தொடங்குகிறது. இத னால் எதிர்காலத்தில் குடிநீருக்கு தட்டுப் பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் சனத்தொகைப் பெருக்கத்தால் வதிவிடப்பிரச்சனை தோன்றுகிறது, இத னால் கா டு கள் இயற்கை தாவரங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் மழைவீழ்ச்சி பாதிக்கப்டுகிறது. இவற்றைவிட அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பாவனை போன்றவற்றாலும் சூழல் மாசடைகிறது.
4.6 வதிவிடப்பிரச்சனை.
மக்கள் வாழ்க்கைக்கு இருப்பிடவசதி மிகவும் அத்தியாவசியமாகும். எனவே அதி கரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப வதிவிடப் பிரச்சனையும் தோன்றுகிறது. இவ்வாறான பிரச்சனைகள் பெரும்பாலும் நகர்ப்புறங் களிலே காணப்படுகின்றன. பல் வேறு நோக்கங்களுக்காக மக்கள் நகர்ப்புறங்க ளில் குடியேறுகிறார்கள். இதனால் நகர்ப் புறங்களிலேயே வதிவிடப்பிரச்சனை பெரி தும் காணப்படுகிறது. 1871ம் ஆண்டு ஒரு சதுரமைலுக்கு 95 பேரைக்கொண்டிருந்த குடி அடர்த்தி 1981 இல் 690 பேராக அதிகரித்து. நிலப்பரப்பை விருத்திசெய்ய முடியாத நிலையில் காட்டாற்று வெள் ளம் போல சனத்தொகை அதிகரிக்குமா னால் இப்பிரச்சினை மேலும் தலைதூக் கும். சனத்தொகையின் புவியியல் ரீதியான பரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு குடியேற் றத்திட்டங்கள் தவிர வேறு நடைமுறைக் கொள்கைகள் பரந்த அடிப்படையில் மேற் கொள்ளப்படவில்லை. விருத்தியடைந்த வலயத்திலுள்ள மேலதிக சனத்தொகை விருத்தியடையாத வலயத்தை நோக்கி நகர் வ தற்கு விருத்தியடையாத வலயத்தில் ஈர்ப்பு சத்திமிக்க நகரங்களை உருவாக்கு தல் அவசியமாகும். இதனால் விருத்திய  ைட ந் த வலயத்திலுள்ள சனத்தொகை அமுக்கத்தை குறைக்க முடியும். இ ன்று இலங்கையில் மேலதிக சனத்தொகை பிரச் சனை எ ன் ப ைத விட சனத்தொகைப் பரப்பலைச் சிறந்த முறையில் ஒழுங்குப

டுத்தலே உண்மையான பிரச்சனையாக உள்ளது.எனவே இதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத் தியது.மகாவலி நிகழ்ச்சித்திட்டமும் ஒருவ கையில் இப்பிரச்சனையை தீர்க்கும் அணு குமுறையாகும். மகாவலி திட்டத்துக்கு 1991 இல் மட்டும் அரசாங்கத்துக்கு ஏற். பட்ட மொத்த செலவு 24560 இலட்சம் ரூபா ஆகும், இது போன்ற பல்வேறு செல லவுகளை வதிவிட பிரச்சனையை தீர்க்கும் உபாயத்தில் அரசாங்கமானது செவிைடுகி
D3ide
4.7 வறுமை
வறுமை என்பது அடிப்படைத்தேவை களை பூர்த்திசெய்ய முடியாத நிலையி னை க் குறிக் கும். அதாவது உணவு போசாக்கு சுகாதாரம் கல்வி வீட்டுவசதி போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்ப டாத நிலையைக் குறிக்கிறது. எனினும் இலங்கையை பொறுத்தவரை வறுமை யா ன து எழுத்தறிவின்மை உடனலக்கு றைவு ஆகியவற்றுடன் தொடர்புற்றிருப் பதிலும் பார்க்க தாழ்ந்த வருமானங்கள், தொழிலின்மை, கீழ்உழைப்பு என்பவற்றுட னேயே பெரிதும்தொடர்புற்றிருக்கிறது. ஏனெனில் இலங்கையில் கல்வியறிவு ஆயுள் எதிர்பார்ப்பு,சிசுமரணவீதம் போன்ற காட் டிகள் மிகவும் சிறத்த நிலையில் உள்ளன ஏனைய வளர்ச்சியடைத்து வரும் நாடுக ளோடு ஒப்பிடும்போது இலங்கை சாதனை புரிந்துள்ளது என்றே கூறலாம். இவ்வாறு ஏற்பட்டதற்கான காரணம் இலங்கை அரசாங்கத்தின் இலவச மானியத்திட்டங் கள் ஆகும். அதாவது இலவசக்கூப்பன், இலவசக்கல்வி இலவசபாடநூல் விநியோ கம், மானவர்களுக்கான மதிய போசன உணவு இலவசசுகாதாரவசதி இலவசமருத் துவவசதி மு த லா ன நிவாரணங்கள் போன்றனவாகும். எனினும் இவை உடன டிப் பிரச்சனைக்கான நிவாரணங்களாக இருந்தனவே தவிர நிரந்தரமாக வறு மையை தீர்க்கும் செயற்பாடாக அமைய வில்லை. எனவே வறுமைக்கு நிரந் த ர தீர்வு காணும் ஒரு திட்டமான 1989 இல்

Page 56
--3383 صص
ஜன சத் தி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த ஜனசக்தி திட்டத்துக்கு 1989 ஒக்  ோபரில் தொடக்கப்பட்டதிலிருந்து 1991 இறுதிவரை 71140 இலட்சம் ரூபா செல விடப்பட்டுள்ளது. இன்று வறுமை கோட் டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த குடித்தொகையில் 40 வீதம்
5.0 முடிவுரை
சனத்தொகை வளர்ச்சியானது அபிவி ருத்தி அடைந்த நாடுகளைப் பொறுத்த வரை குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடு களைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சிக்கு பக்க துணையாகவே அமைகின் றது. ஆனால் இலங்கை போன்ற அபிவி ருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு சனத் தொகை 6 ளர்ச்சியானது பெ ரு ம ள வு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் என் 5 பது டிலனாகும். ஏனெனில் சனத்தொகை
壹
15 இலட்சம் வீடை
புதிய வீடுகளின் கட்டிடவாக்கம், தரமுயர்த்தல், வறியோரின் புகலி றுதல் என்பவற்றிற்கு கடன்கை வழங்குவதன் மூலம் 15 இலட்சம் "நோக்குடன் 1990ல் ஆரம்பிக்கப்ப இதுவாகும். 1990ம் ஆண்டிலிருந்து தலான காலப்பகுதியைக் கொண்
ளது. இதற்கான மொத்த ஒதுக்கு
காணப்படுகின்றது. 11 வீடமைப்பு டங்களை இது உள்ளடக்கியுள்ளது
 
 
 
 
 
 

வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக் கும் இடையில் ஒரு சமநிலை காணப்படு மாயின் அது எவ்வித தாக்கத்தையும் ஏற் படுத்த மாட்டாது. மாறாக சனத்தொகை வளர்ச்சி அதிகமாகவும் பொருளாதார வளர்ச்சி குறைவாகவும் காணப்பட்டால் சமநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு விளை வுகளை ஏற்படுத்துகின்றன.
உசாத்துணை நூல்கள்.
1 மத்திய வங்கி ஆண்டறிக்கை 1991 2. பொருளியல் நோக்கு . இராஜாங்க அமைச்சின் சனத்தொ
கைச் சாரம்
இலங்கைப் பொருளாதாரம். 1. மத்திய வங்கி ஆண்டறிக்கை
மீளாய்வுக1987
மப்புத் திட்டம்
தற்போதுள்ள வீடுகளைத் ட நிலமைகளை முன்னேற் ளயும், கொடைகளையும் குடும்பங்களுக்கு உதவும் பட்ட வீடமைப்புத் திட்டம் து 6 ஆண்டுகளுக்கும் கூடு டதாக அமைக்கப்பட்டுள் த்தொகை 680 லட்சமாக புத்துணை நிகழ்ச்சித் திட்
.

Page 57
வர்த்தக வங்கிகளின்
பணத்தை பாதுகாப்பாக வைக்க விரும்பு வோரையும், பணம் தேவைப்படுவோரை யும் தொடர்பு படுத்தி வைக்கும் நடுவர் அ  ைம ப் பே நிதிநிறுவனம் ஆகும். இத் தகைய நிதிநிறுவனங்களில் முக்கியமான ஒரு அமைப்பே வர்த்தக வங்கி ஆகும். பணத் தைப் பாதுகாப்பாக வைக்க அல் லது சேமிக்க விரும்புவோரிடமிருந்து வைப் புக்களைத்திரட்டி அதைப் பணம் தேவைப் படுவோருக்கு வட்டியுடன் கடன் வழங்கும் அமைப்பே வர்த்தக வங்கி ஆகும். இவ் வர்த்த வங்கிகளினால் முதன்மைப் பணி கள், துணைப் பணிகள் எ ன இர ண் டு முக்கிய பணிகள் ஆற்றப்படுகின்றன.
இவற்றில் முதன்மைப் பணிகள் என்பது எல்லா வர்த்தக வங்கிகளாலும் கட்டாய மாக ஆற்ற வேண்டிய பணிகள் ஆகும்.
i) பொது மக்களிடம் இருந்து வைப்
புக்களை ஏற்றல்
i) வைப்புக்களைப் பணமாகக்கேட்ட வுடன் மாற்றிக் கொடுத்தல்,
i) கடன் வழங்குதல் அதாவது கட னாக்கத்தை மேற்கொள்ளல், என் பனவாகும்.
எனினும் துணைப்பணிகள் என்பது சகல வர்த்தக வங்கிகளாலும், ஆற்றப்பட வேண்டியன அல்ல. வங்கிகளின் வளர்ச்சித் தன்மை, அபிவிருத்தி தன்மைக்கேற்ப விரும் பிய வங்கிகளால் மட்டும் ஆற்றப்படுகின்ற பணிகளைக் குறிக்கும். அவை:
i) வாடிக்கையாளரது முகவ ரா க த்
தொழிற்படல்.

நடைமுறைகள்
மு. அனந்தகிருஷ்ணன் ஆண்டு - 13 வர்த்தக ப்பிரிவு
i) நகை அடைவு பிடித்தல்
i) வாடிக்கையாளர் சார்பில் வரு
மானங்களைத் திரட்டல்,
iw) வாடிக்கையாளர் சார்பில் கொடுப்
பனவுகளை மேற்கொள்ளல்.
w) வாடிக்கையாளர் சார்பில் நீதிமன் றத்தில் வழக்காடுதல். போன்றன வாகும்.
வர்த்தக வங்கிகளால் ஏற்கப்படும் வைப்புக்கள்
வர்த்தக வங்கிகள் தமது சொந்தப் பணத்தில் இயங்குகின்ற அமைப்பு அல்ல. இவை தமது செயற்பாட்டுக்குத் தேவை யான நிதியை வைப்புக்களைத் திரட்டுவ தன் மூ ல மே பெற்றுக்கொள்கின்றன. இதற் கேற்ப வர்த்தக வங்கிகள் மூன்று வைப்புக்களை அல்லது கணக்குகளை ஏற் கின்றன. அவை சேமிப்பு வைப்பு, நிலை யான வைப்பு. நடை முறை வைப்பு ஆகிய 3 வைப்புக்களை வர்த்தக வங்கிகள் ஏற் கின்றன. .
நடைமுறைக் கணக்கு நடைமுறை வைப்பு (Current Account)
வர்த்தக வங்கிகளினால் மட்டும் ஏற் கப்படும் முதன்மையான கணக்கே நடை முறைக் கணக்காகும். முதல் நட்டம் இன் றியும், காலதாமதம் இன்றியும், வைப்பில் இருந்து பணத்தை மீளப்பெற்றுக் கூடிய இக்கணக்கிற்குவங்கிவட்டி வழங்குவதில்லை, மாறா க வங்கிச்சேவைக்கட்டம9த்தையே

Page 58
}4 سے
(Bank Charges) apa GSair pg. Gas L. உடன் பணம் தரக்கூடிய நடைமுறையை இக் க ன க் கு கொண்டிருப்பதால் இது கேள்விவைப்பு என அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந் நடைமுறைக் கணக் கிற் கெதிராகவே காசோலை வரைய முடிவ துடன் இதனூடாகவே வங்கி மேலதிகப் L sö gy (Bank Over Draft) srcörp Guyfái காலக் கடனையும் பெறமுடியும். இவ்வா றான நடைமுறைகளினாலேயே வர்த்தக வங்கி ஏனய வங்கிகளில் இருந்து வேறு படுகின்றது. மேலும் இத்தகைய நடை முறை வைப்புக்கு ஏனைய வைப் புக்களி லும் பார்க்க ஒதுக்குவீதம் உயர்வாகவும் காணப்படுகின்றது. அண்மை ஆண்டுகளில் இவ் வீதம் 10 வீதம் - 40 வீதம் வரை காணப்படுகின்றது.
வழமையிலே நடைமுறைக்கணக்கு ஒன் றினை ஆரம்பிக்கும் ஒருவர் பின்வரும் தகு தியை கொண்டிருத்தல் வேண்டும்.
இக்கணக்கினை ஆரம்பிப்பவர் 18 வயதினை அண் டத் திருத் த ல் வேண்டும்.
2. குறித்த நபர் எழுதப் படிக்கத் தெரிந்
தவராக இருத்தல் வேண்டும், 3. கு றித்த நபர் சுயநினைவுடைய
வராக இருத்தல் வேண்டும். 4. குறித்த நபர் அதே வங்கியின் இன் னொரு வாடிக்கையாளராலோ அல்லது முகாமையாளராலோ ஊழி யராலோ அறிமு க ம ர ன வராக இருத்தல்.
இந் நடைமுறைக்கணக்கானது அது ஆர ம் பி க்க ப் படும் தேவைக்கேற்ப பல பெயர்களால் அழைக்கப்படும்.
(i) தனிநபர் வங்கி நடைமுறைக்கணக்கு (i) பங்குடைமைக்கான வங்கி நடை
முறைக்கணக்கு (i) கூட்டான வங்கி நடைமுறை க்
கணக்கு (iv) வரையறுக்கப்பட்ட கம்பெனிகளுக்
கான வங்கி நடைமுறைக்கணக்கு
 
 

(V) பொறுப்பாண்மைக் கணக்கு (இது தர்மகர்த்தா சபைகள், சமய, சமூக நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படும் கணக்காகும்.)
(wi) சங்கங்கள் கழகங்களுக்கான வங்கி நடைமுறைக்கணக்கு போன்ற 6 வைப்புக்களை யும் ந  ைட மு  ைற வைப்பு உள்ளடக்கும்.
வங்கி மேலதிகப் பற்று (Bank Overdraft)
வர்த்தக வங்கியில் ந ைட முறை க் க ண க் கு வைத்திருக்கும் வாடிக்கையாள ரால் பெற்றுக்கொள்ளக்கூடிய குறுங்காலக் கடனே வங்கிமேலதிகப்பற்றாகும். வங்கி யின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு வாடிக்கை யாளர் வங்கியின் அனுமதி பெற்று தனது நடைமுறைக்கணக்கில் உள்ள நிலுவையைக் காட்டிலும் மேலதிகமான தொகையினைப் பற்றிக் கொள்ளல், அல்லது மேலதிகமான தொகைக்கு காசோலை வரைதல் வங்கி மேலதிகப்பற்று எனப்படும். இவ் வங்கி மேலதிகப் பற்றானது அது பெற ப்படும் காலத்திக்கேற்ப தற்காலிக வங்கி மேலதி கப்பற்று, நிரந்தர வங்கி மேலதிகப்பற்று என இருவகைப்படும். இதில் தற்காலிக வங்கி மேலதிகப்பற்றானது ஒரு மா த த் திற்கு உட்பட்ட காலத்தைக் கொண் ட வங்கி மேலதிகப் பற்றையும், நிரந் த ர வங்கி மேலதிகப்பற்று என்பது ஒரு வரு டத்திற்கு உட்பட்டகாலத்தைக் கொண்ட வங்கிமேலதிகப் பற்றையும் குறிக்கும்.
வங்கிக் கூற்று (Bank Statement)
வர்த்தக வங்கியில் ந  ைட முறை க் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அல்லது நிறுவனம் வங்கியுடன் நடாத்திய கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வங்கி யினால் வாடிக்கையாளருக்கு மாதாமாதம் அனுப்பப்படும் ஒரு கூற்றே வங்கிக்கூற்று ஆகும். இதில் மாதாந்தம் வங்கி மேற்

Page 59
கொண்ட கொடுக்கல் வாங்கல் வெளிப் படுத்தப்படுவதுடன், வாடிக்கையாளர்கணக் கின் இறுதி நிலுவையும் வெளிப்படுத் தப்படும். இவ்வங்கிக்கூற்று மூலம் வழுக் கள், தவறுகளை கண்டுபிடிக்க மு டிவ து டன் மோசடிகள் இடம்பெறுவதையும் இல குவில் கண்டுபிடிக்க வங்கிக்கூற்று வகை செய்யும்,
நிலைக் கட்டளை (Standing Order)
வாடிக்கையாளரது மு க வர் க ளா க தொழிற்படும் வழக்கத்தை வர்த்தக வங்கி கள் கொண்டுள்ளன. அதற்கமைய வாடிக்  ைக ய ர ள ர் தனது சார்பில் வருமானங் க  ைள த் திரட்டும்படியும், கொடுப்பனவு களை மேற்கொள்ளும் படியும் வ ர் த் த க வங்கியை கேட்டுக்கொள்ள முடியும், அந்த வகையில் வாடிக்கையாளரால் வர் த் த க வங்கிக்கு விடப்படும் ஒரு பணிப்புரையே நிலைக்கட்டளை ஆகும்.
5Il Gig (T60-6) (Cheque)
வர்த்தக வங்கியுடன் மட்டுமே தொடர் LI GÖ0 L — ULI ந  ைட மு  ைற க் க ண க் கு என்பதில் இட்டுள்ள பணத்தை எது வித முன்னறிவித்தலும் இன்றி மீ ள ப் பெறு வதற்கு வர்த்தக வங்கியால் வழங்கப்படு கின்ற ஒர் அச்சிட்ட பத்திரமே காசோலை ஆகும்.
இலங்கையில் வர் த் த க வங்கிகளால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதே 'காந்தமையினால் இலக்கங்கள் பொறிக் க ப் பட்ட காசோலை' (MICR) ஆகும். இக்காசோலை அறிமுகப்படுத்தப்பட்ட தன் நோக்கம் தற்கால நவீன உல கி ற்  ேகற் ப கணனிகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருவதனால் கணனிகளைப் பயன்படுத்திக் காசோலைக் கொடுக்கல் வாங்கலைத் தீர்ப்பதற்கும் அதன் மூலம் தீ ர் க் கு ம் பணியில் ஏற்படக்கூடிய தவறு களையும், காலதாமதங்களையும் முற்றாக
 

婁
தவிர்த்து சுலபமாக தீர்க்கும் தொழிற் பா ட்  ைட மேற்கொள்வதற்குமாக இக் காசோலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய காந்த மையினால் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட காசோலை (MICR) அறி முகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியால் 1987ம் ஆண் டில் இருந்து முன்னைய தீர்வையகத்திற்கு பதிலாக தற்போது இலங்கை தன்னியக்க தீர்ப்பனவு நிலையம்' 'SLACH"சிலாக்' ISri Lanka Automated Clearing House என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு கணனிகளைப் ப யன் படுத் தி காசோலைக் கொடுக்கல் வாங்கலை மேற் கொள்வதனால் இங்கு ஆட்களுக்குப்பதில் இயந்திரங்களே தீர்க்கும் தொழிற்பாட்டை மேற்கொள்வதை அவதானிக்க முடியும். இதனால் காசோலை கொடுக்கல் வாங் கலை விரைவாகவும் தவறுகள் இன்றியும் மேற்கொள்ளவும். த ன் னி ய க் க ரெலர் இயந்திரம் (ATM) மூலம் பணக் கொடுப் பனவை மேற்கொள்ளவும், ஊழியர் எண் னி க்  ைக  ைய க் குறைக்கவும் 'சிலாக்" (SLACH) வகைசெய்யும்.
வர் த் தக வங்கிகள் இன்று பணக் கொடுப்பன்வை இலகுவாக்குவதற்கு வசதி யாக 'தன்னியக்க ரெலர் இயந் திர ம் IATM Automated Talcr Machinel Grair sp ஒ ன்  ைற அறிமுகப்படுத்தி உள்ளது. ஒவ் வொரு வர்த்தக வங்கியின் முன்னாலும் பொருத்தப்படும் இவ்வியந்திர மூலம் எந் நேரமும் இலகுவாக பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியும்.
காசோலையின் பாதுகாப்பு கருதி வர்த் தக வங்கிகளால் கொண்டு வரப்பட்ட நடைமுறையே அச்சிட்ட குறுக்குக் கோடு களைக் கொண்ட காசோலை வெளியிடு தல் ஆகும். அதாவது காசோலையின் முன் புறத்தில் இரண்டு சமாந்தரக் கோடுகளை அச்சிட்டு வழங்குகின்றன. இதன் மூலம் குறுக்குக்கோடுகளை திராவகம் கொண்டு அழிக்கும் மோசடியைத் தவிர்த்து எல்லாக் காசோலையும் உச்சப் பாதுகாப்பு உடைய தாக இருப்பதை இது உறுதி செய்கின்றது

Page 60
4%
வர்த்தக வங்கிகளின் அண்மைக்கால நடைமுறைகள்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அ ண்  ைம ஆண்டுகளில் பல புதிய நடை முறைகளைக்ச் செயற்படுத்தி வருகின்றது.
காசோலை உத்தரவாத அட்டை (Cheque Guranteed Card)
காசோலைக்கு உத்தரவாதம் அளிக் கும் வகையில் இலங்கை வங்கி யி னா ல் 19895 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதே காசோலை உத்தரவாத அட்டை ஆகும். வ ங் கி யி னா ல் தெரிவுசெய்யப்பட்ட நம் பிக்கை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இவ் அட்டையைக் கா ண் பிப்பதன் மூலம் குறித்த வாடிக்கையா ளர் தனது காசோலையை எவரையும் ஏற் றுக்கொள்ளச் செய்யலாம். இத னால் விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் காசே லை மூலம் பொருட்கள் சே  ைவ களைக் கொள்வனவு செய்ய காசோலை 2த்தரவாத அட்டை வகைசெய்யும்.
பிளைக் லைற் முறைமை (Black Light System)
காசோலையில் கையெழுத்து மோசடி இடம்பெறாது தடுப்பதற்காக வர்த் த க வங்கிகளால் அறிமுகப்படுபட்ட திட்டமே "பிளைக்லைற் முறைமை" ஆகும். இங்கு ஒளிக்கற்றைகள் மூலம் காசோலையில் உள்ள வாடிக்கையாளனது கையொப்பமும் மாதிரிக் கை யொ ப் படமும் சரிபார்க் கப் படும். இதன்படி கா சோ  ைல யில் உள்ள கையொப்பமும் வா டி க்  ைக யாளரின் மாதிரிக்கை யாப்பமும் வேறுபடு மிடதது காசோலையில் மோசடி இடம் பெறுவதனை கண்டுபிடிக்க இது உதவுவ தால் இன்று பெருமளவில் வங்கிகளால் பயன்படுவத்தப்படுவதாக 'பிளைக் லைற் முறைமை' காணப்படுகின்றது.

கடன் அட்டை (CREDIT CARD)
வர்த்தக வங்கியுடன் தொடர்புடைய மற்றுமோர் நடைமுறையே கடன் அட்டை ஆகும், நிறுவனங்களில் கடனுக்கு பொருட் கள் சேவைகளை கொள்வனவு செய்வ தற்கு வசதியாக 1989 ஆண்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருஉத் தரவாத அட்டைகடன் அட்டை ஆகும், இதனை இலங்கைவங்கி, மக்கள்வங்கி சம் பத்வங்கி போன்ற வர்த்தக வங்கிகளும், த. பினான்ஸ் கம்பனி லிமிரட் (The Finance Company Limitcd) GurgöTp 53) filo, வனங்களும் இதனை வழங்குகின்றன. இக் கடன்அட்டையைப் பெற்றுக்கொண்ட ஒரு வர் அதனை அங்கீகரிக்கப்பட்ட கடைக ளில் காண்பித்து கடனுக்கு பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யமுடியும். பின் மாத முடிவில் கொள்வனவுகள் பட் டியல் படுத்தப்பட்டு கடைகளால் வங் கிக்கு அனுப்பிவைக்கப்பட்டதும் அதற் கான பணத்தை வங்கியே கடைகளில் செலுத்தி விடும், இதற்கென வங்கி ஒரு தொகை தரகையும் கடைகளில் இருந்து அறிவிட்டுக்கொள்ளும், பின் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வாடிக்கையாளர்வங்கிக்கு பணத்தை செலுத்தி விடுதல் வேண்டும், இலங்கையில் பிரபலம் பெற்றுவரும் இக்க டன் அட்டையானது, 'சீபாங் அட்டை" "மாஸ்ரர் அட்டை' மக்கள் கடன் அட்டை' என்ற பெயர்களுடன் நடை றைக்கு வந்துள்ளன.
சீபாங் அட்டையானது 'விசா இன்ரர் நாஷனல்(Visa International) என்னும் சர் வசேத நிறுவனத்தால் 162 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 'விசா அட்டை" (wisa Card) என்பதனையே இலங்கைவங்கி '' guitfit gill" 60 L’’ (Ceylon Bank Card) என வழங்கி வருகிறது. இதற்கு 250/-வை கட்டணமாக செலுத்துவதன் மூலம் இலங்கை வங்கியில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்,

Page 61
மாஸ்ரர் அட்டை என்பது "மாஸ்ரர் இன்ரர் நாஷனல்" எனும் சர்வதேச நிறுவ வனத்தால் 170 நாடுகளில் அறிமுகப்படுத் தப்பட்டதையே சம்பத் வழங்கி மாஸ்ரர் அட்டை(Master Card) என வழங்கி வருகின் றது. சம்பத் வங்கியில் 600/-ரூபாவை கட் டணமாக செலுத்தி இவ் அட்டையைப் பெற்றுகொள்ள முடியும்.
மக்கள் கடன் அட்டை என்பது இலங்கை மக்கள் வங்கியால் 1990ம் ஆண் டில் அறிமுகப்படுத்தப்பட்ட கடனட்டை ஆகும். இது எந்நேரமும் த ன் னி யக் க டெலர் இயந்திரம் மூலம் காசைப்பெற் றுக் கொள்வதற்கு வசதியளிப்பதுடன், இது ஒரு காசோலை உத்தரவாத அட் டையாகவும் தொழிற்படுகின்றது.
இலங்கை 6) JÉGGu96õT GFUITINĖ அலகுப்பொறுப்பாட்சிக் கூறு நம்பிக்கைப் பொறுப்பு (CEY BANK UNIT TRUST)
அலகுப் பொறுப்பாட்சி என்பது சிறு சிறு தொகையாக பங்குகளை வாங்கவிரும்பு வோரிடம் இருந்து விண்ணப் ங்களை திரட்டி பெருந்தொகையான பங்குகளுக்கு ஒரே முறையில் விண்ணப்பித்து பங்கு களை வாங்கி அவற்றை சிறு அ ள வில் விண்ணப்பித்தோருக்கு பகிர்ந்து கொடுக் கும் நிறுவனமே அலகுப் பொறுப்பாட்சி ஆகும். இங்கு பங்குகள் பகிர்ந்து வழங்கப் படும் ஆனாலும் பங்குகளின் உரிமை மாற் றிக்கொடுக்கப்படுவதில்லை. இதனால் பங் கிலாபம் திரட்டும் அதிகாரமும் அலகுப் பொறுப்பாட்சிக்கே இருக்கும்.
இலங்கை வங்கி பங்குகளில் முதலீடு செய்வோருக்கு வசதியாக 25-03-1992 ல் ஆரம்பித்ததே 'சீபாங் ந ம் பி க்  ைக ப் பொறுப்பு'ஆகும். இலங்கை வங்கியின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இலங்கை வங்கி' 'கார்சன் அன்ட் கடபர்பச் நிவவனம்' 'இலங்கை வியாபாரிகள் வங்கி' 'இந்தியன் யூனிட்
 

18
டிறஷ்ட் நிறுவனம்' கொங் கொங் வார்ட்லி முதலீட்டு நிறுவனம் ஆகிய ஐந்து அமைப்புக்களும் கூட்டுச்சேர்ந்துள்ளன. இவை இந் நிறுவனத்துக்கான மூவதனத் தில் முறையே 20 வீதம்,22வீதம், 16 வீதம், 20 வீதம்,22வீதம் எனஒத்துதவல் செய்துள்ளன
சீபாங் அலகுப் பொறுப்பாட்சியானது ஏனைய அமைப்புக்களைப்போன்றே சிறு நடுத்தர முதலீட்டாளருக்கு உதவும்நோக் குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு முத லீடு செய்ய விரும்புவோர் ரூபா 1000/-ஐ ஆகக்குறைந்த முதலீடாக மேற்கொள்ள முடியும், இந்த முதலீடுகளை இலங்கை வங்கியின் 288 கிளைகளிலும், கார்சன் அன்ட்கப்பர்பச் நிறுவனத்திலும், இலங்கை வியாபார வங்கியிலும், மேற்கொள்ள முடி யும். இதனால் ஏனைய அலகுப் பொறுப் பாட்சிகளைப் போலல்லாது கிராமிய மக் களின் முதலீடுகளைத் திரட்டுவதில் சீபாங் அலகுப் பொறுப்பாட்சி அக்கறை காட் டும், இதனூடாகத்திரட்டப்படும் நிதி புதி யகம்பனிகளில் முதலீடு செய்யப்படும், என் பதால், இலங்கையின் நிதிச்சந்தையின் அபிவிருத்திக்கு இது முக்கிய பங்கினை ஆற்றமுடியும் என நம்பப்படுகின்றது. இத்தகைய அலகுப் பொறுப்பாட்சியாக ‘தேசிய உரிமை நிதியம்' (N.E.F) என்ற பெயரில் ஹற்றன் நாஷனல் வங்கியும் அறி முகப்படுத்தியுள்ளது.
வர்த்தக வங்கிகளின் புதிய வங்கி அலகுகள்,
வர்த்தக வங்கிகள் அண்மைக்காலங்க ளில் பல புதிய திட்டங்களையும், கணக்கு களையும், ஆரம்பித்துள்ளன, அவற்றுள்:
நாட்டில் வாதியாதோர் செலாவணிக்கணக்கு (NRFC) (Non Residents Foreign Currency)
இது 6 மாதங்களுக்கு குறையாமல்
வெளிநாடுகளில் தங்கிஇருக்கும், இலங்கை யர்களால் எமது நாட்டு வர்த்தக வங்கி

Page 62
ead
களில், அன்னியச் செலாவணி அடிப்படை யில் ஆரம்பிக்கப்படும் கணக்கே இதுவா கும். இக்கணக்கில் அவரவர் நாட்டு செலா உரிைகளில் வைப்புக்களை இடமுடிவதுடன் அதே செலாவணியிலேயே வட்டியும் ஒதுக் கப்படும். இதனை வெளிநாடுகளில் இருந்து அதே செலாவணிவடிவிலோ இ ல ங்  ைக திரும்பினால், ரூபா பெறுமதியிலோ மீட்க முடியும்,
இரகசிய இலக்கமிடப்பட்ட கணக்கு
கொழும்பைப் பன்னாட்டு நிதி நிலை யமாக அபிவிருத்தி செய்யும் நோக்குட ண ன ஒரு நடவடிக்கையாக இரகசிய இலக்கமிடப்பட்ட கணக்குகளை செயற்ப டுத்துவதற்கு வர்த்தக வங்கிகள் அனும திக்கப்பட்டன. இதன் கீழ் வதிவற்ற இலங் கையர்களும், வெளிநாட்டவர்களும் ஏற் றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாயன வடிவில் நடைமுறை, சேமிப்பு, தவணை வைப்புகளை ஆரம்பிக்க இது வகைசெய் யும், இதனால் இன்று 14 வங்கிகளுக்கு இரக சிய இலக்கமிடப்பட்ட கணக் கு க  ைள த் திற-பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளெது.
வதிவோர் வெ எரி நா ட் டு நாணயக்கணக்கு, (RFC) (Residence Foreign Currency)
ஏற்றுமதியாளரிடம் ஏற்றுமதி போட் டியை விருத்தி செய்யும் நோக்குடன் அறி முகப்படுத்தப்பட்டதே இக்கணக்காகும். இங்கு ஏற்றுமதியாளர்கள் தமக்கு தேவை யான அன்னியச்செலாவணியை கடனாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்றுமதியாளர்ககள் தமது ஏற்று ம தி உழைப்பு ஆண் டு அதிகரிப்பின் 5 ச த வீ த த் தி  ைன இக் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும். அத்துடன் வதிவுள்ள தனிநபர்கள் ஆகக்குறைந்தது 500 அமெ ரிக்கடொலரை அல்லது அதற்கு சமமான குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாண

யங்களின் நிலுவையுடன் இக்கணக்கை ஆரம்பிக்கவும் செயற்ப்டடுத்தவும் முடி யும்.
அன்னியச் செலாவணி வங்கி s26ůg (FCBU) Foreign Currency Banking unit
பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்று முத வீட்டினை பேற்கொண்டுள்ள வெளிநாட் டவரின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட தனியான வங்கிப்பிரிவே 'FCBU" ஆகும் அதாவது வெளிநாட்டு செலாவணிகளி லேயே வைப்புக்களை செய்யவும். அதேசெ லாவணியிலேயே கடன்களைப் பெறவும் என ஆரம்பிக்கப்பட்ட தனியான வங்கிப் பிரிவாக °FCBU" காணப்படும்.
வர்த்தக வங்கிகளின் புதிய கடன் திட்டம் 1 குழுக்கடன் வழங்கல் திட்டம் (Group Lending Scheme)
மக்கள் வங்கி 1991ல் ச ன ச க் தி பெறும் மக்களின் நன்மை கருதி அறிமு கப்படுத்திய திட்டமே குழுக்கடன் வழங் கல் திட்டமாகும். இதை மக்கள் வங்கி சனசக்தி உரித்துரிமைப்பத்திரம் வைத்தி ருப்பவர்களுக்காக 'சனசக்தி உரித்துரிமை பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான குழுக் கடன் வழங்கல் திட்டம்' என்ற பெயரில் ஒரு புதிய கடன் வழங்கல் தி ட் ட மாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது இ த ன் மூலம் சனசக்தி பெறுபவர்கள் கூட்டுறவு அடிப்படையில் ஒன்றாக இணைந்து முத லீட்டினை மேற்கொள்ள இத்திட்டம் வகை செய்கிறது.
2 சிறிய நடுத்தர அளவிலான கைத்தொழிற் கடன் SM
உலக வங்கி, ஆசிய அபிவிருத்திவங்கி ஆகியவற்றின் உதவியுடன், 20 லட் சம் ரூபாவுக்கு குறைந்த மூ ல த ன த்  ைத க்

Page 63
45 سم
கொண்டுள்ள, சிறு கைத்தொழில்களுக்கும் நடுத்தரக் கைத்தொழில்களுக்கும் கடன் வழங்கும் திட்டமாக இது உருவாக்கப்பட் டது. இது திட்டம் i,திட்டம் i,திட்டம் i, திட்டம் iv எ ன நான்கு பிரிவாக வழங்கப் பட இருக்கின்றது. திட்டம் i இன்கீழ் 19791982 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ரூபா 2,860 லட்சம் கொண்ட கடனை உள்ளடக்கி 167 உத்த ரவாதங்கள் வழங்கப்பட்டன. திட்டம் i இன் கீழ் 1982-1989 காலப்பகுதியில், ரூபா 13920 இலட்சம் கொண்ட 2531 கடன்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட் டது. 1988 யூலையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் iஇன் கீழ் 1991 இறுதியில் ரூ23730 இலட்சம் தொகை கொண்ட 3883 கடன் களுக்கு உத்தரவாத மளிக்கப்பட்டிருத்தது திட்டம் iv ற்கு 1991 நவம்பரில் நாணயச் சபை ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் இலங்கை அரசிற்கு பன்னாட்டு அபிவிருத்தி அமைப்புஆசிய அபிவிருத்திவங்கி, ஆகியவற் றினால் இணைந்து நிதியிடப்பட்ட 750 லட் சம் ஐக்கிய அமெரிக்க டொலர் பணக்க டனை கொண்டு, தேசிய அபிவிருத்தி வங்கியினால் மீள நிதியிடப்பட்ட நான்
தேசத்தின் வாலிபர்களிடத்தி வைத்திருக்கிறேன். குது அறி விலையற்ற பொக்கிஷங்கள் மறையும் உணர்ச்சிகளுக்கும் சிதமாக அழைக்கப்படும் கா கிஷங்கள் இரையாகித் தேய்

காவது திட்டமாக இது நடைமுறைப்படுத் தப்படுகின்றது.
நாடு முழுவதற்குமான சுய வேலை வாய்ப்பு கடன் வழங்கல் திட்டம் (All Island Self Employment Credit Scheme)
சுயவேலை வாய்ப்பு கடன் வழங்கும் திட்டமானது 1990 ஆண்டு ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த திட்டங்களை இணைப்பதன் மூலம் அமுலாக்கப்பட்டது. இதன்மூலம், சுய வேலை வாய்ப்பு நடவடிக்கைகளுக்கு மீள் நிதியீட்ட கடன் வழங்கப்பட்டது. தற் போது குறிப்பிடத்தக்க அளவு பாரிய முன் னேற்றம் ஏற்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் 1990 ஆவணி தொடக்கம், 1992 தைமாதம் வரைப்பட்ட காலத்தில் 32955 பேரிற்கு 770 மில்லியன் ரூபா கட்  ைன வழங்கி உள்ளது.
ல் தான் நான் நம்மிக்கை யாத இளம் வாலிபர்கள் கணநேரத்தில் தோன்றி சுகபோகம் என்ற துப் Fயங்களுக்கும் அந்த பொக் ந்துவிடக்கூடாது.
மகாத்மா காந்தியடிகள்

Page 64
பொருளியல் கேள்வி
பொருளியலில் ஒரு மாறியில் ஏற்படும் மாறியில் எந்தளவு மாற்றத்தினை ஏற்படுத்தி நெகிழ்ச்சியென்று வரையறுக்கப்படும். உதார வீத மாற்றம் ஏற்படும் போது அது கேள்வி: தன்ை சதவீத மாற்றத்தை ஏற்படுத்துகின்றது கிறது விலை மாற்றமடைவதனால் கேள்வி, யும், நிரம்பலையும் நிர்ணயிக்கும் காரணிகள் நிரம்பல் தொகைகளில் எந்தளவு சதவீத படையாகக் கொண்டு பல்வேறு நெகிழ்ச்சிக பிடப்படுகின்றன.
கேள்வி நெகிழ்ச்சி
கறித்த பொருளின் விலை மாற்ற வீதத் யில் தொடர்பினை அளவிட்டுக் கூறுவது மட் ர்ர்ஷல் என்ற பொருளியலாளரின் விளக் yOu S S S S GG SYS rS SSSSSLS S S S 0SSSSS OOO S S0S T SSe e S S S S TS .ே வி மற்ற திற்குமிடையிலான தொடர் சறுக்கு நெகிழ்ச்சியும், வருமான மாற்றத்தி பிலான தொடர்பைக் கொண்டு வருமானம் வருகின்றன.
கேள்வியின் விலை நெகிழ்ச்சி அளவீட்டு விலை நெகிழ்ச்சி வகைகளும்:
கேள்வியின் விலை நெகிழ்ச்சியை (1) (3) மொத்த செலவீட்டு முறையிலும் மதிப்பி சந்தை நிலைமைகளை அறிவதற்காக, அல்ல; விலை குறையும் போதும், கூடும் போதும் எ கொள்வனவு செய்ய முடியும் என்ற தகவல்க மதிப்பீட்டு முறைகளில் ஏதாவதொன்றைப் மதிப்பிடுவதுண்டு. -
புள்ளி முறை நெகிழ்ச்சி மதிப்பீடு
புள்ளி முறை நெகிழ்ச்சி மதிப்பீடு கேள்விய
முண்டு, கேள்வியை நிர்ணயிக்கும் காரணிகள்
மாற்றமடையவில்லை என்ற எடுகோளை அப

நெகிழ்ச்சி மதிப்பீரு
ப. சிவநாதன் சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளியற்றுறை யாழ். பல்கலைக்கழகம்
மாற்றம் அதில் தங்கி மாறும் இன்னொரு நியுள்ளது என்பதைச் சதவீதத்தில் மதிப்பிடுவது ணமாக ஒரு பொருளின் விலையில் ஒரு சத த் தொகையிலும் நிரம்பல் தொகையிலும் எத் என்பதை நெகிழ்ச்சி மதிப்பீடு எமக்குத் தரு நிரம்பல் தொகை மாறுவது போல கேள்வியை ஒவ்வொன்றிலும் ஏற்படும் மாற்றம் கேள்வி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அடிப் ள், பல்வேறு ஆய்வுத் தேவைகளிற்காக கணிப்
திற்கும் தொகை மாற்ற வீதத்திற்கும் இடை டுமே கேள்வி நெகிழ்ச்சியென்று ஆரம்பத்தில் கம் அமைந்தது. பின்பு குறித்த பொருளின் ரப்பிப் பொருட்களின் விலை ம ற்ற த் ற் பை அடிப்படையாகக் கெண்டு கேள்வியின் ம் கும் கேள்வித் தொகை மாற்றத்திற்குமிடை சார் கேள்வி நெகிழ்ச்சியும் மதிப்பிடப்பட்டு
முறைகளும்
புள்ளி முறையிலும் (2) வளைவு முறையிலும் உலாம். விலை நெகிழ்ச்சியை மதிப்பிடுபவர் து சந்தை பற்றி எதிர்வு கூறுவதற்காக, அல்லது ந்தளவு விற்பனை செய்ய முடியும் அல்லது ளைப் பெறுவதற்காக மேற் குறிப்பிட்ட மூன்று பயன்படுத்தி கேள்வியின் விலை நெகிழ்ச்சியை
பின் புள்ளி நெகிழ்ச்சி என்று அழைக்கப்படுவது ல் விலை மாற்றமடையும் போது ஏனையவை ப்படையாகக் கொண்டு இந்நெகிழ்ச்சி மதிப்

Page 65
ܠܐ
பிடப்படுகின்றது. அதாவது மிக மிகக் குை தொகை மாற்றத்திற்கும் இடையிலான .ெ இதனை மதிப்பிடுவதற்கு பின்வரும் மதிப்
முறை 1
விலையில் ஏற்படும் சதவீத மாற்றத்ை மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு விலை மாறிய பின்னரே தொகை மாறுவ சார்ந்த மாறியாகவும் உள்ளது.
இம்மதிப்பீட்டில் குறிப்பிட்ட ஒரு பெ விலை மாற்றம் எனப்படும். அம்மாற்றம் , குறிப்பிடப்படும் மாற்றமடைந்த விலை
AP மாறியுள்ளது என்பதை - 100 (விலை
р
பிடலாம். இதே விதமாக குறிப்பிட்ட ஒரு மாற்றம் எனலாம். அதனை AQ (குறித்த மாற்றமடைந்த தொகை குறிப்பிட்ட ஆர
ளது என்பதை 수송 100 (தொகை மாற்றம்
| 9 arrib.
விலை மாற்றமடைந்த பின்னரே தொ மாற்றமடைந்ததன் சதவீதமாகவே பின்னர் அளவை அறிந்து கொள்ளலாம். ஆரம்பத்தி மாற்ற வீதமாகவே பின்னர் மாற்றமடைந் நெகிழ்ச்சி மதிப்பிடப்படுதல் வேண்டும். மாற்ற வீதத்தில் ". 100 சதவீதமா வீதத்தை 2.100) கருத்தில் கொண்டு ெ இதனால் தான் நெகிழ்ச்சிச் சமன்பாடு பின்
தொகை மாற் விலை நெகிழ்ச்சி (B) = --டட் விலை மாற்ற வ
(குறிப்பு:- கேள்விக்கோடு மேலிருந்து குணகம் எப்போதும் எதிர்கணியமாகவே இ ஒரு விலை மட்டத்தில் கேள்வி நெகிழ்ச்சி E = -025 எனவும் இருக்குமாயின் நெகிழ்ச் E = -5 என்பதையே. கணித முறையில் இத் குணகம் எல்லாவற்றையும் நேரானது எனக் காக கணிதத்தில் E I = 1 -5 = 5 என

றந்த விலை மாற்றத்திற்கும் அதனால் ஏற்படும் தாடர்பை மதிப்பிடுவதே புள்ளி நெகிழ்ச்சியாகும். பீட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
தயும் அதனால் தொகையில் ஏற்படும் சதவீத விலை நெகிழ்ச்சி மதிப்பிடப்படுகின்றது. இங்கு தால் விலை சாராத மாறியாகவும் தொகை
ாருளின் விலை மாற்றமடைவதை அளவிடுவதே AP (குறிப்பிட்ட விலை மாற்றமடைதல்) என்று குறித்த ஆரம்ப விலையில் என்ன சதவீதமாக
மாற்றம் 100% குறித்த ஆரம்ப விலை) என மதிப்
பொருளின் தொகை மாற்றமடைவதை தொகை தொகை - மாற்றமடைந்த தொகை) என்பர். ம்பத் தொகையில் என்ன சதவீதமாக மாறியுள்
100% குறித்த ஆரம்பத் தொகை) என மதிப்
கை மாற்றமடைகின்றது. எனவே ஆரம்பத்தில் மாற்றமடைந்ததை மதிப்பிட்டு நெகிழ்ச்சியின் தில் மாற்றமடைவது சாராத மாறியே. அதன் த சார்ந்த மாறியை அடிப்படையாகக் கொண்டு அதாவது ஆரம்பத்தில் மாற்றமடைந்த விலை
க பின்னர் மாற்றமடைந்த தொகை மாற்ற நகிழ்ச்சிக் குணகம் மதிப்பிடப்படுதல் வேண்டும். எவருமாறு - வரையறுக்கப்பட்டு ள்ளது.
ற வீதம் AQ
100. سمیت سس۔
வீதம் - Ο
AP 100. سحصے میسس
P
கீழாகச் சரிந்து வருவதனால் விலை நெகிழ்ச்சிக் ருக்கும். நெகிழ்ச்சி மதிப்பீட்டில் குறிப்பிட்ட E = -5 எனவும் இன்னொரு விலை மட்டத்தில் சி கூடியது என பொருளியலில் நாம் கருதுவது தனை சரி செய்வதற்காக விலை நெகிழ்ச்சிக் கருதுதல் வேண்டும் என்ற விதி உண்டு. இதற் Tழுதுவதுண்டு.) . . . . . .

Page 66
--سے 48 میسس
இச்சமன்பாட்டினடிப்படையில் விலை மாற்ற ஒப்பிடுமிடத்து விலைமாற்ற வீதம் கூடியும், குறை இல்லாமலும் இருக்கும் போது நெகிழ்ச்சிக் குணகம் திற்கும் இடைப்பட்டதாகி இருக்கின்றது. இவ்வ 5 பிரிவாக வகைப்படுத்தலாம். அவையாவன:-
"송 > - | E i > 1 ஒன்றி 2) 송우 = - | E I = 1 ஒன்றி 3) 송 < = | E I < 1 ஒன்றி 4) 等 < - e i = 0 பூச்சி 5) 学> 용-- | E I = & முடி
என்று வரையறை செய்யப்படுகின்றது. இவ்வ:ை பலிக்கக் கூடிய வகையில் கேள்விக்கோடுகளை இதனை பின்வரும் வரைபு காட்டுகின்றது.
Р
இவ்வரைபடத்தில் D பூச்சிய நெகிழ்ச்சிக் கேள்விக் கோடாகவும், D ஒன்றிற்குக் கு  ைற ந் த கேள்வி நெகிழ்ச்சியுள்ள கேள்விக் கோடாகவும், D3 அலகு நெகிழ்ச்சி அல்லது ஒன்றிற்குச் சமமான கேள்வி வளை கோடாகவும், D ஒன்றிற்குக் கூடிய கேள்வி நெகிழ்ச் சிக் கோடாகவும், Dg பூரண அல்லது முடிவற்ற கேள்வி நெகிழ்ச்சிக் கோடா கவும் காட்டப்படுவதுண்டு.
王
X
日
C
Ο
முறை 2
பொதுவாக மேலிருந்து கீழாகச் சரிந்து வ மாறியை குத்தச்சிலும் கேள்வித் தொகை எ கொண்ட வரைபில் வரையப்படுகின்றது. இதன
தலைகீழ் படுத்தப்பட்ட சரிவாக இருக்கும் என

வீதத்தை தொகை மாற்ற வீதத்துடன் மந்தும், சமமாகவும், சில சந்தர்ப்பங்களில் பூச்சியத்திற்கும் முடிவற்ற பெறுமானத் ாறு பெறப்படும் நெகிழ்ச்சிக் குணகத்தை
பிற்குக் கூடிய நெகிழ்ச்சி.
ற்குச் சமனான நெகிழ்ச்சி.
ற்குக் குறைந்த நெகிழ்ச்சி.
ய நெகிழ்ச்சி.
வற்ற அல்லது பூரண நெகிழ்ச்சி
$கள் ஒவ்வொன்றையும் பெருமளவில் பிரதி வேறுபட்ட சரிவுகளில் வரைவதுமுண்டு.
D» `TD2.
பரும் கேள்விக்கோடு விலை என்ற சாராத ன்ற சார்ந்த மாறியை கிடை அச்சிலும் ால் கணிதத்தில் கேள்விக் கோட்டின் சரிவு
கணிப்பிடப்படுகின்றது. அதாவது 봉

Page 67
奠
என்பது என எழுதப்படும் போது த ଜୁtୋt மாற்றமடைகின்றது. இதனையே கேள் வருகின்றனர். கணிதத்தில் இச்சரிவு மதிப்பு
என்று அழைக்கப்படுகின்றது. குறித்த ஒரு டையிலான தொடர்பை ஆரம்பப் புள்ளியுட குறிப்பிடும் செய்முறையாக, விலை தொை
பிடுகின்றனர். அதாவது 器 என்பது சராச தொழிற்பாடு, சராசரித் தொழிற்பாடு இ நெகிழ்ச்சி மதிப்பிடப்படுகின்றது.
கேள்வியின் புள்ளி நெகிழ்ச்சி
பின்வரும் வரைபில் புள்ளி நெகிழ்ச்சியானது
பாட்டால் வகுத்து மதிப்பிடப்பட்டுள்ளது: இ
என்பதன் எல்லைத் தொழிற்பாடாகும்.
O A சராசரித் தொழிற்பாடு= === 器 R
p
C
எனவே G புள்ளியில் நெகிழ்ச்சி E I = எ

-- 49خ
லைகீழ் படுத்தப்பட்ட கேள்விக்கோட்டின் சரிவு விக்கோட்டின் சரிவு மதிப்பீட்டில் பயன்படுத்தி
Q\^/ےه
tடு /AP
கேள்விப் புள்ளியில் விலைக்கும் தொகைக்குமி டன் தொடர்புபடுத்தி அதற்கான கோணத்தினை கக்கிடையில் சராசரித் தொழிற்பாட்டை மதிப் ரித் தொழிற்பாடாகும். மேற்குறித்த எல்லைத்
இரண்டையும் பயன்படுத்தி கேள்வியின் புள்ளி
என்பது - எல்லைத் தொழிற்பாடு
s - எல்லைத் தொழிற்பாடு சராசரித் தொழிற்பாடு எல்லைத் தொழிற்பாட்டை சராசரித் தொழிற்
|ங்கு கேள்விக்கோட்டின் சரிவு, " န္နိဋ္ဌိဋ္ဌိ - 웃을
<9=Eح Q: Q Q2 C.
1 லலைத தொழிற்பாடு சராசரித் தொழிற்பாடு Ε AQ I Q P op T AP P . C OQ G/ og C QG QC
G OQ OQ.

Page 68
5-سے
இவ்விதமாக R.H,MC புள்ளிகளில் நெகிழ்ச்சி
OC R புள்ளியில் -5](ه) مهت == س--س
O
QAC H புள்ளியில் - க E>1 ெ
OQ
Q. C.
M புள்ளியில் - க E<1 ெ
, OQ
O C புள்ளியில் ue se Es O Q
OC
மேற்குறித்த நெகிழ்ச்சிகளை தொகுத்து நோ பூச்சிய நெகிழ்ச்சியிலிருந்து முடிவற்ற நெகிழ் றது. நேரான கேள்விக் கோட்டின் சரிவு மா பாடு மாறாத நிலையில்) அதன் பல்வேறு பட அளவை மாற்றியுள்ளன என்பதை அறிய மு.
(குறிப்பு: நேரான கேள்விக்கோட்டின் சமன்பாடு
A Q
АР = எல்லைத் தொழிற்பாடு 5
-5, சராசரித் தொழிற்பாடு
−
சராசரித் தொழிற்பாடு
P | E I = -5 - என்பதில் குற 50-5p
பிரதியிட்டு நெகிழ்ச்சியின் அளவிை
வில் முறை அல்லது வளைவு முறை (
விலையிலும் கேள்வித் தொகையிலும் ஏ, கொண்டு புள்ளி நெகிழ்ச்சி மதிப்பிடப்படுகி விலை மாற்றத்தினால் ஏற்படும் பெருமளவு சரியாக மதிப்பிட புள்ளி நெகிழ்ச்சி முறை ெ யால் மதிப்பிடப்படும் நெகிழ்ச்சிக் குணகத்:ை தம் எதிர்கால நடவடிக்கைகளிற்கு பயன்ட நிலையை அது பிரதிபலிக்கக்கூடிய வகையில் விலை மாற்றமும் தொகை மாற்றமும் ஏற்ப நெகிழ்ச்சியை சராசரிமுறையில் கணிப்பிடுவ,ே இன்றது. இதற்கான சமன்பாடு பின்வரும்ாறு

حسین۔(
யை மதிப்பிடலாம். இங்கு
கிழ்ச்சி என்றும்,
நகிழ்ச்சி என்றும்,
நகிழ்ச்சி என்றும்,
நகிழ்ச்சி என்றும் கொள்ளப்படும்.
க்கும் போது நேரான ஒரு கேள்விக் கோட்டில் ச்சி வரையான குணகங்களைப் பெறமுடிகின் றாத போதும் (அதாவது எல்லைத் தொழிற் ட்ட விலை, தொகை மட்டங்கள் நெகிழ்ச்சியின் டிகின்றது.
Q=50-5p எனின் இங்கு எல்லைத்தொழிற்பாடு
Q 50-5p
- = --- எனவே நெகிழ்ச்சி மதிப்பீடு
P P
50-5p
P
ப்ெபிட்ட ஒவ்வொரு விலை மட்டத்தினையும்
னக் கணிப்பிடலாம்)
நெகிழ்ச்சி மதிப்பீடு:
ற்படும் மிகச் சிறிய மாற்றங்களை சிறப்பாகக் ன்றது. ஆனால் நடைமுறையில் அதிகளவு பான தொகை மாற்றத்தின் தொடர்பை பாருத்தமானதாக இருக்கவில்லை அம்முறை ந விற்பனையாளர்களோ, நுகர்வோர்களோ டுத்த முடிவதில்லை. ஏனெனில் உண்மை
இருப்பதில்லை. இதனால் பெரியளவிலான டும்போது இரண்டு புள்ளிகளுக்கிடையேயான 5 வளைவு நெகிழ்ச்சி எனக் குறிப்பிடப்படு எழுதப்படுகின்றது:
 ̄

Page 69
வளைவு நெகிழ்ச்சி B -
ஆரம்பத்தொை
மாற்றத்தின் பின் தொகையினதும்
ΔO E---
Q--Q2
2
ΔO P. AP
வளைவு நெகிழ்ச்சி மதிப்பீடு நடைமுறை காக மதிப்பிடப்படுகின்றது. அத்துடன் சந்ை யாளர்கள் விற்பனையைத் திட்டமிடுவதற்கும்
மொத்தச் செலவீட்டு முறையிலான ரெ
குறித்த பொருள் ஒன்றினை குறிப்பிட்ட நுகர்வோருக்குச் செலவு ஏற்படுகின்றது. அப்( கொள்வனவில் மாற்றம் ஏற்பட்டு மொத்தச் செலவு மாற்றத்தின் போக்கினை அடிப்பை செலவீட்டு நெகிழ்ச்சி மதிப்பீடாகும் மற்றை மாற்றம் அப்பொருளின் தொகையிலும், அணி வீட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. கான கேள்வி அட்டவணை காட்டுகின்றது.
விலை கேள்வித் ஒவ்வொரு விலை (ரூபா) தொகை நுகர்வோன் (965) செலவு (ரூபா
& 8
7 2 14
6 3 ... 8
5 4 20
4 5 20
3. 6 18
2 7 14.
8 8
மேற்காட்டிய அட்டவணையில் விலை 8 ரூ போது மொத்த செலவு 8 ரூபாவிலிருந்து 2 கூறுவதாயின் 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவா ரூபாவிலிருந்து 8 ரூபாவாகக் குறைகின்றது மிடையே எதிரான தொடர்பு ஒன்று இருப்பு
 

سيس.
ாற்றம் விலை மாற்றம்
கயினதும் ஆரம்ப விலையினதும் மாற்றத் எனரான தின் பின்னரான விலையினதும்
ағдrптағth grafi
AP
P--P,
2
--P
}1-l-Q2
யில் சந்தை மாற்றங்களை அவதானிப்பதற் தை பற்றிய எதிர்வு கூறலுக்கும், விற்பனை இம்மதிப்பீட்டு நெகிழ்ச்சி பயன் உடையது.
நகிழ்ச்சி மதிப்பீடு:
விலையில் கொள்வனவு செய்யும் போது பொருளின் விலை மாறும் போது நுகர்வோன் செலவிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இச் டையாகக் கொண்டு மதிப்பிடுவதே மொத்த யவை மாறாத விடத்து ஒரு பொருளின் விலை தைக் கொள்வனவு செய்யும் நுகர்வோர் செல இதனைப் பின்வரும் கேள்விக்கோடு ஒன்றிற்
யிலும் 本
, 8 ՀS? !
4
EK || || جاحل O i 4 s s .
பாவிலிருந்து 5 ரூபாவரை வீழ்ச்சியடையும் 0 ரூபாவாக அதிகரிக்கின்றது. மறுபுறமாகக் ாக அதிகரிக்கும் போது மொத்தச் செலவு 20 து. இது விலைக்கும் மொத்தச் செலவிற்கு பதைக் காட்டுகின்றது. அதாவது விலை கூட

Page 70
5-سی
மொத்தச் செலவு குறைதலும், விலை குறை கூடிய நெசிழ்ச்சியையே காட்டும் என்று மார் ளார். மறுபுறமாக விலை குறையும் போது ே போது மொத்தச் செலவு கூடுவதாகவுமிருந்தால் கும். அதாவது விலை க்கும் மொத்திச் செலவு கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவானதே. வி மொத்தச் செலவில் எந்தவித மாற்றமும் ஏ சமமாக இருக்கின்றது என்று கருதப்படுகின்றது
நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு விற்பனை செய்பவர் சந்தையில் தனி ஒருவர விலை மாற்றத்தினூடாக நுகர்வோர் மெ. சமமாக விற்பனையாளன் மொத்த வருமான மொத்த செலவீட்டு நெகிழ்ச்சிக் கணிப்பீட்ை பின்வரும் வரைபடம் தெளிவாக விளக்குகின்,
மொத்தச் செலவு
மொத்த வருமானம்
மேற்காட்டிய 3 வழிமுறைகளாலும் மதிப்பிட உணர்த்துவது என்னவெனில் விலை நெகிழ்ச்சி (1%) விலை வீழ்ச்சிக்கு 2.5% கேள்வித் தொ வீழ்ச்சியால் 2.5% கேள்வித் தொகை வீழ்ச்சி
விலை நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் கார 1. அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வு த6 கேள்வி நெகிழ்ச்சி குறைவானது. ஏனெனில் இ தன்மையே செல்வாக்குச் செலுத்துகின்றது. இ அவற்றின் கொள்வனவைப் பாதிப்பதில்லை. இ பதிலாக பயன்படுத்தக்கூடிய பொருளின் கிடை விலை நெகிழ்ச்சி வேறுபடும். உதாரணமாக பு போது பதிலீடு அற்ற பொருட்களிற்கான கே (உப்பு, அரிசி, மரக்கறி உப்பிற்குப் பதிலீடு இ? கள் பதிலீடாக உண்டு. மரக்கறி சிறிதளவு பதி
அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருளிற்கா6 ளிற்கு இருக்கக்கூடிய பதிலீடுகளைப் பொறு உள்ள ஆடம்பரப் பொருளிற்கு நெகிழ்ச்சி மி
ஆடம்பரப்பொருட்களின் மிக அதிக வி தவரால் மட்டும் கொள்வனவு செய்யப்படு
 

2
ய மொத்தச்செலவு கூடுவதும் ஒன்றிற்குக் ஷல் என்ற பொருளியலாளர் குறிப்பிட்டுள் மாத்தச்செலவு குறைந்தும், விலை கூடும் அங்கு ஒன்றுக்குக் குறைந்த நெகிழ்ச்சி இருக் க்கும் இடையே நேரான தொடர்பிருந்தால் விலை குறையும் போது அல்லது கூடும் போது ற்படவில்லையாயின் நெகிழ்ச்சி ஒன்றிற்குச்
செய்ய செலவிடும் பணம் அப்பொருளை ாக இருக்கின்றார் எனக் கருதிக்கொண்டால் த்த செலவீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கு மும் மாற்றமடையும். எனவே விற்பனையால் ட அறிந்து கொள்ள முடிகின்றது. இதனை 1றது.
ப்படும் கேள்வியின் விலை நெகிழ்ச்சி எமக்கு 3.5 ஆக இருக்குமாயின் ஒரு சத வீத கையை அதிகரிக்கும் என்பதையும் 1.1 விலை படையும் என்பதையும் காட்டுகின்றது.
"ணிகள்:-
விர்க்க முடியாதது. இதனால் இப்பொருளின் ப்பொருளின் கொள்வனவில் அத்தியாவசியத் இப்பொருளின் விலை கூடுதல், விலைகுறைதல் இருப்பினும் அவ்வத்தியாவசியப் பொருளுக்கு ப்பு நிலைகளைப் பொறுத்து அப்பொருளின் திலீடுகள் உள்ள பொருட்களுடன் ஒப்பிடும் ள்வி நெகிழ்ச்சி குறைவானதாக இருக்கும். ல்லை அரிசிக்கு கோதுமை மற்றும் தானியங் நிலீடு உண்டு)
ன நெகிழ்ச்சி கூடியது. ஆடம்பரப் பொரு த்து நெகிழ்ச்சிகள் வேறுபடலாம். பதிலீடு 5 அதிகமாக இருக்கும்.
லையுடையதும் உயர்ந்த வருமான மட்டத் வதுமான வைரம், மாணிக்கம் போன்ற
ー

Page 71
u
பொருட்களிற்கான கேள்வி நெகிற்ச்சி குறை உயர்வு விலை வீழ்ச்சி கொள்வனவில் பா: சிறிதளவு குறைவதனால் வருமானம் குறை வதில்லை. அவ்விதமே விலை சற்று அதிகரி செய்யாது விடுவதில்லை, இப்பொருளின் ெ தில்லை. சமூக அந்தஸ்த்து உத்தேச நோக் மானிக்கின்றன. -
2) பதிலீட்டுப் பொருட்களின் கிடைப்பு நி கையும் சாதாரண பொருள் ஒன்றின் கேள்வி உள்ள பொருள் ஒன்றின் விலை அதிகரிப்ட குறைத்து விடும். ஏனெனில் அதற்குப் பதி கொள்வனவு செய்ய முடியும் என்ற நம்பிக்ை கொள்வனவு மிக அதிகமாகும். ஏனெனில் வனவு செய்தோரும் விலை குறைந்திருப்ப செய்ய முன்வருவர். இவ்வித நுகர்வோர் ந களின் விலை நெகிழ்ச்சி அதிகமாகவே இருச்
3) நுகர்வோர் ஒரு பொருளைக் கொள்வ எத்தனை சதவீதத்தை செலவிடுகின்றனர் என் செலுத்தும் காரணியாக உள்ளது. அதிகர் பொருள் கொள்வனவில் செலவிடப்பட்டால் இருக்கும்.
4) பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்ட ெ தாகவே இருக்கும். உதாரணமாக, மது அரு குட்பட்டவர்கட்கு எந்தளவில் அவற்றின் வி குறைத்துக் கொள்ள முடிவதில்லை. இதன் குறைவானதாகும்.
5) கலாசார, பண்பாட்டு மரபுகளைக் க பொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சந்தனம், குங்குமம், ஊதுவர்த்தி, கூறைச்ே அவற்றின் கேள்வி நெகிழ்ச்சி எப்போதும் கு
6) நெடுநாட்களிற்கு பாவிக்கக்கூடிய பொ விடக்கூடிய பொருட்களின் நெகிழ்ச்சி குறை
மேற்கூறிய காரணிகளோடு மேலும் ப தீர்மானிக்கப்படலாம்.
வருமானம் சார்ந்த கேள்வி நெகிழ்ச்சி
வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி என் வியை நிர்ணயிக்கும் மற்றைய காரணிகள் வருமானத்தில் ஏற்படும் வீதாசார மாற்றத் படும் மாற்ற வீதத்திற்குமிடையிலான தொ வதாயின் ஒரு சதவீத வருமான அதிகரிப்பு

53
வானது. ஏனெனில் இப்பொருட்களின் விலை நிப்பை ஏற்படுத்துவதில்லை. மிகக்கூடிய விலை ந்தோரும் அதைக் கொள்வனவு செய்ய முடி ப்பதால் செல்வந்தர்கள் அதைக் கொள்வனவு காள்வனவை விலை மாத்திரம் தீர்மானிப்ப கங்கள், போன்ற வெளிக் காரணிகளும் தீர்
லையும் பதிலீட்டுப் பொருட்களின் எண்ணிக் நெகிழ்ச்சியைக் கூட்டுகின்றது அதிக பதிலீடு அப்பொருளின் கொள்வனவை அதிகளவில் லீடான பொருட்களை குறைந்த விலையில் கயிலேயாகும். அவ்விதமே விலை குறைந்தால்
ஏனைய பதிலீட்டுப் பொருட்களைக் கொள் தைக் கண்டு இப்பொருளைக் கொள்வனவு டவடிக்கைகளினால் பதிலீடு உள்ள பொருட் $(5LD,
னவு செய்வதற்காக அதிகரித்த வருமானம் பதும்பொருளின் கேள்வி நெகிழ்ச்சியில் ஆதிக்கம் த்த வருமானத்தில் குறைந்த வீதமே ஒரு அப்பொருளின் நெகிழ்ச்சி குறைவானதாகவே
பாருட்களின் கேள்வி நெகிழ்ச்சி குறைவான ந்துதல், புகை பிடித்தல் என்ற பழக்கங்களுக் விலை கூடினாலும் கொள்வனவை பெருமளவில் எால் இப்பொருட்களின் கேள்வி நெகிழ்ச்சி
டைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அப் ரில் அதிக கவனம் செலுத்தாது, மரபுச்சடங்
அதற்குப் பயன்படுத்தும் பொருட்களாகிய Fலை போன்றவை சடங்கிற்கு அவசியமானதால் றைவானதே.
ருட்களின் நெகிழ்ச்சி கூடியது. எளிதில் கெட்டு வரினது.
ல காரணங்களால் கேள்வி நெகிழ்ச்சியின் அளவு
பது குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் கேள் மாற்றமடையாதிருக்கும் போது நுகர்வோரது திற்கும் அதனால் கேள்வித் தொகையில் ஏற் டர்பை அளவிடுவதாகும். வேறுவிதமாகக் கூறு (அல்லது குறைப்பு) ஏற்படும் போது எத்தனை

Page 72
-54
சத வீத கேள்வி அதிகரிப்பு (அல்லது குறைப்பு நெகிழ்ச்சி என்பர் கேள்வியின் விலை நெகிழ் எதிர்ணிையக்குறி நீக்கப்பட்டு கணகத்தின் மு வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சிக் குணகத் இரண்டும் கவனத்தில் கொள்ளப்படும் வரு அமையும்.
ਯ வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி = -- 6ն(ԵԼ A Q
அதாவது Ey - 100
AQ Y N 二 = في محشخصصص s
堡点@ fy Δy Q
இங் AQ in as d
Q 100 தொகை மாற்ற வீதத்ை
தையும் காட்டுகின்றது. வருமான மாற்றங்கள் மாற்றங்களிற்குமிடையிலான தொடர்பைக் வரைபும் உபயோகப்படும்.
வருமானம் கேள்வித்தொகை 250
1000 100
500 150 வருமானம்
2,000 200 -
2500 200 2000 器000 50
3500 100
Ο
1000 - 2000 வரை வருமானம் அதிகரிக்க துள்ளது. அந்நிலையில் வருமானம் சார் கேள் கும் 2000 - 2500 வரையில் வருமானம் அதிக றமும் ஏற்படவில்லை. அதாவது இரு வருமா6 கின்றது இதனால் வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணியமுடையதே. 2500 - 3 கேள்வித்தொகை 200 லிருந்து 100 அலகாகக் கு கணியமானதாக இருந்தது. இதனைப் பின்வரு
y = 1000 Q = 100 Δy = 500 ΔO == 50 எனி
y = 2000 O - 200 ຫຼື Αγ = 500 AQ = 0 . 665i
ལྟ་ཡོངས་ར 3000 Q 50 ສວນີ້
AQ 500 في تفتتت.
-50

ஏற்படும் என்பதை வருமானம் சார் கேள்வி ச்சி மதிப்பீட்டில் நெகிழ்ச்சிக் குணகத்தின் ழுப்பெறும் னம் கவனத்தில் கொள்ளப்பட தில் எதிர்க்கணிய நேர்க்கணிய குறியீடுகள் மான நெகிழ்ச்சிச் சமன்பாடு பின்வருமாறு
வித்தொகையில் ஏற்பட்ட மாற்ற வீதம்
மானத்தில் ஏற்பட்ட மாற்ற வீதம்
- ΔΥ . 100
y
எனவும் எழுதலாம்
ΔΥ
y
தயும்
ற்கும் சாதாரண பொருள் ஒன்றின் கேள்வி காட்டுவதற்கு பின்வரும் அட்டவணையும்
100 வருமான மாற்ற வீதத்
一>
கேள்வித் தொகை கேள்வி 100 லிருந்து 200 ஆக அதிகரித் வி நெகிழ்ச்சிக் குணகம் நேரானதாக இருக் ரிக்க கேள்வித் தொகையில் எவ்வித மாற்
ன மட்டங்களிலும் 200 அலகாகவே இருக்
நெகிழ்ச்சி பூச்சியமாக இருந்தது. ஆனால் 500 வரை வருமானம் அதிகரித்த போது
தறைந்தது. இந்நிலையில் நெகிழ்ச்சி எதிர்க்
ம் உதாரணம் விளக்குகின்றது.
50 500
100 1000
O 500
Ey = -- 0 جیسے مستحساس۔ 200 2000
50 500
芮 Ey - ജ്ഞ'ത്തെ == -2
| -- 150 300

Page 73
வகை
மேற்காட்டிய உதாரணங்களின் படி வருமா எதிரானதாகவும் இருக்க முடிகின்றது. வருமா மாற்ற அளவு களையும் வருமான மட்டம் கொண்டு பண்டங்களை வகைப்படுத்தலாம். பிற்கேற்ப நெகிழ்ச்சி அளவும் அவற்றின் நே கப்படுகின்றது. அதாவது பின்வருமாறு அை
AQ Δy 1 > = Ey میبی= - ص- سس ک> حسب است.
Q y
AQ Δy 1- < s Eyیے ------ < ۔۔۔۔۔ --
Q y
AQ Δy
Ο y
Ο Ay
Q у Q ΔΥ\^/ ~ے۔
-- < == = = E < ()
Q у
வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சியும் 5 வ குறித்த உதாரணங்கள் காட்டுகின்றன.
கேள்வியின் குறுக்கு நெகிழ்ச்சி:
கேள்வியின் குறுக்கு நெகிழ்ச்சி என்பது பொருளுக்கு பதிலீடாக அல்லது நிரப்பியா மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் ெ தொடர்பை மதிப்பிடுவதாகும் இதனைப் பி. இங்கு A,B பொருட்கள் பதிலீட்டு அல்லது
A பொருளின் தொகை மா
EAB =
B பொருளின் விலை மாற்
ZAQA = A பொருளின் தொகை ம
QA = A பொருளின் ஆரம்பத் ே
APஐ  ைB பொருளின் விலை மாற்
PR B பொருளின் ஆரம்ப வி
 
 

حسبت 5
எம் சார் கேள்வி நெகிழ்ச்சி நேரானதாகவும் ன மாற்றத்திற்கேற்ப மாற்றமடையும் கேள்வி கேள்வி மட்டம் என்பவற்றைக் கவனத்தில் மறுபுறமாக நோக்கின் பண்டங்களின் இயல் ர்க்கணிய எதிர்க்கணிய தன்மையும் தீர்மானி வ வகைப்படுத்தப்படலாம்:
இது அத்தியாவசியப் பொருளுக்குரியது.
இது ஆடம்பரப் பொருளுக்குரியது. இது சாதாரண வருக
இது சாதாரண பொருளுக்குரியது.
இது இழிவுப் பொருளுக்குரியது.
கையாகப் பிரித்து நோக்கப்படுவதனை மேற்
*
மற்றவைகள் மாறாத விடத்து குறித்த ாகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை தாகை மாற்ற வீதத்திற்கும் இடையிலான ன்வரும் சமன்பாட்டின் மூலம் கணிப்பிடலாம். இணைப்புப் பொருட்களாகும்.
ற்ற வீதம் AQA - APB
-
ாற்றம்
தொகை
றம்

Page 74
تونجيين
ΔO AP -தொகை மாற்ற வீதத்தையும்,
இவை இரண்டும் சமமானால், அல்லது கூடிக்
பொருளின் விலை கூடுகின்றது எனக்கொண்டு
ZAQA APB - > - எனின் குறுக்கு நெகிழ்ச்சி
QA PB A, B பொருட்கள் பதிலீட்டுப் பொருட்கள் எ - A QA ΔPB ( A,QA
。 > அல்லது 一ー حسينسجمت مستصدار كه QA PB QA
கணியமாக இருக்கும். எனவே இவ்விரு A, ! பொருட்களேயாகும்.
O APB - < -” எனின் குறுக்கு நெகிழ்ச்சி
ՉA FB
A,B பொருட்களுக்கிடையில் எந்தவித தொட பொருளாக அல்லது நிரப்பிப் பொருளாக இ
தொகுத்து நோக்கும் போது கேள்வியின் விளக்கங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற பே சார் கேள்வி நெகிழ்ச்சி, குறுக்குநெகிழ்ச்சி என் வம் பெறவேண்டுமென்பதையே இக்கட்டுரை கான விளக்கங்கள் தெளிவாக அமைந்துள்ள விளங்கக் கூடிய வகையிலே இவ் எண்ணக்கரு மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மாணவர்கள் தங்கள் பயிற்சிக்க வழித்துக்கொள்வதே நன்று எ6 கரிக்க ஆகும் கால விரயம் ஆ தினமும் மூன்று. வேளைகள் து சுத்தம் செய்தால் மூளையும், க புக்களும் அயர்ச்சி நீங்கிச் செ

விலை மாற்ற வீதத்தையும் குறிக்கின்றது.
குறைந்து காணப்பட்டால் அதாவது ஏனைய
ZAQA ZAPB நோக்கும் போது-- = -- அல்லது
QA PB
நேர்க்கணியமானதாக இருக்கும். இதனால்
ன அறியப்படும். விலை கூடுகின்றபோது
ΔPB
ra )ானின் குறுக்கு நெகிழ்ச்சி எதிர்க்
PB B பொருட்களும் நிரப்பி அல்லது இணைப்புப்
பூச்சியமானதாகும் (E=0), அவ்வாறெனின்
ர்பும் இல்லை. அதாவது அது பதிலீட்டுப் ருக்க முடியாது.
விலை நெகிழ்ச்சி, பொதுவாக எமது பாட ாதும் ஏனைய நெகிழ்ச்சிகளான வருமானம் பனவற்றின் விளக்கங்களும் சம முக்கியத்து விளக்குகின்றது. பாடப்புத்தகங்களில் இதற் போதும் பாடசாலை மாணவர்களுக்கு க்கள் பற்றிய கட்டுரைகள் வெளிவருவது
ாலங்களில் தலையை மழுங்க ண்ணெய்ச் செலவு முடியலங் கியவைகள் தவிர்க்கப்படும். லையுட்பட நீரில் கழுவிச் ண்களும், பிற முக்கிய உறுப் ம்மை அடையும்.
- காந்தியடிகள்

Page 75
வெளிநாட்டு உதவி
பொருளாதார அபிவிருத்திக்கு வேண் டிய வளங்களின் தேவையில் மூலதன ஆக் கம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு குறைவிருத்தி நாட்டின் ஓ பிவிருத்திக்கு அவசியமான மூலதனம் முழுவதையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந் நாட் டின் உள் நாட்டு முதலீடுகளின் மூலம் பெற முடியாமலிருக்கும். இந்நிலையில் மூலதனத் தேவைக்கும் கிடைக்கின்ற முலதனத்துக்கு மிடையே ஒர் இடையீடு தோன்றுவது பல குறைவிருத்தி நாடுகளில் வழக்கமாயிருந்து வருகின்றது. எனவே குறைவிருத்தி நாடுகள் தமது இடைவெளியை நிரப்புவதற்கு நேரடி வெளிநாட்டு தனியார் முதலீட்டினையும், வெளிநாட்டு உதவியையும் எதிர்பார்த்து நிற்கின்றன.
வெளிநாட்டு தனியார் முதலீடுகள் முன் வர வேண்டுமேன அரசாங்கங்கள் எதிர் பார்த்தாலும், தகுந்த த ராள கொள்கை களின் மத்தியிலும் பல நாடுகளில் எதிர் பார்த்தளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதில்லை இவ் வகையில் இலங்கை யின் நிலை பெரிதும் மோசமான தொன் றாகக் காணப்படுகின்றது. ஏற்றுமதி வருமா னங்களின் வளர்ச்சியடையாத தன்மையுடன் சேர்ந்து, இவ்வாறான வெளிநாட்டுத் தனி யார் மூலதன உட்பாச்சலின் குறைந்த மட்டம் இலங்கையில் பொருளாதாரத்தின் வளர்ச்சியின்மைக்கு ஒரு முக்கிய காரண மெனக் குறிப்பிடப்படுகின்றது. தனியார் மூலதனம் மாத்திரமன்றித் தனியார் துறை யினுாடாகத் தொழில் நுட்ப உதவி அல்லது வேறு வகைப்பட்ட உதவிகள் கிடைப்பதும் பெரிது ம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டு அரசாங் கங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் நன்

N. சுசீந்திரராஜா ஆண்டு-13 வர்த்தகப் பிரிவு.
கொடைகள் என்பன ஒரு குறைவிருத்தி நாட்டின் மூலதன தேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன அத்துடன் இருக்க அல்லது பலபக்க ஒப்பந்தங்களினூடாக மனித வளங் களும் தொழில்நுட்ப வளங்களும் சர்வதேச ரீதியில் பரிமாற்றப்படுவதும் குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்தவரை அவசியமா கின்றது. இது தவிர உணவுப் பொருட்கள் இயந்திர சாதனங்கள் என்பனவும் இந்நாடு களுக்கு வழங்கப்படலாம். இவ்வாறான பண வடிவிலும், பொருள் வடிவிலும், ஊழிய வடிவிலும், தொழில் நுட்ப வடிவி லும் ஒரு குறைவிருத்தி நாடு பெற்றுக் கொள்வனவற்றைக் கூட்டாக வெளிநாட்டு உதவி என அழைக்கலாம். கடன்களும், நன்கொடைகளும் அதிகளவில் வளர்ச்சிய டைந்த கைத்தொழில் நாடுகளிலிருந்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார விருத்திக்கு கொடுக்கப்படும் கொடுப்பனவுகளாகும். இதனை சர்வதேச ரீதியில் அரசாங்கங்களுக்கிடையில் ந  ைட பெறும் மூலதன மாற்றல் எனவும் குறிப்பிட முடியும்.
உதவியானது கொ டு க் கப் படுகின்ற முறையினை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு பாகுபடுத்தலாம்.
1) பிணைக்கப்பட்ட உதவி 2) பிணைக்கப்படாத உதவி 3) கடினமான உதவி 4) இலகுவான உதவி
பிணைக்கப்பட்ட உதவி எனும்போது கடனானது அந்நாட்டு ஏற்று மதியுடன் பிணைக்கப்பட்டதாக இருக்கும். அத வது, கடன் பெறுகின்ற நாடானது கடனைக் கொடுக்கும் நாட்டுப் பொருளை கட்டாய மாக வாங்கவேண்டும் எ ன் பதா கும், பிணைக்கப்பட்ட உதவியானது மூலகப்

Page 76
ܚ- 58ܚܝ
பிணைப்பு, திட்டப் பிணைப்பு, செலாவ ணிப் பிணைப்பு என மூவகைப்படுத்தப்பட லாம். வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு வெளிநாட்டு உதவியை வழங்கும் அபிவி ருத்தி அடைந்த நாடுகள் அவற்றைத் தமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பண்ட வடி வத்தில் வழங்குவதாக நிபந்தனை குறித்து வழங்கின் அவை மூலகப் பிணைப்பு எனப் படும். வழங்கப்படும் உதவியானது ஒரு அபி விருத்தி செயற்திட்டத்திற்கு மட்டுமே பயன் படுத்தப்படல் வேண்டும் என நிபந்தனை விதித்து வழங்குவதிையே திட்டப்பிணைப்பு என்பர். வெளிநாட்டு உதவியானது வழங் கப்படுகையில் அதனை வழங்கும் நாடு அண்வ மீள செலுத்தப்படுகையில் ஒரு பகுதி உதவி வழங்கும் நாட்டுச் செலாவணி வடி விலும் மறுபகுதி உதவியினைப் பெறும் வளர்முக நாட்டுச் செலாவணி வடிவிலும் செலுத்தப்படல் வேண்டும் என குறிப்பிடப் படின் அதனை செலாவணிப் பிணைப்பு என்பர் பிணைக்கப்படாத உதவிகள் கடன் கொடுக்கும் நாட்டு ஏற்றுமதியுடன் பினைக் கப்படாத நிலையினைக் குறிப்பதாகும். கடனை பெறுகின்ற நாடு தான் விரும்பிய நாட்டிடம் பொருட்களை வாங்கும் உரிமை உடையனவாகும்.
கடினமான கடன்கள் இலகுவான æ_6ir என்பன கடனை திருப்பிச் செலுத்தும் நான யம், கால இடை வெளி, தயைநாட்கள், 6 ட்டி வீதம் ஆகியவற்றை அடிப்படையா ஆக் கொண்டு இப்பாகுபாடானது அமைந் துள்ளது கடினமான கடன்களுக்கு எப் போதும் திருப்பிச் செலுத்தும் கால இடை வெளி தயை நாட்கள் என்பன குறைவாக வும், சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப உயர்ந்த வட்டி வீதத்தை கொண்டவாகவும், கடன் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நா அடிப்படையில் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியதுமான கடன்களாகும், இலகு வான அல்லது சலுகைக் கடன் என்பது வட்டியற்ற கடன் ளாகவோ அன்றி மிகக் குறைந்த வட்டிவீதத்தை உ-ை4 5-67 களாகவோ காணப்படுவதுடன் நீண்ட முதிர்ச்சிக்காலத்தினையும் நீண்ட தயை நாட்களையும் கொண்டிருப்பதுடன் உண்
}

மயில் அபிவிருத்தி நோக்கத்திற்காகவும்
ழங்கப்பட்ட கடன்களாகும்.
இன்று அபிவிருத்தி அடைந்துவரும் ாடுகள் எதிர்நோக்கும் பல பொருளாதா ப் பிரச்சினைகள் அந்நாடுகளின் குறை ான பொருளாதார விருத்தியின் விளை பாகும். இக்குறைவான பொருளாதார விருத்தியானது இந்நாடுகளின் இயற்கை பளங்கள் அதிகளவிலும், சிறந்த முறையி லும் பயன்படுத்தப்படாமையினைக் குறித்து நிற்கின்றது இதற்கு முக்கிய தடைகளாக முலதனவாக்கம் தொழில் நுட்பவளர்ச்சி பின்மை செலாவணிப் பற்றாக்குறை ஆகி பன அமைந்துள்ளது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பெருமளவு மூலவளங்களைப் பயன்படுத்து பதற்கு இன்று பெருமளவு மூலதனம் அவசி பமானதாக அமைந்துள்ளது அபிவிருத்தி படைந்துவரும் நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தி குறைவாய் அமைவதுடன் அதி 5ரித்த குடித்தொகை கர ணப்படுவதால் நாட்டு மக்களின் வருமானம் மிகக்குறைவாக புள்ளது எனவே மக்கள் சேமிப்பற்றவர் 5ளாகவோ அன்றி குறைவான சேமிப்பினை உடையவர்களாகவோ காணப்படுகின்றார் 5ள். எனவே பெருமளவு மூலதனத்தை உள்நாட்டிலிருந்து பெறுவது கடினமாகும். தறைந்த வருமானத்தினை உடைய மக்கள் மீது கூடிய வரியினை விதித்து நிர்ப்பந்த மாக சமூகத்தின் சேமிப்பினை பெற முயல் தும் அதிகளவில் நியாயமற்றதாகும். இத னால் உள்நாட்டில் மூலதனவாக்கத்தினை அதிகரிப்பதற்கு வெளிநாட்டிலிருந்து மூல நனத்தை பெறுவது மாற்றுவழியாக அமைந் துள்ளது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுக ளைப் பொறுத்தமட்டில் இன்று சர்வதேச பர்த்தகமானது அதிகளவில் பாதகமான ாகவே காணப்படுகின்றது இந்நாடுகளின் rற்றுமதிப் பொருள்களுக்கு புதிய பிரதி பீடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை வாங்கும் ாடுகள் தனி உரிமைச் சக்தியினைப் பயன் டுத்துதல் முதல் விளைவுப் பொருள்களின் விலையில் பெரும் வீழ்ச்சியினை ஏற்படுத்தி

Page 77
ー5
யுள்ளது ஏற்றுமதிப் பொருள்களின் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட செலாவணி பற்றாக் குறையானது பொருளாதார விருத்திக்குத் தேவையான இயந்திரங்கள், தளபாடங்கள் போன்ற மூலதனச் சொத்துக்களை மட்டு மன்றி அத்தியாவசிய நுகர்வுப் பொருட் களைக் கூட இறக்குமதி செய்யமுடியாத நிலைக்குள்ளாகியுள்ளது. வெளிநாட்டு உத வியினால் கிடைக்கின்ற வெளிநாட்டுச் செலாவணியானது பொருளாதார விருத்தி என்ற நோக்கில் மட்டுமன்றி இந்நாடுகளில் பஞ்சத்தினால் மக்கள் இறப்பினைத் தவிர்க் கவும் ஒரளவு உதவியுள்ளது. மேலும் பொருள் தட்டுப்பாட்டினை ஒரளவு குறைத்து பணவீச்கத்தினை க் கட்டுப்படுத் தவும் கூட இவ் உதவியானது ஒரளவு பயன் படுத்தப்படுகின் சது. மேலும் தொழில்நுட்ப உதவியாக கிடைக்கப்பெறின் நாட்டின் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து நீண்ட காலப்போக்கில் பொருளாதாரமானது. பல முதலீடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் சக்தி வாய்ந்ததாக வளர்ச்சியடைந்து விடவும் வெளிநாட்டு உ த வி அவசியமானதாகக் கருதப்படுகின்றது.
ஒரு நாட்டிற்கு கிடைக்கின்ற உதவி யானது அதிகளவில் அந்நாட்டினது வெளி நாட்டுக் கொள்கையினாலேயே நிர்ணயிக் கப்படுகின்றது. உதவி கிடைப்பதற்கு பரஸ் பர நல்லெண்ணம் அவசியமானதாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகட்குக் கிடைக்கின்ற வெளிநாட்டு உதவியினை இரு வகைப்படுததலாம்.
1) நிறுவனங்களின் மூலம் கிடைக்கின்ற
உதவி
2) தனிப்பட்ட நாடுகளில் இருந்து கிடைக்
கும் உதவி
நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் உதவியானது சர்வதேச நாணய நிதியம். உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து கிடைப்ப தாகும் பொதுவாக இச் சர்வதேச நிதி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் நாடுகட்கே இவற்றின் உதவியானது கிடைக்கக் கூடிய தாகும். தனிப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக் கின்ற உதவியினை விட சர்வதேச நிறுவ

னங்களிலிருந்து கிடைக்கின்ற உதவியானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார விருத்திக்கு கூடியளவு சாத கமானதாகக் காணப்படுகின்றன. ஆனா லும் இந்நிறுவனங்களால் வழங்கப்படும் உதவி அபிவிருத்தி அடைந்துவரும் நாடுக ளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவியின் மொத்த அளவில் சிறிய பங்கினையே வகிக் கின்றன. -
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுக ளுக்கு கிடைக்கின்ற பெருமளவு வெளி நாட்டு உதவி தனிப்பட்ட நாடுகளிடமிருந்து கிடைப்பனவாகும். உதவி வழங்கும் நாடு களான ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய வற்றிலிருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பெற்றுக் கொள்ளும் வெளிநாட்டு உதவியினையே தனிப்பட்ட நாடுகளிடமி ருந்து கிடைக்கும் உதவி எனலாம்.
ஒரு நாடு எவ்வளவு வெளிநாட்டு உத வியினை பெறவேண்டும் என்னவகை உதவி யினைப் பெற வேண்டும் எனபவற்றினை அந்நாட்டுப் பொருளாதார அமைப்பின் தன்மை, தேவை ஆகியனவற்றினை அடிப் படையாகக் கொண்டே நிர்ணயிக்க வேண் டும் ஒரு நாட்டிற்கு வருடமொன்றிற்கு எவ்வளவு மூலதனம் தேவை என்பதனை அந் நாட்டினது மூலவளங்கள், சனத் தொகை அதிகரிப்பு, வருமானமட்டம் ஆகி யவற்றினை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கலாம்.
வெளிநாட்டு செலாவணியானது ஒரு நாட்டின் உற்பத்திப் பெருக்கத்திற்கு இன்றியமையாத முதலீட்டு மூலப் பொருட் களுக்கு மட்டுமன்றி நிகழ்கால நுகர்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை இறக் குமதி செய்யவும் இது இன்றியமையாத தாகும். ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செலா வணியின் பங்கு என்ன என்பதனை அறி வதன் மூலம் செலாவணியின் பங்கு அறிந்து கொள்ள முடியும் வெளிநாட்டு மூலதனத் தினை ஏற்றுக் கொள்ளும் சக்தியானது நாட்டினது தெ பூழில்களின் வளர்ச்சிப் பொரு ள தரத்தில் ஏற்கனவே உள்ள மூலத

Page 78
نے 60۔۔
னத்தின் அள்வு போன்ற பல காரணிகளை உள்ளடக்கியதாகும்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுக ள் வெளிநாட்டு உதவியினைப் பெறுவதன் முக் கிய நோக்கம் எதிர்காலத்தில் உதவியிலி ருந்து விடுபட்டு பொருளாதார சுபீட்சத் தினை அடைவதற்கே ஆகும். ஆனால் இன்று அபிவிருத்தியடைந்துவரும் நாடுக ளைப் பொறுத்த மட்டில் வெளிநாட்டு உத வியானது உதவியிலிருந்து விடுபடுவதற்காக அன்றி மேலும் அந் நாடுகள் உதவியினை எதிர்பார்க்கும் நிலையினையே உருவாக்கி யுள்ளன. பொதுவாக வெளிநாட்டு உதவி யினால் உதவியினைப் பெறும் நாடுகளை விட உதவியினை வழங்கு ம் நாடுகளே நன்மை அடைகின்றன.
- வெளிநாட்டு உதவியின் பாதகமான விளைவுகளாக பின் வருவனவற்றை குறிப் பிடலாம்.
1) அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மிகை உற்பத்திகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பண்டப்பிணைப்பு உதவி முலம் வழங்குவதால் இந்நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியில் அத்தியாவசியநுகர்வுப்பொருட் களின் உற்பத்தி அவசியம் பெறுவதில்லை. அத்துடன் ஐக்கிய அமெரிக்க பி. எல். 480 உதவியின் பிரகாரம் கோதுமையை வழங்கு வதால் அரிசியின் கேள்வியானது குறைந்து அரிசியினை ஏற்றுமதி செய்யும் வளர்முக நாடுகளின் ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி யினை ஏற்படுத்துவதற்கு இப்பண்ட உதவி யின் காரணமாக அமைகின்றன.
2) வெளிநாட்டு உதவியானது வட்டியுடன் மீளச் செலுத்தப்படுகையில் எதிர்காலத்தில் கடன்சுமை அதிகரித்து நாட்டின் ஏற்றுமதி வருமானத்தின் மெய் பெறுமதியில் வீழ்ச்சி யினை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றன. இதனால் நாட்டின் அபி விருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய நிதியின் அளவு குறைந்துவிடுகின்றது.

பெறப்படும் வெளிநாட்டு உதவியினை
ருப்பிச்செலுத்துவற்கு நாட்டின் வருவாய் ள் போதாத நிலையில் புதிய கடன்கள் பறப்படுகையில் நாடு கடன் பொறிக்குள் |க்கிவிடும் நிலை ஏற்படுகின்றன,
) இணைக்கப்பட்ட உதவிகள் பெறப்படு கையில் உதவியினை வழங்கும் நாடுகளே கப் ல் கேள்வு, வட்டி என்பனவற்றை தீர்மானிப் தால் உயர்ந்த விலையில் பொருள்களை பழங்கவேண்டியநிலை உதவியினைப் பெறும் ாட்டிற்கு உருவாகின்றது.
) திட்டப் பிணைப்பான வெளிநாட்டு உதவிகளால் உள் நா ட் டு அபிவிருத்தித் திட்டங்களில் வெளிநாடுகள் தலையிட அவை பொருத்தமற்ற திட்டங்களாக மற்றப்படலாம். இதனால் நாட்டின் வளங் :ள் வீணடிக்கப்படுவதுடன் தேவையற்ற 5டன் சுமையும் அதிகரித்து விடமுடியும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகட்கு இது வரை அளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவியானது உதவிக்கு முடிவாக அன்றி ாச்சரிக்கையாகவே அமைந்திருக்கின்றது. வளர்ச்சியடைந்த வல்லரசுகளைப் பொறுத்த மட்டில் தமது வெளிநாட்டு வர்த்தகத்தினை விரிவாக்கும் கொள்கையாகவே வெளி நாட்டு உதவியானது பயன்பட்டுள்ளது. இவ் உதவிகள் நிகழ்கால சமூக நலனை அதிகரிக்க பயன்பட்டுள்ளதேயொழிய பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்த ரற்றனவாக செயற்படவில்லை, ஆனாலும் மூலதன ஆக்கத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் குறைவாகக் கொண் டுள்ள வளர்முக நாடுகளுக்கு வெளிநாட்டு உதவியானது விரிவடைய வேண்டியது அவசியமாகும்.
உசாவியவை,
1) வித்தியோதயம் - 1974 - 75 2) வித்தியோதயம் - 175 - 76 3) பொருளியலாளன் - 1988 யூன்.
!) பொருளியல் நோக்கு -1981 ஆகஸ்ட்
செப்ரெம்பர்.

Page 79
鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱響
சைனிஸ் டிறகன்
163, கோவில் வீதி,
鞍 கோழிப் புரியாணி * நூடில்ஸ்
போன்ற உணவு வகைகளை அன்றும் இன்றும் என நீங்கள் நாடவேன்
வணிகநாதம் வாழ்கெ
*அழகிய கலர்ப்படம் எடுப்பதி
விரைவில் தரமான முன
ஜெகன் 899, ԼՈ60
யாழ்ப்பான
క్టో
ခွံ့
క్టోస్త్రి
ଷ୍ଟି
క్టో
క్టో
ଖୁଁ
శ్లో
இ2இ2 థ్రెట్టి
 

鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱響 ரெஸ்ட் ரோறன்ட்
யாழ்ப்பாணம்.
茨 FRED RICE
* கோழி சூப்
T தரமாகவும் சுவையாகவும் ர்றென்றும் சுவைத்திட
ண்டிய ஒரே இடம்
வன்று வாழ்த்துகிறோம்
நிலும் கலர்ப் படச்சுருள்களை
றயில் பெற்றுக்கொள்ள"
ா படப்பிடிப்பாளர் ரிக்கூட்டு வீதி,
னம்,
}డ్లే

Page 80
චුචුච්චුචුචුළපෙළපතළුපට්සචුළුඑළුඑළුළුචතඪඵGඑඑච්.එච්චස්
■
Our Compliments
V
SRI ANKA BOOK DEPOT
234 K. K. S. RODA, JAFFNA,
அர்ச்சனா நகை Tைளிஇக ARCHANA JEWELLERS
ஆடர் நகைகள் 22 கரட் தங்கத்தில்
சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
ORDERS EXECUTED PROMPTIY
举
120 B, Kasthuriar Road, JAFFNA.
e0eeJeeALYYJ0Le00eeAe0eeeJLJJsqLeJJseJJ0eYJeJJJeLeLeeAYJekLkeJJeekS

}එඑච්.එච්.ඩී.එච්.එච්.එචුළුළඋපද්‍රාත්‍රිෆිළඑච්.එච්.එච්ට් එච්චුළුච්
சிறந்த வேலைப்பாடுகள்
65TeT_ தங்க நகைகளை விரும்பிய டிசைன்களில் தெரிவு செய்யலாம்.
ஹய்யி ஜூவல்லறி 118, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
QQ>
ஒடர்கள் குறித்த தவணையில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
S(OPEANA
8\y B.:LL:RY
116 A, Kasthuriar Road, AFFNA.
事
GÖF TITI 6JT UT ஜூவல்லறி
116 V, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
★
அழகிற்கு அழகு செய்யும் அழகிய தங்கப் பவுண் நகைகளுக்கு தனி நிறுவனம்,
፴፮ seeLeeJJsesLJeseseeeLeseeLeseses0eeLeeLeJJ0e0e0eeLe0LeeeLesLeLeLe0eeLeYeAe

Page 81
苓
புதிய கானந்த பவான் 79, கே. கே. எஸ். றோட்,
8
யாழ்ப்பாணம்.
O
சைவ உணவு வகைகளை சுவைத்து களித்திட ஒரே நிறுவனம் நாடுவீர்.
நியூ ஆனந்தா ஜூவல்லர்ஸ் தங்கப் பவுண் நகை வியாபாரம்
நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்கு சிறந்த ஸ்தாபனம் 22 கரட் தங்க நகைகள்
ஒடருக்கு உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
நியூ ஆனந்தா ஜனவல்லர்ஸ் 185, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
*、苓

స్రి
அசோகா ஜூவல்லர்ஸ் 275, கஸ்தூரியார் றோட் , யாழ்ப்பாணம்.
உங்களது நயம் நம்பிக்கை நாணயமுள்ள தங்க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்
ஒடர் நகைகன் குறித்த காலத்தில் செய்து கொடுக்கம்படும்
வணிக நாதம் வாழ்க வளர்க
சிவகுமார் ஸ்ரோர்ஸ்
282, ஆஸ்பத்திரி றோட்,
யாழ்ப்பாணம்.

Page 82
එෆිච්චුළුට්ට්ථළුට්ට්ෆිට්ට් ෆිට්ච්ච්ච්ච්චුට්ට්ෆිට්ට් ෆිච්ච්එට්
Saye for Better To
our New Interest Rates:
Fixed Deposit - 1 A Fixed Deposit - 2
Fixed Deposit - M. Normal Savings
SAVE WITH YOUR F
THE NATIONAL
CHUNN
– WE SERVE W
THINKING WELL IS WIS
PLANNING WELL WESER
DOING WELL WISEST
AND BEST OF AL
நன்கு சிந்தித்தல் புத் நன்கு திட்டமிடல் மி: நன்கு செயலாற்றல் ஆ
உள்ளூர் உற்பத்தியைப் பாவ
மில்க்வைற் நீல சோப் மேg ஆத்திசூடி அல்லது கொன் 6 அன்பளிப்பாய் பெறுங்கள்:
மில்க்வைற் s
චුළුට්රිපට්ටට්ටට්ට්ට්පට්පට් පච්චුචුළුපට්පට්ට්පත පච්චුස්

దితిరితితిదిaదిరిeదిరిeదిరితిరిణతితిరిeరిeeరిeణeeణస్థితి
Of OW
Year se 170/0 Years - 18:500 Conthly -- 15:2ol.9
1419
AMILY BANK.
AVING BANK
AKAMI.
ITH HINTEREST —
L
திசாலித்தனம் த புத்திசாலித்தனம் அதிமிகு புத்திசாலித்தனம்
னைக்குக் கொள்ளுவோம்
லுறைகள் 25 அனுப்பி றைவேந்தன், நீதிநூல்
யாழ்ப்பாணம்.
霸 ६छ्रे
Κ
Ω
�)
Ω
eLeeee00eseLe0esesessesese0e0esessseesseseeLeeeeLeeLeLeLYLLL

Page 83
விளம்பரம்
விற்பனை அபிவிருத்தி நடவடிக்கைக ளில் முதன்மையானதென கொள்ளப் டுவதே விளம்பரமாகும். இது நீண்ட கால விற்ப னையைத் தூண்டும் ஒரு செயற்பாடாகும் முற்காலத்திலே உற்பத்தி செய்யப்பட்ட இடத்திரேயே பொருட்கள் சேவைகள் விற் பனை செய்யப்பட்டன. காலப்போக்கில் ஓரிடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட் கள் சேவைகள் நாட்டின் வெவ்வேறு படிக் களிலோ, உலகின் பல்வேறு பகுதிகளிலோ விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஒரு பொருளின் உபயோகம், அது பா விக்கப்படும் முறை, அதன் விலை என்பவற்றை நுகர் வோருக்குத் தெரியப்படுத்தி விற்பனையை மேற்கொள்ள வேண்டியதாய் உள்ளது. இதன்படி விளம்பரத்தினால் மக்கள் பொருட்களையறிந்து, பின்னர் அவற்றை விளக்குவதற்காக கடையை நோக்கிச் செல் வர். எனவே பொருட்களை பார்ப்பதற்கு முன்பே, பொருட்கள் வாங்கும் விருப்பத்தை ஏற்படுத்துவதாக விளம்பரம் அமைந்திருக் (35 LLG.
விளம்பரத்துக்கென பல ஊடகங்கள் பாவிக்கப்படுவதுண்டு.
சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள்.
சஞ்சிகைகள், புதினப்பத்திரிகைகள்.
வானொலி, தொலைக்காட்சி.
திரைப்படம், விளக்குகள்.
போன்றவற்றைப் பயன்படுத்தி விளம்ப ரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 667 lb ரம் தொடர்பாக அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்டதே 'மஞ்சள் பக்கங்கள் கொண்ட விளம்பரங்கள்' என்பதாகும். இதற்கென ஜி ரீ. ஈ ( G. T. E. ) விபரக் கொத்துக்கள் லிமிட்டெட் என்ற தனியார் கம்பனி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு

T. ராஜினி . ஆண்டு 13 = வர்த்தகப் பிரிவு
வருகின்றது விளம்பர ஊடகங்களை தெரிவு செய்தலில் சில காரணிகளை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளன. அவை,
1. செலவு:-
விளம்பர ஊடகமொன்றைத் தெரிவு செய்யும்போது செலவினைக் கருத் தி ல் கொள்ள வேண்டும். குறைந்த செலவுடைய ஊடகங்கள் மக்களால் பெரிதும் விரும்பப் Լյ6)ւհ.
11. பொருளின் இயல்பு:-
விளம்பர ஊடகமொன்றை தெரிவு செய் யும் போது பொருட்களின் தன்மைக்கேற்ப அமைய வேண்டும். உதாரணமாக பெண்கள் அணியும் அணிகலன்களுக்கு விளம்பரம் செய்யப்படின், பெண்கள் விரும்பிப்படிக்கும் சஞ்சிகைகளில் விளம்பரம் செய்யலாம்.
11. சந்தையின் பருமன்:
விளம்பர ஊடகமானது சந்தையின் பருமனை அடிப்படையாகக் கொண்டு தீர் மானிக்கப்படும். பாரிய சந்தைகளுக்கு ஓர் ஊடகமும், சிறிய சந்தைகளுக்கு ஒர் ஊட் கமும் பயன்படுத்தப்படும்.
IV. நுகர்வோரின் தன்மை:
இது நுகர்வோன் கொண்டிருக்கும் வய தெல்லை, கல்வி வாழுமிடம், சமயம் ஆகி யவற்றை அடிப்படையில் கொண்டு விளம் பர ஊடகம் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கும்.
V போட்டியாளரின் விளம்பரமுறை:
இது போட்டியாளரால் மேற்கொள் ளப்படும் விளம்பரத்தை குறிக்கும். எப் போதும் போட்டியாளரை விட 9թ05 Լlւգ, உயர்ந்த விளம்பர ஊடகம் ,ெரிவு செய் யப்படும். -

Page 84
-6g.
விளம்பர வகைகள்:-
உற்பத்தி வர்த்தக நிறுவனங்கள் மேற் கொள்கின்ற விளம்பரங்களை, அதுதொழிற் படும் முறையைக் கொண்டு வகைப்படுத்தி யும் கூறமுடியும், நிறுவனங்களில் மேற் கொள்ளப்படும் விளம்பரங்களையெல்லாம் நான்கு வகைக்குள் அடக்கிவிட முடியும்.
5606
1. பொருள் பற்றிய விளம்பரம்:-
பொருளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, அவற்றின் சிறப்புத் தன்மையை எடுத்துக் கூறி விளம்பரம் செய்தலை பொருள்பற்றிய விளம்பரம் என்பர். குறிப் பாக C WE லிமிட்டெட் ஆல் விடப்படும் "நியூ லக்ஸ்பிறே பால் மா?" என்பது பொருள் சார்ந்த விளம்பரமாகும்,
11 நிறுவனம் பற்றிய விளம்பரம்:-
ஒர் குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றி, மக்கள் உயர்வாக எண்ணுவதற்காக அந் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் விளம் பரமானது நிறுவனம் சார்ந்த விளம்பரமா கும். குறிப்பாக கார்கிள்ஸ் லிமிட்டெட் மில்க்வைற் நிறுவனம் ( சுத்தம் சுகம் தரும்) போன்றன, இவ்வகை விளம்பரங்களையே மேற்கொள்கின்றன.
1. தேவைபற்றிய விளம்பரம்:-
குறிக்கப்பட்ட பொருள் ஒன்றை OR ஆள் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விடப்படும் விளம்பரங்களைக் குறிக்கும். பெரும்பாலும் வெற்றிடங்களை நிரப்புவ தற்கான விளம்பரங்களை நிறுவனங்கள் மேற்கொள்வதைக் குறிக்கு குறிப்பாக நிறுவனப் பொருளொன்றை விற்பனை தொடர்பாக முகவர் ஒருவரை நியமிப்ப தற்கான விளம்பரம்,
IV. ஆலோசனை பற்றியது:-
இது மக்களுக்குரிய பல்வேறு ஆலோச னைகள் வழங்கப்படுவதுடன் சம்பந்தப்பட் டதாகும். பெரும்பாலும் அரசாங்கத்தால் விடப்படும் விளம்பரங்கள் ஆலோசனை பற் றியதாகும்.

குறிப்பாக "நுகர்வோர் சட்டத்திற்கிணங்க வியாபாரி கள் நடக்க வேண்டுமெனக் கூறு வது இவ்வகையினதாகும்."
இலங்கையிலே விளம்பரத்தை மேற் கொள்வதாயின், இவற்றின் மீது சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பின்வருவன வற்றிற்கு விளம்பரம் செய்தல் கட்டுப்படுத் தப்பட்டுள்ளன.
1. 1979 ல் உருவாக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குழந்தைகளுக் கான பால்மாவிற்கு விளம்பரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
62. கெளவன்கேற், எஸ் எம். ஏ. (S. M. A) லக்ரோஜன் போன்றன.
11. உயர் தொழில் கண்ணியத் தொழில் என்பனவும் விளம்பரம் செய்யப்பட முடி யாது. இவ்விளம்பரத்தை தொழில் புரி வேர் சங்கம் தடை செய்கின்றது. eg, சட்டத்தரணித் தொழில்,
11 மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் படி வைத்தியத் தொழில்கள் பற்றிய விளம் பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது eg வைத்தியசாலை.
TV, பொதுச்சட்டத்தின்படி சட்டமுரண் தொழில்களும் விளம்பரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது
eg அபின், கஞ்சா, கள்ளக்கடத்தல் பொருட்கள் என்பன.
விளம்பர முகவர் நிலையங்கள்
விளம்பரங்களை ஆற்றுவதற்கென நிறு வனங்கள் கொண்டுள்ள சில பிரத்தியேக மான அமைப்புக்களை விளம்பர முகவர் நிலையங்கள் எனப்படும். இந்நிறுவனங்கள் விளம்பரத்தை மேற்கொள்வதற்கு என கட் டணங்கள் அறவிடப்படுகின்றன. தற்காலத் தில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தாமே விளம்பரங்களை மேற்கொள்வதும் சிக்க லானதாகும். எனவே இதற்குப் பதிலாக விளம்பர முகவர் நிலையங்களின் மூலம் விளம்பரம் செய்ய ப் படுகின்ற ன.

Page 85
அ=அமைதபூவளூஆஅ
eg. கிராண்ட் கெயோன் அட்வடைஸ் மென்ற் (சிலோன்) லிமிடெட் என்பது இவ் வகையைச் சார்ந்ததாகும். இவ்வகை நிலை யங்கள் கவர்ச்சியாகவும், திறமையாகவும், விளம்பரம் செய்வதை வளர்க்கவென வருடந்தோறும் கலைச்சான்றிதழ்" என்ற ஊக்குவிப்பை அரசாங்கம் வழங்கி வருகின் றது. இதன் மூலம் பல நன்மைகள் கிடைப்ப தென கருதப்படுகின்றது
I மிகக் குறைந்த செலவுடன்
ரத்தை மேற்கொள்ள முடிதல் ,
1 மக்கள் மனதில் பதியக் கூடிய ů &#G) கரமான விளம்பரத்தை மேற் டு காள்ள முடிதல்.
111 பிரதான நோக்கமான விற்பனையை
அதிகரிக்க முடிதல்.
IV முகவர் நிலையத்தால் விளம்பரம் செய் வதால் நிறுவனத்தின் வேலைச் சுமை
குறைகின்றது.
விளம்பரத்தை மேற்கொள்வதன் மூலம் விநியோகிப்போர் நுகர்வோர் ஆகியோருக் கிடையே பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை:
1 விளம்பரத்தினால் நுகர்வோன் குறிப் பிட்ட பொருட்கள் சேவையினைப் பற் றிய சிறப்புத் தன்மை பற்றி இலகுவாய் அறிந்து கொள்ளமுடியும்
விளம்பரத்தினால் பொருட்களின் விற் பனை அதிகரிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிக்கும். எனவே உற்பத்தி அலகொன்றிற்கு ஆன செலவு குறைகின்றது.
I விளம்பரத்தை மேற்கொள்வதனால் குறிப்பிட்ட பொருளின் தொடர்ச்சி யான கேள்வியினைப் பேண முடியும், இதனால் ஸ்தாபனம் தொடர்ந்து உற் பத்தியில் ஈடுபடவும், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலை புரியமுடியும்.

س-8
IV விளம்பரத்தினால் இல வகையான் வேலைகளை குறைந்த செலவில் பெற் றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
eg, சஞ்சிகைகள், பத்திரிகைகள்,
V தகுதியான பதவிகளில் தகுதிமிக் கோரை தெரிவு செய்வதற்கும் விளம் பரம் பேருதவியாகவுள்ளது.
விளம்பரத்தால் மேற்கண்ட அனு கூலங்கள் காணப்பட்டபோதும் பின்வரும் பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.
விளம்பரத்தை மேற்கொள்ளும் போது நுகர்வோர் பொருட்கள் சேவை களைத் தெரிவு செய்யும்படி தூண்டப் படுவர். இதனால் நுகர்வோர் செலவா னது அதிகரித்து, சேமிப்புக் குறைய ஏதுவாகின்றது.
IT விளம்பரம் பெருமளவு - ஆடம்பர பொருட்களுக்கே மேற்கொள்ளப்படுவ தால், அத்தியாவசியமற்றதாகின்றது.
III விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற் கொள்ளப்படும் போது நுகர்வோர் அவ் விளம்பரத்தில் மயங்கிச் சிலவேளைக ளில் போலிப் பொருட்களை கொள்வ னவு செய்வர்.
IV விளம்பரத்தினூடாக பொருளுக்கான உற்பத்திச் செலவு கூடி அதன் மூலம், பொருளுக்கான விலை அதிகரித்து விடும்.
இன்றைய நவீன காலத்திற்கேற்ப அதி கரித்து வரும் மக்களின் தேவைக்கேற்ப பொருட்கள் சேவைகள் உற்பத்தி அதிக ரித்து வருகின்றன அப்பொருட்கள் நாட் டின் பல பாகங்களிலும் உலகின் ஒவ்வொரு பாகங்களிலும் விற்பனையை மேற்கொள் ளவும், பொருள் பற்றிய தகவலை நுகர் வோருக்கு வழங்கவும் விளம்பரமானது முக்கி யமானதொன்றாக காணப்படுகின்றது.

Page 86
வணிக நாதம் வ
ரெக்ஸ்ரைல்ஸ் அ
திருநெல்வே திருநெல்
வணிகநாதம் வ6 pl (Dg நல்
C DI MILIÍ
தட்டாதெரு
O
சுவை, சுத்தம் நிறைந்த அ சுவைத்து மகிழ்ந்

ாழ்க ! வளர்க !
ன் பான்சிகுட்ஸ்
லி சந்தி, |G86).j6ශ්‍රි.
ாமுடின் வளர
9 6]]IQIdlÎ
யாழ்ப்பாணம்.
சைவ உணவு வகைகளை திட வாருங்கள்.

Page 87
விஞ்ஞானமும் விஞ்ஞ
விஞ்ஞானம் என்றவுடன் ஒரு சில துறைகளை மட்டுமே விஞ்ஞானங்கள் ଜtଙt 6 கருதுபவர்கள் இன்றும் உள்ளனர் ஒவ் வொரு துறைகளையும் இன்று விஞ்ஞான மாக விஞ்ஞானத்திற்கு உரியதாக ஏற்றுக் கொள்ளும் போது, ஒருசில துறைகளை மட்டுமே விஞ்ஞானங்கள் எனக் கருதுபவர் களின் விஞ்ஞான அறிவு எவ்வளவு լ գl6ծr
தங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
விஞ்ஞானம் என்றால் என்ன? எனும் வினா வினை எடுத்துக் கொண்டால், அதற்கு விடையாக தனித்து ஒரு விளக்கத்தை கூற முடிய து. ஏனெனில் ஆரம்பம் முத
ல க இன்று வரையுள்ள பல்வேறு காலகட்
டங்களில் வாழ்ந்து, விஞ்ஞ ணம் பற்றிய ஆராய்ச்சியிலீடுபட்டவர்கள் விஞ்ஞா ன ம் என்பதற்கு தத் தமது காலங்களுக்கு பொருந் தக்கூடிய வகையில் தத்தமது அறிவுக்கெட் டிய விளக்கங்களை அளித்துள்ளனர். பல் வேறுபட்ட விஞ்ஞானிகளால் விஞ்ஞானம் என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக் கணங்கள் வருமாறு:
1) அனுபவத்தில் உண்மையோ அல்லது இபே என நிரூபிக்கப்படக்கூடிய அனுபவ அறிவே விஞ்ஞானம்
2) அனுபவரீதியானதும், காரணகாரியத் தொடர்பு தெளிவுபடுத்தப்பட்ட தர்க்க ரீதியான விளக்கத்தை கொண்டது மான ஓர் அறிவே விஞ்ஞானம்
3) சாள் பொப்பரின் கருத்துப்படி பொய்ப் பிக்கப்படக்கூடியதும், தெ விரி வா ன

நான முறையும்
த கோமதி, ஆண்டு 13 வர்த்தகம்
மொழிநடையிலமைந்ததுமான அ றிவே விஞ்ஞானம்.
4) தோமஸ் கூன் எஸ்பாரின் கருத்துப்படி இயற்கை பற்றியும், சமூகத்தைப் பற் றியும் திருப்திகரமான விளக்கத்தை தரும் அறிவே விஞ்ஞானம்
5) ரசல் என்ற அறிஞரின் கருத்துப்படி உன்னைப்பற்றியும், உன்னைச் (35եք உள்ள உலகு பற்றியும் திருப்திகரமான விளக்கத்தைத் தரும் அறிவே விஞ் ஞானம்
மேற்கூறப்பட்ட வரை േതു; 1846t லிருந்து விஞ்ஞானம் என்பதை சுருக்கமாக 'ஒழுங்குபடுத்தப்பட்ட திருத்தமானதும், திருப்திகரமானதுமான அறிவு' எனக் கூறலாம். இத்தகைய விஞ்ஞானமானது வரலாற்று ரீதியாக தேல்ஸ் கிரேக்கவிட் டஸ், அனெக்சிமெனிஸ், கிபோகிரட்டீஸ், பைதகரஸ், டெமோகிரட்டீஸ், சீனோ, பிளேற்றோ, அரிஸ்டோட்டில் தொலமி, தெஈர்ப்பணிக்கஸ் கெப்லர், கலிலியோ, நியூட்டன் என்பவர்களுக்கூடாக வளர்ச்சி யடைந்தது. முன்னர் அணுகு முறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி பின்னர் அனுபவ வழி யான அணுகு முறைகளாக வளர்ச்சிய டைந்தன. இதில் முக்கியத்துவம் செலுத்தி யவர் கலிலியோ ஆவார். நவீன விஞ்ஞான முறையின் அபிவிருத்திக்கு வித்திட்ட பெருமை இவரையே சாரும், மேலும் விஞ் ஞான வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தவர் கள் என்ற வகையில் பேகன், டேகாட்

Page 88
.66-ب
பாஸ்கல், வில்லியம் கார்வே, ஸ்பினோசா, இவை பினிற்ஸ், லொக் என்பவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
புதிய நவீன கருவி உற்பத்தியும், ஆய்வு கூட அமைவு, அளவீடுகள், பதிவுசெய்தல் என்பவற்றினேற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சியுமே விஞ்ஞானம் இன்று பரந்த அறிவாக மலர ஏதுவாகியது மனிதன் இன்று ஒரு பிரச்சினை சம்பந்தமான ஒழுங் கான அறிவைப் பெறுவதற்கு விஞ்ஞானத் தினூடாகத் திருப்திகரமான விளக்க மொன்றை எதிர்பார்க்கின்றான். திருப்தி கரமான விளக்கம் என்பதில் இரு அம்சங் கள் உண்டு.
விபரித்தல்
விளக்குதல்
ஒரு குறிப்பிட்ட பிரச்சினை சப் பந்த மான விஞ்ஞான ரீதியான ஆய்வில் என்ன நடந்தது? எனும் வினாவிற்கு ଘୋ ଶrtååludint $' விபரித்தல்கள் அமையும். எப்படி நடந்தது? எனும் வினாவிற்கு ஆய்வாக விளக்கங்கள் அமையும். எனவே ஒரு செம்மை யான விபரிப்பிலிருந்தே திருப்திகரமான விளக் கத்தைப் பெறமுடியும் எனலாம். திருப்தி யான விஞ்ஞான அறிவானது தன்னகத்தே பல பண்புகளை உள்ளடக்கி இருக்கும்,
விஞ்ஞானத்தின் பண்புகள்
1) பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக
அமையவேண்டும் 11) பொதுமையாக்கப்பட்ட விளக்கமாக
இருக்க வேண்டும். III) GTS) rf Gysingoyuh g5 6ör மை պ 60) - ա5n *
இருக்க வேண்டும்.
liv) கருதுகோள்களையும், கோட்பாடுகளை யும் விளக்குவதன் மூலம் புதிய கருது

கோள்களுக்கும், புதிய கோட்பாடுக ளுக்கும் இடமளித்து முன்னேறுவதாக இருக்க வேண்டும்.
V) விஞ்ஞான அறிவுகள் கவர்பாடற்ற முறையில் குழப்பமில்லாத தெளிவான பதங்களினால் கூறப்பட்டிருக்க வேண்
டும்.
VI) அனுபவச் சோதனைகள் மூலம் பொய்ப் பிசகப்படக் கூடியதாக இருக்க வேண்
டும்.
மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண் டமைந்த விஞ்ஞானங்களே மனிதனின் விஞ் ஞான அறிவைப் பரந்த அடிப்படையில் விரிவாக்க உதவுகின்றன எனலாம். விஞ் ஞான அறிவு என்பது விஞ்ஞான உண்மை களையும், விஞ்ஞான விதிகளையும், விஞ்ஞானக் கொள்கைகளையும் உள்ளடக் கியதாகும், அறிவினை ஒழுங்கு செய்வதற்கு விஞ்ஞானி கையாளும் முறையானது தனிப் பட்டது. இந்த முறைகளே சரியான முடிவு  ைஎத் தரக்கூடியது. மனிதனின் சிந்தனை யானது இன்று விரிவடைந்து தேவைக்குத் தக்கவாறு பெருகியுள்ளது. ஆரம்பத்தில் மனிதனின் சிந்தனைக்கு இடமாயிருந்த அறி வுத் துறைகள் அதாவது விஞ்ஞானத் துறை கள் சடப்பொருடகளைப் பற்றிய பெளதீக வியல், இரசாயனவியல் என்பவையும் உயிர் களைப்பற்றிய தாவரவியல், விலங்கியல் என்பவையுமாகும். எனினும் நாளடைவில் மனிதன் வெவ்வேறுபட்ட அறிவுத் துறை களைப் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த வகையில் அவ்வப்போது தோன்றும் தேவைக்குத் தக்கவாறு பலவித மான அறிவுத் துறைகள் வளர்ச்சியடைந் 856ᏡᎢ .
இயற்கைத் தோற்றப்பாட்டின் எந்த ஒரு விடயத்தையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டுபிடித்து செம்மையாக ஒழுங்கு செய்தால் அது அத் தோற்றப்பாடு பற்றிய விஞ்ஞானம் ஆகும், விஞ்ஞானத்தினை அதன் விடய இயல்புக் கேற்ப பின்வருமாறு வகையீடு செய்யலாம்.

Page 89
விஞ்ஞ
நியம ஞ்ெஞானம் நியமம் கூறும் வி
அளவையியல் அழகியல் இ தூய கணிதம் ஒழுக்கவியல்
அறிவாராய்ச்சியியல் இலக்கணம்
G g
Sa
니
மேற்கூறப்பட்ட மாதிரியான வகையீட் டில் புவியியல், உளவியல் என்பன சமூக விஞ்ஞானமாகவும், இயற்கை விஞ்ஞானமா கவும் கருதப்படுகின்றன,
விஞ்ஞானமானது அவதானத்திலி ருந்தே ஆரம்பமாகிறது எனலாம். எவ்வா றெனின் ஒரு பொருளை அல்லது நிகழ்வை அவதானிக்கும் போது அது விஞ் ஞானியின் அறிவிற்கு எட்டாததாக அல்லது விஞ்ஞானியின் கருத்திற்கு மாறானதாக அமையும் பட்சத்தில் அங்கு பிரச்சினை ஏற்படுகின்றது அத்தகைய பிரச்சினைக் கான தீர்வினை விஞ்ஞானி விஞ்ஞான முறைகளினூடாகவே பெறமுடியும், விஞ் ஞான முறை என்பது ‘விஞ்ஞான அறி வைத் தர்க்க ரீதியாகப் பெறுவதற்கு வழி வகுத்துச் செல்லும் ஒரு படி நிலை விளக் கம்" ஆகும். காள் பொப்பர் என்ற அறிஞர் தனது நூலான "Conjectures and Refutations" என்பதில் விஞ்ஞான முறை என் பதற்கு பின்வருமாறு விளக்கமளித்துள் ளார் எவ்வாறெனின் மனித இயல்பானது ஒன்றைச் செய்து பார் த் துத் திருத்தும்

67
நானம் వ్య
ஞ்ஞானம் விபரிப்பு விஞ்ஞானம்
...
யற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம்
பெளதீக உயிரியல் பொருளியல் விஞ்ஞானம் விஞ்ஞானம் அரசியல்
6 JS) TOTO , பதீகவியல் தொல் ரசாயனவியல் தாவரவியல் பொருளியல்
5Garfu un T3E சமூகவியல் வியியல் மானிடவியல்
சமூகஉளவியல் உளவியல் a_GürzẩụJổü நுண்ணுயிரியல் புவியியல் பிறப்புரிமையியல்
இயல்புடையது இதில் வெற்றி பெறுவது, எத்தனை முறை ஒன்றைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்துள்ளது இந்தச் செய்து பார்த்து பிழையை திருத்தும் முறை எமது அனுபவத்தோடு சேரும் போது அதுவே விஞ்ஞான முறை எனப்படும் விஞ்ஞானத் தில் விஞ்ஞான முறை என்பது முக்கிய பங்கினை வகிக்கின்றது. குறிப்பாக,
விஞ்ஞானத்தில் உண்மை களை யு ம், விதிகளையும் கண்டு பிடிப்பதற்கு இம் முறை உதவியாகின்றது.
I விஞ்ஞான அறிவைப் பரீட்சித்துப் பார்த்து அவற்றின் செம்மையை மதிட்பீடு செய்வதற்கு விஞ்ஞானமுறை உதவுகிறது. இதனால் தான் விஞ்ஞா னிகள் தாம் கண்டு பிடிப்பனவற்றை யெல்லாம் விஞ்ஞான முறையினைக் கொண்டு சோதிக்கின்றனர்.
விஞ்ஞான முறையானது பின்வரும் முக்கிய படிமுறைகளைக் கொண்டமைந்த தாகும். ܡ ܢ

Page 90
1) அவதானம்
1) பிரச்சினையை வரையறை செய்தல்
11 தேவையான தரவுகளைச் சேகரித்தல்
V) கருதுகோள் உருவாக்குதல்
v) கருதுகோளை வாய்ப்புப் பார்த்தல்
V1) கருதுகோளை உறுதிப்படுத்தல் மாற் றியமைத்தல் அல்லது தவிர்த்துவிடல்,
விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை யாக விளங்குபவை இயற்கையிலுள்ள பொருட்களும் நிகழ்வுகளுமே ஆகும். எவ்வாறெனின் இவற்றை குறிக்கோளுடன் பார்க்கும் போது மனதில் அது ஏன் எவ் வாறு இருக்க வேண்டும்? அது ஏன் அவ் வாறு நிகழவேண்டும்? எனும் வினாக்கள் எழும் பட்சத்தில் அங்கு ஆராசிய்ச் ஆரம்ப மாகிறது. ஆய்வுக்குட்பட்ட பொருளை அல் ဓÜg;/ நிகழ்வினை நன்கு மீள மீள அவதா னிப்பதன் மூலம் பிரச்சினையை வரையறை செய்துகொள்ளமுடியும். பின்பு சம்பந்தப் பட்ட பிரச்சினை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதன் மூலம் அதற்கொரு தற்கா லிக விளக்கம் (கருதுகோள்) கொடுக்கப் படும். இதனை தற்காலிகமாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். பின்பு அனுபவத்தில் வாய்ப்புப் பார்க்கப்படும்போது அதுபற்றி பல்வேறுபட்ட விமர்சனங்கள் கூறப்படும். அவ் விமர்சனங்களைத் துணையாகக் கெர்ண்டு தவறுகள் களையப்படும். எனி னும் அவ்விளக்கமானது வெற்றியடைவ தற்குப் பல பரிசோதனைகளுக்கு நின்று பிடிக்கவேண்டும். அவ்வாறு பல கடுமை யான பரிசோதனைகளுக்கும் நின்றுபிடிக்கு மாயின் அது பொதுமைப்படுத்தப்பட்ட விதி யாக அல்லது கொள்கையாக ஏற்றுக்கொள் ஒளப்படும். மேற்கூறப்பட்ட விளக்கத்தினை பின்வரும் உதாரணம் மூலம் மிகச் சுருக்க மாக விளங்கிக் கொள்ளலாம்.

8--
உத ாரணம் ==
கெப்லர் எனும் வானியல் அறிஞர் விண்கோள்களை அவதானித்தார். அவற் றுள் வியாழனின் சரியான வட்டவரை என்ன? என அறியமுயன்றார். இப்பிரச் சினை தொடர்பாக கெப்லர் தான்சேகரித்த தரவுகளை ஆதாரமாகக் கொண்டு 'வியா ழனின் சரியான வட்டவரை கோழிமுட்டை வடிவம் ( இலிப்ஸ்)' என கருதுகோள் அமைத்தார். இக்கருதுகோளை வாய்ப்புப் பார்க்கும் பொருட்டு கெப்லர் பல ஆண்டு களாக அவதானங்களை மேற்கொண்டார். அவதானங்கள் மூலமாக அவர்பெற்ற புதிய தரவுகள் அவரது கருதுகோளுடன் இணங் கியதால் அக்கருதுகோள் ஏற்றுக் கொள் ளப்பட்டது.
வெவ்வேறுபட்ட விஞ்ஞானங்களில் வெவ்வேறுபட்ட முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. குறிப்பர்க இயற்கை விஞ்ஞா இனங்களில் அவதானம், பரிசோதனை, தொகுத்தறிமுறை, உய்த்தறிமுறை என்பன பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இய ற்கை விஞ்ஞானத்தில் பரிசோதனை முறையே முக்கிய பங்கினை வகிக்கின்றது. சமூக விஞ்ஞானங்களில் அவதானம், அவ தானத்தை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிபரமுறை, வினாக்கொத்துமுறை, பேட்டிமுறை, தனியார்ஆய்வுமுறை, கட் டுப்பாட்டுகுழுமுறை, ஏடுகளின் ஆய்வுமுறை, அகழ்வுமுறை என்பன பயன்படுத்தப்படுகின் றன. இயற்கைவிஞ்ஞானத்தில் பரிசோதனை முறையைப் போன்று சமூக விஞ்ஞானத்தில் புள்ளிவிபரமுறை முக்கிய பங்கினை வகிக் கின்றது சமூகத்துறைகளின் புறவயத்தன் மையை அதிகரித்து அவற்றை சமூகவிஞ் ஞானங்களாக மாற்றிய பெருமை புள்ளி விபர முறையினையே சாரும்.
மேற் கூறப்பட்ட முறைகளில் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை பயன் படுத்தி விஞ்ஞானத்தில் ஆய்வுகள் இடம் பெறலாம்.

Page 91
மூலதனக் குறைப்பு REDUCTION OF CAP
6) Η σωσαυρνά α άνερ 6λυσ β) ά αφυσοί, யானது தனது அனுமதித்த மூலதனத்தினைக் குறைத்தல் அல்லது செலுத்தப்பட்ட மூலத னத்தைக் குறைத்தல் மூலதனக் குறைப்பு எனப்படும். ஒரு பொதுக்கம்பனியானது மூலதனக் குறைப்பினை மேற்கொள்வதன் நோக்கமானது அதிக பெறுமதியுள்ள சொத் துக்கள் புத்தகத்தில் இருப்பின் பெறுமதியை பதிவழிப்பதற்காகவும், கற்பனை அருவச் சொத்துக்களை புத்தகங்களிலிருந்து நீக்கி விடுவதற்காகவும் தேவைக்கு அதிகமான பணம் மீள எரிக்கப்பட்டால் அதனைப் பாது காப்பதற்கான செலவும் தேவையில்லாமல் இருக்கும் என்பதாலும் மேற்கொள்ளப்படுகி றது. ஆனால் பொதுக்கம்பனியானது மூல தனக் குறைப்பு மேற்கொள்ளப்படும் போது கடன்கொடுநர் மத்தியில் நிறுவனத்திற்கு எதிர்ப்புக்கள் தோன்றும். அத்துடன் கடன் தரரர் தமது கடனை மீளச் செலுத்தும்படி அல் ου 3) ώσω σουτανοή 3 3 ώωφ, βασίσου σώ.
மூலதனக் குறைப்புத் தொடர்
பான கொள்கைகள், சட்டங்கள்
1982ம் ஆண்டு கம்பனிச் சட்டம் இலக் கம் = 17, பிரிவு 67 இல் பின்வருவனவற்றை யழிக்காது.
ஒரு கம்பனியானது நீதிமன்ற உறு திப்பாட்டுடன் அவை அக விதிகளாலும், விசேட தீர்மானங்களாலும் அனுமதிக்கப் பட்டும் அதனுடைய மூலதனத்தை குறைப்ப துடன்

ITAL
A. கோமதி ஆண்டு - 13 வர்த்தகப்பிரிவு
அ) அதன் ஏதாவது பங்குகளின் செலுத் தப்படாத பங்குப் பொறுப்புக்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ (99 ag dó. . . . . 个
( உதாரணமாக ஒவ்வொன்றும் 10/- பெறுமதியான பங்குகளில் 8/- மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தால் அ வ ற்  ைற ஒவ் வொன்றும் 8/ பெறுமதியான (?ழுமையாக செலுத்திய பங்குகளாக மாற்றம் செய்ய ουατώ ).
அல்லது
ஆ) கம்பனியின் தேவைக்கு மிஞ்சியதாகக்
கருது மிடத்து செலுத்திய பங்கு மூல
தனத்தில் ஏதாவது ஒரு பகுதியை பங்கு
தாரருக்குத் திரும்பச் செலுத்தலாம்.
அல்லது
இ) செலுத்திய பங்கு மூலதனத்தில் இல்லா
ததோ அன்றி கிடைக்கக் கூடிய சொத்
துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத
விடத்து அவை இல்லாது ஒழிக்கப்பட
GUTCO.
மேற் கூறப்பட்டவற்றை விட கம்பனிச் சட்டமானது பின்வருவனவற்றைக் கூறு கின்றது.
அ) ஒரு கம்பனி அதன் பங்கு மூலதீனத் தைக் குறைப்பதற்கு தீர்மானத்தை ஏடுத் திருப்பின் நிதி மன்றத்துக்கு அக்குறை ப் பின் உறுதிப்பாட்டினைப் பெறுவதற் காக விண்ணப்பம் செய்தல் வேண்டும்.
ஆ) கடன் சென்மதியாளர் மூலதனக் குறைப்பினை எதிர்ப்பதற்கு உரித்து

Page 92
டையவராவர். அக்கடன்கள் செலுத்து வதன் மூலமோ பிணை மூலமோ தீர்க் இப்ப இல் வேண்டும்.
இ) கடன் சென்மதியாளரின் உரிமையைப் பாதுகாப்பதில் நீதிமன்றம் திருப்திய டையும் பட்சத்தில் இவை குறைப்பின் உறுதிப்பாட்டுக்காக அதுதான் சரியான தாகக் கருதும் முறைகள் நிபந்தனை களைக் கொண்டு கட்டளையிடும்.
ஈ) நீதிமன்ற கட்டளையையும், ரீதிமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைக ளையும் கம்பனி பதிவுகாரரிடம் பதிவு செய்யும் வரை குறைப்பு ஏற்பட மாட் -ff gil - -
விசேட தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும்.
மூலதனக் குறைப்பிற்கான சந்தர்ப்பங்கள்
பின்வரும் சூழ்நிலைகளில் மூலதனத் «σοφόςνό 6 σώιμουσώ.
அ) கம்பனி ஒன்று பல வருடங்களாக நட் டம் அடைந்து இருப்பின் அந்த நட்டங் களை ஏடுகளில் இருந்து நீக்குவதற்கு
ஆ) கம்பனியின் சொத்துக்களை மதிப்பீடு
செய்வதினால் ஏற்படும் மூலதன நட்டம் பதிவழிப்பதற்கு.
இ) கம்பனியின் தேவைக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டிருக்கின்ற மேலதிக மூல தனத்தைக் குறைத்தல். அதாவது மிகை மூலதனம் காணப்படும் போது,
ஈ) ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் அதன் சொத் - துக்களில் பிரதிபலிக்காது இருப்பின்
மூலதனக் குறைப்புத் தொடர் பான கணக்கீட்டுப் பதிவுகள்
i) அ) அழைக்கப்பட்ட பங்குகளின் பெறு
மதியைக் குறைத்தல்

ii)
iii)
iv)
y)
vi)
vii)
viii)
பங்கு மூலதனக் கணக்கு வரவு மூலதனக் குறைப்பு க் கணக்கு செலவு
ஆ) பெறுமதி குறைக்கப்பட்ட பங்கு களை புதிய பெறுமதியில் மாற் றும் போது
பழைய பங்கு முதல் கணக்கு வரவு
புதிய பங்கு முதல் கணக்கு செலவு
மூலதனக் குறைப்பிற்கு ஒதுக்கங்களை பாவித்தல், மூலதன, வருமான ஒதுக்கக் கணக்கு வரவு மூலதனக் குறைப்பு கணக்கு Qg@ay
கற்பனைச் சொத்துக்களை ப தி
வழித்தில்,
மூலதனக் குறைப்பு கணக்கு வரவு உரிய கற்பனை சொத்துக்கள் கணக்கு Gಆ@@
திரண்ட முன்னுரிமைப் பங்கு இலாப நி லு  ைவ க் கு பங்கு ஒதுக்கப்பட்டு தீர்த்தல். மூலதனக் குறைப்புக் கணக்கு வரவு பங்கு மூலதனக் கணக்கு செலவு
அறவிட முடியாக் கடனுக்கு ஏற்பாடுகள்
மூலதனக் குறைப்புக் கணக்கு வரவு அறவிட முடியாக் கடன் ஏற்பாட்டுக் கணக்கு செலவு
நிகழக் கூடிய பொறுப்புக்களுக்கு ஏற் ευρτ (βα είτ.
மூலதனக் குறைப்புக் கணக்கு வரவு நிகழத்தக்க பொறுப்புக்கணக்கு செலவு
நிகழத்தக்க பொறுப்புக்களை தீர்த்தல் ( ஏற்பாடு இல்லாதிருந்து)
மூலதனக்குறைப்புக் கணக்கு வரவு காசுக் கணக்கு செலவு. சொத்து விற்பனை இலாபம் ஏற்படின் சொத்துக் கணக்கு வரவு மூலதனக் குறைப்புக் கணக்கு செலவு
نے
-

Page 93
( விற்றபணம் சொத்துக் கணக்கில் செலவு வைக்கப்பட்டிருப்பின் இலாபத் தொகைக்கு ως (βώ. )
x) சொத்து விற்பனை நட்டம் எனின் நட்
டத் தொகைக்கு மட்டும்
மூலதனக் குறைப்புக் கணக்கு வரவு சொத்துக் கணக்கு செலவு
(விற்றுபணம் சொத்துக் கணக்கில் செலவு வைக்கப்பட்டிருப்பின்)
உதாரணம்:
நீண்டகாலமாக நட்டத்தை அனு
31-12-1991இல் உள்ளபடிய
ωθυσώ
நிலையான சொத்துக்கள் குத்தகையாதனம் பொறி விருட்சம் சொந்த ஆதனம்
நன்மதிப்பு வியாபார முதலீடுகள்
நடை முறைச் சொத்துக்கள்
கையிருப்பு கடன்பட்டோர்
நடப்புக் கடன்
கடன் கொடுநர் avrijáé a (-Gör தொகுதிக் கடன் வட்டி நிலுவை
9% சபெஞ்சர்

ܨܚܚܘ 1 7
Note:-
மூலதனக் குறைப்பு திட்டத்திற்கு ஏற்: கடன்கொடுநர், தொகுதி கடன்தாரர் ஆகி யோரை செம்மையாக்க வேண்டும். அத்து டன் மூலதனக் குறைப்பு திட்டத்தின் பிரகா ரம் ஏற்படும் எந்த ஒரு இலாப நட்டங்களும் மூலதனக் குறைப்பின் ஊடாக ஈடு செய் யப்படல் வேண்டும் மூலதனக் குறைப்பு கணக்கு மீதி இருப்பின் இறுதியாக மூலதன (செலவு மீதியாக ) ஒதுக்க கணக்கிற்கு மாற்றப்படும் அவ்வாறு மாற்றும் போது மூலதனக் குறைப்புக் கணக்கு வரவு மூலதன ஒதுக்கக் கணக்கு செலவு,
பவித்துவரும் விமல் லிமிட்டெட்டின் ான ஐந்தொகை வருமாறு :
கொள்விலை திரண்ட தேறியது
பெ. தேய்வு
56,000 29,000 27,000 253,000 91,000 | 62,000
8v, U00 80,000 489,000 20,000 369,000
45,000 65,000 379,000
7000? 160,000 230,000
22,500 140,000
4,500 (267,000) (37.000) 季2,000 (100,000) 342,000
இஇைணங்ே

Page 94
7"=ے
பங்கு மூலதனம்
அனுமதித்தது ஒவ்வொன்றும் / பெறுமதியான 8 வீத பங்குகள் 300 000 ஒவ்வொன்றும் 1/- பெறுமதியான சாதார
வழங்கி இறுத்தது
ஒவ்வொன்றும் / பெறுமதியான 250,00 ஒவ்வொன்றும் I/- 霹_雳 300,00 ஒதுக்கம்
பங்கு வட்டம்
இலாப நட்டக் கணக்கு வரவு மீதி
குறிப்பு:
*) பின்னுரிமைப் பங்குலாபம் இரண்டு வருட
i) 31-12-91இல் முடிவடைந்த ஆண்டிற்கான
Ωύρνα ώ
வியாபார நட்டம்
பெறுமானத் தேய்வுகள்
* குத்தகையாதனம்
பொறி தொகுதிக் கடன் வட்டி
இயக்குநர் கட்டணம்
( சென்ற வருட இலாப நட்டக் கணக்கு மீதி
பின்வரும் மூலதனக் குறைப்புத் திட்டத்திற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது.
1. முன்னுரிமைப் பங்குகள் ஒவ்வொன்றும் 75 சதம் பெறுமதியான பங்குகளாக வும் சாதாரண பங்குகள் ஒவ்வொன் றும் 25 சதம் பெறுமதியான பங்குக ளாகவும் குறைக்க வேண்டும்.
2. இக்கம்பனியின் அனுமதிக்கப்பட்ட மூல
தனம் ஒவ்வொன்றும் 75 சதம் பெறு
மதியான 8வித 400 000 திரள் முன்னு
ரிமைப் பங்குகளாகவும் ஒவ்வொன்றும்
25 சதம் பெறுமதியான 1200 000 சாதா
ரண பங்குகளாகவும் மாற்றியமைக்கப் பூடல் வேண்டும்.

திரள் பின்னுரிமை
"ண பங்குகள் 300,000 300,000 — 600,000
0 திரள் முன்னுரிமை பங்கு 250,000 0 சாதாரண பங்கு 3UO,000 . 550,000 10,000
560 000
(28,000)
342,000
ங்களில் நிலுவையாகவுள்ளது. இலாப நட்டக் கணகதின் சுருக்கம் வருமாறு: தொகை தொகை
158,000
7,000 26,000 9,000
2,000 54,000 202,000 - 1ό,009 218,000
3. நிலுவையாகவுள்ள முன்னுரிமைப் பங் கிலாபத்திற்கு ஒவ்வொன்றும் ஒரு ரூபா விற்கு இரண்டு புதிய சாதாரண பங்கு விதம் வழங்கல்
4. பங்கு வட்டக் கணக்கு மீதி மூலதனக்
குறைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.
5. வியாபார முதலீடுகள் ரூபா 60 000/-
வுக்கு தேறியது .
6 . நன்மதிப்பு பதிவழிக்கப்படல் வேண்டும்.
7. தொகுதிக்கடன் பத்திரதாரர் தமக்கு
நிலுவையாகவுள்ள தொகைக்காக கம் பனியின் சொந்த ஆதனத்தை ரூபா
30,000

Page 95

ம்ே ருத்த 1900 கடன்கள் வசீவழில்
இப்படல் வேண்டும்.
9. ஏற்கனவே ஒதுக்கம் செய்யப்பட்டிராத நிகழத்தக்க கடன் பொறுப்பு ஒன்றுக் காக ரூபா 3500/- கொடுக்கப்பட்டது .
தாகையையும் தருக.
ணக்கு
நிகழத்தக்க் பொறுப்பு மீ/கி/கொ/செ
Itqತ್ತೆ ೩೧೫ ಹಿಲ್ರ
முன்னுரிமைப் பங்கு முதல் சாதாரண பங்கு பிதல் பங்கு வட்டம் சொந்த ஆதனம்
பங்குமுதல் கனக்கு
மீதி
முதல் கணக்கு
மீதி மூலுதனக் குறைப்பு
8.506 57,000
65,500
75000 225,000 10,000 363,000
340,000
250,000
250,000
இை
300,000 24.000 324,000
ଜୁ9,000;

Page 96
,7"تميج
చేశీ __ * ஒ வீதம் தொகுதி
சொந்த ஆதனக் கணக்கு
மூலதனக் குறைப்பு
மூலதனக் குறைப்பு
மீதி :
| O,000
பங்கு வட்ட
10,000 10,000
இலாப நட்
218,000 218.000
வியார முதலீ
65,000
65,000
-—ള്ള
நன்மதிப்பு
45,000
45,000
கடன்பட்டோர்
160,000 160,000
: - 149,000:
 

க் கடன் கணக்கு
மீதி | 100,000 வட்டி 45,00 氨/*é蒂 5,500 | 10,000
டக் கணக்கு నై -
10,000 0.00
டக் கணக்கு
மீதி 218,000 28,000
ட்டுக் கணக்கு
荔了夸 மூலதனக் குறைப்பு
蛙 கணக்கு
மூலதனக் குறைப்பு 45,000 - 45,000
கணக்கு
மூலதனக் குறைப்பில் (அ.மு.கடன் 11,000 மீ கீ, கொ, செ, 2000
60,000 بصيصصصصيتيديس مستنصر

Page 97
')
சொந்த ஆ
மீதி 80,000
மூலதனக் குறைப்பு 30.000
-- | O,000
கையிருப்
மீதி 70,000
70,000
ങ്ക
ő á. 6243/T. Gy. 50,000
மூலதன ஒது
பி, கீ. கொ. செ. 8,500
6 டிக்கை ஆகு
8,500
81-12-1991இல் மூலதனக்
ως σώ நிலையான சொத்து குத்தகையாதனம் பொறி விருட்சம்
நடப்புச் சொத்து
இறுதியிருப்பு
56ěru GATř
琶了<旁
கடன் في يونو
கடன் கொடுநர் வங்கிக் கடன் (குறுங்காலக் கடன்)
 

76. --
தனக் கணக்கு
தொகுதிக் கடன் 10,000
10,000
புக் கணக்கு SS
மூலதனக் குறைப்பு (பழுதடைந்தவை) 20,000
மீ, கீ , இெர, திெ, 50,000 70,000
பக்கக் கணக்கு
மூலதனக் குறைப்பு 8500 8,500
8,500 - - ,Jھ6.zra 3ھ (6 ھ بھیجے. تd
மிட்டெட்டின்
குறைப்பின் பின் ஐந்தொகை
கொள்விலை பெறு/தேய்வு தேறியது
156,000 29,000 127,000 253,000 9,000 62,000 409,000 [20,000 ° 289 ,000
50,000
49,000
57,000
256,000
122,500 - 40,000 262,500 ) 6,500
282,500

Page 98
می76 سایه
அனுமதித்த சிலதனம்
ஒவ்வொன்றும் 75 சதம் பெறுமதியான 8 வி திரள் முன்னுரிமைப் பங்குகள் ஒவ்வொன்றும் ஒரு சதம் பெறுமதியான 1200
வழங்கிய மூலதனம்
ஒவ்வொன்றும் 75 சதம் பெறுமதியான 8 வி: ஒவ்வொன்றும் 25 சதம் பெறுமதியான சாத
ஒதுக்கம்
மூலதன ஒதுக்கம்
உசாத்துணை நூல்கள்:
கணக்குப் பதிவியலும் கணக்கியலும் நிதிக் கணக்கியல் : இலங்கைக் கணக்கியல் நியமங்கள் கணக்கியல் சுருக்கம் பகுதி II கம்பனிக் கணக்குகள் :
Seekoesoegsesee
HOME IN Dealers in F
2.7a, 2ao (402) R. eLAAFAF
曹
ஹோம்
LTULT60
BGGG@@@@
 

፰ 400.000.
300 , 60 0 900 சாதாரண பங்குகள் 300,006
6UU.びびO
த திரள் முன்னுரிமைப் பங்குகள் 75,000 ாரண பங்குகள் 99,000
8,500 282,500
ܡܣܒܒܫܒܩ
: By ஸ்பைன்சர் அன் பேக்கிலர்
By A. R. ஜேனிங்ஸ்
yே வே. அழகேசன்
By க. தங்கராசன
SSSSSSSSSSSSSS
NEEDS
urniture
K. S. Road, AWA
孝
நீட்ஸ்
Tլb,
D
39goo<33

Page 99
புவியியலில் ஒரு க3
இலங்கையில் இன்று நடைமுறையி லுள்ள பாடசாலைப் பாடவிதானத்தில் புவியியல், பொதுத்தராதர உயர்தர வகுப்புகளில் ஒரு பாடமாக இடம் பெற் றிருக்கின்றது. இவ் வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவு மாணவர்களே புவியி யலை ஒரு பாடமாக கற்கின்றனர். இதன் பாடவிதானத்தில் சமூக, பொருளாதார விடயங்கள் கூடிய முக்கியத்துவம் பெற் றுள்ளன.
கடந்த சில வருடங்களில் கல்வி ப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளில் புவியியல் கற்கும் மாணவர்களின் தொகை எண்ணிக்கையில் அதிகரித்து வந்துள்ளது. ஏனெனில் புவியியல் ஆனது புவியில் உள்ள தரைத்தோற்றம்.காலநிலை, மனிதத் துலக்கங்கள் போன்றவற்றை ஆராய்கின் றது. அண்மைக் காலங்களில் இலங்கையில் இருந்து குடியகல்வு நடைபெறுகிறது. இவ் வெளியேற்றத்தின் மூலம் அகல்கின்ற மக் கள் ஒரளவாயினும் புவியைப் பற்றி அறிந் திருக்க வேண்டும் என்று கூறுகின்றேன். ஏனெனில் ஒரளவு புவியின் தன்மைகளைப் பற்றி அறிந்திராவிடின் அவர்கள் பாலைவ னத்தில் கூட தமது வாழ்க்கையை வாழ முயன்றிருக்கலாம். மக்கள் ஓரளவாயினும் புவியைப் பற்றி, அதன் தன்மைகளைப் பற்றி அறிந்திருந்தமையினால் தான் தாம் வாழக்கூடிய இடத்தினையும், வாழ்வதற் குரிய உண வி ைன யும், உடையினையும் பெறக்கூடிய இடங்களில் வாழ்கிறார்கள். உதாரணமாக அமெரிக்கா செல்ல விரும் பும் ஒருவரை பயணமுகவர்கள் பாங் கொக்கிற்கு கூட்டிச்சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதாக கூறுகி றார்கள். புவியானது கோளவடிவமானது.
 
 

ண்ணோட்டம்
க. பிரியதர்சினி ஆண்டு - 13 வர்த்தகப்பிரிவு
நாம் சதுரக்கோட்டுப் படத்தில் புவியைத் தட்டையாகப் பார்த்தாலும் அது கோள வடிவமானது. எனவே கோளவடிவத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து பசுபிக் சமுத்தி ரம் உள்ளது. எனவே அமெரிக்காவிற்கு அடுத்துள்ள பசுபிக்கின் எதிர்க்கரையை அண்மித்து பாங்கொக் உள்ளது. ஆகவே பசுபிக் சமுத்திரத்தை கடந்தவுடன் வன்கூ வரை அடைந்து விடலாம். எனவே புவியி யல் கற்றறிந்த ஒருவரால் இவற்றினை தெரிந்து கொண்டு இலகுவாக பிரயா ணத்தை மேற்கொள்ள முடியும். எனவே புவியியலை முக்கிய பாடமாக கற்பதனால் ஏனைய நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. இப் புவியியலைப் படிக்கும் போது மாணவர் மத்தியில் ஆர் வம் ஏற்படுகிறது. ஏனெனில் தாம் வாழ் கின்ற புவியைப் பற்றி அறிந்து கொள்ள யாருக்குமே விருப்பமாகத்தான் இருக்கும். எனவே இப் புவியில் எந்தப் பகுதியில் மனி தர்கள் வாழ்கிறார்கள். பாலைவனங்கள் போன்ற பகுதிகளில் ஏன் வாழ்வதில்லை. கனியங்களை எங்கெங்கே கண்டுபிடிக்கி றார்கள். கைத்தொழிற்சாலைகளின் அமை விடங்கள் இவற்றின் மூலம் எந்த நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. அதிகரிக் கின்ற சனத்தொகையினால் என்னென்ன பிரச்சனைகள் தோன்றுகின்றன போன்ற விடயங்களை கற்கும் போது உண்மையி லேயே எம்மை அறியாமலே ஆர்வம் ஏற்படும். மேலும் மேலும் இவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
புவியியலில் உயர்தர வகுப்பில் 3 வினாத்தாள்கள் இருக்கின்றன. இவற்றுக் கான அறிவை 6ம் வகுப்பில் இருந்தே அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வருகி

Page 100
7783 جیسے
றோம். உயர்தர வகுப்பில் ஆரம்ப வகுப் புக்களில் அடிப்படையாக கற்றவற்றை நாம் விரிவாக ஆராய்கிறோம், புவியியல் 3 பகுதிகளில் 1ம் பகுதி புவியில் உள்ள மலைகள், நீர்ப்பாசன குளங்கள், வீதிகள், குடியிருப்புக்கள், பயிர்ச் செய்கை நிலங்கள் போன்றவை எவ்வாறு அமைந்துள்ளன என்பது பற்றி வலரவதாகும். இது மிக இலகுவானதாகும். இதற்கென்றே அளவுத் திட்டம், குறியிடுகள் போன்றன இரு ப் பு தனால் அவற்றைப் பயன்படுத்தி இ லகு வாக வரையலாம். மற்றையது ஏறியங்கள் இதன் மூலம் கோளவடிவக் குவியை தட் டைய ன த 7 வரி ல் வரையும் முறையை கற்கின்றோம். எனவே இவ்வகையான் வரைபடங்களுக்கு அளவுத்திட்டம் இருப்பு தனால் நாம் இப் புகு தி க் குரிய புள்ளி களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள லாம். 2ம் பகுதியானது புவிக் கோளவகத் தின் உள்ளே இருக்கின்ற குழம்புகளினால் ஏற்படுகின்ற விசைகள் காரணமாக தோன் றுகின்ற ம ன ல கள் நிலவுருவங்கள், நீர் ரோட்டத்தினால் ஏற்படும் நிலவுருவங்கள் காற்றரரிப்பினால் ஏற்படும் நிலவுருவங்கள் போன்றவற்றை, காலநிலை பற்றி யு மி, பொருளாதாரம் பற்றிய குறிப்புகளை நாம் விளங்கித் தெளிவாகப் படித்துக் கொண் டோமானால் இதுவும் இலகுவான பகு தியே ஆகும். புவியியலில் 3ம் பகுதி யா னது. நாடுகளின் அபிவிருத்தி நிலைமைக ளைப் பற்றியும். சர்வதேச தாபனங்கள் என்னென்ன நோக்கத்திற்கு, எ த் த  ைன யாம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பது பற்றி அறிவதாகும். இதன் படி குறிப்பிட்ட சில் நாடுகளை எடுத்து அவற்றினை தனித் தனியாக பயிர்ச்செய்கை கைத்தொழில், தரைத்தோற்றம், காலநிலை போன்ற வற்றை அறிந்து அந்நாட்டின் முன்னேற் றத்துக்கு வேண்டிய காரணிகளை கண்ட றிவதாகும். அது மட்டுமன்றி சில நாடு கள் அபிவிருத்தியில் முன்னேறியும் சில நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருப்ப தற்கான காரணங்களை நாம் தனித்தனி யாக நாடுகளை ஆராயும் போது தெளிவாக அறிந்து கொள்ளலாம். சர்வதேச தாபனங் கள் எந்தெந்தநாடுகளுக்கு உதவிபுரிகின்றன

அவற்றின் முக்கிய நோக்கங்கள் என்ன,
எமது நாட்டுக்கு எந்த தாபனங்கள் உதவி
வழங்குகின்றன என்பது பற்றியும் கற்பதா கும். எனவே நாம் இருக்கும் நாடு அபிவி ருத்தியில் ஏன் பின்தங்கியுள்ளது. எ ம து நாட்டின் அபிவிருத்தியினைசமூக பொரு ளாதார குறிகாட்டிகள் மூலம் அவற்றின் போக்கினை அறிந்து கொள்ளவும் அமெ ரிக்க ஐக்கியராச்சியம் போன்ற நாடுகள் எவ்வாறு முன்னேறி உள்ளன என்பவை பற்றி நாம் ஆராய்ந்து கற்கும் போது ஆர்வமும் ஊக்கமும் தரக்கூடிய பாடமாக அமைந்துள்ளது. எனவே எந்தப் பாடமுமே விளங்கிப் படிக்காது போனால் கஷ்ரமா கத்தான் இருக்கும். ஆனால் அதனை விளங் சிந் படிப்பதன் மூலம் அதன் அருமையான கருத்துக்களைக் கற்றறிந்து எமது அறி வினை வளப்படுத்தக் கொள்ள முடியும். இவ்வாறு மேற்கூறப்பட்டது போல் புவியி யலில் 3 வினாத்தாள்கள் காணப்படுவது பாடத்தின் தரத்தைப் பேணுவதற்கு நல்ல தொரு அம்சமாக காணப்படுகிறது. மேற் கூறிய காரணங்களினால் புவியியல் முக் கிய பாடமாக கருதப்படுகிறது.
புவி யி ய  ைல ஒரு பாடமாகக் கற்ற ஆசிரியர் ஒருவர் சமூகக்கல்விக்குள் அடங்
கும் பகுதிகளை விரிவாகக் கற் பி க் க. கூடியவராக இருக்கின்றார். எ ன வே
இதனை தெளிவாக விளங்கிக் கொள்வோ மாயின் நாம் அதிக புள்ளிகளைப் பெறக் கூடியதாக இருக்கும். கல்விப் பொது த் தராதர சாதாரண பரீட்சையில் சமூகக் கல்வியில் கிடைக்கும் புள்ளிகளுடன் கணி தம், விஞ்ஞானப் பாடங்களின் புள்ளிகளை ஒப்பிடும் போது கணித, விஞ்ஞான பாடப் புள்ளிகள் சமூகக்கல்விப் பாடப்புள்ளியிலும் பார்க்கக் குறைவாக இருப்பதனைக் காண லாம். பல்கலைக்கழகத்தில் குறிப் பாக கலை, வரித்தகப் பிரிவில் பொருளியலுக்கு அடுத்து புவியியல் பாடத்திலேயே சிறப் புப் பட்டம் பெறக் கூடுதலான மாணவர் கள் விரும்புகிறார்கள். பாடவிதானம், பயிற்சித் தன்மை போன்றனவும் புவியிய வில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறை வாக இருப்பதனால் இலகுவில் தொழில்
*

Page 101
வாய்ப்பு பெறுதல் போன்றனவும் மாணவர் களின் விருப்பத்திற்குக் காரணங்களாகும்.
புவியியலைக் கற்பதன் மூலம் புவியி யற் கலைச்சொற்களை அறிகின்றனர். புவியியற் கல்வியில் வெளிக்கள ஆய்வும் சுற்றுலாவும் முக்கியம் பெறுகின்றன. நில வுருவங்கள், நிலப்பயன்பாடுகள்,  ைகத் தொழில் இடஅமைவு போன்றவற்றை அறி வதற்கு சுற்றுலாக்கள் அவசியமாகின்றன. இச் சுற்றுலாக்கள் வருடத் தி ற்கு ஒரு தடவை அல்லது இரு தடவை செயற் படுத்தப்பட வேண்டும். இச் சுற்றுலாக்கள் மூலம் மாணவர்களின் அறிவு த் திற ன் விருத்தியடைகிறது. அதாவது மற்றைய படங்களைப் போல் அல்லாது தாம் கற் றவற்றை இச் சுற்றுலாக்கள் மூலம் நேரில் பார்த் து தமது சந்தேகங்களை நீக்கித் தெளிவினைப் பெற்று திருப்தியடைகின் றனர். இப் புவியியல் பாடத்தில் நாம் எந் தப் பொய்யான கூற்றையுமே வெளியிட முடியாது. ஏனெனில் புவியின் அ ம் ச ங் களை ஆராய்ந்து அதனை நேரில் கண்டு கொள்ளக் கூடியதாகவும் இருப்பது ஆகும். இச் சுற்றுலாவின் போது சிறப்பு நிலவுரு வங்களான கீரிமலை, நிலாவரை, பெரிய மண்டபம் இன்னும் பல அம்சங்களை எல் லாம் நேரில் பார்த்து கூடிய விளக்கத் தைப் பெற்றுக் கொள்கிறோம். சுற் று லாக்கள் மூலம் நாம் எமது நா ட் டி ன் சமூக, பொருளாதார அபிவிருத்திகளை அறிந்து கொள்ளலாம்.
எனவே நாம் தொகுத்து நோக்கின் புவியியல் ஆனது ஒரு முக்கிய பாடமாகக்
 

سر 79 به
கருதப்படுகிறது. எனவே முக்கிய பாட மாகப் புவியியல் கருதப்பட்டு மாணவர் களது எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பின் வருவன காரணங்களாகும்:
1) பாடசாலைகளில் ந  ைட முறை யில் உள்ள சமூகக்கல்விப் பாடத்திட்டம் மீ ளா ய் வு செய்யப்பட்டு ஏ  ைன ய பாடங்களின் பாடவிதான அளவுக்கு மாற்றியமைக்கப்பட்டமை.
2.) சமூகக்கல்வியில் புவியியல் அறிவு கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூடியளவு ஈடுபடுத்தப்பட்டமை.
3) புவியியல் கடினமான பாடம் என்ற கற்பனைப் பயத்தினை மாணவர்கள் மத்தியில் நீக்கப்பட்டு வந்தமை.
4.) பாடப்பயிற்சி வேளைகளில் மாணவர் களினால் கூடிய கவனங்கள் செலுத் தப்படுகின்றமை,
5) போட்டிப் பரீட்சையில் புவியியலை பகுதி பகுதியாகப் பிரித்து கற்பதனை இலகுவாக்கியமை,
6.) நாட்டின் அண்மைய கால நடவடிக் கைகளை அறிய வசதியாக இருப்பது.
ஆகவே புவியியல் ஆனது முக்கியத் துவம் வாய்ந்த ஒரு பாடமாக உள்ளது. எனவே இப்பாடத்தினை அ  ைன வ ரும் கற்று தமது அறிவினை வளம்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் விரும்பு கின்றேன் தற்கால உலகிற்கு புவியியல் ஓர் வழிகாட்டியாகும்.

Page 102
බ්‍රථිෆිට්ට්ෆිට්ට්ට්ට්ෆිට්ච්ෆිට්ට්ෆිඵඑඑච්.එච්චට්ට්ට්ෆිඩ්‍රේඪඑච්.එච්.එච්ස්
வணிக நாதம் வளர எமது நல்லாசிகள்!
★
★
ஏ. கே. எஸ். கிறைண்டிங் மில்
(ε.φ. (ε.φ. στου. றோட், 夏]
சுன்னாகம்,
யூனி பெக்ஸ் வீடியோ
3 கெமராக்கள் பொருத்தி நவீன விஷன் மிக்சர் மூலம் வீடியோ படம் பிடித்துக் கொடுக்கப்படும் சிவகாமி அம்பாள் அருகாமை தில்லையம்பதி கோண்டாவில்
- ЗборбT: குளப்பிட்டிச் சந்தி, கொக்குவில்.
Erf6ODL ou PT67T fif:
சு. முத்துலிங்கம்
එචචපනතපළපදාතූපපළපළපළපළපළපත පළඳාපළළළපළපළළු

|26666eee2266eeeae6eeee6eeeeశeee
வணிக நாதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
O
Er 65 6PI II Görsd
பல நோ. கூ. சங்க
சுன்னாகம் ,
நியூ பத்மா கபே 29, கே. கே. எஸ். றோட் ,
யாழ்ப்பாணம்.
சுத்தமான உணவு வகைகளை சுவைத்து இன்புற நாடும் ஒரே நிறுவனம்
ට්ට්ට්ට්ෆූට්ට්ෆිට්චුට්ට්ට්පට් පෙට්පට්ට්ට්ට්ට්ට්ට්ට්ටෙට්

Page 103
இதிகாசம் கூறும் ச
இதிகாச புராணங்கள் இந்து சமயத் தின் கருவூலமாக விளங்குகின்றதென் றால் மிகையாகாது. இதிகாச இலக்கியங் களாக இராமாயணம், மகாபாரதம் ஆகி யவற்றைக் குறிப்பிடலாம். இ தி கா சம் இதி-ஹ - அச எனப்பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் 'முன்பு இப்படியிருந் தது' என்பதாகும். இதிகாசமானது முன்பு ம க் க ள், தேவர், அரசர் முதலியவர்களி டையே நடந்த நிகழ்ச்சிகள் அவர்களைப் பற்றிய கதைகள் முதலியவற்றைக் கூறுவ வதாய் அமைந்துள்ளது.
இது பொதுவாக சூரியவம்ச சந்திர வம்ச அரசமரபுகளின் வீரச்செயல்களையும் எடுத்துக்கூறி அக்கதையினூடே அறப்பண் புகள், தவம், தீர்த்தம், விரதம், மந்தி ரம், யோகம், பக்தி, ஞானம், அ ர் ச் ச னைக்குரிய அஷ்டோத்திர நாமங்கள் ஆகி யவற்றைக் கூறுவதோடு அத்துடன் அறி வியல், சமூகவியல், வரலாறு, அர சி ய ல் கல்விமுறை போன்ற பல்துறை சா ர்ந்த விடயங்களைக் கூறுவதனால் இந் நூ ல் களை அறிவுசார்ந்த 'கதைக்களஞ்சியம்' என அறிஞர்கள் போற்றுகின்றனர்.
இராமாயணக்கதை அயோத் தி யை ஆண்ட இராமனது கதையை ஒரு பக்திச் சுவை சார்ந்த காப்பியமாக எழுதப்பட் டுள்ளது. தெய்வ அம்சங்களைப் பிரதிபலிப் பதாயும் காணப்படுகிறது. எனவேதான் இந்துக்கள் இராமனைத் தெ ய் வ மாக ம தி த் து மக்க  ைளக் காப்பாற்றுவதாக இராம அவதாரம் உணர்த்துகின்றது. இரா மாயணத்தில் இராமபிரான் அஸ்வமேத யாகம் செய்துசக்கரவர்த்தியாகிய நிலைமை எடுத்துக்கூறப்படுகிறது. அக் கா லத் தி ல்
 
 
 

கா, யோகேஸ்வரி ஆண்டு 13 கலைப்பிரிவு
வர்ண ஆச்சிரடி நிலைமைகள் சிறப்புற்றி ருந்தமையும், அந்தணர்களின் க ட  ைம களும், அவர்களுக்குத் தானம் கொடுக்கும் வழமை முறைகளில் இராமனது உயர்ந்த பண்பினைக் காட்டுகிறது. இராவணனோடு போர் புரிந்து இராமன் அயோத்திக்குத் திரும்பும்போது சிவலிங்கங்களைப் பிர திஷ்டை செய்து வழிபட்டதாக இராமா ணக்கதை கூறுகின்றது.
மகாபாரதம் வேதவியாசரால் இயற் றப்பட்ட தென்றும் அதாவது வேத வி யாசர் பாட விநாயகர் எழுதியதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. இதில் பாண் டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஏற்பட்ட குடும்ப அரசியல் பிரச்சினைகளைக் கதைக் கருவூலமாக வைத்து மக்களை நல்வழிப் படுத்தும் ஒரு காவியமாக எழுதப்பட்டிருப் L160) έύ έ5 έ5Π 600TGυ ΠLD
உதிஷ்டிரன் இயமனின் மைந்தன்ாக வும், வீமன் வாயுபகவானின் மைந்தனாக வும், அருச்சுனன் இந்திரனின் மகனாக வும், ந லன் சகாதேவன் அ ஸ் வி னி த் தேவர்களின் புதல்வராகவும் கருதப்பட்ட னர். இத்தகைய தொடர்பு அவர்களிடம் தெய்வீகத்தன்மை இருப்பது என்றும் அவர் களுடைய குணவியல்பு நடைமுறைகள் மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படும் தரத்திற்கு உயர்த்திக் கூறப்படுகிறது.
ப ன்டவர்களுக்குக் கிருஷ்ணனுடைய உதவியும், ஆலோசனைகளும் நல்லோரி டத்தில் இறைவன் பக்கத்துணையாகவும் ஆபத்தில் பாதுகாவலனாகவும் துணைபுரி வான் என்பதும் எடுத்துக்காட்டப்படுகின் றது. கிருஷ்ணபகவான், திரெளபதி மான பங்கப்படும்பொழுது அ வ  ைள க் காப்

Page 104
பாற்றுபவனாகவும் 'திக்கற்றவருக்குத் தெய்வ ம் துணை' என்பதனையும் அக் கதை மக்களுக்கு உணர்த்துகின்றது.
துரோணருக்கும் அருச்சுனனுக்கும் உள்ள ஈடுபாடு, குருபக்தி மகத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. அத்துடன் பீஷ்மர் துரோணர், கிருபாச்சாரியார் போன்றவர் களிடம் கெளரவர்களும், பாண்டவர்களும் குருகுலக்கல்வி கற்றமுறையும் அருச்சுனன் தவம், தீர்த்தயாத்திரை, விரதம், சிவ ணி டம் பாசுபதம் பெற்றமையும், மும்மூர்த்தி களின் முதல்வரான சிவபெருமனின பெரு மையும், சிவ வழிபாட்டின் ம கி  ைம யு ம் கூறப்படுவதைக் காணலாம்.
மகாபாரதம் தந்த பெரும் பொக்கிஷ மான பகவத்கீதை உலகம் போற்றும் மறை யாகவும், பிரஸ்தானத் திரையங்களில் ஒன் றாகவும் போற்றப்படுகிறது. இதில் பிரமம் பிரமத்தின் தோற்றம், ஆத்மாவின் நிலை, ஆத்மாவின் செயற்பாடு, முத்தியடைவதற் கான வழிமுறைகள் போன்றன உரையா டல் மூலம் விளக்கப்படுகின்றன.
இறைவனை அடைவதற்குரிய வழிக ளான பக்தியோகம் ஞானயோகம், கர்ம யோகம் ஆகியவற்றை எடுத்துக்கூறி அவற் றில் கர்மயோகம் எல்லோராலும் கடைப் பிடிக்க முடியும் என்பதைத் துல்லியமா கக் கூறுகின்றது. அத்துடன் அக்காலத்தில் சூரியவழிபாடு, சிவவழிபாடு, பிதிர்க்கடன் அக்கினி வழிபாடு போன்றவற்றின் முக்கி யத்துவம் மு த லி ய ன பாண்டவர்களின்
 

82=
கதைகளினூடே சிறப்பித்துக் கூறப்படுகின் Д05] =
இங்கு தருமர் இராஜசூய யாகம் செய்
யும்முறை அதனால் ஏற்படும் பிரதிபலன் கள் அத்தோடு புரோகிதரின் சமயச்சடங் குகள் கிரியைகள் தானதருமம் பற்றியவி திகளும் கிளைக்கதைகள் மூலம் அதன் முக் கியத்துவத்தைக் காணலாம். கிருஷ்ணபர மாத்மா அருச்சுனனுக்கு உபதேசம் செய் யும் வேளையில் கன்ம மறுபிறப்புப் பற்றி யும், மரணத்திற்குப் பின் உயிர் வாழ்தல் பற்றியும், வீரர்கள் தாம் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப மறுஉலகத்தில் இன்ப துன்பங்களை அனுபவிப்பர் எனவும், யுத்த வீரன் நியாயமுறையில் போர் செ ய் து இறந்தால் அவன் இந்திர உலகத்திற்குச் சென்று இன்பமாக வாழ்வான் எ ன் றும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
எனவே இதிகாசக்கதைகள் ம க்க ளி டையே சமய உணர்வையும் நல்லொழுக் கத்தையும் கடைப்பிடிப்பதற்கு வழிகாட் டியாக அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம். இதில் அடங்கும் நூல்களாவன இராமாய ணமும், மகாபாரதமும், இது மக்களுக்கு ஒழுக்கம், சமயம், தெய்வீகவரலாறு, தெப் வச்சிறப்பம்சங்களின் தோற்றப் பொலி வின் விளக்கம், வழிபாட்டு மரபுபோன்ற சமயமரபுகளை விளக்கி நிற்பதால் பண் டையமக்கள் இக்கதைகளைப் படித்துப் பொருளுணர்ந்து சமயாசார வழி க ளில் ஒழுகி இன்புற்று வாழ்ந்தனர் எனக் கூறு வது மிகையாகாது.

Page 105
පුංචුචුචුචුචුචුචුචුචුළුච්චුළුඑළුපතළුච්චුචුතළුපට්ටිංචි
போசாக்குமிக்க உணவைக்
கொடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
இன்றே! குழந்தைகள், பிள்ளைகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்குமிக்க
ஜீவாகாரத்தை பாவித்து பயன்பெறுங்கள்!
அண்ணா தொழிலகம்
இணுவில் தெற்கு, இணுவில்.
G. S. Li nganatha
& Co.
TEXTILES MERCHANTS 13, 14, Grand Bazaar. JAFFNA.
පත්‍රපංචූටපළපෙනෙන පක්‍ෂූපතෙචෙට්ස්
 

එචුතූපපනතක්ෙස්ෙෂත්‍රපංචුළුණපණ්ණ්ෂණ්‍යෂණූ, GY)
ஞானம் புத்தக நிலையம்
கே. கே. எஸ். றோட்,
யாழ்ப்பாணம்,
事
சகலவிதமான பாடசாலை உபகரணங்களையும் காரியாலய காகிதாதிகளையும் - பெற்றுக்கொள்ளலாம். -
ҳ.
இந்திய முத்துக்கள் விற்பனையாளர்
纥烹
密
鲨
சிவசம்பு
களஞ்சியம் No. 3, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
තෛපොං

Page 106
බ්‍රිෆික්‍ෂූප
2లై88
Ege{
பாரதிதாசன் கீ
ஸ்ரான்லி வீதி,
கலை வர்த்தக வகுப்புக்கள்
பொருளியல் - 65?(15. S. அளவையியல் SCD. S. வர்த்தகம் — திரு. ப கனக்கியல் - திரு. ே தமிழ்  ைதிருமதி
இந்து நாகரீகம் - திரு. பா
பகல் நேர வகுப்புகள் நடை
Jaffna Technical
X
★
institute
52/1, Stanley Road,
JAFFNA.
Radio, T. V. and Video Deck Technology. Electrical Wiring
Rewinding
Motor Mechnism
ekk0kJL0L0L00k00eJskek0k00k000ke0k0ke0ekekk0k0k0kJe00eLeJe0k0k0keke0LL

2ළෙඳාත්‍රීධූපදංචුචුචුචුචුචුචුචුචුචුචුචුචුචුළුළත්‍රස්‍රවාංචුචුචුචු
ல்வி நிலையம்
யாழ்ப்பாணம்,
வரதராஜன் S. மனோகரன்
பாகராஜா. திரு. செளந்தி LÉTIT,
6ህ{F
-பெறுகின்றன .
பிறைற் ஒக்ஷன் சென்ரர் 275, பிரதான வீதி, யாழ்ப்பாணம் ,
* பழைய புதிய தளபாடங்கள்
மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள்
வாங்கவும், விற்கவும் தனித்துவமான நிறுவனம்.
உங்கள் தேவையே
எங்கள் சேவை!
}ෆිපත්‍රීට්ෆුළදාඌළදාළ පළපුළුළඳපළපත්‍රෆිට්චුෆිට්ෆිට්ට්ලට්

Page 107
එOඑච්.එච්.එච්.එචුළු එච්.එච්.එච්.එච්චුළුඑළුඑළුණූඑළුඑච්.
வணிக நாதம் தொடர்ந்து ( நமது பாரம்பரிய வளத்திலிரு
: . . ? 650 lib gör(U56sir a56ir (Film Roll 821 366th) g
●
யாழ்ப்பு
2త్తి 龜覽
@
8 8 * சுவை மிகு உணவு வகைகள் 器 ★ இனிப்பு சிற்றுண்டி வகைகள் விட்டுப் பாவனைப் பொருள்கள் * سمي * பனந்தும்பு தூரிகைகள்
Ο 8 O 8 葛 DI IJbl 尊
8 தொடர்பு;- சந பனை அபிவி 53, கண்
UfTLDL
GY)
கறுப்பு - வெள்ளை * لا
1, அடையாள அட்டை 2. கடவுச் 4 * கலர்ப் படம் பிடித்த6 திருமண, பிறந்தநாள், மற்றும் 8 ܡ ܢ
● * கலர் பிலிம் சுருன்
அவசர தேவைச் மற் 8 சகல புகைப்படத் துறையில் சிறந்த பட
- பாரத் 6 8 விற்பனைக்கு 2
GY)
ටැට්ට් තට්ට්ච්එඑචථරැුෆිට්ට්පට්එඑචථළුඑළුට්ට්එළළුඑළුළු
 
 

|ෙනන පනතෙන්නටළුවෙනළුනෙන්නෙපෙළුණෙන්
வெளிவர எமது வாழ்த்துக்கள்! தந்து
* மென்பான வகைகள் * கால்நடைகளின் உணவுகள் * அலங்காரப் பொருள்கள்
ஆகிய உற்பத்திகளை பனை அபிவிருத்திச் சபையின் விற் பனை நிலையங்களில் மொத்த மாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
தைப்படுத்தும் பகுதி விருத்திச் F6) ாடி வீதி,
record.
சீட்டு (P. P.) 3. போஸ்கார்ட் அணவு படம்
议 -
விசேட வைபவங்கள்
*(Լք6ւյ56ն
ககு படம் பிடித்தல்
bறும்
அன்றும், இன்றும், என்றும்
உப்பிடிப்பாளர்
ஸ்ரூடியே mr
Lils) 2. போட்டோ அல்பம்
நூரியார் வீதி,
T600.
එපටපටනපතනපපසටපතක්ෙස්ෙස

Page 108
త్రొసెసొనెథ్రెనెRRణానెసోనెPSRSPS
丁鑫、
வணிக நாதத்திற்கு எமது வ
செல்லையா சிவ
வைரக்கல் நகை "" 191 H, 28 H, 5 siv 5
யாழ்ப்பாண
SqMSMMeMiSMMSqMMMMSMMMMMTLqeMMiMMSMSqMSMMSqSqSiSMMSMSMMSMqiASqMqMqSqMqSMMSMSMSMSMMSMSSMSMSSMMSMMSMMMMMMSMMSMSSqSqqSMMSS
சிறந்த வேலைப்பாடுள்ள தங் விரும்பிய டிசைன்களில் ெ
ஒடர்கள் குறித்த சிறந்த முறையில் செய்து
| ECAL
மனோகராச் சந்தி,
ΑΙ θ3
பொருளியல் - திரு. கணக்கியல் - திரு. வர்த்தகம் - திரு. அளவையியல் - திரு.
வர்த்தக வகுப்புகளின் தனித்து
R&assassassassas:sxa;ISKRIGSVERSAGASKERKGANGGANGSRESASSSR 三、
 

பாதலிங்கம்
6D u HEATHERITMr Jib
ரியார் வீதி,
5 6026 JT [56ÖÖÖ5605T தரிவு செய்யலாம்.
தவணையில்
கொடுக்கப்படும்.
OM
யாழ்ப்பாணம்.
- 94.
உதயன் செளந்தி சாம்ராஜ் பிரபாகரன்
வம் வாய்ந்த நிறுவனம்
リ。
GV) O
GY)
y
KO)
KD
O O KO
鲁
GY)
KM)
O
Ꮻ
KVD
GY) KO KM)
KM) ()
GAV)
Ꮻ
GY)
GV) G () Κ5 Ο 9
Κ)

Page 109
ගත තතණ්ත්‍රපච්ච්ච්ච්චුත තූතනූතනූණිච්ච්චුත ත්‍රතක්‍රථිත්‍රපංචුචුක්‍රච්චුචුචු:
GLT sino (395
BOJTECO !
பாடசாலை உபகரணங்கள். * காகிதாதிகள்
விற்பனையாளர்கள்
Ω
s
KM)
Ο
y
器
ختم۔۔۔۔ - Lf) ಕ್ಲಿ 3: 15ನೆ 67 #ðಾಶ್ವತ 5-1೩೬ s ஆஸ்பத்திரி வீதி,
O
y
y y O
O O O
O
யாழ்ப்பாணம்.
22 கரட் தங்க நகைகள் ஒடருக்கு
உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
jIT
ವ್ಹಿಲಿNaು.೧ffು
8
g O 8 1774 கஸ் அாரியார் வி
1774கஸ்தூ தி,
UITLPUUIT 600TLD.
Gy
ඵච්චුතූපපනළුවෙනතළපත තුළඑළපතළුපතළුපත්‍රෙපළුද්‍රාපත්‍රප්
 

உங்கள் தேவைகளுக்கு
எங்களிடம் வாருங்கள்
பிருந்தா ஜூவல்லர்ஸ் 801, கஸ்தூரியார் வீதி,
కే யாழ்ப்பாணம்.
புதுப் புது ஒடர் நகைகள்
டிசைன்களில், குறித்த தவணையில் தங்க நகைகள் உத்தரவாதத்துடன்,
ܡ ܢ انتخ リエ。。。 உற்பத்தி செய்து Glgiju joj fazor. கொடுக்கப்படும்:
{, ് ീ
Birunthaa Jewellers
301, Kasthuriar Road, JAFFNA.
ܓܟ ܕ ܓܝܣܛ ܪ܊ ܕܗܝܼ ܘ ܕ ܕ.
J.ôLIŤ LINGAM Caaf. 53ам
51 வெலிங்டன் சந்தி,ெ
யாழ்ப்பாணம்.
2පක්‍ෂූන්
ܝ ܠ

Page 110
ଝୁଣ୍ଟିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖିଖି
ஜெகா தையல் அகம்
729, கே கே. எஸ். றோட்,
யாழ்நகர்
ஆண்-பெண் இருபாலாருக்குமான இ ஆடைகள் அவர்கள் விரும்பத்தக்க இ முறையில் குறித்த தவணையில்
မ္ပိ தைத்துக் கொடுக்கப்படும்.
క్టో
ଚୁଁ உரிமையாளர்
6ur. Efasirisgir yr ar sgrifir
(G pruýdavrř )
ఛీ
င္ငံမ္ဘီ၊
မ္ပိ స్ట్రీ
ఫ్రో வர்த்தக மாணவர் மன்றம் ఫ్రో வாழ்க, வளர்த
* ஆசீர்வாதம் ஸ்ரோர்ஸ்
61, பெரியகடை,
ஆஸ்பத்திரி வீதி, பாழ்ப்பாணம்,
* காரியாலய காகிதாதிகள்
மொத்த-சில்லறை வியாபாரிகள்
မ္ပိ မ္ပိန္နိဋ္ဌိ) స్ట్రే င္ငံန္တိ၊
* பாடசாலை உபகரகணங்கள்
မ္ပိန္နိဋ္ဌိ) င္ငံမ္ဘီ၊ င္ငံမ္ဘီ မ္ပိ శ్లో
థ్రెడ్ట్
 
 

வணிக நாதம் வாழ்க, வளர்க!
வசந்தா பாமவலி
280, ஆஸ்பத்திரி வீதி, சத்திரச்சந்தி, யாழ்ப்பாணம்
எங்களிடம் ஆங்கில மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம்.
மக்களின் நலன் கருதி
சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இவ் ஸ்தாபனம் திறந்து இருக்கும்
அருள் முருகன் ஜூவல்லர்ஸ் 961 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
உறுதியும், உத்தரவாதமும் உள்ள தங்க நகைகளைப் பெற்றுக் கொள்ள சிறந்த தாபனம்,
22 கரட் நகைகள் ஒடருக்கு செய்து கொடுக்கப்படும்.
ఫ్రిక్స్టి

Page 111
&&&ജ്ഞ:ൈ
றாே
ஆண், பெண் இருப றந்த முறையில் ை
இல, 559, கே. (
யாழ்ப்
鹏
SSOLeOLeLeLeeLeLMLLLOLeLeeLLLLLLLSLLLLLL
 
 
 

LOL L LeLeeLeMeLeeLeLeeLeLeLeLeeLeLeeLeLeLeeLLOeLeLkLeLeeLkukeOeOeLeO S
டிஸ்
மாளிகை
ாலாரது உடைகளும் தத்துக் கொடுக்கப்படும்
கே. எஸ். றோட், Lu (T 600T D.
தையல்
ரிI மாளிகை
ச்சுனா வீதி, யாழ்ப்பாணம்.
TAILORING ERA PALACE
Suna (Stanley) Road, Jaffna.
DON DIPLOMA HOLDER
大

Page 112
බ්‍රච්ච්ච්ලී එච්.එච්.එච්.එච්.එච්.ෆිත්‍රි භ්‍රත්‍රීඝ්‍රත්‍රීඝ්‍රත්‍රීට් එච්.එච්චු එච්.එච්.සී
வணிக நாதம் சிறப்புற எமது நல்வாழ்த்துக்
eseesse eseeLeeLesseJeeeLek0eJs ss0ees0ese0esJseseJ000seJssJeJessLLS தாசன் அச்சகம், யாழ்ப்பான

ථූපංචුචුච්චුච්චු එච්.එච්.එච්.එච්.එච්.එච්. එච්.එච්.එච්.එච්.එච්. එප
556
தாசன் அச்சகம்
மகேந்திரா வீதி, யாழ்ப்பாணம்,
eeeJ0e0eLesYseeeLeeeeee0eeeeLeeeeeeSeseJeeeeLeeeeeee eeeqeeYZeeeS
'ம்.