கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2014.03-04

Page 1
'6': 'gsg
Health G
BITITööd RS 50/- ஆ
Registered at the Department of Posts
 
 

4970
ISSN 1800
December 2012
ിതb
ஞ்
Lalmika undәї No.
6.LILI ġ
o Sr
GDI 119/News/2012

Page 2
டாக்டர் நக்பரின் மிகநுட்பம நவீன இந்தியன் ஆயுர்வேத
༼ །)
உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீக
aður
DR. NAKFER MODERN AYRUVEDA HERBA
OUR SPECIAL CLINIC - a
* HபAMA (Cupping) விசேட பயிற்சி பெற்ற Dr. அஜ்மல் ஹஸன்
|* மூலவியாதி Piles
* Golgoorg,62LL.b, (35Teo 6ilurg, Vitiligo, Skin diseases | * sigs plebissop Obesity/Over Weight
* மனநோய்கள் Mental Disorder * மூட்டுவாதம் Arthritis, Paralyzed
Back pain/ Sciatica
「籌
来 முதுகுவலி - Cholesterol கொலஸ்திரோல் Diabetics நீரிழிவு Migraine (Headache) * ஒற்றைத்தலைவலி Infertility
பிள்ளைப்பேறின்மை Kidney stone é. * சிறுநீர்ப்பை, பித்தப்பைக் கல் Thyroid மூளை * தைரோயிட் பிரச்சினை Asthma, Cough Liars * சுவாச நோய்கள் Sinuosities
or 73 17o 443 E-mail nakierogmatic டாக்டர் கே. எஸ்.நக்பர் அரசாங்க வைத்திய அ அாேளைைேனஆன்முனிறயெண்கள்உருரீருடசாலைக்குஇருக
dr's home & Addaiaichenai Pharmacy - Beach road, Ad
- -
எண் கணித நிபுணரால் எண்கணித முறைகளின்
2013ஆம் ஆண்டின் ஒன்
அடுத்த ஜனவரி 2013இல் 12 ராசிகளுக்கான சிற
Tai Dafying Tar Garib ji if
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன உயர்தர பாதுகாப்பான CO6):ਹੁੰதியம் பக்கு வினைகர் அற்ற
இயற்கை கிரைனர்
ாரம் பெற்ற மருந்துகள் ഗ്രഥെ வதுறையில் அனுபவமும் பிரசித்தியும் பெற்ற L MEDICAL CAREHOSPITAL ADDALAICHENAI
பல வருடகாலம் அரச ஆயுர்வேத வைத்திய அனுபவம் பெற்றவர் டாக்டர் நக்பரின் சேவை வைத்தியம் பெற விரும்பவோ தங்களது பதிவுகளை YPE செய்து 10737048 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பவும்
இம்மருத்துவ சேவை மூலம் சிறந்த பலனைப் பற்றுக்கொள்ள உங்களையும் அழைக்கின்றோம் இருதய நோய், குழாய் அடைப்பு உள்ளவர்கள். வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு என அனைவரும் பறக்கூடிய மருத்துவ சேவைகள் வழங்கவிருப்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ear Al Muneera Giris high School)
கணிக்காடாவினிரண்டுராசிகளுக்கான

Page 3
gGü6ITEDLOUTĞ) ஏற்படும் தொல்லைகள்
Dr. ச.முருகானந்தன் Dr. a II(1550IJI ( - O6- (கடந்த வார
losus loshögblls
ஆசி
இரா.சட
- I 4
கிராபிக்ஸ், பக்க வீ.அே கே.விஜயதர்ஷினி, GSF. EFT6öOTuum, G
ILJITEJITEFEUILÓ
- I 6
öTİĞİ GELDEÜTLE
-2
getirefleIDNEJ LOD Dr. šij,
- 2
 
 
 
 
 
 

மழைக்கால நோய்கள் Dr. எம்.ஏ.ஹரூஸ்
குணதிலக்க
தொடர்ச்சி) - 64
Osujit Sniff
fu Isi:
கோபன்
வடிவமைப்பு:
சாகன்,
பி.தேவிகாகுமாரி,
ஜ.க.சன்ஜெய்
Dr. மகிந்த ஹேமப்பிரிய
- 6 O
LOGOfflige DDGUT உட்கொள்ளும் Laf
steiner 蠶
it du Luhani
Iഥം). ബ്ര9ൺ
Ο- ー52ー
LLF) செல்ல மறுக்கும்
ig Loangalana) திசிங்க
7
懿
- 46

Page 4
189ԱT,
கடந்த ஆகஸ்ட் மாத இதழில் எனது 'அம்மா. நீயொரு தீர்க்கதரிசி"
என்கின்ற கவிதையை பிரசுரித்திருந்தீர்கள் மிக்க நன்றிகள். சுகவாழ்வுக்காய் ஒரு குட்டி கவிதையும் இணைத்துள்ளேன். பிரசுரத்திற்கு எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
வாழ்க நீநீடுழி
சுகம் தரும் செய்திகளை சுமந்து வரும் சுகவாழ்வே! வாழ்வில் நாம் சுகமாய் வாழ
வழிகாட்டும் சுகவாழ்வே! நோயற்று நாம் வாழும் நோக்கம் கொண்ட சுகவாழ்வே! ஆரோக்கிய உணவுண்ண எமக்கு ஆலோசனை தருகின்ற சுகவாழ்வே விளையாட்டு, உடற்பயிற்சி விபரங்கள் தருகின்ற சுகவாழ்வே வாழ்க நீநீடுழி வாழ்வோம் நாம் சுகவாழ்வே
யோகா யோகேந்திரன்
 

சுகவாழ்வு சஞ்சிகைக்கு, கடந்த இரு வருடங்களாக உன்னைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். நீ சுமந்து வரும் அனைத்து விடயங்களும் எமக்குப் பயனுள்ளதாக உள்ளன. குறுக்கெழுத்துப் போட்டி, யோகாசனம், நோய்கள் குறித்த விளக்கம் என்பன சிறப்பாக உள்ளன. இனி வரும் காலங்களில் நீரிழிவு நோய் வராது தற்காப்பது எப்படி என்றும், வெரிக்கோஸ் பற்றியும், இயற்கை மூலிகைகள் குறித்தும் பிரசுரிக்க - வேண்டுகின்றேன்.
நன்றி, டெ அபிவர்ணி, கொழும்பு 15
တ္တိ
சுகவாழ்வு ஆசிரியர் அவர்களுக்கு, தங்களின் நீண்ட நாள் வாசகி நான். சுகவாழ்வில் இடம்பெறும் அனைத்து விடயங்களும் மிகவும் பயனுள்ளவையாக புமைகின்றன. டொக்டர் முருகானந்தனின் "ஒரு டொக்டரின் டயரி" மிகவும் வாரஷ்யமாய் அமைந்துள்ளது. தவிர மற்ற
பல மருத்துவ ஆக்கங்களும் கூட மிக சிறப்பாய், பயனுள்ளவையாக அமைகின்றன. இனி வரும் காலங்களிலும் சிறப்பாய் வெளிவர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சுஜிதா, மன்னார்

Page 5
உயர் மானுடத்தை நோக்கி.
மனிதர்களில் நல்லவர்கள் கெட்டவர்க என்று இரண்டு பிரிவினர்கள் உள்ளனரா என் கேள்வி பலரிலும் இப்போதும் இருந்து வருகி றது. இதற்கு காரணம் மனிதனால் வகுக்க
பட்ட தர்மங்கள், நீதிகள், சட்டங்கள், விதிகள்
பச் கடப்பாடுகள், கடமைகள் என்பவற்றை சி ஸி மனிதர்கள் மதித்து வாழ்கின்றமையும் ஏனை ல* வர்கள் அவற்றை துச்சமென மிதித்து மீறுகின் தத் மையுமாகும்.
இதனை வேறு சிலர் ஒவ்வொரு மனிதன் லும் நல்லவன் பாதி, கெட்டவன் பாதியாக
ഖ
ாக் தான் படைக்கப்பட்டிருக்கிறான் என்றும் நல் LDs வனாக வளர்க்கப்பட்டால் நல்லவனாகவு கெட்டவனாக வளர்க்கப்பட்டால் கெட்டவனா வும் மாறி விடுகிறான் என்றும் கூறுகின்றன எது எப்படி எனினும் சமூகமானது நல்லது கெ டது என்று இரண்டு கோட்பாடுகளாக வகுத் வைத்துள்ளது. இக்கோட்பாடுகளுக்கமைய ஒ T . வனது செயல்கள் இரண்டு விதமாகப் பிரிக்கப் டுகின்றன. மனித தர்மங்கள், சமயங்கள், உய விழுமியங்கள், சமூகக்கடப்பாடுகள் முதலா வற்றை மதித்து பிற உயிர்களுக்கு தீங்குகள் ஏ படாவண்ணம் வாழ முயற்சிப்பவனின் செய கள் ஒரு வகையாகவும், இவற்றையெல்லா பொருட்படுத்தாமல் எதையும் செய்யலாம் என்
T6) ..
T55
ாக்
அடிப்படையில் விளைவுகளைப் பொருட்படு தாமல் நடந்து கொள்பவனின் செயல்கை மற்ற வகையாகவும் பார்க்கலாம்.
இதனை வேறு விதத்தில் கூறுவதாயின் மன தர்களில் ஒரு சாரார் அறிவு பூர்வமாக சிந்தித் செயற்படுகின்ற அதே சமயம் மற்ற பிரிவிை உணர்ச்சிபூர்வமாக செயற்படுபவர்களாக உள் னர். சமூகத்தின் படுபாதகமான செயல் என் கூறப்படுகின்ற செயலான கொலையைச் செ யும் போது கூட ஒரு சாரார் நன்கு தெரிந்தே, தி
விேவொரு ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

茹
5.
O ga Health Guide is '
ജൂ[[(L. gിതn
இதழ் 08
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 011 - 5375945 011 - 5516531 Fax 011 - 5375944
LLLLSLLLLLLLL LLLLTTTLYGtLLYLLLCLCLLSLSLLLLLL
டமிட்டு பிறர் கண்டுபிடித்து விடக்கூடாது என்ற வகையில் செயல்படுகின்றனர். இன் னொரு வகையினர் சற்றும் தயங்காமல் உணர்ச் சிக்கு அடிமைப்பட்டு எடுத்த மாத்திரத்தில் பிறர து உயிரைப் போக்கி விடுகின்றனர். சட்டம் கூட திட்டமிட்டு கொலை செய்தவனை ஒரு விதமா கவும், உணர்ச்சியால் தூண்டப்பட்டு கொலை செய்தவனை வேறு விதமாகவும் தண்டிக்கின்
D5l.
மானிடவியல் வரலாற்றை சற்றே பின் னோக்கி சென்று பார்த்தால் மனிதன் ஒரு கட் டத்துக்கப்பால் மிருகமாகத்தான் இருந்திருக்கி றான். மிருகம் என்ற வரைவிலக்கணத்துக்குள் ஒருவனை வைத்துப் பார்த்தால் அவன் செய்யும் செயல்களை நல்லது கெட்டது என்று பாகுப டுத்தி பார்க்க முடியாது. இடைக்காலத்தில் நல்ல வனாக இருந்த மனிதன் பின்னர் கெட்டுப்போய் விட்டானா என்றும் கருத முடியாது. ஆனால், மனித நாகரிகம் வளர வளர மனிதனின் நற்பண் புகள் பண்படுத்தப்பட்டு அவன் உயர் மானு டத்தை நோக்கிச் செல்வான் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. எனினும், இந்த எதிர்பார்ப்பின் சாத் தியப்பாடு குறைவாகத் தான் இருப்பது போல் தென்படுகின்றது.
2 ستمعالجہ یہ عصبی ہے. ہیرویبر
தமும் 1ஆம் நிகுதி வெளிவருகிறது
ܐ̣ܬܘܐܸ�ܲܢ̄ܬܵܐ ܐܲܝܟ̣ܐ ܨܦܵܝܝܼ.

Page 6
) ருகள்
சைனுசைற்றிஸ் (Sinusitis) உள்ளவர்க ளுக்கு அடிக்கடி மூக்கடைப்பு, சளி, தும்மல் என்பன ஏற்பட்டு தொல்லை தரும். தலை எலும்புகளுக்கு இடையில் உள்ள நாலு வகையான வெற்றிடங்களை சைனஸ் (Sinus) என்கிறோம். இவற்றில் ஒவ் வாமையாலோ தொற்றாலோ ஏற் படும் நிலையை Sinusis என் கிறோம்.
மூக்கடைப்புடன் சுவாசத்தில்
சிரமத்தை ஏற்படுத்தி பலரைத் திணறடிக்கும் C
சைனுசயிற்றிஸ் பொதுவாக சுவாசத்துடன்
... ... ငါ့၌ வரும் ஒவ்வாமையால் ஏற்படுகிறது. திடீர்
திடீர் என்று வந்து தும்மலும் மூக்களிப்பும் எரிச்ச, @
 ܼ ܼ ܼ ܼ
லுமாக வெளிக்கொள்ளும். சளியும் பின் வெ' ளியேறும். இவ்வாறு திடீரென தோன்றும்' 5606060)u Acute Sinusitis என்கிறோம். இந்' நிலை சீதோஷ்ண மாற்றத்தாலும் (குளிர்), கு' ளிர்பானங்களை அருந்துவதாலும் குளிரூட்ட ப்பட்ட அறைகளிலோ பஸ்களிலோ இருக்கும் போதும் ஏற்படலாம். சில உணவு வகைகளின் “ ஒவ்வாமை கூட இந்நோயை ஏற்படுத்தும். 必 இந்த நோய் நிலை சில வாரங்களுக்குநீடித் grgo 960s Sub Acute Sinusitis Gigiro அழைக்கின்றோம். இதுவே தொடர்ந்து மாதக் 。 கணக்கில் நீடித்தால் இதை Chronic Sinusitis என்று அழைக்கின்றோம். சிகிச்சை அளித்து குணமாக்க முடியும். எனினும் அடிக்கடி பீடித்து தொல்லை தரும் வியாதியாகும்.
 
 
 
 
 
 
 
 

இந்த நோய் பரம்பரையாகத் தொடரும் ஒரு நாயாக அவதானிக்கப்படுகின்றது. மூக்கு லும்பு வளைவாக ருப்பவர்களையும் மூக் ல் Nasai Polyp வளர்ந்து அடைப்பை ஏற்ப த்ெதும் போது இந்த நோய் ஏற்பட வாய்ப் TD. இவ்வாறு குறைபாடுகளால் ஏற்படும் ட்சத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வண்டும். இவ்வாறு சத்திர சிகிச்சை செய்த ர்களுக்கு மீண்டும் சைனுசைற்றிஸ் ஏற்படு பதில்லை.
சாதாரணமாக சைனஸ் வெற்றிட அறைக ரிலிருந்து ஒரு வகை திரவம் சுரந்து கொண்டி க்கும். இதனால் தான் சுவாசம் ஈரத்தன்மையு ன் இருக்கிறது. வெளியிலிருந்து சுவாசிக்கும் பரண்ட காற்றை வடிகட்டி ஈரத்தன்மையுடன் :னுப்பு இச்சுரப்பு உதவும். மூக்கின் உள்ளே ருக்கும் Mucous Membrane என்ற இழையம் ான் வெளியில் உள்ள தூசிகள் சுவாசத்துடன் உள்நுழைந்து விடாதபடிவடி கட்டி அனுப்பு lன்றது. இவ்வடி கட்டலில் தடங்கல் ஏற்படும் பாது சைனசில் அடைப்பு உண்டாகி சைனு
*。鷺
* *** জাির্ল
டிசம்பர்-2012
կիիիիիիիիիիիիիի

Page 7
சைற்றிஸ் ஏற்படுகிறது. இது தவிர உணவில் ஏற்படும் ஒவ்வாமையினாலும் சுவாசப்பாதை ஒடுங்கி அடைப்பு உண்டாகும் போதும் இந்த நோய் ஏற்படலாம்.
சாதாரணமாக அடிக்கடி பலருக்கும் தடிமன் நோய் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஜலதோ சம் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் அதை சைனுசைற்றிஸ் என இனம் காணலாம்.
இந்த நோயின் முதல் அறிகுறியாக மூக்கு அடைத்திருக்கும், இருமல், தொண்டை வலி, சளி, தும்மல் முதலானவை பின்னர் ஏற்படும். வாசனையை உணர முடியாதிருக்கும். தொற்றி னால் காய்ச்சல் ஏற்படலாம். மூக்கில் இருந்து சளியுடன் இரத்தம் வெளியேறலாம். மூக்கிலி ருந்து கெட்ட நாற்றமுடைய சளி வெளியேறக் கூடும்.
இந்த நோயின் ஆரம்ப நிலையில் வேது பிடித்தல் (சுடுநீர் ஆவி) நல்லது அடைப்பு எடுபட இது உதவும். அடைப்பு எடுபட்டால் சுவாசம் இலகுவாகி நோயின் அறிகுறிகள் குறையும். உடற்பயிற்சி, மேலதிக நீர் அருந்து தல், சத்தான உணவு முதலானவை மூலம் நோய் ஏற்படுவதைக் குறைக்க முடியும். மூச்சுப் பயிற்சியும் பயனுள்ளது.
வைத்தியசாலையில் ஒவ்வாமைக்கு எதி ரான மருந்துகள், சுவாசத்தை இலகுபடுத்தும் மருந்துகளுடன் மூக்கினுள் விடும் Nasal Drops, Nasal Sprey i 6T6öITLu6OT6Nugb6Oopš5 g5(56 umri கள். கிருமித் தொற்றுடன் Acute Sinusis ஏற்படும் போது நுண்ணுயிர் எதிர் மருந்து களை (Antibiotics) சிபார்சு செய்வார்கள். ஒருவருக்கு நீண்ட காலமாக சைனுசைற்றிஸ் தொல்லை இருப்பின் காது,
 
 
 
 

மூக்கு தொண்டை, ENT வைத்திய நிபுணரை நாடலாம். மூக்கினுள் Polyp வளர்ச்சி இருக்கிறதா என்பதையும் மூக்கெலும்பில் வளைவு இருக்கிறதா என்பதையும் அவர் கண்டறிவார். அவ்வாறு இனம் காணப்பட்டால் உரிய சத்திர சிகிச்சையை மேற்கொள்வார். இல்லாத பட்சத்தில் உரிய மருந்துகளை வழங்கி குணப்படுத்துவார்.
சைனுசைற்றிஸ், ஆஸ்மா இரண்டும் வெவ் வேறான நோய்கள். சைனசில் அடைப்பு ஏற் படும் போது சைனுசைற்றிஸ் வருகிறது. சுவா சக்குழாயின் பாதைகளில் அடைப்பு அல்லது சுருக்கம் ஏற்படும் நிலையை ஆஸ்மா (தொய்வு) நோய் என்கிறோம். எனினும் இரண்டு நோய்களும் ஒவ்வாமையால் ஏற்படு கின்றன. எனவே ஒருவருக்கு இவ்விரு நோய் களும் ஏற்படுவது சாத்தியமே.
அடிக்கடி தொல்லை தருகின்ற நோயாக சைனுசைற்றிஸ் இருக்கின்ற போதிலும் அதைக் குணப்படுத்த முடியும் வராமல் தடுப் பதற்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை இனம் கண்டு விலக்கலாம். வளியுடன் வரும் மகரந்த மணி முதலான ஒவ்வாமைப் பொருட் கள் விலக்குவது கடினம். இவ்வாறே கால நிலை மாற்றங்கள், குளிர் உணவுகள், குளி ரூட்டி அறைகள் என்பனவற்றின் தாக்கத்தைக் குறைக்க இயன்றவரை இவற்றைத் தவிர்க்க லாம். இன்றைய நவீன உலகில் நாம் மாறுபட்ட சூழலில் வாழப் பழகிக் கொள்ளுதல் அவசியம். நோயெதிர்ப்புச் சக்தியை ஏற் படுத்த சத்தான உணவு go Gartoiret (366t
டும்.

Page 8
Drநிதர்ஷனோதயன், BSMS (Hons) (SL) | | Ad.Dip.In Counselling 颂 Psychology (UK) MO, DAH, Mannar.
எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது ஒரு பிரபலமான சொற் றொடர். “
நிச்சயமாக எல்லோருக்கும் தான் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருக்கும். ஆனால் இந்த நினைவு மட்டும் - Positive Thinking di GOGLd 2 luñGO)6 iš 5C5 LDI 2
இது ஒரே வரியில் பதில் சொல்லி முடி கிற கேள்வி இல்லை. வீடு கட்ட அதுவும் உறுதியாகக் கட்ட நல்ல அத்திவாரம் தேவை தான். ஆனால் நல்ல அத்திவாரம் ப்ோட்டு விட்டார் வீடு தானே எழும்பிவிடுமா என்ன? அது நம் முயற்சிகளால்தான் உருவாகும். அது போலத்தான் இதுவும்.
உறுதியான அடித்தளம் போன்றது Positive Thinking. Sgeir (tpi) is airpool அமைத்துக் கொள்ளும் முயற்சி நம்முடைய தாக இருந்தால் மாட ம்ாளிகைகளும் கோபு ரங்களும் si. Li sLol Gomùb. வாழ்வில் உயிர்வ தற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம். உட னடி வுாழ்க்கைக்குத் திட்டமிடுதல், நீண்
リ
リ
リ
 
 
 
 
 
 
 
 
 
 

கால வாழ்வுக்குத் திட்டமிடுதல் என்று இது இரண்டு பிரிவில் வரும். இவற்றைத் திட்ட மிடுவதற்கு முன்பு நாம் தவறாமல் கடைபி டிக்க வேண்டியது ஒன்று உண்டு. நம் கடந்த 6
காலத்தில் ஏதாவது தோல்விகளை சந்தித்தி ருந்தால் அதை வெறும் அனுபவ பாடமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுதல் முக்கியம். - 'நேற்று நடந்ததை நினைத்து அழுது கால விரயம் செய்வதை விட இன்று அதுவும் இந்த நிமிடம் என்ன செய்கிறோம். அது நம் உயர்வுக்கு வழிவகுக்குமா என்று யோசித்து செயலில் இறங்குவது மேல். நேற்று
நடந்துவிட்ட தவறை நினைத்து இன்றைய ' பொழுதையும் வீணாக்குவது தான் அநேகர் செய்யும் தவறு. இன்றைய நம் ஊக்கம் நாளைய நம் தலைவிதியை நிர்ணயிப்பது. தேவாவும் சிவாவும் இரட்டையர்கள். இருவ ( ருக்கும் திருமணமானது. அண்ணனுக்கு ஐந்து பெண்கள். தம்பிக்கும் ஐந்து பெண் கள்.
ஐந்துமே பெண்ணாகப் பிறந்ததை } *...
క్ట్

Page 9
நினைத்து நொந்து நொந்து போனார் தேவ இந்தக் கவலையினாலேயே அவரது வேை உயர்வு பாதித்தது. கிளார்க்காகவே கால தள்ளி ஓய்வும் பெற்றார். பெண்களை படிக்க வைத்து ஆகப்போவதென்ன நாளைக்கு வேறொரு வீட்டுக்குப் போக போகிறவள்தானே! என்ற எண்ணத்தால் படி கவும் வைக்கவில்லை. ஐந்தும் பெண்ண கப் பெற்றவள் என்று மனைவியை கரித்து கொட்டியதில் அவள் பேச்சும் அறிவுன களும் காதில் ஏறவில்லை. கல்யாண வய வந்து கடந்தும் போனது. சரியான வரன்க் அமையவில்லை. கல்வியும் இல்லை. செ வமும் இல்லை என்ற போது அந்தப் பெண் கள் சீர்கெட்டுப்போனார்கள்.
தேவாவின் தம்பி சிவாவுக்கும் ஐந் பெண்கள். ஆனால் அவர் பெண் குழந்ை கள் பிறக்கப்பிறக்க ஒரு உத்வேகத்துட உழைத்து படிப்படியாக பதவி உயர் அடைந்து நிர்வாக அலுவலர் ஆனார். த காலில் நிற்கும் தைரியம் தன் பிள்ளை ளுக்கு வேண்டும் என்பதற்காக நிறை படிக்க வைத்தார். நல்ல வேலைகளில் அவ கள் அமர்ந்துவிட குடும்பத்தில் குழப்ப இருக்கவில்லை.
இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. நா தினமும் காண்பது தான். சகோதரர்களா இருந்தாலும் இரு வேறுபட்ட கோணத்தி சிந்தித்தது இரு வேறு துருவங்களாக அவ களை ஆக்கிவிட்டது. இதே போல்தான் சி பெற்றோர் தம் குழந்தைகளை அவர்கள் ம நிலை புரியாமல் அல்லது அதைப் புரிந் கொள்ள விரும்பாது தாம் விரும்பும் படிப்பி தள்ளுவதும் இது புதைகுழிக்கு ஒப்பாக ச யத்தில் மாறிவிடுகிறது.
ஜீவா என்றொரு பையன். நல்ல புத் சாலி. ஆனால் தான் கணக்கில் வீக் எ றொரு மாறாத எண்ணம் உள்ளவன். இ தேறாத கேஸ். உதவாக்கரை என்ற சொ களைக் கேட்டுக்கேட்டு சலித்துப்போய் எ னிடம் வந்தபோது Depression மன அழுத்த தில் இருந்தான்.
அடுத்தடுத்த தினங்களில் வந்த போ அவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரைக
 
 
 
 

到
தமிழ் கவிதைகளை படிக்க நேர்ந்தபோது அவனது இலக்கிய ஆர்வம், அதிலிருந்த தரம் தெரிய வந்தது. அவன் அப்பா அதை ஏற்கத் தயாராக இல்லை. "ஆமாம் பெரிய ஷேக்ஸ்பியர் என்று கேலியாக சொன்னார். அவரைப் பொறுத்தவரையில் ஆண்கள் என் றால் என்ஜினியர் அல்லது டாக்டராக இருக்கவேண்டும். பணமும் புகழும் வந்து கொட்ட வேண்டும். இதுபோன்ற குறுகிய நோக்கு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும் என்பதை சிலர் உணர்வ தில்லை.
அதனால் உயர வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர அதை எல்லை களுக்குள் அடைக்க முற்படக்கூடாது. ஆழ மான நீர்ச் சூழலில் மாட்டிக்கொள்ளும் ஒரு வன் உயிர் தப்பிக்க எத்தனை முயற்சி செய்து கரையேற பிரயத்தனம் செய்வானோ அத்த கைய முயற்சி உள்ள ஒரு மனிதன் வாழ்க்
リ

Page 10
கையில் எந்த உயரத்தையும் மிக எளிதாக அடைவான். நீர்ச்சூழலில் மாட்டிக் கொண்ட 'வன் எவ்வாறு ஒரு நிமிடம் அசைந்தாலும்
சூழல் அவனை விழுங்கி விடுமோ அத்தகையதுதான் நம் வாழ்க்கைச் சூழலும் எதிர் நீச்சல் போட்டு தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால்தான் கரையேறி வெற்றி காண முடியும். ஆனால் நம் முயற்சிகள் நம்மைக் களைப்ப டையச் செய்வனவாக இருந்துவி டக்கூடாது. கட்டாயத்தினால் எதை யும் நிரந்தரமாக சாதித்து விட முடி யாது. விருப்பமுடன் முயல்வதுதான் வெற் றிக்கனியை ஈட்டித் தரும்.
இது கூடாது அது கூடாது அவர்களோடு பேசாதே இங்கு போகாதே என்று கட்டளை கள் பிறப்பிப்பதை விட அந்த எதிர்மறை செயல்களைச் செய்வதால் என்ன பாதிப்பு வரும் என்பதை எடுத்துச் சொல்லும் போது குழந்தைகளோ பெரியவர்களோ நம் கருத்தை அறிந்துகொள்ள முடியும்.
ஒரு அரசன் தன் மகனிடம், நாளை நீ அர சனானால் கூட இந்த அறையைத் திறந்து பார்க்க முயலாதே’ என்று பூட்டிய அறை ஒன்றை காட்டினான். அப்போதே இளவரச
'டொக்டர் அவசரத்துல். மருந்தை மாத்தி கொடுத்திட்டீங்க? 'நீங்களாவது அவசரப்படாம பார்த்து வாங்கிட்டுப் போகக் கூடாதா?’
իիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի
5
6
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு ஆர்வம் தோன்றிவிட்டது. காலம் ஓடி து. அரசன் மாண்டான். இளவரசன் அரசனா ான். தன் தந்தை தடை விதித்திருந்த |றைக்குள் என்னதான் இருக்கிறது என்று ார்க்கும் ஆவல் ஏற்பட்டது. யாருமறியாத பாது போய் தனியாக அந்த அறையை றந்தான். பூட்டைத் திறந்த மாத்திரத்தில் ல்லாக சமைந்து போனான். இது கற்ப னக் கதைதான். ஆனால் விளக்கமில்லாத வற்று வார்த்தை தடைகள் என்ன விபரீ த்தை உண்டாக்கும் என்பதற்கும் உதார ாம். எதையும் கையாளும் விதம்தான் ബ്
க்கோ, தோல்விக்கோ காரணமாகிறது.
சிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக பழுக்கை விழும். இதைத் தவிர்ப்பதற்கு ாதுளம் பழச்சாற்றைப் சூடேற்றித்தேய்க்க மன்று நாட்களில் அரிப்பு மாறி, முடி pளைக்கும், ஊமத்தைப் பிஞ்சை உமிழ் ரால் மைபோல அரைத்துத் தலையில் டவி வந்தால் வழுக்கை நீங்கும்

Page 11
အိါဗါ၏) LIL. களைப் பார்ப்பத மூலம் உடலி கலோரி குறை என்று சமீபத்த ஆய்வு ஒன்றி தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி செய்து கே ரியைக் குறைக்க முயற்சி செய்கின்றனர் 6 ளமானோர். ஆனால் புதிதாக திகில், திரில் படங்களை பார்ப்பதன் மூலம் உடல் இை கும் என்று கூறி ஆச்சரியப்படத்தக்க ெ தியை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
90 நிமிடங்கள் திகில் படங்கள் பார்த்த 113 கலோரி குறைகிறதாம். இது தொடர்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 10 திகில்பட
டொக்டர் சேர், இவள் என் :
கிட்டதான் வரணும்னு அடம்பிடிக்கிறா.
2యా
بر\\\\\ 27 2 ........................... WANA 2) அப்படியா? சரி உங்களுக் s 2. என்னம்
அப்படி சொல்லாதீங்க டொக்டர்
க்கு நீங்கதான் பிரசவம் பார்த்தணு
SS
O2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களால் குறையும் கலோரி1
களைப் பார்வையிட பார்வையாளர்கள் அனு மதிக்கப்பட்டனர். அவர்களின் இதயத்துடிப்பு, ஒக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, காபனீரொட் சைட் வெளியேற்றம் போன்றவைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது.
திரில்லர் படங்களைப் பார்க்கும் போது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர்களின் கலோரி எரிக்கப்படுவது கண்டறி யப்பட்டது. திகில் படங்களினால் மனிதர் களின் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது, இதயத் துடிப்பு உயருகிறது என்கிறார் வெஸ்ட்மினிஸ் டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் மெக் கன்சி. இதனால் இரத்த ஓட்டம் உடலில் வேக மாகிறது. தேவையற்ற கலோரிகள் காலியாகின் றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஐயோ! இங்க அது முடியாதம்மா நீங்க அதுக்கு ஒரு லேடி டொக்டர்கிட்டதான் போகணும்,
வந்து பொக்டர் உங்கள் எல்லோரும் பெரிய அறிவாளி டொக்டர்னு சொல்ற ங்க நீங்க பிரசவம் பார்த்தா எனக்கு பிறக்கும் குழந்தையும் உங்கள போல் பெரிய்
அறிவாளியாயிறக்கும் இல்லியா?

Page 12
பாரிசவாதம் (பக்கவாதம்)
ஆங்கிலப் பெயர் : Stroke, Cerebrovascular (CVA)
GIJGIb: மூேளைக்கு குருதியைக் கொ6 செல்லும் நாடிகள் பாதிக்கப்படு வதால் மூளைக்கு ஒட்சிசன் கின் காமல் மூளையின் கலங்கள் பா படைதல் குேருதிக் குழாய்களில் அடை ஏற்படுதல் இந்த அடைப்பானது குருதிக் கு
 
 
 
 
 

களில் உள்ளே படிகின்ற கொழுப்பு ண்டு (கொலஸ்ரோல்) படிவுகளாக இருக் கலாம், அல்லது வேறு பகுதிகளில் டைக் உறைந்த குருதிக் கட்டிகள் வந்து திப் குருதிக் குழாய்களை அடைப்பதாக
இருக்கலாம். ப்பு குேருதிக் குழாய்கள் வெடித்தல்
குழாய் உதாரணம்:
/அதிக இரத்த அழுத்தம் உடையவர்களில் இது ஏற்படலாம்.
(சடுதியாக ஏற்படுகின்ற
ஒரு நிகழ்வு
(இந்த நோயின் தீவிரமா
னது பாதிக்கப்பட்ட குரு திக் குழாயைப் பொறுத்து வேறுபடும்.
(சிறிய நாடி ஒன்று அடைபடுவதால் ஏற்படும் பாதிப்பு சிறிதளவானதாகவே இருக்கும்.
மூளையின் குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியும் ஒவ் வொரு விதமான தொழிற் பாடுகளுக்கு பொறுப்பாக இருக்கும்.
டிசம்பர்-2012
C

Page 13
இதலைவலி போன்ற சிறு அறிகுறிகளில்
நீரிழிவு நோய்
அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து ஏற்ப கின்ற அறிகுறிகளும் வேறுபடலாம். a UNTh: இபேச்சினைக் கட்டுப்படுத்தும் மூளையி
பகுதி பாதிக்கப்பட்டால் அந்த நபர் பேச முடியாத நிலையை அடைவார்.
இருந்து முற்று முழுதான மயக்க நிலை
இஊனமுற்ற நிலை
& LDU600Ti
அதிகரிக்கும் காரணிகள்
உயர் குருதி அமுக்கம்
அதிகரித்த கொலஸ்ட்ரோல் அளவு *
புகைப்பிடித்தல் அதிகரித்த உடற்பருமன் 葛 வயது 鷲
டிசம்பர்-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரம்பரை அளவுக்கதிகமான மது
தடுப்பதற்கான வழிமுறைகள்: குறிப்பு : மாரடைப்பைத் தடுப்பதற்கு என்ன வெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் இந்தப் பாரிசவாத நோய் ஏற்படுவதைத் தடுப் பதற்கும் உதவும்.
மாரடைப்புக்காரர்கள் ஒழுங்காக மருந்துகளைப் பாவித்தல்
உணவுக் கட்டுப்பாடு புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல்
உடற்பயிற்சி கொலஸ்ட்ரோலைக் குறைப்பதற்கான மருந்துகள் பாவித்தல் மன அழுத்தங்களை தவிர்த்துக்கொள்ளல், தியானம் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடல்
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
(Bumirao குடைய நீ
னு'

Page 14
உலகமெங்கும் பரவ லாக வரவேற்பைப் பெற்றுவரும்
சிகிச்சை முறைதான் மலர் மருத்துவ முறை. இது இயற்கைமுறை மன நல சிகிச்சையாகும். இந்த மலர் மருத்துவ முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவரான ‘எட்வர்ட் பாச் அவர்கள் கண்டுபிடித்தார். இம் மருத்துவத்தில் 38 வகையான மலர்கள் மருந்துகளாக பயன்படு
கின்றன. மன உணர்ச்சிகளின் சமச்சீரற்ற நிலையை, உணர்ச்சிகளின் எதிர்மறை நிலையை மாற்றியமைத்து நேரிய வழி யில் மனதைத் திருப்பும் ஓர் உன்னத மான ஆற்றல் இம் மருந்துகளுக்கு உண்டு. மருத்துவ உல
Seo மலர் மருத் துவ சிகிச்சை
 
 
 
 
 
 
 
 
 
 

என்பது ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்றே கூற வேண்டும்.
பன்முக ஆற்றல்
இம்மருத்துவம் பன்முக ஆற்றல் நிறைந்தது. ஒரே நேரத்தில் பலவித நன்மைகளைத் தருகின் றது. அது மட்டுமல்ல, பருவ வயதினருக்கு மிக உகந்தது எனக் குறிப்பிட்டாலும், எவ்வித வயதி னருக்கும் பயன்தரக்கூடியதே மலர் மருத்துவ மாகும்.
பிறந்த குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைவருக்கும் இது பாது காப்பானது. பக்க விளைவுகள் அற் றது. 'மருந்து' என் பது நோயைக்
மருந்தாகவும்,
Կիլի

Page 15
ஹோமியோ அணுகுமுறைப்படி வீரியப்படு தல் நோயாளியை ஆய்வு செய்தல் என்பன நி:
:8 வதால் ஹோமியோபதி மருந்து போலவ ჩმéა விளங்குகின்றது. வர் முற்றிலும் பூக்களின் சாறுகளை அதாவ ஞ்சு மூலிகைத் தாவரங்களை ஆதாரப் பொருளா ஏற் கொண்டிருப்பதால் சிறந்த மூலிகை மருந்த
வும் பன்முக ஆற்றலோடு பயன்படுகின்றது.
L) . ܘ ܐ 2. பதின்பருவம் எனும் இன்ஏஜ் Bਲੀ மனித வாழ்வில் ஒவ்வொ. 650T ருவருக்கும் இனிமை நசி யான பருவம் எனில்: தல் அது பதின் பருவமே.
எனினும் கடினமான பரு . ன்ற வமும் இதுதான். ழக் உடலியல் மாற்றங்க தில் ளோடு உளவியல் மாற் Soo றங்களும் தீவிர ஓர் மாய் நிகழும் கால ത5 கட்டம் இதுவே. ஒரு குழந்தை சிறு வனாகி, அல்லது சிறுமியாகி பின் பெரிய
வனாய், அல்லது @ມກົມວນomມ່ மலரும் கால இதுவே. இளமை வலம் வரும் காலத்தில் அவ ளின் வாழ்நிலை, சூழ்நிலை என்பனவும் டெ றோர், ஆசிரியர், வீடு, பாடசாலை, அதன் மூல கிடைக்கும் நட்பு அனைத்தும் சிறப்பாக அடை
ணம் நடக்காது போலி - ருக்கே199
'ஏன், வீட்டுல எங்கப்பாவை பார்த்தீங்களா???
'இல்ல. உன் தங்கச்சிய பார்த்தேன்?
12
சம் եկիիիիիիի,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் துவிடுமானால் சிறப்பான ஆளுமை மலர்ச்சி ஏற் ழ் படும். மாறாக முரண்பட்ட சூழல் அமைந்தால் ம் ஆளுமையின் கறைகள் படியும் பெற்றோர் மீது, ஆசிரியர் மீது, சுற்றுச்சூழல் மீது, அதன் நிகழ்வு து, கள் மீது, கோபம் பட்டியல் நீண்டு கொண்டே 5க் போகும். எரிச்சல் கொப்பளிக்கும். இளமையின் ாக பயணம் தடம்மாறிச் செல்லும். இந்நிலையில் பதின் பருவத்தினருக்கு வழி காட்டக்கூடிய மன இயல்பு களை நெறிப்படுத்தக்கூடிய தகுதி மனநிலை ஆலோசகர் களுக்கும், மலர் மருத்துவர்களுக் கும் அதிகம் உண்டு. பதின்பரு வப் பிரச்சினைகள் வெறும் பிடிப்போடு மட்டும் சம்பந் தப்பட்டதல்ல. மாறாக
பாலியல் குழப்பங்கள், புகைப்பிடித்தல், மது மற்றும் போதைப்
பழக்கங்கள், தீவிர மன எழுச்சி, ஏமாற்றங் கள், குழந்தை தேவைகள் என விதவிதமான பிரச்சினைகளாகப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஒவ்வொரு இளம் பெண்ணையும், ஆணையும் அவரிடம் காணப்படும் எதிர்மறைச் சிந்தனைகளை, மனநிலையை ஆய்வு செய்து பற் மலர் மருந்து சிகிச்சை அளித்தால் பட்டை தீட்
டிய வைரமாய் மின்னுவார்கள்.
- இரஞ்சித்

Page 16
சமநிலையைப் பேணி பின்னால் வளை யும் ஆசனமாகும். இது இந்து சமய தெய்வமான சிவனுடன்
தொடர்புடையதும்
356 om SFT T’I
(
பின்னணியைக் கொண்டதுமானது.
மிகவும் உன்னது மானதும் நேர்த்தியான தும் வலினமேமுடைய தொன்றாகும். சிவ னுக்கு நடராஜ் என்ற பெயரும் உண்டு.
நட என்றால் நட
은
னமாடுபவர், நடிகன் என்றும் ராஜா என் றால் அரசன் என்றும் பொருள்படும். சிவ னைப் பேரண்ட நட னக்காரர் என்றும் சிறப்
臀
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக அழைப்பர் இந்த ஆசன நிலையில் சிவ
ரின் பேரண்ட சக்தியான (Cosmic Energy) கால டைத்தல், காத்தல்,அழித்தல், அருளல், பை றைத்தல் ஆகிய ஐந்தையும் வெளிப்படுத்தப் இன டுகின்றன. மிகவும் நேர்த்தியானதும் சிறப்பா ভক্তITL"। ாதுமான இவ்வாசன நிலையைக் கல் மற்றும் -- கிற லோகங்களில் செதுக்கித் தென் இந்திய கோ ( வில்களில் வைத்திருப்பதைக் காண் முடியும். 6) 1611 சமய நம்பிக்கைக்கு அப்பால் இந்த ஆசன உட் நிலையில் இருக்கும் போது á í (35iis un(36)(Ballet Dancer) (3 in நடனக்காரரின் அழகானதும் செய் அற்புதமானதுமான தோற் பசி றம் தென்படும். இவ்வாச
னத்தைக் dy LoLores& 6f6; செய்து வந்தால் சிவனின் ബ||6 சக்தியுடனான தொடர்பு ஏற் க்ரெ
5T6.
260 படும் எனப்பழைய யோகா பத்6 நூல்கள் கூறுகின்றன. Sill.
இது மிகவும் கஸ்டமான இந்: ஆசனமான தனுராசனம் புஜாகச * னம் போன்றதால் ஏனைய ஆசனங் இத களைச் செய்து முடித்த பின்பே இதைச் செய்ய முயற்சிக்க வேண்டும். இவ்வாசனத் S தைச் சக்ராவக்ராசனம் நடிகர் ஆசனம் নাটো । 6.65 பம் அழைப்பர். இவ்வாசனம் செய்வதால் 5 TDT யம் அகன்று துணிவு அதிகரிக்கும் என் 寧_6}) தே இதன் சிறப்பான பலனாகும். உத்தான 6\OLDI ஆசனம் கருடாசனம் கூர்மாசனம் போன்
வை இதன் மாற்று ஆசனங்களாகும். சூரிய
poor (Sun சந்திரனையோ நோக்கியவாறு வளியில் நின்று இவ்வாசனம் செய்தால் பரிமிதமான பலன்கள் ஏற்படும். - பலன்கள் தற்கால வாழ்க்கை முறை மிகவும் வேக ானது. எதிலும் வேகம் எங்கும் வேக b ணம் நிறையச் சம்பாதிக்க வேண்டும் ன்ற வேகம் உணவு உட்கொள்வதிலும் வகம் இவ்வேகம் காரணமாக

Page 17
அமைதியை இழந்து தவிக்கின்றனர். சிலர் மது போதைவஸ்து பாவனைக்கு அடிமையா கின்றனர். வேறு சிலர் மனநலக் கோளாறு களால் பாதிக்கப்படுகின்றனர். பலர் உறக்க மேற்படாது புரளுகின்றனர். பட்டம் பதவி பணம் இருந்தும் மன அமைதியையும் நிம்ம தியையும் தேடி அலைகின்றனர்.
உறக்க மாத்திரைகள் மற்றும் மனதை அமைதிப்படுத்தும் மாத்திரைகளைப் (Antidepressants) plu (SuTélé,566 peoT. இவை அனைத்தும் மிகவும் விலையுயர்ந்த தும் பாரிய பக்க விளைவுகளையும் ஏற்படுத் தக்கூடியவையாகும். இவ்வாறான மருந்து கள் போல் செயல்பட்டு மனதில் அமைதி யையும் தெளிவையும் ஆனந்தத்தையும் ஏற் படுத்த நடராஜாசனம் உதவும். இவ்வாசனம் செய்வதால் ஏற்படும் மன அமைதி உடலுக் கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் புத்திரி
மையை ஏற்படுத்தும். ప్రైజ్ల கழைக்கூத்தாடி எவ்வாறு கீழே
விழாதவாறு மிகவும் அவதானமாக சம நிலையைப் பேணுதல் போன்ற உணர்வு b இவ்வாசனம் செய்யும் போது ஏற்படும்.
T இதனால் தினமும் மனஅமைதியையும்
மனதில் தெளிவும் இனிமையான பண்பும் மேலோங்கும். நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைப் பதட்ட மின்றி அமைதியுடன் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும்.
மன எழுச்சி புத்திதிறமை பெறும் இவ்வா சனத்தில் இருக்கும் போது சமநிலை தளம் பாமல் அமைதியாகப் பின் பக்கம் வளைந்து இருப்பதால் எண்ணங்கள் ஒரு நிலைப்ப டும். கிரகிக்கும் திறன் அதிகரிக்கும் இத னால் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த ஆச 60th.
இவ்வாசனம் செய்யும் போது உடல் முழு வதும் நன்கு இழுத்து விடப்படுவதால் (Stretched) (356,567 (p6TL1535th 566Tes விரிவடையும் தோள்பட்டை நெஞ்சு வயிறு
நன்கு விரிவடையும். பின்பக்க தசைகள் வலுவடையும்.
டிசம்பர்-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெஞ்சு நன்கு விரிவடைவதால் நுரையீ ரல் நன்கு விரிவடைந்து அதன் கொள்ளளவு அதிகரிக்கும். இதனால் அதிகபட்ச பிரான வாயு உட்சென்று அதிக பட்ச இரத்தம் சுத்தி கரிக்கப்படும். மேலும் அதிக அளவு பிரான சக்தியும் உட்சென்று 72,000 நாடிகளில் நிரம்பி நிற்கும். உடலிலுள்ள கழிவுகளும் அகற்றப்படும். இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தொற்று மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படாது தடுக்கப்படும். இதயத்திற்கு இதமான வருடுதல் (Massage) கிடைப்பதால் அது பலமடைவ துடன் அதன் செயல்திறனும் அதிகரிக்கும். அதன் ஆரோக்கியம் பேணப்படும்.
சோர்வுற்று இருக்கும் போது இவ்வாச னத்தை செய்ய உடனடியாக சோர்வு அகன்று புத்திறமையும் பலமும் ஏற்படும்
சமநிலைப்பேணும் ஆசனமானபடியால் கால்கள் நன்கு பலமடையும். 鲇
உடலுக்கு உறுதியையும் நெகிழ்வுத்தன் மையையும் ஒத்த நிலையையும் பேணும்
இவ்வாசனம் செய்யும்போது வீரச்செயல் (Circus) பழகும் மாணவன் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும்
வீரபத்திராசனம் 1 மற்றும் 2 கிடைக்கும் பலன்களில் அதிகமானவை இவ்வாசனம் மூலம் கிடைக்கும்.
தொடை தசைகள் பலமடைவதால் இழுத்துவிடப்படுவதாலும் விரைவாக களைப்பின்றி நீண்ட தூரம் ஓடும் திறன் அதிகரிக்கும்.
உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்படும்.
உடலும் உள்ளமும் தூண்டிவிடப்படுவ துடன் விழிப்படையச் செய்யும்
முதுகெலும்பு பலமடைவதால் அதன் சிற்றெலும்புகள் (Vertebrae) நழுவல் கார னமாக ஏற்படும் உபாதைகள் தடுக்கப்பு டும் உணர்ச்சிப் பெருக்கு (Emotion) புத்தி ரிமை பெறும்
கர்ப்பிணிகள் நான்கு மாதம் வரை கதிரை அல்லது சுவரின் உதவியுடன் இவ்வாச
# リ****。
---
話 エ

Page 18
னத்தை செய்ய சுகப்பிரவசம் ஏற்படும். முலைப்பால் நன்கு சுரக்கும்.
பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தாலும் பெண்களின் உடற்கட்டு குலையாது பாது காக்கப்படும். மார்பழகும் அதிகரிக்கும்.
செய்முறை விரிப்பில் கால்கள் ஒன்று சேர்ந்து இருக்
கைகள் கால்களின் பக்கத்தில் இருக்க தடாச னத்தில் நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு உடலின் பாரத்தை வலது கால்பாதத்தில் திணித்து இடது முழங்காலை மடித்தவாறு உள்ளங்கால் இடது பக்க புட்டத்தை (Buttock) நோக்கியவாறு உயர்த்தவும். இட துகையால் கெண்டைக்காலைப் பற்றிப்பி டிக்கவும். வலது கையை தலைக்கு மேல் உ யர்த்தி விரல்கள் கூரையை நோக்கியவாறும் உள்ளங்கை இடது பக்கம் பார்த்த வாறு இருக்க முழங்கையை மடித்தவாறு வைத்திருக்கவும். இடது கால் விரல்கள் முழங்கால் முன்நோக்கி இருக்க முன்கா ணப்படும் அசையாத பொருள் ஒன்றைப் பார்த்துக் கொண்டி ருக்கவும் இந்த நிலையில் 5 முதல் 10 மூச்சிகள் எடுத்து 15 pதல் 30 செகன்ட் இருக்க வும். படிப்படியாக ஒரு நிமிடம் செய்து மெதுவாக காலத்தை அதிகரிக் கவும். இந்த நிலையில் சிரமமின்றி நிற்க முடிந்தால் இயன்ற அளவு இடது
ாதத்தை மேலே உயர்த்தவும்.
இப் போது நெஞ்சு உயர்ந்த நிலை
リ ré H
s 鬣
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Slóð இருக்கும். மெதுவாக கைகளையும் கா
தடவைகள் செய்ய வேண்டும்.
தலையைத் தளர்வாக வைத்திருக்கவும். உடலில் எவ்வித அசைவும் ஏற்படக்
சில் இருக்க வேண்டும். பயப்படாமல் ஆச னத்தைச் செய்ய வேண்டும்.
தற்செயலாக கீழே விழுந்தால் மனம் தள
ஏதாவது செய்தால் அல்லது கிறுகிறுப்பு ஏற் பட்டால் ஆசனத்தை உடனே நிறுத்தவும். தவறாக இவ்வாசனம் செய்தால் முழங்கா லில் காயம் கிறுகிறுப்பு ஏற்படுவதோடு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயமுள்ள தால் மிகவும் அவதானமாகச் செய்ய வேண் Gb6 Lb.
இடுப்பு பிடிப்பு கெண்டைக்காலில் காயம் தலைச்சுற்று ஒற்றைத் தலைவலி தலைவலி நித்தி ரையின்மை (Insomnia) உயர் அல்லது தாழ்ந்த இ ர த் த அழுத் தம் போன்ற உபா தைகளுடையோர் இவ்வாசனத் தைத் தவிர்க்க வேண்டும். மாதத்தீட்டு, கர்ப்பகால நாளில் இதைத் தவிர்க்கவும். கதிரை அல்லது சுவரின் உத
விடலாம்.
லையும் பழைய நிலைக்குக் கொண்டு வந்து தடாசனத்தில் நின்று மற்றப் பக்கம் இவ்வாறு மாறி மாறி ஒரு பக்கம் மூன்று
கூடாது. மூச்சை அடக்காது சாதாரண மூச்
றாது மீண்டும் முயற்சிக்கவும் தலைக்கு
வியுடன் முயற்சித்தால் விரைவில் பழகி

Page 19
நான் சிறுவனாயிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். அறுபதுகளில் அரைக்காற்சட்டைப் பையன் நான்! ஆரம்ப வகுப்புக்களில் கற்றேனப் போது காலைக் கடனாம் கழித்தல் குளித்தல் முடிய காய்ச்சிய பசும் பாற்குவளையை கையில் தருவாளென் அம்மா! சுவையும் சுகந்தமுமாயிருக்குமதை சுவைத்துக் குடிப்பேன் விரும்பி ஆனால் என் பேரனுக்கிப்போ
SoyGoo lášá5Ü ULU U BË ASU" UITGØDGU) கணப்பேற்றிக் கொடுக்கிறாள் என்மகள் பள்ளி செல்ல நான் புறப்படுகையில் பிசைந்து வைத்த பழஞ்சோறு காத்திருக்கும் காலையுணவாய்! அமிர்தம் போலதனை
ஆசையாய் உண்பேன் நான் பேரனுக்கிப்போ காலையுணவு Lýavast? tíon)/I crgö16pGy/7 இரண்டு கிலோமீற்றர் நடப்பேன் பள்ளிக்கு ஆனால் என் பேரனோ பக்கத்திலுள்ள பள்ளிக்கு ஆட்டோவில் போகிறான் பள்ளியில் பகலுணவு பணிசும் பாலும் பள்ளி முடிந்து மீண்டும் கால்நடை வயிற்றைப் பிறாண்டும் பசி வீட்டிலுண்பேன் சோறும் கறியும்! ஆட்டோவில் வந்திறங்கும் பேரனோ
John Gifu fai) F/TLÜLýU "Gu Gö7 பசியில்லையென்கின்றான் உணவுண்ட கையோடு உறங்கி ஒய்வெடுப்பேன் நான் என் பேரணிப்போ விரைகிறான் ரியூசனுக்கு uDa51a5 on? UITSTá GagargöraØTUuq
 
 
 
 
 

23Aaoed )L %/ "
மாலை முழுவதும் விளையாடி வந்து சேர்வேன் வியர்வையோடு!
உடல் கழுவி உடை மாற்றி பிற்பகல் கறந்த பால் சேர்த்த பாற்தேநீர் பருகுவேன் நான்! சோர்வோடு மாலையில் வீடு வரும் பேரன் சுட வைத்த பக்கட் பாலுடன் கடைச் சிற்றுண்டியுண்பான் கடனேயென்று உடம்பு கழுவி உடை மாற்றியவன் உட்கார்ந்து ஒய்வெடுப்பதற்குள் ஆசிரியிர் ஒருவர் அவசரமாய் வருவார் அவனுக்கு விட்டில் படிப்பிக்க அசதியும் சோர்வுமாயிருக்குமவன் அசட்டையாயிருப்பான் கற்றலின்போது உண்டது பாதி உண்ணாதது மிதியென
உறங்கி விடுவான் எட்டு மணிக்குள் சனி ஞாயிறு நாட்களில் க்கூட சளைப்பதில்லை நாங்களப்போ பாட்டுக்குப் பாட்டென்றும்
நாட்டுக்கத்து நாடகமென்றும்
Гигао доилд, Вануволей)
* பாட்டும் கூத்தும் சலித்துவிட்டால்
கூட்டாஞ் சோறாக்கி கடியுண்போம்.
இன்று என் பேரனுக்கோ இடைவிடாத வகுப்புக்கள் சனி ஞாயிறில்
b அன்றைய என் சிறுவயதுச் சந்தோஷங்கள் ஒன்றேனும் இல்லையே என் பேரனுக்கு
ဂြို့ဦးနှီ/
யாகேந்திரன்
鄒 ' NS N

Page 20
மனிதனின் இரத் அறிமுகம் செய்த
மருத்து வத் துறை யில் ஒரு மாபெரும் மேதையாக திகழ்ந்தவர் தான் ஆஸ்திரியரான ESITñ6ÑO G36AD6öOTLL6ño6OOL LUIS னர் அவர்கள் மனித னின் இரத்த பிரிவு 6T6T60T ST60TL605 அறிந்து கொள்ள காலத் திற்கும் அழியாத உறுதியான முறையைக் கண்டுபிடித்து மனித சமுதாயத்திற்கு வழங் கியமைக்காகவும் நோய் எதிர்ப்புச் சக்தி போ லியோ நோய் பற்றிய ஆய்வில் உடற்கூறு பற்றிய ஆழமான ஞானம் மூளை பற்றிய இவரது ஆய்வு பாலியல் வழியாக பரவும் நோய்களுக்குரிய பற்றீரியாவை வகைப்படுத்தியமை உள்ளிட்ட பல் வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் கார்ல் வெளியிட்ட கருத்துக்களும் கண்டு பிடிப்புகளும் ஏராளம். மனித சமுதாயத்தின் காவலனான மருத்துவ துறைக்கு இவர் ஆற் றிய உச்ச சாதனைகளுக்கு வெகுமதியாக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு ஏகமன தாக இவருக்கு வழங்கப்பட்டது.
தோற்றம்
1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ےeفاري திகதி ஐரோப்பாவின் ஆஸ்திரிய நாட்டின் தலைநகராகிய வியன்னாவில் பிறந்தார். இள மையில் கல்வியில் மிகத்திறமையை வெளிப் படுத்தியவர் தான் கார்ல் அதன் பயனாக சிறந்த தாவரவியலாளராகவும் புகழ்மிகு மருத் துவராகவும் கார்ல் லேண்ட்ஸ்டையினர் பரிண 醬 預,,,。°, *。.
மித்தார். தனது மனதிற்குள் சதா குடைந்து கொண்டிருந்த பலமருத்துவதுறைசார் கேள்வி 'களுக்குவிட்ைகாணவேண்டும் என்ற நோக் கில் தீவிர ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்
匾 * 發 。絮
馨、 鹭,*
憩 鷺鷲** *,* 鷲三尊。鷺 - s
韃燃蠱 蠶* ". ಙ್ಗಸಿ *
**(*、
 
 
 
 
 
 
 
 
 

தப்பிரிவுபற்றி ಹGujಲಿ ಆಯೋಲ್ಲ
ళహస్య
Íi) (3606. If gil).6 mil IliáIÍ|| 2; Karl Landsteiner
(1868 - 1943) ( ကေ ൂ, 蠶 * ତୁ! மருத்துவத்துறையில் மகா புத்திசாலியாக ( கார்ல் திகழ்ந்தமையால் உடற்கூறு மற்றும் གྱི་ உடல் தனக்குள் பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு ৩
சக்திகள் என இந்த இரண்டு பிரிவுகளிலும் இவர் காட்டியுள்ள அபரிமிதமான அறிவு அர்ப் பணிப்பு ஈடுபாடு என்பன மனித சக்திக்கு அப் பாற்பட்டது என நோபல் பரிசுகளை சிபாரிசு செய்யும் விற்பன்னர்களே 1928இல் இவருக்கு புகழாரம் சூடினர். ○
பொதுவாக ஒரு நோயை கையில் எடுத்துக்
டிசம்பர்-2012 母

Page 21
DJ L
டிசம்பர்-2012
கொண்டு அது குறித்து அதற்கான தீர்வு குறி தும் தேடி ஆய்வு செய்வதே மருத்துவ ஆ வாளர்களின் செயல்பாடாக இருந்தது. ஆனா கார்ல் அவர்களோ ஒரு தீர்வின் மீது ஆராய்ந் அந்தத் தீர்வுக்கு இன்னொரு புதுத் தீர்வு தந்தார். உதாரணமாக உட லில் நோய் நெருங்காமல் இருக்க உடலுக்குள்ளேயே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காரணம் என் பது தீர்வு. ஆனால் இந்தத் தீர்வையே (Susilis ஆராய்ந்து புதுத்தீர்வு தந்த சாதனையாளர் தான் கார்ல் அவர்கள்.
Gamaõun போலியோ நோய் பற்றிய ஆராய்ச்சியின் உடற்கூறு பற்றி அதி ஆழ ஞானம் பெற்றிருந்தார் கார்ல் லேண்ட்ஸ்டையினர். அதனால்தான் இல மேற்கொண்ட அணுகுமுறை அதிரடியா அமைந்திருந்தது. போலியோ நோயால் இறந் குழந்தையின் முதுகெலும்பில் இன்று பெறப் டும் சாறினை குரங்குகளின் உடலில் பாய்ச் இதன் மூலம் குரங்குகளுக்கு வாதநோய் ஏற் டுவதை நிரூபித்திருக்கிறார். இது பயமுறு தும் அற்புத ஆராய்ச்சி
denقيقي "قapeogrademargglba\ ,' மூளை பற்றி அதுவரை காலமும் எவரு வழங்காத ஒர் விரிவான ஆய்வுக் கட்( ரையை கார்ல் வழங்கினார். மனித உடலின்
பிரதான செயல் அங்கங்களான மூளைை
யும் முதுகெலும்பையும் போர்வை போ போர்த்திய சதை உள்ளது.
இந்தப் போர்வை போன்ற சதை ஒருவை
பற்றிரியாவால் உண்டாகும். ஒவ்வாமையா வீங்கி விரிவதுண்டு. இது அபாயகரமா6 தொரு நிலையாகும். இறுதியில் மரணமு ஏற்படலாம். இப்படி ஒரு ஒவ்வாமை நிகழ் தால்தான் மரணமே சம்பவிக்கின்றது என் உண்மை அறவே தெரியாத 1880 களில் இந்
அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தி அவர் ெ
ளியிட்ட காரணங்களும் விளக்கங்களும் க லின் அவர்களின் உடற்கூறு ஞானத்தி
A.
 
 
 
 
 
 
 

த் அசாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. tij பாலியல் நோய்களுக்கான பற்றீரியாக்கள்
இவை தவிர பாலியல் வழியாக பரவும் நோய் து களுக்கான பற்றீரியாக்களை வகைப்படுத்தி முதலில் வெளிப்படுத்தியவரும் கார்ல்தான். இது குறித்த இவரின் ஆய்வின்போதுதான் ஒருவரி டமிருந்து மற்றவருக்கு நோ இதி யைத் தாங்கிப்போய் பரப் புவதில் இரத்தம் பெரும் பங்காற்றுகிறது என்ற கண்டுபிடிப்பு ஏற்பட் டது என்றார் கார்ல் இத னால் குருதி மீது குவிந்த * இவருடைய ஆய்வுகள் పి ஒரு மனிதனிடமிருந்து மற் "* றொரு மனிதனுக்கு இரத்த மாற்று நிகழ்த்தலாம் என்றும் அப் படி நிகழ்த்தும்போது ஒரே வகையான பர் இரத்தம் இவருக்கும் அமைந்திருக்க வேண் க டும் என்றும் தெளிவாக்கினார். 波列 இவரின் இந்தக் கூற்றின் மீதான ஆய்வுகளே ப குருதியில் பல வகைகள் உள்ளது என்ற மாபெ சி ரும் திருப்பத்தை மருத்துவ உலகிற்கு ப கொண்டு வந்தது. த் இரத்தப் பிரிவுகள்
விபத்துக்கள் ஏற்படும் பொழுதும் அறுவை சிகிச்சைகளின் போதும் மனிதனின் உடலில் ம் இருந்து பெருவாரியாக இரத்தம் வெளியேறி
3.

Page 22
விடுகிறது. ஆறு லீற்றர் குருதியில் தான் நம் ை உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கன் கொள் அளவு குறையும் பொது மரணம் ஏற்படு தச வது உறுதி ஆகவே வெளியேறிவிடும் இரத் கி: தம் உடனே உடலுக்குள் செலுத்தப்பட்டு ஈடு கட்ட வேண்டும். இது மிகவும் அத்தியாவசிய எளி மானதாகும். புச் எனினும் இரத்த மாற்று நிகழும் போது ஒரே .ெ பிரிவு இரத்தம் தான் வழங் கப்படவேண்டும் என்ற too நியதி இருக்கிறது. இரத்தம் பிரிவு மாற்றி ஏற்பட்டால் ஏற் றப்படும் இரத்தம் அந்த உட 6T6) நிராகரிக்கப் பட்டுவிடும். எனவே இந்த இக்கட்டிலிருந்து மீள சரி யான இரத்தத்தை உடலில் ஏற்ற வேண்டும். இதற்கு இரத்தப்பிரிவு என்ன என்ப தற்கான விடை மிக அவசிய மான தொன்றாகும். இந்த இக்கட்டான நிலையைத் தகர்தெறிந்து பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்ற வழி செய்து தந்துள்ளார் கார்ல். இவர் மாத்திரம் இம்முயற்சி யில் ஈடுபடாமல் இருந்திருந் தால் இரத்தப்பிரிவு என்ன என்பதை அறியும் வழிவகை களும் பற்பல இரத்தப் பிரிவு களும் நமக்கு கிடைக்கா மலே போயிருக்கலாம்.
ஒருவரின் குருதி என்ன 蠶 பிரிவு என அறிய வேண்டிய அவசியம் உள்ளது. இது இல் GROOT T லாதபட்சத்தில் இரத்த மாற்றினை நிகழ்த்தவே மு: முடியாது. 蒿 ° தா ABO எனும் எதிர்ப்புச் சக்தி * A குருதியின் சிவப்பணுக்களில் உள்ள A, B, O டெ எதிர்ப்பு சக்தியை உடலில் ஊட்ட வல்ல ஒரு யா வகைப் பொருளால் இரத்தப் பிரிவு முடிவு செய்யப்படுகிறது. A B, O என்பவை மிக முக் கியமானது இவைதான் அமினோ அமிலம் மற் றும் காபோவைதரேற்றுக்களை உடலில் தக்க
 
 
 
 
 
 
 
 
 

வக்கின்றன. இந்த இருப்பினால்தான் கிருமி தோ ளை நெருங்கவிடாமல் உடலே எதிர்த்து ( 5ர்த்துவிடும் சுய பாதுகாப்பு நம்முன் உண்டா றோ ன்றது. பிரிந் இரத்த சிவப்பணுக்களின் மேல் மட்டங்க ( ல் இருக்கக்கூடியதும் உடலில் நோய் எதிர்ப் ULT55 சக்தியை நிலைக்கச் செய்யக்கூடியதுமான ( பாருட்களை மூன்று வகையாகப் பிரிக்க ரான
லாம். ஒன்று A வகை. மற் லது
றொன்று B வகை. மூன்றா பிரிந்  ைவதோ O வகை. இதனால் ( தான் A, B, O என்ற பெயரே QLum
இந்த முறைக்கு வந்தது. ( இரத்த சிவப்பணுவில் உள்ள என்று கிருமிகள் இந்த மூன்றில் எந் 6υ Πιο தவகை என்பதோடு சேர்த்து இன்னொன்றும் ஓர் அளவு கோலாகக் கொள்ளப்பட்டு 贊 இரத்தப் பிரிவு முடிவாகின் தற்கு றது. அதுதான் RHD எனப்ப வயி
டும் ரொஸிஸ் (Rhesus) 9ബി அமைப்பாகும்.
RHD இரத்த சிவப்பணுக்க அனு ளில் உள்ள கிருமி எதிர்ப்புத் (ტ60); திறனின் ஓர் அளவுகோல் 6) Tib
தான். இதனைக் கணக்கிட முடியும், + அல்லது என்ற இரு நிலைப்பாடுகள் தான் RHD உண்டு. இதன்படி RHD யின் நிலை என்ன என் பதை அறிந்து கொள்ளலாம். கையிலுள்ள இரத்தத்தின் வகை A, B, AB அல்லது O இவற்றில் எது என்று கண்டு பிடித்த பிறகு அதற்கு ன்னால் RHD யின் நிலையினையும் சேர்த் ல் இரத்த வகை எது என உறுதியாகிவிடும். \, B, O உள்ள் மூன்று குருதி எதிர்ப்புப் ாருட்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என்ற வினாவும் அவற்றை நாம் கணக்கில் த்துக் கொள்ளக் கூடாதா என்ற வினாவும் டுத்து நம் மனதில் தோன்றுவது இயற் ய்ே, அதற்கான் அவசியம் இல்லை. என்
莒、鬣
த உண்மையாகும். இரத்தம் ஏற்றும்
蠶
壽*子
டிசம்பர்-2012 = 霸下

Page 23
O acetylgalactant Fueo Lėgained bloddO
eeld R acetylglucosami-O Gall ael
போதோ அல்லது மாற்றம் நிகழும்போதோ பிரத்தியேகமாக கூம்ப்ல் (Coombs) பரிசோ தனை என்று ஒன்று மேற்கொள்ளப்படும். இதில் இரத்தம் கொடுப்பவர் மற்றும் இரத்தம் பெறுபவர் ஆகிய இருவரின் இரத்த சிவப்ப ணுக்களில் A, B, O தவிர இருக்கும் ஏனைய மற்ற மரபணுப்பொருட்கள் இசைந்து போகின் றனவா என்ற பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு பின்பே இரத்த மாற்றம் நிகழும் எனவே குருதிப் பிரிவினை அறிந்து கொள்ள ABO மற்றும் RHD ஆகிய பரிசோதனைகளே போதுமானதாகும்.
மேற்குறித்தவைகள் தவிர குருதியின் பிரிவு களை அறிந்து கொள்ள மேலும் சில வழிமுறை கள் இருந்தாலும் கார்ல் கண்டறிந்து வழங்கிய முறையே சர்வதேச இரத்த மாற்று நிறுவனத் தால் அங்கீகரிக்கப்பட்டது.
காலத்தின் தேவை அறிந்த சேவை
இரத்தம் கொடுப்பவரின் இரத்தம் கூடும். இரத்தத்தை பெறுபவரின் கூடும் துளியும் மாறாது ஒன்றாக இருந்தாக வேண்டும் கூறு கள் மாறியிருந்தால் குணப்படுத்த முடியாத குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். மேலும் ஒவ்வாமையின் காரணமாக இரத்த சிவப்பணுக்களையே வெடிக்கச் செய்து மர
முக்கியமான தேவையாக இருந்தது. இதனால் ABO மற்றும் RHD சார்ந்து நிரந்தர முறையை
டிசம்பர் 2012 *
կրիչներ
 
 
 
 
 
 
 

அறிமுகம் செய்து மருத்துவம் மற்றும் மனித சமூகத்திற்கு பேருதவி புரிந்தார். கார்ல் லெண்ட்ஸ்டையினர் மருத்துவத்துறையில் இமாலய சாதனை புரிந்து மாபெரும் மனிதக் காவலராக திகழ்ந்து கார்ல் லெண்ட்ஸ்டையி னர் 1943 ம் ஆண்டு ஜூன் திங்கள் 26ஆம் நாள் இவ்வுலக வாழ்வினை நீத்தார். எனினும் அவரின் சாதனையால் காப்பாற்றப்படும் மனி த நெஞ்சங்கள் அவரை என்றென்றும் நினைவு கூறுகின்றன.
- இரஞ்சித் ஜெயகர்
* Tத் ர் இந்த ஒப்பரேஷனுக் காக நான் நிறைய பேர்கிட்ட கடன் வாங்கியிருக்கேன்'
"கவலைபடாதீங்க. ஒப்ரேஷனுக்கு பிறகு எந்த கடன்காரனும் உங்கள தேடி
வரமாட்டாங்க'

Page 24
ரமேஷ் சில தினங்களுக்கு மு5 னர் தான் வெளிநாட்டில் இருந்து வ திருந்தான். அவன் இரண்டு வரு ஒப்பந்தத்தில் தொலைபேசி பொறிய யலாளராக ஒமான் என்ற நாட்டுக் | தொழில் செய்ய போயிருந்தான் அவன் வந்ததும் முதல் முதல் சந்திக் விரும்பிய நபர் அவனது உற்ற நன் பன் குமார் என்ற சந்திரகுமார் தான் ரமேஷம் சந்திரகுமாரும் சிறு வயதி:
鯊
 
 

ரமேஷ் குமாரின் வீட்ட்ையடைந்த போது அவன் வீட்டில் வழக்கமாகக்
Т.
沉 நீ காணப்ப்டும் குதூகலத்தைக் காண
திறந்தாள். அவள் அவன் வெளியில் நிற்
அவளின் 32 முத்துப்பற்களில் 16
வில்லை. அவன் கதவை தட்டியபோது குமாரின் தங்கை விஜி தான் கதவைத்
ப்தைக் கண்ட போதும் முகத்தில் மகிழ்ச் க் காட்டவில்லை. வழக்கமாக orial ·°–ის " + 1 | | | —
ஆவது தெரியும் படி சிரிப்பாள். அவள் 、*、*。孪,、_、、。。
கதவைத்திறந்து விட்டு உள்ளே போய் "விட்டாள். அப்போது தான் ரமேஷின்

Page 25
மனதுக்குள் துணுக் கென்றது. ஏதோ, எங்கோ தவறு நடந்திருக்கின்றது.
அவன் மனதுக்குள் யோசித்தவாறே கூடத்துக்குள் நுழைந்து சோபாவில் சென்று அமர்ந்தான். அப்போது யாரோ வீட்டுக்குள் வந்திருக்கும் அரவம் கேட்டு குமாரின் அம்மா 'யாரது?’ என்று. கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் இருந்து வந்தார்கள். அவனைக் கண்டதும் 'வா தம்பி எப்போது வெளிநாட்டில் இருந்து வந்த.” என்று ஆர் வத்துடன் கேட்ட போதும் அதில் பழைய பிடித்தம் இருக்கவில்லை. குமாரின் அம்மா
டிசம்பர்-2012 * Կիլիիիիիիիիիիիիիիիիի
 
 
 
 
 

வுக்கு ரமேஷம் ஒரு மகன் போலத்தான்.
அதன் பின்னரும் மெளனம் சாதிக்க விரும் பாத ரமேஷ் "என்னம்மா என்ன நடந்தது? ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க." என்று வாய் விட்டே கேட்டு விட்டான்.
'அத ஏன் தம்பி கேட்கிற அந்த கன்றாவிய நீயே வந்து பார். குமாரின் அம்மா அறைக்குள் ரமேஷை அழைத்துச் சென்றாள். அங்கே கட்டி லில் முகட்டு வலையை வெறித்துப் பார்த்தவாறு குமார் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
அவனைக்கண்டதும் ரமேஷ் பேரதிர்ச்சிய டைந்தான். அவனது சோகமான முகத்தைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. அவன்முகத் தில் தாடி மயிர் காடு மண்டிக் கிடந்தது. கட்டி லின் பக்கத்தில் இரண்டு ஊன்று கோள்கள். அப் படியானால் குமாரின் அம்மா அவன் உடுத்தியி ருந்த சாரத்தை விலக்கிக் காட்டிய போது தான் ரமேஷக்கு விளங்கியது. குமாரின் ஒரு கால் முழங்காலுக்குக் கீழ் வெட்டி அகற்றப்பட்டிருந் தது. அவனுக்கு அப்படி என்னதான் நடந்தது?
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத் தான். அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குமார் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டான். அவன் எந்தச் செயலை யும் எது தவறு, எது சரி என்று சிந்தித்து செய்வ தில்லை. -
ஒரு நாள் அவன் தனது வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு கிடந்த துருப்பிடித்த இரும்புத் தகரமொன்று அவன் காலில் வெட்டி காயம் உண்டு பண்ணி விட்டது. அது ஒரு பெரிய காயம் அல்ல. அவ னும் அதனை பொருட்படுத்தவில்லை. அவன் அம்மா சிறிது டெட்டோல் போட்டுக் கழுவி, தோட்டத்தில் கிடைத்த அவர் மூலிகை என்று கருதிய சில இலைகளை பிடுங்கி கசக்கி அதன் சாற்றை காயத்தில் பிழிந்து விட்டார்.
அப்போதைக்கு இரத்தம் வடிவது நின்றுவலி யும் குறைந்து போய் விட்டது. சரியாகிவிடும் என்று குமாரும் அதனை அப்போதே மறந்து விட் டான். ஆனால் மூன்று நாள் சென்றதும் காயம் பட்ட இடத்தில் சிறிது வலியேற்பட்டது. அந்த வலி அடுத்தடுத்த நாட்களில் சற்று அதிகரித் தது. அதன் பின் வலி நரம்புகளுக்கும் பரவி"சுரீர்
A:
இ9 * 'ನ್ತಿ:

Page 26
சுரீர்” என்று உச்சந்தலை வரை செல்லத் தொடங்கியது. தொடர்ந்து காய்ச்சலும் வேறு. அதன் பின்னர் தான் வீட்டில் எல்லோரும் பதற் றம் அடைந்தனர். அவனை தனியார் மருத்து வனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அவ னது காயத்தையும் காலையும் பரிசோதித்த மருத்துவர் விசயம் பாரதூரமான கட்டத்தை அடைந்து விட்டதெனவும் விரைவாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவனை அனுமதிக்கும் படியும் கடிதமொன்று கொடுத்து அனுப்பி வைத்தார்.
அவர் கூறியபடியே கொழும்பு தேசிய வைத் தியசாலையில் உடனடியாகவே வார்ட்டில் அவனை அனுமதித்து விட்டார்கள். காலில் சத் திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதென்றும் சம்மதம் தெரிவிக்கும்படி படிவத்தில் கையெ ழுத்தும் வாங்கிக் கொண்டார்கள். அவனுக்கு அப்பா இல்லாததால் அவன் அம்மாவே எல் லாத் தேவைகளையும் கவனித்துக் கொண் டார். வார்ட்டுக்குப் பொறுப்பாக இருந்த டொக் டர், அம்மாவை தனியாக அழைத்து புண் விச மாகி விட்டதென்றும் ஒரு காலை முழங்காலுக் குக் கீழ் வெட்ட வேண்டுமென்றும் இல்லா
விட்டால் உயிருக்கே ஆபத்தென்றும் கூறி
6S LIT.
குமாரின் அம்மாவுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. நேற்று வரை நல்லா ஒடியாடித் திரிந்த மகனின் காலை இன்று வெட்டி அகற்ற வேண்டும் என்கிறார்களே? அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் அடுத்த நாளே குமாரின் ஒரு காலை வெட்டி அகற்றி விட்டார்கள். குமார் தன் உயி ரைப் பறி கொடுத்தவன் போலானான்.
விசயம் இது தான். காலிலோ வேறு எங்கோ துருப்பிடித்த ஆணியோ, தகரமோ வெட்டி னாலோ குத்திக் காயம் ஏற்பட்டாலோ அது விசத்தன்மையடையாமல் இருப்பதற்காக 6.l.it (ATT) (Anti Tetanus Toxin) 6T66TD ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் இரத்தத்தில் விசம் கலந்து ஏற்பு வலி ஏற்பட்டு மரணம் கூட சம்பவிக்கலாம். ஒரு வகையில் குமார் மரணத்தில் இருந்து தப்பிப்பி
リ
萤 鵡
 
 

த்தமை அவன் செய்த பாக்கியம் என்று
வேண்டும். இவ்விதம் குமார் வாழ்க்கையில் நொந்து ாயிருந்த போது ரமேஷ் வந்து சேர்ந்தமை வனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. மஷ் அடுத்த நாளே அவனது அடர்ந்த டியை வெட்டச் செய்து அவன் முகத்தை ாலிவுறச் செய்தான். இன்றைய தொழில்நுட் பெரிதும் வளர்ந்து விட்ட நிலையில் ஒரு லை இழப்பதால் வாழ்வு முடிந்து போய் டாது என்று கூறினான். அவன் 'ஜெய்பூர் யற்கை உறுப்புக்கள் பொறுத்துவது பற்றி ந்ெது வைத்திருந்தான். விரைவிலேயே அது றி விசாரித்து குமாருக்கு செயற்கைக் கால் ாருத்துவதற்கு ஏற்பாடு செய்தான். குமார் போது பழைய படி நடக்க ஆரம்பித்து விட் ன். அந்தக் குடும்பம் இழந்த மகிழ்ச்சியை ப் பெற்றது. குமாரின் தங்கை விஜி இப்போ ல்லாம் ரமேஷைக் கண்டால் வித்தியாசமா புன்னகை செய்தாள். அதில் வேறு அர்த்தத் க் கண்டான் ரமேஷ்.
"புலவரே என்னை வர்ணித்து பாடும்" போது ஏன் கண்களை மூடுகிறீர்கள்?"
'உங்களைப் போய் சூரியன், சந்திரன் என்றெல்லாம் எழுதியிருக்கேனே என்று எனக்கே கூசுகிறது மன்னா'
டிசம்பர்-2012

Page 27
பDனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் ஒவ்வொருவிதமான பிரச் சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற னர். சிலர் அவற்றையெல்லாம் புத் திசாலித்தனமாக சமாளித்து வாழ்க் கையை வென்று விடுகின்றனர். ஆனால் வேறு சிலரோ பிரச்சினைகளு முகங்கொடுக்க முடியாது, திணறி இறுதி தன்னிலை மறந்த மனநிலைக்கு சென்று, நலம் பாதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்த வகையில் வாழ்க்கையில் பற்பல களில் பாதிப்படைந்து, வாழ்க்கையே ஒரு ே விக்குறியாக மாறிய பலரை ஆதரித்து, அன கலம் வழங்கி, தன் சொந்த செலவின் மூல சில நல் உள்ளங்களின் ஆதரவுடனும் இ வரை அவர்களை பராமரித்து வரும் 'சஹ செவன இல்லத்தின் தலைவர் டொ எச்.ஆர்.எஸ்.கீர்த்தி சிங்க அவர்களை சர் கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. அவர் 6 ளுடன் பகிர்ந்து கொண்ட செவ்வி.
'சஹன செவன இல்லம் பற்றி கூற (366?
மனநலம் பாதிப்படைந்த பலரை வணைத்து, ஆதரவளிப்பதற்காக அமை பட்ட இந்த இல்லத்தில் தற்போது 37 ரே ளிகள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்6ெ விதத்தில் வாழ்க்கையில் அடிபட்டு, மன குன்றி, சமூகமே ஒதுக்கிய நிலையில் இ வந்து சரணடைந்தவர்கள். சிலர் அங்கொ வைத்தியசாலையில் இருந்து நேரடியாக இ அனுப்பப்பட்டவர்கள் மற்றும் சிலர் உறவி நண்பர்கள் மூலமாக இங்கு அழைத்து பட்டவர்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரும் இங்கு உள்ளனர்.
டிசம்பர்-2012
 
 
 

}Lë
|ங்க
- 『 $கப்
TULIT
ITCD 6)h ங்கு
Ad(৩ চিয়া, LI JILI
6T60T
Θ
இப்படி ஒரு இல்லத்தை அமைக்க வேண்டு மென உங்களுக்கு தோன்ற காரணம்?
83ஆம் ஆண்டு இன கலவரம் தான். அப் போது நான் மருத்துவ பீடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். கலவரம் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. அந்த கலவரத்தில் எனது நண்பர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட் டது. என் நண்பரிடம் சிகிச்சை பெற்றவர்களே அவருடைய வீட்டையும் தீக்கிரையாக்கியதை என் நண்பரால் சகித்து கொள்ளமுடியவில்லை. மிகுந்த வேதனைப்பட்டார். அந்த நிகழ்வு என் ஆழ் மனதை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி யது. ஏதோ ஒரு வகையில், பாதிப்புக்குள்ளா கும் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டுமென்று விரும்பினேன்.
வீடுகளை இழந்தவர்களுக்கு என் சொந்த செலவில் வீடுகளை அமைத்துக் கொடுக்க தீர்மானித்தேன். ஆனால் எல்லோருக்கும் என் னால் உதவ முடியாது என்பது எனக்கு புரிந்தது. அந்த அளவு பண வசதி என்னிடம் இல்லை. ஆனால், என்னிடம் கல்வி இருந்தது. அதன் மூலமாக பலருக்கு உதவ முடியும் என தீர் மானித்தேன். அந்நேரத்தில் தான் மனநலம் குன்றியவர்களின் நினைவு எனக்கு வந்தது. அவ்வாறு மனநலம் குன்றியவர்களை சுகப் படுத்தி, அவர்களையும் சாதாரண மனிதர் களைப் போன்று வாழ வைக்க வேண்டும் என
தீர்மானித்தேன். மனநலம் குறித்த பட்டப்படிப்
புகளை மேற்கொண்டேன். பலர் என்னிடம்
R *莓*

Page 28
சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தது. காலப்போக்கில் மனநலம் குன்றியவர்களுக் கான ஒரு இல்லத்தை அமைக்க திட்டமிட் டேன். அதன் வெளிப்பாடு தான் இந்த 'சஹன செவன எனும் இல்லம்.
வெளி உதவிகள் கிடைக்கின்றதா? வேலை க்கு ஆட்கள் இருக்கின்றனரா?
சில நல்ல உள்ளங்கள் அவர்களால் முடிந்த உதவிகளை எங்களுக்கு செய்கின்றனர். அது வும் ஒவ்வொரு நாளும் என்று கிடையாது. 37 நோயாளிகள் என்பதால் மூன்று வேளை உணவு, தேநீர், சிற்றுண்டி என நிறைய செல வுகள் உள்ளன. வேலைக்கு என்று ஆட்கள் எல்
கலாநிதிDr.ஆர்.எஸ்.கீர்த்திசிங்க லாம் கிடையாது. இன்று சேவை மனப்பான் மையோடு வருபவர்கள் மிக குறைவு. காரணம் வேலைக்கென்று வருபவர்கள் அவர்களுடைய மாதச்சம்பளம், கொடுப்பனவு, விடுமுறை என சலுகைகள் கேட்கின்றனர்.
ஆனால் எமது இல்லம் சேவை நோக்கம் கருதியே ஆரம்பிக்கப்பட்டது. அந்தளவு பொரு ளாதார வசதியும் எம்மிடம் கிடையாது. அத னால் நான், எனது மனைவி, நண்பர்களே அனைத்து வேலைகளையும் செய்து கொள் கின்றோம். எமக்கு வரும் வருமானம் மூலமும், சிலரது நன்கொடைகள் மூலமும் எமது தேவை களை நிறைவேற்றிக்கொள்கின்றோம்.
மனநிலை பாதிப்பு பற்றி கூறுங்கள்?
எந்த ஒரு மனிதன் தன்னிலை மறந்த மன நிலைக்கு செல்கின்றானோ அவனே, மனநலம் குன்றிய ஒரு நோயாளியாக சமூகத்தில் அறியப்படுகின்றான். மனரீதியான பிரச்சினை
6T.
顯 treases
 
 
 
 
 
 

பலருக்கு இருக்கலாம். ஏன், ஒவ்வொரு ருக்கும் ஒவ்வொரு விதமான மன நோய்கள் ருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது யல்பு நிலையை கடந்து உச்ச நிலைக்கு சல்லும் போது மனநலம் குன்றி தான் ரென்றே தெரியாத நிலைக்கு ஆளாகலாம். தற்கு பல காரணங்கள் உண்டு.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் தாய், நீதை, சகோதரன், சகோதரி எனும் போது, டுமுறையை கழிக்க தந்தை கேட்கிறார் ங்கு போகலாம் என்று. அதற்கு சகோதரன் னக்கு பிடித்தமான ஒரு இடத்தை குறிப் டுகின்றான். அப்போது மற்றவர்கள் அதனை ராகரிக்கின்றனர். அது அவனுக்கு முதலாவது மாற்றம். அந்த ஏமாற்றம் நாளுக்கு நாள் அதி ரிக்கும் பட்சத்தில், அதுவே கோபம், பாறாமை மாறுபட்ட உணர்ச்சிகளாக மாறு ன்றன. அந்த உணர்ச்சிகளே நாளுக்கு நாள் திகரித்து, அவனை மனநலம் குன்றியவ ாக மாற்றிவிடுகின்றது. அதுபோல் எதிர்மா ன சந்தர்ப்பங்களும் கூட காரணமாகின்றன.
உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கூறுகின் றன். என்னிடம் பன்னிரண்டு வயது மதிக்கத் கே சிறுவன் ஒருவனை அவனது தாயார் ழைத்து வந்தார். அவன் தன் சக நண்பர்களி ம் தகராறில் ஈடுபட்டதாகவும், அது பொலிஸ் ரை சென்று கோர்ட் மூலம் மனநல காப்பகத் bகு அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டதா பும் அவனது தாயார் தெரிவித்தார். அவனை சோதித்த போது மிகப்பெரும் அதிர்ச்சியை ன் சந்தித்தேன். அந்த சிறுவன் சுமார் 3 வயது லகனாக இருந்தபோது, அவனது வீட்டுக்கு ந்த ஒரு மர்ம நபர் அவனது தந்தையை துப் க்கியால் சுட்டுவிட்டு மாயமாகிவிட்டான். அந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த ந்த பிஞ்சு உள்ளத்தில் அது ஆழமாக பதிந்து டவே, அதன் வெளிப்பாடுதான் அவன் பாட லையில் எதிர்மாறாக நடந்து கொள்ள காரண க அமைந்திருந்தது. அவனுக்கு தேவை ன சிகிச்சைகளை செய்த போது அவன் ழமையாக சுகமடைந்தான். இப்போது வன் உயர்தரமும் எழுதிவிட்டான். அதுபோல் இன்னொரு சிறுவன் அவனு டய தாயிடம் எந்நேரமும் மோதலில் ஈடு
டிசம்பர்-2012

Page 29
T is
.9.ܓ
பட்டவாறே காணப்பட்டிருக்கின்றான். அவன் தாய் ஒரு பாடசாலை அதிபர். அவனிடம் முழு மையாக பேசியபோது தான் தெரிந்தது, சில வருடங்களுக்கு முன்னர் அவன் செய்த குறு. புத்தனத்துக்காக அவனை அவனது அதிபர் எல் லோர் முன்னிலையிலும் தண்டித்துள்ளார். எல் லோர் முன்னிலையிலுமே நாம் அவமான பட்டுவிட்டோமே என்பதால் ஏற்பட்ட அளவு கதிகமான, ஆத்திரமும், கோபமும் அவன் அவ னது தாயாரிடம் எதிர்மாறாக நடந்துகொள்ள வழிவகுத்தது. காரணம் அவனது தாயாரும் ஒரு அதிபர் என்பதே. இதுவும் ஒரு விதத்தில் அவனை மனநலம் குன்றியவனாக மாற்ற ஏது வாக அமைந்திருந்தது.
தவிர பரம்பரை இயல்பும் கூட பல சந்தர் பத்தில் காரணமாக அமைந்து விடுகின்றன தந்தையோ, தாயோ மனநலம் குன்றியவராக காணப்படும் போது, அவர்களுக்கு முழுபை யான சிகிச்சை அளிக்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்களின் மூலமாக அவர்களின் சந்ததிக்குப் இந்நோய் பரப்பப்படுகின்றது.
இவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்ை களை வழங்குகின்றீர்கள்?
உடல் வடுக்களை மருந்தின் மூலம் சுகம் படுத்திவிடலாம். ஆனால் உள்ளத்தில் ஏர் பட்ட வடுக்களை அவ்வாறு நீக்க முடியாதே அத்தகையவர்களுக்கு சில செயற்பாடுகள் உள்ளன. பிரச்சினைகளை அறிய, அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள விடயங்களை அறிய அவர்களை ஆழ்ந்த நித்திரைக்கு அழைத்து சென்று அவர்களாகவே அவர்களுடைய ஆ மனதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசச்செ வோம். பிரச்சினைகளை அறிந்த பிறகு அத குரிய சில தெரபிக்கள் மூலமும், ஆறுதலான அன்பான செயற்பாடுகள் மூலமும் படிப்பட யாக அவர்களின் காயங்களை ஆற்றுவோம் காலப்போக்கில் முழுமையாக அவர்கள் சுகம வார்கள்.
இளம் யுவதி ஒருவர் நான்கைந்து த. வைகள் தற்கொலைக்கு முயன்று, இறுதியி:
எங்கள் இல்லத்துக்கு அழைத்து வரப்ப்ட்ட்ர்
அவர் மனரீதியாக அதிகமாக காயப்பட்டிரு தார். காரணம் அவர் பல்கலைக்கழகத்தில் படி
கும் போது அடுத்தடுத்து காதல் தோல்வி
டிசம்பர்-2012
琵 三
琵
 
 

2
ளுக்கு ஆளாகியிருந்திருக்கிறார். அவர் காத லித்த ஒவ்வொருவரும் அவரை அபார்ஷன் வரை கொண்டு சென்றிருக்கின்றனர். இறுதி யில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள் ளும் முடிவுக்கு சென்றிருக்கிறார். தற்கொலை முயற்சிகளும் தோல்விகளையே கொடுக்க மனம் மிக பாதித்து அழைத்து வரப்பட்டிருந் தார். வரும் போதும் இருந்ததற்கும், தற்போதும் அவரிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின் றன. வாழ்க்கை பற்றி புரிந்து கொண்டு வரு கின்றார். கூடிய சீக்கிரமே முழுமையாக சுகமாகி விடுவார்.
சுகவாழ்வு வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
பலர் மனநலம் குன்றி, ஆதரிக்க நாதியின்றி அநாதையாக அலைகின்றனர். அத்தகையவர் களுக்கு உங்களாலான உதவிகளை செய்யுங் கள் கேலிப்பேச்சுக்களாலோ, அல்லது பயத் தாலோ அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி விடாதீர்கள். இன்று நீங்கள் அவர்க ளுக்கு செய்யும் உதவிகள் நாளை உங்களை պth, ೭...! சந்ததியையும் காக்கும்.
நேர்காணல் - ராஜலிங்கம் சுபாஷினி
"என்னது. ஆண்களின் இதயத்துக்கு பாதுகாப்ப்ான் டிவியா? புதுசா இருக்கே? * リ エリ。
"ஆமாம் சேர் புடவை விளம்பரம், நகை ாம்பரம் வரும்போது மட்டும் டிவி தானே ஒப்
ܛ
ஆயிடும்?

Page 30
இ 接
2012 இல் பிறக்கும் குழந்தைகளில்
மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று ஆய்வு முடிவு தெரி
வித்துள்ளது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முத
யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
களின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்குமாம். V நடப்பாண்டில் பிறந்த பிறக்கும் குழந்தை
லிட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வி லிருந்தே இவ்வாறு தெரிய வந்துள்ளது. அவர்
கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஆராய்ச்சி
இந்த ஆண்டு பிறக்கும் குழந்தை
களின் பெற்றோர் 1983ல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந் திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2012 பிறந்த பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அதாவது ஆண்களை விட அதிகமாக பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று இ தெரிய வந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(சென்ற இதழ் தொடர்ச்சி)
ஒரு சிலர் எளிதில் களைப்படைவர். இரு தயம் கூடுதலாகச் செயற்படும் காரணத்தி னால் காலம் செல்ல இருதயம் பருமனடைய நேரிடலாம். இக்காரணத்தினால் இளம் வயதி லேயே ஒருவர் மூத்தவர் / மூப்படைந்த கோலத்தில் மாறலாம். குறிப்பான உடற்பரு மனாதல், அதிக இரத்த அமுக்கத்திற்கு ஆளா தல், நித்திரை சீரில்லாது இருத்தல், மூட்டுக் கள் வீக்கமடைதல் (Arthrites) முதலானவை
நீர் வரட்சி காரணமாக ஏற்பட வாய்ப்பாக
| 6υ ΠLD.
எனவே நாம் போதியளவு நீர் அருந்துவ தன் மூலம் எமது ஆரோக்கியத்தை விருத்தி செய்வோம். வருமுன் காப்போம். கூடிய குளிர்த்தன்மையான திரவங்களை எடுக்கும் போது உடலில் அதிர்வுகள் (Shocks) ஏற்பட வாய்ப்பாகலாம். அத்துடன் உணவுக் கால் வாய் (தொண்டை, இரைப்பை, குடல், இரத் தக்குழாய் முதலியன) சுருக்கமடையலாம்.
இதனால் உணவு சமிபாடு அடைதல் கால
தாமதமாகும்.
டிசம்பர்-2012

Page 31
sts)
厂_前寺
ரத்த
ங்கு,
2012
I
7. வாழ்வியல் முறை எமது வாழ்வியல் முறை கடினமான அமையும் போது உடல் உறுப்புகள், குறிப் எலும்புகள் பலம் பெற முடியும். எளிமைய / மிருது வாழ்க்கை வாழ்பவர்களில் எலு பலம் குறைதல் (Osteoporosis) LSlsalib | குவாகச் சம்பவிக்க முடியும். எம் வாழ்வி முறைகளே இவற்றைத் தீர்மானிப்பதாக அ கின்றன.
முறையே - * காற்று, நீர், உணவு, மருத்துவம் மு.
U60T
* எமது உளப்பாங்கும், மன உளைச்சல ஏற்படும் பாதிப்புக்களும் (தாக்கம்)
* உடலில் இருந்து கழிவுகள் வெளி றும் நிலை (மலம், சலம், வியர்வை மு UJ60T)
* உடல் உழைப்புடன் இயைந்த வாழ்க் (தேகப்பியாசம், ஏனைய முயற்சிகள்)
தீவிரமாக நீர் வரட்சி எம்மில் ஏற்ப நோய் நிலைகளைத் தோற்றுவிக்க முடி சிறுநீர் கூடிய மணம் கொண்டதாகவும் 。 மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இந்நி யைத் தவிர்ப்பதற்குப் போதியளவு நீர் அரு தல் - இரண்டு லீற்றர் வரை அருந்துதல் சியமாகிறது.
நாம் மூன்று வேளைகளும் உண்ணு றோம். இடையிடையே நொறுக்குத்தீனியு திரவ ஆகாரமும் எடுக்கிறோம். எமது நாள உணவின் மூலம் உடலுக்குத் தேவைய சக்தியைப் பெற்றுக்கொள்கிறோம். இதில் யான அளவைத் தெரிந்து எடுப்பதே எமது கிய பணியாகும்.
"மருந்தென வேண்டாவாம் ய கைக்கு அருந்தியது அற்றதுபோ உணின்'- திருக்குறள் 942
கருத்துரை: முன்பு உண்டஉணவு நன் செரித்ததை அறிந்து மீண்டும் உண்டால் லுக்கு மருந்து என்ற பொருளே வேண் தில்லை. பிழையான முறையில் எமது ஆக் அமையுமாகில் காலத்திற்குக் காலம் அதற் அறிகுறிகளைக் காட்டி நிற்கும். இவர்
டிசம்பர்-2012
 
 
 

ကွ္ဆန့်
Deutažu samoué
உணவுப் பழக்கத்தை மாற்றுவதன்
மூலம் குழந்தையின்மை குறையை சரி செய் யலாம் என்கின்றனர் நிபுணர்கள். செயற்கை உணவுகளும், இரசாயன உரங்களும் உடம் பில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடுகின் றன. உயர் இரத்த அழுத்தம் தொடங்கி உயிர்கொல்லியான புற்றுநோய் வை மனிதர்களைத் தாக்குவதோடு மலட கவும் மாற்றிவிடுகிறது. பண்டைய கால
சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து ஆறு குழந்தைகளைக் கூட பெற்று ஆரோக்
கியமாக வாழமுடிந்தது. ஆனால் இன்றைக்கு சமைக்கும்பாத்திரங்களும், முறைகளும் கூட
தோடு உற்பத்தியை அதிகமாக்கும். மட் பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை குணமாக் கும். சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்துச் சாப்பிட் டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப்
பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Page 32
மனிதர்களுக்கு இதயத்துடிப்பு சராசரி யாக ஒரு நிமிடத்திற்கு 113 முறை ஏற்படு கிறது. இந்த எண்ணிக்கை குறைந்தாலோ, அது அதிகமானாலோ ஆபத்து தான் என்கின் றனர் மருத்துவர்கள்.
மாரடைப்பு மட்டுமே இதய நோய் இல்லை, மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப் பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இத யத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலி வாங்கி விடும்.
இதயத்தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்சினைக்கு முக்கிய கார ணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவ ருக்கு இந்தப் பிரச்சினை வர வாய்ப்பு உள் துெ.
இதயத்தின் மேல் அறையில் தோன் றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையாது. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயி ருக்கு ஆபத்து நேரலாம்.
踢
~-+
瞩
 
 

இனம் காணத் தெரிதல் இன்றியமையாத 5ாகும். போதிய நீர் அருந்துவதால் எக்கட்டத் நிலும் எமக்குத் தீங்கு ஏற்படுவதில்லை.
* நிறை உணவு, திரவ உணவு அடங் 5லாகச் சரிவர எடுக்கத் தெரிந்திருத்தல் மிக அவசியம். இதன் மூலம் எமது வாழ்க்கை ரியாக அமைவதை நிச்சயிக்கலாம். இவ் வாழ்வே எமக்கு நிறை வாழ்க்கையாக அமை கிறது. இதனாலேயே உணவை மருந்தெனப் ாவிப்போம் என எம் மூத்தோர் குறிப்பிட்ட னர் போலும்.
* அளவறிந்து உணவை அருந்துவோமா கில் (திரவம் அடங்கலாக) பரம்பரைக் கார னிகளாக இருப்பினும் சரி அல்லது பழக்க வழக்கங்களினூடாகப் பெற்ற (Inherited) கா ணிகளாக இருப்பினும் சரி அவற்றுக்கு இல தவாக முகம் கொடுக்க முடியும்.
* ஆனால் பிழையான உணவுப் ாவனை, குடிவெறி, போதைப்பொருள் ாவனை முதலியன எமது வாழ்க்கையைச் ரழித்து விடுவதைக் காணுகின்றோம். உட லில் கூடிய கழிவுகள் சேருமிடத்து அவற்றை வளியேற்ற வேண்டிய நிலை உருவாகும். நறிப்பாக போதைவஸ்துப் பாவனை, குடி வறி அதிகரிக்கும் போது உடலில் கூடிய நீர் வளியேறும். இதனால் உடல் பலவீனம டைதல், சரிவர உண்ண முடியாத நிலை முத ான காரணிகளினால் இவர் தம் வாழ்க்கை ாளடைவில் சீரழிவதைக் காணுகின்றோம்.
நோய் நிலைகளும், தவிர்ப்பதற்கான
பழி வகைகளும்
* உடலில் நீர் குறைவதால் எமது உள் ார்ந்த சக்தி பிறழ்ந்து உடலைப் பிழையாக
ழி நடத்தும் நிலை உருவாகும்.
* போதியளவு நீர் அருந்தாவிடின் நீர்
ரட்சி காரணமாக நோயாளர் ஆகின்றோம்.
* உடலில் வலுக் குறைவடைவதனால் ற்றீரியாக்கள் எமது உடலை இலகுவில் தாக் தல் சாத்தியமாகும். உதாரணமாக நீரிழிவு, யிட்ஸ் (AIDS) வியாதிகளைக் குறிப்பிட
TLD.
* உடல் உழைப்பற்ற வாழ்வியல் முறை
டிசம்பர்-2012
ട്ടി
கம்,
6) T6
6T(Լք
சற்று 6) TL
நிை
BTL
5T6)

Page 33
s0 ܒ s
* தாகம் ஏற்படும் வரை நீராகாரம் அரு தாது இருத்தல் பிழையான வாழ்வியல் முை ureth. (It is a silent health problem) 3. னால் இரத்தம் அடர்த்தி (Thick) கூடும் நிை மேலோங்கும். காலப்போக்கில் இரத்தக் குழா 56it sig60TLorrasoomb. The more viscous thic Sticky & heavy our blood will become
* சலக்கடுப்பு, சலவாசல் கிருமித் தொற்று மலச்சிக்கல், உள்ளங்கால் எரிவு முதலான6ை யாவும் போதியளவு நீர் அருந்தாமையினா ஏற்படும் பாதிப்புகளாக அமைவதை அவத soflá;56)Tib.
- கா. வைத்தீஸ்வரன், உளவள ஆலோசகர்.
* வாய் நாற்றம், உடல் வியர்வை மற்று மூல வியாதி (Pies), பெருங்குடல், மலவா லில் புற்றுநோய் முதலானவை ஏற்படவு துணை போவதாக நீர் வரட்சி காரணியா அமைகிறது.
* மலச்சிக்கல் - மலத்தை வெளியேற்று தற்குக் கூடியளவு 'முக்கி அமுக்கம் கொடு கும் நிலை ஏற்படுகின்றது. இதன் தொடர்ச் யாக இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படு தாக அமையும். இந்நிலையில் இரத்தம் பெரு வாய்ப்பாகலாம். இதன் தொடராக புடைத் நாளங்கள் அமைவதையும் காணுகின்றோம்.
8. உடலில் ஏற்படும் அசாதாரண நிை கள்
* கூடிய உப்பு, வெண் சீனி, மென்பான கள், சோடா, கோப்பி, கோழிச்சாயம் போன் நிறமூட்டிய உணவுகள் முதலானவைகளை தொடர்ந்து அருந்துதல் மெதுவாக ஊட்ட படும் நஞ்சாகவே கருதலாம். மேலும் கிரு நாசினி தெளித்த காய்கறிகள், பழங்கள் (கால திற்கு முந்திய அறுவடை) முதலானவை ளும் இவற்றுள் அடங்கும். இவற்றை உட வெளியேற்றும் நிலையில் கூடியளவு இழப்பு ஏற்படுகின்றது. இதனால் கூடிய
6. Dié (Chronic Dehydration) GJÖLL GJITü LuT36) Th.
(மிகுதி அடுத்த வாரம்)
டிசம்பர்-2012
 
 
 
 
 
 
 

Gafsocioso அளவுக்கு அதிகமாக உப
யோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியா கும் கதிர்வீச்சினால் செல் திசுக்கள் சூடாகி விடும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு வருவதோடு ஏதேனும் சிறிய கட்டிகள் இருந்தால் கூட அது பெரிதாகி விடும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா வின் தேசிய சுகாதார நிறுவனம் எச்சரிக்
கைத் தகவலை வெளியிட்டுள்ளது.
8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக்கதிகமாக செல்போன் உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற் படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப் பதாக தெரிவித்துள்ளது. 10 வருடங்களுக்கு LLr S S S Tyyyr0 LLGTLL S LLTLLTLLLLLTLTTTL மூளைக்கும் காதிற்கும் இடையிலான மிருது வான அகோஸ்டிக் நியூரினோமா எனப்படும் காதொலி நரம்பு அதிக அளவில் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது என்று மற்றொரு ஆய்வு குறிப்பிடுகிறது. தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.

Page 34

இதயத்திற்குறுகு
விஷேடத்துவ வைத்

Page 35

၂ဗီဦာ

Page 36
சிமூகத்தில் அதிக இரத்த அழுத்த நோய் காணப்படு வது இப்போதெல்லாம் மிகச் சாதாரணமாகப் போய் விட் டது. ஒரு குறித்த வயதை அடைந்ததும் இந்த நோயால் பீடிக் கப் படாத வர் களே இல்லை என்று கூறும் அளவுக்கு இந் நோய் உலகெங்கும் வியாபித்துக் காணப் படுகின்றது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத் திலும் மனிதர்கள் பல்வேறு பதற்றங்களை அனுபவிக்கின்றனர். பாடசாலைக் காலத் தில் கல்வி கற்கும் போது ஆசிரியரைக் கண்டால், அவர் கேள்வி கேட்டால் பதற்
1) கிரமமாக மருந்து உட்கொள்ளல், 2) உணவு முறைகளில் கட்டுப்பாடுகள்
ஏற்படுத்தல், 3) உரிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், இவற்றைத் தவிர இந்நோயின் தன்மைகள் தொடர்பில் சகலரும் புரிந்துணர்வு பெற்றிருத் தல் வேண்டும்.
குருதியில் காணப்படும் இரத்த அழுத்த அளவைத் தெரிந்து கொள்ள பின்வரும் மருத் துவப் பரிசோதனைகள் அவசியமாகின்றன.
euro 2
★ Lf பூரணமான இரத்தத்துணிக்கைகள்
பரிசோதனை
* பொதுவான சிறுநீர் பரிசோதனை
* குருதியில் காணப்படும் யூரியா
பரிசோதனை
* உபவாச இரத்த சீனிபரிசோதனை
* ஈரல் பண்புநிலை பரிசோதனை (Liver Profile) 蠶 | .
* கொலஸ்ட்ரோல் (கொழுப்பு) பண்பு |
நிலை பரிசோதனை (Lipid Profile)
* குருதியிலுள்ள எலக்ட்ரோலைட்
(Electrolite) Luís Gas ng360p6oT リ
* மார்பு எக்ஸ் கதிர் (Electrote) பரீட்சை |
Fr.g.g. (E.C.G.) பரீட்சை
re - >
 
 
 
 
 
 

றம் ஏற்படுகிறது. பின்னர் பரீட்சை எழு தும்போது, பின் நேர்முகப் பரீட்சை யின்போது அதன் பின் வாழ்வின் ஒவ் வொரு திருப்பு முனையிலும் நாம் பதற் றங்களைச் சந்திக்கின்றோம்.
குறிப்பிட்ட வயதடைந்ததும் இரத்த நாளங்கள், நரம்புகள், நாடிகள் கொழுப் பால் நிரப்பப்பட்டு இரத்தக் குழாய் சுருங் கும் போது தான் நாம் ஆபத்தான கட்டிங் களை அடைகின்றோம். இதனை முற்றா கத் தடுக்க முடியாவிட்டாலும் கட்டுப்பாட் டில் வைத்திருக்க முடியும் என்று மருத் துவ உலகம் நம்புகின்றது. அதன் பிரகாரம் மூன்று முறைகளை அவர்கள் விதந்துரைக் கின்றார்கள்.
இத்தகைய பரிசோதனைகளை தேவை யேற்படின் மீண்டும் மீண்டும் செய்து கொள்ள வேண்டி ஏற்படும்.
போது
6,606
உடல் அழற்சியும் தசைப்பிடிப்பும்
அதிக குருதியமுக்கத்திற்கு சிகிச்சை பெற்று மருந்து குடிக்கும் போது இவ்வித தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினை ஏற்படுமி டத்து அது தொடர்பில் வைத்தியரிடம் தெரி விக்க வேண்டும். இது தொடர்பில் வைத்தியர் விற்றமின்கள் பெற்றுக் கொடுக்கக்கூடும் அல் லது சிறிதளவு உப்பு உட்கொள்ள ஆலோ சனை வழங்கப்பட
டும்.
தலைச்சுற்று அல்லது மயக்கம் படுத் திருந்து எழுந் தி ருக் கும் போது ஓரிடத்தில் அமர்ந்திருந்து திடீ ரென எழும் போ தும் திடீரென மய
ਦੁ டிசம்பர்-2012

Page 37
கம், தலைச்சுற்று என்பன ஏற்படலாம். ஆத லால் இதிலிருந்து விடுபட உடனடியாக எழுந்து நடமாடுவதைத் தவிர்த்து சிறிது அசைந்து பிரண்டு எழுந்து அவ்விடத்தில் சற்று நின்று நிலைமை சரியானதும் நடக்க லாம். அல்லது நிலத்தில் விழ நேரிடும் இந்த நிலைமை மோசமடைந்தால் வைத்தியரை நாட வேண்டும்.
Susbssso Geek sub
C a c is a m Channel Blocker வகையைச் சேர்ந்த மருந்து 6,685 களைப் பயன்படுத் தும் போது கால்க ளில் வீக்கம் ஏற்பட 6) Tib. இது சாதாரண நிலைமையாகும்.
LITeSueto uses Tib அதிகமான இரத்த அழுத்த நோய் காணப்படுபவர்கள் சில மருந்துகளை உட்கொள்வது 55 TEJT600 TLD T55 LT6 Sueto பலவீனத்தை அடைகின்றனர். இத்தகைய நிலை தொடர்ந்தால் வைத்தியருடன் ஆலோசித்து குறித்த மருந்து வகைகளுக்குப் பதில் வேறு மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இரத்தக் கொதிப்பின் uso Ludhuesmessuruskuassiv இரத்தக் கொதிப்பு வெறுமனே ஒரு தனியான நோய் மாத்திரமல்ல. இதனை இரத்த அழுத்தமானி மூலம் அறிந்து அதனை குறைக்க மருந்து குடித்தால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்து விடாது. இதன் காரணமாக ஈரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு இதய நோய்கள் மாரடைப்பு, இரத்த நாளங்களில் வெடிப்பு முதலான பல நோய்கள் ஏற்படு கின்றன என்பதை மனதிற் கொள்ள வேண் டும். இதனால் இத்தகைய உறுப்புக்களை காலத்துக்கு காலம் பரிசோதனைக்கு உட் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இத னைத்தவிர இவற்றைக் குணமாக்க பல்வேறு வகை மருந்துகளை உட்கொள்வதாலும் பல
ஷ்ர்ேஜ02
կկարիչ: 瑟
 
 

சிக்கலான பல நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதையும் கவனத்திற் கொள்ளல் முக்கி மானதாகும்.
எவ்வளவு காலத்துக்கு
ബ? நீண்ட 556) இரத்த அழுத்த  ேந  ைய க் க ட் டு ப் ப டு த் தி  ைவ த் து க் கொள்ளலாமே தவிர அதனை பூரணமாகக் குணப்படுத்துவது 55 kq- 60T LD m காரியமாகும். மிக கட்டு ப் பா டா ன ஒரு வ ரா லே யே அவ்விதம் செய்ய முடியும். மருந்துகளால் முடியாததை மனக்கட்டுப்பாட்டால் சாதிக்க லாம். ஆதலால் மருந்துகளால் மாத்திரம் குணமாக்க நினைத்தால் நீண்ட காலம் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். சில சமயம் ஆயுட் காலம் முழுவதும் இதனைச் செய்ய வேண்டி வரும்
ഖേന്ദ്ര நோய்கள் ஏற்பட்டவிடத்தும் இந்த மருந்துகளைப் புறக்கணிக்க முடியாது. எனினும் கடுமையான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, ஓங்களிப்பு, வாந்தி போன்ற நோய் கள் ஏற்பட்டால் இரத்த அழுத்தத்தால் வீழ்ச்சி ஏற்படலாம். குறிப்பாக இத்தகைய நோய்களின் போது உணவு, பானம் என் பவை குறைவது காரணமாக இரத்த அழுத் தத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம். இத்த கைய நிலைமைகளின் கீழ் மருந்துகளை கூட்டுதல், குறைத்தல், வேறுபடுத்துதல் முதலான தீர்மானங்களை மருத்துவ ஆலோ சனையின் பேரிலேயே மேற்கொள்ள வேண் டும்.

Page 38
குறிப்பாக வயது முதிர்ந்தவுடன் இரத்த அழுத்த நோயும் அதிகரிக்குமாதலால் மருந் தின் அளவை குறைக்க முடியாது. எனினும் காலத்துக்குக் காலம் கிரமமாக வைத்தியப் பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் மருந்துகளை கூட்டிக்குறைக்கவோ மாற்றவோ (փlգավth.
பின்வரும் சந்தர்ப்பங்களில்
தற்காலிகமாக இரத்த
அதிகரிக்கலாம்
கர்ப்ப காலத்தின்போது கர்ப் பிணித் தாய்மார்களில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது சாதா ரணமாக அவதானிக்கப்பட் டுள்ளது. ஆரம்பத்தில் சாதா ரண நிலையில் இரத்த அழுத் தம் காணப்ப்ட்ட போதும் பின்னர் படிப்படியாக அதி கரிக்கும். இவ்விதம் இவர்க | ளுக்கு இரத்த அழுத்த அதிகரிப்பு ஏற்படுதலுடன் முகம், கை, கால்கள் மற் றும் உடல் அவயவங்கள் வீங்கத் தொடங்குவதுடன் சிறுநீருடன் புரதம் வெளியேறுகின்ற (அல் பியூமின் Albumin) நிலையும் ஏற்படும். இத் தகைய நிலை ஏற்படும் கர்ப்பிணித் தாய்மார் கள் உணவு, பானம் என்பனவற்றில் கட்டுப் பாடாக இருக்க வேண்டும். குறிப்பாக உப்பு குறைந்த உணவையே உண்ண வேண்டும் எனினும் பல பெண்களில் பலரில் குழந்தை பிரசவத்தின் பின்னர் நிலைமை சுமுக நிலைக்கு வந்து விடுமாயினும் சிலரைப் பொறுத்த வரையில் தொடர்ந்து மருந்து
பயன்படுத்தும் தேவை காணப்படும்.
ܠܐ ܀ Briges இ இரத்த அழுத்த்ம் ஏற்படுவதற்கான வேறு
காரணிகளில் மன அழுத்தம், விரக்தி நிலை
扈
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பன குறிப்பிடத்தக்கன. இத்தகைய மன
அழுத்த நிலைமை விரக்தி என்பன நீங்கினால் நிலைமை, சீராகி விடலாம் சிலரின் தொடர்ச் சியான மன அழுத்தம் தொடர்ச்சியான இரத்த
அழுத்த நோயை ஏற்படுத்தலாம்.
★
சகல இறைச்சி வகைகளும் (ஆடு, மாடு, பன்றி, கொழுப்புடனான கோழி இறைச்சி) இறால், கணவாய், நண்டு கருவாடு, புகையூட்டிய மீன் சுட்ட இறைச்சி (பார்பகியூ (BarbeQ) ஆடை நீக்காத பால், அதில் தயாரிக்கப்பட்ட பட்டர், சீஸ், தயிர் . போன்றன எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் சட்னி, அச்சாறு, சோஸ், சூப் கட்டிகள் “ தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய், ஏனைய கொழுப்புள்ள எண்ணெய் வகைகள் முட்டை மஞ்சள் கரு கருப்பட்டி, கித்துள் பாணி, தேன்
வறுத்த கஜு, நிலக்கடலை, கிழங்கு,
gaabali-2012

Page 39
மரவள்ளி * டின் மீன், டின்னில் அடைக்கப்பட்ட
ஏனைய உணவு வகைகள் * அதிகம் உப்பிடப்பட்ட
(பாதுகாக்கப்பட்ட) உணவுகள் * அதிக இனிப்புள்ள உணவுகள் (ஐஸ்
கிரீம், டொபி, சொக்லட், கேக், ஜேம், கோடியல் முதலியன) * தவிடு நீக்கிய அரிசி வெண் மாவில்
தயாரித்த உணவுகள் (வெள்ளை பாண், வெள்ளைச் சீனி, வெள்ளை சோறு முதலியன)
உடற்பயிற்சிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துக்கு மேலதிகமாக உடற் 影 பயிற்சிகள், தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா
சனம் என்பன பெரிதும் உதவுகின்றன.
* வேகமாக நடத்தல், கால் நடைப்
இ
பிரயாணம், படிக்கட்டில் ஏறி இறங்குதல்
П) * சைக்கிளோட்டம்
* வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம்
凸
t
TT
க் இ
நாம் அன்றாடம் உணவில்
சேர்த்துக்கொள்ளும் · ჭ6ტ?
தி |உணவுப்பொருட்களில் புற்று
" | நோயைக் குணப்படுத்தும் ஆற்ற6
ம் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டு
- உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு
ல் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வரு
த் வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத்
b. தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெ6
S) பூண்டிலும் உள்ள செலீனியம் என்னும் உே புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் ெ
6Tg.
டிசம்பர் 2012 Ալիիիիիիիիիի հեր
 
 
 
 
 

செய்தல் * பாட்டுகளுக்கு ஏற்ப நடனமாடுதல் * விளையாட்டில் ஈடுபடுதல் * நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகளில் அன்றாடம் முடிந்த அளவுக்கு (30 நிமிடங்கள்) ஈடுபடுதல் பலன் அளிப்பதாக இருக்கும்.
ID ர  ைட ப் ப ா ல் பாதிக்கப்படுபவர்களில் பெரும் பாலானவர்களுக்கு அதிகாலையில் தான் மாரடைப்பு வருகின்ற இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்க மாட்டார்கள். து க் க மி ன்  ைம ய ர ல் அவதிப் படுவோர்க் குத் தான் அதிகாலையில் மாரடைப்பு வருகின்றது.
— 露

Page 40
மூலிகையின் பெயர் அறுவதாம் பச்சை
TIJGIIIII = RUTA GRAVEOLENS
if (h1/h2= RUTACEAE வேறுபெயர்கள் சதாப்பு Sana
பூர்வீகம் = தெற்கு ஐரோப்பா
All Diff - இப்பயிர், மலைப் பிர தேசங்களில் செழிப்பான காடுகளில் இயற்கை யாக வளர்கிறது.
இது வரட்சியைத் தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம்.
செடிகள் 2-3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல், நீலம் கலந்த பச்சை நிறத்தில், 3 - 5 அங்குல நீளத்தில் காணப் படுகின்றன.
இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில், அரை
அங்குலம் நீளத்தில், நான்கு இதழ்களைக்
கொண்டிருக்கும்.
செடிகள் விதை, வேர் விட்ட தண்டுக்குச்சி கள் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.
நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாக அல்லது பதப்படுத்திப் பயன்படுத்தலாம்.
இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள்.
இந்தச் செடி அருகே நாய், பூனை, பாம்பு, ஈ
 
 
 

முதலியன வராது.
Iülstill Islhl - J6060, G6) ist
மருத்துவப் பயன்கள் இதன் இலைகள் வாதம், மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும் பயன்படுகின்றன.
நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற் கும் இரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண் ணெயானது, கர்ப்பப்பை கோளாறுகளைக் குணப்படுத்த உதவுகிறது.
இது கண் வலியைப் போக்கும். வாந்தியைக் குணமாக்கும், வயிற்று வலியைப் போக்கும்.
காதில் சீழ் வடிதல், காதுப் புண்ணைக் குணமாக்கும்.
சிறுநீரகக் குழாயில் ஏற் படும் அடைப்புக்களை நீக்கும்.
இதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணறலைப் போக்கும்.
முதுகு வலி, முதுகுS/ வடத்தில் ஏற்படும் வலி,
கை, கால் வலிகளைப்
போக்கும்.
விபத்தில் ஏற்படும் 。 எலும்பு முறிவுகளைச் சரி R
செய்யும்.
2.

Page 41
ஞாபக சக்தியைத் தூண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும். பல் வலி, பல்துலக்கும் போது எகிரில் இரத் தம் வருவதைக் குணமாக்கும்.
நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும். தொண்டையில் ஏற்படும் வலியைப் போக் கும்.
முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதட்டுப் பிளவு இவைகளைப் போக்கும்.
பெண்களின் மாதவிடாய், விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு வலி இவைகள் குண மாகும்.
வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
மூலம், ஆஸ்துமாவைக் குணப்படுத்தும். வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப்படுத்தும்.
மருத்துவ முறை
இதன் இலையுடன் சிறிது மிளகு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2-3 குன்றிமணி அளவு தாய்ப் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள சளியைக் குறைக்கும்.
இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து
அரைத்து குழந்தைகளின் தேகத்தில் பூசி 鲇 குளிப்பாட்ட சீதள சம்பந்தமான பல நோய்கள் *ஏற்படாது காக்கும்.
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

litriú iriúil agat அதிகரிக்கும் மன அழுத்தம்
மன அழுத்தம் பல்வேறு நோய் களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பலர் கூறியுள்ளனர். அதேசமயம் சிறிய அளவிலான மன அழுத்தம் உட லின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
"ஸ்டோன்போர்ட் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த நோய் எதிர்ப்புத்துறை யும், மனோவியல் மற்றும் நடத்தையி யல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் களும் இது குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.
சிறிய அளவிலான மன அழுத்தம் காரணமாக உடலில் நோய் தாக்குவது தடுக்கப்படுகிறதாம். காயங்கள், நோய் தொற்றுகள் ஏற்படாமல் அது தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர். பணி புரியும் இடங்க ளில் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க வேண்டுமே என்று ஏற்படுத்திக்கொள் ளும் சிறிய அளவிலான மன அழுத்தம்
இந்த நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உடலின் ஆரோக்கியமான ஹோர் மோன்களை சீராக சுரக்கச் செய்கின்ற னவாம். மூளை செல்களையும் கூட புத் துணர்ச்சியாக்குகின்றன என்று ஆய்
வாளர்கள் தெரிவித்துள்ளனர். பத் தாண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற ஆய்வின் மூலம் இது கண்டு பிடிக்கப்பட்டதாக ஆய்வாளர் தாபர்
தெரிவித்துள்ளார்.
リ
リ

Page 42
'நேற்று இரவு ஒரு வதைக் கேட்டிருப்பீர்கள் றும் சிலர் கண்களை ளுக்கே கூட அப்படியொ தூக்கத்திலிருந்து திட கூட இந்த கனவுகளின் 6 மீண்டும் ஞாபகப்படுத்த தலையை பிய்த்துக் கெ திடீரென வரும், எப்படி
சிலருக்கு நிம்மதியா6 கெடுக்கவும் இந்த க வெகுவாக பாதிக்கும் ச வேண்டாமா?
கணினியை விடவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயங்கர கனவு கண்டேன்' என்று சிலர் Gameš. 'நேற்று ஒரு விசித்திரமான கனவு வந்தது' என் முழித்துக்கொண்டு சொல்வார்கள். ஏன், உங்க ரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்! உரென்று விழிப்பதும், தூக்கத்தில் உளருவதும் விளைவு தான். ஏதோ ஒரு மறந்துபோன பெயரை முயற்சிப்போம். ஆனால் என்னதான் யோசித்தும் ாண்டாலும் நினைவிற்கு வராத பெயர் கனவில் இது சாத்தியமாகிறது? ா தூக்கத்தை கொடுக்கவும் சிலரின் தூக்கத்தை னவுகள் காரணமாகின்றன. இப்படி நம்மை னவுகளைப் பற்றி நாம் கொஞ்சமாவது அறிய
சிக்கலான இயந்திரம் நமது உடல், ஆகவே

Page 43
அதற்கு கொஞ்சம் ஒய்வு வேண்டாமா? அப்படி ஓய்வை அளிக்க உருவானது தான் தூக்கம் இரவாகி விட்டால் களைப்பேறி OOOLLLLL LLL LLLL 0 S OMLLLLLL LLL SYOLT S S yOOLLLLL LL LL0 S LSLTLLL படுக்கச் சென்று விடுகிறோம். கண்ணை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டால் பிறகு எமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?
நாம் தூங்கும் வேளையில் REM (Rapid Eye Movement) எனப்படும் சில கட்டங்கள் உண்டு. இந்த நேரங்களில் நாம் சுய நினை வுடனான நிலைக்கு அண்மையில் வரு (36)Jmub EEG (electroncephaloh ram) Lus Germ தனைகள் மூலம் நம் கண்களின் அசைவும் நம் மூளையின் பிற தொழிற்பாடுகளையும் வைத்து விஞ்ஞானிகள் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.
அதாவது நம் தூக்கத்தின் பல நிலைக ளில் இந்த REM கட்டம் வருவதாயும் தூக்கத் தின் ஆரம்பத்தை விடவும் இறுதிக்கட் டங்களில் REMஇல் இருக்கும் நேரம் அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர். ஒருவர் மொத் தமாக நித்திரையிலிருக்கும் நேரத்தின் 20 - 25% வீதமான நேரத்தில் REM நிலையி லிருப்பார். இது 5 - 20 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.
சரி இந்த REM இற்கும் கனவுகளுக்கும் என்ன தொடர்பு? இந்த REM காலப்பகுதி யில் தான் நமக்கு கனவுகள் வர அதிக வாய்ப் புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் இந்த காலப்பகுதியில் வரும் கனவுகள் தான் அதிகம் நினைவிலிருக்கும் என்றும் சொல்கிறார்கள். கனவுகளின் வரலாறு கனவுகளை கடவுளின் செய்தியாக பலர் பார்த்தார்கள். இன்றும் அப்படி கருதுபவர்கள் உள்ளனர். கடவுள் நம்முடன் பேசும் ஊடக மாய் கனவுகளை கருதி ஒவ்வொரு கனவிற் கும் அர்த்தம் தேட முயன்றார்கள். இன்னும் சிலர் எதிர்காலத்தை முன்கூட்டி அறிவிக்கும் தரிசனமாக கனவுகளை கருதினர். சாதாரண மனிதர் மட்டுமல்ல உலகின் மிகப்பெரும் அரசர்களும் சக்கரவர்த்திகளும் கூட தங்கள் கனவுகளுக்கு பலன் கூறுவதற்காகவே விசேட திறன் படைத்தவர்களை நியமித்தார்
டிசம்பர் 2012
 
 

கள். இவர்களின் வேலை மன்னனின் தினசரி கனவுகளுக்கு விளக்கம் அளிப்பது நடக்கப் போவதை அல்லது நடந்ததை கூறுவது சரியாக பலன் கூறி பரிசு பெற்றவர்கள் ஒரு புறமிருக்க ஏதோ மனதில் பட்டதை கதை கட்டி விட்டு சவுக்கடி வாங்கியவர்களும் ஏரா ளமாக இருக்கிறார்கள் முதலைக்கும் சிங்கத் திற்கும் இரையானவர் கூட இருக்கின்றார்கள். இறந்து போன தம் மூதாதையர் கனவு வழி யாக தம்முடன் உரையாடுவதாக இன்னும் சிலர் நம்பினர். இன்றும் சிலர் நம்புகிறார்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம் கன வுகளை எழுதி அல்லது வரைந்து வைத்து அதிலிருந்து விளக்கம் பெற பலர் முயற்சித்து இருக்கின்றார்கள்
இத்தனை சுவாரஷ்யமான கனவுகளை படைப்பாளிகள் மட்டும் விட்டு வைப்பார் களா என்ன? உலகப்புகழ் பெற்ற Alice in Wonderland (அலிஸ் இன் வொன்டர்லேன்ட்) கதை ஒரு சிறுமியின் கனவைப்பற்றியே விவ ரிக்கின்றது. அது போலவே மிகவும் சுவாரஸ் யமான Wizand of Oz (விசர்ட் ஒஃப் ஒஸ்) கதையும் கண்வினை அடிப்படையாகக் கொண்டதுவே வெள்ளித்திரையிலும் கனவு களைப் பற்றி எக்கச்சக்கமான படைப்புகள் வந்து விட்டன. Inception (இன்செப்ஷன்) அவற்றுள் முக்கியமானதொன்று. கனவுலகி னுள் சென்று அங்கு ஒருவருடன் பேசி எப்படி ஒரு யோசனையை அவர் மனதில் விதைப்பது என்பது தொடர்பான கதை
gf L86óTGub REM3gb(6 605(36), Tb. REM நிலையின் போது உடலில் மூளையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக நம் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத் தும் (நிறுத்தும்) சில சுரப்பிகள் REM நிலை யின் போது தொழிற்படுகின்றன. சிலருக்கு இவை சரியான நேரத்தில் சரியான அளவில் தொழிற்படாவிட்டால் பிறகு கனவில் என்னவெல்லாம் செய்கிறார்களோநனவிலும் (தூக்கத்தில்) செய்வார்கள். அதாவது தசைக ளின் அசைவை எதுவும் கட்டுப்படுத்தாமை யால் கனவில் ஒருவர் சண்டையிடும் போது உண்மையில் அவரருகே படுத்திருப்பவர் அடி உதை வாங்க வாய்ப்புண்டு. இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றால் நமது இதய துடிப்பு மற்றும் சுவாச வீதமும் கூட REM

Page 44
இன் போது மாற்றமடைவதையும் சுய நினை வின் போதான நிலையை அண்மிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் கனவு வரும்? எப்படி யெல்லாம் கனவு வரும்? இது இன்னும் சுவாரஸ்யமான பகுதி.
சாதாரணமாக ஒரு மனிதன் தன் ஆயுளில் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செல வழிக்கின்றான். சிலர் பகல் கனவு காண்ட தெல்லாம் இந்த கணக்கில் வராது. நாம் பார்த்த கேட்ட அல்லது உணர்ந்த விடயங் கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமின்றி தொடர்ச் சியால் மிகைப்படுத்திய வடிவில் தோன்று வதுதான் கனவு என்று கனவிற்கு ஒரு வரை விலக்கணம் உண்டு. ஆனால் இதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால் இதில் பலருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக் கும். சிலர் தாம் கனவில் கண்ட கேட்ட விட யத்தை இதற்கு முன் பார்த்ததோ, கேட்டதோ இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் கன வில் கண்டதை அதற்கு பிறகு தான் நேரில் பார்த்தேன் என்று திகைப்பாய் கூறுவார்கள்
ஆய்வாளர்களின் கருத்துப்படி உலகின் பெரும்பான்மை மக்களுக்கு பயமும் கவலை யும் கலந்த ஆதங்கத்துடனான எதிர்ப்பார்ப்பு
சுகவாழ்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கனவுகளாகத்தான் வருகின்றனவாம். அதா வது உள்ளத்தின் ஆழ்ந்த எண்ணங்களின் வெளிப்பாடுதான் கனவு என்கிறார்கள் கனவு என்பதுவே சரியாக விளக்கப்படாமலிருக்க இன்னும் சிலர் எனக்கு கறுப்பு வெள்ளையில் (Black & White) toi OCSin ssorsassit aiot. கின்றன. எனக்கு ஒரே கனவு தொடர்ச்சியாய்
வருகிறது எனக்கு திங்கட்கிழமைகளில் இரவு கனவு வருவதேயில்லை. எனக்கு ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு கனவு வருகிறது என்று விதம் விதமாக கூறி விளக்கம் கேட் கிறார்கள். பாவம் விஞ்ஞானிகள் திகைத்துப்
போய் முழிக்கிறார்கள்.
கனவுகளைப் பற்றி பேசும்போது ஏன் என் னைப்பற்றி கூறவில்லை? என்று உரிமையு டன் கேட்கக்கூடியவர் சிக்மன்ட் ப்ரொய்ட் (Sigmund Freud) es6Or6ys6oo6TTÜ Lugðgól seguiu6S லீடுபட்டவர்களில் முதன்மையானவர் இவர். கனவு என்பது வெறும் மாயை என்று பல ஆய்வாளர்கள் கூறி வந்த காலத்தில் கனவு களுக்கு அர்த்தம் உண்டு கனவுகளின் மொழியை அறிந்து கொண்டால் அதை சரி யான முறையில் புரிந்து கொண்டால் நிச்ச யம் ஒரு அர்த்தம் கிடைக்கும் என்று கூறி யவர் ப்ரொய்ட் இதனாலேயே மக்களின் வரவேற்பையும் பெற்றார்.
--- டிசம்பர்-2012

Page 45
காட்டுகிறது.
இந்தியர்களுள் 74% மும், தென் கொரி யர்களில் 65% மும், அமெரிக்கர்களுள் 56% இனரும் இவரது கருத்துக்களில் முழு நம் பிக்கை கொண்டுள்ளனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. சரி கனவுகளைப்பற்றி தெரியா மல் புரியாமல் இருக்கும் விடயங்களை ஒரு புறம் வைத்து விட்டு தெரிந்த சில சுவை யான அம்சங்களை பார்ப்போம்.
ஒரு கைக்குழந்தை தன் தூக்கத்தின் 80% இற்கும் அதிகமான நேரத்தை REMஇல் கழிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் Lou Gbpsoso. Gł metot Sait ஆர்மடிலா குரங்கு நாய், பூனை, யானை போன்ற விலங்குகளும் கனவு காண்பதாகத் தெரிகிறது. -
நம் மூளை இன்னுமொரு விந்தையான
விடயமும் செய்கிறது. நாம் கனவு காணும் போது திடீரென சம்பந்தமே இல்லாத ஒரு சப்
தம் கேட்கும். பிறகு அந்த சப்தம் வலுத்துக் கொண்டே போக கனவு கொஞ்சம் கொஞ்ச
மாக மங்கலடையும் விழித்துப் பார்த்தால் உண்மையிலேயே அந்த சப்தம் கேட்கும்.
மூளை நம் தூக்கம் கலையாமல் இருப்பதற் காக உண்மையாய் ஒலிக்கும் தொலைபேசி மணியை கூட கனவில் ஒலிப்பதாக மாற்றிக்
ஆனால் இதுவே தொடர்ந்து நடந்தால்
(ஒரு தாய்க்கு குழந்தை அழும் ஓசை) உட னடியாக நாம் சுய நினைவிற்கு திரும்புவோம்
அதுபோலவே ஆபத்தான் (தீ பிடிக்கும் போது வெப்பம் புகை வாசனை) போன்ற
உணர்வுகளையும் ep6061T 2 L60TLQUIT5 அனுப்பி விழிக்க வைக்கிறது.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன.
* கணினியைப் போலவே நம் மூளையி splib Short term memory, Long term 111CII)OIY
என்று உண்டு. அன்றாடம் நாம் ப்ர்க்கும் கேட்கும் விடயங்கள் எல்லாமே நம் மூளை யில் நிரந்தரமாக பதிந்து விடுவதில்லை. ஒரு
நாளில் நம் மூளையில் பதிவாகிற விடயங் களை தரம் பிரித்து Edit செய்து ஒழுங்கு
శ్లో
işi,Bois
1 ܬܐܬܐ
 
 
 
 
 

படுத்தி முக்கியமானவற்றை மட்டும் நிரந்தர நினைவில் பதிப்பதுதான் கனவுகளின் வேலை என்கின்றன சில ஆய்வுகள்
* தனக்கு விருப்பமான அல்லது தன்னை பாதிக்கும் விடயங்களை ஒன்றாக்கி ஓர் உலகை அமைப்பதுதான் கனவுகளின் வேலை என்றும் ஒரு கருத்துண்டு.
* இன்னும் சிலர் வெகு சாதாரணமாக நீங் கள் என்ன மனநிலையில் இருக்கின்றீர்களோ அதற்கேற்ப கனவு வரும் என்கிறார்கள் பயத் துடன் அல்லது கோபத்துடன் படுக்கச்சென் றால் கெட்ட கனவும் சந்தோஷமாய் நிம்மதி யாய் உறங்கும் போது நல்ல கனவுகளும் வரும் என்கின்றார்கள்.
"Lucid Dreaming" 6T6argo going) 2.607(6). அதாவது கனவு காண்கிறோம் என தெரிந்து கொண்டே கனவு காண்பது இப்படி கனவு காண்பவர்களுக்கு தங்கள் விருப்பம் போல் கனவு காணும் திறமை உண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள். தன் விருப்பம் போல் காட் சிகளையும் பாத்திரங்களையும் சம்பவங்க ளையும் கட்டுப்படுத்தும் விதமான கனவுகள் இவை. క్ష
DAMT என்று இன்னொரு வகை கனவு உண்டு. இவற்றை எதிர்மறை கனவுகள் என்று கூறலாம். உதாரணமாக புகைக்கும் பழக்கம் உடைய ஒருவர் அதை விட்டு விட நினைக்கும் போது புகைப்பதை தூண்டும் விதமான கனவுகள் அடிக்கடி வரும்.
இவ்வாறு கனவு என்பது நீண்ட ஆய்வுக் குரிய விடயமாகவே உடலியல் மற்றும் உள வியலாளர்கள் கருதுகின்றனர்.
இரஞ்சித் ஜெயகர்

Page 46
எம்.என்.லுக்மானுல் ஹக்கீம் MSW (Medical and psychiatry), Diploma in Counselling (NISD), Diploma in Counselling and Guidence (India).
குழந்தைகள் சமூகமய மாக்கப்படுதலில் (Socialization) மிக - உன்னத பங்களிப்பை செய்கின்ற நிறுவனங்
களாக பாடசாலைகள் கருதப்படுகின்றன. பாட சாலைகள் ஓர் குழந்தையின் இரண்டாம் தாயாக மதிக்கப்படுகின்றவை. குழந்தை வளர்ப்பிலே ஓர் குழந்தையின் சுயமுன்னேற்றம் (Self Development) ஒழுக்க பண்பாட்டு விருத்தி ஆளுமை விருத்தி (Personality Developetc ஏதுவாக இருக்கலாம். இவை ஒவ் வொன்றிலும் தாய்க்கும் தந்தைக்கும் அடுத்த தாகப் பங்காற்றுபவை பாடசலைகளே.
பெரும்பாலான குழந்தைகளிடம் பாட சாலை செல்வதற்கான விருப்பமும் ஈடுபாடும் அடங்காத அவாவும் இருக்கின்றபோதும் இன் னும் சில குழந்தைகள் பாடசாலை செல்வதில் அசட்டைதனமாக அல்லது விருப்பமின்மை யாக செயற்படுவது பெற்றோர் முகம் கொடுக் கும் மிக முக்கிய பிரச்சினையாகும்.
குழந்தைகள் பாடசாலை செல்லாமைக் கான காரணங்களாக
)ே தலைவலி, காய்ச்சல், வயிறு சம்பந்தப்
క్ల్లో
リ*
 
 
 
 

NY. V.
NVJ ܒܡܬܐܠܥ
இ. SYNSYNS
பட்ட பிரச்சினைகள்
)ே தடிமன் போன்றவற்றை வெளிப்பு டுத்துவர். 5-7, 11-14 வயதுக்கி டைப்பட்ட குழந்தைகளே பெரும் பாலும் இப்பிரச்சினைக்குள்ளாகி றார்கள் முதன் முதலாக பாடசா லைக்கு செல்லுதல் பாடக
லையை மாற்றுதல்போ வடிக்கைகளால் கு
பாதுகாப்பற்ற நிலைை உணர்வதுடன் (un' feeings) சமூகத்தோ குவதில் அச்சஉணர்வையும் (social Phobia) alsTriggs, கொள்கிறார்கள்.
குழந்தைகள் ஏன் பா டசாலை செல்ல மறுக்கிறார்
() நீண்டதொரு விடுமுறையை வீட்டில் சுந்
டிசம்பர் 2012

Page 47
தோசமாக கழித்து விட்டு பாடசலை செல்லல்
() நீண்டதொரு கால அளவு பெற்றோ றோடு குதூகலமாக இருந்துவிட்டு அவர்களை பிரிந்து செல்லுதல்.
() ஒரு குறிப்பிட்ட கால அளவு நோயாளி யாக இருந்து விட்டு பாடாசலை செல்தல்.
() வீட்டில் அன்போடு வளர்த்த செல்லப்பி ராணியின் மரணம் உடன் பிறந்த சகோதரர் அல் லது சகோதரி திருமணமாகி வீட்டிலிருந்து பிரிந்து செல்லல்.
() புதியதொரு பாடசாலைக்கு அனுமதி பெறல்.
)ே இருப்பிடமும் அயலவர்களும் மாறுதல் என்று இன்னும் பல காரணங்களை சொல்ல 6) Tib.
பாடசாலை செல்ல மறுக்கும் குழந்தைக ளின் அடையாளங்கள்
* சில குழந்தைகள் பாடசாலை செல்வ தற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தலைவலி, வயிற்றுவலி போன்ற வலி சார் குறைப்பாடு களை முன்வைப்பர்.
* பாடசாலை செல்லாமல் இருப்பதற்கான அனுமதியை பெற்ற பிறகு இந்த வலிசார் குறைப்பாடுகள் குறைவடைவதைக் காண லாம். இந்த முறைப்பாடுகள் மீண்டும் மறுநாள் பாடசாலைக்கு செல்கையில்
6) (S6) is06IT முறைப் பா டு கள்
ஏதும் சொல்லாமலே வீட்டை விட்டு வெளி யேறிச் செல்ல மறுப்
LIT.
 
 
 
 
 

பாடசாலை செல்ல மறுக்கும் குழந்தை எதனையிட்டு பயப்படுகிறது
* தனது தாய்க்கோ தந்தைக்கோ தான் இல் லாத போது ஏதாவது நடந்துவிடுமோ என்று அஞ்சுதல்.
* சமூகத்தோடு ஊடாடுவதில் உள்ள குறைப்பாடுகள். தன் பாதுகாப்பு சம்பந்தமான Siyâtég0601356T (Insecurity feelings) groit 3 வுக்குள்ளாக்கப்படுவேன் என்ற அச்சம்.
* பயங்கர கனவுகள். * கசப்பாச அனுபவங்கள் அல்லது பிறரு டைய கசப்பான அனுபவப் பகிர்தல்.
* பிறறோடு கூடிப் பழகுவதில் (Social Skils) உள்ள இடர்பாடுகள்.
* ஆசிரியரோடு சகபாடிகளோடு ஏற்பட்ட அதிருப்தி நிலைமைகள்.
பாடசாலை செல்லும் வழியில் உள்ள அபா uries6it (Ex: Sexual abuse) etc.
இத்தகைய நிலைமைகளோடு குழந்தைகள் காணப்பட்டால் ஓர் தேர்ந்த உளவியலாளரிடத் தில் அவர்களை கூட்டிச் செல்லுங்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் குழந்தையை பயமுறுத் தல் தண்டித்தல்.
மனம் நோகின்ற வகையில் நடத்தல், குடும் பத்தை விட்டு விக்கி வைக்க முற்படுதல் போன்ற எந்த நடவடிக்கையும் பொருத்தமான வையாக அமையாது.
குழந்தைகளோடு நட்புறவோடு கதைப்ப தன் மூலம் அவர்களது நடத்தைக்கான கார ணத்தை கண்டறிய முற்பட வேண்டும். அத னைத் தொடர்ந்தே அவர்களை ஆர்வமூட்டுவ தற்கான ஓர் நடத்தை அட்டவணை அவர்களுக் காக பிரேரிக்கப்பட வேண்டும். இதனை ஓர் குழந்தை உளவியலாளரை அணுகுவதன் மூலம் வெற்றிகரமாக செயற்படுத்த முடியும்.
罠 این تغیی
---
■ s

Page 48
அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல்லலாம் DHE0,
BASIL, & DIPEN PUB, HEA. 8. DIPIN HE. ED.&MOULAVI.)
ாவட்ட சுகாதாரக்கல்வி அதிகாரி) Lorárq&partiu á áäienas San Gyuló - assing
இன்று மக்கள் மத்தியில் அநேகமானோர் மத்தியில் மூட்டுவலி அல்லது ஆர்த் தரைட்டிஸ் மிகவும் பெரிய பிரச்சினையாக 兹 இருப்பதாக அங்கலாய்த்து, சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இன்று பலரையும் பாதித்து கொண்டிருக்கும் இந்த மூட்டுவலி அல்லது ஆர்த்தரைட்டிஸ்.
இந்நோய் சாதாரணமாக 50 வயதைக் கடந்தவர்களிடம் காணப்படுகின்றது.
ஆண்களிலும் பார்க்க பெண்களிடம்தான் அதிகம் காணப்படுகின்றது. இந்நோய் வயது முதிர்ச்சியடைவதனால் ஏற்படுகின்றது என்று
リ。 ܕ ܬܐ¬ dengamangangSYLLLLLLYLSLSLSYLSLSYSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSYLZ
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலர் நம்புகின்றனராயினும் அது தவறானகூற்று. இந்நோய் மூட்டு களில் ஏற்படும் வலிகள் மெல் லப் பரவி தீராத முதுகு வலி க்கும் காரணமாகி விடுகின்றன.
வயது வந்த பெரியவர் களுக்குத்தான் என்றில்லை.
சிறியவர்களையும் தற் பொழுது இது அதிகமா கவே பாதிக்கின்றது.
எமது உடம்பு பல வடி வமைப்பிலும், பல தொகுதிகளா கவும் பல்வேறு வடிவங்கள் நிலைமைகளில் உருவாக்கப்பட்டு ள்ளதை நாம் அறிவோம். அவ் வகைகளில் ஒரு வகைத்தான் இணைப்பு அல்லது மூட்டுக்கள்
என்பதாகும்.
இவற்றில் ஏற்படும் Lu T ś Ü
புகளின் வி  ைள வு
களில் ஒன்றுதான் ஆர்த்தரைட் A6) டிஸ் என்பது.
T இது ஏற்பட்டால் கடுமையான வலி அல்லது நோவு உண்டாகும். விஷேடமாக 45-55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆர்த்த ரைட்டிஸ் ஏற்படுகின்றது. இவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆர்த்தரைட் டிஸ் ஏற்பட்டால் அவர்கள் ஊனமடையும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும், பொதுவாக முதியவர்களுக்கு இந்நோய் அதிகம் ஏற்படு வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல் வேறு கருத்துகள், ஆய்வுகள் வெளிவந்த போதிலும் இது சரியான முறையில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பொதுவாக ஆர்த்தரைட்டிஸ் நோயைப் பற்றிகுறிப்பிடும்போது "ARTHRO" என்றால் இணைப்பு என்ற கருத்தையும்"TS என்றால் வீக்கம் என்ற கருத்தையும் கொடுப்பதனால் ARTHROITIS"இணைப்புகளில் வீக்கம் எனக் கூறப்படுகின்றது. இவ்வார்த்தை கிரிக் எனும்
டிசம்பர்-2012

Page 49
முேழங்கால் மூட்டுகளில் ஒஸ்ட்டியோ
பாஷை அல்லது வார்த்தையிலிருந்து வந்த தாகும் எனவும் கருதப்படுகின்றது. கடுமையான ஆர்த்ரைட்டிஸ் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். -
மேலும், இந்நோய் வளர்ச்சிப்போக்குடையது. வீக்கம், செயற்படமுடியாமை என்பவற்றிற்கு இடமளிக்கின்றது. இவற்றிற்கு தொடர்ந்து மூட்டுகளின் செயற்பாடு இழக்கப்படவும், ஒருவர் எவ்விதமான வேலையும் செய்ய முடி யாத நிலைக்குள்ளாகவும் கூடும். இவ்வாறு ஒருவரது வாழ்கைத்தரம் பாதிக்கப்படலாம். விஷேடமாக நாள் செல்லச் செல்ல இந்நோயின் அறிகுறிகளும் வேதனைகளும் அதிகரிக்கும். இதன்காரணமாக ஒருவரது இடுப்பு, முழங்கால், கைகள், கழுத்து பகுதிகளின் மூட்டுகள் செயல் இழக்கின்றன.
இந்நோய் தன்மைகன்
மூேட்டுகளின் ஓரங்களில் எழும்பு வளர்ச்சி
ஏற்படுதல். குேருத்து எலும்புகள் சேதப்படுத்தப்படு
*
மூேட்டு எலும்புகளின் முனைகளைப்
பாதுகாக்கும் குருத்தெலும்புகளால் மூட்டுக்
* స్త్రీ களின் அசைவுகள் பாதுகாக்கப்படுதல்.
*、
ஆர்த்தரைட்டிஸ் ஏற்படும்போது அது ஒரு
டிசம்பர்-2012
 
 
 
 
 

SS
காயத்தினால் ஏற்பட்டாலன்றி, ஏறுதல், கால்களை நீட்டி வைக்க முடியாமை என்பன வழமையான முறைபாடுகளாகும். இேந்நோய்க்குறிகள் வழமையில் ஒரு காலில் தென்படும். பின்னர் படிப்படியாக பிற அறி குறிகளும் தோன்றும். மூேட்டுகள் வெப்பமடைந்து காணப்படும். தசை இழக்கப்பட்டிருப்பது தெரியலாம். போதிக்கப்படும் மூட்டுகள் வழமையை
விடவும் பெரிதாக இருக்கும். போதிக்கப்பட்ட மூட்டுகள் நோவு அல்லது
வலி ஏற்படுவதுடன் அசைவு மட்டுப் படுத்தப்படும். போதிக்கப்பட்ட மூட்டிலிருந்து முறிவது
போன்ற ஒலியும், உணர்வும் காணப்படும். மூேட்டினை அசைக்காது சில நிமிடங்கள்
வைத்திருந்த பின்னர் வலி அதிகரிக்கும்.
எனவே, இவ்வாறான அறிகுறிகள் தென் படும் போழுதே தேவையான வைத்திய ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயற் படமறந்து விடக்கூடாது.
"கல்யாணத்துக்கு அப்புறம் நானும், என் கணவரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ கூட எடுத்துக்கல”
"ஏன்?"
"அவருதான் என் பக்கத்துல நிக்கவே நடுங்குறாரே'

Page 50
(¬¬.¬¬.ܐܝܼ
(சென்ற இதழ் தொடர்ச்சி)
Lonsoore free fleet all டுச்சூழலும், சுற்றுப்புறச் சூழலும் வேறுபட்டதாக இருக்கும் சந்தர்ப்பத்தில், பல மாணவர்களின் சூழல் நிலை அவர்களின் பூரண ஆரோக்கியத்துக்கு பொருத்தமற்றதாக இருப் பதை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகை யில் விளையாட்டு, உடற் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுதல் என்பதும் மாணவர்களுக்கு சிக்க லான ஒன்றாகவே இருக் கிறது. ஆயினும் அதற் ST60T காரணிகள்
UITLEFIGOD6D DDATGOOI ഞു) {
ர
/
கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
(நீர்கொழும்பு) கண்டறியப்பட்டு உரிய வழிவகைகளும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பாட விதானத்திலும், இணைப்பாடவிதானத் திலும் இவ்விடயத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் வசதியீனங்கள் காரணமாகவும் உரிய வகையில் அவை நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்ப தனால் இறுதியில் மாணவர்களே பாதிக்கப்படு கிறார்கள். -
சுகாதாரமும் உடற்கல்வி பாடமும் umL SETGOD GO LIDIT GUUTC) ர்களுக்கான சுகாதாரமும்
உடற்கல்வியும் பாடப் புத்தகத்தில் பல பாட அலகுகள் உள்ளன. அவற்றில் சில செயன்
sgangga 1 ܬܐܬܐ,14 ܐܠܐ ܠܘܬܢ.
ܨܘܼܬܼܐ ܕ...
 
 
 
 
 
 

முறைப் பயிற்சிகள் சார்ந்த பாட அலகுகளாகும். அவற்றை ஓர் ஆசிரியர் முழுமையாகக் கற்பிப் பாராயின் மாணவர்களின் உடற்கல்விப்பாட அடைவினை மேம்படுத்தலாம்.
ஆயினும், பெரும்பாலான பாடசாலைகளில் செயன்முறைப் பயிற்சி சார்ந்த பாட அலகுகள் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை. அத்து டன் இப்பாட அலகுகள் அவற்றுக்கு உரிய பாட வேளைகளின் அளவுக்கு ஏற்ப கற்பிக்கப் படு வதுமில்லை.
பல பாடசாலைகளில் உடற் கல்விப்பாட ஆசிரியர்கள் இன்மை, மைதான வசதியின்மை, உபகரணங்கள் இல்லாமை போன்ற காரணங் களால் செயன் முறைப் பயிற்சி சார்ந்த பாட அல குகள் முழுமையாகக் கற்பிக்கப்படுவதில்லை. சில ஆசிரியர்கள் அப்பாட அலகுகளை வகுப் பறையில் மாத்திரம் கற்பிக்கிறார்கள். மைதானத்
டிசம்பர் 2012
影

Page 51
திற்கு அழைத்துச் செல்வதில்லை.
இதன் காரணமாக மாணவர்களுக்கு இட் பாடம், பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டுள்ளதன் நோக்கம் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதனால் விளையாட்டு, உடற்பயிற்சி விட யத்திலும் உடற்றகைமையை வளர்த்துக் கொள் ளும் விடயத்திலும் மாணவர்கள் உரிய அறிவும் தெளிவும் பெறாமல் இருக்கிறார்கள்.
பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடங் களில் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம் முக் கியமானதாகும். இப்பாடம் ஆசிரியரால் முறையாகக் கற்பிக்கப் படுமாயின் மாணவர் 3 கள் இப் பாடத்தில் உரிய அடைவினை அடைவார் கள். ஆயினும் உரிய அடைவினை எய்துவதாக இருந்தால் ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. உரிய பெளதீக வளங்கள் இருப்பதோடு, மாணவர்களும் இட் பாடத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கற்று பயனடைபவர்களாக இருக்க வேண்டும்.
இப்பாடத்தினூடாக ஒரு மாணவன் பூரண சுகாதாரம் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதுடன் அச்சுகாதார நிலை தன் னில் ஏற்படவும், மற்றும் தன்னில் மாற்றங் களைக் காணவும் துணிகின்றான். அதற்காக தனது பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற் படுத்திக் கொள்கிறான்.
உடலாரோக்கியம், உள ஆரோக்கியம், சமூக ஆரோக்கியம் ஆகியன மாணவர்கள் இப்பாடத்தி னுரடாக எய்தும் பிரதான அடைவுகளாகும் உடற் கல்விப்பாட அடைவினை மேம்படுத்து வதினூடாக மாணவர்களை பூரண சுகாதாரப் உடையவர்களாக ஆக்கலாம். அதன் காரணமாக மாணவர்களின் உடற் தகைமையை மேன்மைய
டையச் செய்யலாம்.
உடற்றகைமையும் விளையாட்டின்
கல்வித்தகைமை போன்றே உடற்றகையை யும் மனிதனுக்கு அவசியமானது. உடற் சுகாத ரத்தின் பிரதான பண்புகளில் உடற்றகைமையு ஒன்றாகும். இந்த உடற்றகைமையை ஒருவர்
டிசம்பர்-2012
 
 
 
 
 
 

டத்தில் கட்டி எழுப்ப வேண்டுமாயின் விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் அல்லது யோகாசனத்தில் ஈடுபட வேண்டும்.
உடலாரோக்கியத்தை விருத்தி செய்து கொள் வதற்கும் நற்பண்புகளையும், விழுமியங்களை யும் விருத்தி செய்து கொள்வதற்கும், சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கும் வேண்டிய பண் புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு விளையாட் | டுக்கள் அவசியமாகின்றன.
リ。 அத்துடன் 6S 6061 : யாட்டில் ஈடுபடுவதினூ டாகவே வெற்றி, தோல் விகள் மாறி மாறி கிடைக்கின்றன.
இதன் காரணமாக வாழ்வில் ஏற்படக் பிரச்சினை ளுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆற்றல் மாணவர்களிடத்தில் ஏற்படுகிறது. வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பண் பும் இதனால் ஏற்படுகிறது.
தேசிய ஒற்றுமையையும், மத ஒற்றுமையை யும் பெரிதும் மதிக்கும் இலங்கை மக்களான நாங்கள் மேற்படி எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து கொள்வதற்காக விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும்.
'என்ன, காலைலயே உங்க கன்னம்
வீங்கியிருக்கு?
"என் மனைவிக்கு தூக்கத்துல அறை
யிற வியாதி இருக்கு!"
. ബ

Page 52
'ஜ்
D. Glo... romano en ni, ĉu | || || M. S. P. H. KM UK).
இந்த உலகில் தோன் N றிய ஒவ்வொரு :) عور” உணர்ந்து கொண்ட ஒர் ܐܥܒܕ உணர்வுதான் பசி, ஆதாம், ஏவாள் தொடக்கம் இன்றைய காலகட்ட ஜீவராசிகள் அத்தனையும் இதற்கு விதிவிலக்கல்ல.
இருப்பினும் தன் வேலைப்பழு, குடும்பச் சுமை, பொருளாதார நெருக்கடி, சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மனிதன் இந்த உணர்வுகளைப் புறக்கணிக்கத் தொடங்கு வதால் இன்று பல்வேறுபட்ட நோய்களுக்கு முகங்கொடுப்பதோடு மாத்திரமன்றி உடல், உளவியல் ரீதியாகவும் பாதிப்பிற்குள்ளாகின் றான். 鬣上
வயிற்றில் பசி குறித்த உணர்வு ஏற்படுவது மறைமுகமாகப் பசி வேட்கை என்பதைக் குறிக் கும். இறுதியாக உட்கொண்ட உணவு செரித்த 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பசி வேட்கை ஏற்படுவதில்லை.
ஒரு தனித்த பசி குறுக்கம் ஆனது 30 ཡོ་ག་ཡོག་གནམ་ལ་བབ།། 629ܬܐܣܛܚ
リ
 
 
 
 

நொடிகள் வரை யும், பசி வேட்கையானது 30 - 45 நிமிடங்கள் வரையும் நீடிக்கலாம். 30 - 150 நிமிடங்களுக்குள் பசி வேட்கை அடங்கும். ஒவ்வொருவருக்கும் இந்த நேரமானது வேறுபடக்கூடியது. உணர்ச்சி கள் பலவும் பசியைக் குறைக்க வல்லவை.
பசி என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் அறவே இல்லாமல் இருக்காது. ப்சியில்லா நிலை ஆனது இளைய வயதினர்க்கே அதிகம் ஏற்படுகிறது. -
மேலும் அதிக அளவிலான குடல் நோய்கள் உள்ளவர்களுக்கும் இது ஏற்படும். பசியிலா நிலைகளுக்கு இடைப்பட்ட கால அளவானது வயது முதிர்விர்கேற்ப அதிகரிக்கும்.
ஆசிய நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களது உணவுப்பழக்க வழக்கத்தைக் காலை, மதியம், இரவு என 03 வேளைகளாக மாற்றியிருக்கிறார்கள்.
இந்தக் குறிப்பிட்ட வேளைகளில் எமது உணவானது உட்கொள்ளப்படாதவிடத்து, ஏற் கனவே நாம் உட்கொண்ட உணவானது
டிசம்பர்-2012

Page 53
முற்றிலும் சமிபாடடைந்து எமது இரைப்பை காலியாகும் போது (Stomach Empty), இரைப் பையில் சுரக்கப்படும் அமிலமானது (HCI) இரைப்பைக் கலங்களைத் தூண்டி நம்முள் சாப்பிட வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்து கிறது.
குறிப்பாக லெப்டின், க்ரேலின் போன்ற வளரூக்கிகளின் சுரப்பு உயிரினத்தை உணவு உட்கொள்ளுமாறு செய்கிறது.
ஓர் உயிர் உணவு உட்கொள்ளும்போது அடி போசைட்டுகள் லெப்டினை உடலில் சுரக்கச் செய்கின்றன. லெப்டின் அதிக அளவு சுரந்தால் பசியைக் குறைத்து விடும். உணவு உண்ணா மல் இருந்த சில நேரங்களுக்குப் பிறகு லெப்டி னின் அளவு குறைகிறது. லெப்டினின் குறை வான அளவு இரண்டாம் நிலை ஆர்மோனான க்ரெலினைச் சுரக்கச் செய்கிறது. இது பசியைத் தூண்டுகிறது.
க்ரெலினின் அதிகபட்ச உற்பத்தியானது உணவைப் பார்த்தவுடனேயே சாப்பிடும் விருப் பத்தைத் தூண்டுகிறது என்று சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் உளைச்சலும் இந்த வளரூக்கியின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன்மூலம் மனஉளைச்சலின் போதும் ஏன் பசி ஏற்படுகிறது என்று அறியப்படுகிறது.
இன்றைய காலகட்டத்ததைப் பொறுத்த வரையில் சூழ்நிலை, வேளைப்பளு போன்ற காரணங்களால் குறித்த நேரத்தில் எம்மால் உணவு உட்கொள்ளப்படாத போது (HCI) அமி
லமானது எமது இரைப்பை மென்சவ்வுகளைத் (Mucus Membrane) 95Té,855 Qg5TLSleepgil.
மேலும், பசியை அடக்குகின்ற செயலைத்
 
 

தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலையி லுள்ளவர்களுக்கு உடல் முழுதும் வலி, ருசியின்மை, உடல் தளர்ச்சி, உடல் இளைத்தல், வயிற்றுவலி, நெஞ்செரிச்சல், வாந்தி, தலை சுற்று, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட 6) Th.
எனவே பசி ஏற்பட்டதும் உணவை உண் ணும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதால் மேற்சொன்ன உபாதைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும், குறிப்பிட்ட நேரத்தில் எம்மால் சாப்பிட முடியாது போயின், அதாவது பசி வந்து அடங்கி விட்ட பின் சாப்பிடத் தோன்றுகின்ற தாயின்,
ஆறிப்போன உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதற்காக சூட்டைத் தக்க வைக் கும் புதிய அழகான வடிவங்களில் டிபன் பாக்ஸ் கள் (Warmer) சந்தையில் காணப்படுகின்றன. இவற்றை உபயோகப்படுத்தலாம்.
சூடான பால், நெய் கலந்த கஞ்சி போன்ற எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட் கொள்ளுதல் வேண்டும். பாரமான கோதுமை
உணவுகளைத் தவிர்த்தல் நலம்.
பிரயாணத்தின் போது சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். வாகனத்தின் குலுக்கம் ஆனது எம்மில் ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி சூழலில் காணப்படும் கிருமிகள், புகையில் காணப்படும் நச்சுகள் உணவின் மூலம் எமது உடலைச்
醚 リ* 。

Page 54
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1 பிடி அளவு துளசிச் சாறு அருந்துவது நல்லது. உடலில்தடைப்பட்டிருக்
கும் இரத்தக் குழாய்
களைத் துள சிச் சாறு அ க ல ப் ப டு த் த உதவு கி
 
 
 

சென்றடையலாம்.
சாப்பாட்டைக் கொஞ்சம், கொஞ்சமாக மென்று, ரசித்து, சுவைத்துச் சாப்பிடுதல் வேண்டும். இதன் போது உணவானது எளிதில் ஜீரணமடைகிறது. மேலும் இரைப்பைச் சுவர் களுக்கான தொழிற்பாடு குறைவதால் நெஞ்சு நோ, நெஞ்சடைப்புப் போன்ற நோய்கள் ஏற் படுவதும் தடுக்கப்படுகிறது.
அதிக நாள் பட்டினி, விரதம் இருக்கும் போது உடலின் கலோரிப் பெறுமானம்" குறைந்து உடல் நலிவடையத் தொடங்கி விடும். இந்த நேரத்தில் அதிகளவில் உண வைக் கொடுப்பதை நிறுத்தி அரிசிக் கஞ்சி போன்ற எளிய உணவுகளைக் கொடுத்தல் வேண்டும்.
எனவே ஒவ்வொருவரும் தமது பசி என்ற உணர்வை மதித்து அதை அடக்கும் பழக் கத்தை விட்டுவிட்டு மாறாக சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் வழக்கத்தை நம்மில் ஏற்படுத்திக் கொள்வோமாயின் நோயற்ற ஓர் ஆராக்கியமான சந்ததிகளையும், சமுதாயத்தை யும் நம்மால் உருவாக்க முடியும்.
“என் மனைவி அதிகமா டிவி பார்க்குறா
(G) LITL Lisi”
'அதனால என்ன? உங்களுக்கு நிம்மதி
தானே?’ -
“கரன்ட் போன பிறகும் டோர்ச் அடிச்சி பாக்கிறாளே!'
டிசம்பர் 2012

Page 55
T,
),
குறுக்கெ
இடமிருந்து வலம் 01. இது மாசடைவதாலும் நோய்கள் ஏற்படுகின்
D60T. 02. உருவமின்றி குரல் மட்டும் ஒலிப்பது. 06. உள்ளம், முதல் எழுத்து இடம் மாறிவிட்டது. 07. உடல் உழைப்பால் வழங்கப்படும் பணியை
இப்படிக் கூறுவர். 10. இதுவும் மருந்தும் மூன்று நாள் என்பர். 11. தோழி. இதனைக் குறிக்கும். 12. இது உயர்ந்த பாதணிகளை நவநாகரிக மங்
கையர் விரும்புகின்றனர். 13 மாலைப் பொழுதையும் குறிக்கும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல் 5 விடைகள்
- 60
�t 6
ம் மை ရှူ၍ါ வெற்றி அடைந்தோர்
வெல்லும் அதிர்ஷ்டசாலி
அகலிஸ்ரா சுபாஷினி, மட்டக்களப்பு ரு 500/ வெல்லும் அதிர்ஷ்டசாலி
எப்.அம்ரா பைருஸ், உடதளவின
ரு 250 வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஆர்.கைலாசநாதன், கொழும்பு- 04 மறுட்டுக்குரியோர் 01. யு.எம்.ஹரூன், மல்வரன 02. பி.சிவசுந்தரி, கண் 03. எம்.எச்.எச்.ஹிஹ்மா, மதி 04. வி.கெளரி, ஹப்புத்தள்ை 05 என்.சந்திரலிலன், யாழ்ப்பாணம் 06. எம்.என்.றியாத், வெலிகம
07. கே.எம்.மர்லியா, காத்தான்குடி 08. ஜஸ்மின் பாத்திமா ஜஸ்ரா, புத்தளம் 09. மாணிக்கரத்தினம் மதுமிதன் மட்டக்களப்பு 10. திருமதி சந்திரா ரவீந்திரன், ஹட்டன்
ம்பர்-2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

GU GG). 555
மேலிருந்து கீழ் 01. சதி செய்வதையும் குறிக்கும். 03. வெளியில் செல்லும்போதும் இது பார்ப்ப
துண்டு. - 04. கன்னி. இறுதி எழுத்து இடம் மாறிவிட்டது. 05. பத்திரிகைகளை முறையாகப் பெறுவதற்கும்
இது செலுத்துவதுண்டு. 08. வைத்தியரால் கொடுக்கப்படுவது. 09. பத்திரிகைகள் அச்சிடுவதற்கு அவசியமா
னது. 10. எரிப்பதற்கு பயன்படும். 11. புதுமைப்பெண்களை நினைவு படுத்தும்
கவிஞர்.
முடிவுத் திகதி 18.12.2012
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டில6
1 米 2 3. 4.
KK|| * KÈK
κ
குறுக்கெழுத்துப்போட்டி ရွှံ့လျှော်၊ ဒီဇိုး
சுகவாழ்வு, Virakesari Branch Office
tala.
- - - - -

Page 56
சூடுபட்டாலோ அல்லது கொதிக்கும் நீரை ஊற்றிக் கொண்டாலோ சூடுபட்ட இடத்தில் உஷ்ணம் தணியும் வரை நன்கு குளிர்ந்த தண் னிர் ஊற்றுங்கள். அப்பொழுது தான் உடலி லுள்ள திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
சருமத்தின் மேல் பகுதியில் இருக்கும் சுட்ட காயம் அடிப்பகுதியைப் பாதிக்காமல் இருக்க குறைந்தபட்சம் 15 நிமிடம் அதில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். ஏதோ பெயரளவிற்கு நீர் ஊற்றினால் பிரச்சினை தீராது. அதிக அளவு அல்லது தொடர்ச்சியாக தண்ணி ஊற்ற முடி
குறுக்கெழுத்து போட்டியில் அ
LITEGOGIT
~~
அகவாழ்வு Bië56oHT
Health Gee ... e ஆரோக்கிய சஞ்சிகை 65DCLI)
வரவேற்ள்ை
அத்துடன் இன்விதழக்குப் ஆக்கங்கள் செய்தி Lassir
முதலானவற்றை எமக்கு எழுதியனுப்
No. 12 - 1/1, St, Sebastiyara Mawatha, Wa Fax - 011-7866892, E-mail a suas : .. " हाकड्डिहाइड्रोका
அகவாழ் リ*
拂* 躁
- 喜
 
 
 
 
 
 
 

யாத பகுதியாக இருந்தால் ஒரு சுத்தமான துணியை தண்ணில் நனைத்துக் காயம் பட்ட இடத்தில் வைக்க வேண்டும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி வைப்பது கூட நன்மை பயக்கும். ஆனால் வெறும் ஐஸ் கட்டியை காயத் தின் மீது ஒரு போதும் வைக்கக்கூடாது. அது பிரச்சினையை பெரிதாக்கி விடும்.
காயம் குளிர்ச்சி அடைந்தவுடன் அதிலுள்ள ஈரத்தை துடைத்து விட்டு அதன் மீது அன்ட்டி பயோடிக் ஒயின்மென்டைத் தடவ வேண்டும். இதனால் காயம் பட்ட இடத்தில் கொப்புளமோ அல்லது வீக்கமோ வராமல் தடுத்து விடலாம்.
னைவரும் கலந்து கொண்டு
ழ்வு சஞ்சிகை ( பான உங்கள்
பொருத்தமான உங்கர் .
з5зінфарабай Одрадарёдарамайбі
புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
ttalia, TR : o 1,1-7866s9o, o 11-7866891, Είναlντιαδεκρressneννspapers.lk l
டிசம்பர் 2012

Page 57
தேவையான பொருட்கள்
பச்சையரிசி - 300 கிராம் உளுந்து - 150 கிராம் ரவை - 100 கிராம் கடலைப் பருப்பு - 100 கிராம் பயறு - 100 கிராம் துவரம் பருப்பு - 100 கிராம் பச்சைப் பட்டாணி - 100 கிராம் கொண்டைக்கடலை - 50 கிராம் வெந்தயம் - 2 தேக்கரண்டி வெங்காயம் - 100 கிராம் சீரகம் -1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை அரிசி, உளுந்து, ரவை, கடலை பருப்பு, பயறு, துவரம் பருப்பு, பச்சைப் பட்
டாணி, கொண்டைக்கடலை, வெந்தயம் ஆகியவற்றை கல்லின்றி அரித்தெடுத்து நன்றாகக் கழுவி சுமார் 3 அல்லது நான்கு மணிநேரங்கள் வரை ஊற வைக்க
டிசம்பர் - 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். ஊறியதும் அவற்றை அம்மியிலோ அல் லது மிக்சியிலோ இட்டு நன்றாக அரைத்து அதில் ரவையைக் கலந்து தேவையான அளவு தண் னி விட்டு தோசை மா பதத்தில்
கலவையாக்கிக் கொள்ளவும்.
அந்த மாக்கலவையில் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி, சீரகத்தைப் பொடியாக இடித் துப் போட்டு, தேவையான உப்பையும் சேர்த்து, வெங்காயத்ைைதயும் பொடியாக நறுக்கிப் போடவும். கறிவேப்பிலையை கிள் ளிப் போட்டு மாவை நன்கு கிளறிக் கொள்ள வும். அக்கலவையை ஒரு மணி நேரம் மூடி வைத்து Shootson தோசைக் கல்லில் ஊற்றி சுட்டு எடுக்க
R
*、_ ரேணுகா தாஸ்
first
リ

Page 58
Drift
Dr. எம்.கே.முருகானந்தன்
தமிழர்களாகிய நாம் நீண்ட கலாசார பாரம்ப ரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதி யவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகி றோம். காசியப்பனைப் போல் பெற்ற தந்தை யையே சுயலாபத்திற்காக, சுற்றிவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டிக் கொன்றவர் கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகி றோம்.
ஆனால் பெற்றோர்களைச்
T
ܐܸܠܵܐ ܕܐܲܠܬ̣ܕܿܕܿܘܼܕܸܘܼܬܐܵ
リ
 
 

சரியாகப் பேணிப்
பாது காக் கா மல்
காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவி டுபவர்களை பற்றி என்ன சொல்வது?
"ஐயாவுக்கு வாயிக்கை ஒரு புண். ஒரு
மாதமா நாட்டு வைத்தியம் - செய்விச் சனாங்கள்) � ଔତ פ) -
ইং৬)* €৫% Κ. ス 7ހަށް
.SNكއީ "ހާ তর্ক ୫ 2లో ص۔
�) 2 தான் மாத்தித் o pপ தாறன் எண்டு அவர் .சொன்னவர். மாறயில்லை كي ܢ ܕ ܕ܊ ܐ வரவரப் பெருக்குது. உங்களிட் டைக் காட்டிப் பார்க்கலாம் என்று கூட்
டிக் கொண்டு வந்தனான்’ என்று அந்த வயோதிபரோடு வந்த, அவரது
"வாயை திறவுங்கோ பாப்பம்." “வாயுக்குள்ளை வெத்திலை காப்பு ளிச்சுப் போட்டு வர்றன்.”
டாக்டரிடம் வாயைக் காட்ட வரும் போது கூட வெற்றிலை போட்டுக் கொண்டு வருமளவிற்கு வெற்றி
* - 2012 盛

Page 59
லைக்கு அவர் அடிமையாய் இருக்கி றார்! வெற்றிலை போடுபவராக இருப்பதால், அந்தப் புண் புற்றுநோயாக இருக்குமோ எனச் சந்தேகம் வந்தது.
வாயைப் பரிசோதித்துப் பார்த்த போது, அது புற்றுநோய் தான் என்பது நிச்சமாயிற்று. வெற்றிலை, புகையிலை சப்புபவர்கள், புகை பிடிப்பவர்கள், பழுதடைந்த பற்க ளைப் பிடுங்காது இருப்பவர்கள் ஆகி யோரே பெரும்பாலும் வாய்ப் புற் றுநோய்க்கு ஆளாகிறார்கள்.
“கனகாலமாக சொக்கின்ரை உள்பக்கத்திலை பால் ஆடை படர்ந்த மாதிரி வெள்ளையாகக் கிடந்தது. பிறகுதான் புண்ணாகி னது. நோ வலி ஒண்டும் இருக் காத படியால் கவனியாமல் விட் டிட்டன். பெருகத் தொடங்கத்தான் நாட்டு வைத்தியரிட்டைக் காட்டி னம்.”
உட்தோல் வெண்மையாக மாறிய தும், நோ அற்ற புண் என்பதும் புற்று நோயைக் குறிக்கும் என்பதை அறி யாதது அவர்கள் குற்றம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதை அறிந்திருக்க வேண்டிய அந்த வைத்தியர், நோயாளிகளுக்கு நோயின் தன்மை பற்றிக் கூறாது ஒரு மாதத்தைக் கடத்தியது மன் னிக்க முடியாத குற்றமென என் மனம் கொ தித்தது.
ஆயினும் காலங்கடந்து விடவில்லை. கரண்ட் பிடிக்கிறது என்று பொதுவாகச் சொல்லப்படும் (ரேடியக் கதிர்ச் சிகிச்சை) செய்தால் நோயைக் குணமாக்கலாம் 6T60T என் மனம் கூறியது. "
நோயைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்
ளையும், வைத்திய அறிக்கைகளையும் கொடுத்து மஹரகம புற்றுநோய் வைத்தியூ நிபுணரிடம் செல்ல வேண்டிய ஒழுங்குக ளையும் செய்து கொடுத்து விட்டு நிம்மதி
யாகப் பெருமூச்சு விட்டேன். }*/# ६
*、
- 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு சில மாதங்களின் பின் உப்பி ஊதி ஒரு பக்கம் அழுகிய பூசணிக்காய் போன்ற முகத்துடன் வந்த அவரை அடை யாளங் காண எனக்கு வெகுநேரம் பிடித்தது. "ஐயா, சரியான வேதனை, தாங்க முடிய வில்லை. புண் பெருத்துச் சொக்கு ஒட்டை யாய் போச்சு. சாப்பிட முடியல்ல. சாப்பிட் டால் தண்ணிர் குடிச்சால் புண்ணுக்காலை வெளியிலை வருகுது. அனுக்கத்துடன் கூறினார்.
பசித்தும் சாப்பிட விடாத புண் னாலும், நோயின் உடல் உருக் கும் தன்மையினாலும் ஒட்டி உலர்ந்த எலும்புந் தோலுமாக
மாறி விட்டார். 4s. அருகில் சென்று >" புண்ணைக் கூர்ந்து பார்த்தேன். ஏதோ நெளி வது போலிருந்தது. புழுக்கள்!
புண்ணைக் கவனியாது விட்டபடியால் ஈக்கள்
மொய்த்துப் புழுப்பிடித்து விட்டது. நெளிந்து நெளிந்து புண் ணைக் குடைந்து கொண்டிருந்தன. வயோதிபர் வேதனையில் துடித்தார் என்மனம் கொதித்தது. # -*-
"ஐயாவை மஹரகமைக்கு கொண்டு போய் வைத்திய்ம் செய்ய இல்லையே? நான் கடிதம் தந்தின்ான்தானே. இல்
"இப்பத்தைய நிலைமையிலை மஹரக மைக்கு எப்படிப் போறது. இளம் ஆள் எண். டாலும் பரவாயில்லை. வயது போன்வர் தானே வைத்தியம் செய்தும் என்னத்தைப் பெரிசாகக் காணப் போறம் என்டு பேசாமல்
விட்டிட்டம்” .41 ܓܪ
'வயது போனால், கஷ்டப்பட்டு, வேத னைப்பட்டு சரகவிட்டிடுறதே பொறுக்க முடியாமல் கோபத்தில் வெடித்தேன்.
யது போனவர்தான்ே என்ற காரணத்தால் நேர்ய்க்கு வேண்டிய வைத்தியம் செய்ய முயற்சிக்காமல் அவர்களை நோயினால் துடித்து வருந்தி, அணு அணுவாகச் சாகவி டு இவர்கள் காசியப்பனுக்கு எந்த விதத் தில்சளைத்தவர்கள். . /
(முற்றும்)

Page 60
இந்நாட்களில் பரவி வரும் தடி
மனுடனான வைரஸ் காய்ச்சல்
காரணமாக வைத்தியசாலை களில் நோயாளர்களின் தொகை அதிகமாகக் கா ணப்படுகின்றது. இவர்க ளில் பலர் அன்டிபயடிக் (நோய் எதிர்ப்பு) வில் லைகளை உட்கொண் டால் விரைவில் குணம் பெறலாம் என எதிர்பார்க்கின் றனர். ஒரு சிலர் அன்டி பயடிக் வில்லைகளை வைத்தியரிடமே எழுதி கேட்டும் நிலையில் உள்ளனர். இத்த கைய வைரஸ் காய்ச்சலுக்கு அன்டிபயடிக் அவ சியமா? என்று இவ்விடயம் தொடர்பாக சற்று விளக்கமாக நோக்குவோம் காய்ச்சல் தொடர்
பான விடயங்களை நோக்கும் முன்பு வைரஸ் என்றால் என்ன என்பதை அறிதல் அவசியம்.
|606296îD 959 அன்டிபயழகி மரு
Dr. மஹிந்த ஹேமப்பிரிய போதனா வைத்தியசாலை
JIT5560)LD.
リ
リ
巖籌
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதனுக்கு நோயை ஏற்படுத் தக் கூடிய நச்சு மற்றும் நோயை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் பலவற்றை நாம் கேள்விப் பட் டி ருக் கின் றோம். வைரஸ், பக்றீரியா மற்றும் புரோடொசேவ் என்று அழைக்கப்படும் நுண் உயிர் வகைகள் மிக நுண் ணிய கிருமிகள் என்று வைரஸ் என்ற குறிப்பிடப்ப" டும் உயிர் வகைகள் என்ப வற்றை பிரதான தொகுதிகளாகக் குறிப்பிடலாம் மேற்குறிப்பிடப்பட்ட நுண்' கிருமிகள் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்பட்டவை. அதனால் இந்த நுண் கிருமிகளை அழிப்பதற்காக பயன்படுத்தும் மருந்து வகைகள் பயன்படுத்துவதனூடாக அவ்வவ் தொகுதிகளுக்குரிய நுண் கிருமிகள்
ப்ச்சலுக்கு al Glamálagurriano

Page 61
மட்டுமே இல்லாதொழிக்கப்ப டுகின்றன. உதாரணமாக பக்றீ ரியாவை இல்லாதொழிக்கும் பக்றீரியா கொல்லியால் அன்டி பயடிக் ஊடாக வைரஸ் கிருமி களை அழிக்க முடியாது. இந்த எளிமையான ஒரு காரணத்தை நீங்கள் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
'வைரஸ்' என்று கூறப்ப டும் தொற்று நோய்க் கிருமிகளி னுாடாக உருவாகும் நோய்கள் பல உள்ளன. பெரும்பாலாக
நாம் காணக் கூடியவை தடிமன், தொண்டை மற்றும் மூக்கில், தலையோட்டினுள் உருவாகும் -------- (Sinus) பீனிசம், தடிமனுடனான காய்ச்சல் என் பவையாகும். இதனடிப்படையில் ဈjpဇံ၏လ်) ருந்து நீர் வடிதல், தும்மல், தொண்டை நோவு இருமல் ஆகியவை வைரஸ் காய்ச்சலினால் உருவாகின்றன. இதனை விட டெங்கு காய்ச் சல் செங்கண் மாலை, எயிட்ஸ் நோய், அம்
6767/767)"7" நோய்க்கு
என்ன மருந்து கொருப்பது
என்பதை வைத்திய6ர் தீர்மானிக்க வேண்டும் நோயாளர் அல்ல.
மை, கொப்பளிப்பான், கூகைக் கட்டு வைசூரி
༠ன்ப
றன. மூலம் சுகப்படுத்த முடியாது. ஆனால் மேற் கூறியவற்றுள் நோய்களை குண
மாக்கவென உற்பத்தி செய்யப்படும் வைரஸ் நோய் கொல்லியாக மருந்தான அன்டிபயடிக் மருந்து வகைகள் மூலம் இந் நோய்கள் சுகப்ப டுத்தப்படுகின்றன (உதாரணமாக அம்மை வைரஸ்) *
*స్ట్రీ
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரோக்கியமுள்ள எமது உடலில் நோய் களை உருவாக்காத பாதிப்பற்ற வைரஸ் நுண் கிருமி வகைகள் ஒவ்வொரு உடலின் கலத்தி னும் உள்ளன. இத்தகைய பாதிப்பில்லாத வைரஸ் வகைகள் நோய்களை உருவாக்கும் வைரஸ் வகைகள் எமது உடலில் உருவாகாமல் தடுத்து நிறுத்துகின்றன. இவ்வகை நுண் வைரஸ் கிருமிகள் எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அன்டிபயடிக் எனப்ப டும் நோய் எதிர்ப்பு மருந்து வில்லைகளை உட் கொண்டவுடன் எமது உடலில் உள்ள பாதிப் பில்லாதபக்றீரியாக்களும் வைரசுகளும் சேர்ந்து அழிகின்றன. இதன் காரணமாக நோய்களை உருவாக்கும் பக்றீரியாக்கள் முழுமையாக ஆக் கிரமிக்க உதவிபுரிகின்றன. அது மட்டுமன்றி தேவையற்ற விதத்தில் அன்டிபயடிக்கை உட் கொள்வதன் காரணமாக நோயுள்ள பக்றீரியாக் கள் அம் மருந்துவகைகளுக்கு ஏற்ற விதத்தில் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன. ஆதலால் அதிகமான அன்டிக்பயடிக் அதற்கும் மேலாக எதிர்ப்புச் சக்தி கொண்ட மருந்து ဓာ်ဒါ၏)။ லைகளை உட்கொள்ளவேண்டிய நிலை ஏற்ப டுகின்றது. இதன் விளைவாக பக்றீரியாக்கள்ை கொன்றொழிப்பதற்காக விலைகூடிய ဖ|၏ftရပုံ၊ யடிக் வில்லைகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

Page 62
ஏதேனுமொரு வைரஸ் நோய்க் கிருமி கார ணமாக ஒருவருக்கு நோய் ஏற்பட்டிருந்தால் பக்றீரியா தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறாரா என்பதை வைத்தியர்கள் மூலமாக கண்டறிந்த பின்பே என்ன மருந்து உட்கொள்ள வேண் டுமென வைத்தியர் தீர்மானிக்க வேண்டும். சில வேளைகளில் வைரஸ் நோய்த் தாக்கம் ஏற் பட்டு சில நாட்களின் பின்பு பக்றீரியா நோய்க் கிருமிகளின் தாக்கத்திற்கு ஒருவர் உட்பட்டி ருக்கலாம். இதனால் வைரஸ் காய்ச்சல் ஏற் பட்டு சில நாட்களின் பின்பு அவசியமானால் மட்டும் 'அன்டிபயடிக்” மருந்தினை வைத்தி யரால் சிபாரிசு செய்யப்பட்டு நோயாளிக்கு
கொடுக்கலாம். ஆனாலும் வைத்தியரால் நோய் தொடர்பான பரிசீலனை செய்யப்பட்ட பின் னரே இந்த செயல் முறைக்கு உட்படுத்தப் படல் வேண்டும்.
வைரஸ் நோய் தொடர்பாக வைத்தியர் சா தாரணமாக அந் நோய் இலட்சணங்களை கண் டறிந்த பின்பு அந்நோயைக் குணப்படுத்தக் கூடிய மருந்து வகைகளையே வழங்குவார். இதன் மூலம் வைரஸ் நோய் பீடித்திருக்கின்ற கால்த்தில் நோயாளிக்கு சற்று நிவாரணம் கிடைக்கும் சில குறிப்பிட்ட நாட்களில் வ்ைர்ஸ் நோய் தானாகவே மறைந்து விடும். அனைத்திற்கும் ஓய்வு அவசியம் உணவு உட் கொள்ளல் மற்றும் நீர் அருந்துதல் நோய்க்குறி கள் தொடர்பாக மருந்து வகைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் மட்டுமே வைத்தியர்களால் வழங்கமுடியும்
 
 
 
 
 

ஆனால் வைரஸ் நோய்க்காக நோயாளிகள் மற்றும் சில வைத்தியர்களும் அன்டிபயடிக் எனப்படும் பக்றீரியா மற்றும் வைரஸ் கிருமி களை அழித்தொழிக்கும் அன்டிபயடிக் உட் கொள்வது அல்லது அவற்றை உட்கொள்ளும் அல்லது அவற்றை உட்கொள்ளும் படி ஆலோ சனை வழங்குவது ஏன் என்பது தொடர்பாக அண்மைக்காலம் முதற் கொண்டு ஆய்வாளர் கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் வைத்தியர் CM நிபுணர்
சி. எம் குலானி அவர்கள் கருத்து தெரிவிக்கை யில் நோயாளர்கள் அதி விரைவில் சுகம் பெற வும் நோய்க் கிருமிகளிலிருந்து தம்மைக் காப் பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உளரீதி யான ஆதங்க மனநிலையில் உள்ளமை யால் அன்டி பயடிக்கை பயன்படுத்த விரும்
புவதாகக் குறிப்பிட்டார். இந்த உளரீதியான
நிலைகாரணமாக அன்டிபயடிக்கை சிபாரிசு செய்யாத வைத்தியர்களிடம் நம்பிக்கை வைக்காமல் அவர்களை தள்ளி வைக்கும் நிலையில் நோயாளர்கள் இன்று உள்ளனர்.
மற்றுமொரு காரணம் இன்று மருத்துவர் கள் அதைவிட அதிக எண்ணிக்கையிலான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க வேண் டிய நிலையில் உள்ளதால் ஒவ்வொரு நோ யாளிக்கும். ஒரு சிறு நிமிடங்களையே ஒதுக்க வேண்டியுள்ளது. நோயை சரியாக அறிந்து கொள்ள முடியாத சந்தேகத்தில் வைத் தியர்களால் வைரஸ் நோயாக அன்டிபயடிக் வழங்கப்படுகின்றது.
வியாபாரப் பண்டமாக மாறியுள்ள 'மருந்து மற்றும் மருத்துவ உற்பத்திகளை மருத்துவ நிறுவனங்கள் தமது விற்பனை உத்திக்காக வைரஸ் நோய்காக அன்டிபயடிக் மருந்து வகை
களை பெற்றுக் கொடுக்கும் மற்றும் பெற்றுக்
கொள்ள விளம்பரப்படுத்துவதாகவும் வைத்தி யர் நிபுணர் சி. எம். குலானி குறிப்பிட்டார். எப் படியிருந்த போதிலும் அன்டிபயடிக்கை சிபா ரிசு செய்ய வேண்டிய தீர்மானம் வைத்தியரி டமே உள்ளதே தவிர அவரைக் கட்டாயப்படுத் துவது உங்கள் சுக ஆரோக்கியத்திற்கு சிறந்த தல்ல என்பதை நோயாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டிசம்பர்-2012
A.

Page 63
  

Page 64
மழைக்காலம் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் சிலருக்கு நோய்களையும் தோற் றுவிக்க காரணமாகிறது. அவற்றில் வயிற்றுட் போக்கு, ஹெபடைடிஸ், ஆஸ்துமா, சைனஸ்
மலேரியா, யானைக்கால் நோய், மஞ்சள் சுரம்
மிகப் பிரதானமாக டெங்கு போன்றவற்றை
குறிப்பிடலாம்.
மழைக்காலங்களில் கழிவு நீர், குடி நீருடன்
கலந்து விடுவதால் கொலரா, டைபாய்ட், மஞ்
சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும் தடுப்பு நடவடிக்கையாக தண்ணிரை காய்ச்சி வடிகட்டி குடிக்க அல்லது உபயோகிக்க வேண் டும்.
மேலும் மழைக்காலத்தில் அமீபா எனும் கிரு மியின் முட்டை மனித உடம்பில் அசுத்த நீரு டன் செல்வதால் சிறுகுடல், பெருங்குடல் ஆகி யவற்றை பெருமளவில் பாதித்து மலத்தில் இரத் தம், சளியுடன் கூடிய சீதபேதியை உண்டாக் கும். இதனால் உண்டாகும் குடற்புண் நாளடை வில் துளை உண்டாகக் காரணமாகும். மேலும் இரத்தத்தில் கலந்து மூளை, நுரையீரல், கல்லி
இ LDGDpä æT
 
 
 
 
 
 
 
 

ரல் என்பவற்றைப் பாதிக்கும். ) மனிதர்கள், விலங்குகளின் கழிவுப் பொருட் களை விவசாயத்திற்கு எருவாகப் பயன்படுத் தும் வழக்கம் உண்டு. அவற்றில் விளைந்த காய் கறிகளை கழுவாமல் பயன்படுத்துவதாலும் இந் நோய் வருகிறது.
டைபாய்ட் நோய் கடுமையான சுரம், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறி குறிகளைக் கொண்டது. இந்நோய்க்கிருமி குட லில் இனப் பெருக்கம் செய்து புண்ணை உண் டாக்கி இரத்தத்தில் கலந்து கடுமையான காய்ச் சலைத் தூண்டி விடும். ஹெபடைடிஸ் வைரஸி னால் உண்டாகும் மஞ்சள் காமாலை நீரின் மூல மாகவே பரவுகிறது. கல்லீரலைத் தாக்கி இரத்தத் தில் பில்லுரூபின் எனும் நிறமியின் அளவை அதிகப்படுத்துகிறது.
மழைக்காலத்தில் வரும் வயிற்றுப் போக் குக்கு கொலரா நோயும் ஒரு முக்கிய காரணமா கும். இந்நோய் கண்டவர்கள் தண்ணிர் போல் பேதி கண்டு உடலில் நீர்க்குறைவு காரணமாக இறந்து விடுவர். ஒரே சமயதில் பலரைத் தாக்
ல நோய்கள்

Page 65
கும் ஆட்கொல்லி நோய் கொலரா அது போல் இலங்கையை ஆட்டிப்படைக்கும் டெங்கு பெரும்பாலும் மழைக்காலம் முடிந்தவுடன் ஆங்காங்கு தேங் கும் நீரில் நுளம்புகளின் இன விருத்தியில் வரும் நோயாகும். இது தொற்றியவர்கள் கடும் காய்ச்சலால் அவதியுறுவர். மேலும் தலைவலி, உடல் வலி, இரத்தம் கசிதல் போன்றவற்றால் பாதிப்படைவார்கள். - -
ஸைனஸ் தொந்தரவு சாதாரணமாக மழைக்காலங்களில் அதிகமாக ஏற்படுகின்றது.
ஸைனஸ் சுவர்களில் உள்ள சளி சுரக்கும் சவ்வு வீக்கமடைந்து சளி வெளியேறும் துவாரத்தை
அடைத்துக் கொள்வதால் பக்டீரியாக்களின் தாக்
குதலுக்கு உள்ளாகி சைனஸ் அழற்சி ஏற்படு
கின்றது.
மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மருந்துகள்,
சிகிச்சைகள் உள்ளன. அவற்றைப் பெற்று நிம்ம தியாகலாம் என்றாலும் நோய்கள் வர முன் காப்
சத்து நிறைந்து உள்ளது. இக்கனியில் பொஸ்பரஸ், கல்சியம், கார்போஹைட் ரேட், புரதச் சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. பல் தொடர்பான விய திகள், எலும்பு, தாடை, மலச்சிக்கல் போன் றவற்றைக் குணப்படுத்துவதில் இத S பங்கு அதிகம். அதே போல் மூ ரெக்கோ
、 ,ளாறு تنتن:تبییننانی: - :
மாக்குவதில் இதன் குறிப்பிடத்தகுந்ததாகும் 錢。錢
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சி ற ந்
தது. சுகாதார
மான பழக்கங்கள்
ஆரோக்கிய மாக
வாழ உதவி புரியும்.
- தொகுப்பு: நூரி
* క్లి էիզեֆեեեեեեեեեեեեեի
iii", F,
憩
*。* ...._. o o
'அப்ப நான் வந்த உடன நீங்க என்ன புடைவைக் கடைக்கு கூட்

Page 66
முப்பத்து நே
தொடர் தலைவலி ஒற்றைத் தலைவலி அவ்வப்போது ஏற்படும் தலைவலி வயிற்று வலி
உயர்இரத்த அழுத்தம் உள்ளங்கை சில்லென்று ஆகுதல் நெஞ்சு கரிப்பு
புளித்த ஏப்பம்
வேகமாக சுவாசித்தல் திடீரென ஏற்படும் வயிற்றுப் போக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பு
கை நடுக்கம்
வாயுக் கோளாறுகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துச் செல்லுதல். கால் பாதங்கள் வியர்த்துப் போதல் அல்லது உள்ளங்கைகள் வியர்த்துப் போதல். முகம் எப்பொழுதும் எண்ணெய் வழிந்தது போல் இருப்பதோடு தோல் எண்ணெய் பசையுடன் இருத்தல். முகப் பருக்கள் அளவுக்கு அதிகமாகத் தோன்றுதல். உடலில் சக்தியே இல்லாதது போன்று எப் போதும் படுத்துக் கொண்டே இருக்கலாம் என்ற உணர்வு
பெருமூச்சு வாங்குவது, வாய் அடிக்கடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய்களுக்கு
ESTUOJELUUNIÓ GÓCIO
வறண்டு போதல்
* தீராத முதுகு வலி
* கழுத்து இறக்கம் மற்றும் கழுத்தில் ஒரு பக்க
ରj65
* நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற
உணர்வு
* தலைச் சுற்றல், மயக்கம், அதிர்ச்சி தரும் விட
யத்தைக் கேட்டவுடன் மயங்குதல்
ஒவ்வாமை உள்ளிட்ட பல தோல் நோய்கள்
மூட்டு வலி
ஆஸ்துமா
பெண்களுக்குத் தோன்றும் மாத விலக்குக்
கோளாறுகள்
நித்திரையின்மை
உடல் அரிப்பு
மலச்சிக்கல்
பிரக்ஸிஸம் எனப்படும் இரவில் நித்திரை
கொள்ளும் போது பற்களை நறநறவெனக்
கடித்துக் கொண்டே உறங்குவது.
:
:
மேற்குறித்த நோய்களின் மொத்த எண் ணிக்கை முப்பத்தொன்று. ஆனால் அந்நோய்க ளுக்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் பொதுவான ஒரு காரணி மிக முக்கிய செல் வாக்கு செலுத்துகிறது அதுதான் மன அழுத்தம். இந்த நோய்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களும் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. அதே சமயத்தில் மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே எல்லா நோய்களும் ஏற்படுகின்றன எனக் கூற முடியாது. உடலியல் காரணிகளாலோ
மன அழுத்தத்தினாலோ அல்லது இரண்டின்
காரணமாகவோ இந்த நோய்கள் ஏற்படலாம்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால்,
பனை மரத்தில் நெறி கட்டும் என்ற பழமொழி
யைப் போன்றதுதான் மன அழுத்தத்துக்கும்
உடல் நோய்களுக்கும் உள்ள தொடர்பு மனதில்
ஏற்படும் பிரச்சினைகள் உடலில் ஒரு நோயாக வெளிப்படலாம் என்பதே உண்மையாகும்.
- ஜெயா
FLb Li-2012 母 羁

Page 67
6 மாத சந்தா
1200/-
P
http://
桑釜。苦姿釜リ
cirG5Fiffila)6Ir55TfuITa)
SUrdin
தொடர்புகளுக்கு .
 
 
 
 
 

வருட சந்தா ಇಂ: பிரதேசம் 2400/- $5,559.
உள்நாட்டு, வெளிநாட்டு
சந்தாக்களுக்கு தபால் கட்டணம் அறவிடப்படும்.
'urchase your digital copy at
ww.magzter.com/LKIExpress-Newspapers/Samakalam/News/
[]ിതബ|i്തബ് Ugonum றை வெளிவரும் செய்திச்சஞ்சிகை
þLIGO)GOTWITTGITreb6fLypib
ங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். ie : 0759 685658 / 01 17 322741 1: 0728497720/0117322731
ரஸ் நியூஸ்பேப்பர்ஸ் வெளியீடு

Page 68
THiRUMANAM.L.K.
இருமனம் சேர்ந்தால் திருமணம்
'],/ (/ar /lifet 7/lates. 参
Online matrinon
Sri Lankan Orice
WithU
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிப 185ஆம் இலக்கத்தில் 2012 ஆம் ஆண்டு டிசம்
 
 

a service for S & grooms
armami||K.
ட்ெடெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, பர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.