கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Vembadi Girls' High School Magazine 120th Anniversary 1958

Page 1


Page 2
LOCal International Science & Techno
 

Ogy Sports Cinema Video ePaper
WWW.Virakesari. Ik

Page 3
மனிதர்கள் உண்மைய மான வே Li6OL 9. போடிருந் தோடல்
GFULL 5iL பொருட்டு எத் பினையும் நல் பெரும் பேரி அன்பேயாகும். நம்மை ஆட்செ பிறர் அன்பில் நினைத்து உள்ள ஆன்மாவினுள் அன்பு நம் ஆ
சகோதர சகே - 5Télé, GITITL 6)
Express Newspaper 185, Grandpass Road, ( Tel: +94-117-322
Fax. --94-1 Website: W.W.W.
 
 
 
 
 
 
 
 
 

భ S. >ಣ್ಣಿ (F S. ( * ܓܠܓ
6.
றிஸ்துவின் அnட்சிகளில்
வாழ்வோம்! ாய் வாழ்வோம் என்பதற்கும். பிறரிடத்தில் ான அன்பைச் செலுத்தி வாழ்வோம் என்பதற்குப் 燃 牆 றுபாடு காண முடியாது. ஏனெனில் கிறிஸ்தவத்தில் அடி தாரமே அன்பு என்கின்ற அற்புதவி பகள் என்று இயேசு தம்மக்க பாமல், தாமே அன்பின் நேசராய் 6 வின் அன்பானது, இந்த உலகம் உ
ஆலமரமாய் திகழ்ந்து மனிதகுலத்தை * செய்கின்ற நேச நிழலாய் விளங்குவதாகும் அன்பு அரிய சக்தியானது பொறுமையும், மிக உயர்ந்த பும் அளிக்கும் வல்லமை கொண்டது. இழிவானதைச் ாமலும், தன்னலம் பேணாதிருக்கவும் பிறர் நலம் தனை துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளும் பண் கும் மாண்பினைப் பெற்றது அன்பு தன்னலம் மறந்து ன்பத்தைப் பெற்றிட அரும்பொருளாய் அமைவதும் ஆண்டவர் இயேசுவின் கருணையில் தோய்ந்த அன்பு ாம். நாமும் அன்பினால் நிறைந்து வாழும் வரத்தையும் பெறுகின்றோம். நாம் ஆண்டவரை ான்போடு செபிக்கும்போதே இறையன்பானது நம் ஊடுருவுகின்றது. நம் வாழ்விலும் கிறிஸ்து அரசரின் ன்மாவை ஆட்கொள்ள செபிப்போம். நம் இதயத்தில் வர்களாகவும், ஆண்டவர் மேலும், அவர் சாயலான நம் ாதரிகள் மேலும் அன்பு செலுத்திட கிறிஸ்துவின் ாழ்வோம்!
* リ
ஆசிரிய
SHER s (Ceylon) Limite Colombo - 14. Srilank 700 (30 Lines) 2-439987 virakesari. Il

Page 4

alsTaif Glide it மனிதத்தைபுனிதமாய்மாற்றிய புனிதை அல்போன்ஸா
ஜெயிக்கும் ஜெபம். விசுவாசமே!
ஆண்டவர் வல்லவர்
கொழும்பில் ឆ្នា ក្អែ ஆலயத் திருவிழாக் காட்சிகள்
விவிலியம்: கடவுளின் கடிதம்
புத்தி வந்தது
| olitDI IDf|If|I
SLS S LSLSLSSLL LS S LSLS S LSLS LSL
)

Page 5
ரியர் எஸ்.ஜே.
உளநல ஆலோச
(அன்பின் பரிணாமச்
பேராசி
töelUOnaa
யிர்த்த கிறிஸ்துவின் பிரசன்னத்:ை உஅனுபவிக்க ஆசைப்பட்டேன். ந கருணையிலும் இறைவார்த்தையிலும் ஒற்றுடை யிலும் அவரது பிரசன்னத்தை அறிய முயற்சி செய்தேன்.
இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடி இருக்கிறா களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கி றேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத்தேயு 18:19-20 கள்ளர் மூவர் ஒற்றுமையாகக் களவெடு கவும் கொலை செய்யவும் மற்றவர்களது பெய களைக் கெடுக்கவும் ஒன்று கூடினால் அங்ே இயேசுவின் பிரசன்னத்தை அனுபவிக்க முடி யாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண் டேன். இயேசுவின் பெயரின் பொருட்டு என்பது அன்பின் நாமத்தினாலேயே ஒற்றுமைப்பட வேண்டும். ஒன்றிக்க வேண்டும் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க எனக்குள்ளே என்ன தடைகள் இருக்கின்றன என்பதைத் தேடிட்
கடந்த காலக் கசப்பான சம்பவங்கள் பேராசை, வைராக்கியம், குற்ற உணர்வு இட சாதி, குல வேறுபாடுகள் போன்றவற்றை ஒவ் வொன்றாக நீக்க முயன்றேன். எனது மனப்பான் மைகளை மாற்ற முயன்றேன். எதிர்காலப் பயத் தையும் இல்லாமல் செய்ய முயற்சி எடுத்தேன் அவரது வாக்குறுதியை நம்பினேன்.
'அஞ்சாதே ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்" (ஏசாயா 43-5) 'கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான் உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன். நரை வயது வரைக்கும் நான் உங் களை சுமப்பேன். உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன். நானே உங்களை சுமப்பேன் நானே உங்களை விடுவிப்பேன்"
(ஏசாயா 46; 3-4 இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் முழுமையாக நம்பினேன். மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பி கவலை வேதனைகளுக்கு உள்ளாகும் போது நான் ஏன் இறைவனது வார்த் தைகளை நம்பக்கூடாது? என்று எண்ணி நம்பத் தொடங்கினேன். எனக்குள்ளே ஒரு தைரியம் உற்சாகம் ஏற்பட்த் தொடங்கியது. இயேசுவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R
யும் அவர் கூறிய வார்த்தைகளையும் நம்ப வேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்.
எனது பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெற்றேன். 'இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. நாம் மீட்புப் பெறு மாறு வானத்தின்கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப் LIL LG.SGD60) Go'' (திருத்தூதர் பணி 4:12) எனது பாவங்களை மன்னித்து எனக்கு மீட் புத் தரவல்லவர் இயேசு ஒருவரே என்று முழு மையாக நம்பினேன். அது மட்டுமல்ல எனது வாழ்வில் முதலிடம் கொடுத்து அவரை எனது ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என் பதை உணர்ந்தேன். அவருக்கு முதலிடம் கொடுத்தேன்.
எனக்குள்ளே பெரிய விடுதலை, சமாதானம், மகிழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. இயேசுநாதர் ஒருவரைப் பரிசாகத் தந்தார். அவர் தான் தூய ஆவியானவர்.
'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவி யார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உன்னை வழி நடத்துவார்'
(யோவான் 16-13) எது சரி எது பிழை என்று அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இவ்வுலகம் காட்டும் மாதி ரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக உங்கள் உள் ளம் புதுப்பிக்கப் பெற்று முற்றிலும் மாற்றம் அடைவதாக இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள் அப்பொழுது எது நல்லது? எது உகந்தது? எது தலை சிறந்தது? என உங்களுக்கு விளங்கும்.
தூய ஆவியானவரோடு சேர்ந்து விசுவாசப் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.
இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத் தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்.
(திருத்தூதர் பணி 15-28)
இவர்களைப் போன்று நானும் தூய ஆவி 'யாரோடு சேர்ந்து தீர்மானம் எடுக்க
வேண்டுமென்று தீர்மானம் எடுத்தேன் டே

Page 6
திருத்தந்தையின் புதன் பொதுமறை போதகம்
திருத்தந்தையரின் இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவில் தன் கோடை விடுமுறையைச்
செலவிட்டுவரும் திருத்தந்தை 16ஆம் பென
டிக்ட், செப்டம்பர் மாதத்தின் முதல் புதனன்று விசுவாசிகளைச் சந்தித்து, பொதுமறை போத கத்தை வழங்குவதற்கென ஹெலிகொப்டரில் வத் திக்கான் வந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் மண் டபத்தில் மக்களைச் சந்தித்து உரை வழங்கிய பின் னர் அதே ஹெலிகொப்டரில் காஸ்தல் கந் தோல்ஃபோ இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார்.
புதிய ஏற்பாட்டு திருவெளிப்பாடு நூலின் துவக்கத்தில் காணப்படும் "செபம் குறித்த சிந்த னைகளை, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத் தில் கூடியிருந்த மக்களோடு பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.
'திருவெளிப்பாடு நூல் கடினமான ஒன்று எனினும், அது பல வளங்களைத் தன்னுள்ளே அடக்கியது. இந்நூலின் ஆரம்ப வரிகளே நிறைய இதனை எடுத்துரைக்கின்றன. செபம் என்றால் என்ன என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடன் பேசும் இறைவனுக்குச் செவிமடுப்பதே
துெம் என்பதையும் அவை நமக்கு எடுத்துரைக்
கின்றன. இன்று, பயனற்ற பல வார்த்தைகளின்
கும், ஏன், இறைவனுக்குச் செவிமடுக்கும் பழக்
கத்தையே விட்டொழித்து விட்டனர். செபம் என்பது நம் தேவைகளை நிறைவேற்றுமாறு
 
 
 
 
 
 
 

இறைவனை வேண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, நமக்கு மீட்பையும் நம்பிக்கை யையும் பலத்தையும் வழங்கிய இயேசு கிறிஸ் துவை நமக்குக் கொடையாக வழங்கிய இறை வனுக்கு அவரின் அன்புக்கு, நாம் வழங்கும் புகழ் மாலையாக அது ஆரம்பிக்கக்கப்பட வேண் டும். நம் வாழ்வுக்குள் கிறிஸ்துவை வரவேற்க வேண்டும், மற்றும் நம் கிறிஸ்தவ வாழ்வை வளப்படுத்தும், ஆழப்படுத்தும் வகையில், கிறிஸ் துவுக்கு "ஆம்" சொல்பவர்களாக வாழவேண்டும். நம் வாழ்விலும், வரலாற்றிலும் இறை இருப்பின் பொருளை, நம் தொடர்ந்த செபம் நமக்கு வெளிப்படுத்தும். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த இயேசு, நம்மிடையே குடிகொண்டிருப் பது குறித்த விழிப்புணர்வை, மற்றவர்களோடு இணைந்து செபித்தல், குறிப்பாக, திருவழிபாட்
எவ்வளவு அதிகமாக நாம் கிறிஸ்துவை அறிந்து, அன்பு கூர்ந்து, பின்செல்கின்றோமோ, அவ்வள வுக்கு அதிகமாக நாம் அவரைச் செபத்தில் சந் திக்க விரும்புவோம். ஏனெனில், அவரே நம் அமைதி, நம்பிக்கை மற்றும் நம் வாழ்வின் பலம்' என தன் புதன் மறைபோதகத்தை வழங்கி னார் திருத்தந்தை.
மறைபோதகத்தின் இறுதியில், ஹங்கேரி நாட் டின் தலைநகரான புதபெஸ்தில் அண்மையில்
நிறைவுற்ற "ஜென்ஃபெஸ்ட் கொண்டாட்டத்தில்
பங்கு பெற்ற "ஃபொகலேர் இயக்கத்தின் அங்கத் தினர்களுக்குத் தன் வரவேற்பையும் வாழ்த்துக்க ளையும் தெரிவித்தார் திருத்தந்தை 'இளை யோரே உறவுப் பாலங்களைத் துணிவுடன் கட்டி யெழுப்புவதன் மூலம் மனிதகுலம் எனும் குடும் பத்தின் ஒன்றிணைப்பை ஊக்குவிக்கும் கிறிஸ்து வின் அழைப்பை இதயத்தில் ஏற்றுள்ளீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஊக்கமளிக்கிறேன். உங்களுடைய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதி யாயிருங்கள். இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ் வில் சந்திப்பதன் மூலம் உங்களுக்குக் கிட்டும் எளிமையான மகிழ்வு, உண்மை அன்பு, ஆழ மான அமைதி ஆகியவை உங்கள் சொந்த நாடு களின் இளையோரிடையே சுடர்விடும் சாட்சிக ளாக உங்களை மாற்றுவதாக' இளையோரை இவ்வாறு வாழ்த்திய பின், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை
韃 ,
讹 、

Page 7
யும் அளித்தார் திருத் தந்தை 16ஆம் பெனடிக்ட் இயற்கையைப் பாதுகாக்கும் அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்து இறைவனின் கொடையான இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளை ஒன்றிணைந்து தேடும் அனைவரையும் தான் வாழ்த்துவதாகத் திருத் தந்தை 16ஆம் பெனடிக்ட் கூறினார்.
அண்மையில், இத்தாலியின் போஸ் எனுமி டத்தில் பழைமைவாத ஆன்மீகம் பற்றிய அகில உலகக் கருத்தரங்கு நடைபெற்றது.
படைப்பின் காவலர் மனிதன்' என்ற தலைப் பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அனைத்துப் பிரதிநிதிகளுக் கும் திருத்தந்தையின் பெயரால் வாழ்த்துத் தந்தி யொன்றை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சி சியோ பெர்தோனே அனுப்பியிருந்தார். இறை வன் அளித்துள்ள உன்னத கொடையான இயற் கையைப் பேணும் வழிகளைத் தேடும் அனைத்து மக்களையும் தான் ஆசீர்வதிப்பதாகத் திருத்தந்தை இத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரம் lalagiosa தரப்பட்டுள்ள கருவி
- வத்திக்கான் அதிகாரி அதிகாரம் என்பது பணிகளுக்கெனத் தரப் பட் டுள்ள ஒரு கருவி என்பதை இவ்வுலகமும், திரு அவையும் உணர்ந்தால், உலகிலும், திருஅவையி லும் அதிகாரம் தவறான வழிகளில் பயன்படுத் தப்படுவது நிறுத்தப்படும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரித்தானியாவின் ட்விக்கன்ஹேம் என்ற நக ரில் இருநாட்கள், கத்தோலிக்க இறையியலாளர் கள் இணைந்து நடத்திய ஒரு கருத் தரங்கில்
 
 
 
 
 
 
 
 
 
 

கலந்து கொண்ட விசுவாசக் கோட் பாடு பேராயத்தின் அதிகாரி பேரருட் திரு சார்ள்ஸ் சிக்லுனா, செவ்வியொன்றில்இவ்வாறு கூறினார்.
அதிகாரத்தைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ளாதபோது அதைத் தவறான முறை யில் பயன்படுத்தத் துணிகிறோம் என்று கூறிய பேரருள் திரு சிக்லுனா, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் ஓர் அங்கமாக, ஒரு சில குருக் கள் இளவயதுடையோரை பாலியல் ரீதியான வன் முறைகளுக்கு உட்படுத்தினர் என்று கூறினார்.
அதிகாரத்தை மீட்பது உலகிலும், திரு அவையிலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்து மீள்வது' என்ற தலைப்பில் நடைபெற்றது இக்கருத்தரங்கு
லெபனான் திருப்பயணத்தில் திருத்தந்தை
இளையோருக்கு வழங்கும் பரிசு 羲 கத்தோலிக்க மறைக் கல்வி நூலான VOUCAT இன் அரேபிய மொழி பெயர்ப்பை, இளையோ ருக்குத் தான் வழங்கும் ஒரு பரிசாக, திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ல்ெப னான் நாட்டு மேய்ப்புப் பணி பயணத்தின்போது அளிப்பார் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஸ்பெ யின் நாட்டு, மட்ரிட் நக ரில் நடைபெற்ற உலக இளையோர் நாளை / /宫 யொட்டி 70UCAT மறைக் கல்வி நூல், ஏழு மொழி YOUC T ಟ್ವಿ களில் 7 இலட்சம் பிரதிகள் կաթեժամկ வழங்கப்பட்டதுபோல், " இம்முறை லெபனான் நாட்டில் 50,000 பிரதிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
300 பக்கங்கள் அடங்கிய இந்த அரேபிய மொழிபெயர்ப்பு நூல் இளையோரிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதென்றும், இந் நூலை திருத்தந்தை இளையோருக்குப் பரிசாக
அளிப்பார் என்றும் இளையோர் கூட்டத்துக்கு
se

Page 8
ஏற்பாடுகள் செய்துவரும் அருள் தந்தை தெளஃபிக் போஹதிர் கூறினார்.
கத்தோலிக்க மறையைக் குறித்து ழுப்பப்பட்டுள்ள 527 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இந்நூலின் முன்னுரையில், இந்நூல் உங்களை மகிழ்விக்கவோ, உங்கள் வாழ்வை எளிதாக்கவோ எழுதப்பட்ட நூல் அல்ல, மாறாக, புதியதோர் வாழ்வுக்கு உங்களை அழைக்கும் சவால்கள் நிறைந்த ஒரு நூல் இது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
* 下 下 நற்செய்தி அறிவிப்பின் சவால்களை ஆராயும் ஆபிரிக்கக் கருத்தரங்கு இன்றைய ஆபிரிக்காவில் இயேசு கிறிஸ் துவின் நற்செய்திக்குச் சாட்சிகளாய் இருப்பது என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர் அவை காமரூன் நாட்டு
ஆ பி ரி க் கா வின் ல்லா நாடுகளிலிருந் தும் பிரதி நிதிகள் பங்கு
கொள்ளும் இக்கருத் தரங்கு குறித்துப் பேசிய திருப் பீட பொதுநிலை யினர் அவைத் தலைவர் கர்தினால் ஸ்டானிஸ் லோ ரைல்கோ, இந்தப் பெரிய ஆபிரிக்கக் கண்டத்தில் நற்செய்தியை அறிவிப்பதில் பொது நிலையினருக்கு இருக்கும் முக்கிய பணி இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்படும் என்று
கூறினார்.
ஆபிரிக்காவின் சமய, சமூக, கலாசார, பொரு ளாதார மற்றும் அரசியல் துறைகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் துன் பங்கள் நிறைந்த சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட கர்தினால் ரைல்கோ, பொதுநிலையினர் இந்தச் சவால்களைச் சந்திப்பதற்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் இக்கருத்தரங்கில் வழங்கப்பட்டன" என்று கூறி 60TTT.
。 அமெரிக்காவில் பொருளாதாப்புதுப்பித்தல் இடம்பெறுமாறு ஆயர்கள் வேண்டுகோள் ஐக்கிய அமெரிக்காவில் கடுமையாக உழைக் கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் தங் ளது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறுகின்றன என்று அந் நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்
66ঠাীি:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதம் அமெ ரிக்க ஐக்கிய நாட்டில் கடைப் பிடிக்கப்பட்ட தேசிய தொழிலாளர் தி ன த் தை யொ ட் டி செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேர வையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணையத் தலைவர் ஆயர் ஸ்டீபன் ஈ பிளேயர், தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பலர் வேலையிழந்திருப்பதை யும், அதனால் குடும்பங்கள் கடுமையாய்ப் பாதிக் கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்நாட்டில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை தேடுவதாக வும், இலட்சக்கணக்கானவர்கள் வேலை தேடுவ தையே நிறுத்தி விட்டதாகவும், 4 கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், ஒரு கோடியே 60 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் வறுமையிலே வளர்வதாகவும் அச்செய்தி கூறுகிறது.
நாட்டின் பொருளாதார வாழ்வில் தொழிலா ளர்களையும், அவர்களது குடும்பங்களையும் மையப்படுத்தும் நாடு தழுவிய பொருளாதாரப் புதுப்பித்தல் இடம்பெறுமாறும் அமெரிக்க ஆய ரின் செய்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை
- பிரசில் கர்தினால் கருணைக்கொலை குறித்து பிரேசில் மருத்து வக் கழகத்தால் முன்மொழியப்பட்ட தீர்மானம் புதிய சட்டமும் அல்ல, கருணைக் கொலைக்கான அனுமதியும் அல்ல என எடுத்துரைத்துள்ளார் அந் நாட்டு கர்தினால் ரெய்முந்தோ டமசேனோ அசிஸ்,
கருணைக்கொலை பற்றி மருத்துவக் கழகத் தின் தீர்மானம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கர்தினால், குணப் படுத்த முடியா நிலையில் இருக்கும் நோயாளிகள் நடத்தப்படவேண்டிய வழிமுறைகளை அது காட் டுகின்றதேயொழிய, கருணைக் கொலையை அனு மதிக்கவில்லை என்றார்.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முதன் முதலாகப் பெறும் கொடையான உயிரை எடுப்ப தற்கு எவருக்கும் உரிமையில்லை என்ற கர்தி னால், வாழ்வின் ஆரம்பம் முதல் இயற்கையான மரணம் வரை அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திரு அவை படிப்பினைகளையும் சுட்டிக் 51+CT,
ஒரு நோயாளியின் விருப்பப்படியோ அல் லது அவரின் சட்டப் பிரதிநிதியின் விண்ணப் பத்தின் பேரிலேயோ எந்த நோயாளியின் உயி ரும் பறிக்கப்படக்கூடாது என்பது மட்டுமல்ல,

Page 9
முடிந்த அளவு அனைத்து வளங்களையும் பயன்ட டுத்தி ஒவ்வோர் உயிரும் காப்பாற்றப்படவேண் டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் கர்தினால் டமசேனோ அசிஸ்,
ifali, ailtear Inill Inisi இறப்புக்குத் தலைவர்கள் இரங்கல்
கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் இறப்பு, இத்தாலியத் தலத்திருஅவைக்கும் அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் மட்டுமல் லாமல் இத்தாலி நாட்டுக்கும் பெரும் இழப்பு என்று இத்தாலிய அரசுத்தலைவர் ஜோர்ஜியோ நாப் போலித் தானோ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய நாட்டுக்கு மகனாகவும், தனது வாழ்வின் பெரும் பகுதியை போதிப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதிலும் செலவழித்த கர்தினால் மர்த்தினி தனது மேய்ப்புப்பணியின் மூலம் சமூக வாழ்வில் மிகுந்த தாக்கத்தை விட்டுச் சென் றுள்ளார் என்றும் நாப்போலித்தானோ கூறி யுள்ளார்.
கர்தினாலின் ஞானமும் உலகளாவிய கண் ணோட்டமும் கிறிஸ்தவத்தின் மிகப்பரந்த தன்மை யைக் காட்டி மதங்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட உரையாடலுக்குப் பாதை அமைத்தன என்றும், அவர் தனது இறுதிக் காலத்தில் நோயால் துன்பு றும் போதும்கூட தனது மிகச்சிறந்த அறிவுக் கூர்மை மற்றும் நன்னெறி வாழ்வால் இத்தாலியர் ளிடம் பேசி வந்தார் எனவும் அவர் பாராட்டியுள் (6[T[[[T.
கர்தினால் மர்த்தினியுடன் நடத்திய பல தனிப் பட்ட சந்திப்புக்களையும் இத்தாலிய நாப்போலித் தானோ நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், கர்தினால் மர்த்தினியின் இறப்பு, பெரியதொரு மிலான் உயர் மறை மாவட்டத்தை யும் கடந்து பலரின் உள்ளத்தைப் பெரிதும் தொட் டுள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறி 60 ETFT.
இன்னும், இத்தாலிய ஆயர் பேரவைத் தலை வர் கர்தின்ால் ஏஞ்சலோ பக்நாஸ்கோ புனித பூமி காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை பியர் படிஸ்டா பிஸாபெல்லா மிலான் யூதமதத் தலை
 
 
 
 
 
 
 

வர் பேராசிரியர் கியூசெப் லாராஸ் ஆகியோரும், என்ற இத்தாலிய கத்தோ லிக்க கலாசார இயக்கம், டே கத்தோலிக்க இயக்கம் எனப் பல இத்தாலிய தேசிய இயக் கங்கள் ஆகிய அனைவரும் கர்தினால் மர்த் தினியின் இறப்பு குறித்து இரங்கல்" தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியத் தவத்திருஅவை UN GRUNDTAG DULDIGTGENİĞDU எத்தியோப்பியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி இறந்த அந்நாட்டுப் பிரதமர் மிலிஸ் ஸெனாவி அந்நாட்டை நல்லதொரு மாற்றத்துக்குக் கொண்டு சென்றார் என்று தலைநகர் அடிஸ் அபாபா பேரா யர் பெர்ஹானியேசுஸ் டிமிரிவ் செளராபியல் கூறி
60TTT.
எத்தியோப்பியாவின் நீண்டகாலப் பிரதமர் ஸெனாவியின் உடல் அனைத்து அரசு மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட்டதையொட்டி பேரா யர் பெர்ஹானியேசுஸ் டிமிரிவ் செளராபியல் அளித்த செவ்வியின்போது பேராயர் செளராபி யல் இவ்வாறு கூறினார்.
வறட்சி, பஞ்சம், பட்டினி, உள்நாட்டுப் போர், கலவரங்கள் போன்ற பிம்பங்களைப் பராம்பரிய மாகக் கொண்டிருந்த எத்தியோப்பியாவின் இ : Ls) LI JIE J 3566) GT மாற் று வ தற்கு மறைந்த பிரதமர் (ol (6m) - 60T IT மிகுந்த முயற்சி செய் தார் என வும் பேராயர் செள ரா பி ய ல் கூறினார்.
இவர் தனது வாழ் வில் முதல் கட்டமாக, அந் நாட்டின் சர்வாதிகாரி மெங்கிஸ்து ஹெய்ல் மெரியம் ஆட்சிக்கு எதிராகப் போராடி னார், இரண்டாவதாக நாட்டில் ஏழ்மையை ஒழிக் கப் போராடினார் என்றும் பேராயர் தெரிவித்தார்.
1991ஆம் ஆண்டில் அரசியலுக்கும் 1994ஆம் ஆண் டில் பிரதமர் பதவிக்கும் வந்த ஸெனாவி, ஆபிரிக் காவின் கொம்பு எனப்படும் பகுதியின் அரசியலில் முன்னணி வகித்தவராக கருதப்பட் டார். இவரது அடக்கச் சடங்கில் பல ஆபிரிக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். எத்தியோப்பி யாவின் 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற் றில் முதல் முறையாக அரசு மரியாதையுடன் ஓர் அடக்கச் சடங்கு நடைபெற்றது ஸ்னா விக்குத் தான்.

Page 10
'அல்போன்சா, நீ ஒரு சிறு புனிதையாவாய்' என்று ஆயர் அவரை ஆசிர்வதித்தார்.
அல்போன்சா, ஆயர் முன்னிலையில் புனிதை யாகப் பாசாங்கு செய்கிறார் என்று பிற கன்னியர் கள் குற்றம் சாட்டினார்கள். அவருடைய எளிமை, வெறும் போலியானது என்னும பேச்சு உரூசுலாம் மாவின் காதில் எட்டியது.
அடுத்த நாள் பிற கன்னியர்கள் முன் அல் போன்சாவிடம் 'நேற்று நான் இங்கே வைத்த நேந்திரப்பழம் 3, T600TTLDG) போயிற்று. நீ தான் அதை எடுத்தாய் என்று எனக்குத் தெரியும். இனிமேல் அனுமதி யின்றி ஒன்றுமே எடுக்கக் கூடாது. மற்றவர்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேள்' என்று கட் L_GOOGTUIGL" LL LITT.
இந்த நேந்திரப்பழத்தை எலி சாப்பிட்டுச் சென்றதை உரூசுலாம் மா அறிவார். பிறர் முன்னிலை யில் அவரைச் சோதிப்பதற்காக இந்த வாய்ப்பை அவர் பயன் படுத்தினார்.
தனக்கு சிறிதளவு தெரியாத இந்தக் குற்றச்சாட்டைக் கேட்டு அவர் பிரமித்தார். பின் அவ ரையே சுதாரித்துக் கொண்டார் ஆண்டவருக்காக அந்த அவ மானத்தை அனுபவிக்கத் தயாரா னார். மண்டிபோட்டு வெளிப்படை யாக மன்னிப்பு கேட்டார். அல் போன்சாவின் சகிப்புத் தன்மை அசா தாரணமென்றும், பிறர் அவரைப் பின்பற்ற வேண்டுமென்றும் உரூசு லாம்மா சொன்னார். இந்நிகழ்ச்சி உரூசுலாம்மாவும் அல்போன்சம்மா வும் சேர்ந்து தங்களை ஏமாற்ற நடித்த நாடகமாக பிற சகோதரிகள் நினைத்தார்கள்
பிறர் முன்னிலையின் தன் முக்காடை எடுப்பது ஒரு கன்னியருக்கு மிகவும் இழிவான ஒன்று எவ்வளவு கீழ்ப்படிதல் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு
ஆன்மிகுரு லுயீஸ் அடிகளார் இதைக்
கேள்விப்புட்டார்.நவகன்னியர்க ளைப் பார்க்க வந்த அவர் ஒரு LIDGolf
வி
ROYCEGA GUIU5UDITULU
முக்காட்ை எடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BEE
றைந்து வழிந்தோடின. 'கீழ்ப்படிதல் பலியை பிட மேன்மையானது' என்று நம்பின அவர் முக் ாடை எடுக்க கை உயர்த்தினார். லூயீஸ் அடிக Tார் தடுத்தார். கடவுளின் கட்டளைப்படி தன் ஒரே மகனைப் பலி கொடுக்கத் தயாரான ஆபிர ாமின் கீழ்ப்படிதல் போன்ற உன்னதமான கீழ்ப் டி தலை அல்போன்சா கொண்டுள்ளார் என்ப தனை, லூயீஸ் அடிகளார் எடுத்துக் காட்டினார்.
ஒருநாள் கன்னியர்கள் பூந்தோட்டத் தில் வேலை செய்யும் பொழுது ஆயர் அங்கே வந்தார். அல்போன்சா வேக மாக நாற்காலியைக் கொண்டு வந்தார்.
அவரோ "நீ அதுமேல் உட்கார்” என்றார். அல்போன்சா செய்வது
அறியாமல் அவரைப் பார்த்தார். பின் உட் கார்ந்தார். ஓடி வந்த பிற சகோதரிகளைப் பார்த்து ஆயர் சொன்னார். "அங்கே பாருங் கள். என்னை நிற்க வைத்து அவள் உட்காந்திருக்கிறாள்”! அல்போன்சா தலையைக் குனிந்து பேசாமல் அமர்ந் திருந்தார். நடந்தது என்ன வென்று விளக்கத் துணிய வில்லை.
இப்படிப்பட்ட நிகழ்ச்சி களை எல்லாம் நாம் அறியும் போது அல்போன்சம்மாள் தன்னு டைய இறந்தகால நிகழ்வுகளை யெல்லாம் புதைத்து மூடி, பிறரையெல்லாம் மறந்து, எப் பொழுதும் செபத்தில் மட்டும் மூழ்கியிருந்த சகோதரி என்று தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல. அந்த ஜீவாத்துமா தன்னைத் தானே அர்ப்பணித்து வாழும் பொழு தும், அவர் ஒரு சாதாரண சகோதரியாகத்தான் இருந் தார். ஒரு சாதாரண நபருக்கு எவ்வாறு அசாதாரண நபராக முடியும். மனிதம் எவ்வாறு புனிதத் துக்கு மாற முடியும் என்பதைத் தன் வாழ்க்கை யில் நிரூபித்துக் காட்டினார்! அல்போன்சாவின் " ஆத்ம் தோழி என்று அழைக்கப் படும் கபிரியேலம்மாவுக்கும் வேறு சில கன்னியர்களுக்கும் அவருடைய இதய இரக
சியங்கள் நன்றாகத் தெரிந்திருந்தன். ஓய்வு நேரங்களில் த ன் னு  ைட ய இறந்த கால நினை
பர்
1( 2 )

Page 11
வுகளை அல்போன்சா, கபிரியேலம்மாவிட பகிர்ந்து கொள்வார்கள். பெரியம்மாவிட வாழ்ந்த பொழுது தன்னுடைய சின்ன அண்ணன் ஆப்பச்சனின் குறும்புகள் அவரைத் துன்பப்படு தின. பெரிய அண்ணன் திருமணம் செய்திரு தார். அவர் வேலையின் காரணமாக திருவன தபுரத்தில் இருந்தார். விடுமுறை நாட்களி: வீட்டுக்கு வரும்பொழுது, கண்டிப்பான மாமிய ருக்குப் பயந்து மருமகளும், மகனும் பே மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், முத6 திருப்பலிக்கு மருமகளையும் கூட்டிப் போக பொ யம்மா தயாராவார்கள். அப்போது அன்ன குட்டி, தானும் அண்ணியும் இரண்டாவது திரு பலிக்கு போவதாகக் கூறி பெரியம்மாவைச் சம தானப்படுத்தி கோவிலுக்கு அனுப்பிவிடுவாள் அண்ணனும் அண்ணியும் தனியாகப் பேச செள ரியம் கிடைப்பதற்குத்தான் இவ்வாறுச் செய்தார். புனிதை சிறுமலர் குழந்தை தெரேசாவை பின் தொடர்ந்து நவ துறவறத்திலேயே தலைவ களின் அனுமதியுடன் தன்னுடைய ஆத்ம மன வாளனுக்குத் தன்னைத்தானே தகனப் பலியா அமலோற்பவ மாதா வழியாக அர்ப்பணம் செய திருந்தார்.
1936 ஆகஸ்ட் 12ஆம் திகததி ஒரு வருட நடு துறவறப் பயிற்சி முடிந்து, அல்போன்சாவின் நிரந்தர வார்த்தைப் பாடு நடந்தது. மீதமுள்ள தன் வாழ்க்கையை அன்பின் பலிப்பொருளாக வாழ உறுதி எடுத்தார். கடவுள் கொடுக்கப் போகின் எந்தவிதச் சிலுவையையும் சந்தோஷமாக ஏற்க தயாரானார். "ஆண்டவரே! உமக்குச் சொந்தமா என்னை ஏற்றுக்கொண்டு, உம் திருச்சித்தம் போல் நடத்தும்' என்று தன்னைத் தானே கடவுளிடப் கையளித்தார்.
ஒரு வருட காலமாக அன் பின், தியாகத்தில் பயிற்சி பெற்ற நவதுறவறத்திலிருந்து விடை பெற்று ஆகஸ்டு 14ஆம் பரணங்ங்ானம் மடத்தில் வந்து சேர்ந்தார். நவதுறவறத்தில் கற்றுக்கொண்ட ஆன்மீக பயிற்சிகளை அதிக ஆர்வமுடன் கடைப்பிடிக்க முயன்றார். கன்னியர் மடத்தின் நான்கு சுவர்களுக்குள், இறைவனை - நேசிப்பதுடன் பிறரையும் நேசித்து வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டினார். மற்றவர்களுக்குத் தெரி யாமல் அவர்களுக்குச் சேவை செய்வதில் சமர்த்தை யாக விளங்கினார். சக கன்னி யர்களின் அழுக்குத் துணி களை, அவர்களுக்குத் தெரி யாமல் துவைத்து, மடித்து பெட்டிகளில் அடுக்கி வைப் பார். வேலைக்காரிகளுக்கு உதவுவார். தனக்கு மிகத்1 தேவையான பொருட்களும்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

繫 零 Uெnறுமை தரும் பூரம்ை என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோ த  ைன களி ல் அகப்படும் போது, ! உங்கள் விசுவாசத் தின் பரீட்சையானது பொறுமையை உண் டாக்கு மென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷ LOT35 GT600Tg09) Big5GT. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களா யிராமல், பூரணரா யும் நிறைவுள்ளவர்க ளாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
கூட மற்றவர் களுக்குத் தேவைப்பட்டால் மகிழ்ச் சியுடன் கொடுப்பார். தற்காலிகமாக பிறர் தன்னி டமிருந்து பெற்றுக்கொண்ட பொருட்களை அவர் கள் மறந்தால் திருப்பிக் கேட்க மாட்டார். மடத் தையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கித் தூய்மை யாக வைக்கப்பாடுபட்டார்.
தன்னுடைய உடல் உணர்வுகளை அடக்கி வாழ்வதில் மிகவும் கவனமாக இருந்தார். பிறரின் தேவைகளைப் பூர்த்தி செய்தபின் தான், தனக்குப் போதும் என்ற மனப்பன்மையை வளர்த்தார். காணப்பட்ட அயலாரில், பிற சகோதரிகளில், காணப்படாத கடவுளின் பிரசன்னத்தை அனுப வித்தார்.
- டோரா ஸி.பொரியத்து

Page 12
(ର ராய்ரோ மருத்துவத் 5துறையிலும் தேர்ச்சிப் பெறும்படி ஒல்சன் பாடுபட்டார். இப் போது அவனுக்கு ஊசிபோடத் தெரி1 யும். இரத்தத்தை எடுத்து மைக்ரோஸ் கோப் மூலம கிருமிகள் இருக்கின் றனவா என்று கண்டுபிடிக்கவும் தெரி யும் அந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் மலேரியா நோயைக் கண்டுபிடித்து, அதற்கு மருந்துகொடுக்கவும் தெரியும்!
இவையனைத்திலும் ஆண்டவருடைய கரம் இருவரையும் வழிகாட்டி நடத்தியது என்பதில் ஐயமில்லை.
ஒருமுறை ஓல்சன் கொராய்ரோவையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவர விரும்பினார்.
ஆனால் அவனோ "நான் உங்களுடன் வந்து விட்டால் கிராமத்திலுள்ளவர்களுக்கு இயேசு வைப் பற்றிக் கூறுவது யார்?' என்று கூறி வர மறுத்துவிட்டான்.
நற்செய்தி கூறுவதோடு மட்டும் நின்றுவிடா மல் அவர்களுடைய சமுதாய முன்னேற்றத்துக் காகவும் ஓல்சன் பாடுபட்டு வருகிறார்.
உணவுக்காக வேட்டையாடுவதை மட்டுமே நம்பி வந்த மோடிலோன்கள் இப்போது கோழி, வான்கோழி, ஆடு இவைகளை வளர்த்துவரு - கிறார்கள் கொலம்பியா அரசும், அமெரிக் கத் திருச்சபைகளும் ஓல்சனுக்குப் பெரிதும்
உதவிவருகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டவர் மோடிலோன் பழங்குடிகளிடையே ஒல்சன் செய்துவந்த ஊழியத்தை ஆசீர்வ தித்தார். அந்தப் பழங்குடிகள் அனை வருமே கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு நற்செய்தியை அறி வித்தது மட்டுமின்றி, அவர்கள் தங்கள் கெட்ட பழக்கங்களை விட்டு விட்டு, நல்ல மக்களாகவும் வாழ வழிகாட்டினார் ஓல்சன். அவர்களுக்காக அவர் [ ] ᎶᏓᎧ 66ਲ66 நிறுவினார். காட்டுமிருகங்களை வேட்டையாடித் தின்றுவந்த அவர்கள் பயிரிட்டு, தானியங்களை உண்ணும்படி பழக்குவித்தார். அதற்காக அவர் அரசாங்கத்தின் வேளாண்மைத் துறையோடு தொடர்புகொண்டு விதைகளையும் உரங்களையும் பெற்றுத் தந்தார். உழவுத் தொழிலில் பயிற்சியையும் அளித்தார்.
மோடிலோன் பழங்குடிகள் நோய்நொடியின்றி வாழத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார்.
இவ்வாறு 28 ஆண்டுகள் அவருடைய பணிகள் தொடர்ந்தன. ஓல்சனின் முயற்சியால் 10 இடங் களில் சுகாதார நிலையங்கள் நிறுவப்பட்டன. 16 வேளாண்மைத்துறை மையங்கள் அமைக்கப்பட் டன. எட்டு இடங்களில் அவர்கள் தங்கள் விளை பொருட்களை விற்க விற்பனை மையங்களை நிறுவினார். மோடிலோன் பிள்ளைகள் படிப்பதற்
ஏச்பிராஜ்குமார்

Page 13
காக 12 பள்ளிகள் தொடக்கப்பட்டன.
ஆனால் இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகும் ஓல்சன் 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புரட்சியாளர்களின் கையில் சிக்க நேர்ந்தது!
ஒருநாள் ஓல்சனும், 15 பழங்ககுடி மக்களும் ஒரு படகில் ஏறி ஒரு விற்பனை மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் கொலம் பியா நாட்டின் வட கிழக்கிலுள்ள காட்டுப் பகுதி அது!
கடுமையான வெப்பம் நிலவியது. எங்கும் கொசுப் பட்டாளங்கள் மறுபடியும் மலேரியா நோய் பரவி விடுமோ என்று அஞ்சினார் ஓல்சன் ஓல்சனின் நெருங்கிய நண்பரும் மோடிலோன் தலைவர்களில் ஒருவருமான காய்மியாக்பா படகை ஒட்டி வந்தார். ஓல்சன் கரையோரங்க ளைக் கவனமாக நோட்டமிட்டுக் கொண்டு வந் தார்.
GlgITQLbLGURT நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடி வந்த புரட்சியாளர்கள் ஒல்சனைத் தங்கள் எதிரியாக நினைத்த காலம் அது மோடி லோன் பழங்குடிகள் அதிக பலசாலிக ளாக இருந்தார். அவர்களைத் தங்கள் படையில் சேர்க்க அவர் கள் விரும்பினார்கள். ஆனால் ஓல்சன் இதற்குத் தடையாக இருக் கிறார் என்று அவர்கள் நினைத் தார்கள். அடிக்கடி அவரைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தும் செய்திகளை அனுப்பி வந்தார்கள்.
LUL-(35 அந்த GSuJITUTIJ மையத்தை நெருங்கியது. அப் போதே கரையோரமாகக் கையில் துப்பாக்கிகளை ஏந்திய இரண்டு (од Пfld) GOTT5560 GT5 g56ĵOTLITff ஓல்சன்.
படகு கரை சேர்ந்தது. திடீ ரென்று அவர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார்கள்.
"ம்ம். கீழே இறங்குங்கள், கைகளை மேலே தூக்குங்கள்!” என்று ஒரு கொரில்லா கத்தினான்.
காய்மியாக்பாவும் இன்னும் சிலரும் கோபத் தோடு அவர்களை நோக்கிச் செல்லத் துவங் &ী60াTিাgঢ়াগো,
மற்றொரு கொரில்லா அவர்களைத் துப்பாக் கியால் குறிபார்த்தான். அவர்கள் அப்படியே நின்றுவிட்டார்கள்
'காமிலிஸ்ட் தேசிய விடுதலை இராணுவம் ஒல்சனைக் கைது செய்கிறது!' என்று புரட்சியா ளர்களில் ஒருவன் அறைகூவினான்.
கொலம்பியா அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்துவந்த நான்கு புரட்சிக் குழுக்களில்
 
 
 
 
 
 
 
 
 

இவர்களே எண்ணிக்கையிலும் பலத்திலும் பெரியவர்கள்!
தன்னுடன் வந்த மோடிலோன் : பழங்குடிகள் அவர்களுடைய கைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று ஒல்சன் நினைத்தார். அவர் காய்மியாக்பாயிடம் திரும்பி "யாரும் என்னைப் பின்பற்றி வர வேண்டாம்' என்று கூறிவிட்டார்.
தனியாக முன்னால் சென்ற ஓல்சன் "நான் தான் ஓல்சன். நீங்கள் தேடிவந்தது. என்னைத் தான். இவர்களை விட்டு விடுங்கள்' என்று கத் தியபடியே அவர்களை நோக்கி ஓடினார். தன் னோடு வந்த மோடிலேன் பழங்குடிகள் அவர்க ளுடைய கைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என் பதில் அவர் தீவிரமாக இருந்தார். A ஓடிவந்த அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண் டுகள் பாய்ந்தன. ஆனால் அவர் தயங்க வில்லை."
ஓல்சன் அருகே நெருங் கியவுடன் (3, T66) Ti, களில் ஒருவன் அவர்மீது பாய்ந்து அவரைக் கீழே வீழ்த்தினான். அவர் நெற் றிப் பொட்டில் தனது துப் பாக்கி முனையை வைத்து அழுத்தினான்!
இதோ, என்னைச் சுடப் போகிறான்' என்று நினைத் தார் ஓல்சன் ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் என் னைக் காப்பாற்றும் என்று மெளனமாக ஜெபித் தார்.
கொரில்லாக்கள் அவ ரைச் சுட்டுக் கொல்ல வில்லை. அவர் கைகளைப் பின்னால் கட்டி இழுத்துச் சென்றார்கள்.
மூன்று நாட்கள் ஓல்சன் காடுகள் நிறைந்த மலைப் பாதை யில் நடத்திச் செல்லப்பட்டார், இறுதியில் ஒரு கொரில்லா முகாமுக்கு வந்து சேர்ந்தார்கள்.
முழு நேரமும் ஓல்சன் காவலில் வைக்கப் பட்டிருந்தார். பெரும்பாலும் அவர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன
அவர் மலேரியா நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட வேளையிலும்கூட அவர் கட்டுக்களை அவிழ்க்கவில்லை!
அவர் ஆண்டவர்மீது கொண்டிருந்த திட விசுவாசமே இத்தகைய வேதனைகளைச் சகித்துக்
என்னவாகுமோ என்று தெரியாத நிலையில் ஓல்சன் ஜெபத்தோடு கார்த்திருந்தார். リー } - தொடரும்

Page 14
சேர்ந்து ஜெபிக்கிற குடும்பம் சேர்ந்து வாழும். முதலாவது, ஒன்றைப் புரிந்து கொள் ளுங்கள். 'குடும்ப ஜெபம் செய்ய வேண்டும்' என்கிற ஒரு ஆசையும், எண்ணமும் உங்கள் குடும்பத்தில் இருக்கிறது. ஆனால், அதைக் கிரம மாகச் செய்ய முடியாதபடி, உங்களது அவசர வாழ்க்கை முறை, அதாவது உங்களது அன் றாடக் கடமைகள் தடை செய்கின்றன.
இந்த உண்மையைத்தான் பரிசுத்த வேதாகமம் இப்படியாக வலியுறுத்துகிறது:
"இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்கைகள் உன் இருதயத்தில் இருக்கக் கட்வது நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந் திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி. அவை கள் ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது' உபா 3}5LDLib, 6:6—8. - ட் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும், குடும்ப் ஜெபத்துக்காக ஒன்றாகக் கூடி ம் போது ஒரு அற்புதமான பிணைப் பினால் அவர்கள் கட்டப்பட்டு
 
 
 
 
 
 

D கிறிஸ்டினா அகஸ்டின்
-------- سے یا مجھے بتایا کسی
இணைக்கப்படுகிறார்கள். அப்பொழுது, சாத்
தான் அந்தக் குடும்பத்துக்கு விரோதமாகத் தன் விரலை அசைக்கக்கூடப் பயப்படுவான்.
காரணம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அந்தக் குடும்பத்தை வழிநடத்துகிற ஒரு குடும் பத் தலைவராகி விடுகிறார் குடும்ப ஜெபமா னது, ஜெபிக்கிற அந்தக் குடும்பத்தைச் சுற்றிப் பாதுகாப்பான வேலியாக அமைந்து விடுகிறது.
போற்றுதற்குரிய 월 வேத வாசிப்பையும்,
மேலும், குடும்ப ஜெப் னது குடும்பத்தின் எல்லாக் காரியங்களையும்,தேவனுடைய பாதத் தில் ஒருமனப்பட்டு, வல்லமையாய் ஒருங்கி ணைத்துக் கொண்டு வருவதற்கு ஏற்ற ஒரு தரு ணமாக அமைந்து விடுகிறது. அது ஒரு வல்ல மையான நேரம் (エリー。
இன்று டி.வி. நிகழ்ச்சிகளுக்கும், திரைப் படங்களுக்கும் தவறாமல் ஒன்று சேர்கிற குடும்
*

Page 15
பங்கள், முழுக் குடும்பத்தையும் ஒரு 30 நிமி குடும்ப ஜெபத்தில் ஒருங்கிணைப்பதற்கு மிகவு
கஷ்டப்படுகிறது.
இதை எப்படிச் செயல்படுத்துவது? 1. குடும்ப ஜெபத்திற்கு முதலிடம் (முக்கிய துவம்) கொடுக்க வேண்டும். குடும்ப ஜெபத்ை ஒரு அர்ப்பணமாகக் கருதி, எதற்கு ஈடாகவு அதை இழக்கக் கூடாது.
2. குடும்ப ஜெபம் செய்வதற்கேற் நேரத்தை, உங்கள் குடும்பத்திலுள்ள எல்லா அ கத்தினர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனிமித்தப் அன்றன்றைக் குள்ள நமது அன்றாடக் காரிய கள், எந்த விதத்தி லும் பாதிக்காதபடி பார்த்து கொள்ள வேண்டும்.
3. குடும்ப ஜெபம் நடக்கிற அந்த நேரத்தி (குறைந்தது 30 நிமிடம்). ஒருவர் பாட வேளையை நடத்த, இன்னொருவர் ஆராத6ை வேளையை நடத்த, இன்னொருவர் வே வசனத்தை வாசிக்க, இன்னொருவர் ஜெபிக்க என்று, அந்தக் குடும்ப ஜெபத்தில் பங்கு கொ கிற ஒவ்வொருக்கும் கண்டிப்பாக ஒரு பங் இருக்க வேண்டும்.
இப்படிச் செய்வது, ஒவ்வொருவரும் அ6 றன் றைக்கு நடக்கவிருக்கும் குடும்ப ஜெபத்தில் தாங்கள் தங்கள் பங்கை நிறைவேற்ற, அதற்கா உற்சாகத்தோடு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள, மிகவும் ஏதுவாக இருக்கும்.
4. வேத வசனங்களை மனப்பாடம் செய் வேண்டும். பிள்ளைகள் வேத வசனங்கை
மனப்பாடம் செய்கிறார்களா? மனப்பாட
செய்த வேத வசனங்களைக் குடும்ப ஜெப நேர தில் மனப்பாடமாய் சொல்கிறார்களா? என்பை
திலே பறி கொடுத்த போது அவர் கள் திரும்பத் திரும்ப மலைப்பிரசங்கத்தை யும் யோவான் 14ஆம் அதிகாரத்  ைத யும் இணைத்து வாசித்தார் கள். அதுவே என் சிறு மையில் எனக்கு ஆறு தலாய் இருந்தது'
என்று ஒருமுறை குறிப்பிட்டார்கள்
- அன்றன்றுள்ள அப்பம் சகோ.சாம் ஜெபத்துரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட உறுதி செய்துகொள்ள வேண்டும். Ls) 5. ஒவ்வொரு நபரிடமும் ஜெபக்
குறிப்புகளைக் குறித்துக் கலந்து பேச - வேண்டும். இதனிமித்தம், பெற்றோரும் - த் பிள்ளைகளும் மணந்திறந்து, தங்கள் மனதி த லுள்ள வேதனைகள் மற்றும் குடும்ப விஷயங் களில் எடுத்திருக்கிற முடிவுகள் குறித்துப் பேச வசதியாய் இருக்கும்.
அதுமாத்திரமல்ல, நம்பிக்கை உண்டாகத் தக்
sD -
கதாக, ஒவ்வொரு நபரும் பகிர்ந்து கொள்கிற ஜெபக் குறிப்புகள், இரகசியமாகவும், அந்தரங் கமாகவும் வைக்கப்பட வேண்டும். 茵 குடும்ப ஜெபத்தைக் கிரமமாகச் செய்யுங்கள். க் எக்காரணத்தைக் கொண்டும், அதற்குரிய உங்கள்
ஒப்புக் கொடுத்தலைத் தவற விடாதீர்கள்.
ஆகவே, இத்தனை வருடங்களாக இதைச் ல் செய்யாமல் தவற விட்டிருந்தால், உங்கள் ன குடும்ப ஜெபத்தை உடனே செயல்படுத்தி, எண் த னில்லாத ஆசீர்வாதங்களை உங்கள் குடும்
பத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். 茹T ஆனால் ஒரு எச்சரிக்கை நீங்கள் செய்கிற 芭
T
D,
虏
嵩
குடும்ப ஜெபமானது. அனுதினமும் அந்தந்த நேரத்தில் செய்யப்படுகிற சடங்காச்சாரமாக ஆகி விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், சாத்தான், உங்கள் குடும்ப ஜெபத்தின் புத்துணர்ச்சியைத் திருடி விடாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும், தினந்தோறும் ஒரே மாதிரியான (Order of Prayer) குடும்ப ஜெபம் செய்து கொண்டிருக்காதபடி, குடும்ப ஜெபத்தில் பங்கு கொள்கிற ஒவ்வொருவரும் புதிய உற்சாகத் தோடு, ஒரு எதிர்பார்ப்போடு கலந்து கொள்ளக் கூடிய விதத்தில், ஒவ்வொரு நாளும் புதிது புதி தாக யோசித்து, திட்டமிட்டு, குடும்ப ஜெபத்தை நடத்த வேண்டும்.
இப்படிச் செய்வது ஒவ்வொரு நாளும், விலை மதிக்க முடியாத பொக்கிஷம் போன்ற குடும்ப ஜெபத்தில், குடும்பத்திலுள்ள எல்லோ ரும் புதியதொரு உற்சாகத்தோடும், ஒரு புதிய எதிர்பார்ப்போடும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். இதுதான் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஒரு சிறந்த பரிசு

Page 16
LDTற்கு 5ஆம் அதிகாரத்தில் 12 வருட பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயைக் குறித்துக் கூறப் பட்டுள்ளது. 12 வருட நோயினால் பலவிதமான அவஸ்தைப்பட்டாள் அவள் தன்னுடைய ஆஸ்தி களையெல்லாம் ஒவ்வொன்றாய் விற்று பல வைத்தியர்களிடம் கொடுத்து வைத்தியம் பார்த் தும் ஒரு வைத்தியராலும் அவளை சுகப்படுத்த முடியவில்லை. அவள் வந்த சூழ்நிலையில் இருந் திருப்பாள் என நாம் யோசிக்க முடியும் பணம் இருந்த வரை செலவு செய்தாயிற்று, சுகம் கிடைக் கவில்லை. தொடர்ந்து மேலும் வைத்தியம் பார்க்க பணமில்லை. உற்றார், உறவினர் எவ்வளவு நாள் தான் உதவுவார்கள். அவள் சொத்து, பணம் எல் லாம் போனது போல நம் பணமும் போய்விடும் என ஒதுங்கியிருப்பார்கள். வாழ்வதைவிட சாவதே மேலானது என்ற நிலைக்கு அவள் வந் திருப்பாள். ஆனாலும் வாழவும் வழியின்றி, சாக வும் மனமின்றி வேதனையோடு தான் நாட்களைக் கடத்தி வந்தாள்.
ஒருநாள் வந்தது. ஆண்டவர் இயேசு வருகிறா ரென்று கேள்விப்பட்டாள். திரளான கூட்டம் அவ ரைச் சுற்றிலும் வந்தது. நான் அவருடைய வஸ்தி ரத்தைத் தொட்டால்கூட சுகமடைவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணித் கொண்டு அவருக்குப் பின்னாக வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏஸ்9ே. தினகரன்
ஊறல் நின்று போயிற்று. (மத். 920-22, மாற்று 525-34) அந்த வேதனை நீங்கி அவள் ஆரோக்கியமடைந்தாள். ஆண்டவர் இயேசு அவளிடம், 'மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்றார்.
இவள் சுகத்தைப் பெற்றுக் கொண்டது எத னால்? அவள் விசுவாசித்தபடியினாலேயே வேறு எதையும் அவள் செய்யவில்லை. ஆண்டவர் இயேசு வருகிறார். ஜனக்கூட்டம் திரளாய் உள் ளது. அவர் வல்லமை மிகுந்த தேவன், அவரு டைய வஸ்திரத்தை தொட்டால் போதும் சுகம் கிடைத்தது விடும் என விசுவாசித்தாள். அவ்வ ளவுதான் சுகமடைந்தாள். ஆண்டவரிடமிருந்து சுகம், ஆசீர்வாதங்களைப் பெற நாம் செய்ய வேண்டியது அவரை விசுவாசிப்பதேயாகும்.
ராகாப் பாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருந் தவள் அந்தக் குருடன் பிறிவியிலிருந்தே குருட னானவன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்", 12 வருட பெரும்பாடுள்ள அந்தப் பெண் இவர் களெல்லாரும் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற் றுக் கொண்டதற்கு காரணம் ஒன்றே
(சென்ற இதழில் இதைப் பற்றிய தகவல் உள்ளது)

Page 17
கர்த்தரை அவர்கள் விசுவாசித்தார் கள். இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போல வேதத்தில் இன்னும் அநேகர் ஆண்டவர் இயேசுவை விசுவாசித்தனர். விசுவாசித்த ஒவ்வொரு வரும் ஆசீர் வாதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெபம் என்று வேதம் கூறுகிறது. ஆண் டவர் இயேசு மரித்த லாசரிவின் சகோ T தரியிடம் 'நீ விசுவாசித்தால் தேவனுடைய மகி மையைக் காண்பாய்' என்றார். (யோவான் 11 40) ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் விசுவாசத்தைத்தான்.
"நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தில் பிறந்தேன். படிக் கும் நாட்களில் என் கூட இருந்த நண்பர்கள் சிலர் கிறிஸ்தவர்களாயிருந்தார்கள் அவர்களைப் பார்த்து இயே செத்துப் போய்விட்டார். அவர் உனக்கு என்ன செய்யப் போகிறார் என்று கேலி பேசியதுண்டு எனக்குத் தெரிந்த எல்லா சாமிகளின் பெயரையும் சொல்லி கும்பிடுவேன். இயேசு என்றாலே எனக்குப் பிடிக்காததாயிருந் தது. நாட்கள் ஓடின குடும்பத்தில் பலவிதமான பிரச்சினைகள், இழப்பு துன்பம் ஏற்பட்டன. ஒரு சில நோயினால் தாக்கப்பட்டடேன். நம்பினோ ராக ஏமாற்றப்பட்டேன். வாழ்வதைவிட சாவது மேலாகத் தோன்றியது. ஒருநாள் அதிகமான தூக் கமாத்திரை அரளிக்கொட்டை இவைகளை கையில் வைத்துக் கொண்ட முழங்கால் படியிட்டு ஆண்டவராகிய இயேசுவே எனக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்களைத் தந்தும், உம்மை விசுவாசிக்காத வனாகவும் பாவத்தைவிட மனமற்றவனாயும் வாழ்ந்து வந்தேன் ஆண்டவரே என் பாவங் களை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்ளும்
 
 
 
 

என்று கூறிவிட்டு தேநீ ரில் கலந்து அவற்றைக் குடித்தேன்.
நான் நிச்சயமாக மரித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் மரிக் கவில்லை. ஒரு வாரம் என்ன நடந்த தென்று தெரியாது. ஒருநாள் கண் திறந்து பார்த்தேன். ஆஸ்பத்திரியில் இருந்தேன். என்னைச் சுற்றிலும் பலர் நின்றிருந்தனர். எனக்கு நேர் எதிரே சிலுவை அணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். 'உனக்காக நான் மரித்தேன். நான் உனக்கு ஜீவன் தந்துள்ளேன். எனக்காக ஜீவி” என்று ஆண்டவர் எனக்குள் பேசுவதை உணர்ந்தேன். முற்றிலுமாய் ஆண்ட வர் இயேசுவிடம் என் வாழ்வை ஒப்படைத்தேன். பிரயோசனமற்றவன் என்று மற்றவர்களால் தள் ளப்பட்ட என்னை இப்பொழுது அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக அவர் வைத் துள்ளார். அவரை நான் புறக்கணித்து, ஒதுக்கி, வெறுத்த போதிலும், அவர் என்னை வெறுக்காத LL- ஏற்றுக்கொண்டார். அவரை என் இரட்சகராக ஏற்றுக் கொண்டபடியினாலேயே மறு வாழ்வை யும், புது வாழ்வையும் பெற்றேன்.
நீங்கள் யாராயிருந்தாலும் எப்படிப்பட்டவரா யிருந்தாலும் ஆண்டவர் இயேசு உங்களை நேசிக் கிறார். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்பு கிறார். நீங்கள் சமாதானமாக, ஆசீர்வாதமாக வாழ முடியும். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? ஆண்டவர் இயேசு உங்களுக்காக செய்த பிரயசித் தத்தை விசுவாசிக்க வேண்டும். "வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்று ஆண்டவர் இயேசு அழைக்கிறார் (மத் 11:28). அவரை விசு வாசியுங்கள். அவரிடம் வாருங்கள். தேவ ஆசீர் வாதம் பெறுங்கள்.
அக்டோபர் 2012

Page 18
H H Hiinae
畿。鄒 யேசுதாஸ் என்ற இறைவாக்கு பணியா? இவ் வாறாக தன்னுடைய காட்சியைப் பகிர்ந் கொள்கிறார். "சுமார் 35 வருடங்களுக்கு முன் எனது தந்தை இரயில்வே துறையில் டிரை ராகப் பணியாற்றி வந்தார். அப்பொழுது அ ருடைய உயர்வை சகிக்க முடியாத சில தீ சக்திகளால் எனது தந்தை புத்தி சுவாதீனம் இ லாதவராக மாறிவிட்டார். இப்படி இருக்கு போது வேலை போனது. பணம் போன சொந்த பந்தங்கள் எல்லாம் கைவிட்டனர். அ
பொழுதுதான் ஒரு நற் செய்தி வந்தது.
பக்கத்தில் உள்ள ஓர் ஆலயத்திற் குப் டே அங்கு இயேசு உனக்கு உதவி செய் வார். அ6 உங்களை வாழ வைப்பார். உன் வீட்டுக்க ருக்கு சுகம் தருவார் என்று ஒருவர் சொல்ல கேட்ட என் தாய் உடனே அர
リGL『山晶 2012
 
 
 
 
 
 
 

ஆலயத்துக்கு எங்களை கூட்டிச் சென்றார். அப்பொழுது எனது தாய் நீ என் கணவருக்கு சுகம் கொடுத்தால் வேறு எந்தத் தெய்வத்துக்கும் முன்பாக நான் கையெடுக்கமாட்டேன். என்று பிரார்த்தனை செய்தார்.
ஆண்டவர் எனது தந்தைமீது மனமிரங்கி பூரண சுகமளித்தார். மரித்துப் போன என் தந்தையின் நினைவுகளை உயிர்பெறச் செய் தார்' என்றார்.
அருள்மொழி: 'இவர் திரு முழுக்கு யோவான் இறந்தோரி டமிருந்து உயிர்த்திருக்கின்றார். ஆதலால் புதுமை செய்யும் வல் லமை இவரிடம் செயலாற்று கிறது" (மத் 14:2).
வார்த்தை வாழ்வாக: நம்முடைய சூழ்நிலைகள், வேதனைகள், துன்பங்கள் மற் றும் நாம் செல்லும் பாதைகள் எல்லாவற்றையும் இயேசு அறி வார். உங் கள் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை மாற்றி உங்கள் வாழ்விலே ஓர் அற் புதத்தை இயேசு செய்வார். யார் நம்மை விட்டு விலகிப் போனா லும் நம் ஆண்டவர் நம்மை விட்டு விலக மாட் டார். அவர் நம்மோடு இருக் கிறார். உன் குடும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத T வர்களாய் நீங்கள் இருக்கிறீர்களா? இயேசு உங்க து ளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். உங்களை
"H அழைத்தவர் உங்கள் குடும்பத்தின் 1ெ சூழ்நிலையை மாற்றுவதற்கு உங்களை வி வழிநடத்துவார்.
5ULJ
မှူး சுய ஆய்வு: 5ம் புதுமை செய்யும் வல்லமை என்னில்
து செயலாற்றுகிறதா? Hப் இயேசு எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு
உதவி செய்வார் என்று நம்புகின்றேனா?
JTT, இறை வேண்டல் மாட்சிமை நிறைந்த வர் எங்கள் இயேசுவே, நாங்களும் மற்றவர்களுக்கு |T) ବୃକ୍କ it ஆசீர்வாதமான மகனாக, LD56TTFT5 LD TID 0க் எங்களுக்கு உமது வல்லமையைத் தாரும். நத ஆமென்

Page 19
GuLIITIČalumci மற்றும் யாக் கோமே கொள் சால்வேஸ் அடிகளார்களால் 1700 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மத்திய மலை நாட்டின் மாத்தளை மாவட்டத்தில் ஒலையினால் அமைக்கப்பட்ட இந்த வாக் கோட்டை தேவாலயமே இலங் கையில் முதன் முதல் அமைக்கப் பட்ட அந்தோனியார் தேவால யம். இத்தகவலைத் தேவாலயத் தின் அருட்தந்தையே தெரிவித் தார்.
2ஆம் விமலதர்ம சூரிய மன் னன் கண்டியை ஆட்சி செய்த காலத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக எல்லா மதத் தலைவர் களையும் மழை வேண்டி பிரார்த் திக்கும்படி ஆணையிட்டான். இதன்போது யோசப் வாஸ் அடி களார் இந்த வாக்கோட்டை ஆல யம் அமைந்துள்ள பகுதியில் 3 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து மழையை வரவழைத்ததாக வரலாறு கூறுகின்றது.
இந்த ஆலயம் 1938ஆம் ஆண்டு திருத்தட் பட்டது. இங்கு ஆனி மாதத்தில் ஊர் மக்களுக்கு ஒன்றும், யாத்திரீகர்களுக்கு ஒன்றும் என இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன எனவும் தேவால யத்தின் அருட்தந்தை தெரிவித்தார்.
 
 
 
 

தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலுவைப் பாதையைத் தரிசிக்க ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு யாத்தி ரீகர்கள் தினமும் வருகை தருகின்றனர். இங்கு அமைக்கப் பட்டுள்ள மாதா சுரூபங்களும் பிரசித்தமானவை. தேவ அன்னை மக்களுக்குக்
காட்சியளித்த வெவ்வேறு நிலையிலான 2O LDTg5 TT சுரூபங்களை இலங் கையில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும் என்றும் தேவா லயத்தின் அருட்தந்தை மேலும் தெரிவிக்கின்றார். யாத்திரைக் காலம் இல்லாத காலத்திலும் பெருந்தொகையான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இங்கு யாத்திரை மேற் கொள்வதாகவும் se26) Ul அருட் தந்தை தெரிவிக்கின்றார்.
J@9gဓါ။

Page 20
அதிகாரங்களை எதிர்ப்பதும் தன்னிச்சை யாகத் திரிவதும், எதிலும் எங்கும் எப்போதும் சுதந்திரத்தை எதிர்ப்பார்ப்பதுமான இந்தக் காலத் தில் கீழ்ப்படிதல் என்னும் வார்த்தை கீழ்த் தரமான தாகப் பார்க்கப்படுகிறது. ஆண்டவருக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? இந்த உலகத்தில் எனக்கு வேண்டிய எல்லாமே கிடைக்கின்றன. என் சொந்த முயற்சியால் எல்லாவற்
ளும்கூட தன் வழியில் பிறரது தலைக ளின் மேல் வழி ஏற்படுத்தி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ᏧᎦᎱᎢᎶᏛ)ᎶuᎧ விதிகளுக்கோ, அரசாங்கத் தின் கட்டளைகளுக்கோ கீழ்ப்படியா மல் போகும்போது அராதம் அல்லது தண்டனை கிடைக்கிறது. ஆனால் இயேசுவின் கட்டளைகளை மதிக்காத போது நேரடியாக நமக்குப் பாதிப்பு ஏற்படாததால் அதைப் பற்றிய கவலை இல்லாமல் பெரும்பா லானவர்கள் இருக்கின்றனர். இயேசுவின் கட்ட ளைக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு தலைக்குள் ஒரு சிறு நரம்பு வெடித்து விடும் என்றோ, பயங்கர வயிற்று வலி வரும் என்றோ ஒரு ஏற்பாடு இருந் தால் எப்படி இருக்கும்? இந்த உலகத் தில் தேவ பக்தி இல்லாதவர்களே 蘿 இருக்க மாட்டார்கள். ஆனால் மனி தனுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத் தைக் கொடுத்தும், மனிதனை மதிக்கும் ஜென்டில்மேன் ஆன் நம் ஆண்டவர் தமக்குக் கீழ்ப்படிபுவர்களுக்கு இம் மையிலும் மறுமையிலும் தனது ஆசீர் வாதங்களைத் தருகிறார். கீழ்ப்படித
ன் ஆசீர்வாதங்களைக் கீழ்ப்படிகிறவர்கள் மட்
அனுபவித்துப் புரிந்து கொள்ள முடியும்
flóð)|f) * கீழ்ப்படிதலில் குழப்பங்களோ, சிக்கல்களே இருக்கவேண்டிய தேவையில்லை. இருக்கவும் கூடாது நடுவிலுள்ள மரத்திலிருந்து பழம் சாட் பிடக் கூடாது என்ற கட்டளை மிகவும் எளிதானது தான். ஆனால் அதை g:TL'][Gl 6Ö6) lög, அந்தக் ತ್ಯL டளைகளைப் பற்றியும் அதற்குக் கீழ்ப்படிதலைப் பற்றியும் குழப்பத்தை ஏற்படுத்தினான் சாத்தான் நீங்கள் சாப்பிடக் கூடாது என்று கர்த்தர் கட்டளை யிட்டாரோ? என்ற கேள்விக்கு எளிதாகப் பதில் கொடுத்திருக்கலாம். 'எனக்கு எதுவும் தெரியாது
சாப்பிடக் கூடாது என்றால் சாப்பிட மாட்டேன்
மைக்கேல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ப்படியுங்கள்
என்று ஆனால் பார்வைக்கும் சிந்தைக்கும் புத்
தியைத் தெளிவிப்பதற்கும் அந்தப் பழம் தான்
வேண்டும் என்று நினைத்த ஏவாளும் ஆதாமும் நேரடியாகத் ஆண்டவர் கொடுத்த கட்டளைக்குக்
கீழ்ப்படியாமல் போனார்கள்
நான் ஆண்டவர் சொன்னவைகளுக்குக் கீழ்ப்
படி வேன். ஆனால் இந்த சூழ்நிலைகளில், எனக்
குப் பிரியமானவைகளுக்கு மட்டும் கீழ்ப் படி
வேன் என்று சொல்லிவிட்டால், இப்படியே ஒவ்
வொருவரும் சொன்னால் எப்படி இருக்கும்?
சாதாரணமாக சாலை விதிகளில்கூட கீழ்ப்படிவ தில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிரியமான
ஒவ்வொரு வழியைத் தேர்ந்தெடுத்தால் குழப்பங் களும், விபத்துகளும் தான் மிஞ்சும் ஆண்டவர் சொல்லி விட்டார் எது வந்தாலும் என்ன
ஆனாலும் நான் கீழ்ப்படிவேன் என்று உறுதியாக இருந்தால் அதனால் ஏற்படும் அனைத்து பாதிப்
புக்களையும் தாங்கும் பலத்தையும், கீழ்ப்படிவ தற்கான பலத்தையும், கட்டளையைக் கொடுத்த
ஆண்டவர் தருவார் .

Page 21
(Ք(փ6ԾԼՐ
எளிமையான கீழ்ப்படிதலுடன் தொடர்புள் இன்னொன்று, முழுமையான கீழ்ப்படிதல் ஆகு கொஞ்சத்துக்குக் கீழ்ப்படியலாம். எனக்கு ஒத் வரும் கட்டளைகளுக்கு மட்டும் கீழ்ப்படியலா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நம்மை நாே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. எளிமையானெ றிற்கு அதிகம் கீழ்ப்படிந்துவிட்டு, கடினமா கட்டளைகளைக் கண்டு கொள்ளாமல் விட் 6Él_@fTLð. என்று சுலபமான ஆவிக்குரி வாழ்க்கை வாழ முடியாது. ஆனால் முழுை யாகக் கீழ்ப்படியாவிட்டால் அது கீழ்ப்படியாம போனதற்கு சமம் என்றே வேதாகமம் சொ கிறது. சவுல் அரசனுக்கு அமலேக்கியர்களை மு றிலுமாக அழித்து விடும்படி தேவன் கட்டை கொடுத்தார். சவுல் தனது விருப்பத்திற்கு ஏற் அமலேக்கிய அரசனையும் சிறந்த சொத்துக்க மற்றும் ஆடு, மாடுகளையும் தன் நாட்டுக்கு கொண்டு வந்தார். அந்த சூழ்நிலையில் தே னுக்கு பலியிடவே இந்த ஆடு, மாடுகளை கொண்டு வந்திருக்கிறேன் என்று சாக்குப் போக் சொன்னார். அப்போதுதான் சவுலுக்கு ஆண்ட ரிடமிருந்து எச்சரிப்பும், நிராகரிப்பும் வந்த நமக்குக் கீழ்ப்படி தலைப் பற்றிய மாபெரு வசனம் கிடைத்தது. கர்த்தருடைய சத்தத்துக்கு கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங் ளும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிரு குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலு ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலு செவிகொடுத்தாலும் உத்தமம். 1சாமுவோ 15:22.
தன்மை
கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்கு எப்போ வது கீழ்ப்படிவது என்பது பெரும் ஆன்ம் சாதனை போல்தோன்றும். ஆனால் கீழ்ப்ட தலையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பல் களுக்கோ கீழ்ப்படியாத ஒவ்வொரு சூழ்நிை யும் பெரும்பாவமாகத் தெரியும் பரிபூரணமா கீழ்ப் படிதலுக்கு மாதிரியாக இந்த உலகத்தி வந்த வாழ்ந்து காட்டியவர். இயேசு கிறிஸ்து. எ பிதா வின் சித்தத்தை நிறை வேற்றுவதே என உணவு என்றார் இயேசு, கீழ்ப் படிதலை உண போல, தன் வாழ்வின் தன்மை யாகவே மாற் யவர் இயேசு, அதே இயேசு, தான் என்ை நேசித்தால் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்ட யுங்கள் என்கிறார். இப்படிதான் நம் வாழ்க்ை யிலும் கீழ்ப்படிதல் என்பது மூச்சு விடுவ போல, சாப்பிடுவது போல, இருதயம் துடிப்ப போல நமது வாழ்வின் ஒரு தன்மையாகே மாறிவிட வேண்டும். அதற்கு வேதம் நமது ஆ ரமாகவும், ஜெபம் நமது வாழ்க்கை முறைய வும் இருந்தால் தான் முடியும். நாம் அதிக நேசிப்பவர்கள் நம்மிடம் எதைச் சொன்னாலு அதை நாம் செய்து விடுவோம். அதைத் தா இயேசுவும் என்னை நேசிக்கிறவன் என் கட்
 
 
 

ெைTகளைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார். (யோவான் 14). தேவனுக்குக் கீழ்ப் படிவதற்கும், பெற்றோர், பெரியவர்கள் மற்றும் மேல் அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிவதற்கும் ஏதாவது 2 தொடர்பு இருக்கின்றதா?
பற் எந்த அதிகாரம் இயசே வால் கொடுக் ன கப்படாமல், இந்த உலகத்தில் வேறு யாருக்கும் டு கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளோ |ய பெரியவர்களோ நல்லவர்களோ கெட்டவர்களோ நம நமக்குக் பிரிய மானவர்களோ, நாம்
ல் வெறுக்கின்றவர்களோ, நாம் அவர்களுக்குக் கீழ்ப் ல் படிய வேண்டும் என்றே வேதாகமம் நமக்குச்
சொல்லுகிறது. கண்ட சகோதரனில் அன்பு கூறாத 9. வன் காணாத ஆண்டவரிடம் அன்பு செலுத்துவது * எப்படி என்று கேட்ட அதே இயேசுதான், பூமி றி யிலுள்ள அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவது எப்படி என்று கேட்கிறார். ஆண்டவருக்கு பயந்தவர்கள்கூட ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படிய வேண்டுமென்று
வேதம் நமக்கு ஆலோசனை செல்கிறது. தன் தி னரிச்சையாகச் செயல்பட நினைப் பவர்கள் தான் வி சீரழிந்து போக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்
றது. ஆனால் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஆண்ட ' வருக்கு கீழ்ப்படிகின்றவர்களின் வாழ்வில் ZS yyyyyy SSS SS TTTTTT SY yey SKu நிமேதியும் இருக்கும் என்து,உத்திர
வாதத்துடனான உண்மை.
皋、
*、

Page 22
தன் வழிகள் இனிதான வழிகள் அதன் பாதைகளெல்லாம் சமா தானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம். அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் LITSólu J6) IIT6öT''
(நீதிமொழிகள் 317.18) ஞானத்தினால் நிரம்பப்பெற்ற ஒவ்வொரு வருடைய வாழ்க்கையும் ஜீவ விருட்சம் போல இருக்கும் என்று பார்க்கிறோம். இயேசுவே நமக்கு ஞானமாயிருக்கிறார். அவரால் நாம் நிரம்பிக் கொள்ளும்போது இந்த ஞானம் நம் வாழ்வில் கிரியை செய்கிறது. அவருடைய வச னத்தை வாசிக்க வாசிக்க அவருடைய பிரசன்னம் நன்மை நிரப்பும் (யோவான் 14:23). விசேஷமாக வாலிடர் களுக்கு வேத வசனம் பரிசுத்த வாழ்வை போதிக்கிறது (சங் 119.9), வாழ்க்கையில் கஷ்டப் படுகிறவர்களுக்கு இது ஆறுதலும் மகிழ்ச்சியும் கொடுக்கிறது (ஏரோ.15:16). இதேபோன்று ஆதி மனிதர்களாகிய ஆதாம், ஏவாள் பாவம் செய்த பொழுது ஆண்டவர் அவர்களைத் தேடி வந்த போது, அவர்கள் ஒளிந்துகொண்டார்கள். நாமோ நம்முடைய பாவங்களையெல்லாம் அவரிடம் அறிக்கையிடுவோம். அப்பொழுது நம்மை மன் னித்து தமது இரத்தத்தினாலே கழுவி நம்மை சுத்திகரித்து (1 யோவான் 1:9), தம்முடைய பிள்ளைகளாக்கி நம்மோடு கூட வாசம் செய்வார். இயேசு நம்மோடிருப்பாரனால், அவருடைய ஞானம் அந்தந்த நேரங்களில் நம்மை நிரப்பி நம் வாழ்வை மேன்மையடையச் செய்யும் அல்லவா! ஒரு பள்ளியில் ஒருவர் ஆசிரியராக பணி டிக்கடி
կի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவரோடொருவர் வீண் காரியங்களுக்காக சண்டை போட்டுக்கொள்வதை அவர் கண்டார். இவரோ அவர்களுடைய சண்டைக்கு தன்னை விலக்கி தூய்மையான வாழ்வை மேற்கொண் டிருந்தார். ஆகவே, அவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து இவரை புறக்கணித்தார்கள். பெரிய நீதி மான் என்றெல்லாம் குறைகூறினார்கள். ஆனால் அவரோ மனதின் ஆழத்தில், அவர்கள் ஒவ் வொருவரும் ஆண்டவருடைய அன்பை உணர்ந்து, ஞானமுள்ளவர்களாகும்படி, கருத்தாய் பிரார்த்தனை செய்து வந்தார். இயேசு, அவரது ஜெபத்தைக் கேட்டு ஒவ்வொருவராக தங்களு டைய கஷ்டங்களினிமித்தம் தாங்க முடியாத நிலைமையில் அவரை நாடி வரும்படி வழி திறந் தார். அவர்களுக்காக அவர் கருத்தாய் அன்போடு பிரார்த்தனை செய்தார். அவருடைய ஞானமுள்ள வார்த்தைகள் பொல்லாத அந்த மக்களை முற்றி லுமாக மாற்றி, தேவ சமாதானம் அந்த பள்ளியில் நிறைவாய் வரும்படி ஆண்டவர் அருள்புரிந்தார்.
நீங்களும் ஜீவவிருட்சம் போன்ற தெய்வீக ஞானத்தைப் பெற்றுக்கொள்ள தேவனை நோக்கி மன்றாடுங்கள். கேட்கிற எவருக்கும் அருளிச் செய்கிற ஆண்டவர் உங்களையும் போதித்து, தாம் விரும்பும் பாதையில் வழிநடத்துவார். (நீதி.1553).
ஜெபம் "அன்பு தெய்வமே! உமது தெய்வீக ஞானத்தையும் அதன் மூலம் வரும் தெய்வீக சமாதானத்தையும் எனக்கு நிறைவாய் தாரும். அதன்மூலம் என் குறைகளையெல்லாம் மாற்றி, இன்றுமுதல் என் வாழ்வை நிறைவாய் ஆசீர்வதி யும். உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்!”
իիիիիիի

Page 23
தேடுவோர் கண்
"நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற வேளை யில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும்: அருள் நிறைந்த இறை அரியணையைத் துணி வுடன் அணுகிச் செல்வோமாக' (எபி 4:16).
உன் சொந்த தேவைகளைச் சந்திக்கும்படி இப்பொழுது ஆண்டவரிடம் மன்றாடலாம். எல் லாவற்றுக்காகவும் அவரிடம் கேட்கப் பழகிக் கொள். எடுத்துக்காட்டு கார் நிறுத்துவதற்கு இடம், பச்சை வெளிச்சம், உன் அதிகாரிகளின் அனுகூலம்; இப்படி செய்து பழகினால் இவற்றை விட மேலான தேவைகள் வரும்பொழுது ஆண்ட வருடன் எளிதான உறவு, தொடர்பு கொண்டு, எதிர்நோக்கும் விசுவாசத்துடன் செபிப்பது சாத்தி யமாகும். சில அச்சங்களிலிருந்து விடுதலை அடைய வேண்டுமா? உடல் பிரச்சினை உண்டா? சுகத்தைப் பற்றிய கவலை உண்டா?
 
 

உன்னை நச்சரிப்பவர்களுடன் பழுகுவதற்குக் கடினமாய் இருக்கிறதா? இன்னும் நெடுங்காலத் திட்டங்கள் உண்டா? ஒவ்வொன்றையும் குறிப் பிட்டுச் சொல்லவும். நம்முடைய பரிந்துரைகளை யும், விண்ணப்பங்களையும் எழுதி வைப்பது நல்லது. ஏனென்றால் அவற்றுக்கு விடை கிடைக் கும் பொழுது நம் விசுவாசம் வளரும்.
'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்க ளுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்கிற எவனும் பெறுகிறான் தேடுகிறவன் கண்டட்ை கிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

Page 24
ஆளும் இறைவன் தாம் படைத்த அனைத்
ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது. அவன மனம் நிறைவு அடைய வில்லை என்ப
ー Lடைப்பாளியாம் இறைவன் டதம் படைப்புத் தொழிலை ஆரம்பித்து - வைத்த ஆறாம் நாள் புதியதாக படைக்கப் பட்ட ஆதவன் தன் ஒளிக்கற்றைகளை மூன் றாம் முறையாக விரித்து உலகை ஒளியூட்டு வதை மகிழ்வுடன் கண்டவாறு அந்நாளை தொடக்கினார் அவர் (திருவிவிலியம் கதிரவன் படைக்கப்பட்டது உலகப் படைப்பின் நான்காம் நாள் என்று கூறுகிறது. (தொ.நூ. 116-19). தமது கைவன்மையில் வந்துதித்த படைப்புக்கள் யாவற்றையும் அவை விண்ணிலும், மண்ணிலும் மாண்புடன் மிளிர்ந்து நின்ற அழகைப் பூரிப்பு டன் நோக்கினார். யாவுமே மிகவும் நன்றாக இருந்தன. 'யாவையுமே நல்லவையே' என மனம் மகிழ்ந்தார் கடவுள் மாபெரும் கலைஞனாக, யாவற்றையும் கடந்து நின்றா லும் யாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று
தையும் உற்று நோக்கிய பின்பு ஏதோ குறைவுபடுவதை உணர்ந்தார். அவர் படைத் தவற்றை கண்டிட அறிவும், ஆற்றலும், ஞானமும், ஆக்கமும், ஆளுமையும் கொண்ட உயரிய, உன்னத படைப்பு ஒன்று மிக மிக அவசியம் என அப்போது உணர் தார் அவர்.
இறைவன் மனிதனை மண்ணால் படை தார். மண்ணால் உருவானவன் என்ப தா அவன் ஆதாம் என்று அழைக்கப்பட் டான் "ஆதாமா' என்ற எபிரேய சொல்லுக் "மண்" என்று பொருள் மண்ணால் உரு பெற்று, இறைவன் ஊதிய மூச்சுக்காற்றினா உயிர் பெற்று அறிவும், ஆற்றலும் ஞானமும், ஆக்கமும், சிந்திக்கும் திறனும், ஆளுமையும் கொண்ட முழுமையான படைப்பாக நின்ற மனிதனை பூரிப்புடன் நோக்கினார். தமது படைப்பின் தொழி நிறைவுக்கு வந்துவிட்டதாகக் கருதியபோ தாம் படைத்த அந்த மனிதனின் முகத்தி
படைப்பின் இறைவனுக்கு புரிந்தது. அப் போதுதான் கண்டார் அந்த காட்சியை அவர் படைத்த அனைத்து உயிரினங்களுமே தத்தம் இணைகளுடன் ஆணும் பெண்ணுமாக இன்புற்று வாழ, தமது உயரிய படைப்பான மனிதன் மட்டும் தனிமையாக இருப்பதை உணர்ந்தார். 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று. அவனுக்குத் தகுந்த துணையை உரு வாக்குவோம்’ (தொ.நூ. 218), இவ்விதம் இறை வன் என்னும் சிற்பியால் செதுக்கப்பட்ட உன்னத படைப்புத்தான் உலகின் முதல் பெண் ஏவாள். உலகின் முதல் பெண்ணான ஏவாளுக்கு ட இந்நூலில் முதலிடம் தருவது தானே
தனிசிறப்பு?
ஏவாளின் படைப்பு, அவளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

码、
செயல்பாடுகள் குறித்து சற்றே ஆழ்ந்து தியானிப் போமாயின், அவை நமக்கு பல பயனுள்ள, அற் புதமான செய்திகளை வாரி வழங்குவதை அறிந் துகொள்ளலாம். ஏவாளை கடவுள் ஆதாமுக்கு துணைவியாக அளித்தார். ஆதாம் எவ்வாறு முழு மையான மனிதனாக அறிவும், ஆற்றலும், ஞான
மும், ஆக்கமும், சிந்திக்கும் திறனும், ஆளுமை யும் கொண்டவராக படைக்கப்பட்டாரோ அவ் வாறே ஏவாளும் முழுமையான பெண்ணாகவே படைக்கப்பட்டாள். கடவுள் ஏவாளை ஒரு சிறு குழந்தையாகவோ அல்லது சிறுமியாகவோ படைத்து ஆதாமின் முன்னே நிறுத்தி அவரை 'வளர்த்துக்கொள்' என்று கூறவில்லை. ஆனால், பெண்மையின் முழுமையான பரிமாணங்களு டன், நிறைவுடனும், உடல் மனம் ஆகியவை முழுமையான வளர்ச்சியடைந்தவளாக ஆதா மைப் போன்று அறிவும், ஆற்றலும், ஞானமும், சிந்திக்கும் திறனும், கொண்டவளாக படைக்கப்

Page 25
பட்டாள் ஏவாள். அத்துடன் கூடுதலாக ஆத மைக் கவர்ந்திடும் அழகு மிளிர, கைதேர்ந்த சி பியின் அற்புத படைப்பாக விளங்கியதா தானோ முதல் மனிதனான ஆதாம் உடனே உ கின் முதல் கவிஞனாக உருவெடுத்து தன் கற் னையில் உதித்த கவித்துவம் வாய்ந்த முத காதல் கவிதையினைத் தன் முன்னே கடவுளா கொண்ட வந்து நிறுத்தப்பட்ட தன் துணைவியுட உலகின் முதல் பெண்ணுமான ஏவாளைப் பார்த் பாடினாரோ இதோ இதுவே உலகின் முத காதல் கவிதையின் அந்த உன்னத வரிகள் உ கின் முதல் கவிதையே ஓர் இனிய காத
கவிதையாக ງວລກ அமைந்தது.
"இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் ஆணிடமிருந்: எடுக்கப்பட்டதால் இவள் பெண் என் அழைக்கப்படுவாள்' என்றார் (தொநூ. 2:23).
ஏவாள் என்பது பொருள் பொதிந்த ஒரு பெ ராகும். அவளது செயல்பாடுகளும் கூட நமக் பல படிப்பினைகளை தனிப்பட்ட மனிதருக்கும் குடும்பங்களுக்கும், சமுதாயங் களுக்கும் திரு சபைக்கும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளன எனவே, உலகின் முதல் பெண், முதல் தாய் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
FT
மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இரு வேறு தன்மைகளைக் கொண்டு அன்றும் இன் றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவ குமாரனாக இருக்கும் ஆண்டவரா கிய இயேசு கிறிஸ்து ஒரு வரே கடவுளால் தெரிந்து @函föröfüLLL6j前56fö öLL前,
LJ GÖDL Lē55 LI LJL LL ஏவாளிடமிருந்து நாம் நமது அன்றாட வாழ்வுக்கு வேண்டிய படிப்பி னைகளை அவரவர்களின் வாழ்வு சூழலுக் கும், புரியும் பணிகளுக்கும் ஆற்ற வேண் டிய கடமைகளும் வளர்ச்சிக்கும் ஏற்ப கற் றுக்கொள்வோம்.
மனுக்குலத்துக்கே முதல் தாயாக, முதல் பெண்ணாக வந்துதித்த ஏவாளுக்கு மூன்று பெயர்கள் உண்டு.
முதல்பெயர் 'பெண்' ஆணிலிருந்து உருப்பெற்றதால் அவள் 'பெண்" (Womer) என்று அழைக்கப் பட்டாள். (தொநூ 223). எபிரேயத்திலே 'இஷா' (sha) என்று வழங்கப்பட்டது.
'இஷ்'(sh) என்ற எபிரேய சொல் மனி தனைக் (ஆணை) குறிக்கும். மனிதனி லிருந்து உருவானதால் அவள் மானுட மகள் (மனுஷி). இது ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இருந்த உறவு முறையைக் குறிக்கும் பெயர் கடவுள் ஏவாளை ஆதாமின் துணையா ளராக (உதவியாளராக) தந்தார் என்று தொ. நூ. 218 கூறுகிறது. "Ezer" எனும் எபிரேய சொல் 'உதவி செய்பவர் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டதாகும்.
அதிலும் குறிப்பாக கடவுளைக் குறித்தே இச்சொல் பயன்படுத்தப்படுவதை விவிலி யத்தில் காண்கிறோம். (திபா 30:30, 544 72:12, 118:7) எனவே இச்சொல்லை சாதாரண வீட்டு வேலைகளிலோ, மற்ற வேலைகளிலோ உதவி செய்பவர் என்று பொருள் கொள்ளக் D கூடாது. . . . .
மேன்மையான உயரிய செயல்களுக்கு உதவி யும், உந்து சக்தியுமாக, எல்லாவற்றிலும் சமபங்கு கு ஏற்பவர் என்றே பொருள்படும். எனவே ஏவாள்
மிக உயரிய, உன்னதமான நிலையிலே படைக்கப் பட்டு ஆதாமுக்கு இணையான - துணையாக இறைவனின் கொை யாக வழங்கப்பட்டவள்.

Page 26
'எனக்கும் வழியில் எத்தனையோ சோதனை கள் ஏற்பட்டன-' என்றான் உண்மையானவன்.
'அப்படியா? எங்கே, அதைப்பற்றிச் சொல் பார்ப்போம்-'
என்று ஆர்வத்தோடு கேட்டான் கிறிஸ்தியான். 'நீங்கள் விழுந்ததுபோல நான் அவநம்பிக் கைச் சேறில் விழாமல் தப்பிவிட்டேன். ஆனால் கடின மலையின் அடிவாரத்தில் வரும்போது வஞ்ச மாநகரைச் சேர்ந்த ஆதாம் என்பவனைச் சந்தித் தேன். அவன் என்னைத் தன்னுடைய வீட்டுக்கு வரும்படியும், எல்லா உலக இன்பங்களையும் தருவதாகவும் sᎦᏏ6Ꮫ Ꮷ காட்டினான். முதலில் ஆசைப் பட்ட நான் பிறகு என் தவறை உணர்ந்தேன். அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு ஓடிவந்துவிட்டேன்' என்று பெருமூச்சு விட்டான் உண்மையானவன்.
'நல்லதாகப் போயிற்று' என்றான் கிறிஸ்தி ШТ60T. - -
"அதோடு முடிந்துவிடவில்லை! நான் கொஞ் சம் ஆசைப் பட்டதற்குத் தண்டனையும் கிடைத்து விட்டது' என்றான் உண்மையானவன்.
"எப்படி?" என்று கேட்டான் கிறிஸ்தியான்
'கடினமலையிலிருந்த இளைப்பாறும் தலத்தைத் தாண்டியிருப்பேன். அப்போது ஒருவர் என்னை நோக்கி வேகமாக
უფ Mý
 
 
 
 
 
 
 
 

வந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டேன். அதற்குள் அவர் ஒரு சாட்டையை எடுத்து என்னை அடிக்கத் தொ டங்கிவிட்டார். 'ஏன் ஐயா, என்னை அடிக்கிறீர் கள்?' என்று பரிதாப மாகக் கேட்டேன். நீ ஆதாம் கூறிய உலக இன்பத்துக்கு ஆசைப்பட் டாய் அல்லவா? என்று கடிந்து கொண்ட அவர் மேலும் அடித்தார். "ஐயா, கிருபை கூர்ந்து என்னை விட்டு விடும்' என்று கெஞ்சினேன்' என்றான் உண்மையானவன்.
'அச்சச்சோ, அப்புறம்? கேட்டான் கிறிஸ்தி L][Tର0T. 。議
"அப்போது ஒருவர் வந்து தடுத்து நிறுத்தி னார். அவர் கைகள் ஆணிகளால் துளைக்கப் பட்டிருப் பதைக் கண்டவுன் அவர்தான் நமது ஆண்டவர் இயேசு என்று அறிந்து ப்ர்வசமுடன் அவரைத் துதித்தேன். பிறகு நான் தாழ்மையின் பள்ளத் தாக்கில் வரும்போது இன்னொரு சோதனைக்கு ஆளானேன். திருப்தியின்மை என்ற பெயரையுடையவன் என்னைச் சந்தித்தான். தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடப்பது நமது பெருமைக்கு ஏற்றதல்ல என்றான். நானோ மேன் மைக்கு முன்னானது தாழ்மை; அழிவுக்கு முன் னானது அகந்தை' (நீதி, 15:33, 16:18) என்ற

Page 27
வசனங்களை எடுத்துக்கூறி அவனிடமிரு தப்பிவிட்டேன்-' என்றான் உண்மையானவன் "வேறு ஒருவரையும் நீ பார்க்கவில்லைய என்று கேட்டான் கிறிஸ்தியான்.
"இன்னும் ஒருவனை நான் சந்தித்:ே அவன் பெயர் வெட்கம், நாம் நமது பா களுக்காக மன்னிப்புக் கேட்பது இழிவா என்று அவன் கூறினான். 'மனுஷருக்குள் மேன்மையாக எண் ணப்படுகிறது. இறைவனு முன்பாக அருவருப்பா யிருக்கிறது (லூ 16:15) என்ற வசனத்தை எடுத்துக் கூறி, ந இறைவனுக்கு முன்பாக மிகவும் அற்பமான என்றேன். அதன் பிறகு ஒருவரும் என்ை தொந்தரவு செய்யவில்லை' என்றான் உண் UUTର0Tର Jର0t.
இவ்வாறு அவர்கள் பேசியபடி சென்றடே நற்செய்தியாளரைச் சந்தித்தார்கள். கிறிஸ்திய அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை! செய்தியாளர் அன்போடு அவர்களைப் ப விசாரித்தார். இருவரும் நடந்தவை அனைத் யும் ஒன்று விடாமல விவரித்தார்கள்.
"எத்தனையோ சோதனைகளைச் சந்தி இதுவரை வெற்றிகரமாக வந்துவிட்டீர் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான். ஆனாலும் இ மேல்தான் உங்களுக்குப் பெரிய ஆபத்துக் இருக்கின்றன. சற்றுத் தொலையில் மாயா என்ற நகரம் இருக் கிறது. அங்குள்ள விரோதி உங்களைக் கொல்ல முயலுவார்கள். நீங் இரத்த சாட்சிகளாக மரிக்க நேரிட்டாலும் நே லாம். என்றாலும் மரண பரியந்தம் உண்மைய இருங்கள். அப்போது ஆண்டவர் உங்களு ஜீவ கிரீடத்தைத் தருவார். (வெளி 210)' எ கூறிய நற்செய்தியாளர் ஜெபத்தோடு அவர்க வழியனுப்பி வைத்தார்.
கிறிஸ்தியான், உண்மையானவன் இருவ மாயாபுரியை அடைவதை நான் என் கன:
bT60T விடுதல் பெற்றுக்கொள்ள ର என்ன?’ என்று குருவி
சீடன் கேட்டான்.
'நீ யாரால் கட்டப்பட ருக்கிறாய் என்பதைக் க டுபிடி' என் றார் குரு.
ஒரு வாரம் கழி: வந்த சீடன், "என்ன யாரும் கட்டிவைக்கவில்லை," என்றான்.
'பிறகு ஏன் விடுதலை அடையவேண் மென்று நினைக்கிறாய்?" என்றார் குரு.
அப்பொழுதே சீடன் சிந்தையில் வெளி மடைந்தான். அப்பொழுதே விடுதலை அடைந்தான். -
 
 
 
 
 
 
 
 
 
 
 

鶯 F
கண்டேன். மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடந்து
இந்தக் கண்காட்சி எப்போதுமே தொடர்ந்து நடந்து வரும் கண்காட்சியாகும். பெயெல்செபூல் அப்பொல்லியோன், லேகியோன் என்ற சாத்த னின் கூட்டத்தினரே இந்தக் கண்காட்சியை நடத்தி வந்தார்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணி களைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. இங்கு உலகப் பிரகாசமான புகழ், மாமிசத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட் டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!
கிறிஸ்தியானும், உண்மையானவனும் கண் காட்சிக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் அவர் களை வெறித்துப் "ಕ್ಷ್ ஏனென்றால் அவர்களுடைய உடை வித்தியாசமானதாக இருந் தது. அவர்கள் இருவரும் கான்ானின் மொழி யைப் பேசுவதைக் கேட்ட மற்றவர்கள் அவர் களைக் கேலி செய்தார்கள்.
அங்குள்ள வணிகர்கள் இவர்களிடம் வீண் பெருமையை விற்க முயன்றார்கள். அவர்களோ காதுகளைப் பொத்திக்கொண்டு 'இந்த வீண் பெருமை எங்களுக்கு வேண்டாம்' என்று கூறி விட்டார்கள். 'அப்படியானால் எதைத்தான் வாங்குவீர்கள்?' என்று ஒரு வணிகன் அவர் களைக் கேலி செய்தான். பயணிகளோ சற்றும் தயங்காமல் 'நாங்கள் உண்மையைத்தான் வாங்கு வோம்' என்று கூறினார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். சிலர் அவர்களைப் பரிகாசம் செய்தார்கள். ஆனால் மற்றவர்களோ அவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். எங்கும் ஒரே கூச்சலும், குழப்பமுமாகிவிட்டது!
கண்காட்சி தலைவன் இதைக் கேள்விப் பட்டான். அவர்களைக் கைது செய்து அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவர்களை விசாரிக் கும் குழுவினர் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
"நாங்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணி கள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது' என்றே இருவரும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பதில் விசாப்புக் குழுவினருக்கு எரிச்சல் மூட்டியது. அவர்களைப் புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் என்று திட்டினார்கள். அடித்து உதைத்தார்கள், பிறகு அவர்களை ஓர் இரும்புக் கூண்டுக்குள் அடைத்து, எல்லோரும் அவர்க ளைப் பார்க்கும்படி கண்காட்சியின் நடுவே அந்தக் கூண்ட்ை வைத்தார்கள் -
கண்காட்சியில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களைக் கேலிசெய்து காறித் துப்பினார்க்ள் ஆனால் பயணிகள் இருவரும் ஒன்றுமே பதில் பேச்ாமல் அமைதியாக இருந்தார்கள்: ட
தொடரும்.

Page 28

B iப்புகளுடன்
றாம் போப் பயஸாக பதவி வகித்த இவரின் இயற் பெயர் பிராஸ்ஜி என்பதாகும். ஆறாம் போப் பயஸ் ண உள்ளமும், எதையும் குறைவின்றி செவ்வனே திடல் வேண்டும் என்ற எண்ணத்துடனும் தமது ப் பாண்டவர் பதவிகான பணிகளை ஆற்றினார். ஸேனாவில் பிறந்த இவர், செஸேனாவின் ஜெஸ் கல்லூரியில் பயின்று சட்டத்துறையில் "டொக்ட ட் பட்டம் 1734ஆம் ஆண்டில் பெற்றார். பிராஸ்ஜி னது மேற் கல்வியை பெராரா பல்கலைக்கழகத்தில் யின்றார். அங்கு டொமாஸோ ரூபோ என்பவரின் தனிச் செயலாளராகவும் பின்னர் 1753-ம் ஆண்டு வரையிலும் தணிக்கையாளராகவும் பணியாற்றி னார். நேப்பிள்ஸ் மன்றத்திற்கு பிராஸ்ஜி திறமை யுடன் எடுத்துச் சென்ற ஒரு விவாதமானது. இவ ருக்குப் பெரும் புகழழை ஈட்டித் தந்து இதன் காரணமாக அச்சமயத்தில் போப் பாண்டவரா யிருந்த பதினாறாம் போப் பெனடிக்ட் இவரை அவருக்கான செயலாளர்களில் ஒருவராக நிய மனம் செய்தார். மேலும் அதே போப்பாண்ட வரால் பிராஸ்ஜி செயின்ட் பீட்டர்ஸின் கேனன் ஆகவும் நியமிக்கப்பட்டார். 1758 ஆம் ஆண்டு பிராஸ்ஜிக்காக ஏற்பாடு செய் யப்பட்டிருந்த திருமணம் நின்றுபோனது, ஆயினும் அதே ஆண்டில் இவர் கிறிஸ் தவ மத போதகராகவும், பாதிரியாராக வும் அங்கீகரிக்கப்பட்டார். 1766ஆம் ஆண்டில் பிராஸ்ஜி கேமரா அப்போஸ் தோலிக்க 'என்கின்ற அமைப்பின் பொருளாளராக பதின்மூன்றாம் போப் பாண்டவராகிய கிளமெண்டால் நிய மனம் செய்யப்பட்டார். பதினாறாம் |(8L UITLUL UITGÖTL GJIT கிளமெண்ட், பிராஸ்ஜியை கார்டினல் 9ت|]b தஸ்துக்கு உயர்த்தி, சாண்ட்ளர் பதினாறாம் போப்பாண்டவர் கிள மெண்டின் மறைவினையிடுத்து, 1775ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் திகதி பிராஸ்ஜி ஆறாம் போப் பயஸ் என்ற பெயர் மாற்றத்துடன் போப்பாண்டவ ராகப் பதவியேற்றுக் கொண் டார். இவர் போப்பாண்டவ UIT35 பதவியேற்றபோது மலிந்துபோயிருந்த நிர்வா கச் சீர்கேடுகளை களை வதற்கான பெரும் முயற் சிகளை மேற்கொண்டார்.

Page 29
9ܢ 9ܢ
இவர் பொதுவாக கருணை உள்ளம் கொன் டவராகவே இருந்தார். சில தவிர்க்க முடியா காரணங்களை முன்னிட்டு சற்று கடுமையா ஆட்சியாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டி சூழ்நிலைகள் ஏற்பட்டன.
அச்சமயம் ரோமாபுரி யின் கவர்னராக பதவி வகித்து வந்த இளவரசர் பொட்ட6 சியானியின் மீது கடுமையான ஊழல் தடுப் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு உ படுத்தப்பட்டார் ஆறாம் போப் பயஸ் ஊழ தடுப்பு நடவடிக்கைகளைத் தமது ஆளுமையில் கீழ் முடுக்கி விடுவதற்காக விஷேட குழு ஒன்றை அமைத்தார் போப் பயஸ்.
இக்குழுவின் உதவியுடன் நிதி ஆதாரா களைத் தவறாகப் பயன்படுத்துவதையும், வயது முதிர்ந்தோருக்கான உதவிகள் தக்க முறையில்
ինiլինույնին:րնiր - - ஆண்டவ }্য, Lড়া মেঠোট্রেয়ো! তো! মোর্যোঞ্জেn.
பொழிந்தீர்.
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, உமது பேரன்பு என்னை தாங்கிற்று.
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, உம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றீர்.
- உமக்கு நன்றி கூறுகிறேன் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீர் எங் ளுக்குச் செவி சாய்த்தீர்.
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவர் நல்லவர் என்றென்றும் உள்ள அவரது பேரன்பு
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, நீர் என் குற்றங்களையெ லாம் மன்னிக்கின்றீர்.
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, உம்முடைய வார்தையை அனுப்பி எங்களைக் குணப்படுத்தினீர்
- உமக்கு நன்றிகூறுகிறேன்
 
 
 
 
 
 

அ.அ.ஆர்பர்
சென்றடையவும், அதே சமயம் தவறான பெரும் புள்ளிகளுக்கு அரசின் நிதிகள் வீணாக்கப்படு வதைத் தடுக்கவும் வழிவகைகள் செய்தார்.
விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, சிறந்த விவசாயிகளுக்கு அதாவது விவசாய விளை பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய் 身 வோருக்கு ஊக்கத் தொகைகள் வழங்க ஏற்பாடு
=செய்தார்.
ஆறாம் போப் பயஸ், போப்பாண்டவராகத் 5 தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிலவிக் கொண்டி ருந்த சில நிலையற்ற தன்மைகளால், அவர் மேற்கொண்ட பில சீர்திருந்த நடவடிக்கைகளும் பாதியிலேயே தடைபட வேண்டியதாயிற்று.
ல் களும் ஒருபுறம் கிளம்பலாற்ெறு
ஜான் நிக்கோ லஸ் வான் ஹோன்திம்
களும் போப் பயஸுக்கு மிகுந்த நிர்வாக இடைஞ்சல்களை ஏற்படுத்தின.
பிரெஞ்சுப் புரட்சியின்போது போப்பாண் டவருக்கும் ஏற்படாத ஒரு நிலை இவருக்கு. ராஜாங்க முக்கியத்துவம் பெற்ற இடத்தில் க இவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
நெப்போலியின் போனபார்ட் காலத்தில் போப் பயஸ் இன்னமும் அதிகமான அரசியல் து சார்புடைய கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந் தது. தனது போப்பாண்டவர் பதவிக்காலம் முழு வதும் பல தொடர் துன்பங்களைச் சந்தித்த போப் பயஸ் 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி இறையடி சேர்ந்தார்.
இவருடைய உடல் அடக்கம் செய்யப் படுவதிலும் பலவிதமான மாற்றங்களும், குழப் ப பங்களும் வருடக்கணக்கில் நிலவிய விடயம் கத்தோலிக்கப் பெருமக்களின் மனதைப் புண் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. O

Page 30
பரி. பானிபெஸ் கி.பி. 680 இல் டெவன் செயரில் கிர்டன் (Kirton) என்ற ஊரில் பிறந்தார். இவர் தம் இளம் - பருவத்திலேயே கடவுள்மீது பற்று உடைய வராய் விளங்கினார். துறவு பூண்டு தூய வாழ்க்கை நடத்தவரும் பக்தர்கள் கடவுளைப் பற்றி பேசுவதைக் கேட்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். நாடோடிகளாகத் திரிந்து கடவுளைக் குறித்தும், அவருடைய அன்பைக் குறிக்கும் சொற் பொழிவு செய்துவரும், அவரு டைய அன்பைக் குறித்தும் சொற் பொழிவு செய்து வரும் பக்தர்கள் கூட்டத்தார் ஒருமுறை இவர் வீட் டுக்கு வந்திருந் தனர். அப்பொழுது இவர் தம் வாழ் நாளை கடவுள் பனியிலேயே கழிக்கவேண்டு மென்ற முடிவுக்கு வந்தார். இவரு டைய தந்தையார் தம் மகனுடைய தீர்மானத்தை மாற்றப் பல வழிக ளைக் கையாண்டார். அவை பயன் படாமல் போகவே அவர் தம் மகனை எக்சிடர் (Exeter) என்னுமி
டத்திலுள்ள ஆசிரமத்துக்கு அனுப் Gl60TITf. அப்பொழுது | Ποδή பெஸுக்கு வயது பதின்மூன்று.
ஆசிரம வாழ்க்கை மிகக் கடின மானது. எனினும் பரி. பானிபெர் ஸுக்கு பிரியமாயிருந்தது. இவ ருக்கு வேத ஆராய்ச்சியிலும் தியா னத்திலும் ஈடுபட ஓய்வு கிடைத்தது. இவ்வாறு எக்சிடரில் சில ஆண்டு கள் இருந்து வந்ததில், வரலாற்றி லும், வேத அறிவியலிலும், சொற்
பொழிவிலும் இவர் நல்ல त~ தேர்ச்சி பெற்றார். பின்னர் அங்கிருந்து வின் - செஸ்டர் நகரத்துக்குப் போதகாசிரிய ராக அனுப்பப்பட்டார். தம் முப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட் டார். இவருடைய பரந்த அறிவையும், சொல் வன்மையையும். தூய வாழ்க்கையையும் பற்றி கந்தர்புரி அத்தியட்சர் கேள்விப்பட்டார். சுற்றுப் புறங்களில் உள்ள வேதக் குழுக்களுக்கும் பாட சாலைகளுக்கும் இவரை அழைத்தனர்; இவர் சென்ற இடமெல் லாம் சிறப்பு பெற்றார்; இவர் பணியை எல்லோ ரும் போற்றினர்.
கடவுளைப்பற்றியும், கிறிஸ்து மூலமாய் அவர் வெளிப்படுத்திய அன்பைப் பற்றியும் அறியாத

Page 31
HԱրRiigiԱնի:
நாடுகளுக்கும் தாம் சென்று அந்த நாடுகளில் நாதரைப்பற்றியப் பிரசங்கிக்க வேண்டுமெ6 இவருடைய நீண்ட நாளைய விருப்பம் நி6 வேறும் காலம் வந்தது. கி.பி.716இல் இ ஐரோப்பாவுக்குச் சென்று உட்ரெச் நாட்6 அடைந்தார். ஆனால் அந்நாட்டு அரசனான ர போட் தன் நாட்டில் நிலவிய குழப்பத்தைக் க( தில்கொண்டு நம் பக்தரை அந்நாட்டுக்குள் செ6 விடவில்லை. இங்கிலாந்தில் வின்செஸ்டர் மட பதி (Abbot) அச்சமயம் இறக்கவே, பரி. பா பெஸ் அப்பதவியில் அமர ஏற்பாடாயிற்று. இே சுநாதரை அறியாத மக்களிடையே தொண் செய்து அவர்களை நம் நாதரண்டை வழி நட துவதே தம் குறிக்கோள் என்றும், மடாதிப பதவி தமக்கேற்றதல்ல என்றும் இவர் மன்றா யும் சபையார் இவரை விடவில்லை. மடாதிப யாக அமரவேண்டுமென்று இவரை வற்புறுத் னர். ஆனால் இவர் இப்பதவியில் சிறி காலந்தான் இருந்தார்; சிறந்த பக்திமானான வி செஸ்டர் அத்தியட்சகர் பரி. பானிபெஸ்ஸி நோக்கத்தையும் அவருடைய ஆன்மீக அவ வையும் அறிந்து இவர் மடாதிபதி பதவியி
ருந்து நீங்க அனுமதித்து வேறொருவரை அப்
தவியில் அமர்த்தினார்.
கி.பி. 718 இல் பரிபானிபெஸ் ரோமபுரிக்கு சென்று ஜெர்மனியில் கிறிஸ்துவை அறியாத ம களிடையே பணியாற்ற உத்தரவுபெற்று ஆல்ப் மலைகைளக் கடந்து துருக்கியா நாட்டில் த பணியைத் தொடங்கினார். இவருடைய அரி தொண்டின் பயனாக ஆயிரக்கணக்கான மக்க திருச்சபையில் சேர்ந்தனர். அவர்கள் ஒன்றுகூ ஆராதிக்க பல கோயில்கள் கட்டப் பட்டன. த பணியின் பயன் எத்தகையது என்பதைப்பற்
அறியவும் தாம் எந்த முறையில் ஸ்தாபன
களை அமைக்க வேண்டுமென்பதைப் பற்றி கலந்து ஆலோசனை செய்யவும் கி.பி.758இ இவர் ரோமாபுரிக்குச் சென்றார். இவருடை பணியை எல்லோரும் போற்றினர்.
பரி பாணிபெஸ் பல ஆயலங்களைக் கட்டி தோடு ஆர்போர்டு என்னுமிடத்தில் ஒரு ஆ உமத்தையும் நிறுவினார். அந்நாட்டிலுள்ள அலுவ களை மேற்பார்வையிட அத்தியட்சக குரு ஒரு போதாதென்று அறிந்து இவர் மேலும் மூன் குருமார் பதவிகளை ஏற்படுத்தினார். (3)լԸ iրքի நாட்டு அரசன் அக்காலத்தில் இழிவான வாழ்க்6 நடத்தி வந்ததைப்பற்றி நம் பக்தர் கேள்விப்பட் அவருக்கு அறிவு புகட்டி ஒரு கடிதம் எழுதினா பல சபைகளை ஏற்படுத்தினபடியால் அன களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு பரி பா பெஸுக்குப் பெருஞ்சுமையாக இருந்த ஆகவே, இங்கிலாந்து நாட்டிலுள்ள அத்திய சகர்கள், குருக்கள், முதலானோருக்குக் கடிதங்க எழுதித் தமக்காகவும், தம் சபைகளுக்காகெ இடைவிடாமல் ஜெபிக்கும்படி வேண்டின அக்கடிதங்கள் இவருடைய ஆழ்ந்த கடவ பற்றையும் இளகிய மனதையும் தூய்மையா சிந்தையையும் காட்டுகின்றன.
 
 
 
 
 
 
 

SfT
மூர்க்கக் கூட்டத்தினருடன் சண்டை செய்ய முற்
பேசிக் கொண்டிருக்கை யில், மூர்க்கர்கள் இவரை
பரிபானிபெஸின் ஊனுடல் மறைந்தது
என்றாலும் அவர் புகழ் என்றும் மறையா -
திருந்தது.
எவ்வளவுக்குத் வெறுத்து ஓய்வின்றி உழைத்தும் இவ ருக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்றும். கடவுள் பணியிலே தாம் உழைத்தது போதாது என்றும், குணமாக்கப்படாத மக்கள் ஏராளமாக இருக்கின்றனரே, அவர்களுக்குத் தாம் இரத்த சிந்திப்பாடுபடவில்லையே என்றும், இவர் அடிக்கடி தன்னையே நொந்துகொள்வார். திருச் சபையின் காரியங்களைச் சரிவரு முடித்து சபை யின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும்
வகுத்தப் பின், இவர் தம்முடன் வழக்கமாக வரும் பிஷப், குருக்களுடன் கிழக்கு பிரிஸ்லாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கே தொண்டு புரிந்து பலரைக் கிறிஸ்துவின் அடியாராக்கியபின், போர்டன் ஆற்றங்கரையில் பரிசுத்த ஆவியின் திருநாளுக்கு முந்திய நாள் தங்கியிருந்தார். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களும் அவரு டன் இருந்தனர். இவர் தம் சிறிய கூடாரத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வாள் களுடன் ஒரு கூட்டம் திடீரென்று வந்து பரிபானி பெஸின் கூடாரத்தில் புகுந்தது. இவருடைய அடி யார்கள் இவரைக் காப்பாற்றும் பொருட்டு, அந்த
பட்டனர். இவர் அதை தடுத்து, அடியார்களுடன்
யும் அடியார்களையும் வாளுக்கு இரையாக்கினர். கி.பி 755 ஜூன் மாதம் 5ஆம் திகதி

Page 32
幫 பிரகாம் தம் வேலைக்கார ரிடம் 'நீங்கள், இங்கே இருங்கள். நானும் ஈசர்க்கும் சென்று பலி நிறைவேற்றி --) விட்டு வருகிறோம்' என்று கூறிவிட்டு கொண்டு வந்திருந்த விறகுக் கட்டைகளை தன் மகனுடைய தலையில் வைத்தார் ஒரு கையில் நெருப்பையும், மறுகையில் கத்தியையும் அவர் எடுத்துக் கொண்டார்.
போகும் வழியில் சிறுவன் ஈசாக் தந்தையை ழைத்தான்.
"Sel"LIT."
“QFITO LD5(360T."
'விறகு இருக்கிறது. நெருப்பு இருக்கிறது.
கத்தி இருக்கிறது பலியிடுவதற்குத் தேவையான ஆட்டு குட்டி எங்கே அப்பா?"
"அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார் மகனே' என்று தந்தை தழுதழுத்தார்.
இடத்தைச் சென்று அடைந்ததும் கொண்டு சென்றிருந்த விறகுக் கட்டைகளை அடுக்கி பலித்தளத்தை உருவாக்கினார். ಸ್ದಳೀ
to a C at . . . . இங்கே அருகில் 6.T...'
ஈசாக் தந்தையின் அருகில் வந்து நின்
றான். ஆபிரகாம் அவனுடைய கைகளையும் கால்
"அப்பா. ஏன் என்னுடைய கைகளைக் கட்டு கிறீர்கள்? ஈசாக் புரியாமல் கேட்டான்.
"கடவுள் இந்தமுறை ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கேட்கவில்லை. உன்னைத் தான் கேட் டிருக்கிறார் ஆபிரகாம் சொன்னார். ஈசாக் மிரட் சியுடன் தந்தையைப் பார்த்தான்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பிடித்து விறகின் மேல் கிடத்தினார். வானத்தை அண்ணார்ந்து பார்த்து, கடவுளே என் ஒரே மகனை உமக்குப் பலியிடு 關 கிறேன், ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லிக் கொண்டே மகனை இரண்டாக வெட்டும் நோக் குடன் கத்தியை வேகமாக இறக்கினார். ஈசாக் பயத்தில் கண்களை மூடினான்.
திடீரென கடவுளின் குரல் வானத்திலிருந்து புறப்பட்டது.
'நிறுத்து ஆபிரகாம் நிறுத்து'
பாதி ஓங்கிய கையை ஆபிரகாம் அந்தரத்தில் நிறுத்தினார்.
"ஆபிரகாம் உன்னுடைய விசுவா சம் மிகப் பெரிது என்பதைக் கண்டு
エ2012
リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டேன். உன் மகனை ஒன்றும் செய்யாதே
உன் ஒரே மகனை விட அதிகமாய் நீ என்ன்ை நேசிக்கிறாய். எனக்காக அவனைக் கொல்லக் கூட நீ தயாராகி விட்டதை நினைக்கும் போது நான் உண்மையிலேயே மிகவும் ஆனந்தமடை கிறேன். இதைவிட மேலான பக்தியை நான்
எங்கு காண்பேன். இனிமேல் உன் சந்ததி எங்கும்
பல்கிப் பெருகும்' என்றார்.
ஆபிரகாம் மகிழ்ந்தார். ஈசாக்கின் கட்டுகளை அவிழ்த்து விட்டு அவனைக் கட்டியனைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின் சற்று முற்றும் பார்த்தார். தூரத்தில் முள் காட்டில் ஒரு ஆட்டுக்
குட்டி கொம்புகள் சிக்கிக் கிடப்பதைக் கண்டார்.
அதைப் பிடித்து வந்து கடவுளுக்குப் பலியிட்டார். நூறு வயது பொறுமைக்குப் பின் கிடைத்த மகனையும் கடவுளுக்காகப் பலியிடத்துணிந்த ஆபிரகாமின் இறையச்சமும், விசுவாசமும் அவர்
விசுவாசத்தின் தந்தை என்னும் பெயரையும் இ பெற்றார்.
ஆபிரகாம் தன்னுடைய முது மைப் பருவத்தில் தன்னு
வைக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவருக்கு தாம் வசித்து
வரும் கானான் நாட்டிலிருந்து ஈசாக்கிற்குப் பெண் கொள்ள விருப்பமில்லை. தன்னுடைய சொந்த ஊரான மெசபொத்தானியாவில் இருக் கும் நாகோர் என்னும் ஊருக்கு தன்னுடைய வேலை யாளை அனுப்பி ஈசாக்குக்கு பெண்தேட முடிவெடுத்தார்.
அவர் தன்னுடைய வேலையாட்களில் மூத்த வரும், தம்முடைய அனைத்துக்கும் அதிபதியு மானவரை அழைத்து, 'நீ என்னுடைய நம்பிக் கைக்குரிய பணியாளன், நான் உன்னிடம் ஒரு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போகி றேன்.'
'சொல்லுங்கள், செய்யக் காத்திருக்கிறேன்' | 160öflu ITGIT6öT LI60öflø).JIT60TIT6öT.
"என்னுடைய மகன் ஈசாக் திருமண வயதை அடைந்து விட்டான். அவனுக்கு ஏற்ற ஒரு பெண் ணைத் தேட வேண்டும்.'
"பெண் எப்படி இருக்கவேண்டும், எந்த நாட்
டைய மகனான ஈசாக்
扈 萎

Page 33
டினளாக இருக்கவேண்டும் என்பவற்றைச் சொன் னால், நான் அதற்கேற்ற ஒரு பெண்ணைக் கண்டு பிடிக்கிறேன்.'
"பெண் நல்ல அழகானவளாகவும், நல்ல குணம் படைத்தவளாகவும் இருக்க வேண்டும். முக்கியமான விஷயம், அவள் மெசபோத்தானி யாவைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். இந்த கானான் நாட்டில் அவனுக்குப் பெண் தேடாதே ஆபிரகாம் சொன்னார்.
"அப்படியே செய்கிறேன். நான் ஈசாக்கைக் கூட்டிப் போகலாமா? அவனுக்கும் பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்று பார்க்கலாமே?”
'வேண்டாம் உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கண்டுபிடிக்கும் பெண் அவனுக்குத் தகுதியானவளாகத்தான் இருப்பாள். ஈசாக் கானான் நாட்டிலேயே இருக்கட்டும்.'
'ஒரு வேளை நான் கண்டுபிடிக்கும் பெண்
என்னுடன் வர மறுத்தால் என்ன செய்வது? அப் போதேனும் நான் ஈசாக்கைக் கூட்டிச் செல்ல GD TIL DIT?’”
அரினிட மகனே டும் உவுை!
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ் வார். எனது சதையை உணவாகக் கொடுக்கி றேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை. நீ கண்டுபிடிக்கும் பெண் உன்னு டன் வரமறுத்தால் கவலைப்படாதே. அது கடவு ளின் விருப்பம் என்று கருதிக் கொள்கிறேன். அதன் பின் நீ அவனுக்குப் பெண் தேடவேண் டாம் திரும்பி வந்து விடு'
'அப்படியே ஆகட்டும். ஆனாலும் ஒரே ஒரு கேள்வி. ஏன் ஈசாக் கானானை விட்டு வரக் கூடாது என்கிறீர்? ஏதேனும் காரணம் உண்டா?
"ஆம், இந்த நாடு எனக்குக் கடவுளால் தரப் பட்டது. நான் என் மகனுக்கு என் சொத்துகள் அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். அவனும் கடவுள் தந்த இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்' ஆபிரகாம் சொல்ல பணியாள் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந் தான்.
அந்தக் கால வழக்கப்படி பணியாளன் ஆபிர காமின் தொடையின்கீழ் தன்னுடைய கைகளை வைத்து சத்தியம் செய்தார். பின் ஆபிரகாமிட மிருந்து விடைபெற்று ஈசாக்குக்குப் பெண்தேடிப் புறப்பட்டார். தன்னுடன் சில பணியாட்களையும், பத்து ஒட்டகங்களையும், தலைவருக்குரிய சொத் தில் சிறப்பானவை பலவற்றையும் எடுத்துக் கொண்டு மெசபொத்தானியவை நோக்கிப் புறப் பட்டார். பயணம் நீண்டுகொண்டே இருந்தது. பணியாளரின் மனம் முழுவதும் ஈசாக்கிற்குத் தகு

Page 34
G&mdքthւ செக்கடித்தெரு, புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 16ஆம் திகதி வெகு கோலாகலமாக நடைபெற் Д05].
பங்குத் தந்தை அருட்திரு பிரகாஷ் பர்னாண்டோ அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 10 தினங்களும் நவநாள் மற்றும் திருவிழா திருப்பலியை திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த அருட்திரு கிறிஸ்டோபர் மெசியாஸ் அவர்கள் பக்திபூர்வமான அருளுரையுடன் ஒப்புக்கொடுத்தா திருவிழா தினத்தன்று மாலை அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற திவ்விய நற்கருணை ஆசீர், அன்னையின் திருச்சுரூப ஆசீர் என்பவற்றுடன் திருவிழா நிறைவடைந்தது.
 
 
 
 
 


Page 35


Page 36
01. அறுவடையோ மிகுதி, வேலையாட்கே அறுவடைக்கு தேவையான வேலையாட்களை உரிமையாளரிடம் மன்றாடுங்கள்??. இவ்வச கூறப்பட்டது?
ஆண்டவரால் எழுபத்திரண்டு சீடர்களுக்கு பரப்புவதற்காக அனுப்பும் போது கூறப்பட்டது 02. திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிற முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், மு ஆண்டவரிடம் அன்பு கூருவாயாக. உன் மீது நீ அடுத்திருப்பவர் மீதும் நீ அன்பு கூருவாயாக
03. மார்த்தாவின் சகோதரியின் பெயர் என்: 04. உண்மையான பேறு என்று இயேசு எத தையை கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்ே அ 05. எங்கள் உடலின் விளக்கு எது என்று இ கண்கள். (லூக் 11:34)
06. இயேசு யாருக்கு அஞ்ச வேண்டாம் என் என்றும் கூறுகின்றார்? உடலை கொல்வதை அ எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வே கொன்ற பின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவ களுக்கே அஞ்சுங்கள். (லூக் 114, 5)
07. நாங்கள் பேச வேண்டியவற்றை கற்றுத்தருவது யார்? தூய ஆவியானவர் (லூக் 12:12)
08. இயேசு எவற்றை உயர்ந்தவையாக குறிப்பிடுகின்றார்? உணவை விட உயிரும், உ6 உயர்ந்தவை. (லூக் 12:23)
09:எதை உண்பது எதை குடிப்பது என தேடி யார்? உலகு சார்ந்த பிற இனத்தவர் (லூக் 123 10.மனம் மாறாவிடின் விளைவு என்ன? அ 11.இதற்கு இயேசு கூறிய உவமை என்ன? (லூக் 13:6)
12.ஒய்வு நாளில் இயேசு குணமாக்கியது யா பெண்ணை (லூக் 13:10)
13.இறையாட்சியை ஒப்பிட்டுக் கூறும் உவ6 விதை, புளிப்பு மாவு உவமைகள் (லூக் 13:18)
14.இயேசுவின் சீடர் யார்? தம் சிலுவையை இயேசுவின் பின் செல்பவரே உண்மையான சீட
15.காணாமற் போன ஆடு உவமை பற்றி இ என்ன? மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணு நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகி மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் உண்டாகும். (லூக் 157)
 
 
 
 
 
 
 

ளா குறைவு. ஆகையால் தமது அனுப்பும் படி அறுவடையின் எம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில்
மக்கள் நடுவே இறையாட்சியை (லூக் 10:2) து? உன் முழு இதயத்தோடும், ழு மனத்தோடும் உன் கடவுளாகிய அன்பு கூருவது போல், உனக்கு லூக் 10:27) ன? மரியா (லூக் 1039) னைக் கூறுகின்றார்? இறை வார்த் திகம் பேறுபெற்றோர். (லூக் 11:28) யேசு சுட்டிக்காட்டுகின்றார்?
ாறும், அஞ்சுங்கள் ன்றி வேறு 6ÕÕTL LITLÍÐ, 首
IOL GOUL GSL உடலும்
D) ழிவு (லூக் 153) காய்க்காத அத்தி மரம்
ரை? AG) ஊனமுற்ற
க் கொண்டிருப்பவர்கள்
|OLDétit! ଟTର)ର । டுகு
சுமந்து கொண்டு ர் (லூக் 1427) யேசு தரும் விளக்கம் நூற்றொன்பது
ழ்ச்சியைவிட மனம் மிகுதியான மகிழ்ச்சி

Page 37
55656f ஐந்து வருட காலத்துக்கு இளவ ரசனைப் போலப் பாவிக்க - வேண்டும். பத்து வருட காலம் சேவகனைப்போல பாவிக்க வேண்டும். பதினாறு வயதிற்குப் பின் தோழனாகப் பாவிக்க வேண்டும்' என நமது பெரியோர் உறவுக்கு முறை வகுத்திருந்தனர். தோள் உயரம் , வளர்ந்த பின் தோழன் என்று பழ மொழி உள்ளது.
கூட்டுக் குடும்ப அமைப்பே நம் பண்பாட்டின் அடித்தளமாக இருந் தது அன்று.
கூட்டுக் குடும்பத்தில் தாத்தாவுக்கு கடவுளுக்கு உரிய மரியாதை வழங்கப் பட்டது. பெரியவர்களின் கட்டுப்பாட் டில் குடும்ப வாழ்வு சிறப்பாக நடை பெற்றது. குடும்ப வரலாற்றின் அடித் g5GTLDT35 விளங்கியவர்கள்
முதியோர்கள்.
கை மருந்துகளாலேயே நோய் தீர்த்தனர் நம் முதிர்வயதுப் பெண் கள். 'பாட்டி வைத்தியம்' என்றே அதற்குப் பெயர் இருந்தது. காலப் போக்கில் கல்வியறிவும், விஞ்ஞா னமும் வளர்ந்த நிலையில் முதிய வர்கள் களத்தில் முறைத்த களைக ளைப் போல அகற்றப்பட்டார்கள்.
சொத்துப் பிரிவினைகளால் விளைநிலங்கள் பிரிக்கப்பட்டன. வீடு பிரிக்கப்பட்டது. குடும்பங்கள்
பிரிந்து எந்தப் பிள்ளையோடு தங்குவது என்பதில் முதியோருக்கு கவலை ஏற்பட்டது. கலக்கம் மிஞ்சியது. (6660ਲੰਡਲ। போனார்கள் குடும்ப அமைப்பு என்கிற நம் பண்பாட்டுச் சின்னம் மதிப்பிழந்தது.
வேலை தேடி ஒரு தலைமுறை கிராமத்தை விட் டுப் பட்டணம் வந்தது. அடுத்தத் தலைமுறை வெளிநாடுகளுக்குப் புறப்பட்டது. கிராமத்திலும் இடமில்லை, வெளிநாட்டு வாசத்துக்கும் வழி -யில்லை. ஏதோ ஒர் ஊரில், பட்டணத்தில் வேலைக்காரர்கள் துணையுடன் தனிமை வாழ்வு அல்லது முதியோர்களுடன் - முதியோர் இல்ல வாழ்வு என
வாழ்க்கை நிலைமாறியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

این
குடும்பத்தோடு வாழும் முதி யோர் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, சாவை எதிர்நோக்கும் வெறுப்பான வாழ் வில் உழல்கின்றனர். முதியோரைப் புறக்கணிக்கும் நிலை. கொடுமைப்படுத்தும் நிலை, சில வேளைக ளில் காலை செய்யும் நிலையையும் காண முடிகிறது.
முதியவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை ாற்பட்டாலும் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர் 1ள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில ாடுகளின் காவல்துறை தெரிவிக்கின்றது. தன் கன் மீது, மகள் மீது, மருமகள் மீது புகார் காடுக்க முதியோருக்கு மனம் வருமா என்ன?
மனம் வெறுத்துப்போன முதியவர்கள் சில

Page 38
மதி என்கிற ஒன்
வேளைகளில் பிறரது உணர்வுகளுக்கு மதி கொடுக்காமல் சூழ்நிலைகளைப் புரிந்து கொ6 மலிருப்பதால் வெறுப்புக்குள்ளாகிறார்கள்.
இந்த அப்பா என்னை வளர்த்து ஆள யவர், கைப்பிடித்து நடைபழக் கியவர், கல்வி வழங்கியவர், உணவு உடை கொடுத்து மனித னாகியவர், என்ற நன்றியோடு ഉമ് நினைத்துப் பார்க்கிற மனிதர்கள் மட்டுமே முதியோர்மேல் பரி CO2,5677 ZA வும், பாசமும் காட்டுகிறார்கள். αβ
மனிதனுக்கு வயது கூடும் போது உடல் தளர்கிறது. நோய்க  ெ ளால் தாக்கப்படுகிறான். முதுமை யில் இவர்கள் நாடுவது மனநிம் முதி
றை மட்டுமே. to a
X
தீர்த்தரிஜங்கம்
வேதாகமத் கூறப்பட்டுள்ள தீர்க்க: னங்கள் எழுதப்பட்டுள்ளபடியே நிறைே வருகின்றன என்பது வேதாகமத்தின் த சிறப்பு இயேசு கிறிஸ்துவின் பிற வாழ்க்கை, ஊழியம், மரணம், உயிர்த்தெழு போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முன் கவே மிகத்துல்லியமாக முன்னுரைக்கப்பட்ட அதன்படியே ஒவ் வொன்றும் நிறைவேறின
பல்வேறு நாடுகளின் அரசர்களைக் கு தும் ஆட்சியைக் குறித்தும் தீர்க்கதரிசனட சொல் லப்பட்டவைகள் எல்லாம் நிறைவேறி இன்றும் நிறைவேறி வருகின்றன.
 
 
 
 
 
 
 
 

ப்புக் |TাগেTET
|ाऊंठ
2 60T
0ബ
ളം ഗ്രബ போது அ1ெ)ெTெ இழிவாக
து புகார் for(6) போருக்கு ീ ഖഗ്ര
2
இதற்கு Փլb 2.6ÙÉ
விவிலியம் வைத்திருக்கிறவர் கள் விழிதிறந்து பார்க்க வேண்டும் இந்த இறை வார்த்தைகளை
தந்தையையும், தாயையும் மதித்து நட' (விப 2012)
"பெற்ற தந்தைக்குச் செவி கொடு
உன் தாய் முதுமை அடையும்
எண்ணாதே
(நீமொ 23:22) 'உன் தந்தையின் கட்டளை
யைக் கடைப்பிடி தாயின் அறிவு
ரையைப் புறக்கணியாதே'
(நீமொ 6:20). if
இணையான எந்தப் புஸ்தக ல் இல்லை.

Page 39
4இல் வட ஆபிரிக்க - தகாஸ்தே நகரில் கிறிஸ்தவரல்லாத தந்தை பாட்ரிசியுசுக்கும், கிறிஸ்தவத் தாய் ட மோனிக்காவுக்கும் பிறந்தார். 11 வயதில் மதாவ்ருஸ் என்ற இடத்தில் இலத்தீன் இலக்கியம் கற்றார். 2 (SJT60Lou மறைக்கொள்கைகள் அறிந்தார். 14 வயதில் சிசரோ எழுதிய தற்போது தொலைந்து போன என்ற நூலைப் படித்ததால் மெய்யியல் மேல் ஆர்வம் எழுந்தது. 17 வயதில் உரோமானியானுஸின் ஆதரவில் கார்தேஸ் நகர் சென்று பேச்சுக்கலைப் பயின்றார். மோனிக்கா தன் மகனை கிறித்தவனாக வளர்த்த போதிலும் மானி (216-276) என்பவரால் பரவிய மானிக் கேயிசக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார். கிறிஸ் துவத்திற்கு எதிரான நம்பிக்கைகளுடன் வாழ்ந் தார். பாவ மாசு, தற்பெருமை உள்ளத்தை இரு ளாக்கியது. இறை-மறை உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலவில்லை. மனம் நொந்துபோன தாயின் வேண்டுதலால் தந்தை திருமுழுக்குப் பெற்று 371 இல் மடிந்தார்.
கார்த்தேஜில் ஒரு பெண்ணுடன் பழகி 15 ஆண் டுகள் வாழ்ந்தார். 372 இல் Adedatus என்ற மகன் பிறந்தான். 373-374இல் தகாஸ்தேயில் இலக்கணம் கற்பித்தார். கார்தேஜூக்குச் சென்று
பேச்சுக்கலை கற்பிக்கப் பயிலகம் உருவாக்கி 9 ஆண்டுகள் கற்பித்தார். மானிக்கேய நண்பர்கள் உதவியுடன் ஆளுநர் சிம்மாக்குஸ் அறிமுகம் பெற்றதால் 384இல் மிலான் நகரில் பேச்சுக்கலை ஆசிரியராகப் பணி ஏற்றார். வயது 30-ல் மானிக் கேய மறையைத் தழுவி வாழ்ந்தார். புகழ்பெற்ற மிலான் ஆயர் புனித அம்புரோஸ் நண்பரானார். ஆயரின் மறையு ரைகளைக் கேட்டார். ஆயரின் கற்றறிவையும், நா வன்மையையும் கண்டு வியந் தார். மானிக்கேயிசத்தைக் கைவிட்டார். மெய்யி யலார் பிளேட்டினின் கோட்பாட்டிலிருந்து பிறந்த பிளேட்டினைசம் அவரைக் கவர்ந்தது. ஆன்மீக ஆர்வம் உள்ளத்தில் தூண்டப்பட்டது. மோனிக்கா தன் மகன் மனம் மாறி கிறிஸ்தவராக இரவும் பகலும் கண்ணீர் சிந்தி கடவுளிடம் வேண்டினார்.
மோனிக்கா மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினர். அகுஸ்தின் அன்பு செய்த பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணம் செய்யத் தயங்கினார். மண ஒப்பந்தம் முறிந்தது ஆசிரியப் பணியைத் துறந் தார். திருமண எண்ணத்தைக் கைவிட்டனர். மனம் ட மாறி இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். தாயின் கண்ணீர் 痒 லும், அம்புரோஸின்
忘。
کیفیت
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியத்தகு போதனைகளாலும் கிறிஸ்தவ மெய் மறையைக் கண்டுபிடித்தார். மனிதர்கள் புனித வனத்து அந்தோனியார் வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறியதைக் கேள்வியுற்று அவ மானமடைந்தார்.
அலிபியுஸ் என்ற நண்பரிடம் 'கல்வியறிவற்ற மக்கள் விண்ணகத்தை அதிரடியாகக் கைப்பற்றிக் கொள்கின்றனர். நாமோ கற்றறிவுடன் கோழைக ாாக பாவச் சேற்றில் உழன்று கொண்டிருக்கி றோம்' எனப் புலம்பினார். தூய்மையுடன் வாழ, வறான கொள்கைகளைக் கைவிட்டு கிறித்தவ னாக மாற உறுதியான முடிவெடுத்தார்.
சோகத்துடன் தோட்டத்துக்குச் சென்று, "ஆண் டவரே, இன்னும் எத்தனை காலம் என்மேல் கோபமாயிருப்பீர்? என் கடந்த வாழ்வை மறந்து
விடும். இதே நேரத்தில் என் பாவங்களுக்கு ஒரு மடிவு வர வேண்டும்' என உரத்தக் குரலில் }ன்றாடினார். 、 f 、 奚、
ஒரு குழந்தை அருகிலிருந்த வீட்டிலிருந்து, எடுத்து வாசி, எடுத்து வாசி' என்று அவர் கேட் ராத பாடலைப் பாடியது. கடவுள் தன்னை இறை : பார்த்தைகளைக் கேட்க அற்புதமாக அழைப்பு விடுகிறார் என எண்ணி அவர் வைத்திருந்த திருத் ாதர் பவுல் எழுதிய திருமுகங்கள் என்ற நூலை டுத்து வாசிக்கத் திறந்தார். உடனே "இரவு முடி |ப் போகிறது. பகல் நெருங்கியுள்ளது. ஆகவே ருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து பிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைகலன்களை அணிந்து கொள்வோமாக பகலில் நடப்பது

Page 40
போல் மதிப்போடு நடந்து கொள்ே யாட்டம், குடி வெறி, கூடா ஒழுக்கம், காம6ெ சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போம
தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின்
டங்களுக்கு இடம்கொடுக்க வேண்டாம். இே
கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்' (உ
15:13-14) என்ற பகுதி அவர் கண்களில் பட்ட வாசித்தார். அவருக்கு மிகவும் தேவைப்ப இறைவார்த்தைகள்
கடவுள் பேசியதால் உள்ளம் ஒளி வெள் தால் நிரப்பப்பட்டதை உணர்ந்தார். ப வாழ்வை விட்டுப் புது வாழ்வைத் தொடங்கின தன் பரவச அனுபவத்தை நண்பர் அலிபியுஸி பகிர்ந்து கொண்டார். மிலான் நகர ஆயர் பு அம்புரோஸ் விவிலியத்தை விளக்கி உரை பாணி அவருக்குப் பிடித்திருந்தது. 587இல்
33 வயதில் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவி வன்று ஆயரிடம் இருந்து திருமுழுக்குப் ெ றார் மகனும் அலிபி யுசும் திருமுழுக்குப் ெ றார். தம் செபம் கேட்கப் பட்டது என்ற பேரின் துடன் கடவுளைப் புகழ்ந்து வந்த தாய் புல்
மோனிகா மரித்து விண்ணகம் ச்ென்றார்.
388இல் தகாஸ்தே சென்று நண்பர்க நடன் வறம் மேற்கொண்டார். 389இல் மகன் இறந்தா 390இல் குருப்பட்டம் பெற்றார். ஹிப்போ நக நண்பர்களுடன் சேர்ந்து துறவு மடம் நிறு துறவுச் சபையையும் ஏற்படுத்தினார் 5 ஆண் களுக்குப் பின் ஹிப்போ நகரின் துணை ஆ ரானார்.396இல் ஹிப்போ நகர் ஆயரானார்.
40 ஆண்டுகள் ஆயராக அயராமல் உை
தார். தன் சபையை வழிநடத்தினார். கடவுள் அருள், மனித மீட்புப் பற்றிப் போதித்தார்.
 
 
 
 
 
 
 
 

=量 ■ 鑿
என்னை வழி
நடத்தும் இயேசு என் (olgu 16o456) GT35 g, 600T5 i கிடக் கற்றுக் கொடுப் பதில்லை. ஆனால் எ ல் லா வற் றை யும் Regere அன்புடன் செய்யச் சொல்லிக் கொடுக்கிறார்'
-சிறுமலர் தெரசா
வுள் அருளின்றி நம் மனச் சுதந்திரம் செயல்படாது என்பார். குழந்தைத் திருமுழுக்கு, ஜென்மப் பாவம், நீதிப் போர் கொள்கைப் பற்றிய கருத் துருக்கள் இயற்றி னார்.
மெய்யியலாளராக, இறையியலாளராக, கற்றறி வாளராக அரிய பல நூல்கள் எழுதினார். இவர் எழுதிய துறவிகளுக்கான ஒழுக்க விதிகள் மிகச் சிறந்தப் படைப்பு புனிதரின் படைப்புகளுள் தன் வரலாற்று நூல் Confessions மற்றும் City of God ஒப்பற்றவை. அவருடைய பாவ வாழ்க்கையை யும், மனமாற்றத்தையும் நாம் படித்து பயன் பெற்று மனந்திரும்ப தாழ்ச்சியுடன் எழுதியிருக்கி AD FTIT.
கடவுளை வழிபடும் திருச்சபை ஆன்மீக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றார். மக்கள் கவனத்தை ஈர்த்த பல தவறான கொள்கை கோட் பாடுகளை எதிர்த்துப் போராடினார். உரோ மையப் பேரரசின்மீது படையெடுத்து அழித்த ஜெர்மனிய Vandas என்ற இனத்தவர் ஹிப் போவை முற்று கையிட்டிருந்தபோது ஆகஸ்ட் 28, 430 அன்று மடிந்து விண்ணகம் சேர்ந்தார்.
இறையியலாளர்களின் பாதுகாவலர் புனித தாமஸ் அக்குவினாஸ் போல் திருச்சபையின் தலைசிறந்த தந்தை திருச்சபையை சீர்திருத்தும் புனிதர்களின் முன்னோடி என்று போற்றப் படுகிறார்.
புனிதரை தந்தையாகவும் ஆன்ம வழிகாட் டியாகவும் கொண்டு புனித அகுஸ்தினார் சபை அனைத்து நாடுகளிலும் இறைப்பணியாற்றி வரு கின்றது.
புனித அகுஸ்தினின் பொன்மொழிகள் சில: 1. அன்பே ஆன்மாவுக்கு அழகு 2. தாழ்ச்சியே எல்லா தூய நெறிகளுக்கும் அடித்தளம் தாழ்ச்சியில்லாத ஆன்மாவில் மற்ற எந்த தூய நெறியும் இருக்காது.
3. கடவுள் ஒவ்வொருவரையும் தம் பிள்ளைக ளாகப் பாவித்து அன்பு செய்கிறார்.
4. நம் உதவியின்றி p്ഞു പേ கடவுள் நம் சம்மதமின்றி நம்மை மீட்கமாட்டார்.
5. ஒருமுறை பாடுவது இருமுறை செபிப் Lg5ff)(G5é FLDLb. 羲
இவை அவரது புகழ்பெற்ற அருள்வாக்குகளாகும்.

Page 41
சொர்ணவிலாஸ் என்பது அந்தக் குடியிருப் பின் பெயர். அடுக்கு மாடிகள் இல்லாத எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்பு தமிழ், மலையா ளம், இந்தி, தெலுங்கு மொழிகள் பேசும் பன்னி ரண்டு வீடுகள் உள்ளன. சிறிய கம்பெனி வேலை யாட்கள், தள்ளு வண்டிக்காரர், ஆட்டோ ஒட்டுநர் என்று பல வேலைக்காரர்கள் அண்ணன், தம்பி குடும்பத்தவர் போல அன்பான கூட்டு வாழ்க்கை
ஒரு வீட்டில் அன்பியக் கூட்டம், செபம் என் றால் அண்டை வீட்டார்களும் வந்து கலந்து கொள்வார்கள். ஐயப்ப பூசை என்றால் அங்கும் ஒன்று கூடுவார்கள் மற்றெல்லா நல்லது - கெட்ட துகளிலும் ஒன்றுகூடுவார்கள் மத, இன, மொழி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான குடியிருப்பாகத் திகழ்ந்தது.
ஆல்பர்ட் சொர்ணவிலாஸ் குடியிருப்பில் ஒரு குடித்தனக்காரன். தனியார் நிறுவனத் தொழிலாளி. மனைவி, மூன்று பிள்ளைகள், கொஞ்சம் வறுமை - இவையே அவன் சொத்து.
இப்படியிருக்கையில், ஒருநாள் அப்போது தான் வேலையில் இருந்து வீடு திரும்பினான் ஆல்பர்ட் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத் தும்போது இவன் வீட்டுப் பிள்ளைகள் ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டனர். அண்டை வீட்டுக் குழந்தைகள் மூவரும் ஓடிவந்தனர்.
மூன்றாவது வீட்டின்முன் பெண்களும், சிறுவர் களும் கூடி நின்றனர். வெளியாள் ஒருவன் சப்த மாகக் கத்திக் கொண்டு நின்றார்.
'அங்கிள், கணேஷ் மாமா வீட்டில் சண்டை யாரோ ஒருத்தர் மாமாவோட சண்டை போடு கிறார்' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன்.
'குடியிருப்பு வீடுகளில் சண்டை நடப்பது
 
 
 
 
 
 

ன்றும் புதிதல்ல, ஆனால் வெளியாட்கள் குடியி ப்புக்கு வந்து சண்டையிடுவது அபூர்வம் ஏதா து பிரச்சினைகள் என்றால் குடியிருப்பின் சொந் கொரர் ஏழுமலை தலையிட்டு, பஞ்சாயத்துப் பசி சமரசம் செய்து வைப்பார்
இன்று காலையில் குடும்பத்துடன் கோவிலுக் ப் போனவர் இன்னும் திரும்பவில்லை. அவர் ருந்திருப்பாரானால் யாரோ ஒருவர் இங்கு ந்து கூச்சலிட அனுமதித்திருக்கமாட்டார்
ਸਨੂੰ ਲbਲ56 ன்ன ஏது என்று பார்க்கிறேன்' என்று அவர் ரிடம் சொன்னபின் வழக்கமாக ஆளுக்கு ன்று என்று கொடுக்கிற சாக்லேட்டைக் கொடுத்து னுப் பினான்.
வீட்டிற்குள் வந்து உடை மாற்றி முகம் கழுவி, ரு டம்ளர் காப்பி குடித்தான்.
"என்ன சப்தம்?” ஆல்பர்ட் தன் மனைவி LLb G5LLmā
'கணேஷ் அண்ணன் அவங்க ஆபீஸ்ல ஒருத் கிட்ட கைமாத்தாப் பணம் வாங்கினாராம் ணம் கொடுத்தவர் வந்து சத்தம் போடுறார் ன்றாள் ஆல்பர்ட்டின் மனைவி
கணேஷக்கும் கடனுக்கும் நெருங்கின சாந்தம் இரத்த உறவு இவனுக்குக் குறைவான ப ளம் மனைவிக்கும் அட்டைப் பெட்டிக் bபுெ னியில் வேலை வீட்டு வாடகை, படிப்புச் சலவுக்கே பெருந்தொகையாகி விடும் மின்சா சமையல் எரிவாயு அரிசி, காய்கறி என்று பாத்தியம் எப்படியோ கரைகிறது. மாதக் டைசியில் சிறுகடன் பெருங்கடன் என்று வாங் வான் சென்ற மாதம் பள்ளிச் செலவுக்கு வாங் ப இரண்டாயிரம் ரூபாய் கடன்தான் இப்போது முத்தை நெரிக்கிறது
ਪੰBਲੰਪੰਨੂੰ -ன் வாங்குறோம் பாவம் கணேஷ் பீடி சிக ட் சினிமா குடி என்று எந்தக் கெட்டப் பழக்க /ー வன் என்ன் ஏதென்று போய் பார்

Page 42
(ouffLb''
- மனைவியிடம் பேசிக்கொண்டே கனே வீட்டை நோக்கிப் போனான் ஆல்பர்ட்
'மூணு மாசத்தில திருப்பித் தரேன்னு செ லித் தானேய்யா கடனை வாங்கினே? எப்ே யிருந்து கெஞ்சுறேன்? உன்னை விட அதிகமா சம்பாதிக்கிறேன். ஐயோ பாவன்னு வட்டிகூ கேட்காம கடன் கொடுத்தேனே? இதுவா நீ கா மரியாதை?' என்று கடன் கொடுத்தவன் ந தெருவுக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறான். :ெ வில் போகிறவர்கள் வருகிறவர்கள் எட்டி எட் பார்க்கிறார்கள்.
'என்னப்பா, இங்கே சத்தம்? உள்ளே வ ஏன் ரகளை பண்றே?' வந்தவனிடம் கேட்ட ஆல்பர்ட்
'நான் ஒண்ணும் ரகளை பண்ணலேண்ே கொடுத்த கடனைத்தான் கேட்கிறேன்' என்ற கொடுத்துச் சலித்தவன்.
'என்ன கணேஷ், கொடுக்கல் வாங் கணக்கை வேலை செய்ற இடத்தோட வச்சிக் னும், வீடு தேடி வந்து அசிங்கப்படுத்துற மா; ஏன் நடந்துக்கிறே?' என்று கேட்டான் ஆல்பர் கணேஷ் வாய் மூடி நின்றான் அவமா தால்!
'வாங்க உட்கார்ந்து பேசுவோம்.' குடியி பின் நடுவில் நின்ற வேப்ப மரத்தில் அடிய கிடந்த சிமெண்ட் பெஞ்சில் மூவரும் அமர்ந்த6 இருவர் பக்கத்து நிலைமையையும் விசா தான். கொடுத்தவன் நிலையும் பரிதாபமாயி கிறது. இங்கு வந்து கூச்சலிட்டதற் காக அவனைக் கோபிக்க வழி uഴിഞ്ഞു.
வாங்கினவன் ஏமாற்றுப் பே வழி அல்ல. இவன் கதையைக் கேட் டாலும் அழுகைதான் வருகிறது.
'தம்பி, நீ யாரோ, நான் யாரோ. உன்னை இப்பதான் பார்க்கிறேன். கணேஷ் என் ஊர்க்காரனுமில்லை சொந்தச் ரனுமில்லை. எந்த வகையிலும் நான் உங்கை குறை சொல்லவில்லை. ஆனாலும் உங்களு உதவி செய்யனும்னு நினைக்கிறேன். கொஞ் இருங்கள்' என்றவாறே வீட்டுக்கு வந்த ஆல்பர்ட் था । 'அம்மா உங்கிட்ட இருக்கிற இரண்ட ரத்தை எடு'
- மனைவியிடம் கேட்டான். エリー 'மனசுல என்ன நினைச்சுட்டீங்க? இது சீட் கட்டுறதுக்குள்ள பணம் சீட்டுக்காரங்களு என்ன பதில் சொல்றது? என்றான் மனைவிே 'அதை அப்புறம் பார்க்கலாம். முதலில் செ னதைச் செய்'
அவள் கணவனின் குணமறிந்தவள் பணத்
எடுத்து வந்து கொடுத்தாள். '
கடன்காரனிடம் 'தம்பி, இதுல இரண்டாயி ரூபா இருக்கு கணேஷ் தரவேண்டியது. கணே
կրիչի
 
 
 
 
 
 
 

கிட்ட நான் வாங்கிக்கிறேன்" fରs; என்றான் ஆல்பர்ட்
'அடுத்த வாரத்துக்குள்ள நானே இவ: ால் னுக்குக் கொடுக்கிறேன். எனக்கான நீங்க ஏன் கடன் கட்டுறீங்க?' என்றான் கணேஷ். 6 UT 'முதலில் வீடு தேடி வந்தவனை அனுப்பி டக் வை. எப்ப முடியுமோ அப்போது எனக்குத் ட்ற திருப்பிக் கொடு' என்று கணேஷிடம் சொன் னான் ாலு ஆல்பர்ட் தரு கடன் கொடுத்தவன் பணத்தை வாங்கிப் பாக் சி- கெட்டில் வைத்தான் புறப்பட்டான்.
"கொஞ்சும் இருப்பா, போகலாம்' என்ற துே ஆல்பர்ட், சிறுவன் ஒருவனை அழைத்தான்.
'கண்ணா, டீக்கடைக்குப் போ என் பேரைச் சொல்லி இரண்டு டீ வாங்கி வா' என்று சொல்லி ண அனுப்பினான்.
" இரண்டு டீ வந்தது. கணேஷக்கு ஒன்று வந்த
வனுககு ஒன்று.
கி)ெ _ Y
SL அண்ணே, உங்களுக்கு?
திரி 'எனக்கு வேண்டாம், வீட்டில் டீயைக் குடிச்ச
பிறகுதான் பஞ்சாயத்து பண்ண வந்தேன். நீங்க னத் குடிங்க' என்றான் ஆல்பர்ட்
டீ பார்ட்டியுடன் கூட்டம் கலைந்தது. ருப் பணத்தைப் பெற்றுக் கொண்டவன் மெயின் ல்ெ கேட் வரைக்கும் போய், மீண்டும் திரும்பி வந் ார் தான். ரித் வீட்டுக்குள் நுழைந்த ஆல்பர்ட் வெளியே ருக் வந்தான்.
'என்னட் LT LJ 600TLD Q山T卤 கிட்டே, சமாதானமாயிட்டோம்னு டீ குடிச்சே மறுபடியும் ஏன் வந்தே?
வந்தவன் கண்கள் கலங்கியிருந் தன. இந்தப் பணத்தை நீங்களே வைச்சுக்குங்க. கணேஷ் எப்போ கொடுப்பானோ அப்ப வாங்கிக்கி றேன்.' ஆல்பர்ட்டுக்குக் கோபமாக வந்தது. 'ஏண்டா, நீ என்ன லூஸா? இப்பவே 5கு - S S S S ானிே
Lങ്ങ5ഞg് ഞഖങ്ങി.ഇ) ജൂTLLITLLLD Lങ്ങ് 60T, பணத்தைக் கொடுத்தா திருப்பிக் கொடுக்கிறே? உதை வேணுமா?" கோபமாகக் கேட்டான் ஆல்பர்ட்
'அடிங்கண்ணே. என் கூடப்பிறந்த அண் ணன் அடிச்சதா நினைச்சு வாங்கிக்கிறேன். அண்ணே, நான் வரும்போது மனசாட்சி இல்லாத டுக் வ்னா வந்தேன். நீங்க என்னை மனுசனா மாத்திட் க்கு டீங்க பணம் பெரிசு இல்லேடா நாயே, மனுச னுக்கு அன்புதான் முக்கியம்னு சொல்லிக் கொடுத் துட்டீங்க' என்றபடியே ஆல்பர்ட்டின் கைகளில் பணத்தை வைத்தான். 'போயிட்டு வாறேண்ணே. மறுபடியும் $Ûತ್ತಿ வருவேன். கட்னைக் கேட்க இல்லை. -- என் சகோதரர்கள் உங்களையும், கணேஷ - ரம் னையும் பார்க்க." என்ற அவன், (வி புதிய மனிதனாகப் புறப்பட்டான்.
●、■2012
Tটা
Անիիիիիի,

Page 43
திருமணம் நடந்து மூன்று வருடமாகியும் புவன விற்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க --விேல்லை என்ற வேதனை அவளை வாட்டி - வதைத்து பக்கத்தில் இருப்பவரெல்லாம் ്ഥങു. என்று ஏளனமாகப் பேசுவதைக் காதில் கேட்கும்போது ஏற்படும் வேதனைக்கு அளவே uിമ്ന,
"அடியே சிருக்கி. நீ வந்த நேரம் எம் மக னுக்கு இருந்த வேலை போச்சு. எனக்கு என்ன டான்னா அடிவயித்துல வலிவந்துக்கிட்டே யிருக்கு மருவாதியா போயிடு என் மவனுக்கு ரெண்டாம் கலியாணம் செய்யப்போறேன்.
'அத்தே! அப்படி சொல்லாதீங்க யார்
யாருக்கு எப்ப எது எதுதேவையோ அதை அப்ப ஆண்டவர் கொடுப்பார் வீணா மனசைப் போட்
டுக் குழப்பிக்கிடாதீங்க"
'என்னடி,
SGSu Tao TLDIT60T பத்தாம் மாசத்துல
s
இந்தா புடினு. பேரனோ பேத்தியோ பெத்துத் தருவாளா. நீ என்னடான்னா விளக்கம் சொல்லு
றியா?
வீட்டில் நுழைந்தான் ஜான். “என்னம்மா. சண்டை போடாம் இருக்க மாட் Lq-ULIITʼʼ
"அப்புறம் என்னடா? வீட்டுல தவழ ஒரு குழந்தையில்ல."
'இப்ப குழந்தை முக்கியமா..? அப்பாவுக் கும் உனக்கும் மருத்துவம் பார்க்கிறாளே. பிள் ளைய பெத்திட்டா. உங்களைச் சரியா கவனிக்க முடியுமா? நான் மாசத்து ஒருதரம் தான் வீட்டுக்கு வர முடியுது அப்படியொரு வேலை. நானும் நவ நாள் வைத்து பார்க்கிறேன். இந்தப் புத்தாண்டுல யாவது நல்ல காலம் பொறக்காதானு வேண்
"ஆமா. டாக்டருக்கிட்டே கூட்டிக் கிட்டுப் போனியே என்னடா சொன்
சிறுகுல
ஏே
ঢেTাট
| |T|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

受 GOTITC 5.
"அது வந்து ஒண்ணும் இல்லைம்மா."
'டேய் மறைக்காதே. எனக்கு கேன்ச ருனு
தா பேசினது காதுல விழுந்துச்சு.'
"அப்படியெல்லாம் வீணா நினைக்காதே. கேம்மா உன் மருமகள்? "அவ கிடக்கறா உனக்கு வேற பொண்ணு ர்த்து நான் சாகிறதுக்குள்ளே.'
"சும்மா இரும்மா உனக்காக திருஇருதய ண்டவருட்ட மன்றாடாத நாளே இல்லை. ாக்கு ஒரு குழந்தை வேணுமுன்னு கூட கேட் ஆனா உனக்காக கண்ணிர்விட்டு அழுது பிக்கிறா. அவள் மேல் உனக்கிருக்கும் வெறுப்பு கணும்.' 'அத்தை இந்தாங்க திருஇருதய ஆண்டவர் த்துல எடுத்து வந்த ரோசப்பூ இதை தடவுங்க ண்டவர் உங்களுக்கு ஒரு தீங்கும் நேராம காப்
"பாத்தியாமா. உன் மருமகள் உனக்காக தாவிடம் இயேசுவிடம் செபிக்கிறா அவளைப்
ஆண்டவரின் அருள்மிகு
அற்புதராசன் ஆ །> >>ག་ 《་ནི་《《 2《 برصے مصر چs<
8:
'புவனா. என்னை மன்னிச்சிடுமா. நான் பக் து வீட்டுக்காரி சொன்னதைக் கேட்டு உன் னைத் குறைவா பேசிட்டேன் என்னை மன்னிச் மா எனக்கு சுகமாகாட்டியும் பரவாயில்லை. டுத்தவாரம் ஆப்பரேசன் செய்யனுமுனு சொன் ங்களாம். நீ அந்த ரோசாப்பூவை உன் வயிற் தடவிக்க இந்த வீட்டுல ஒரு குழந்தை பிறக் றும்.' 。、 ஜான் அவன் அம்மாளை மருத்துவமனைக்கு ழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்த ாது. டாக்டர் 'தம்பி உங்க அம்மாவுக்கு கேன்
கட்டி இருப்பதற்கான எந்த அறிகுறியும் லை. எல்லாமே நல்லாயிருக்கு இது கடவுள் புதம் தான்' என்றால் டொக்டர் இதையறிந்த புவனாவின் மகிழ்ச்சிக்கு அள bலை. 'என்னங்க அத்தைக்கு நல்லா ஆயிடுச் மே' விழுந்தடித்து வந்தவள் திடீரென மயக்க று கீழே சாய்ந்தாள். மருத்துவர் பரிசோதித்த ாது அவள் கர்ப்ப்ம் தரித்திருப்பதாகக் கூறி ர். ஜான் தனக்குக் கிடைத்த நல்ல செய்திக்குக் வுளுக்கு நன்றி கூறப்புறப்பட்டான்.
リッ。

Page 44
அன்று ரஷ்யா ஒரு வல்லரசு நாடாகத் திகழ்ந் தது. அதற்குட்பட்ட ஒரு சிறிய மாநிலத்தில் விவ சாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் மாக்சி மிலி யன் மரிய கோல்பே. மரியன்னை மீது அவர் மிகவும் பக்தியாயிருந்தார்.
அவர் சிறுவனாக இருந்துபோதே மரியன்னை அவருக்குக் காட்சிகொடுத்தார். இதனால் அன்னை மீது அளவற்ற நேசம் அவருக்கு ஏற்பட்டது. காட் சியில் தோன்றிய கன்னிமரி அவரிடம் 2 மணி முடிகளைக் காட்டினார் ஒன்று வெள்ளையாக இருந்தது; அது தூய்மையைக் குறித்தது மற்றது - சிகப்பாக இருந்தது அது தியாகத்தை மறைசாட்சி மரணத்தைக் குறித்துக் காட்டியது. இவற்றுள் ஏதா வது ஒன்றைத் தேர்ந்துகொள்ளும்படி கோல்பேயி டம் அன்னை சொன்னார்கள். ஆனால், அவர் இரண்டையும் தேர்ந்துகொண்டார்.
ஆகவே அன்னை மரியின் அமல உற்பவத்தை (ஜென்மப்பாவம் இல்லாமல் கருவானது) எப்போ தும் தன் கண் முன் கொண்டு தூய்மையைத் துல் லியமாகக் கடைப்பிடித்தார பிற்காலத்தில், அச்ச கத்தை மிக அதிகம் பயன்படுத்தி, பல நூல்களை
 
 

i UGÉ டெUரி2ெ0U ன் குறிய கோல்ே
வெளியிட்டார். அதன் மூலம் கிறிஸ்தவ விசுவா சத்தையும் பக்தியையும் பல இடங்களில் பரப்பி னார். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் காலத் தில் பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு அபயம் அளித்த குற்றத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டு, சிறை யில் அடைக்கப்பட்டார்.
வன்சிறையில் இருக்கும்போது, அவருடன் அடைக்கப்பட்டிருந்த மரணதண்டனை விதிக்கப் பட்ட ஒருவர் கதறி அழுதார். அவர் ஒரு குடும்பத் தின் தலைவர், 'என் மனைவி, மக்களை யார் காப் பாற்றுவார்?' என்று ஒலமிட்டார்.
இளகிய இதயம் கொண்ட மாக்ஸிமில்லியன் அவருக்குப் பதிலாகத் தான் சாக தன்னார்வப் பட்டு முன்வந்தார். கடைசி நிமிடம் வரை அணு அணுவாக வலியையும் வேதனையையும் அனுப வித்தார். கடைசியில் விஷ ஊசி போட்டு அவ
ரைக் கொன்று விட்டனர் சிறைக்காப்பாளர்கள்.
ஆண்டவருக்காக வாழ்வோம்; அடுத்
தவருக்காகச் சாகத் துணிவோம்.
- பீற்றர் ஜோன்

Page 45
ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டவர் இயேசு வின் ஆறுதல் மொழிக்குச் செவிமடுக்க, அவரைச் சுற்றிச் சூழ்ந்தனர்; வழிகாட்ட ஆள் இல்லாது தவித்தனர். ஆண்டவர் அவர்கள் மீது பரிவு கொண்டார். கடவுள், வாழ்வு பற்றிப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.
அவர்கள் பாலைநிலத்தில் இருந்தார்கள். பசி தாகத்தோடு மக்கள் இருப்பதை அவர் உணர்ந் தார்; அவரது சீடர்களே அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்கள். ஆனால், அவர்களால் இயலவில்லை என்பதை அறிந்தார். அவர்களிடம் -25 அப் பங்களும் 2 மீன்களும் மட்டும்
இருந்தன. s பசியோடு இருந்த மக்களைப் பந்தியமரச் சொன்னார் இயேசு
அப்பங்களைப் பல்கிப்
ஆண்டவர்
5T,
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருகச் செய்தார்
இயேசு
று நூறு பேராக வும் ஐம்பது ஐம்பது பேராகவும் வர்கள் அமர்ந்தனர். ஐந்து அப்பங்களையும் ரண்டு மீன்களையும் ஆண்டவர் ஆசீர்வதித்தார்; ப்பா இறைவனிடம் மன்றாடினார். அப்புறம் வற்றை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன் ார். ஆச்சரியம். ஆனால், உண்மை, அங்கி ந்த அத்தனை பேரும் வயிறார உண்டனர். மீதி ருந்தவற்றைப் பன்னிரண்டு கூடை நிறைய த்ெதனர்.
இதில் அதிசயம் என்னவென்றால், அங்கிருந்த ந சிறுவன்தான் தன்னிடமிருந்த 2 மீன்களையும் ண்டவரிடம் கொடுத்தான்; அவை ஆயிரம் யிரமாகப் பல்கின.
உன்னிடம் உள்ளது ஒப்பற்ற புதையல், ணர்வாய் பகிர்வாய் உவகையோடு

Page 46
கடவுளுடன் நாம் ஒன்றித்தி ருக்கும்போதுதான் நமக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கடவுளின் பெயரைப் பலமுறை உச்சரிக்கும்போது அந்தப் பெய ரிலுள்ள இனிமையை நாம் சுவைத்துப் பார்க்க முடிகிறது. நாம செபப் பயிற்சியின் தொடக் கத்தில் இந்தச் சுவையை அறியீ இயலாது. மன திலுள்ள அழுக்குகளே இதற்குக் காரணமாகும் இந்த உலகப் பொருட்கள் மேல், மனிதர்கள் மேல் நமக்கு உள்ள பற்றுகள், வாழ்க்கையின் குறிக்கோள் பற்றி அறியாமை, பாவ நாட்டம் தீய பழக்கங்கள் முதலியன மனதின் அழுக்கு களாகும். இவை மனதைப் பல திசைகளில் சித றடிக்க வைக்கின்றன. இதனால் நாம் செபத்தில் மனதை நிலை நிறுத்துவது கடினமாகிறது.
ஆனால், தொடக்கத்தில் இப்பயிற்சி சிறிது கடினமாகத் தோன்றினாலும், நம்பிக்கையோடு
என் பெயர் அம்மு, கண்டுபிடித்துவிட்டீர்கே லியம் பற்றி உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை செய்தியைச் சொல்ல நாம் கடிதம் எழுதுகிறே எனக்கும் எழுதிய ஒரு கடிதம். இது கடவுள் அன்பையும், நட்பையும் பற்றிய கதை. நம்பை
அழைப்பு மடலும் கூட.
அன்புத் தந்த இந்த கடிதத்து
உமக்கும் செல்ல
 
 
 
 
 
 
 
 

மன உறுதியோடும் விடாமுயற்சியோடும் இப்பயிற்சியில் ஈடுபட்டுவந் தால் இயேசுவின் நாமத்தி லுள்ள சுவை வெளிப் படத் தொடங்கும்.
நாம் செபத்தைத் தொடர்ந்து செபித்து வரும் ா போது மனது தூய நிலையை அடைகிறது. ஞானக் கண் திறக்க ஆரம்பிக்கிறது. இதன் பய னாக எல்லா உயிரினங்களிலும் கடவுள் நிலை 1 யாக இருப்பதையும், கடவுளில் எல்லா உயிரி னங்களும் உள்ளடங்கி இருப்பதையும் பார்க்க 5 முடியும். இப்படி, உலக உயிரினங்களில் நாமும் ந ஒரு கூறு என்ற எண்ணமும், பிற உயிரினங்க ளின் இன்ப துன்பங்கள் நம்முடையன என உண ரும் தன்மையையும் நாம் அடைகிறோம். இதுவே கருணை -கொர்க்கோ மோசஸ்
ஏனென்றால், விவிலியமும் ஒரு கடிதம் தான். ஒரு ாம். அது போல் விவிலியம் கடவுள் உனக்கும், ரின் கதை என்று கூட சொல்லலாம். கடவுளின் bயும் அவரது நண்பர்களாக மாற்ற அவர் எழுதும்
ாய் நீர் எழுதியுள்ள க்காக உமக்கு நன்றி. ப் பெயர் இருக்கிறதா?

Page 47
புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளிக்குப் ன புதிய வரவு மிஸ் சித்ரா அவரது துருதுருப்பும் டெ சுறுசுறுப்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் மனதில் ம அப்படியே அப்பிக்கொண்டது. முக்கியமாக மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், எல்லா வகையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைத்துப் பல்வேறு முன் இ முயற்சியில் அவர் ஈடுபட்டார். அவரது ஆர்வத் (? தையும் அக்கறையையும் புரிந்துகொண்ட மாண வர்கள் சித்ரா டீச்சரின் மகுடிக்கு மயங்கிப் போயி 60TT. ତୂ( ஆனால், ஒரே ஒரு மாணவன், விக்டர் மட் து டும் எதிலும் சேராமல் வகுப்பில் ஒதுங்கி உட் கார்ந்திருந்தான் ஒருநாள் சித்ரா டீச்சர் அவனை அ அழைத்துப் பேசினார். 'விக்டர், லைப்ரரி ரெஜிஸ் டரைப் பார்த்தேன். அதில் உன் பெயர்தான் பல ତୂର୍ୟ இடங்க ளில் இருக்கிறது; அப்படின்னா, நீதான் அடிக்கடி லைப்ரரியிலிருந்து புக் எடுத்துப் படிக் கிற இதுலருந்து ஒண்ணு எனக்கு நல்லாப் படுது, ஒனக்கு அறிவுத்தாகம் அதிகம் இருக்கு வாழ்க் கையில் முன்னுக்கு வரணும்னு ரொம்ப ஆசையா இருக்க உண்மையா, இல்லையா' என்று மிகுந்த கரிச னையோடு கேட்டார்.
பூரித்துப்போனான் விக்டர், "ஆமா டீச்சர்' என்றான். 'அப்படியானால் உனக்கு ஒரு அரு மையான வாய்ப்பு வருது: நம்மி மாநில அளவுல மாணவர்களுக்கு ஒரு போட்டியை
வேளாண்துறை அறிவிச்சிருக்கு நீ'
வேளாண் பாட மாணவன்
--- - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் நிச்சயம் இதில் கலந்துகொண்டு வெற்றி பறமுடியும் செய்வியா?' என்றார் ஆசிரியர். கிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான் விக்டர்
ஒரு மாதம் ஓடிவிட்டது. அன்று பள்ளிப் பேர வக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தலைமை ாசிரியர் விக்டரை மேடைக்கு அழைத்தார். பாதுவாகக் கூச்சப்படும் அவன் உற்சாகமாக Dடைக்கு ஓடினான்.
'அன்பார்ர் மாணவர்களே, உங்களுக் 5 :ேன செய்தி. வேளாண் န္တိဌိ த்திய செடி வளர்ப்போம் போட்டியில் கலந் கொண்ட நம் பள்ளி மாணவர் விக்டர் முதல் சு பெற்றுள்ளார்' என்று தலைமையாசிரியர் றிவித்தார். வளாகமே எதிரொலித்தது மாணவர் ரின் கரவொலியால், ஒதுங்கியிருந்த விக்டரை ரிக்குக் கொண்டுவந்த சித்ரா டீச்சரிடம் ஆசீர் பற்று, அவரது கரங்களிலிருந்து பரிசையும் ன்றிதழையும் விக்டர் பெற்றான்.
பங்கெடுத்த பல மாணவர்களும் பற்பல லங்காரச் செடிகளை வளர்த்திருந்தனர். னால், விக்டர் மட்டும்தான், யோசித்து, நந்துச் செடிகளை வளர்த்திருந்தான் பள்ளி
ணவர்களுக்கு உடனடியாகப் பயன்படும் த மருந்துச் செடிகள் அவனுக்கு முதல் பரி
க் கொண்டுவந்தன. நடுவராக 8ಳPoqಿ, மதிநுட்பத்தைப்
ணியாற்றிய
瓯 க்க',

Page 48
C தத்தை 6 TGJ (6) I 6T 6 ேெநசித்தாலும் வாசிக் வழியின்றி, ஒரே ஒரு வேதம் கிடைத்தா6 யாருக்கும் தெரியாமல் அடுப்பு சாம்பலில் ஒளித்து வைத்து, அதுவும் ரெய்டில் பறிபோய விடுமோ என பயந்து பயந்து, ஆனால் தீர வாஞ்சையோடு வாசிக்கும், சுவாசிக்கும் பரட னின் பிள்ளைகள் அங்கு ஏராளம் அரசாங்க துக்கு இவர்களது இரகசிய ஆராதனை தெரிந்தா6 அல்லது கிறிஸ்துவை நேசிக்கும் விசுவாசி என கண்டுபிடிக்கப்பட்டால் பாதாளச் சிறையில் இருட்டறையில் அடைக்கப்பட்டு தன் மலத் தையே தின்று, சிறுநீரைக் குடிக்கும் சித்திரவ தையை அவர்கள் அனுபவிக்கவேண்டும். ஆண்டவரை மறுதலிக்க மறுத்தால் குருவி யைப் போல சுட்டுத் தள்ளப்படும் அவ லம் இயேசுவை மனதார நேசித்தும், விசுவாசித்தும பாடுகளின் மத்தியில் தங் கள் உயிரைத் துச்சமாய் மதித்து, இரத்த சாட்சிகளாய் மரிக்கவும் துணிவாய் இருந்தவர்கள் இக்கம்யூனிச நாடுகளில் இருந்த கிறிஸ்தவர்கள்.
இப்படித்தான் நடாஷா என்ற 19 வயது ரஷ்யப் பெண் சுடப்பட்டு பின்பு ரஷ்யா வில் பெரிய எழுச்சி உண்டானது.
ஹோலந்து தேசத்தில் அல்க்மார் என்ற சிறு நகரத்தில் மே 11, 1928இல் ஒரு சாதா ரண கொல்லனின் மகனாகப் பிறந்தார்
 
 
 
 

ஆண்ட்ரூ. இவருக்கு 11 வயதாயிருக்கும்போது இரண்டாம் உலகப்போரின் விளைவால் படிப்பு தடைப்பட்டது. பிற்பாடு 17 வயதில் படையில் சேர்ந்து போர்வீரனாக இந்தோனேஷியா சென்று போரில் கணுக்காலில் குண்டடிபட்டு தடியுடன் நொண்டித்தான் நடப்பார்.
மருத்துவமனையில் ஒரு தாதி மூலம் ஆண்ட வரை ஏற்றுக்கொண்டு தன் அம்மா கொடுத்த வேதாகமத்தை அன்று முதல் ஆழ்ந்து படிக்க இயேசுவின் அன்பால் அதிகமாய் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் மிஷனெரி பயிற்சி பெற்ற பிறகு போலந்து நாடு சென்றபோது கம்யூனிசத் தில் போதிக்கப்பட்ட இளம் வாலிபர்களின்  ெவ று  ைம ய ர ன  ைவ ராக்கியத்தைக் கண்டு மனம் வெதும்
LIGGÖTTIT.
அந்தக் கால கட் டத்தில்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுக ளில் கிறிஸ்தவ சபை கள் மூடப்பட்டு வேதாகமத் துக்குத் தடைவிதிக்கப் பட்டது. வாலிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே போதனை நாத்திக மும் கம்யூனிசமும்தான். இவர்களைக் குறித்த பாரம் தன்னை நிரப்ப ஆண்ட்ரு முதன் முதலாக ஒரு சூட்கேசில் கிறிஸ்தவப் புத்தகங்களை இவர்களுக்கு
விநியோகித்தார்.
அச்சடிக்கப்பட்ட எந்த நூல்க ளுமே இந்த இரும்புத்திரை நாடு களில் செல்ல முடியாத காலகட் டம் அது. ஒவ்வொரு நாட்டின் எல்லையெங்கும் சோதனைச் சாவடி காவலர்கள். சகோதரர் ஆண்ட்ரு தனியாய் தன் வோல்ஸ் வேகன் காரில் வேதா கமங்களுடன் பயணித்து ஒரு நட்டின் எல் லையின் சோதனைச் சாவடியை நெருங்கும்போது பயம் அவரைப் பற்றிக் கொள் ளும் பிடிபட்டு விடுவோமா என்ற திகில் ஆபத்து காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன். (சங் 50:15) என்ற வாக்குத் தத்தத்தின்
rilliam Lr

Page 49
స్థని L () |b
இருக்கையில் அமர்ந்:
திரும்பி வேதப் பிரதிகளையெ
லாம் பார்த்து ஒவ்வொரு முறையும் அவ ஏறெடுக்கும் செபம் இதுதான்.
"ஆண்டவரே! நீர் குருடரை பார்வையடைய
செய்யும் தேவன். இப்போது பார்க்கும் காவலாள களின் கண்களைப் பார்க்க முடியாதபடி செ யும்'. இதன்படி ஒவ்வொரு முறையும் சோதனை சாவடி காவலா னிகள் வேதாகமங்களைப் பார்க் முடியாதபடி இயேசு அற்புதம் செய்வார்.
60க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் நாடுகளி சுவிசேஷம் வாசிக்கத் தடைபோட்ட நாடுகளிலெ லாம் வேதாகமம் நடத்துவதுடன் என் நாட்டில் ருந்து வாழ்த்துதல் சொல்லுகிறேன் என்ற பெ. ரில் துரிதமாய் சுவிசேஷத்தையும் சொல்லி, இர சிய விசுவாசிகளையும் சந்தித்து ஆவியில் உற்ச கப்படுத்துவார். இப்படி தனியாய் ஆரம்பித்த இ6 Si Jg5! SQ60 AD 9GILS LLJ Lb SQ6ÖTg). Lð Open Door Inte. national என்ற பெயரில் 20 நாடுகளுக்கு மே 200 முழு நேர ஊழியர்களுடன், பல தன்னார்ல்
தொண்டர் களுடனும் நடைபெற்று வருகிறது.
1967 இல் சகோதரர் ஆண்ட்ரூ இரும்புத் திை நாடுகளில் கிறிஸ்தவர்களின் உபத்திரவ நிை தனது அனுபவங்கள் ஆகியவற்றை God's Smug; ler என்ற புத்தகத்தில் வெளியிட்டார். இப் புத்தக 30க்கு மேலான மொழிகளில் 10 மில்லி யன் பி திகளுக்கு மேல் விற்கப்பட்டது. இதன் மூல பாடுபடும் கிறிஸ்தவர்களின் நிலை வெள உலகுக்குத் தெரிய ஆரம்பித்து கிறிஸ்தவ நாடுக
 
 
 
 

களை மீட்கும் பணி யில் ஈடுபடுத்திக் கொண்டன. சில வருடங்களுக்கு முன்பு சீனாவில் சுவிசேஷ வாசல் அடைபட்டிருந்தபோது ஒரே இர வில் 10 இலட்சம் வேதாகமப் பிரதிகளைக் கடத் தியவர் இவர் சில இஸ்லாமிய நாடுகளில் பரி சுத்த வேதாகமத்தை வைத்திருப்பதும், வாய் விட்டு செபிப்பதும், ஆராதிப்பதும், சிலுவையை அணிவதும் அந்நாட்டின் சட்டத்துக்கு விரோத மான செயல்கள், அதற்கான தண்டனை தடியடி யில் தொடங்கி, சிறையிலிடுதல் பின்பு தூக்கிலிடு தல் வரைக்கும் செல்லும்.
ஆனால் தேவன் தம் சித்தத்தை நிறைவேற்ற தமக்கென்று ஒரு சாதாரண, பயம் நிறைந்த ஆண்ட்ரூவை தெரிந்தெடுத்து இரும்புத் திரை களை கிழித்தெறிந்து உட்புகுந்தார். தேவன் சாதிக்க நினைத்த காரியத்தை எந்தச் சட்டங்களாலும், மனிதர்களாலும் தடுத்து நிறுத்த முடியாது. அன்று கம்யூனிச நாடாயிருந்த ரஷ்யாவில் இன்று சபை களும், சுவாசிகளும் நிரம்பி வழிகின்றனர். அற்பமான ஆரம்பம், ஆபத்தான பயணம், ஆனால் மோட்ச யாத்திரையில் மேலோகவாசி. ஆண்டவரிடம் அநேகரை வழிநடத்தும் ஒரு அற்புத கருவி. 。、
வாலிபனே! இன்று நம் மண்ணில் தேவனை ஆராதிக்க எவ்வளவு சுதந்திரம் எத்தனை ஆல யங்கள் எத்தனை ஆவிக்குரிய கூட்டங்கள் ஒன் றல்ல இரண்டல்ல, எத்தனை மொழிபெயர்ப்பு களில் வேதாகமங்கள்! ஆனாலும் அவை கிறிஸ் தவன் என்று அடையாளம் காட்ட அலங்காரப் பொருளாய் அலுமாரியில் அடுக்கப்பட்டு தொட் டுப் பார்க்கக்கூட நேரமின்றி, தூசு படிந்து 'உறங்க வைக் கும் பரிதாப நிலை நம் நாட்டில் டே
i)前
நம் எதிர்கால இளைஞர்களே சிந்தியுங்கள்
செயல்படுங்கள்
リエ。//
*

Page 50
புறா வளர்க்க ஆசைப்பட்ட ஒபதியா ஒரு புறா கூண்டு கட்டி ஒரு ஜோடி புறாக்களை கொண்டு வந்து வளர்த்தான். அது நாளடைவில் முட்டை யிட்டு குஞ்சுகள் பொரித்தது. அதைக் கண்டு ஒப தியாவுக்கு ஒரே சந்தோஷம். காலையில் எழுந்த வுடன் புறா கூண்டு பக்கம் சென்றிடுவான். காலை குடும்ப ஜெபத்தில் வேதம் வாசிக்கும் போது சிறிது வாசித்து விட்டு புறாக்களுக்கு ஆகாரம் போடவும் தண்ணீர் வைக்கவும் ஆர்வத்துடன் இருப்பான்.
பெற்றோர்கள் அவனைப் பார்த்து 'மகனே! நீ புறாக்களை தெய்வத்தைப் போல நேசிக்கிறாய். அது தவறு. உன் ஓய்வு நேரத்தில் தான் அவை களை கவனிக்க வேண்டும். எந்த நேரமும் அவை களுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடுத்தால் பள்ளி பாடங்களிலும் நீ தோல்வி அடைவாய்' என்றனர். அவர்கள் சொன்னபடியே மாதாந்தரத் தேர்வுகளில் தோல்வி அடைந்தான். அப்படி இருந்த போதிலும் புறா ରା ଗTITL']uଗ05 விடவில்லை. பெற்றோரும் அவனை திட்டவட்டமாய் கண்டிக்காதவர்களாக இருந்தனர். மறைக் கல்வி வகுப்புக்கும் போகாது புறாக் கூண்டை சுத்தம் செய்வது போன்று ஏதாவது வேலைகளைச் செய்துகொண்டு புறாக்களைப் பார்த்துக்கொண்டு இருப்பான் இதைக் கேள்விப் பட்ட மறைக்கல்வி ஆசிரியர் நாம் ஒபதி யோவுக்காக ஜெபித்து அவனை மறைக்கல் விக்கு வருமாறு செய்வோம் என்று
மறைக்கல்வி வகுப்பு மாணவர்களி
 
 
 
 
 
 
 
 
 
 
 

டம் கூறினார்.
என்ன ஆச்சரியம்! ஆண்டவர் செபத்தைக் கேட் டார். அடுத்த வாரமே ஒபதியா மறைக்கல்வி வகுப்புக்கு வந்திருந்தான் அனைவரும் ஆச்சரி யத்துடன், 'என்ன ஒபதியா? புறாக்கள் எல்லாம் உன்னை மறைக்கல்வி வகுப்புக்கு போகச்
சொல்லி விட்டனவா?' என்று கூறி சிரித்தார்கள்
"நீங்கள் சொல்லுவது சற்று உண்மைதான்.
நேற்று என் புறா கூண்டை திறந்து தண்ணீர் வைக் கப் போனேன். என் புறாக்கள் எல்லாம் செத்துக்
கிடந்தன. ஒரு பாம்பு புறாக்களை எல்லாம் கொன்
றுவிட்டு ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது. நான் பயந்து ஓடிப்போய் அப்பாவிடம் சொன்னேன்.
அதற்கு அப்பா, 'சென்ற வாரம் தான் உன் மறைக் கல்வி வகுப்பு ஆசிரியர், மாணவர்கள் நீ மறைக் கல்வி வகுப்புக்கு வர ஜெபிக்கிறோம்' என்று
என்னிடம் கூறினார்கள். அவர்கள் ஜெபம்தான் இந்த பாம்பை வரும்படி தேவன் செய்திருக்கிறார்.
இனிமேல் இந்தக் காரியம் உனக்கு வேண்டாம்
என்று கூறி மண்ணெண்ணெயை கூண்டில் ஊற்றி
தீ வைத்துவிட்டார். புறாக் கூண்டும் அழிந்தது.
பாம்பும் செத்தது. ஒபதியாவின் மாம்சீக ஆசை யும் ஒழிந்தது. இந்த சம்பவத்தை ஒபதியா ஆசிரி யரிடம் கூறி இனிமேல் ஒழுங்காக மறைக்கல்வி வகுப்புக்கு வருவேன் என்றான்.
செபம் நமது தேவைக்கு ஏற்ப உடனேயும் சில சமயம் தாமதமாயும் நிறைவேறும்.

Page 51
'உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நாமே" என்ற கடவுள்தாம் நம் அனைவருக்கும் பெயரிட்டவர். உலகப் படைப்புக்கள் அனைத்திற் கும் பெயரிடும் உரிமையை மனிதருக்குத் தந்தவ ரும் கடவுளே, அந்தக் கடவுளின் பெயரென்ன? அவருக்கு அவரே சூட்டிக்கொண்ட பெயர் என்ன? எப்போது? யாரிடம்? அந்தத் தன் பெய ரைக் கூறினார் என்கிற விவிலியக் கதையை உங் களுக்குச் சொல்கிறேன்.
'என் மக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் ஒரு நாட்டில் அடிமைகளாக வேலை செய்து பிழைப்பு நடத்தினர். அவர்கள் வேலை செய்த இடத்தில் அவர்களை வேலை வாங்கிய மேற் பார் வையாளர்கள் மிகவும் கடுமையாக நடத்தினர். வேதனைத் தாங்க முடியாமல் கடவுளை நோக்கி மக்கள் மன்றாடினார். கடவுளும் அவர்களது நிலை கண்டு மனமிரங்கி அவர்களை விடுவித்து வெளிக் கொணர ஒரு நபரை தேர்ந்தெடுத்து அழைத்தார். ஆடு மேய்த்துக்கெண்டிருந்த அந்த நபருக்கு கட வுள் விசேஷமான முறையில் காட்சியளித்து. தன்னை அவருக்கு வெளிப்படுத்தி, அவரைத் தம் பணிக்கு அழைத்தார். தாம் கண்ட காட்சியும், அழைத்த குரலும் அவருக்கு அச்சத்தையும் வியப் பையும் தந்தன.
எதற்காக கடவுள் தன்னை அழைக்கிறார் என் பதை அறிந்த அந்த நபர், தன் இயலாமையை சொல்லி மறுத்து விடுகிறார். கடவுள் 'நான் ட உன்னோடு இருப்பேன். நீ பயப்பட்ாதே
. ܝ ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திடப்படுத்தினார். அப்படியும் திருப்தியடையாத அவர், 'உன்னை அனுப்பியது யார், அவருடைய பெயர் என்ன? என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?" என்று கேட்டார். கடவுளும் தம்மை சில மிகப் பிரபலமானவர்களின் பெயரைச் சொல்லி, நான் இவர்களின் கடவுள்' என்றும், தனது பெயரையும் முதல் முறையாகச் சொல்லி அவரைத் தேற்றி அனுப்பி வைத்தார்.
"இந்தப் பெயர்தான் எல்லாத் தலைமுறைக் கும் எனது நினைவுச் சின்னமாகவும் இருக்கும்' என்று கடவுள் அவரிடம் சொன்னார். அவரும் அப் பெயரின் மீது நம்பிக்கை வைத்து கடவுளின் பணிக்கு தன்னை அர்ப்பணித்தார்.
இந்தக் கதையிலிருந்து, கடவுள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட பெயரையும், அந்தப் பெயரின் அர்த்தத்தையும், தம் பணிக்கு கடவுள் யாரை அழைத்தாலும் அவரை திருப்திப்படுத்தி, திடப்படுத்துவார் என்பதையும், நீதியான முறை யில் வாழ்ந்தால், நான் இவர்களின் கடவுள் என்று சொல்லி பெருமைப்படுவார் என்பதையும், பெரு மைப்படுத்துவார் என்பதையும் கற்றுககொள் (ਡੋ6ਘTiD.
அந்த நபருக்கு கடவுள் எப்படி காட்சியளித் தார்? யார் யாருடைய கடவுள் என்று கடவுள் தம்மை கூறிக்கொண்டார்? கடவுள் அழைத்த நபர்
யார்? தன் பெயர் என்ன? என்று கடவுள் கூறி
ܒ -
னார் என்பதை அறிய உங்கள் விவிலியத்தில் விடுதலைப் பயண நூல் 3ஆம் அதிகாரத்தைப் ப்டித்துப் பாருங்கள்

Page 52
வேண்டும் வேண்டும் மாங்காய் ஊறுகாய் வேண்டும் முற்றுகையிட்டனர் விடுதி மாணவர். தலைவர் மனோகரனைச் சந்தித்து வார்டன் பேச்சு வார்த்தை நடத்தினார். மற்ற கோரிக்கைகளை ஏற் றுக்கொண்ட வார்டன் 'எல்லாக் காலத்திலும் மாங் காய் ஊறுகாய் போடுவது இயலாது” என்றார்.
இதை ஏற்றுக்கொள்ளாமல் மாணவர்களுடன் முச்சந்திப்பு வீதியில் மனோகரன் சாலை மறியல் செய்தார். இதை அனுமதிக்காத பொலிஸார் கலைந்து போகுமாறு பிரம்படி நடத்தினர். இத னால் உணர்ச்சி வசப்பட்ட சில மாணவர்கள் நகரப் பேருந்துகளைக் கல்லால் அடித்து நொறுக் கினர். அந்தவழியாக சாத்தம்பத்தி போகும் பேருந்து வந்தது. இதைக் கல்லெறிந்து கன் ணாடியை உடைத்தனர். பேருந்தை ஒரம் கட்டி பயணிகளை இறக்கிவிட்டு கண்டக்டரும் டிரைவ ரும் ஓடி விட்டனர்.
இந்த ஒரே பஸ்தான் சாத்தம்பத்திக்கும் நகரத் துக்கும் ஒரு நாளைக்கு ஒன்பது தடவை சென்று வர வேண்டும். இந்தச் சம்பவத்தால் சாத்தம்பத் திக்கு பஸ் இல்லாமல் பயணிகள் தவித்துக் கொண்டிருந்தனர். வேறு சில கிராமங்களுக்கும்
 
 

பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதைப் பெரிய சாதனையாகக் கருதி, கல்லூரி அருகில் நின்று மனோகரன் தனது சகாக்களுடன் அரட்டை யடித்துக்கொண்டிருந்தான். -
இந்த நேரம் மனோகரனது அலைபேசி ஒலித் தது. எடுத்துப்பேசிய மனோகரன் 'அக்கா. அக்கா, ஒன்னை அநியாயமா நான்தான் கொன் னுட்டேன்." என்று கதறினான். நண்பர்கள் ஆறு தல் சொல்லி என்ன விஷயமென்று கேட்டனர்.
"எங்க அக்கா பிரசவ வலியாலே துடிச்சிருங் காங்க. எங்க மதினி அவங்களை சாத்தம்பத்தி பஸ்ஸிலே டவுனுக்கு கொண்டுக்கிட்டு வர காலையி லேயிருந்து காத்துக்கிட்டுயிருந்துட்டு பஸ் வராததுனால ஒரு டூ வீலர்லே வச்சு கொண்டுக்கிட்டு வந்திருக்காங்க வர்ற வழி யிலேயே பிரசவமாகி சன்னவனம் ரோட்டிலேயே இறந்துட்டாங்களாம்டா.' என்றான்.
"நாம மத்தவங்களுக்கு கஷ்டம் குடுக்கிற துலே சந்தோஷப்படுறது எவ்வளவு பெரிய தப்புனு ஆண்டவர் நமக்கு உணர்த்தியி காருனு நெனைக்கிறேன். சரி அழுது என்ன செய்ய' என்றான் மகேஷ்

Page 53
மாசற்ற இயேசுவின் மரித்த உடல் மூவொரு கடவுளால் உயிர்த் தெழுப்பப்பட்டது. மூவொரு கடவுள் அரு ளால் ஆதிப் பாவமின்றி அமல உற்பவி ாக ஜெனித்தவர் மரியா ஆன்மாவிலும், உடலி லும் தூய்மை காத்து, பாவம் தவிர்த்து மாசற்ற வராய் வாழ்ந்ததால் இறைமகன் இயேசுவால் யிர்த்தெழுப்பப்பட்டது ஆன்மா, உடலுடன் விண்ணேற்பு அடைந்தார். 'ஆண்டவரே! நீர் உமது வல்
லமை விளங்கும் பேரழையுடன் GOTLD)
খত
உமது உறை விடத்துக்கு எழுந் தருள்வீராக’ (திபா 1528) எனத் திருப்பாடல் ஆசிரியர் வேண்டியதை மேற் கோளாகக் காட்டி பதுவை அந்தோணியர், அக்கு யினாஸ் தோமா, அல்போன்ஸ் லிகோரியார் போன் மறை வல்லுநர்கள் மரியாவின் விண் ணேற்பை உறுதி செய்கின்றனர்.
மரியாவின் விண்ணேற்புக் கோட்பாட்டில் திருத்தந்தை 12ஆம் பயஸ் குறிப்பிட்டிருப்பது போலவே உடன்படிக்கைப் பேழை அழிவுறாத சித்திம் மரத்தால் செய்யப்பட்டு (விப 371-9) ஆண்டவரின் திருக்கோவிலில் வைக்கப்பட்டது போல் கன்னி மரியாவின் தூய்மையான உடல் கல்லறையில் அழிவினின்று பாதுகாக்கப்பட்டு விண்ணக மகிமைக்கு உயர்த்தப்பட்டது. என இறையியலாளர்களும் போதிக்கின்றனர். ஏனோக்கு கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டதும் (தொநூ 524) நெருப்புத் தேரும் நெருப்புக் குதி ரைகளும் எலியாவை சுழற்காற்றுடன விண்ண கத்துக்கு எடுத்துச் சென்ற தும் (2அர 211) இறந்த இறை மக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டதும். (மத் 27:52), மரியாவின் உயிர்ப்பு, விண்ணேற்பு உண்மையென நிரூபிக் கின்றன.
மனித உருவெடுத்த கடவுளுக்கு உயிரும், உடலும் உதிரமும் தந்த மரியாவின் உடல் அழிவை எப்படிக் காண முடியும்? கடவுளின் மீட்பு செயல் பாடுகளுக்கு சிகரம் வைத்தது போல் உலக வாழ்வை முடித்து மரியா நிலை வாழ்வுக்கு விண் ணேற்பு அடைந் தார்.
கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணை ஆதாம் பெண் என அழைக் கிறார். (தொநூ 223), பாவத்தில் வீழ்ந்த பின் தன் மனைவியை ஆதாம் ஏவாள் (தொநூ 320) என்ற புதிய பெயரால் அழைக்கிறார். கடவுள் ஆபி ாம் என்ற பெயரை ஆபிரகாம் என்று மாற்றி எண்ணற்ற நாடுகளுக்கு அவரை மூதாதையாக்கினார் (தொநூ 17:5). யோவானின் மகன் சீமோன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 54
என்ற பெயரை பேதுரு (பாறை) என்று மாற்றி அவரை அடித்தளமாக கொண்டு திருச்சபை யைக் கட்டினார் இயேசு (மத் 16:18) கானாவில் மரியாவை பெண் என்று அழைத்து இயேசு செய்த முதல் அரும் அடையாளத்தில் (யோவா 211) தம் மாட்சிமையை வெளிப்படுத்தி இயேசுவின் மீட்பு அலுவலில் மரியாவை முதன்மைப் பங் 95ITGifuJITğ5éS60TITñT.
இயேசு தம்மை ஈன்றத் தாய் மரியாவை பெண் என நமக்கு அறிமுகப்படுத்தி இயேசு வைப் பின் பற்றுபவர்களுக்கு மரியாதான் ஆன் மத் தாய், மரியாதான் திருச்சபையின் இயேசுவால் உலகுக்கு கொண்டு வரப்பட்ட புதிய படைப்பின் அங்கங்கள் (2 கொரி 157), ஆதாமின் விலா விலிருந்து ஏவாள் உருவானதுபோல் புதிய ஆதாம் (1கொரி 15:45) இயேசு வின் விலா ஈட்டியால் குத்தி ஊடுருவப் பட்டபோது வழிந்தோடிய அருள் ஊற்றி லிருந்து இயேசுவின் பத்தினியாகத் திருச்சபைப் பிறந்தது.
இயேசு நமக்குப் புலப்படாத முறை யில் மரியாவையும், திருச்சபையையும் ஒன்று சேர்த்து புதிய படைப்பைச் சேர்ந்த இறைமக்கள் நம்மைப் பிறப்பிக்க செய்கிறார். இந்தப் புதிய படைப்பின் தலை மகன் இயேசு மரியாவிலிருந்து வந்ததுபோல் கடவுளுடைய கட்டளை களைக் கடைப்பிடித்து இயேசுவுக்கு சான்று பகரும் (திவெ 12:7) இறை மக்களும் மரியாவிடமிருந்து உருவாக வேண்டும். தூய ஆவியின் உரு மாற்றும் வல்லமையால் மரியாவும், திருச்சபை யும் இறைமக்க ளைப் பிறப்பிக்கும் பணியை நிறைவேற்றுகின்றனர்
பெந்தக்கோஸ்து ஞாயிறு அன்று தூய ஆவியின் புதிய படைப்பாக உருமாறும் அனுப வத்தை கல்வாரியில் பிறந்த திருச்சபுை பெற்றுக் கொண்டது. (திப 2:1). மரியா புதிய படைப் பாகும் இந்த அனுபவத்தை இயேசு பிறப்பின் அறிவிப்பின்போது பெற்றுக்கொண்டார் (லூக் 1:35). ܝܨ * R *
இறை மக்களாகிய நாம் திருவருட்சாதனங்கள் வழியாக தூய ஆவியின் உருமாற்றும் அனுபவத் தைப் பெற்றுக் கொள்கிறோம். திருச்சபையின் தாய் என்பதால் மரியாவுக்கு புதிய ஏற்பாட்டுப் பெண் என்ற ஒரு சிறப்பான தாய்மைப் பொறுப்பு கானா (யோவா 24) மற்றும் கல்வாரி (யோவா 1926) யில் இயேசுவால் அருளப்படுகிறது:
படைப்பின் தொடக்த் ஏவாளால் வீழ்ந்த மனித குலம் மரியாவால் புதிய படைப்பாக வேண்டும். ஆகவே ஏவாள் இழந்த ப்ெண் என்ற பெயரை இயேசு கானாவிலும் கல்விாரியிலும் மரி யாவுக்குச் சூடி உய்ர்டி மதிப்புடன் அழைக்கி
تنه{+ + + IDITff.i = i
裴 . 蔓 * 鬣 。 臀慧* புெண்ணுக்கும், சாத்தானுக்கும் நிகழவிருக்கும் மாபெரும் ー3:15、 திவெர2) மரியாவின் உண்மையான
 
 
 
 
 

உன்னதமான நிலை நமக்கு உணர்த்தப்படுகிறது. ) மரியா கிறிஸ்தவர்களின் தாய். இறை வார்த்தையாக, வாழ்வளிக்கும் உணவாக மற்றும் தந்தையின் முன் நம் தலைமைக் குருவாகச் செயல்படும் இயேசுவை மரியா தொடர்ந்து நமக்கு அளிக்கிறார். இயேசுவை மரியா தொடர்ந்து நமக்கு அளிக்கிறார்.
இயேசுவைப் பின்பற்றும் உண்மையான சீடர் களாகிய எஞ்சியப் பிள்ளைகளை (திவெ 12:17) பேணிப் பாதுகாத்து சிவந்த அரக்கப் பாம்பை வல்லமையுடன் எதிர்த்துப் போராட வெற்றி
நம் காலடியில் போட்டு அவன் தலையை மிதிப்ப தற்கு நம்மைத் தயாரித்து வருகிறார்.
புதிய படைப்பாக, புதிய இஸ்ரயேலராக, பேதுரு என்ற பாறையின் மேல் கட்டப்பட்ட இயேசுவின் மறையுடலாகிய பரிசுத்த அப்போஸ் தலிக்க, கத்தோலிக்க திருச்சபையுடன் என்றும் ஒன்றித்திருக்கும் இயேசு, பிரித்துப் பார்க்க இயலாது.
திருச்சபையின் இவ்வுலகப் புனிதப் பயணத் தில் அன்னை மரியா அருளிய காட்சிகள் பல. மிகவும் முக்கியமாக சென்ற நூற்றாண்டில் அடிக் கடி விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து திருச் சபையை வழிநடத்த காட்சிகளும், செய்திகளும் அளித்தார்.
தன்னலத்தைத் துறக்கவும், செபமாலை செபிக் கவும், பாவப்பரிகாரம் செய்யவும், காணாமல் போன மனிதகுலம் இயேசுவிடம் திரும்பி வர வேண்டும் எனவும், ஞான மேய்ப்பர்களுக்காக விசுவாசிகள் செபிக்கவும் தாயன்புடன் வேண்டு கோள் விடுத்து வருகிறார். Ο
அந்த வேண்டுகோள்களை நாம் இனியேனும் செவிமடுப்போமாக!
I
1 eragarrila 2012

Page 55


Page 56
இரண்டு மனிதர்கள் தத்தறிக்காக வீடுக அறிவானவர் மற்றவர் சற்றே முட்டான் து வீட்டை கெட்டியன பறையில் மீது இட் 2 தம்முடைய வீட்டை நெகிழி மணல்மீது
வீட்டுடன் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
 

ஆனால் அதுவும் லயும் மணல்மீது - சென்றது. பாறைமீது கட்டப்பட்ட

Page 57
ஆங்கிலத் திரைப்படமான டைட்டானிக் பற்றி எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்.
1912 ஏப்ரல் 15ஆம் நாள் நடைபெற்ற டைட் டானிக் கப்பல் விபத்தில் பலியானோர் 1500 பேர், இவர்களில் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநி லத்தில் கிறிஸ்தவ மிஷனரியாக சேவை புரிந்து வந்த 'ஆனி கிளம்மர் பால்' எனும் 38 வயது டைய பெண்ணும் ஒருவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத் தில் கல்விப்பணியும், மருத்துவப் பணியும், வேறு சேவைகளும் புரிந்து வந் தார்.
அமெரிக்காவில் (6] L၂၉óTဤငါ့(ရှ်) (ခြိ၉၅၂ @ါ] [[|] IT@ါးရှိ) வாழ்ந்து வந்த தன் தாயைக் காண்பதற்காக டைட் டானிக்கில் பயணித்துக் கொண்டிருந்தார்.
கப்பல் பனிப் பாறையில் மோதியது. கப்பலில் உள்ள உயிர்காப்புப் படகுகளில் மக்கள் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தனர். கடைசிப் படகில் கடைசி ஆளாக ஆனி கிளம்மருக்கு இடம் கிடைத் தது. அதற்குமேல் யாரையும் ஏற்றிக்கொள்ளப் படகில் இடமில்லை.
அச்சமயத்தில் பச்சிளங்குழந்தையைக் கையில் ஏந்தியபடி உயிர்பிழைக்கும் வாய்ப்புக்காகத் தவித் துக்கொண்டிருந்தாள் ஓர் இளம் தாய். அவ டரைப் பார்த்த கிளம்மர் 'அம்மா, நீங்களும் go J356T குழந்தையும் இப்படகில் ஏறிக்கொள்ளுங்கள். நான்
エ2○エ
5山山 அத்
LDJ( (ਲ
L TG றார்
 
 
 
 

பலிலேயே இருந்து கொள்கிறேன்' என்றார்: தாய் படகில் ஏறி உயிர் பிழைத்தார். மக்களின் ண ஒலங்களி டையே கப்பல் கொஞ்சம் ாஞ்சமாக மூழ்கியது. கிளம்மரும் மூழ்கினர். 'கிறிஸ்துவின் அன்பு ஒருவரை ஆட்கொண் ல் அவர் புதிய படைப்பாகவே மாறிவிடுகி
(2கொரி 517) என்கிறார் புனித பவுல் மேலும், 'அன்பு @LIffjးနီ) ள்ளது. இழிவா. தச் செய்யாது. தன்னலத்தைத் தேடாது. னைத்தையும் தாங்கிக்கொள்ளும் அனைத்தை பொறுத்துக் கொள்ளும் என்றார் (1 டிொரி 5-8). * . 7 புனித லூக்கா நற்செய்தியில், ధortcut யசு தேடும் அன்புத் தெய்வமாக இருப்பதை அழிவைக் காணாத நிலைவாழ்வைத் தர நம்புவதையும் வாசிக்கிறோம் ) था की " " " ". ஆண்டவர் இயேசு நானே நல்ல ஆன் கெளுக்காக என் வாழ்வையே கொடுக்கிற்ேன் நிகள் என் குரலுக்குச் செவிகொடுக்கின்றன.
அவற்றின் முன் நடந்து போகிறேன் என்வி ல் அவற்றுக்கு தெரியுமாதலால் ஆடுகள் என் ப் பின்தொடர்கின்றன என்கிறார் (யோவா
5-4). " हैं " " जो a sess
ஆண்டவர் இயேசுவின் குரலுக்குச் செவி
டாமல், அவரைப் பின்தொடராமல் தவறான |யில் சென்று அழிவுக்குட் படுகிறார்கள் சில்ர்

Page 58
ris. நன்றி கூறுகிறேன்
ஆண்டவரே, हैं। என் கட்டுக்களை அவிழ் துவிட்டீர்.
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, Փ-LD5 ଗ]]ର)5ରଦ) । வலிமையாகச் செயலாற்றியுள்ளது.
உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, உம் ஊழியனுக்கு நன்ை யைச் செய்துள்ளீர்.
| ში - உமக்கு நன்றி கூறுகிறேன்
ஆண்டவரே, தலை 餐
(!pഞp pഞ6)(!pഞpu][ யுள்ளது உமது வாக் குப் பிறழாமை
- உமக்கு நன்றி 鬍 கூறுகிறேன். ஆண்டவரே, என்
காலடிக்கு உம் வாக்கே விளக்கு 枋 - உமக்கு நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, எனக் குச் செவி சாய்த்தீர்
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, நீர் எமக்கு மாபெரும் செய கள் புரிந்துள்ளீர்
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, என்றும் உள்ளது உமது பேரன்பு,
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, சாவுக்குழியில் இறங்கிய 6T6 உயிரைக் காத்தீர். - -
- உமக்கு நன்றி கூறுகிறே6 கடவுளே, உமது வியத்தகு செயல்களா எம்மை நிரப்பினீர்
-உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, உம் இல்லத்தில் தங்கியிரு போர் நற்பேறு பெற்றோர்
உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கே டருளினீர்
- உமக்கு நன்றி கூறுகிறேன் ஆண்டவரே, எல்லாவற்றையும் எங்க பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்
'உமக்கு நன்றிகூறுகிறேன்
 
 
 

அப்படிப்பட்ட ஆடுகளையும் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக இயேசு இருப்பதை லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம் (லூக் 15:4)
国
இயேசுவை அறியாதவர்களாய், இயே சுவை அறிந்தும் இறைவார்த்தைகளுக்குச் செவிகொடாதவர்களாய், ஆன்மீக வாழ்வில் அக்கறையற்றவர்களாய் வாழ்பவர்கள், காணாமல் போன பணத்தைப் போல் இருக்கிறார் கள். அப்படிப்பட்ட மக்க ளையும் தேடிச் செல் லும் நல்ல ஆயன் தாம் என்பதை காணாமல் போன பண உவமை வழியாக வெளிப்படுத்து கிறார் (லூக் 15:8)
மனம்போன போக்கில் வாழ்ந்து ஆன்மா வைக் கறைப்படுத்த ஆண்டவரை மறந்து வாழும் மக்களை அரவணைப்பவராகத் தாம் இருப்பதை, "ஊதாரி மைந்தன் உவமை வரியாக விளக்குகிறார் அருட்தந்தை ஜெகநாதன்.
ஆண்டவர் இயேசுவின் அன்பு நம்மை ஆட் கொள்ளும்போது நாழும் அன்பினால் நிறைந்து பிறர் அன்பில் வாழும் வரம் பெறுகிறோம். நாம் ஆண்டவரை நோக்கிச் செபிக்கும் போதெல்லாம் இறையன்பு நம் ஆன்மாவில் ஊற்றப்படுகிறது.
"தம்மை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக் கும் கல்வாரி மலையில் தம் சிலுவைக்கு அடியில் உள்ள அன்னைக்குப் பக்கத்தில் இடம் கொடுக்கி றார்' என்கிறார் புனித பிலிப்நேரி.
மெக்சிகோவில் 1926 ஆம் ஆண்டில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த குரு வானவர் ஒருவரும் அப்போது அங்கிருந்தார்.
அப்போது நான்கு இளைஞர்களை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் விலங்கிட்டு முக்கிய தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றனர்.
இளைஞர்களின் கைகளில் செபமாலையும் சிறிய சிலுவையும் காணப்பட்டது. அவர்களின் ஆடைகள் முழுவதும் இரத்தத்தினால் நனைந் திருந்தன. ஆயினும் அவர்கள் பயப்படாமல் 'கிறிஸ்து அரசர் நீடு வாழ்க" என்று உற்சாகமாக
அறிவித்துக் கொண்டே சென்றனர்.
இதைக் கண்ட அமெரிக்க குருவானவர் நாடு திரும்பிய பின் தாம் கட்டிய கோவிலுக்கு அந்த N
யம் எனப் பெயரிட்டார்.
கொல்லப்பட்ட அந்த நான்கு இளைஞர்களின் தூய ஆத்மாக்களும் இன்றும் ஆண்டவர் பெயரால் நம்முடனேயே வாழ்கின்றன. பு எவ்வளவு பெரிய பேறு இது?
நம்வாழ்விலும் கிறிஸ்து அரசரின் அன்பு நம் ஆன்மாவை ஆட்கொள்ள செபிப்போம். இதயத் தில் அன்பு நிறைந்தவர்களாக, ஆண்டவர் மேலும், அவர் சாயலான நம் சகோதர சகோ தரிகள் ம்ேலும் அன்பு செலுத்தி வாழ்வோம்: கிறிஸ்துவின் சாட்சிகளாய்த் திகழ்வோம்
リ。
、_蟹

Page 59
ஏமாற்றங்கள் வாழ்க்கையில் எல்லோ க்கும் ஏற்படும். நினைத்தது எல்லாம் றைவேறக் கண்டவர்கள் எவருமில்லை. "நான் நினைத்தபடி எல்லாம் வாழ்க்கை ல் நிறைவேறியது. ஆனால் அவ்விதம் நிறைவேறினால் எனக்கு ତTର0) ର । கிடைக்கும் என எதிர்பார்த்தேனோ அந்த எதிர்பார்ப்புகள்தான் நிறைவேறாமல் ஏமாற்றமடைந்தேன் என்றார் ஒருவர்.
ஆமாம், எல்லாம் நிறைவேறினாலும் அங்கே ஏமாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு ஏமாற்றங்கள், இனி எதையும்
எதிர்பார்த்துப் பயனில்லை என்று சிலரை எண்ண ایر வைத்துவிடுகிறது. அதுதான் தவறு. ஏமாற்றங்கள் சில நேரிட்டாலும் இன்னும் வாழ்க்கையில் எதிர் பார்ப்புடன வாழ்வதற்குப் பல காரணங்கள்
உண்
ଚୋT 6ါ6)6 일- எதிர் LITså நன்றிகூறுகிறேன் தள்
ஆன 6ါL_ ஆண்டவரே, நீர் எளியோரை அவர்கள் யங்க துன்ப நிலையிலிருந்து தூக்கிவிட்டீர். 芭1 - உமக்கு நன்றிகூறுகிறேன். றங்க ஆண்டவரே, நீர் பாறையைத் தண்ணீர் தடா கம் ஆக்குகின்றீர். இருந் -உமக்கு நன்றிகூறுகிறேன். சார்ந்: - - - ... Sßl806 ண்டவரே, நீர் எம்மை நினைவுகூர்ந்துள் . . (டவரே, நீ நினைவுகூர்ந்து மீண் طلبہ - உமக்கு நன்றிகூறுகிறேன்.  ெ 讓 ஆண்டவரே, எனக்கு இரங்குமாறு, நான் செய எழுப்பிய குரலை நீர் கேட்டருளினீர்
-உமக்கு நன்றிகூறுகிறேன். ஞங் ஆண்டவரே, நீர் என்க்கு நன்மைசெய்தீர், ULLI
- உமக்கு நன்றிகூறுகிறேன். ஆண்டவரே, என் கண் கலங்காதபடியும், 瓯 என் கால் இட்றாத படியும் செய்தீர். تنگئی
- உமக்கு நன்றிகூறுகிறேன்.
 
 
 
 

திர்பார்த்தபடி மதிப்பெண்கள் கிடைக்க லை, எதிர்பார்த்த படிப்பு கிடைக்கவில்லை, பார்த்தப்டி நட்பு நிலைக்கவில்லை, எதிர் த வாய்ப்பு அமையவில்லை என ஏமாற்றங் பல வடிவங்களில் வருவது இயற்கை 1ல் இவற்றுக்கு அப்பாலும் எதிர்பார்த்ததை அதிக நன்ம்ைகளும் ஆசீர்வாதமான காரி ளும் ஏற்பட முடியும் ாவீது ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஏமாற் ளையே சந்தித்தான் ஆயினும் இவைகள் ற்றையும் கடந்துபோய் கர்த்தரால் நன்மை பேன் என்ற நம்பிக்கை அவனுக்கு தது. அந்த நம்பிக்கை தேவ கிருபையை தஒெரு நம்பிக்கை அந்த நம்பிக்கையின் ாவாகத் திரும்பத் திரும்ப விழுந்தும்கூட ம்ெ அவனால் எழுந்து நிற்க முடிந்தது. பூம், ஏமாற்றங்கள், 'இனி இல்லை' என்று லவில்லை. 'இன்னும் நம்பிக்கையோ ல்படு' என்றே சொல்கின்றன். பூண்டவரைச் சார்ந்து நிற்கப் பழகிக் கொள் 5ள் அங்கே எத்தனை ஏமாற்றங்கள் ஏற் ாலும் இன்னும் எதிர்பார்க்க ஏராளம் உண்டு பூண்டவன் நம்மோடிருக்கிறார்.
பிக்கையோடிருப்புேரம்

Page 60
@: படைத்த எழில் மிக்க ရွှံ့၏၊
வுலகம் அகிசயங்களும், அற்புதங்களும்
ଶ୍ରେଣୀfio୍ରାପ୍ତ ଓ - ܪ ܢ 墨襲
நிறைந்தது. அனைத்தையும் ஆண்டு அனுபவித்து மகிழ, இறைவன் மனிதனையும் தன் சாயலாகப் படைத்தார். படைப்பில் u( !$ରି) ଉତ୍ତରା). ஆனால் படைத்தவ கட்டளையை அவன் மீறிய பொழுது மனித குலத்திற்கே சென்ம பாவத்தை சேர்த்து வைத்து 6.
பாவச் சேற்றிலே மூழ்கிக் கொண்டிருந்த தன் மக்களைக்
க்க தன் ஒரே மகனை இவ் வுலகுக்கு அனுப்ப இறை வன் திருவுளம் கொண்டார்.
யார் வழியாக?
தனது எல்லாப் படைப் புகளுக்கும் (3LOου Πε,
உயர்த்தி மகிமைப்படுத் 、 திய ஒரே பெண்ணான 2 ܬܐ கன்னி மரியாள் 2 9 ܬ வழியாக
ஆம் தாயின் வயிற் றில் கருவாகி, உரு வாகும் முன்னே தன் மகனை ஈன்றெடுக்கும் பாக்கியவதியாக வனால் தேர்ந்து கொள் ளப்பட்டவள்தான் நம்
னை மரியா
சிலுவை மரத்தின் 。 அடியில் இறைமகன் இயேசுவால் நம் தாயாக ஒப்புக்கெடுக் கப்பட்டவள் இயேசு
நமக்காக தம் மகனிடம் பரிந்து பேசும் இரக்கம் “ R
மிகுந்த தாய் பாவக் ਲਲ66) pഥജഥ விடுவிக்க
證 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்மிடம் வேண்டுவது என்ன தெரி L|ഥT? പ്രഥTഞ6) ട്രിബ്, LITഥഞ6)
அல்ல, கிபி 1214ஆம் ஆண்டு புனித தோமினிக் வழியாக அன்னை மரியா திருச்சபைக்கு வழங்கிய செபமாலையைத்தான்.
படிப்பறியா பாமரமக்களை, கல் நெஞ்சுக்காரர்களை, முரடர்களை, மூடர்களை புனிதர்களாக்கியது இச் செபமாலை. பாத்திமா நகரிலே காட் சியளித்த அன்னை 'நானே செப மாலை மாதா. என்று கூறி செபிக் கும் முறையைப் போதித்தார். ஒவ் வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் செபமாலை மாதாவின் வணக்க மாதமாகக் கடைபிடிக் கப்படுகிறது.
தீமையான பேச்சு - செயல் - எண்ணம் இவற்றிலிருந்து விடு தலை பெற, இயற்கைச் சீற்றங் களிலிருந்து உயிர்களைக் காக்க, பயணங்களில் விபத்துகள் ஏற் படாதிருக்க, மரண பயத்திலி ருந்து விடுவிக்க, மோட்சத்தை நோக்கி நம் பயணம் தொடர நம் குடும்பத்தில் நம் நாட்டில் நாம் வாழும் உலகில் அமைதி யும் சமாதனமும் மகிழ்ச்சியும் நின்று நிலவ, அன்னையின் பக்தி வளர தினமும் தனியாக குடும் பமாக, குழுவாக செபிப்போம். * செபமாலையில் கூறப்படும்
வுலகில் பிறந்தது முதல் மரித்து உயிர்த்தது வரை நிகழ்ந்த நிகழ் வுகளை நினைவுகூர்வன சிந்த னையைச் சிதறவிடாது ஒவ் வொரு மறையுண்மைகளையும் தியானித்து 53 மணி செப மாலையை அன்னையின் திரு வடிக்குச் சூட்டி இராக்கினியின் ஆசீரைப் பெறுவோம். :-
. ܕ
மறையுண்மைகள் இயேசு இவ்

Page 61

| LDါီစီင်္ဂါကြီ။ இரட்சிப்புக்கா கவே இப்புவியில் அவ தரித்தார் இயேசு பிரான், மனி தர் தம் துயரங்களைக் களைந்து, அவர்களைத் துன் பங்களிலிருந்து மீட்டுக் கரை சேர்த்தார். இயேசுவின் நாமத் தில் நம்பிக்கையும், முழு விசு வாசமும் வைத்தவர்கள் யாரும் எப்போதும் கைவிடப் LJL LDITL’LL LITñf356T என்று உணர்ந்தவர்கள் பலர். அவ் வாறு உணர்ந்தவர்களில் ஒரு வரது சுய அனுபவம் இது.
கொழும்பின் மிகப்பெரிய மருத்துவமனையில் ரெழு வயதே ஆன சிறுமி ரோஸ் லினை தொண்டையில் ஏற் பட்ட புற்றுநோய் சிகிச்சைக் காக அனுமதித்திருந்தார்கள். ரோஸ்லினுக்கு தொண்டை யில், ஏற்பட்டுள்ளது புற்று நோய்தான் எனப் பல சோத னைகளில் மூலம் மருத்துவர் கள் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவளுக்கு மூன்று மாத காலமாக புற்று நோய் சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது. தாய் இருதயமேரியும், தந்தை ஜோன்ஸனும் அவள் அருகிலேயே இருந்து கவனித் துக் கொண்டிருந்தார்கள்.

Page 62
ரோஸ்லின் அவளது பெற்றோருக்கு ஒரே பெ6 பிறந்தது முதலே மிகுந்த அன்புடன் அவளை வ அவளுக்கு இப்படியொரு கடுமையான நோ அவர்கள் அடைந்த துயரத்துக்கு அளவே இல் இயேசுவே தமக்கு எல்லாமும் என உண்ை அவர்கள் தம்முடைய குழந்தையை ஆண்டவர் குணப்படுத்தி தம் கையில் மீண்டும் ஒப்புவிப்பார் செபித்து பரிபூரண விசுவாசத்தில் வாழ்ந்துகொ களின் நம்பிக்கை ஆண்டவரின் கட்டளைப்படி ஈசாக்கை எரிபலி கொடுக்கவும் துணிந்த ஆபிரச யாத நம்பிக்கைக்கு இணையாக இருந்தது.
அருட்தந்தை ஒருவர் தினமும் மருத்துவமனை லின் விரைவில் குணமடைய செபித்துச் சென்ற பெற்றோர் தம்முடைய மகளின் உடல் நலத்திற்கு ( தோடல்லாமல் பல நாட்களில் முழு இரவு செபத் கள் இருதய மேரி தன் மகளின் நிலையை நினைத் கருணையை எதிர்நோக்கி தினமும் உறங்கச் செல்லு கண்ணீருடன் இயேசுவை நெஞ்சிலே நினைத்து ம விட்டுத்தான் உறங்குவாள். 'என் மகள் குணம6 என்றால், என்னுயிரையும் எடுத்துக்கொள்ளுங்கள் சின்னமான ஆண்டவரிடமும், கருணைவடிவா முறையிடுவாள்.
ஆண்டவர் இயேசுவிடம் இருதயமேரி வை அடிப்படையான கோரிக்கை ஆண்டவரால் கேட்க இந்த பூமியில் வாழ்ந்தபோதும், மனித குலத்தின் இன்னுயிரை சிலுவையில் நீத்த பிறகும் எத்தை அதிசயங்களைச் செய்த ஆண்டவர் இயேசு, ! மேரியின் மகள் ரோஸ்லின் வாழ்க்கையிலும் அதிசயத்தை உண்டு பண்ணினார்.
ரோஸ்லின் அனுமதிக்கப்பட்டிருந்த மருத் மனைக்கு விஷேட வருகையாளராக வெளிநாட்டி ருந்து வந்திருந்த அனுபவம்மிக்க மருத்துவர் ஒருெ சிறுமி ரோஸ்லினை பரிசோதித்துப் பார்த்துவிட்( அவளுக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் சிறிது இல்லை. எனவும் அவளுக்கு வந்திருப்பது 'நெ மலைனன்ட் ஸ்டெர்னொமஸ்டொய்ட் டியூமர் 6 படும் சாதாரண வளராத கட்டிதான், இதனை றப்படுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டால் சிறு முற்றிலுமாகக் குணப்படுத்தலாம் எனவும் உறுதி தார். . كيري
மேல்நாட்டு மருத்துவரின் வாயிலிருந்து வந்த நம்பிக்கை வார்த்தைகள் ஆண்டவரே நேரில் வந்து தய மோரியின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பது பே யிற்று ரோஸ்லினுக்கு மேல் நாட்டு மருத்துவ மேற்பார்வையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமா செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் அவள் பூரன் குணமடைந்தாள். அதிசயிக்கத்தக்க வகையில் ரோஸ்லின் முழுவதுமாக குணமடைந்தது கண்டு தாய் இருதய மேரி ஆண்டவர் இயேசுவின் கருணையை நினைந்து ஆனந்தக் கண்ணீரு டன் நன்றி மன்றாட்டைச் செய்தார். 'நான் மரித்த பின்பும் உங்களோடிருந்து ஆசீர்வ திப்பேன்’ என ஆண்டவர் தந்த வாக்குத் தத்தத்துக்கிணங்க, இன்றும் இலட்சக் கண்க்கான விசுவாசிகளின் துயரங்க ளையும், நோய்களையும் போக்கி ஆசீர் வழங்குகின்றார்!
 
 
 
 
 
 
 

ண் குழந்தையானதால், ளர்த்து வந்தார்கள். ப வந்ததிலிருந்து
லை, இருந்தாலும்
Du JT5 66576)Jéog5
இயேசு எப்படியும் என சதாசர்வ காலமும் ண்டிருந்தார்கள். இவர் தனது ஒரே மகனான ாமின் அசைக்க முடி
க்கு வந்து, ரோஸ் ார் ரோஸ்லினின் வேண்டிக்கொண்ட நிலும் ஈடுபட்டார் து ஆண்டவரின் லுமுன் கண்களில் ன்றாடிச் செபித்து 5) LULU LOTTILL LITTIGT ' என தியாகச் ன மாதாவிடமும்
த்த விசுவாசத்தில், N ப்பட்டுவிட்டது. தான்
நன்மைக்காக தனது னயோ அற்புதமான இப்போது இருதய ஒரு அற்புதமான

Page 63
18ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பிரெஞ்சு தத் துவ அறிஞர் ரூஸோ என்பவர், சுதந்திர மனித னைக் குறித்து இவ்வாறு கூறுகின்றார்.
"சுதந்திரமாகப் பிறந்த மனிதன் எங்கு நோக்கி னும் அடிமைச் சங்கிலியில் அவதிப்பட்டுக் கொண் டிருக்கிறான்."
இந்த வார்த்தைகள் இன்றைய மனித வாழ் வின் யதார்த்த நிலையினை எடுத்தியம்புவதாக இருக் கின்றது. சுதந்திரம் அல்லது விடுதலை
வாழ்வு என்பது மனித இனம் கொண்டிருக்கும்
மாபெரும் சிறப்புக்களில் ஒன்று கேட்டுப் பெறு கின்ற பிச்சையல்ல சுதந்திரம். அடித்துப் பெறு கின்ற உணர்வுதான் சுதந்திரம்! s
இவ்வாறாக விடுதலை அனைவருடைய வாழ் விலும் அடிப்படை அம்சமாக இருக்க வேண்டும்
என்பதனை எடுத்துரைக்கின்றது இன்றைய நமது
சுதந்திர திருவிழா.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவோம்' என்ற இலட்சிய வேட்கை களோடு தாய்த் திருநாட்டுக்கு விடுதலையையும் சொந்தங்களுக்கு உரிமைகளையும் பெற்றுத் தந்த னர் நமது சுதந்திரப் போராட்ட தியாகச் செம்மல் கள், விடுதலையை நாட்டுக்கு உரித்தாக்கினோம். உரிமைகளை நமதாக்கினோம் என்று சொல்லிக்
கொள்ளும் நாம் புற விடுதலையில் மட்டுமே.
: ஆனால், அக விடுதலையில்
- உள்ளது.
"நாமார்க்கும் குடி அல்லோம். நமனை அஞ் சோம்' என மார்தட்டிச் சொல்லும் நமது வீர வாக்கு இன்றும் கனவாகவே உள்ளது
என்பதுதான் உண்மை.
மகிழ்கின்றோமா என்பது கேள்விக்குறியாக,
L
 
 
 
 
 
 
 

சுதந்திரமாக வாழ்கின்றோம் என்று தோள்களை தூக்கிச் சொன்னாலும் இன்னும் நாம் அடிமை மனநிலையில் ஆனந்தம் அடைவது என் பது ஒரு கண்கூடான காட்சி
மூர்க்கத்தனமான அரசியல் போக்குள், பொரு ாாதார ஏற்றத்தாழ்வுகள், சமூகச் சீரழிவுகள், கலா ாரப் பாதிப்புகள், நெறிகெட்ட ஆன்மீக சித் ாந்தங்கள், மோதல்களை உருவாக்கும் சாதிய ஆதிக்கங்கள், அடிமை வாழ்வினை அங்கீகரிக் கும் குழுக்கள், பிற்போக்கு சக்திகள் போன்ற இத் கைய நிலைகள் நாம் இன்னும் அடிமை நிலை பிலே வாழ்கின்றோம் என்பதற்கு சான்று பகர் ன்ெறன.
புற விடுதலையைப் பெறப் போராடும் நாம் அக விடுதலையினைப் பற்றி அக்கறை கொள்வ ல்லை. அக விடுதலைதான் புற விடுதலைக்கு ஆணி வேர் என்பது ஆழமான கருத்து அக விடு ல்ை அரைகுறையான வாழ்விலிருந்து ஒரு முழு மையான வாழ்வுக்கு இட்டுச் செல்கின்றது. சுய் ந்தனையுடன் கூடிய முன்னேற்றப் பாதைக்கு னிதனை வழிநடத்துகிறது. மனநிலையில் மாற் ம் ஏற்படுத்தும் அகவிடுதலை மனிதனை பல் வேறு அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்து ஆளுமைத்தனத்தை அளிக்கின்றது. மனிதனை அடிமைகளாக மாற்றுகின்ற பல்வேறு காரணி ளில் மிக முக்கியமான காரணியாக நுகர்வு கலா ாரம் விளங்குகின்றது. நுகர்வு கலாசாரத்திற்கு அடிமையாகாத மனிதனை காண்பது மிகவும் அரிது. இக்கலாசாரம் மனித உறவுகளை வியாபா ப் பொருளாக்கி வீதிக்கு கொண்டு வந்து விட் து பொருட்களில் தரம் பார்க்கும் மனிதனை அவன் வாழ்வில்) தாம் பார்க்க மறக்கடிக்கச் சய்து விட்டது.

Page 64
பிறரோடு தன்னை ஒப்பிட்டுத் தன் உண்மை நிலையை மறந்து, தன் அந்தஸ்தினை தீர்மானிக் கும் மனிதன் விரக்தியின் உச்சக்கட்டத்துக்கு சென்று விடுகின்றான். பின்னர் எங்கே, எப்படி அவன் மனதில் அமைதி இருக்கும்? இன்றைய சமுதாயத்தில் பணம், பதவி, பட்டங்களுக்குத் தான் மதிப்பே தவிர தனி மனிதனின் திறமை களுக்கும், ஆளுமைகளுக்கும் அல்ல.
இறைச்சாயலாக படைக்கப்பட்ட மனிதன் உல கில் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவன் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. பொருட் களை ஒரு பொருட்டாக மதிக்கும் மனிதனை, சமு தாயம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்பது
ဓါ' (ရ၊ ဓါ) மீன் தொட்டி வைக்க விரும்பி னான் ஜேக்கப் "அது சரி, மீன் எப்படி பிடி கிறது" தாமஸ் கேட்டான். 'ஒரு வலை தயாரி போம்' என்றான் ஜேக்கப், லேசான ஒரு பெரிய துணியை வலை யாக்கினர். சேறு சகதியும் கலந்த நீருக்குள் தட்டுத்தடுமாறி இரு வரும் சென்றனர்; அந்த வலையைப் பயன் டுத்தி சில மீன்கள் பிடித்து, தண்ணீர் ஜக்குக்கு விட்டனர், நாங்க ஒரு மீன் தொட்டி கண்டுபிடி சுட்டோமே" என்று ိါးမျိုးပြီ பெற்றோ டம் கூறினர். ஆனால் அந்த மீன்கள் ஒ6 வொன்றாச் சாகத்தொடங்கின. 'டேய், உட6ே இந்த மீன யெல்லாம். ஒடையில கொண்( போயி விட்டுட்டுவாங்க எந்த ஒரு உயிரயும் அதனுடைய இயற்கையான சூழலிலிருந்து அந்நியப்படுத்தக் கூடாது' என்று அவர்கள்
 
 
 
 
 
 
 

)
தான் மனிதனின் பரிதாபகரமான நிலைமை. இது இன்றைய கலாசார வீழ்ச்சி என்றும் சொல்லலாம். ஒப்பற்ற, மேன்மை தாங்கிய பண்புகளான அன்பு, நீதி, நேர்மை எல்லாம் மனிதனுக்கு இன்று அவ ólu JLÓlóða)[TLDá) ($LJITU 16Éll' L60T. - -
ஆனால், சொகுசு வாகனங்களும், ஆடம்பர பங்களாக்களும், ப்கட்டான வாழ்வுமே அத்தியா வசியமாகிவிட்டது. இப்படியாக நம் சமுதாயம் இன்று பின்னுக்குத் தள்ளப் ಟ್ಲಿ' மனிதனுக் ਈ அல்ல; மனித குலத்துக்கே ஏற்பட்ட வீழ்ச்சி.
வேண்டாத பொருள்களுக்கு விடை கொடுப் போம். மனித மாண்புகளை மாசுமருவில்லாமல் மலரச் செய்வோம் இப்புவிதனிலே!
粉 அறிவுறுத்தினர். மிகவும் வருத்தத்தோடு ன் ஜக்கை இருவரும் மீண்டும் எடுத்துச் சென்றனர்; நீரில் மீன்களை ஓட விட் டனர். திடீரென்று தாமஸ் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே சொன்னான் "ஜேக்கப், இந்த நீரோ டையையே நமது மீன்தொட்டியாக வைத்துக் கொள்ளலாமே நமது இர கசியமான, சூப்பரான வெளிப்புற மீன்தொட்டி பாத்தியா'?
*

Page 65
மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றது மாகும் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தின ரின் வசிப்பிடமாக இந்த தேவாலயத்தின் அமை GG亡( விளங்கியிருக்கிறது.
இத்தேவாலயம் இருக்கின்ற இடமானது 'ஜோன் ஜியாவன்னி லேட்டரானோ' என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ராஜ வம்சத்தினரின் முதலாம் நூற்றாண்டின் மாளிகை, தேவாலய நடுக் கூடத்திற்குக் கீழாக சுமார் ஐந்தரை மீட்டர்
தூரத்தில் அமைந்திருக்கின்றது.
இரண்டாம் நூற்றாண்டில் அரச குடும்பத்திற்கான் வசிப்பிடம்
 
 
 
 
 
 

அரண்மனைச் சிப்பாய்களின் வசிப்பிடத் திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றப் பட்டது. புனித ஜோன் பெசிலிக்கா தேவா லயம், ஜோன் ஜியாவன்னி லேட்டரா னோவில் அமைக்கப்படுவதற்கு முழு முதற் காரணமாயிருந்தது கொன்ஸ்டன் டைன்தான் என தேவாலய வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இதுவே பிற்பட்ட காலத்தில் ரோமா புரி யின் கத்தீட்ரலாக உருவெருத்தது. ஒரு முன் மண்டபத்தோடு கூடிய அரண்மனை யாக இது இருந்துள்ளது. இங்குள்ள நான் காம் நூற்றாண்டைச் சார்ந்த ஒவியங்கள் லாசரஸ், கிறிஸ்து மற்றும் சமாரிட்டான் ஆகியோரைப் பற்றியதாகவும், மொடஸ் டஸ் மற்றும் சிரசென்டியா ஆகிய சீடர்க ளைப் பற்றியதாகவும் இருக்கின்றன.
நவம்பர் 9ஆம் திகதி 318ஆம் ஆண் டில் இக்கத்தீட்ரல் சேவியருக்கு அர்ப்ப ணிக்கப்பட்டது. கொன்ஸ்டன்டைனால் ஏற் படுத்தப்பட்ட மிக அழகான அலங்காரங் கள் இதில் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் ஏழு வெள்ளியாலான பலி பீடங்களும் சீடர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஸ்டான்ட் களும் மற்றும் இதர கலை நுணுக்கங் களோடு அமையப் பெற்ற பொருட்களும் அடங்கும். தேவாலயத்தின் வடமேற்கு மூலையில் ஞானஸ்நானம் கொடுப்பதற் கான இடத்தை கொன்ஸ்டன்டைன் ஏற்ப டுத்தியிருக்கின்றார். அது தற்போதும் பழைமை மாறாமல் இருக்கின்றது.
இத்தேவாலயத்தில் ஐந்தாம் நூற்றாண் டிலிருந்தே ஏழு ஆரேட்டரிகள் நிறுவப் பட்டுள்ளன. இதைப் போலவே ரோம் நகரின் பல தேவாலயங்களிலும் மற்றும் சில இடங்களிலும் காணப்படுகின்றன.
தேவாலயம்
லேட்டரானின் ஆர்ச் பெசிலிக்கா, அதனுடைய கட்டிடக் கலை நுணுக்கத்திற்கும் மிக அழகான தோற்றத்துக்கும் பெயர்பெற்று விளங்கியது. இதன் காரணமாகவே இத்தேவாலயம் 'பெசி லிக்கா ஆரே' எனவும் 'கோல்டன் பெசிலிக்கா' எனவும் போற்றப்பட்டன. இவ்வெழில் மிகு தோற்றமும், அதன் உள்ளிருந்த அழகிய பொருட் களுமே, கொள்ளையடித்துச் செல்வோருக்கு சாத கமாயிற்று. இத்தேவாலயத்தின் அதி அற்புதமான கலைப் பொருட்களை எத்தர்கள் திருடிச் சென்று
460ஆம் ஆண்டில் போப் ജില്ലേ இத்தே வாலயத் தைப் புனரமைப்புச் செய்தார், இதனைத்
***" 羲善。

Page 66
தொடர் ந்து போப் ஹத்ரியினும் செப்பனிடும் வேலைகளை மேற்கொண்டார். ஆனாலும் 896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பூகம் பத்தின் காரணமாக தேவாலயம் முழுவதுமாகச் சேதமடைந்தது.
தேவாலயத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோயின. இருப்பினும் பின்பு, பழைய தேவாலயத்தைப் போலவே புதியதொரு தேவாலயம் இங்கு மீண் டும் அமைக்கப்பட்டது. இரண்டாவது முறை கட்டப்பட்ட தேவாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் நிலைத்திருந்தது.
இந்த இரண்டாவது தேவாலயமும் 1308ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்தில் முற் றிலும் சிதைந்துபோனது போப் ஐந்தாம் கிள மண்ட் மற்றும் போப் இருபத்திரண்டாம் ஜோன் ஆகியோரால் மூன்றாவது முறையாக தேவாலயம் அமைக்கப்பட்டு, 1560ஆம் ஆண்டில் மீண்டும் தீக் கிரையாகியது. நான்காவது தடவையாக இந் தத் தேவாலயம் ஐந்தாம் போப் அர்பனால் மீண்
அன்புத்தாய் மரியே! இயேசுவை அறிந்துகொள்ள என்னை வழி நடத்து அவரை என்னிடம் அழைத்து வந்து இயேசு
வோடு அன்பில் இணைந்திருக்க எனக்கு துணையாயிரு
டும் கட்டி முடிக்கப்பட்டது. அவிக்னானி லிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு போப் பாண்டவர்கள் மீண்டும் ரோம் நகரத்துக்கு வந்த போது நகரமும் தேவாலயமும் சிதிலமுற்றிருந்தன.
போப் ஐந்தாம் மார்டின் மற்றும் அவருக்குப் பின் வந்த வர்கள் செயற்கரிய சேவை களை தேவாலயத்திற்கும் ரோம் நகரத்திற்கும் செய்து முடித்தனர்.
போப் ஐந்தாம் கிக்ஸ் டஸ் அவரது நம்பிக்கைக் குரிய கட்டிடக்கலை நிபு 600T டொமிஸிக்கோ பொன்டானோவின் மூல மாக தேவாலயத்தின் பல பகுதிகளை முற்றி ' லுமாகப் புதுப்பித்தார். 1735ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் SGI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னை வழிநடத்தும் இயேசு என் செயல்களைக் கணக்கிடக் கற்றுக்கொடுப்ப தில்லை. ஆனால் எல்லாவற்றையும் அன்பு டன் செய்யச் சொல்லிக் கொடுக்கிறார்.
-சிறுமலர் தெரேசா
உடல் நோயை மருந்துகளால் குணமாக் கலாம். ஆனால் தனிமைக்கும், அவ நம்பிக் கைக்கும் அன்பே மருந்து ஏழைகளுக்குப் பணம் தேவைதான். ஆனால் அவர்கள் அன் புடன் கூடிய இதயத்தையே தேடுகின்ற னர்.
யோவால் தேவாலயம் மீண்டும் புதுப்பித்துக் கட் டப்பட்டது. இந்தத் தேவாலயத்தில் சுவரோவியங் கள், புடைப்புச் சிற்பங்கள், சிலைகள் முதலியன பழைமைப் பாரம்பரியத்தைப் பறை சாற்றுகின்ற வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும். மேலும் அமைப்புப் பாணிகள் யாவும் ரொமானஸ்க் மற் றும் கோதிக் முறைகளைச் சார்ந்தவையாகும்.

Page 67
Decorat
for more informat
Pra Veen - (
別 Home Improvement Companio
 
 
 

Gardening
R Landscaping
& Many more interesting Topics to turn your house a home
Keells Supermarket
ion please contact 77 4080038
An Express Publication

Page 68
இ
k a a i
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) 6
W. W. W.
185ஆம் இலக்கத்தில் 2012 ஆம் ஆண்டு ஒக்
 
 

@_666
ტiტნoqror Ø@@éGööቻኛ
னைழுத்தளத்திலும்.
ன்றே பதிவு செய்து உnகள் ாவைப் பெற்றுக் கொள்ளுங்கள்
SDST0L S LL0L0esLESYJzz00LSEETS0lME SYSTzsssMS
wy w w , k å få i k e sa r i , & co rin
ញញញញ់ចំប៉ាហ៊ីឆ្នាំ
e S a r it. C O m
மிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, டோபர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.