கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1983

Page 1

மாற்றத்தில் பாடசாலைக

Page 2


Page 3
கல்
காலாண்டிதழ்
இதழ் 02
ஐப்பசி - மார்கழி 2012
 

வியியல் - உளவியல் - சமூகவியல் ஏடு
பிரதம ஆசிரியர்
abGOTTLDØDÎN LJUGOpffa5U6ổi
வள அறிஞர் குழு
அருட்திரு இராசேந்திரம் ஸ்ரலின் கலாநிதி க.கஜவிந்தன் L][T.956তাUT606তাঁ கு.கெளதமன் கலாநிதி கு.கலாம60ரி
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி
அல்வாய் வடமேற்கு
ඌlඛබිඛ|[[]]
இலங்கை,
தொலைபேசி: 0775991949 0212262225
E-mail : jeevanathy (a).yahoo.com
இதழ் வழவமைப்பு க.பரணிதரன்
அச்சுப் பதிப்பு
நல்லார்
அட்டைப்படம்
நன்றி. இனையம்

Page 4
இதழ் 02
S. 6 O காலாண்டிதழ்
மூன்றாவது கண்
அறிவை ஞானக்கண் என்பர். எமது இரண்டு கண்களாலும் நாம் காண்பவற்றை எமது முன் அனுபவங்களுடனும் முன்னறிவுடனும் பொருத்தி தரிசனம் பெறல் அல்லது புலக்காட்சி பெறல் என்பது ஞானக்கண் மூலமே சாத்தியமாகிறது. புலக்காட்சி என்பது நாம் காணும் பல காட்சிக் கூறுகளின் செயற்கை அன்று. அது அக்கூறுகளின் இணைவின்பேறான முழுமை. இம்முழுமையின் தரிசனமே புலக்காட்சி. இதனையே "கெஸ்ரோல்ட்" (ழுழுமை) உளவியலாளர்களும் வலியுறுத்து கின்றனர்.
"சிந்தனைத் தெறிப்புச் செயன் முறை" (Reflective practice) 6T60f Ug 3566) flugo 356) பிரபல்யம் பெற்று வரும் ஒரு எண்ணக்கருவாக்கம் ஆகும். புலக் காட்சியே சிந்தனைத் தெறிப்புச் செயன்முறையின் அடிப்படை சிந்தனைத்தெறிப்பு என்பது கண்ணாடி விம்பத்தை ஒத்த பிரதிபலிப்பு அன்று. அது ஒருவரின் பட்டறிவுத் தெறிப்பு. இப் பட்டறிவுத்தெறிப்பு ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு விதமாக நிகழ்கிறது. பட்டறிவுத்தெறிப்பின் விரிவில் பட்டறிவுத்தெறிப்பு பொருண்மை பெறும்.
மாணவர்க்கான பட்டறிவு ஆசிரியரால் ஒழுங்கமைக் கப்படுவது. ஆசிரியரின் பரந்த ஞானமும் தீர்க்கமான சிந்தனையும் மாணவர் களுக்கான அனுபவங்களை ஒழுங்கமைக்க துணை செய்யும். சிறந்த அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையிலான ஒழுங்கமைப்பு மாணவர் களின் பார்வையையும் தரிசனத்தையும் சிந்தனைத் தெறிப்பையும் விசாலிக்கச் செய்யும்.
இவ்வகையில் மாணவர் உலகம் பெற்ற பெரும் பேறு ஆசிரியர்களே. மாணவர்களின் சிந்தனையையும் செயலையும் நெறிப்படுத்தும் ஞானக்கண்ணில் ஒளி பாய்ச்சுபவர்கள் ஆசிரியர் களே. உலகம் முழுவதும் ஒக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தினத்தை கொண்டாடுதல் ஆசிரியரின் மேன்மையையும் பொறுப்பையும் உணர்த்தும்
பொருட்டே ஆசிரியர்களே மாணவர்கள் உலகின் மூன்றாவது கண் எனல் சாலப்பொருத்தமுடைத்தே.
- க.பரணிதரன்
ஊழி ஆழி
1. சமுத
2. L JITLE
68LL
4. சிறா LJLLULÊ
5. 5庁山山
6. ЭЪС3 Զ Վb
7. தொ
8. 85TT
O.85
11. EFL DE
 
 
 

பயரிலும் தாம் பெயரார் சான்றான்மைக்கு TůLdbami - திருக்குறள்
ஐப்பசி - மார்கழி 2012
கடலின் உள்ளே .
Tய மாற்றத்தில் பாடசாலைகள் - O3
- கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம்
ாலை மட்ட ஆசிரியர் ஆளணிவிருத்தி ன்முறைகள் -O6 - க.பாஸ்கரன்
பியில் அரங்கு சிறாள் உளவியலை னிலைப்படுத்துதல் -O9
- பேராசிரியர் சபா.ஜெயராசா
Tகளின் சில பொருத்தமற்ற மனவெழுச்சிகளும்
பதகளிப்பு, கோபம் சிகிச்சை முறைகளும் - 14
- பா.தனபாலன்
2திப்பீட்டை மேம்படுத்தும் உளவியல் முறைகள் - 17
- அருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின்
ராக்கியமான மாணவ சமுதாயத்தை வாக்குவதில் ஆசிரியரின் வகிபங்கு
- கு.கௌதமன்
உள்நாடகங்களால் ஏற்படும் பாதிப்புக்கள்
- கலாநிதி க.கஜவிந்தன்
i யுங்கின் ஆளுமைக்கொள்கை - க.பரணிதரன்
ரியர்களும் நெருக்கீடும் சில அவதானிப்புகள்
- கலாநிதி த. கலாமணி
ள் றொஜேர்ஸ்
- அர்ச்சுனன்
ாலத்தில் மாணவ ஆற்றுப்படுத்தல் கொள்ளும் சவால்கள் - ஓர் பார்வை
- வேல்நந்தகுமார்

Page 5
Eřip5SPUII TIDSP
சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவனவி பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. L சமூகச் செயல்களாகவே மாற்றம் அடைகின்றன. இத வருகின்றன. இத்தகைய மாற்றங்களுக்கெல்லாட தேவைக்கேற்பக் கல்வி நடவடிக்கைகளையும் புதுமைகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் புதுை என்பவற்றுக்கு எதிரிடையாகவும் அமைதல் கூடாது வண்ணமுள்ளன. இவற்றுக்கெல்லாம் பொருந்து செயற்திட்டங்கள் என்பவற்றைக் கல்வியில் புழு அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப்படுத் பாரிய பணியைப் பாடசாலைகள் சிறப்பாக முன்னெ
(86).j6OOTOBL b.
சமூக மாற்றம்
ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றிலே மார் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். சமூகமாற ஏற்படுவதற்குப் பல காரணிகள் துணை நிற்கின்றன. சமூகத்தின் அமைப்பு, மக்களின் வாழ்க்கைமுறை உயர்ந்த செயற்பாடுகள், பொருளாதாரநிலை போ வற்றில் ஏற்படும் மாற்றங்கள் சமூக மாற்றங்க சிந்தனைகள், மனப்பான்மைகள், வாழ்க்கை முை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் சமுதாயL எனப்படுகின்றது.
சமுதாய மாற்றம் என்பது சில சமூகங்க மெதுவாகவும் நிகழ்கின்றது. ஆனாலும் எப்படியாவது எமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளுக்குப் மாற்றங்கள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்க பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. எனினும் இ6 அவதானிக்க முடிகின்றது.
சமுதாய மாற்றங்கள் என்பது அரசியல், பெ ஆகிய பல துறைகளாகப் பிரிந்து காணப்படுகின் காணப்பட்டுள்ள போதிலும் கல்வியே வலுவுள்ள ஒ
 

கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்துறை 貓 கலைக்கழகம்
ESFILEFSTG) 6085Gir
பாக விளங்கும் பாடசாலைகள் இன்று மிகப் பெரும் சமூகப் பாடசாலையில் இடம்பெறும் கல்விச் செயற்பாடுகள் எல்லாம் னால் சமூகங்கள் தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டே ம் காரணியாக விளங்கும் பாடசாலைகள் சமூகத்தின் மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதனால் கல்வியில் மை என்பது கல்வியின் பொது நோக்கங்கள், மதிப்புகள் இன்று சமூக அமைப்பில் பல அறைகூவல்கள் தோன்றிய ம் வகையில் பல புதிய கொள்கைகள், கோட்பாடுகள், ! தத்தி நதும் டுக்க
ற்றம் )றம்
625
|866T.
ான்ற
ள் ஆகும். ஒவ்வொரு தனிமனிதனதும் கருத்துக்கள், றகள் என்பன மாற்றம் அடையும்போது அது நிச்சயமாகச் ம் என்பது பல தனிமனிதர்களால் ஆக்கப்படும் ஒரு கூட்டம்
ளில் மிகவும் துரிதமாகவும், சில சமூகங்களில் மிகவும் எல்லாச் சமூகங்களும் மாற்றத்தில் இருந்து தப்ப முடியாது. இன்றைய வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் பாரிய ளின் அதிகளவிலான கண்டு பிடிப்புகள் இன்று சமூகத்தில் வற்றுள் சில வேண்டத்தகாத மாற்றங்கள் ஏற்படுவதையும்
ாருளாதாரம், விவசாயம், வாணிபம், சமயக் கோட்பாடுகள் றன. சமுதாய மாற்றத்துக்கான காரணிகள் பல இனம் ரு கருவியாகக் காணப்படுகின்றது. சமுதாய நிகழ்வுகள்.

Page 6
சமுதாயச் செயல்கள், சமுதாய நிர்வாக அமைப்பு என்ப வற்றில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது வித்தியாசங் களை விளக்குவதே சமுதாய மாற்றம் ஆகும் என்று Sir Jones என்பவர் கருதுகின்றார். சமுதாய மாற்றங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை வழிமுறை களினது புவியியல் நிலைமை களுக்கேற்றவாறும் மக்களின் கண்டுபிடிப்புக்களுக் கேற்றவாறும் மாறுதல் அடைவதாகும் என்று Gin and Gin என்பவர் கருதுகின்றார். இதேபோன்று சமுதாய மாற்றம் என்பது சமுதாயத்தின் வடிவிலோ அல்லது சமுதாய நிறுவனங்களிலோ அல்லது அதன் உறவு முறைகளிலோ ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும் என்பது Maciver என்பவரது கருத்தாகும். இவ்வகை யில் சமுதாய மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. எனினும், சில காரணிகள் இதற்குத் தடையாகவும் அமைகின்றன. எனினும், அவற்றைக் கல்வியின் மூலம் நீக்கிவிடுதல் வேண்டும்.
1) மக்கள் மத்தியில் காணப்படும் தேவையற்ற மூடப்பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்:-
இன்று சில சமூகங்களில் இத்தகைய செயற் பாடுகளை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய நிலையில் தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் இழக்கும் நிலையில் அவர்கள் வாழ்கின்றார்கள். இதனால் சமூக மாற்றத்திற்கேற்பத் தம்மைப் பொருத்தி வாழ மாட்டாதவர்களாக விளங்குகின்றார்
B56IT.
2) நவீன பொருட்களைப் பற்றிய அச்சம்:-
நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு முழுமையாக இல்லாதவிடத்து அவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பயமும், தயக்கமும் காட்டி வருகின் றனர். பரம்பரையாகக் கையாளப்பட்ட பொருட்களைப் பற்றிய சிந்தனையே அவர்களிடம் இருக்கின்றது.
3) மரபுவழிப்பற்று:-
தமது மரபுவழிவந்த விடயங்களில் அதிக விருப்பமும், மதிப்பும் கொண்டுள்ளதால் அவைதான் சிறந்தவை என்று ஏற்றுக் கொள்கின்றார்கள். புதியவைகளின் மேல்நாட்டம் இல்லை.
4) தனிமைப்படுத்தல்:-
நவீன சிந்தனையும், செயலும் கொண்டு செயற்படுபவர்களிடமிருந்து பழமை விரும்பிகள் தனித்து ஒதுங்கி வாழவே விரும்புவர். அவர்
 
 
 
 
 
 
 
 
 
 

களுடைய நவீன கலாசாரப் பண்பாடுகள் இவர் களுக்குப் பிடிக்காததனால், தாம் தனிமைப்படவே விரும்புவார்கள்.
இவ் வகையில் சமுக மாற்றத் துக்கு முரணான வகையிலும் பல காரணிகள் செயற்படு கின்ற போதிலும் கல்வியின் மூலம் இவற்றுள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பழைய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறையத் தொடங்குகின்றன. புதிய வாழ்க்கை முறைகளுக்குள் மக்கள் தள்ளப்படும் போது சமுதாய மாற்றம் ஏற்படுகின்றது.
சமுதாய மாற்றத்தில் பாடசாலைகள்
முறை சார்ந்த கல்வி அமைப்பின் முக்கிய கூறுகளாக விளங்கும் பாடசாலைகள் பல முக்கிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கு கின்றன. பாடசாலைகள் தனித்து அறிவினை மட்டும் வழங்குகின்ற ஒரு செயற்பாட்டை மட்டும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு வகையான செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் பாடசாலையின் பாடத் திட்டங்கள் சமூக நோக்கங்களை எய்தும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். எதிர்கால சமுதாயத்தின் தேவைகளை கருத்திற் கொண்டு அதற்கேற்ப பல செயற்பாடுகள் வடிவமைக்கப்பட வேண்டும். இன்றைய நிலையில் சமுதாயம் என்பதை விடுத்துக் கல்வி என்பதை தனியே சிந்திக்க முடியாது. எல்லா மனிதர்களும் சமூகம் என்ற ஒரு முழுமைக்குள் முடங்கி விடுகின்றார்கள். இதனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் சமுகத்தின் விளை பொருட்கள் என்று வர்ணிக்கப்படுகின்றார்கள்.
ஒரு பாடசாலை எந்தச் சமூகத்தில் அமைந்துள்ளதோ அச்சமூகத்தை வளப்படுத்த வேண்டும். இதனால் சமூகப் பணிகளில் ஈடுபட்டு அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் வகையில் மாணவர்கள் கற்பதற்கான கலைத்திட்டங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அதாவது சமுதாயத்தின் தேவைகளையொட்டியே பாடசாலைகளின் கல்வித் திட்டங்கள் அமைக்கப்படுதல் வேண்டும். பாட சாலையின் வளர்ச்சியில் ஒவ்வொரு பெற்றோரும் பங்கு கொள்ளும் வகையில் பெற்றோர்களை இணைத்தலின் அவசியத்தை அதிபர்கள், ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மாணவர்கள் மத்தியில் சிறந்த பழக்க

Page 7
வழக்கங்களை ஏற்படுத்திக் கொடுத் தலி பாடசாலைகள் பெரும் பங்கெடுத்துக் கொள்கின்றன நாட்டுக்கேற்ற நல்ல பிரஜைகளை உருவாக்குதலி அதன் பணி சிறப்பானது. கல்வியின் மூலம் சிறந் U600 UT (B66T LDT6OOT6 356 g) 56). Tä85ÜLI கின்றார்கள். "மனிதர்கள் மத்தியில் சிறந்த நடத்ை மாற்றம் இல்லையானால் அக்கல்வியினால் எதுவி பயனும் இல்லை. கடைநிலை உட்கிடக்கைக6ை உயரிய நுண்ணறிவால் வெற்றி கொள்வதே கல்வி என்பது ஹேபார்ட் என்பவரது கருத்தாகும். இதனா சிறந்த மாணவர்களை உருவாக்கி எதிர்கால சமுதா மாற்றத்திற்கு சிறந்த வழிகாட்டலை ஏற்படுத் விடுதலில் பாடசாலைகள் குறிப்பிடத்தக்கன. "ஒரு பாடசாலையைத் திறவுங்கள் பல சிறைச்சாலைகள் மூடப்படும்" என பதற கேற ப சமுதாயத தை நேர்மைக்கும், நீதிக்கும், உண்மைக்கும் வ காட்டியாக இவை விளங்க வேண்டும்.
பாடசாலைகள் சமூகத்தின் சுருங்கி
பதிப்பாக இருக்கவேண்டுமென்பது ஜோன் டூயியின்
கருத்தாகும் மாணவர்களுக்கும் பாடசாலைக் மிடையே நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டு என்பதை இது வலியுறுத்துகின்றது. இன்றை சமுதாயங்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றா பாடசாலைகள் விளங்குகின்றன. முன்னோர்களின் அறிவாற்றல் களையும் செயற்திறன்களையும் நடத்தை முறைகளையும் பாதுகாத்து இன்றை மாணவர்களுக்குக் கையளிக்கும் பொறுப்ை பாடசாலைகள் செய்கின்றன. சமூகத்தின் நிலைத் தன்மைக்கு(Stability). அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு பாடசாலைகள் நேரடியாகவு மறைமுகமாகவும் பங்காற்றுகின்றன. சமூ விதிகளுக்கேற்ப ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டுடனும்
 

வாழ்வதற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்டி விடுகின்றன.
பாடசாலைகளின் கலைத்திட்டம் மாணவர் களின் சமூக வாழ்கையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமைய வேண்டும். ஆகவே அவற்றைச் சரியான முறையில் நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரிய தாகும். பாடசாலைக் கலைத்திட்டத்தை திட்டமிடு பவர்கள் கல்வியின் உயர் அதிகாரிகளாக இருந்த போதும் பாடசாலையில் அவற்றை நடைமுறைப் படுத்துபவர்களாக ஆசிரியர்கள் காணப் படு கின்றார்கள். இதனால் மாணவர்களின் சமூக வாழ்க்கைக்கு ஏற்றதாக கலைத்திட்ட செயற்பாடுகள் அமைவது சிறப்பானதாகும். மாணவன் சமூகத்தில் வாழ்கின்றான். எனவே அச்சமூக வாழ்க்கைக்கும் பொருந்துவதான கல்வி முறைகள் இன்று வரவேற்கத்தக்கதாகும். ஆகவே சமுதாயத்துக்கும் அதன் மாற்றங்களுக்குமேற்ப கல்வி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகள் தொடர்பான கல்வியியலாளர்களது கருத்துகள்
கல்வியியலாளர்களால் கூறப்பட்டு வந்த கருத்துக்கள் பலவும் பாடசாலை என்பது எப்படி இருக்க வேண்டும்? எதனைச் செய்ய வேண்டும்? என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 1. ரூசோ - பாடசாலைகள் குழந்தைகளின் வித்தியாசம் வித்தியாசமான ஆசைகளுக்கு ஈடுகொடுப்பதாக அமைய வேண்டும். 2. ரூயி - பாடசாலைகள் சமூகத்தில் சுருங்கியதொரு பதிப்பாக இருக்க வேண்டும். Σ 3. காந்தி - பாடசாலைகள் மாணவர்களுக்கு எதிர்கால தொழில்கள் பற்றிய அறிவை வழங்க
வேண்டும். 4.கொமெனியஸ் - அடிகளாலும் அழுகைக் குரல் களாலும் நிறைந்ததொரு இடமாக பாடசாலைகள் இருகக் கூடாது. 5. பிளேட்டோ - பாடசாலைகள் உடற்பயிற்சி
நிலையங்களாக இருக்கவேண்டும்.
இவ் வகையில் இவர் களால் முனர் வைக்கப்பட்ட கருத்துக்கள் எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும் போது பாடசாலைகளின் சமுதாயப்பணி அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உணரப்பட்டமை தெளிவாகின்றது.

Page 8
uTលំថាសំ வுரையாளர்
தேசியக்கல்வியியற் கல்லூரி
பாடசாலை மட்ட ஆசிரியர் ஆளணிவி செயன்முறைகள்
ЭЯПђldцрфіі)
இலங்கையின் கல்வி முறைமையில் தேசிய பாடசாலைகள், நவோதய பாடசாலைகள், இசுறு UITLEFT60D6D56T, sebuÚULD UITLEFT60D6D56T, LDTEST6OOTÜ பாடசாலைகள் என பாடசாலைகள் செயற்படுகின்றன. இப் பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பயிற்றப்படாதோர் எனவும் இவ்வகுதிக்குள் அடங்காத ஆசிரியர்கள் எனவும் பல்வேறு வகையான ஆசிரியர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இலங்கையின் அரச சேவை நியமனங்களில் அதிக எண்ணிக்கை யான ஆசிரியர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து காணப்படும் பாடசாலைகளில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். நாட்டின் இளைய தலைமுறையினருக்கு அறிவை வழங்கி, சமுதாயத்தோடு வாழ்வதற்கான வழிமுறைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சேவையின் அடிப்படையிலும், எண்ணிக்கையின் அடிப்படையிலும், நாட்டின் அபிவிருத்திகள் மீது அதிக கவனக் குவிப்புக் காணப்படுகின்றது.
மாறி வரும் உலகில் அறிவைத் தேடவும் அவற்றினைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவைகளும் ஆசிரியர்களுக்கு அவசியமானது. ஆசிரியர்கள் தொடர்ந்து கற்கவும் அறவினைப் புதுப்பிக்கவும் எப்போதுமே தயாரக உள்ளனர் அவள்
களுக்கு தேவையான அறிவை வழங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் வழிகாட்டியாக அமையவேண்டும். 6 ஆசிரியர்கள் தொடர்ந்தும் கற்கும் போது தான் அதன்
O
 
 
 
 
 
 

ܗܣܡܒܛܠܠ
மூலம் பெறுகின்ற அறிவு மாணவர்களுக்குச் சென்றடையும் பாடசாலைப் பெறுபேறுகள், வெளியீடுகள் மேன்மை நிலையை நோக்கி நகர்ந்து செல்லும்.
LITTLEFIT60D6D (Up6ODD6ODLDujl6ù LITTLEFIT60D6D LDL LL முகாமைத்துவம் பாடசாலைத் திட்டமிடல் பாடசாலை மடடக் கணிப்பீடு ஆகிய கோட்பாடுகள் முனைப்புப் பெற்று வரும் நிலையில் பாடசாலைகள் தமது ஆளணியினரை இனங்காணவும் அவர் களுக்கு தேவையான விருத்திச் செயற்பாடுகளை பாடசாலை
முகாமைத்துவமே மேற்கொள்ளத்தக்க வகையில்
“பாடசாலை மட்ட ஆளணி விருத்தி எனும் கோட்பாடு
முனைப்புப் பெற்று வருகின்றது.
பாடசாலைக்கற்றல் கற்பித்தல் செயன்
முறையின் பிரதான காரணிகளாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். தமது அறிவு, திறன் , மனப்பாங்குகள் தொடர்ச்சியாக, புத்தாக்க ரீதியாக

Page 9
புதுப்பித்துக் கொள்ள வேண்டியதேவைகள் ஆசிரியர் களுக்கு உண்டு. இலங்கைக் கல்விமுறையில் ஆசிரிய ஆளணி சேர்ப்புக்கள் வேறுபட்ட வகையில் இடம்பெறுகின்றன. ஆசிரியர்கட்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பல்வேறு பட்ட பயிற்சி வழங்கும் செயன்முறைகளை பல்வேறு வடிவங்களில் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மாறி வரும் உலகில் தம்மைப் பொருத்திக் கொண்டு முன்னேறு வதற்கும் ஆசிரியஆளணி அபிவிருத்தி முக்கிய மானதாகும்.
ஆசிரிய ஆளணி விருத்தியின் பிரதான குறிக்கோள்கள்
ஆசிரியஆளணியினர் வாணன் மைத்துவ ஆற்றல் களை தனியாள் ரீதியாகவும் குழு ரீதியாகவும் ஒன்றிணைத்து புதிய அறிவு, புதிய சிந்தனைகளை வழங்குவதன் ஊடாக கல்வி நிறுவனங்களில் குறிப்பாக பாடசாலைகளில் நிகழ்கால மற்றும் எதிர் கால இலக்குகளை அடைவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளை உணர்வு பூர்வமாக வழங்கும் செயன்முறையே ஆசிரிய ஆளணி'அபிவிருத்தி என வரையறுக்க முடியும். இவ்வாசிரிய ஆளணி விருத்தியின் குறிக்கோள்களை பின்வருமாறுபட்டியலிடலாம்.
1. ஆசிரியர்களது வாண்மைத்துவத்தினை விருத்தி செய்தல். 2. ஆசிரியர்களது வினைத்திறன், விளை திறன்களில் மேம்பாட்டினை ஏற்படுத்தல். 3.பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரிய ஆளணியினரைத் திருப்திகரமாகப் பயன் படுத்துதல். 4.பாடசாலைகளின் சீரான இயக்கத்திற்கு குழு உணர்வைக் கட்டியெழுப்புதல். 5. வினைத்திறனான நேர முகாமைத்துவம் வகை கூறலுக்கான வலுவுட்டல்களை ஆசிரியர் கட்கு வழங்குதல். 6. வேலைத்திருப்தி வேலையோட்டத்தினைக் சீராகக் கொண்டு செல்வதற்கான ஊக்கல்களை ஆசிரியர்கட்கு வழங்குதல். 7. வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் செயன் முறையை மேம்படுத்தல். 8. பாடசாலையினை விளைதறன் மிக்க வகையில் கொண்டு இயக்குவதற்கான ஊக்கலையும் உத்வேகத்தையும் வழங்குதல். 9. பாடசாலை ஆளணியினருக் கிடையே
 

ஆரோக் கசியமான உறவினைக் கட்டி யெழுப்புதல். 10. ஆசிரியர்களது ஆற்றல்களை மேலும் விருத்தி செய்வதும் அவ் ஆற்றல்களை பாடசாலையின் விருத்திக்கும் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.
இக்குறிக்கோள்களை அடையக் கூடிய வகையில் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை வலுவுட்டுவதுTடாக ஆற்றல்களை விருத்தி செய்து கொள்ள முடியும். பாடசாலைகளில் ஆசிரியர்கள் வினைத்திறனாக இயங்க வேண்டுமாயின் பின்வரும் காரணிகள் மீது பாடசாலை முகாமை முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
கற்பித்தல் திறன்கள்
கற்பிக்கும் பாடம் தொடர்பான புலமை
மாணவர் தொடர்பான உயர் எதிர்பார்ப்புக்கள்,
பாடத்தினை மாணவர்களது ஆற்றல்களுக்கேற் திட்டமிடும் திறனும் முன்வைக்கும் ஆற்றல்கள், ! கற்பித்தல் முறைகள், உத்திகள் தொடர்பான பரீட்சயம், மாணவர்களை முகாமை செய்தல், ! பொருத்தமான மதிப்பீட்டு முறைகளுக்கூடாக மாணவர்களை மதிப்பிடுதல் ஆகிய சில அம்சங்கள் இத்திறன்களில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
வாண்மைத்துவப்பண்புகள்
வாண்மைத்துவம், சிந்தித்தல் செயன் முறை, திட்டமிடல், உயர் எதிர்பார்ப்புக்களை ஒழுங்கமைத்தல், தலைமைத்துவம், சமூகத்திறன்கள், ! சிறந்த தொடர்பாடல் தேர்ச்சி என்பன வாண்மைத் துவப் பண்புகளாகக் கொள்ளமுடியும். அதாவது ஆசிரியர்கள் பாடசாலைகளில், வகுப்பறைகளில் எதிர்கொள்கின்ற சவால்களை எதிர்கொள்ளவும் ஏனையவர்கட்கு உதவுதல், மாணவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தலும் கட்டியெழுப்புதலும் ஏனையோரை மதித்தல் என்பன வாண்த்ைதுவம்
என்ற இனங்காணப்பட்ட காரணிக்குள் உள்ளடக்க (Ա)ւՁեւվԼb.
ஆசிரியர்கள் பகுத்தாராய்ந்து சிந்தித்தல், விமர்சன ரீதியாக சிந்தித்தல் தர்க்க ரீதியாக சிந்தித்தல் ஆகிய உயர் சிந்தித்தல் திறன்களை விருத்தி செய்து கொள்வது அவர்களது வாண்மைத் துவப் பண்புகளை விருத்தி செய்து ವಿಹಾ...ಅ O7

Page 10
வழியமைக்கும்.
ஆசிரியர்கள் சிறந்த திட்டமிடல் ஆற்றல் உள்ளவர்களாகவும், எதிர்பார்ப்புக்களை ஒழுங்
கமைக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மேம்பாடுகளை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும், எந்தவொரு செயற் கருமத் திற்கும் முன்வருபவராகவும் தகவல்களை தேடி வழங்கக் கூடியவர்களாகவும் வளர வேண்டும்.
ஆசிரியர்களது தலைமைத்துவ திறன்கள். மாணவர்களை முகாமை செய்யக்கூடியதாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடையதாகவும் இருப்பதுடன் வகை கூறக் கூடிய வகையிலும் அமைய வேண்டும். குழுவாக இயங்குதல், தாக்கங்களை ஏற்படுத்து வதுடன் தலையீடுகளை மேற்கொள்ளக் கூடியவர் களாகவும் ஏனையவர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் பறினிர வேண்டும்.
வகுப்பறைக் கவிநிலை
வகுப் பறைக் கவிநிலை யெனர் பது. வகுப்பறையொழுங்கு வகுப்பறை நியமங்கள். பொலிவு, மாணவர் பங்குபற்றல், மாணவர்களது கற்றலில் ஆர்வம், விருப்பம், வகுப்பறைச் சூழல் என்பவற்றை உள்ளடக்கக் கூடியதாக அமைய (86).j6OOTOBLD.
மேற்கூறப்பட்ட இம்மூன்று காரணிகளும் ஆசிரியர்களது வினைத்திறனான செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வனவாகும்.
பாடசாலை மட்ட ஆளணியினரை விருத்தி செய்வதற்கான செயன்முறைகள் மேலே கூறப் பட்டுள்ள கற்பித்தல் திறன்கள் வாண்மைத்துவப் பண்புகள், வகுப்பறைக் கவிநிலை ஆகிய மூன்று காரணிகளுடன் ஆசிரியர்களது தன் மையுடம் நுண்ணறிவின் மட்டமும், ஆசிரியர்களது கல்விப் பின்னணி வயது, செய்முறை அனுபவங்கள். ஆசிரியர்
 
 

களது சமூக, கலாச்சாரச் சூழல் என்பனவும் பிரதானமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை
யாகும்.
பாடசாலைமட்ட ஆளணி அபிவிருத்திச் சுற்று (School Based Staff Development Cycle)
தேவைகளை L廷L呜Q
@5cmg」5gos石 இனங்காணுதல்
pai a தயாரித்தல்
முன்னேற்றத்தை பயிற்ச்சித் திட்டங்க3:த மேற்பார்வை செயதல் திட்டமிடல்
கனகானித்தல் ஒழுங்கமைததல்
ހ_~
பாடசாலைமட்ட ஆளணி அபிவிருத்திச் செயன்முறையானது, பாடசாலையில் அபிவிருத்தி செய்யவேண்டிய ஆளணியினரின் தேவைகளை இனங்காணுதலுடன் ஆரம்பமாகின்றது. ஆசிரியர் களை அவதானித்தல், அவர்களுடன் நேர்காணல்
செய்தல், கலந்துரையாடல், SWOT பகுப்பாய்வு ஆகிய தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மூலம் ஆளணி அபிவிருத்திக்கான தேவைகளை இனங்கண்டு பகுப்பாய்வு செய்யப்படும். பின்னர் பாடசாலையின் தேவைகள், அவசியம் கருதி முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்படும். முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பயிற்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டு அமுலாக்கப்படும். தேவைகளை இனங்கண்டு பகுப்பாய்வு செய்யும் போது பாடசாலையின் அகக் காரணிகளையும் புறக்காரணிகளையும் கவனத்தில் கொள்வது நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதில் இன்றியமையாததாகும் நிகழ்ச் சித் திட்ட உள்ளடக்கம், நிகழ்ச்சித்திட்ட மதிப்பீடு நிகழ்ச்சித் திட்டத்திற்கான செலவு, நிர்வாகம் ஆளணி யினரைப் பயிற்றுவித்தல் ஆகிய விடயங்களும் வினைதிறனான ஆளணி அபிவிருத்தியின் முக்கிய காரணிகளாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
பாடசாலை மட்டத்தில் அமுலாக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட தேவை களை எந்தளவுக்கு நிறைவு செய்துள்ளது

Page 11
என்பதனையும் அதனது முன்னேற்றத்தையு கண்காணித்து மதிப்பிடுவது பாடசாலைமட்ட ஆளன அபிவிருத்திச் செயன்முறையில் இன்றியமையா செயற்பாடுகளாகும்.
பாடசாலை மட்டத்தில் ஆளணியினை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு செயற்பாடுகள் கல்வித்தர மேம்பாட்டிற்கான கல்வித்தர உள்ளீடுக மூலம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினு பல்வேறு வகையான சவால்களை பாடசாை முகாமையாளர்கள் எதிர்கொள்கின்றனர். ஆளன அபிவிருத்திச் செயன்முறையின் ஆசிரியர்களை தெரிவு செய்தல், போதிய பயிற்சிகளை வழங்குத6 ஆசிரியர்களைப் பயிற்சி நெறியில் ஈடுபடுத்தல் வளவாளர்களைத் தெரிவு செய்தல், பயிற்சி திட்டங்களுக்கான நிதியினைப் பெற்றுக் கொள்ள போன்ற சில சவால்கள் பாடசாலை ஆளணி னராலும், முகாமையாளர்களாலும் எதிர்கொள்ளப்ப கின்றன. எனினும் காலப்போக்கில் இச்சவால்க6ை வெற்றி கொள்வதன் மூலம் தரமான ஆசிரியர்க6ை தரமான கல்விக்கு இச்செயன்முறையினுTடா விருத்தி செய்யமுடியும்.
ଶ୍00': {
எமது சிந்தனையின் அடிப்படை நிகழ்வுகளையும் நிலைமைகளையும் அவற்ற 9 6TLD Tital605ËLrfitiL. (Mental category) 6160Gre சடப்பொருட்கள் மாத்திரமன்றி, என தொடர்பு கொள்ளலிலும் அறிகை முயற்சியை எண்ணக்கருவாகும். உதாரணமாக, உணவு பல்வேறுவகையான உணவுவகைகளுக்காக இருப்பினும் அவை எல்லாமே உண்ண கொண்டிருக்கின்றது.
யாராவது ஒருவர், எமக்குத்தெரியா சொன்னாலும், அது உணவு என்ற வகையி எனவே எண்ணக்கருக்கள்
() பிறருடன் தொடர்பு கொள்ளவும் (2) தகவல்களை நினைவுகூரவும் (3) புதிய தகவலைக் கற்றுக்கொள்ளவு குறிப்பிட்ட சில பொருட்கள், செய தகவல்களினுடாகப் பொதுமைப்படுத்த என்ைன சிந்தனைக்கு (LogicalThinking) எண்ணக்
 
 
 
 

ஆசிரியர்களது வாண்மைத்துவ அறிவு, கற்பித்தல் நுட்பங்கள் மாணவர் ஊக்கல்
தி உபாயங்கள் வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பாடல் போன்ற கல்வி சார் அம்சங்கள் ஆசிரியர்களிடத்தில் முன்னேற்றத்தினை T. ஏற்படுத்தும். மேலும் சகபாடிகட்கு உதவுதல், T ஒத்துழைப்பு வழங்குதல், பாடசாலை செயற் சி பாடுகளில் ஒத்துழைப்பு வழங்குதல், மதிப்பீடும் SO பிரதிபலிப்பும், மாணவர்களை முகாமை செய்தல் ரி ஆகிய ஆளணி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங் த் களினூடாக ஆசிரியர்களது தரமேம்பாடடையும். b. ஆசிரிய ஆளணி அபிவிருத்திக்கூடாக 9. ஆசிரியர்களது நம்பிக்கை, ஊக்கல், செய்திறன் த் ஆசிரியர்களது பொறுப்புக்கள் அதிகரிப்பதுடன் ல் தொழில் அங்கீகாரம், பதவி உயர்வுகள், மேலதிக L7) கொடுப்பனவு போன்றவை பெறுவதற்கும் டு வாய்ப்புக்கள் அதிகரித்துச் காணப்படும். ஆசிரிய " ஆளணியின் தரம் அதிகரிப்பதுடன் சுயஅடைவு மட்டடம், சுயதிருப்தி போன்ற உணர்வுகளுடைய 5 வர்களாக ஆசிரியர்கள் காணப்படுவர்.
39
க்கூறு எண்ணக்கருவாகும். பொருள்களையும் பின் ஒத்த இயல்புகள் காரணமாக கூட்டமாக்கும் ஓர் OOT355-56T6OT LICBLD.
iணக்கருவில் எல்லாம் அடங்கும் சிந்தித்தலிலும் ச் சிக்கனப்படுத்தும் உளம் சார் சுருக்க முறையே H எனும் எண்ணக்கரு ஒரு துண்டு பாணன் முதல் நிற்கிறது. இவற்றிடையே பல்வேறு வேறுபாடுகள் ாப்படத்தக்கன என்ற பொதுவான இயல்பைக்
த பெயரில் உணவொன்றை வைத்திருப்பதாகச் ல் உண்பதற்குரியது என்று அறிந்து கொள்கிறோம்.
ம் உதவுகின்றன. ற்பாடுகள் என்பன பற்றிச் சிந்திக்கும் பொழுது, னக்கருக்கள் உதவுகின்றன. எனவே தர்க்க ரீதியான
கருக்கள் அடிப்படையானவை.
O9.

Page 12
&LIII.6lgUIIöfII
கல்விச் செயற்பாடும் அரங்கச் செயற்பாடும் கற் செயற்பாடுகளை கல்வியிலே பயன்படுத்தும் நோக்குடன் மாணவரின் உள்ளத்தை ஆழ்ந்து ஈடுபடச் செய்வதற்கு மேலும் ஈடுபாட்டைத் தூண்டுவதற்கும் இந்த அரங்கச் செ “மாற்று வகையான அரங்கு" என்ற நிலையில் செயற்பாடுகளுக்குள் கொண்டு வந்து கற்றலை முன்னெடுக்கும் அழகியல் சார்ந்த செயற்பாடாகவும் அது அமையும்.
1965ஆம் ஆண்டில் பெல்கிரேட் அரங்க நிறுவனத்தில் அது உருவாக்கம் பெற்றது. அதனை அடியொற்றி "நடிப்பவர் ஆசிரியராகும்" அனுபவ நீட்சி உருவாக்கம் பெற்றது. ஆசிரியரதும் நடிகரதும் ஆற்றல்கள் மற்றும் திறன்கள் அங்கே ஒன்றிணைப் பதற்கு உள்ளாக்கப்பட்டன. அந்தச் செயற்பாடு கல்வி ஊடகமாகவும் சமூக மாற்றத்திற்கான விசையாகவும் மேலேழுந்தது.
அரசியல் அரங் கு. கல் வரி அரங்கு முதலியவற்றில் பேட்ரால்த் பிரெச் மற்றும் அகஸ்தோ போல் ஆகியோர் மேற் கொண்ட முயற்சிகளின் நீட்சியாக பாடசாலைக் கலைத்திட்டத்தில் நாடகம் உட்பொதியப்படலாயிற்று. தாங்கள் வாழும் உலகை விளங்கிக் கொள்வதற்கும் சூழலை இயக்கிக் கொள்வதற் அது வழிவகுத்தது.
மார்க்சியச் சிந்தனைகளை அடியொற்றி 1972 சீர்திருத்தத்தில் கற்றல் கற்பித்தலில் நாடகத்தைப் பயன்படு மரபுவழி அரங்கு, நவீன அரங்கு மற்றும் இன அனைத்து நுட்பங்களும் "கல்வியில் அரங்கு" என்ற இய மாணவரின் முதிர்ச்சிநிலைக்கும் கற்கப்பட 6ே அரங்கு மேற்கொள்ளப்படும். ஆங்கில மரபில் இந்த
 
 

பித்தலினை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. அரங்கச் “கல்வியில் அரங்கு(TIE)" ஆக்கம் பெற்றது. கற்றலில் ம், கற்றலை அறைகூவல் ஆக்குவதற்கும் தொடர்ந்து யற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அது எழுகோலம் கொண்டது. மாணவரை அரங்கச்
குமுரிய செயற்பாட்டு நடிபங்கினை மேற்கொள்வதற்கு
ஆம் ஆண்டிலே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. $கல் முறைகள், உறுபாவனைகள் (Simulation) ஆகிய கத்தில் இடம்பெறும். 1ண்டிய பாடத்தின் இயல்புக்கும் என்றவாறு கல்வியில் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டு வெற்றியளித்த

Page 13
ஆக்கங்களில் சில வருமாறு
1) 5 வயது தொடக்கம் 7 வயது மாணவருக்கு கணிதம் கற்பிப்பதற்கென உருவாக்கப்பட்ட "அது பொருந்துகின்றது" என்ற நாடகம். இரண் ( நகைச்சுவை நடிகரையும் வண்ணங்களினால் ஆன பொருட்களையும் கொண்டு அது உருவாக்கப்பட்டது.
2) 9 வயது தொடக்கம் 11 வயது வரையான சிறுவர்களுக்கு நெசவாலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் போராட் டங்களையுப கற்பிப்பதற்கு "விடுதலையின் வடிவம்" என்ற நாடகL உருவாக்கப்பட்டது. ஆசிரியரும் மாணவருப இணைந்து அதில் நடித்தனர்.
3) 16 வயது தொடக்கம் 19 வயது வரையான மாணவர்களுக்கு வேலையின்மை மற்றும் பாக சத்தின் இயல்பு முதலியவற்றைக் கற்பிப்பதற்கு "அணிநடைகள்” என்ற நாடகம் வடிவமைக்கப்பட்டது) பிரித்தானியாவில் வளர்ச்சி பெறத தொடங்கிய தொழிற் கல்வியின் சிந்தனைகளுப் மார்க்சிய சிந்தனையின் பர வலு ம க ல வ ய ல அரங்கினை முன்னெடுப்பதற் குரிய நேர் விசைகளாக இருந்தன. அதே வேளை சிறுவர் அரங்கு இளைஞர் அரங்கு, கட்டிளையர் அரங்கு முதலியவற்றின் செல்வாக்கு களும் கல்வியில் அரங்கு என்பதில் ஊடுருவின.
கல்வியில் அரங்கு பாடசாலையிலும் நிகழ்த்தப் படுகின்றது. பாடசாலைக்கு வெளியில் உள்ளவர்களிடத்து கற்றலை முன்னெடுப்பதற்கும் நரிக பூ த த ப் படுகளினர் றது. வெளியில் அதற்குரிய தேவை இருந்தமையினால் பிரித்தானியாவிலே பல நாடகக் கம்பனிகள் அத்துறையிலே ஈடுபாடு காட்டின.
கடந்த நூற்றாண்டின் முதற் காற்பகுதியில் இருந்து கல்வித்துறையிலே பரவலான மாற்றங்கள் உலகம் முழுவதிலும் நிகழத் தொடங்கின மாணவரை மையப்படுத்துதலும் உளவியலை
உட்புகுத்தலும் கொள்கை அளவிலே ஏற்றுச் கொள்ளப்பட்டன. ஓரளவில் அவை நடைமுறை
 
 

S
5
களையும் எட்டத் தொடங்கின. அந்த நிகழ்ச்சிகள் கல்வியில் அரங்கு வளர்வதற்கு இசை ஊட்டின. கல்வி வேறு அரங்கு வேறு என்ற முன்னர் உருவாக்கப்பட்ட வேறாக்க முறைகள் தகர்ந்தன.
"வினைப்படுவதன் வாயிலாகக் கற்றல்” என்ற செயற்பாடு கல்விக்கும் அரங்கிற்கும் இடையிலுள்ள தொடர்புகளை வலிதாக்கியது. மறுபுறம் அரங்கு என்பது வெறும் பொழுது போக்கிற்கு மட்டுமுரியது என்ற கருத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதேவேளை கல்வியில் அரங்கு தொடர்பான விடயத்திலே பாடசாலைச் சமூகத்தினரும் விளக்கம் அற்றவள் களாகவே இருந்தனர். 1963 ஆம் ஆண்டிலே பிரித்தானியாவிலே வெளியிடப்பட்ட "நியூ சம்" கல்வி அறிக்கை மாணவர் இடத்து படைப்பாற்றலை வளர்த்தெடுக்கவேண்டியதேவையை வலியுறுத்தியது.
கல்விமுறையில் நிலவி வரும் வர்க்க மேலாதிக்கத்தைத் தகர்த்து அனைவருக்கும் கல்வி என்பதை முன்னெடுப்பதற்கு கல்வியில் அரங்கு
முக்கியமானதாகக் கருதப்பட்டது. கல்வியே
அரசியல் மயப்பட்டுச் செயற்படும்போது அரங்கு அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்து தள்ளுபடி செய்யப்பட்டது.
கல்வியில் அரங்கைப் பயன்படுத்தும்போது இரண்டினது பண்புகளையும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. அதாவது இருதுறைகள் சார்ந்த அனுபவங்கள், அங்கே முக்கியத்துவம் பெறு கின்றன. அறிவைக் கையளித்தல் பிரதான இலக்காக முன்னெடுக்கப்படும். நாடகப்பட்டறை அனுபவங்களும் ஆற்றுகைக் கு முந்திய

Page 14
கருத்தாடல்களும் ஒன்றிணைக்கப்படும்.
தனித்த பொழுது போக்கு இன்பம் மட்டும் கல்வியில் அரங்காக மாட்டாது. அதேவேளை தனித்த பாட அனுபவங்களும் அவ்வகை அரங்காக மாட்டாது. அரங்க நுட்பங்கள் அனைத்தையும் இந்த அரங்கிலே பொருத்தமான நிலையிலே பயன்படுத்த முடியும் ஆனால் நடப்பியல் அனுமுறையே முதன்மை பெற்றிருக்கும்.
நாடக எழுத்துருவாக்கத்திற்கு முன்னதாக பாடநோக்கம், மாணவருக்குரிய கவன ஈர்ப்பு, புதிய அனுபவங்களை ஒன்றினைத்தல் முதலியவற்றிலே கவனம் செலுத்த வேண்டும். உற்றறி சிந்தனையை அதன் வழியாக வளர்க்க முடியுமா என்பது பற்றியும், முன்பு கற்றவற்றை பின்னூட்டல் செய்ய முடியுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். பாடசாலைக் கற்றலுக்கு அதன் பங்களிப்பு பற்றியும் நோக்க வேண்டும்.
கற்பித்தல் மற்றும் நாடக அரங்கப்படுத்தல் என்ற இரு செயற்பாடுகள் இடையேயும் சமநிலையை ஏற்படுத்தல் முக்கியமானது. அது ஒரு விதத்திலே கடினமான பணியாகின்றது. மாணவர்களுக்குரிய நூல்கள், கையேடுகள், விளக்கப்படங்கள், வீடியோக்கள், சஞ்சிகைகள், விவரணச்சித்திரங்கள் முதலியவற்றை உள்ளடக் கியவாறு அரங்க ஆக்கத்தை மேற்கொள்ளல் வேண்டும். அவற்றை வலிந்து உள்ளடக்காது இலாவகமாக சேர்த்துக் கொள்ளலே சிறந்த நடவடிக்கையாகும்.
மொழிநடை, பாத் தர வார் ப் பு, எடுத்துரைப்பாளர், கற்றலுக்குரிய பிரச்சினை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருக்கும். இடைவிலகல் அற்ற இணைப்பு அங்கே முக்கியத்துவம் பெறும். எடுத்துரைப்பவரின் பாத்திரம் கற்றலோடு இணைந்த “உறுவளம்” செய்தலில் முக்கித்துவம் பெறுகின்றது.
மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவாறு நிகழ்ச்சிப்பின்னல்கள் இடம்பெறலாகாது. கல்வி நிலையில் மாணவர் இடத்து நேர்நிலையான மாற்றங்களை ஆற்றுகை நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே ஏற்படுத்திக் கொடுத்தல் முன்னுரிமை பெறுகின்றது. போலோ பிரேரி மற்றும் போல் ஆகியோரின் சிந்தனைகளை அடியொற்றி "ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு" உருவாக்கம் பெற்றது. கல்வியில் அரங்கு என்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு என்பதிலும்
உள்ளார்ந்த இணைப்பு உண்டு. "அரங்கு என்பது
 

அளிக்கை அன்று, அது மாற்றத்தை வருவிப்பது" என்பது போலின் கருத்து. "சமூக மாற்றத்திற்கான செயல்முறையே கல்வி என்பதை போலோ பிரேரி வலியுறுத்தினார். அந்தச் செயல்முறை போலியான பங்குபற்றலாக அமையாது அர்ப்பணிப்புள்ள ஈடுபாடாக இருத்தல் வேண்டுமென உரைக்கப்படு கின்றது.
ம னரித வரி டு த  ைல அவற றா ல முன்னெடுக்கப்படுகின்றது. ஆக்க நோக்கில்
அமைந்த துலங்கலை அடியொற்றி அது மலர்ச்சி கொள்கின்றது. நடிகர்கள் ஆசிரியர்களாகவும் செயற்படவேண்டியுள்ளது. முன்னேற்றகரமான கண்டுபிடிப்பாளர் என்ற நிலைக்கு மானவரை இட்முச் செல்லல் முனைப்புப் பெறுகின்றது.
கல்வியில் அரங்கைப் பயன்படுத்துதல் உலகளாவிய விரிவை பெற்று வருகின்றது. அதனை ஒரு புதுமையான ஏற்பாடு என்று கொள்ளலும் வினாவுக்குரியதே. மரபு வழியான கற்பித்தலில் ஏதோ ஒரு வகையில் அரங்க உபாயங்கள் பயனர் படுத்தப் படுத்தப் பட்டே வந்துள்ளன. அதனை ஒரு திட்டவட்டமான கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் கொண்டு வரும் முயற்சியே “கல்வியல் அரங்கு” என்பதில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. -
நாடகக் கம்பனிகள் நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டமை "கல்வியில் அரங்கு" என்ற செயற்பாட்டிலே தாக்கங்களை ஏற்படுத்தின. ஆனால் அந்த அரங்கு பலமான கல்வி வளம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் “அரங்க ஊடகம்" என்ற வகையில் அது இன்னமும் வினாவுக்குரிய தொன்றாகவே கருதப்படுகின்றது.
கல்வியில் அரங்கு இயக்கம் பிரித்தானி

Page 15
யாவிலே பாடசாலைகளைக் குவியப்படுத்தி ஆரL பிக்கப்பட்டாலும் பின்னர் அரசியல் நடவடிக்கைக6ை நோக்கியும் விரிவடைந்தது. மக்களின் பிரச்சினை களை விளக்கிக் கல்வியறிவு ஊட்டுவதற்குரிய சாதனமாகவும் மேலெழுந்துள்ளது.
மிகவும் சூக்குமமாகக் கற்க வேண்டி கணித, விஞ்ஞான விடயங்களை அரங் ஆற்றுகைக்குள் கொண்டுவர முடியுமா என் வினாவும் அத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களா6 எழுப்பப்படுகின்றது. அந்நிலையில் அதற்குரிய எழுத் துருவாக கமும் கடினமானவையாய அமைகின்றன. கல்வியை முன்னெடுக்கும் வேலை முழுமையான அரங்கச் சுவையை அளிக்கை செய்ய முடியுமா என்பது இன்னமும் விவாதத்துக்குரிய தொன்றாகவே காணப்படுகின்றது.
கல் வரியரில் அரங் கைப் பாடசா ை6 ஆசிரியர்கள் மேற்கொள்வதற்கு முரண்பாடான
வேலை நிறு
வேலை நிறுத்தம் என்பது பணிகொள் ஓர் அறிவிப்பு ஆகும். அதாவது "தொழிலாளர்க வேலை நிறுத்தம். தங்களது கோரிக்கைக வேலைநிறுத்தம் ஆகும். இதன் முதற்படி, எ இடைநிறுத்துதல் ஆகும். இதனைத் தொடர்ந்து காட்சிப்படுத்தல் ஆகியன பொதுமக்களிடமிரு மேற்கொள்ளப்படும். தொழிலாளர் பணிக்குழு கோரிக்கைகள் பணிகொள்வோருக்கு அறிவிக்க Types of strike 1) Stayaway Strike - பணியிடத்துக்கு வெளியே 6 2) Sitdown strike - (36.60605(56).jbg516). CB (36.16. 3) Tools/pen down strike - 6Tupg|TLD6b &dbugs 4) Mouth shut Stike - (SLJeffTLD6b 6dB Lig. 5)Token proteststike - 615157605605g/t)556) 6) Lighting - எந்த முன்னறிவிப்பும் இன்றி செய் 7) Picketing -தொழிற்சாலை வாசலில் போஸ்ட 8) Boycott - வேலையை செய்ய மறுத்து, அமை 8) Hungerstrike - கோரிக்கையை நிறைவேற்று 9) Mass casual strike - &60)6OT6)ld 5lb 62db BTGirca 1O) Goslow strike - 6LD56IIT35 2 bugglaoui ge 11) Secondary stike - Third party 8615155š68u. 12)legal Strike - சட்டத்திற்கு புறம்பான பகிஷ்கரி
 

D நிலைகள் காணப்படுகின்றன. ஆசிரியர் கற்றல் T கற்பித்தலை முதன்மைப்படுத்த நாடகக்கம்பனிகள் T அரங்கை முதன்மைப்படுத்துகின்றன. ஆனால் J எமது சூழலில் "நாடகக் கம்பனிகள்" என்ற அமைப்பு
உருவாகி மேலெழும் நிலை காணப்படவில்லை.
ஏனைய அரங்குகளை மதிப்பீடு செய்தல் 5 போன்று கல்வியில் அரங்கை மதிப்பீடு செய்ய D முடியாது கல்வி இலக்குகளையும் ஆட்சிகளையும் D (Domains) முதன்மைப்படுத்தியே அதனை மதிப்பீடு
செய்தல் வேண்டும்.
எமது சூழலிலே கல்வியில் அரங்கைப் T பயன்படுத்திக் கடினமான பாடப் பரப்புக்களைக் கற்பிப்பதற்குரிய வகையிலே பாடசாலைக் கலைத் திட்டம் நெகிழ்ச்சி கொண்டதாக அமைக்கப்பட வில்லை. நெகிழ்ச்சியற்ற மிகவும் இறுக்கமான D நிலையிலே தான் இலங்கையின் பாடசாலைக்
கலைத்திட்டம் இயக்கப்படுகின்றது.
2566 (Strike)
வோருடன் இணைந்து செயலாற்றாமை பற்றியதான ள் ஒருங்கிணைந்து பணியைப் புறக்கணிப்பதுதான் ளை நிறைவேற்ற நடாத்தப்படும் போராட்டமே ல்லா செயல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக கூட்டங்கள், ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலங்கள், நந்தான அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வின் சிரேஷ்ட பிரதிநிதிகள் மூலம் தொழிலாளர் ப்படும்.
சய்வது Dல செய்யாமல் இருப்பது.
ரையறுக்கப்படாதது
பப்படுவது
ஒட்டி செய்வது தியைக் குலைப்பது. ம் வரை உண்ணாமல் இருப்பது ual லீவு எடுப்பது றைத்து நட்டமடையச் செய்வது யப்படும் வேலை நிறுத்தம்
Il

Page 16
சிறார்களின் சில மனவெழுச்சிகள் பயம், பதகளிப் சிகிச்சை முறை
LD60T66) upé f (emotions) 6T60TUg LD60T உணர்ச்சி மேலோங்கி நிற்கும் நனவு நிலையாகும். எல்லா மனிதர்களும் மனவெழுச்சிகளை அனுபவிக் கிறார்கள். மகிழ்ச்சியானதும், துன்பமானதும், உடன்பாடானதும், எதிர்மறையானதுமான மன வெழுச்சிகள் சிறார்களிடம் ஏற்படலாம். இவை அவர்களுடைய உடனடிப் பரிதவிப்புக்கள். இவை உள-சுற்றாடல் மாற்றங்களினால் ஏற்படலாம். இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலான மனவெழுச்சிகள் சிறார்களுடைய ஆளுமைக்கு ஊறு விளைவிப்பவையாகவும், பொருத்தமற்றவையாகவும் உள்ளன. இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையலாம். எல்லோரிடமும் பயஉணர்வு இருக்கின்றது. காரணத்துடன் கூடிய பயம் என்பதை சாதகத்துடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறார்களுடைய சமூக, ஒழுக்க விருத்தியில் ஈடுபாடு கொள்வதற்கு மேற்கூறப்பட்ட காரணங் களுடன் கூடிய பயம் உதவுகின்றது. ஆனால் ஒரு நபர் அல்லது பொருள் அல்லது நிலைமை பற்றிய காரணமற்ற பயம் நன்றன்று. அச்சக் கோளாறு என்பது உண்மையான அபாயம் இல்லாத நிலையில் முற்றாகவே யதார்த்தமற்ற பயமாகிறது. சிறார் களுக்கு ஏற்படும் துயரமான அனுபவங்கள் பல்வேறு நிலைமைகளுக்கு பொதுமைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே சிறார்களுக்கு பயமும், கோளாறும் ஏற்படுகின்றன. ஒரு சிறார் பூனையைத் தூக்கிச் செல்லும் போது அப்பூனை கீறி விடுகின்றது. இதனால் அவருக்கு எல்லாப் பூனைகள் மீதும் பயம் ஏற்படுகிறது. அத்தோடு எல்லா விலங்குகள் மீதும் பயம் ஏற்படலாம். அறிவுசார் விருத்தியில் வளர்ந் தோருக்கும் பிள்ளைகளுக்கும் வேறுபாடுள்ளது. வழமையாக வளர்தோர் பிள்ளைகளின் பயங்களை
 

LIII. 560ILIITGVGör விரிவுரையாளர், யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி
வ பொருத்தமற்ற நம்.
பு, கோபம்;
களும்
இட்டு கேலி செய்ய முற்படுவர். இவர்களுக்குப் பயங்கள் யதார்த்தமான, அற்பமானவை. ஆனால் சிறார்களுக்கு இப்பயங்கள் மிகவும் உண்மை யானவை. எனவே வளர்ந்தோர் இப்பயங்களை அகற்ற முற்பட வேண்டும். சிறார்களுக்கு விளக்கங் களை வழங்கி தைரியத்தை உண்டாக்க வேண்டும். சகோதரர்கள், சகபாடிகள் மூலம் இப்பயஉணர்வை அகற்றலாம்.
பய உணர்வை அகற்றும் சிகிச்சை முறை
பய உணர்வை முற்றாக அகற்றுவ
தென்பது ஒரு சிகிச்சை முறையாகும். இதனைக் கொண்டே கோளாறுகளுக்கும் அச்சங்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகின்றது. இதன்படி சிறார்

Page 17
களின் வெளிப்பாடுகள் அல்லது துலங்கல்கள் படிப்ட யாக மீள் நிபந்தனைக்குள்ளாக்கப்படுகின்றன சிறார்கள் யதார்த்தமான வெளிப்பாடுகளைப் பெ உதவுகின்றது. தொழில் நிபந்தனைப்படுத்து விதிகள் இதில் பயன்படுகின்றன. சிறார் ஒ பொருளையிட்டோ அல்லது ஒரு நிலைமையிட்டோ அச்சமுற்றால் அதற்கேற்றவாறு படிப்படியாக ஒரு தொகு தரியான துT ன டி க  ைள ஏற்படுத்துவது இச் சிகிச்சை முறையின் முக்கிய அம்சமாகும்.
குறிப்பிட்ட காரணத்தால் உயரத்தையிட்டுப் பயப்பிடும் சிறார்க்கு முதற் படியாக படிகளில் ஏணிகளில் ஏறும் படங்களைக் காட்டல், அடுத்த
படியாக ஏன் ஆட்கள் உயரமான இடங்களுக்கு ஏறுகிறார்கள் என்பதை விளக்குதல். அடுத்தபடியாக ஒருவர் நாட்காலியி ஏறும்போது அதனைப் பிடிக்கச் செய்தல். அடுத் படியாக ஒரு படத்தைச் சுவரில் மாட்டி குறித்த சிறாை நாட்காலியில் ஏற்றல், அழகிய அனுபவத்தை வழங் பயத்தை நீக்கலாம். மற்றும் இவரோடு ஒத்த ஏனை சிறார்கள் உயரமாக ஏறும் செயல்களில் ஈடுபட் மகிழ்வதைக் காட்டி குறித்த சிறாரையும் அவ்வாறு செயற்பட வழிகாட்டலாம். சிறார் வளர்ந்து காரண காரிய ரீதியில் சிந்திக்கும் வரை இது பயன் தரும் இந்த வழிமுறை நேரடியான மீள் நிபந்தனைப்படுத்தும் தொழில் நுட்ப முறையாகும்.
சிறார்களின் பதகளிப்பு மனவெழுச்சியைப் போக்குதள் சிறார்களிடத்தில் தாதிச் சேவைகள் நிலைமைகள் , மலசல கழிப்பு தொடர்பான பொருத்தமற்ற காரணிகளினால் ஆரம்பத்தில் இருந்தே பதகளிப்பு வளர்ச்சி அடையத் தொடங்கு
கின்றது. மனவெழுச்சியினால் குழப்பமடையும் தாய்மார் இப் பதகளிப்பை பிள்ளை மீது ஏற்
படுத்தலாம். வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளிலும் இது கூடுதலாக ஏற்படுகின்றது. ஆரம்ப காலப்
 
 
 

பதகளிப்புக்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைவதற்கு
2
T。 ஏதுவாகின்றன. இவை பெற்றோர் ஆசிரியர்களின் மனப்பாங்குகளாலும் தண்டனை தொடர்பாகவும் விருத்தியாகின்றன. தண்டனை என்பதால் வழக்க
மாக அன்பு மறுப்பு, நேருக்குநேர் முரண்படல், கவனம் கொள்ளாமை மற்றும் அடித்தல், நுள்ளுதல் என்பவையாக உள்ளன. அத்தோடு சிறார்களுக்கு அவர்கள் விரும்பிய பொருளைக் கொடுக்காமல் இருத்தலும் பதகளிப்பைத் தூண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிறார்களை நல்ல நடத்தையுடையவர்களாக்கு வதற்கு தண்டனை வழங்குகிறார்கள். இது பதகளிப்பை மேலும் தூண்டலாம் இப்பதகளிப்பு ஒரு சாதகமற்ற மன வெழுச்சி ஆகும் கற்றவையும் , கழலோடு ஒட்டி வாழ்வதையும் பாதிக்கும். sò தனியார் ஒருவர் தனது சக்தியையும் முயற்சியை த யும் வீணாக இதனால் இழக்கின்றார். பதகளிப்பின்
贝 விளைவாக தனி னடம் பிக் கையினர் மையும்
தவறுகளைச் செய்வதில் ஆர்வமும் ஏற்படுகின்றது.
பதகளிப்பு மனவெழுச்சியை அதிகமாக B வெளிப்படுத்தும் சிறாரை அவரது வீட்டுச் சூழல், )J பாடசாலைச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு তো ஆராய வேண்டும். பெற்றோருக்கும், ஆசிரியர் D. களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதகளிப்பை ஏற்படுத்தும் வழி முறைகளை விடுத்து நம்பிக்  ைக ைய வ ளர் க க உதவ வேண்டும். அதிகமான பதகளிப்பு உடைய சிறார்களுக்கு உதவும் முகமாக பாதுகாப்பு உணர்வு, வெற் றரியை அனுபவிக் கச் செய்தல், தகுதியுடைவனாக்குதல், அன்பைச் செலுத்தி அரவணைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் நம் பிக் கையை ஏற்படுத் தி வழிப்படுத்த முடியும்.
கோபத்தின் வெளிப்பாடுகளில் குடும்பத்தின் செல்வாக்கு பிறப்பிலேயே கோபம் ஒரு மனவெழுச்சியாக நிலை பெறுவதில்லை இவை பிற்காலத்தில் எழும் மாற்றங்களின் ஊடாகவே 15

Page 18
எழுகின்றன. வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப கோபத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகள் மாறு படுகின்றன. சிறார்கள் தன்முனைப்பு உடையவர்கள். தம்மை மையமாகக் கொண்டவர்கள். அவர்களது தேவைகள் பூர்த்தியாகாத போது கோபப்படுகிறார்கள். குடும்பச் சூழல், எதிர்பார்ப்புக்களின் தன்மை, பயிற்சி ஒழுக்கம் என்பவையும் கோபத்தின் வெளிப்பாடு களையும், அதன் செறிவையும் தீர்மானிப்பதில் முக்கியம் பெறுகின்றன. சிறார்களை சமூக மயமாக்கப் பெற்றோள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். மனவெழுச்சியின் ஒரு அம்சமான கோபத்தையும், வன்செயலையும் பெற்றோள் கட்டுப் படுத்த முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு பொருத்த மற்று முரண்பாடான தண்டனைக்குரிய செயற்பாடு களை பெரும்பாலானவர்கள் மேற்கொள்கின்றார்கள். இதனால் சிறார்கள் மேலும் கோபத்தையும் விரத்தியையும் அடைகின்றனர் அதிகாரப் போக்கு உடைய பெற்றோரால் கோபம், வன்செயலைக் குறைப்பதற்கு பதிலாக இவற்றை ஊக்குவிக்கும் பொருத்தமற்ற செயற்பாடுகளையே பெரும்பாலான குடும்பங்களில் மேற்கொள்கின்றார்கள்.
குடும் பத்தில் பிள்ளையின் வளர்ப்பு முறைகள், குடும்ப இடைத்தாக்கம் என்பன கோபத்தை வெளிப் படுத்துவதைக் கற்றுக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. குடும்பம் ஒரு மிக முக்கிய சமூகத்தொகுதியாகும். அதன் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஏனையவர்களின் நடத்தைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றார்கள். சத்தமிடல், அடித்தல், தொந்தரவு செய்தல், பொருட் களை எறிதல் , சண்டை பிடித்தல் , கூடாத வார்த்தைகள் பேசுதல், சிறார்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக பெற்றோர் இவற்றை பிரயோகிக்கின்றார்கள். அப்போது ஒவ்வொரு வரும் சினமூட்டப்படுகின்றார்கள். ஏனையவர்கள் மீது வன்செயல்கள் மீள வலியுறுத்தப்படுகின்றன. அப்போது விசைச்சக்கரம் தொடங்குகின்றது. மேலும் பெற்றோர்களைப் பின்பற்றும் மாதிரிகளைப் பின்பற்றும் மாதிரிகளாக சிறார்கள் மாறுகின்றார்கள். இது சிறார்களின் எதிர்காலச் செயற்பாடுகளில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே இவ்விடயங்கள் தொடர்பாக பெற்றோருக்கு சரியான வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிள்ளைகள் மீது அன்பு செலுத்த அவர்களுக்கு விளங்கக் கூடிய முறையில் அணுகி பொறுமையாக பெற்றோர்கள்
செயலாற்ற வேண்டும்.
 

இச்சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களும் மாணவர்கள் மீது இரக்கமற்று தன் வேலைப் பழுவால் தண்டனை முறை கடுமையாக நெகிழ்ச்சி யற்ற பொருத்தமற்ற ஒழுங் குமுறையைப் பிரயோகிக்க கோப விஷ வட்டம் மேலும் வலுப்பெறும். எனவே ஆசிரியர்கள் சிறார்கள் உடன் நேரான இடைத்தாக்கத்தை ஏற்படுத்தி, ஏனையோர் களின் ஒத்துழைப்புடன் தனது விருப்பங்கள் நிறைவு செய்யப் படலாபம் என சிறார் கள் உண ரத தொடங்கும் வரையில் அவை மீள வலியுறுத்தப் பட வேண்டும். அத்தோடு சிறார்களின் சுயகட்டுப்பாடு களை விருத்தி செய்ய தேவைப்படும் நடவடிக்கை களையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் முன் னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான வழிகாட்டல் களை மேற்கோள்ள வேண்டி இருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட பயம், பதகளிப்பு, கோபம் ஆகிய மனவெழுச்சிப் பிரச்சினைகளை சமநிலைப் படுத்தும் தேர்ச்சிகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பரிக அவசியமானவை. இதற்கு ஆலோசனை வழிகாட்டல் சேவையின் ஊடாக பல தீர்வுகளை இலகுவாகப் பெற முடியும். இதில் மிக முக்கியமாக மனித தத்துவ ரீதியான நடத்தைகளில் பெற்றோரும் ஆசிரியர்களும் ஈடுபட்டாலே போதும். பல வகையான மனவெழுச்சிப் பிரச்சினைகளை மிக இலகுவாகத் தீர்க்க முடியும். கார்ல் றோயஸ் தனது புலக்காட்சிக் கோட்பாட்டின் ஊடாக சரியான புலக்காட்சியை யதார்த்த உலகிற்கும் - உண்மை உலகிற்கும் சமநிலைப்படுத்தும் போது பல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதாக எடுத்தியம்பு கின்றார். இதற்கு மனித தத்துவ அணுகுமுறையே முதன்மையானது என்கின்றார். பொறுமை, ஈடுபாடு ஒத்த உணர்வு, புரிந்துணர்வு, அன்பு வழி, அரவணைப்பு என்பவற்றைப் பிரயோகித்து சிறார்களின் எதிர் மறையான மனவெழுச்சிகளை நாம் மிக இலகுவாகத் தீர்க்க முடியும்.
சந்தர விரர் ஓராண்டு சந்தா -500/=
|L K. Bharaneetharan commercial bank, nelliady
Asc重o S10802量808

Page 19
ஆளுமை வளர்ச்சியில் சுயமதிப்பீட்டின்
மிகமுக்கியம். நமது சுயமதிப்பீட்டையும் ம
சுயமதிப்பீட்டையும் மேம்படுத்த எடுக்கும் முயற்
நற்பயன்களைத் தரவல்லது.
சுயமதிப்பீட்டின் வரைவிலக்கணங்கள்
{
ஒருவர் தன்னுடைய பெறுமதிபற்றிப் பெரு அல்லது குறைவாகவோ கொண்டிருக்கும் சுயமதிப்பீடாகும் (CoperSmith, 1967). ஒருவர் தன் அகப் பெறுமானம் பற்றிக் ெ எண்ணக்கருவே சுயமதிப்பீடாகும். சுயம்பற்றிய உண்மையானதும் பொருத்த மதிப்பீடே சுயமதிப்பீடாகும்.
பிள்ளை வளர்ப்புமுறையும் சுயமதிப்பீட்டின் உருவாக்
1.
பிள்ளைகள் மட்டில் அன்பும் அவர்கள் நலனில் மதிக்கிறதுமான பெற்றோர்கள் உயர்வான சுய உருவாக்குகின்றனர் (கொப்பர் சிமித்.1967 Baun
தமது அன்பை கொடுக்க மறுக்கப்போவதாக
விழுமியங்களை கடைப்பிடிக்குமாறு தூண்டு கொண்டதும், தம்மை உயர்வாகக் கணிக்கின் 1970: Conger. 1977).
பிள்ளைகள் எப்படி நடக்கவேண்டும் என்ற வரை
வளர்க்கும் பெற்றோரின் பிள்ளைகள் தாழ்6 உருவாகின்றனர். (கொப்பர் சிமித்.1967 Baumri முறையில் கொடுக்கின்றபோது பெற்றோர் தம் பிள்ளைகள் விளக்கம் பெறுவர். அத்தோடு தமது கொள்கின்றனர். பிள்ளைகளுக்கு அளவுக்கு அதி
கடுமையாகச் செல்லம் கொடுத்து வளர்க்கு கொண்டுவிளங்குவர்.
 
 

dance & Counselling ள ஆற்றுப்படுத்துகள்
ու Տաthuլեֆ
毅
DIT LIMháJ856fflŮJ LI ானவர்களது சி நீண்டகால
6ODLDLLI ITE5G36) I IT
மதிப்பீடே
கொண்டுள்ள
5டDானதுமான
கமும்
அக்கறை கொண்டதும், பிள்ளைகளின் கருத்துக்களை பமதிப்பீடும் தன்னம்பிக்கையும் கொண்ட பிள்ளைகளை nrind. 1967, 1977). கப் பிள்ளைகளை அச்சுறுத்தாது, அவர்களைச் சமூக 3ம் பெற்றோர்கள், நல்ல ஒழுக்க விழுமியங்களைக் றதுமான பிள்ளைகளை உருவாக்குகின்றனர்.(Hofman,
யறைகளைக் கொடுக்காது மட்டுமிறிய சுதந்திரம் கொடுத்து வான சுயமதிப்பீடும் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் nd, 1967,1977), பிள்ளைகளுக்குச் சட்டதிட்டங்களை நல்ல மில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளார்கள் என வாழ்வைத் தாமே நல்ல முறையில் கையாளவும் கற்றுக் கமாகப் பாராட்டு வழங்குவதுமட்டும் போதாது.
தம் பெற்றோர்களின் பிள்ளைகள் தாழ்வான சுயமதிப்பீடு

Page 20
தாழ்வான சுயமதிப்பீட்டுக்கான காரணிகள்
அ. உளவியல் காரணிகள்
1. மனச்சாட்சிக்கு மாறாக நடத்தல் 2. தான் கொண்டிருந்த உயர்வான மதிப்பீட்டுக்குக்
குறைவாக நடந்துவிட்டதாக உணர்தல்
3. 66) is 5Lib (shame), gibp 2 600TT6,535 (guilt)
உள்ளாகியிருத்தல்
மனச்சோர்வு
(63.8L b,
வேலைப் பளுவோடு இருத்தல்
பரீட்சைத் தோல்வி
உளநலமின்மைகள் கொண்டிருத்தல் - &lara B6DL1560T60)LD56it (anxiety disorders), இல்பொருள் காட்சியுடையோராயிருத்தல்
(hallucination).
ஆ. உறவுக்காரணிகள்
1. அன்பானவரோடு உறவுப் பிரச்சினை
கொண்டிருத்தல் 2. காதலித்தவர் ஏமாற்றுதல் 3. மணம் முடித்தவர் கைவிட்டு இன்னொரு வரை மணம் முடித்தல் அல்லது பாலியல் உறவில் ஈடுபடல். 4. பிறர் நம்மைத் தரக்குறைவாக நடத்துதல்
இ. உடலியல் காரணிகள்
உடல்தோற்றம் அழகில்லையெனக் கருதுதல் உடல்நலமின்மைகள் அங்கம் இயங்காமை, அங்க இழப்பு
பிறர் தன் உடலைப்போகப் பொருளாகப் பயன்படுத்த அனுமதித்தல் அல்லது அவ்வாறு அவர்கள் பயன்படுத்தியதாக உணர்தல் உ-ம: பாலியல் துர்ப்பிரயோகம், விபச்சாரம்
தாழ்வான சுயமதிப்பீட்டின் விளைவு
தன் பல திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்கத் தவறுதல் வாழ்வின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் ஆற்றல் குறைதல் தம்மால் சாதிக்கக்கூடியவற்றைக் கூடச் செய்யா திருத்தல் தாம் அடையவிரும்பும் இலக்குகள் நோக்கி நகராதிருத்தல் இலகுவில் ஏமாற்றப்படுதல் அல்லது துஷ்பிர
 

யோகத்திற்கும் வன்முறைக்கும் உள்ளாகுதல் 6. பிரச்சினையைத் தீர்க்கும் வழிகள் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாகக் கவலையில் மூழ்குதல் அல்லது கவலையை மறக்க மது போதைப் பொருள் என்பனவற்றைப் பயன்படுத்துதல் 7. LD6OT&CSFTT6) 8. தற்கொலை முயற்சி
தாழ்வான சுயமதிப்பீட்டிலிருந்து விருபரும்
dp60s Dö6 1. தம் திறமையின் தரம்பற்றிச் சிந்தித்துக் கொண் டிருக்காது தாம் செய்யவேண்டிய வேலையில் மட்டும் கவனம் செலுத்தல் அவசியம். இத்தகை யோர் இவ்வாறு செயற்பட்டபோது உயர்ந்த சுய மதிப்பீடு கொண்டவர்களைவிட மேலான ஆற்றுகை புரிந்தனர் என்பது ஆய்வுகளில் வெளிப் பட்டது. செய்யவேண்டிய வேலையில் மட்டும்கவனம் செலுத்தும்போது மனப்பதற்றம் குறைந்து அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகரிக் கின்றது. இதனால் படிப்படியாக தன்னம்பிக்கை
யிலும் வளர்கின்றனர்.
2. தோல்வி ஏற்படும்போது அது திறமையின்மை யால் ஏற்பட்டதல்ல, மாறாக எடுத்த முயற்சி போதாமல் இருந்தமையே காரணம் என்பதை உணர்ந்து கூடுதலான முயற்சியில் ஈடுபடுதல் அவசியம் (கறோல் டுவெக்.1975).
3. செய்யவேண்டிய வேலையைச் சிறு சிறு பகுதிக ளாகப் பிரித்து இலகுவாகச் செய்யக் கூடியவற்றை முதலில் செய்ய வேண்டும். இதனால் தன்னம்பிக் கையில் வளர்ச்சி ஏற்படுவதால் ஏனையவற்றை யும் படிப்படியாகச் செய்து முடிப்பது அவசியம்.
4. தமது திறமைகள், ஆற்றல்கள், நற்பண்புகள் என்பவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் (86).j600TCBLD.
5. பிறர் தரும் பாராட்டுகளை மனதில் பதித்து
வைத்தல் வேண்டும்.
6. பிறர் எந்தத் திறமையைக் கண்டு சேவையை நாடிவருகிறார்களோ அவற்றை அடையாளம்
T6OO ਠੇ66B.

Page 21
சுயமதிப்பீட்டை மேம்பருத்தும் முறைகள்
சுயமதிப்பீட்டை உயர்த்த முயலும்போது மனது ளிருந்து பல தடைகள் உருவாகக்கூடும். இது வழை யானது. சுயமதிப்பீட்டை உயர்த்தும் முயற்சிகளி தொடர்ந்து ஈடுபடும்போது இவை படிப்படியா மறைந்துவிடும். சுயமதிப்பீட்டை உயர்த்துவதற் எளிதான பல முறைகள் உண்டு. அவற்றை தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது முக்கியம்.
1.1. தவறான அக உரையாடல்களைப் பதில் செய்தல்: சுயஆளுமைபற்றி யதார்த்த பூர்வமா உயர் வாக என னரி மகரிழி நீ தருப் பது அனைவரும் செய்யக் கூடியதும் செய் ! வேண்டியதுமான ஒரு முக்கிய விடயமாகும் குழந்தைப் பருவம், கட்டிளம் பருவம் என்பன வற்றில் பிறர் எங்களுக்கு நேரடியாகக் கூறி தீங்குமயமான வார்த்தைகள் அல்லது பிறருக்கு கூறியதாக நாம் அறிந்த விடயங்கள் நம்மு5 பிழையான அகஉரையாடல் களை உருவாக்க விடுகின்றது. இத்தகையவற் றைச் சீர்தூக்கி பார்க்காது உண்மையென நம்பி விடுகின்றோம் முதலில் தாழ்வான சுயமதிப்பீட்டு அகஉை யாடல்களை அவதானிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நம்மோடு சிறு கொப்பி வைத்திருந்து அவை தோன்றும் போது குறித்துக்கொள்ள வேண்டும். களைத் திருக்குட போது, உடல்நலம் குன்றியிருக்கும் போது, கடுL உள நெருக்கீட்டுக்கு உள் ளாகும் போது இத்தகைய குரல்களைத் தெளிவாகக் கேட் முடியும். இவற்றை அவதானிக்க அவதானிக் இன்னும் புதியன பல வெளிப்படும்.
1.2 6. LI II (5 d6 3 LDII GUI 9 (6 go 6) DI LIII L6 5 6ri
உருவாக்கல்: அகஉரையாடல்கள் நீண்டகாலப் பழக்கப என்பதால் நம்மை அறியாமலே மறைநிலை மனதுள்ளிருந்து செல்வாக்குச் செலுத்துகின்றன எனவே இவற்றை அவதானிப்பதைப் பழக்கமாக கிக்கொண்டு புதிய யதார்த்தமான அகஉரை யாடல்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
நல்ல மனநிலையில் இருக்கும்போது தனித்தே அல்லது நண்பர் அல்ல உளஆற்றுப்படுத்துநரின் துணையுடனோ பின்வரும் கேள்விகளுக்கு
 

6560)L35T600T (86).j600TCBL b. سمسمبر
* இது உண்மையானதா?
* எனக்கு நானே சொல்லும் இவ்வார்த்தை களை யாரும் வேறு ஆட்களுக்குக் கூறுவாள்
56 TT2
* என்னைப்பற்றித் தாழ்வாக இப்படி நினைப்ப தால் எனக்கு என்ன நன்மை கிடைக் கின்றது.
தவறான அகஉரையாடல்களை அவதானிக்கும் ஒவ்வொரு தடவையும் உடனடியாக அதற்குப் பதிலாக நல்ல அகஉரையாடலை உருவாக்கி அதனைக் கடைப்பிடிக்க வேண்டும். உதவும் நோக்கோடு கீழே பல உதாரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றைப் போல உங்களுக்குத் தனிப்பட்ட முறை யில் பொருத்தமான அகஉரையாடல்களை நீங்களும் உருவாக்கிக் கொள்ள லாபம் . இவை அனைத் துள்ளும் உங்களுக்கு தனிப்பட்டமுறையில் மிகப் பொருத்த மான ஒன்றைத் தெரிந்தெடுத்து மனதுள் திரும்பத் திரும்பக் கூறிக்கொள்வது யதார்த்தமான சுயமதிப் பீட்டை உருவாக்கப் பெரிதும் உதவும்.
நல்ல அகஉரையாடல்களை நமக்கு நாமே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மனதுக்குள் தெளிவாகவும் ஆறுதலாக வும் கூற வேண்டும். "நான் நல்ல ஆள். நான் கெட்டிக்காரன். நான் அழகான ஆள்." எனத் திரும்பத் திரும்ப உணர்ச்சி பூர்வமாக மனதுள் கூறவேண்டும். வாய் விட்டுச் சத்தமாகவும் சொல்லலாம் அல்லது ரேப் பண்ணிக் கேட்கலாம். அவ்வாறே அதனைத் திரும்பத் திரும்ப எழுதுதல், அடிக்கடி பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துப் பார்த்து திருப்பத்திருப்பக் கூறல் நல்லது.
காலை தூக்கத்தால் எழுந்த உடனும் இரவு நித்திரையாவதற்கு முன்னரும் மறைநிலைமனம் விழிப்புநிலையிலிருப்பதால் தனக்குக் கொடுக்கப் படும் செய்தியை உள்வாங்கி உண்மையென நம்பி அதனைச் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட நிலையில் இருக்கும். எனவே நல்ல அக உரையாடல்களை அந்நேரங்களில் மனதில் பதிக்க முயற்சிப்பது வலுப்படுத்தும். ஆறு கிழமைகள் இதனை ஒவ்வொரு நாளும் கடைப்பிடித்தால் நிச்சயம் சிறந்த மாற்றம் ஏற்படும்.

Page 22
20
ஊறுவிளைவிக்கும் அகதிரையாடல்கள்
ஆளுமைப்பண்பு அக உரையாடல்கள்
"என்னை நினைக்க எனக்கே வெட்கமாயிருக்கு."
"நான் நல்ல ஆளில்லை" "நான் கெட்ட ஆள்."
"நான் ஒரு ஒழுக்கக்கேடான ஆள்"
"நான் ஒரு கொடூரமான ஆள்"
"நான் ஒரு எழியவண்டுள்)"
புத்திநிலை அகஉரையாடல்கள்
"நான் புத்தியில்லாத ஆள்"
"எனக்கு எப்பதான் புத்தி ஒழுங்காய் வேலை செய்யுமோ”
"நான்தான் வீட்டிலை கழிவு"
சுயபயன்பாட்டு அகஉரையாடல்கள்
"நான் ஒன்றுக்கும் உதவாத ஆள்"
"என்னாலை யாருக்கு என்ன பிரயோசனம்"
"நான் இருந்து என்ன பிரயோசனம்"
சுயதிறன் அகஉரையாடல்கள்
“எனக்கு எல்லாம் தோல்விதான்”
"நான் என்ன செய்தாலும் பிழைச்சுப்போம்"
 

வளர்ச்சிதரும் அகதிரையாடல்கள்
என்னை நினைக்க எனக்குச் சந்தோசமாக இருக்கு." என்னை நினைக்க எனக்கே பெருமையாயிருக்கு."
நான் நல்ல ஆள்"
நான் சிலநேரம் அறியாமல் தவறு செய்திருக்கிறன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நான் ஒரு நல்ல ஆள்"
"ஒழுக்கத்திலை நான் சிலநேரம் அறியாமல் தவறுவிட்டிருக்கிறன். ஆனால் நான் பெரும்பாலும் ஒழுக்கமான ஆள்."
நான் சிலநேரம் கொடுரமாய் நடந்திருக்கிறன் ஆனால் இப்ப உள்ள நிலையில் நான் அப்பிடிச் 55-UIu ILDITLL60T. பொதுவாய்ப் பார்த்தால் நான் இரக்கமுள்ள ஆள்."
அறியமால் நான் பிறருக்குத் துன்பம் கொடுத்திருக்கி றன். இப்ப உள்ள அறிவில் நான் அப்பிடிச் செய்யமாட்டன். அந்த வகையில் நான் பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் ஆள்."
"நான் பல தடவைகள் புத்திசாலித்தனமான தீர்மானங்கள் எடுத்துச் செயற்படுத்தியிருக்கிறேன்."
நான் பெறுமதியான ஆளுமை கொண்ட ஆள்."
நான் கெட்டிக்காரன் (கெட்டிக்காரி)"
வீட்டிலை உள்ளவர்களின் திறமைகள் எல்லாம் என்னிடம் இல்லாவிட்டாலும் என்னிலும் தனித்துவ மான பல திறமைகள் இருக்கு."
நான் என் வாழ்வில் பல சாதனைகள் புரிந்திருக்கி றேன்",
என்னாலை சிலபேரின் வாழ்வு மலந்துள்ளது" நான் சமுதாயத்துக்குச் சிறு சிறு பங்களிப்புச் செய்திருக்கின்றேன். இனிமேல் இன்னும் அதிகம் ിgu് (8ഖങ്ങി."
என்னாலை கனக்கச் சாதிக்கேலும்.” நான் ஒரு பெரிய ஆள்" நான் ஸ்மாட்டான ஆள்"
நான் சிலவற்றைத் தவறாகச் செய்திருக்கின்றேன்

Page 23
"நான் வாழ்க் கையிலை என னத்தை சாதித்தனான்"
5. சுயபராமரிப்பு அகஉரையாடல்கள்
"நான் என்னிலை கவனமில்லை."
6. அன்புநிலை அகஉரையாடல்
"என்னிலை ஒருதரும் அன்பில்லை."
2. ஆளுமைப் பெறுமதியை ஒட்ருமொத்தமா
IBITចំG6)
நிலை ஒன்று: பின்வரும் படிவத்தை நேர்ை யோடு நிரப்பி அவற்றை மீள வாசித்துப் பார்ப்ப; சொந்த ஆளுமைப் பெறுமதியை யதார்த்தபூர் மாக எடைபோட உதவும். ஆற்றல்கள் எனப்ப பவை ஆளுமையில் பிறப்பிலிருந்தே காணப்படுL அம்சங்கள். மாறாக திறன்கள் எனப்படுப6ை நாம் கற்றுக்கொண்டவை அல்லது பல்வேறு பயிற்சிகள் மூலம் பெற்றுகொண்டவை. சாதனை கள் எனும்போது புதுவிடயங்களைக் கற்று கொண்டமை, போட்டிகளில் வெற்றிபெற்றபை பிரசுரமான விடயங்கள், கல்வியில் புதிய மே6 நிலைகளை அடைவது. பதவி உயர்வுகள் பெற்றமை போன்றவற்றைக் குறிக்கின்றது. நிலை இரண்டு சுயஅவதானிப்பில் கண்டவற்ை முதலில் எழுதிய பின்னர் நண்பர்கள் குடும்பத்தவர், ஆசிரியர்கள், சக மாணவர்கள். போன்றோர் இவைபற்றி அவர்கள் நேரடியா நமக்குக் கூறியவை அல்லது அவர்கள் கூறி தாகப் பிறர் வழியாக அறிந்தவற்றை அடுத்து எழுதலாம். நிலை மூன்று இறுதியாக நம்பத்தகுந்தவர்களிடL அவர்கள் நம்மில் காண்பவற்றைக் கேட்( இப்படிவத்தை நிரப்பிக்கொள்ளலாம். நிலை நான்கு: பரஸ்பரம் அறிமுகமானவர் ளைக் கொண்ட பட்டறைகள் இடம்பெறும்போது 5 அல்லது 6 பேர் கொண்ட குழுவாகப் பிரித்து ஒருவரில் ஏனையோர் காணும் இவ்வம்சங்களை
 

என்பது உண்மை. ஆனால் என்னிலை நல்ல ஆளுமை இருக்கு"
ஆனால் என் ஆற்றுலுக்குட்பட்ட வித்தத்திலை கனக்கச் சாதித்திருக்கிறன்"
"நான் சிலநேரம் என்னை வடிவாய்க் கவனித்திருக்கி
இனிமேல் இன்னும் அதிகமாய்க் கவனிக்கத் தொடங்கப்போறன்."
“என்னிலை கொஞ்சப் பேராவது உண்மையான அன்பாயிருக்கினம்.” “என்னிலை எத்தனையே பேர்
அன்பாயிருக்கினம்."
"கன ஆட்களுக்கு என்னிலை விருப்பம்"
D
b
五B
கூறவைக்கலாம். இது பல நன்மைகளைக் கொண்டதாக அமையும். நிலை ஐந்து இவ்வாறு வேறு படிவங்களைத் தயாரித்து இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்வது எங்கள் ஆளுமை யைப் பெறுமதியான ஒன்றாகக் காண்பதற்கு உதவும்.
நற்பண்புகள் ஆற்றல்கள் திறன்கள்
ஒத்த பயிற்சிகள் அ. ஆளுமைவளப் பயிற்சி பின்வரும் வினாக்
களுக்கு விடையெழுதி அவற்றைத் திருப்பத் திருப்பப் படிப்பதும் உயர்வான சுயமதிப்பீடு உருவாகப் பங்களிப்புச் செய்யக்கூடியது. 1. உமது ஆளுமையின் 5 பலங்களைப்
Ulipuj65GB35 2. உம் ஆளுமையில் நீர் அதிகம் கண்டு
மகிழும் 5 விடயங்களை எழுதுக. 3. நீர் இதுவரையில் அடைந்த முக்கிய
சாதனைகள் 5 எழுதுக. 4 உம்மால் நன்றாகச் செய்யக்கூடிய 5 நல்ல

Page 24
விடயங்கள் எழுதுக.
5. நீள் இதுவரை செய்துமுடித்த 20 முக்கிய
விடயங்களைக் குறிப்பிடுக
ஆ. சுயபாராட்டுப் பயிற்சி: ஒரு தாழின் மேல் பகுதியில் "எனக்கு என்னை நிறையப் பிடிக்கும் ஏனென்றால்." என்று எழுதிவிட்டு உமது ஆளுமையில் உமக்குப் பிடித்த ஒவ்வொரு விடயத்தையும் ஒன்றன் பின். ஒன்றாகப் பட்டியலிடவும். பின்னர் இதைத் திருப்பத் திருப்ப வாசிக்கவும். இவற்றை அன்பான ஒரு குடும்ப அங்கத்தவர் அல்லது நண்பனுக்கு வாசித்துக் காட்டி மகிழலாம். அவரது கருத்துகளையும் உள்வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.
இ. சுயபெருமை கொண்பாடல்: ஒரு வரைதல் கொப்பியில் தான் கடந்த காலத்தில் பெருமைப்பட்டுக் கொண்ட விடயங்களை படங்களாக ஒட்டி இரசிப்பதைப் பழக்கமாக்கலாம். இதற்குக் கடந்த காலத்தில் அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்த போட்டோக் களைப் பயன்படுத்தலாம் அல்லது அதையொத்த சஞ்சிகைப்படங்களை ஒட்டி கீழே பெருமைப்படும் விடயத்தை எழுதி மகிழலாம். உ-ம்: வெவ்வேறு வயதில் நீங்கள் வாசித்து மகிழ்ந்த விடயங்கள், செய்து முடித்த நல்ல வேலைகள், சென்ற நல்ல இடங்கள், பிறர் அனுப்பியநல்ல காட்டுகள்(cards).
3. கலண்டரில் மகிழும்விடயம் எழுதுதல்: ஒவ்வொரு நாளுக்கும் செய்யவேண்டியவற்றை எழுத அதிக இடைவெளிகொண்ட கலண்டரைச் சுவரில் மாட்டி, அதில் ஒவ்வொரு நாளும் உங்களில் கண்ட நல்ல அம்சங்கள். நீங்கள் மகிழ்ந்து இரசித்த விடயங்களை எழுதுவதைப் பழக்க மாக்கிக் கொள்வது சுயமதிப்பீட்டை உயர்த்தும். உ-ம்- பிறரின் பாராட்டுப் பெற்றமை, இன்னொரு வரைப் பாராட்டியமை, இன்னொருவருக்கு இரக்கம்காட்டியமை, நன்றி காட்டியமை. நீங்கள் வாங்கிய பிரயோசனமான பொருட்கள், அன்பை ஆழப்படுத்த இன்னொருவருடன் தொலைபேசி யில் கதைத்தல் , பிடித்த உணவு உட் கொண்டமை, பிடித்த உடை அணிந்தமை.
- LIII6ö IIIJ LIIII III is bs III filmö fl: 6960 UT 6OT
ஒருவருடன் சேர்ந்து இப்பயிற்சி செய்யப்படும்.
 

26ময় -
ஒருவர் மற்றவரை முதலில் பாராட்டுவார். "எனக்கு உங்களில் பிடித்தது என்ன வென்றால் . என ஆரம்பிப்பாள். அவர் முடிந்ததும் மற்றவர் இதனை மேற்கொள்வார். இப்பயிற்சியின் பின்னர் தமக்குள் ஏற்பட்ட நல்ல உணர்ச்சிகளைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வர்.
குழுவிலான பாராட்டுப் பயிற்சி பரஸ்பரம் தெரிந்த அங்கத்தவர் கொண்ட குழுவினரை இரண் டாகப் பிரித்து ஒரு குழுவினரை உள்வட்டத்தில் நிற்கச் செய்ய வேண்டும். மறுகுழுவினர் வெளிவட்டத் தில் அவர்களை நோக்கி நிற்பர். வெளிவட்டத்தில் நிற்போர் உள் வட்டத்தில் நிற்பவருக்கு "எனக்கு உங்களிலை பிடிச்ச அம்சங்கள் என்னவென் றால்." என்று கூறிய பின்னர் அவரில் தான் கண்டு பெருமைப்படும் விடயத்தில் முக்கியமான சிலதைக் கூறிவிட்ட அடுத்தவரிடம் சென்று இவ்வாறே செய்வார். அடுத்த கட்டத்தில் உள் வட்டத்தில் உள்ளேர் வெளிவட்டத்திற்கு வந்து அவ்வாறே உள்வட்டத்தில் உள்ளோருக்குக் கூறுவர்.
சுயதேவைகளைப் பூர்த்திசெய்தல்: நம் உடல்,
உள, இதய, ஆன்ம, உணர்வுத் தேவைகளைக் கவனத்திலெடுத்து அவற்றைப் பூர்த்தி செய்யத் தொடங்குவது நம் சுயமதிப்பீட்டை உயர்த்து வதாக அமையும். அவற்றை அலட்சியம்செய்து வாழ்வது சுயமதிப்பீட்டை தாழ்த்திவிடும். நம் உடல், மனம், ஆன்மா என்பனவற்றோடு உரையாடி அவை ஒவ்வொன்றும் தம் தேவை எவையெனக் கூறுவதைக் கேட்ட நேரம்
எடுத்துச் செயற்படுவது இதில் உதவக்கூடியது.
உ-ம்: உடல் கூறுவது: "நீ நீண்ட நேரம் இருந்துவிட்டாய் எழுந்து இரு" என்று கூறும் போது அதன்படி செய். உன் இதயம் ஒரு நல்ல நண்பனோடு கொஞ்சநேரம் கழிக்குமாறு கூறும் போது அதன்படி நடக்க வேண்டும். ஆன்ம சற்று நேரம் செபிக்குமாறு அல்லது இறைவனோடு கழிக்குமாறு கேட்கும்போது அதனைப் பூர்த்தி செய்யத் தயங்கக்கூடாது. உன் உள்ளம் தீய நினைவுகளை நிறுத்தும்படி கூறும் போது உடனடியாக அதன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதனால் உன் சுயமதிப்பீடு உயர்வடையும்.

Page 25
4. சுயபராமரிப்பில் ஈடுபடுதல்: நம்மை நாமே போ
யளவு பராமரித்துக்கொள்வது நம் சுயமதிப்பீட்ை உயர்த்தும். மாறாக நம்மைப் பராமரிக்கத் தவறு போது நம் சுயமதிப்பீட்டைத் தாழ்த்திவிடும். நா பிறரைப் பாராமரித்துக் கொண்டு நம்மை நாே பாராமரிக்கத் தவறுவதுண்டு. இதில் மாற்ற அவசியம். "எவரையும்விட என்னை நாே அதிகளவு அன்பு செய்தால் எனக்கு நான் எ னென்ன விடயங்களைப் புதிதாகச் செய்வேன் என்ற கேள்வியைக் கேட்டு அவற்றைக்கடை பிடிக்கும்போது நம் சுயமதிப்பீடு உயர்வடையு சத்தான உணவருந்தல், சத்தற்றவற்ை விலக்கல், உடலுக்குக் கேடுவிளைக்கும் கு போதைப் பொருட்கள் என்பனவற்றை தவிர்த்தல், உடற்பயிற்சியில் ஈடுபடுதல், நோ நீக்க முயற்சி மேற்கொள்ளல் என்பன சுயமதி பீட்டை உயர்த்தும் பொருத்தமான மு அலங்காரம் செய்தல், உடல்சுத்தம் பேனல், நக வெட்டுதல், ஒழுங் காகக் குளித்தல், அழ மேடம் படுத்தலில் ஈடுபடுதல் போன்றை இத்தகையவையே.
. சுயபெருமைக் கணங்களை நினைத்துப்பார்த்த
கடந்த காலத்தில் நம்மை நாமே உயர்வா நினைத்து மகிழ்ந்த சந்தர்ப்பங்களை மீ நினைத்துப் பார்த்தல் நம் சுயமதிப்பீட்ை உயர்த்துவதாக அமையும். பிறர் நம்மை நேர்ை யாகப் பாராட்டிய கணங்கள், சில சாதனைகளை புரிந்தமை, போட்டிகளில் வெற்றிபெற்றமை, புதி திறன்களைக் கற்றுக்கொண்டதை இத்தகை கணங்களாகும். பயிற்சி. நீர் என்னென் விடயங்களைச் செய்தபோது உம்மையிட்டு பெருமைப்பட்டுக்கொண்டீரோ அவற்றில் 10 தரு
சுயபாராட்டில் ஈடுபடுதல்; நமக்கு நாமே பாராட்டு கூறுதல் மிகக் குறைவு. நாம் சிறப்பாக ஒன்றை செய்யும்போது, நல்ல ஒருவிடயத்தைச் செய்யு போது, தவறானவற்றை விலக்கும்போது நமக் நாமே பாராட்டுக் கூறிக்கொள்ளுதல் அதி மேலும் வளர்ச்சியடைவதற்கு உதவுவதற் மாத்திரமல்ல உயர்வான சுயமதிப்பீடு பெற்று கொள்ளவும் உதவும். உமக்கு நீரே வெகும யளிக்கப் பயன்படுத்தக்கூடிய 10 வழிகை
(6)6ODLLUT6TLD 35T600T85.
 

தி 7. மகிழ்வூட்டும் விடயங்களில் ஈடுபடல் எவை
DL யெல்லாம் உண்மையான மகிழ்ச்சியைத் |L ib தருகின்றதோ அவற்றில் ஈடுபடுதல் நிச்சயம் TLD மகிழ்ச்சியையும் உயர்வான சுயமதிப்பீட்டை LD உருவாக்கும். கடந்த கால அனுபவத்தின் Lib அடிப்படையில் மகிழ்ச்சி தந்த நம் செயற்பாடு 50t களைப் பட்டியலிட்டுக்கொள்ளல் இதற்கு உதவக் ஏன் கூடியது. இசைகேட்டல், இசை நிகழ்ச்சியில் ? கலந்து கொள்ளல், புதிய இசைக்கருவி கற்றல், இத்தகையவையே. உன்னை நீயே சிரிக்க b. வைக்கச் செய்யக்கூடிய 10 விடயங்களைப் ற பட்டியலிடுக.
2,
த் 8. விசேடமான ஆளாக நடத்துவோருடன் சேருதல்: ய் சிலர் நம்மை ஒரு விசேடமான ஆளாகக் கருதி திப் நடாத்துவர், அத்தோடு நம் திறன்கள், நல்ல }Լջ குணங்கள், சாதனைகளை அடையாளம் கண்டு Lib பாராட்டும் பண்பு கொண்டவர்கள் அவர்களது (55 பிரசன்னத்தில் நேரம் கழிப்பது நம் சுயமதிப் 6) பீட்டை உயர்த்துவதற்கு பங்களிப்புச் செய்யும்.
உங்களை இகழ்வோர் தரக்குறைவாக நடத்து வோரின் பிரசன்னத்தை விலக்குவதும் நல்லது.
இ)
T55 9. மகிழ்வூட்டும் உடையணிதல்: எந்தெந்த ஆடை 6T களை அணிந்தபோது உங்களைப் பற்றி நீங்கள் ) - பெருமைப்பட்டுக்கொண்டீர்களோ அவ்வாறான ILD ஆடைகளைத் தேர்ந்தெடுந்து அணிவது உடல் TJ பற்றிய உயர்வான சுயமதிப்பீட்டை உயர்த்தும். luu சுத்தமான உடையணிதலும் இவற்றுள் அடங்கும்.
LILI
50t 10. சொந்த இடமொன்று உருவாக்கல்: வாழும்
Şü இடத்தில் நமக்கென ஒரு இடம் இல்லாதிருத்தல்
五 நம் சுயமதிப்பீட்டை வெகுவாகப் பாதிக்கக் கூடியது. இதைப் பலர்உணர்வதில்லை. நமக்கென
}க் ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்க முயல்தல்
)& முக்கியமானது. அவ்விடம் உங்களுக்கு இதமான LD தாகவும் கவர்ச்சியான தாகவும் அமைவதை (5 நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும. நாம் 6O. விரும் புவதுபோல் அதை அழகுபடுத்தக்
கு கூடியதாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
தி 1. புத்தாக்கத்திறனை மேம்படுத்தல்: செய்வன 6T வற்றைத் தரமாகச் செய்தல், புதுமையாகச் செய்தல் என்பனவும் சுயமதிப் பீட்டை

Page 26
உயர்த் துவதாக அமையும் நLD து படைப்புகள் தனித்துவமான முத்திரை கொண்டு விளங்குவது முக்கியமானது. சிறப்பாகச் செய்யப்பட்ட நமது சொந்தப் U6ODLÜL 156ĪT UBIL D6ODL DLÚIL LOB 5 TLD GILJO560DLDÜ பட்டுக்கொள்ளவும், பிறரின் பாராட்டைப் பெற்றுத் தரவுடம் வழியமைக் குடம் , இதனி மூலம நம சுய மதப் பீடு உயர்வடையும். புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளலும் சுயமதிப்பீட்டை
9 UT35g5 6)|35T35 960DLDL||LĎ.
2. uYY 00MTLTT SmLLLGLL GMLL LL LLL TTS நம் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியதாக இருக்கும் போது நம் சுயமதிப்பீடு உயர்வடை கின்றது. எனவே செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய நூல்களைப் படித்தல், வீடியோக்கள், திரைப்படங்கள் பார்த்தல், பயிற்சி பெறுதல் என்பன இவ்வாறு தொழில் சார் சுயமதிப்பீட்டை உயர்த்துவதாக அமையும். அவ்வாறே சிறந்த கற்போராக விளங்க முயற்சிப்பதும் சுயமதிப்பீட்டை உயர்த்துவதாக e6ODLDLLD.
13. சமூகப் பங்களிப்புகளை மதிப்பிடல்: நாம் சமூக மேம்பாட்டிற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்து உள்ளோம் என்பதை எடை போட்டுக்கொள்வதும் சுயமதிப்பீட்டை உயர்த்து வதாக அமையும். எவரது வாழ்வெல்லாம் நம் பங்களிப்பால் மலர்ந்ததோ அவற்றை நினைத்துப் பார்ப்பது நிச்சயம் சுயமதிப்பீட்டை உயர்த்துவதாக அமையும். யாருக்காவது எவ்வகையில் நன்மை செய்யலாம் என நினைத்துச் செய்வது நல்லது. ஒருவரைப் பார்த்துப் புன்னகை பூர்ப்பது. அவர்களிலுள்ள நல்லதைக் கண்டு பாராட்டுவது. அவர்களது சுமையைக் குறைக்கப் பங்களிப்புச் செய்வது. சமூகநல நிறுவனங்களிற்கு இலவச சேவை வழங்குவது. பிறர் வாழ்வை மேம்படுத்து
6LDI
பேச்சு அல்லது எழுத்து அல்லது 8
இணைப்பதற்கான விதிகளையும் உள்ளட தொகுதியே மொழி ஆகும்.
 
 
 

14. பின்போரும் விடயங்களைச் செய்து முடித்தல்:
5.
வதற்கு பணம், பொருள் உதவி வழங்கல். நீர் யாராவது ஒரு வருக்கு உதவிசெய்யக்கூடிய 10
முறைகளை எழுதுக.
செய்யவேண்டிய விடயங்களைப் பின்போடுவ தால் எதையும் சாதித்து முடித்ததான உணர்வு ஏற்படுவதில்லை. அத்தோடு உளநெருக்கீட்டை ஏற்படுத்தும். இவை இரண்டும் சேர்ந்து தாழ்வான சுயமதிப்பீட்டை ஏற்படுத்தும். எனவே செய்யவேண்டியவற்றைச் சிறு சிறு பகுதி யாக்கிச் செய்து முடிப்பது உயர்சுயமதிப்பீட்டை உருவாக்க உதவும்.
குறைகளை நீக்க முயற்சித்தல்: உங்களில் நீங்கள் அடையாளம் கண்ட அல்லது பிறர் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி எடுப்பதும் உயர்வான சுயமதிப்பீட்டை உருவாக் குடம் , பிறரைப் புனர் படுத்தும் ஒவ்வொரு தடவையும் எங்கள் மனதில் தவறான அகஉரையாடல்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றன.
ஆசிரியர்கள் தமது சுயமதிப்பீட்டை
உயர்த்துவதோடு மாணவ சமுதாயத்தினது சுயமதிப்பீட்டை உயர்த்துவதற்கும் வழியமைத்துக் கொடுக்க வேண்டும்.
ாடை சார்ந்த குறியீடுகளையும் அவற்றை
க்கிய தொடர்பாடலுக்கான ஒரு முறைசார்

Page 27
ஆரோக்கியமான
匣血回T ஆசிரியரி
"தாரமும் குருவும் தலைவிதிப்படி" என்றன இருக்கின்றதோ இல்லையே, ஒருவனது வாழ்க்கை ஆசிரியர்களென்றால் அதுமிகையாகாது. "கற்றல் இடம் பெறும் செயற்பாடு என்கின்றனர் கல வியரியலாளர் கள் உணர்  ைபD யில் கல்வியின் நோக்கம் மாணவர்களிடையே நல்லொழுக்க வளர்ச்சிக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கவேண்டும். இதனையே "அரம் போலும் கூர்மைய ரேனுபம் மரபம் போல வர் ம க கட் பண்பில்லாதவர்” என்கிறாள் திருவள்ளுவர். என்னதான் கல்வி கேள்விகளில் ஒருவன் சிறந்த விளங்கினாலும் அவனிடம் மனிதப் பண்புகள், ஒழுக்கப் பண்புகள் இல்லை யென்றால் அவனால் சமூகத்திற்கு எவ்வித நனர் மையுடம் இல் லை. எனவே நல்
லொழுக்கம் மிக்க மாணவ சமுதாயத்தை செதுக்குகின்ற சிற்பிகளாக இருப்பதே சிறந்த ஆசிரியத்துவத்திற்குரிய பண்பாகும்.
LDானவன் ஒருவனுடைய ஒழுக்கப் பாடசாலைச்சூழலும் பாரிய பங்களிப்பைச் செலுத்து பிள்ளைகளுக்கு வழிகாட்டிகளாக விளங்கவேண் பின்னர் குழந்தைகள் தமது வாழ்நாளில் பெரும் குழந்தைகளை நாட்டிற்குரிய நற்பிரஜைகளாக புடL கரங்களைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. மாணவி கீழ்ப்படிவு மற்றவர்களை மதித்தல், உயிர்களிட மிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டியவர்: சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆசிரியருக்
 
 
 

மாணவ சமுதாயத்தை
க்குவதில் ர் வகிபாகம்
ார் நம் முன்னோர்கள். இதில் எவ்வளவு தூரம் உண்மை sயில் அவனது முன்னேற்றத்திற்கு ஏணியாக இருப்பவர்கள்
என்பது கருவறை முதல் கல்லறை வரை தொடர்ச்சியாக
பண்புகளை வளர்த்தெடுப்பதில் வீட்டுச் சூழலும், கின்றன. வீட்டில் பெற்றோரும் பாடசாலையில் ஆசிரியரும் டியது அவசியமாகின்றது. குறிப்பிட்ட சில வயதுகளுக்குப் பகுதியை பாடசாலைச் சூழலிலேயே செலவிடுகின்றனர். bபோட்டு எடுக்க வேண்டிய சீரிய பணியானது ஆசிரியரின் பள்களை உண்மை விளம்பிகளாகவும், நேர்மை, அடக்கம், த்து அன்பு செய்தல் போன்ற உயர் ஒழுக்கப் பண்பு கள் ஆசிரியர்களே. எனவே இவ்வாறனதொரு மாணவ த பண்புகளும், தாரதரங்களும், திறன்களும் இருக்க

Page 28
வேண்டியது அவசியமானதாகின்றது. 1) நல்மாதிரிகளாக இருக்க வேண்டும்
மாணவர்கள் ஆசிரியர்களைப் பின்பற்றும் தன்மையுடையவர்கள் குறிப்பாகப் பிள்ளைகளின் ஒழுக்க வளர்ச்சியில் பார்த்துச் செய்தல் பரந்தளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆசிரியர்களின் நடத்தைக் கோலங்கள் மாணவர்களின் நடத்தை களில் பிரதிபலிப்பனவாக இருக்கும். எனவே ஆசிரியர் நல்லொழுக்கப் பண்புகளை கொண்டவராக இருந் தால் மாணவர்களும் அதனைப் பின்பற்றுபவர்களாக இருப்பர். இருப்பினும் இன்றைய எமது சமுதாயத்தி லுள்ள சில ஆசிரியர்கள் நல்மாதிரிகளாக இல்லை என்பது வருத்ததிற்குரிய விடயமாகும். முன்பு ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களால் தெய்வமாகப் பூஜிக்கப்பட்டனர். மாணவர்களுக்கப் குரு பக்தியும் பயபக்தியும் இருந்தது. ஆசிரியரைக் கண்டவுடனேயே மாணவர்கள் மிகுந்த மரியாதை யுடன் நடந்து கொள்வர். ஆனால் இன்று இந்நிலை மிக அரிதாகி விட்டது. ஆசிரியர்களை மதிப்பதும் மரியாதை செய்வதும் அருகிவிட்டது. இதற்கு முற்று முழுதாக நாம் மாணவர்களை குறை கூறிவிட முடியாது. சில சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களதுதவறும் இதற்கு காரணமாக அமைகின்றது. சில ஆசிரியர் களுக்கு மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிவதில்லை. முன்னைய கால கட்டங்களில் ஆசிரியர்களின் வீடு எங்கே இருக்கிறது? ட என்று கேட்பதற்கே மாணவர்கள் தயங்குவார்கள், பயப்படுவார்கள். ஆனால் இன்றோ சில ஆசிரியர் களுடன்மாணவர்கள்கைத்தொலைபேசியில்உரையாடு கின்றனர், குறுஞ்செய்தி அனுப்பு கின்றனர். கல்வி சார்ந்து இத்தகைய தொடர்பாடல்கள் இடம்பெறு கின்றனவாஎன்பதுகேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
சில பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக கற்பித்த ஆசிரியர்களாலேயே மாணவிகள்
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையும், கர்ப்ப மாக்கப்பட்டமையும் நாம் பத்திரிகை வாயிலாக அறிந்த விடயங்களே. இவ்வாறான சம்பவங்கள் தூய ஆசிரியப்பணிக்கு அவதூறு ஏற்படுத்துவனவாக அமை கின்றன. இத்தகைய செயல்களில் ஆசிரியர்கள் ஈடு
படுவது கல்விச் சமூகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்து வது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமுமாகும்.
2) பக்கச்சார்பின்மை அற்றவராக இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் நேர்மை, பக்கச்சார்பின்மை
 
 
 
 
 
 
 
 

என்பவற்றுடன் நீதியைப் பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும். ஆசிரியர் நேர்மை நிறைந்தவராக, மாணவர்களிடம் பாராபட்சம் காட்டாதவராக நடந்து கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் சமனானவர்கள் என்ற மனப்பான்மையுடைய வராய் இருத்தல் அவசியம். இருப்பினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்களால் DIT 6OOT 6)Jf 356ï UITU (TLJL FLD 2-60DLLU6)J J T35 நடத்தப்படல் வழமையாகிவிட்டது.
சில மாணவர்களின் பெற்றோர் உயர் பதவிகளில் இருந்தால், அவர்களால் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவிகளைப் பெறக் கூடியதாக இருந்தால், இந்த மாணவர்களுக்கு சலுகை வழங்கி முன்னுரிமைப்படுத்தி ஏனைய மாணவர்களிடமிருந்து பாகுபாடு காட்டும் சில ஆசிரியர்களுடம் எபம் பரிடையே உள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் மாணவர்கள் மத்தியில் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் அவர்களின் ஆளுமை வளச்சியைப் பாதிப்பதாக sigODLDugo TL b. 6T6OTC36), LDT6OOT6) TEB6floor 2 Usful நலனுக்காக செயற்படும் நல்லாசிரியர்கள் சுயநல மாகச் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள 36) j600TGBL b.
3) வழிகாட்டியாக விளங்க வேண்டும்
ஆசிரியர் ஒருவர் ஏனைய மாணவர் களுக்கு ஏட்டுக்கல்வியை மட்டும் போதிக்காமல் நல்வாழ்க்கைக்கான கல்வியையும் போதிக்க வேணர் டு டம் பாடசாலைக் கல வியரினுTடு மாணவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு தேவை யான ஒழக்க விழுமியம் சார் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பவராய் இருக்க வேண்டும். உண்மை பேசுதல், மது போதைப் பொருள் பாவனையிலிருந்து தவிர்திருத்தல், தவறான பாலியல் நடத்தைகளில் இருந்து விலகியிருத்தல் போன்றவற்றின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்தியம்புவராக இருக்க வேண்டும். நற்பண்புகளுடன் வாழந்த பெரியார் களுடைய வாழ்க்கை வரலாறு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்க கருத்துக்கள் என்பவற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதன் ஊடாக மாணவர்களிடம் இத்தகைய பணி புகளை 3LDG36DITI i85& 68Lju6DTL b.
ஆசிரியர் பாடசாலைச் சூழலுக்கு வெளியே தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் மேற்குறிப்பிட்ட

Page 29
விடயங்களை பின்பற்றுபவராக இருக்க வேண்டுL உதாரணமாக மாணவர் களிடம நேர தவறாமையை வலியுறுத்தும் ஆசிரியர் தானு சரியான நேரத்திற்கு வகுப்பறைக்கு செல் வேண்டும். ஆசிரியரின் சொல்லிற்கும். செயலிற்கு வேறுபாடு காணப்படுமேயானால் மாணவர்களின் ஒழுக்க வளர்ச்சியும் கேள்விக்குரியதாக6ே SH6ODL DLLIL Ď.
4) மாணவர்களின் தனித்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் தனித்துவ மானவ. என்பதை ஆசிரியர் உணர்ந்து செயற்பட வேண்டுப் ஒவ்வொரு மானவரும் வேறுபட்ட குடும்ப, சமூக பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை சூழலிற்கு வருகின்றனர். மாணவர்களிடம் தனியா வேறுபாடுகள் காணப்படும். மெல் லக் கற்குL பிள்ளைகள், மீத்திறன் கூடிய பிள்ளைகள், மன வெழுச்சி கூடிய பிள்ளைகள், உடல் சார் குை பாடுடைய பிள்ளைகள், பிறழ்வான நடத்தையுடை பிள்ளைகள், இயல்பூக்கம் அதிகரித்த பிள்ளைகள் தொடர்பாடல் தடையுடை பிள்ளைகள், உளத்தாக்கா களுக்கு உள்ளான பிள்ளைகள் என பிள்ளைகளின் தன்மைகள் வேறுபட்டவையாகக் காணப்படுL எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு ஆசிரிய ஒருவர் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபட வேண்டும் ஒவ்வொரு மாணவனிடமும் வேறுபட்ட திறமைகள் காணப்படும். இவற்றை இனம் கண்டு வெளி கொணர்ந்து வளர்த்தெடுப்பதற்கு ஆசிரியர் உதவி 63 LILLI (86).J600TCBL b.
5) பிள்ளைகளின் பிரச்சினைகளை இனம் காண வேண்டும்.
பிள்ளைகளின் வீட்டுச் சூழல் பிரச்சினை பரிகுந்ததாக இருக்கலாம். வீட்டில் தந்ை மதுபோதைக்கு அடிமையானவராக இருக்கலாம் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட பிள்6ை யாக இருக்கலாம், வீட்டில் தாய்-தந்தையரின் அன்பு பராமரிப்பும் கிடைக்காமல் இருக்கலாம் என6ே இத்தகைய பிரச்சினைகளின் பின்னணிகளுடன் பிளளை பாடசாலைக்கு வரும் போது அதற் மகிழ்ச்சிகரமான வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது நல்லாசிரியரின் கடை யாகின்றது. "கல்விக்கு அழகு கருணையே" என்பை உணர்ந்து ஆசிரியர் செயற்பட வேண்டும் பிள்ளைகளிடம் அன்பு காட்டி அரவணைக் வேண்டும். பிள்ளை வீட்டின் பிரச்சினைகளின்
 
 

市
五
தாக்கத்தினின்றும் விடுபட்டு சந்தோஷமாக கல்வி கற்றபதற்கு ஆசிரியர் வழி ஏற்படுத்த வேண்டும். தன்னிடம் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளை யினதும் குடும்பச் சூழல் பற்றி ஆசிரியர் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். இன்று சில பாடசாலைகளின் ஆசிரியர்களும், அதிபர்களும், குறித்த பிள்ளை பாடசாலைக்கு வராமல் விடும் போது அவர்களது வீட்டிற்கு நேரடியாகச் சென்று உண்மைநிலை அறிதல் வரவேற்கத்தக்கதாகும்.
6) பிள்ளைகளின் பாதுகாவலராகச் செயற்பட வேண்டும்
பெற்றோருக்கு அடுத்தபடியாக பிள்ளை களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. பிள்ளைகளைத் துஷ்பிரயோகத்தினின்றும் , துர்நடத்தைகளி னின்றும் பாதுகாக்கின்ற பாதுகாவலர்களாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும். தமக்கு நம் பிக் கை தருகின்ற நல் லாசான்களிடம் பிள்ளைகள் மனந் திறக்கிறார்கள். எமது பிரதேசத்தில் இடம்பெற்ற சில பாலியல் துஷ்பிர யோகச் சம்பவங்கள் குறித்த பிள்ளைகளின் பாடசாலை ஆசிரியர்களாலேயே என இனங்கானப் LILC66frg T60T.
ஆசிரியர்களின் நோக்கம் பிள்ளைகளைப்
பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே ஒழிய, பிள்ளைகளை விசாரணைக்கு உட்படுத்துவ தாகவோ விமர்சனம் செய்வதாகவோ அமையக் கூடாது. பிள்ளையொன்று துஷ் பிரயோகம் செய்யப்பட்டிருந்தால் இரகசியம் பேணப்பட வேண்டும். ஆசிரியர் அறையில் பகிரங்கமாக அந்த விடயத்தை கதைக்கக் கூடாது. பிள்ளை பரிகாரம் பெறுவதற்கான தொடர்புகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளையானது பாதிப்பிலிருந்து மீளவும், கெளரவமாக வாழவும்

Page 30
வழி செய்தல் வேண்டும். பிள்ளைகள் வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள (86).j600TCBLD.
7) மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.
ஆசிரியர்களின் நல்நடத்தைகளைப் பாராட்ட வேண்டும். மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறும்போது மட்டுமல்லாமல் அவர்கள் நல்லொழுக்க வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் போதும் அவர் களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். வெகுமதி களை வழங்க வேண்டும். மாறாகத் தீய நடத்தை களைக் கண்டித்து களைய வேண்டும். சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளவுக்கதிகமாக சுகந்திரத்தையும் இடத்தினையும் கொடுத்து கட்டுப் படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். வேறு சில ஆசிரியர்கள் கடுமையான காயங்கள் ஏற்படும் வண்ணம் தண்டிக்கின்றனர். இவை இரண்டுமே தவிர்க்கப்படவேண்டியவையாகும்.
ஆசிரியருக்கான திறன்கள்
நல்லாசிரியர் ஒருவர் வகுப்பறையைத் திறம்பட முகாமை செய்யும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். தெளிவாகக் கற்பிக் குடம் திறன் கொண்டவராகவும் மாணவர்களின் பிரச்சினை களைத் தீர்க்கும் திறன் கொண்டவராகவும், மாணவர்களின் சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறனை வளர்த்தெடுப்பவராகவும், மாணவர்களின்
இயல்பு மற்றும் திறன்களை அடையாளம் காணக்கூடியவராகவும், மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மாணவர்களின் உடல்-உள ஆரோக்கியத்தை பேணலும், மாணவரை நல் வழிப்படுத்தலும் ஆசிரியரின் கடமையாகும். இதற்கு சிறந்த ஆளுமைப் பண்புகளான வினைத்திறனான தொடர்பாடல் மற்றும் உறவாடல் திறன்கள் இன்றியமையாத தாகின்றன.
நல்லாசான் ஒருவர் மாணவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் ஆகவும் தக்க சந்தர்ப்பத்தில் மருத்துவராகவும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் உள ஆற்றுப்படுத்துநராகவும், சில சமயங்களில் நீதிபதி போன்றும் செயற்பட வேண்டும். மாணவர்களின் தேவையை அறிந்து இத்தகைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிபங்குகளை எடுக்க வேண்டும்.
கற்றல் என்பது அறிவு, திறன், மனப்பாங்கு ற்றும் நடத்தையில் ஏற்படும் நிரந்தர மாற்றமாகும். மூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை மிக்க னி ஆசிரியப் பணியாகும் இத்தகைய பணியினை சவ்வனே செய்வதற்கு ஆசிரியர்கள் பாடசாலைச் நழலுடனும், மாணவர்களுடனும் ஐக்கியப்பட
வண்டும். அர்ப்பணிப்புடன் சேவை யாற்ற
வேண்டும். மேற்குறிப்பிட்ட பண்புகளுடனும் நிறன்கள் உடனும் ஆசிரியர்கள் உந்நதமாக செயற்படும்போதுநல்லதொரு ஆரோக்கியமான Dானவ சமுதாயத்தை கட்டியெழுப் பலாபம் Dானவன் ஒருவனை உயரிய பெறுபேறு எடுக்க வைப்பது மட்டும் ஆசிரியப்பணியல்ல. முத்து முத்தான சித்திரங்களாகிய அவர்களில் பற்றும் ாசமும் வைத்து அவர்களிடம் உயரிய ஒழுக்கப் 1ண்புகளை வளர்த்தெடுப்பதே ஆசிரியப் பணிக்கு பருமை சேர்ப்பதாக அமையும். அவ்வாறான நிலை ஏற்படும்போது அனுதினமும் ஆசிரியர் 6l6OTLDT85G36).J SH6ODLIDLJI LÎD.
சாத்துணை நூல்கள்
முத்தரசன்.தி. கல்வியின் "உளவியற் புலங்கள் திருமொழி பதிப்பகம் 2007, யாழ்ப்பாணம்
போராசிரியர் எஸ்.சந்தானம் "கல்வியில்

Page 31
தி க. கஜவிங் தன் விரிவுரையாளர், மெய்யியற்துறை
கலைக்கழகம்
இன்றைய கால கட்டத்தில் முன் எப்போதுL இல்லாதவாறு பல பிரச்சனைகள் நினைத்துப் பார்க்
முடியாத அளவிற்கு பெருகிக் கொண்டு வருகின்றன உண்மையில் இப் பிரச்சினைக்கு நேரடிக காரணத்தை விட மறைமுக காரணங்களே அதிகளவு தாக்கத்தையும் துTண்டுதல்களை ஏற்படுத்துவதாக உள்ளது. அதில் முக்கியமான தொன்று தொடர் நாடகங்கள் ஆகும். சிலர் இதை கதாபாத்திரங்களுடன் ஒன்றி வாழ்கையிலும் அது போல் தங்களை கற்பனை செய்து வாழ்கின்றனர் இந்த வகையில் தொடர் நாடகங்கள் விவாகரத்து குடுப்பப் பிரச்சனைகள், சிறுவர் துஷ்பிரயோகம் போதைக்கு அடிமையாதல், விபச்சாரம் போன்ற
கலாச்சார சீரழிவுகளுக்கு காரணமாயுள்ளது.
இன்றுமக்களின் வாழ்க்கை முறை யினையும் பேச்சுமுறையினையும் மனப்பான்பை யினையும் நடத்தையினையும் புரட்டிப்போட்டுக் கொண்டிருப்பது அல்லது வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தொடர் நாடகங்களே.இன்றைய சப காலத்தில் தமிழ் சமுதாயத்தை குறிப்பாக குடும்பங்களில் பல பிரச்சனைகளை தேற்றுவிப்பதில் தொடர் நாடகங்கள், மறைமுகமாக செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இது ஒரு குடும்பத்தில் வயது வேறுபாடின்றி ஒவ்வொருவரையும் பாதிக்கின்றது
இப்பாதிப்புக்களை பின்வருமாறு நோக்கலாம்.
1) குழந்தைகளுக்கு ஏற்பரும் பாதிப்புக்கள்
பெற்றோர்கள் குறிப்பாக தாய் அதிகம் தொடர்
 
 
 
 
 
 
 
 

Genefficហាឆាំ្ម
5|
நாடகங்கள் பார்ப்பதனால் தற்போது தமிழ் சமுதாயத்தில் பெண்களிடம் குழந்தை மீதான தமது பொறுப் பினை தட் டிக் கபூரிக் கும் பாங்கு
வளர்ந்திருப்பதுடன் குழந்தைகள் மீதுள்ள அன்பு, பரிவு, கரிசனை அவர்களின் எதிர்காலம் கல்வி என்பவற்றைப் பற்றி அதிகம் அக்கறைப்படும் தன்மையும் குறைந்துள்ளது. மேலும் குழந்தை களுடன் மனம் விட்டுப் பேசுவது அவர்களுடைய தேவைகளையும் நன்மை தீமைகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற மனப்பான்மைகள அதிகமாக வளர்ந்து விட்டது. மாணவர்கள் நடத்திய ஆய்வில் அதிக பெற்றோள்கள் தொடர் நாடகங்கள் தொடங்கும் நேரங்களில் குழந்தைகளை ரியூசனுக்கு அனுப்பி விட்டு அதில் மூழ்கி விடுகின்றனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இரவு நேர தொடர்

Page 32
நாடகங்கள் பார்ப்பதில் மூழ்கிப் போகின்றனர். இன்று படித்த குடும்பப் பெண்களை யும் தொடர் நாடகங்கள் அடிமைப் படுத் தியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும். பல குழந்தைகளின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு தொடர் நாடகத்தின் ஆதிக்கம் குடும்பப் பெண் மத்தியில் அதிகமாக ஆதிக்பம் செலுத்தி விட்டது என்றே கூற வே ன டு ம . மே லு ம குழந்தைகள் பெற்றோர்களின் அ ன பு பD அர வ ைன ப பு ம கிடைக்காமலும் இதனை வெளியில் சொல்ல முடியாமலும் பாடசாலை ரியூசன் என வயதுக்கு மீறிய சுமைகளை சுமப்பதினால் மன விரக்திக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகி கொஞ்சம் கொஞ்சமாக அவர் களர் படிக் குடம் ம ன ப் பான்மையும் குறைந்து பாடசாலை செல்லாமலும் வீட்டை விட்டு
வெளியேறவும் சமூக விரோதச் செயல்களைச் செய்யவும் வேண்டாத செயல்களைச் செய்யவும் ஏற்படுத்திக் கொள்ளவும் முயற்சிப்பார்கள் இது அவர்களை சமூக விரோதிகளாக உரு வெடுக்கும் தன்மையை ஏற்படுத்திவிடும்.
2) இளம் பருவத்தினருக்கு ஏற்படும்
பாதிப்புக்கள்
இன்று தமிழ் சமுதாயத் தன் இளம் வயதினரின் பல பிரச்சனைகளுக்கு காரணம் அவர்களது பெற்றோர்களின் கவனயீனமாகும். பெற்றோர்கள் இரவு நேரங்களில் தொடர் நாடகங்களில் மூழ்கி விடுவதால் பிள்ளைகளின் அதாவது இளம் வயதினரின் விருப்பு வெறுப்புக்கள், உடல் உள வளர்ச்சிகள், அதன் மாற்றங்கள் அவர்களின் தேவைகள் என்பவற்றை அறிந்து கொள்ளாமை அவர்களுக்குத் தேவையான வயதினரின் அடிப்படைத் தேவையான உணவு, உடை என்பவற்றையும் படிப்புக்குத் தேவை யான புத்தகங்கள் கொப்பிகள் என்பவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு போகிறார்கள் எப்போது திரும்பி வருகிறார்கள் என்பவற்றில் அக் கறைப் படாமல் தொடர் நாடகங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் படிப்பதாக கூறிவிட்டு அறையினுள் நண்பர்களுடன் குறிப்பாக எதிர்ப்பால் நண்பர்
 
 

களுடன் கைத் தொலைபேசிகளினுTடாகவும் இணையத் தளங்களினுTடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் வயதுக்கேற்ற வகையில் உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றனர். இவ்வாறான தொடர்புகள் அவர்களை படிப்பில் கவனம் செலுத்தவிடாது கொஞ்சம்  ெகா ஞ ச LD (ா க அ வா கள து வாழ்க் கையை திசை மாற் றரி விடுகிறது. இதனால் போதைக்கு அடிமையான கலாச்சாச்ை சீர்கேடுகள் இளவயதுக் கர்ப் படம் என்பவை அதிகரிக்க இது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
5) கணவன் மனைவிக்கிடையில்
ஏற்படும் பிரச்சினைகள்.
தொடர் நாடகங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் பல
விரிசல்களையும் குடும்பக் கட்டுக்
கோப் புக க  ைள யு LD குடு LD ப அமைதிகளையும் சீர்குலைத்து விடுகின்றது. இதற்குக் காரணம் தொடர் நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் போய் விடுவதனால் அவர்கள் மாதிரி வாழ்க்கை நடத்தவும் அது மாதிரி நடக்கவோ விரும் புகவின்றனர். இதனால் குடும்பத்தின் சூழ்நிலை தெரியாமல் இவர்களுக்கு ஏற்படும் ஆசையானது ஏக்கமாக மாறி கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கை யீனத்தையும் வெறுப்புக்களையும் ஏற்படுத்து கின்றது. இது மட்டுமன்றி தொடர் நாடகங்களில் வருவது போல் சில எதிர்மறையான பாத்திரங்களை வைத்து எனது கணவரும் இவ்வாறு செய்வாரா? செயற்படுவாரா? என மனைவியும் தனது மனைவியும் இவ்வாறு நடப்பாளா என கணவருனும் தேவை யற்ற எண்ணங்களை ஏற்படுத்தி குடும்பங்களிடையே பிரிவுகளையும் தொடர் நாடகங்கள் ஏற்படுத்தி விடுகின்றது. இது மட்டுமன்றி மாணவர்கள் நடத்திய ஆய்வில் சில குடும்பங்களில் சீரியலில் வரும் சில பாத்திரங்களின் பெயர்களை தமது குழந்தை களுக்கு இட்டும் முரண் பாடான சந்தர்ப்பத்தில தொடர் நாடகங் களில் வரும் எதிர்மறையான பாத்திரங்களின் பெயர்களை பாவித்து கணவன் மனைவியை பழிப்பதும் மனைவி கணவனைப் பழிப்பதும் காணப்படுகிறது.
மேலும் சில தொடர் நாடகங்களில்

Page 33
பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காத தன்மைய அவர்களுக்கு எதிராக நிலையையும் பார்க்கின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளும் இவ்வாறு தா நடந்து கொள்வார்கள் எனும் மனப்பான்மைய ஏற்படுகிறது. இதனால் பிள்ளைகள் L5 அவர்களுக்கு நம்பிக்கையினத்தையும் நாடகங்க ஏற்படுத்திவிடுகின்றன.
4) தொடர் நாடகங்களும் பெண்களுக்கு ஏற்படு
மன அழுத்தங்களும்.
நடத்தப்பட்ட ஆய்வில் தொடர் நாடகங் களி ஆண்களை விட பெண்களே மன அழுத்தத் தா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொட நாடகத்திற்கு அடிமையாகி விடுவதால் இவ்வாறா நிலை ஏற்படுகிறது. தொடர் நாடகங்கத்திற் அடிமையானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாத்திரங்களோடு ஒன்றிவிடு வதனாலும் அ பாத்திரத்தின் நிலையை உணர்ந்து கவலைப்படு தாலும் குறிப்பிட்ட சில காட்சிகள் இயக்குனர்க தொடரும். என தொடரும் நாடகத்தை நிறுத்தி கொள்வதாலும் மறுநாள் அத் தொடர் நாடக தொடங்கும் நேரம் வரை என்ன நிகழுமோ? எப்ட நடக்குமோ? எனும் பயத்தாலும் ஆர்வத்தாலு வேலைகளில் அக்கறையீனமும் கணவனையு பிள்ளைகளையும் சரி வரக் கவனிக் காம விடுவதையும் காண முடிவதுடன் எரிச்சல், கோபL நம்பிக்கையீனம் போன்ற உளப் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இதன் காரண மாக மன அழுத்த ஏற்படுவதுடன் குடும்பத்தில் பல பிரச்சினைகளு தோன்றுகின்றது.
5) தொடர் நாடகங்களும் உடற் பிரச்சினைகளும்.
சம காலத்தில் பல உடல் நோய்கள் மனித களுக்கு வருவதற்கு உளப்பிரச்சினைகளே அதிக காரணம் என பல ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கிறது இந்த வகையில் தொடர் நாடகங்களில் மூழ் இருக்கும் பல பெனகள் பல உடல் நோய்களுக் ஆளாகி யுள்ளனர். இந்த வகையில் கை கா: உழைவு, நெஞ்சு படபடப்பு, குருதி அழுத்த பிரச்சினை, பசியின்மை, தலைவலி, அல்சர் பார்வைக்குறைபாடு போன்றன அதிக நேரட தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படுகிறது. தொட நாடபகங்கள் மக்களின் மன எழுச்சிகளைத் தூண் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறாக தொட
 

U
நாடகங்களால் அதிகளவு மன எழுச்சிக்கு
உட்படுபவர்களுக்கு இவ்வாறான உடல் நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். மேலும் இத் தொடர் நாடகங்களால் பார்வைக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, உடல் நிலை சமமின்மை ஏற்படுதல் போன்றவையும் ஏற்பட்டு காலப் போக்கில் நிரந்தர நோயாளிகளாக ஆக்கிவிடுகிறது.
பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொடர்நாடகங்கள், இன்று பலரின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. தொடர் நாடகங்கள் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.குடும்பங்களை மையமாக வைத்தே இன்றைய தொடர்நாடகங்கள் தொடங்கப் பட்டு இயக்கியும் வருகின்றனர். தொலைக் காட்சி களில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக் காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. இது இன்று பெண்களை மட்டுமன்றி குழந்தை களையும் பாதிப்பதுடன், பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன. சிறு வயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண் பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவ தாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொடர்நாடகங்கள் பொழுதுபோக்கிற்கு உரியவை அவற்றையே வாழ்க்கை என நினைத்து வாழ்தல் வாழ்வில் பல விரிசல்களை ஏற்படுத்தும். பெற்றோர் பிள்ளைகளின் கல்வி, பிற செயற்பாடு களில் கவனம் செலுத்துதலை பிரதானமாகக் கொள்ள வேண்டும். அத்தோடு பிள்ளைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதன் மூலம் பல பிரச்சினைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கலாம்.

Page 34
ரிவுரையாளர், மெய்யியற்துறை
វាយព្រួយបំ
கார்ள் யுங்கின் ஆளுமைக் கொள்
பின்னணி
சுவிஸ் நாட்டைச்சேர்ந்த கார்ள் யுங், புரொய்ட்டின் பிரபலமான சீடர் ஆவார். "கனவுகளின் விளக்கம்" என்ற புரொய்ட்டின் நூலினால் கவரப்பட்ட யுங், புரொய்டுடன் தொடர்புகளைப் பேணி வந்தார். தனக்குப் பின், உளப்பகுப்பாய்வு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை யுங் பொறுப்பேற்கக் கூடியவர் என புரொய்ட் நம்பியிருந்தார். 1914 இல், புரொய்ட்டின் கொள்கை அதீத பாலியற் கருத்துக்கள் கொண்ட தெனக்கூறி, புரொய்ட்டிலிருந்து யுங் விலகினார். புரொய்டின் உளப்பகுப்புக் கொள்கையில் பாலியல் உந்தலின் முக்கியத்துவத்தைக் குறைத்து, யுங் தனது உளப்பகுப்புக் கொள்கையை பகுப்பாய்வு உளவியல் (Analytical Psychology) என முன்வைத்தார்.
யுங்கின் பகுப்பாய்வு உளவியல்
இவர் புரொய்ட்டைப் போலன்றி, தன்னைப் பின்பற்றுவோர் சுயாதீனமாக பகுப்பு உளவியற் கொள்கை எண்ணங்களை விளங்கிக் கொள்ளவும் விருத்தி செய்யவும் ஊக்குவித்தார். ஒரு மனிதன் அவனாக இருக்க வெண்டுமென்றால் அவனின் நனவிலி மனமே (ஆழ் மனம்) அதனைத் தீர்மானிக்கிறது என்ற புரொய்ட்டின் கருத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால், நனவிலி மனம் இரு அடுக்குகளைக் கொண்டது:
1. தனிநபருக்குரிய நனவிலிPersonal Unconscious 2. Bin L'OBJ560T6ńl6Ó Collective Unconscious
தனிநபருக்குரிய நனவிலி என்பது ஒருவரது மறக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உள்ளுணர்வினால்
 
 

பெற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து அனுபவங்களைக் கொண்டதும் நனவிலியின் மேற்பகுதியாகக் காணப்படுவதும் தனிநபருக்குரிய(ஆள் சார்) நனவிலி ஆகும். இதனை புரொய்ட்டும் குறிப்பிட்டார்.
கூட்டு நனவிலி என்பது அகிலப் பண்பு கொண்டது. ஒருமனிதனுக்கோ நாட்டுக்கோ இனத்துக்கோ உரித்தானதல்ல. மனிதர்களுக்குப் பொதுவானது. இது நனவிலி மனதின் ஆழமான அடுக்கு (deepes layer) ஆகும். இந்த நனவிலி, மூதாதையரின் அனுபவங்கள், கருத்துக்கள் என்ப வற்றிலிருந்து கையளிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, பரம்பரை அலகுகள் மூலம் சுட்டு நனவிலி மனம் கடத்தப்பட்டு வருகின்றது. புரொய்ட் தனி நபருக்குரிய நனவிலி அம்சத்தை ஆய்வு செய்ய, யுங் எல்லா மனிதனுக்கும் பொதுவான கூட்டு நனவிலி பற்றி ஆய்வு செய்தார்.
தொன்மங்கள்
கூட்டு நனவிலியின் பரம்பரை வழி ஞாபகங்களை தொன்மங்கள் அல்லது தொல் வகைகள்(Archetypes) என யுங் அழைத்தார். தொன்மங்கள் (தொல் வகைகள்) என்பவை அனைத்து மனிதர்களிடத்தும் காணப்படுகின்ற சில பொதுவான உளப்படிமங்கள் ஆகும். இவை இயல் பூக்கம் சாந்தவையாக இருக்கலாம்; கருத்துக்கள் சாாந்தவையாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் கூட்டு நனவிலியின் உள்ளார்ந்த உறுப்புகளாகும்.

Page 35
ഉ " | D :-
1. சில உணர்வுகள் எல்லோருக்குL பொதுவானவை பாலியல்
2.சில கருத்துகள் அல்லது சிந்தனைகள் எல்லோருக்கும் பொதுவானவை யுத்தம் என்றா6 பெண்ணால் தோன்றுவது.
3.கனவுகளில் காணப்பட்ட படிமங்கள் கூ பொதுத்தன்மையான பண்புகளைக் கொண்ட6ை எனக்குறிப்பிட்டார். உளப் பிணியாளர்களுடனான ஆய்வுகளிலிருந்து இக்கருத்து பெறப்பட்டது.
தொன்மங்களின் இரு பொதுவான வகைகள்:
1. SH6OfLDT (Anima) 6L6OỞT 56ÖT6ODLD 65T60ÖTLg5 2. அனிமஸ்(Animus) ஆண்தன்மை கொண்டது மனிதர்கள் இருபால் தன்மை கொண்டவர்கள் என யுங் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஆணிடத்துட பெண் மை சார்ந்த பண்புகளும் ஒவ்வொரு பெண்ணிடத்தும் ஆண்மை சார்ந்த பண்புகளுட காணப்படும் எனவும் இவை ஆளுமையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவுட உளவியற் சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஆண்கள் தடம் மிடமுள்ள பெண் மைத் தன்மையையுப பெண்கள் தம்மிடமுள்ள ஆண்மைத் தன்மையை யும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, உளவியல் இசைவாக்கத்துக்கு இக்கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யுங் குறிப்பிட்டார்.
யுங் ஆளுமையை அகமுகிகள், புறமுகிகள் என இரண்டாக பகுத்து நோக்கினார். தங்களது கருத்துக்களை, பாலியல் வேட்கைகளைப் பிறருக்கு கூறாது அடக்கி வைத்திருப்பவர்கள் அகமுகிகள் பாலியல் வேட்கை, விருப்பங்களை வெளிப்பை யாகக் கூறுபவர்கள் புறமுகிகள். அட்லரினை அகமு5 யாகவும் புரொய்ட்டினை புறமுகியாகவும் யுங் நோக்கினார். இவை இரண்டும் ஒரு மனிதனிடL காணப்படுமெனினும், எது அதிகமாக ஆதிக்கம் செலுத்து கின்றதோ அந்த ஆளுமையை அவர் பெறலாம்.
யுங்கின் ஆளுமை விருத்திப் படிநிலைகள்
புரொய்ட் உளப்பாலியற் பருவங்களையே ஆளுமை விருத்திப்படிநிலைகளாகக் குறிப்பிட்டார் ஆனால் யுங், ஆளுமை விருத்திப் படிநிலைகளை பின்வருமாறு வகுத்தார்.
பிள்ளைப்பருவம் - Childhood
66T60)LDJLld be) Lib - Youth Life
 
 
 

П
3. மத்திய வாழ்க்கைப் பருவம் - Middle Life
4. dup DIT60T Lld 56) || b - Old Age
III.Îleira)6IIîI LII,56IID (Childhood)
இது அதிகாலைச் சூரியனைப் போல்,
உள்ளுறை சக்தி அதிகமாக இருக்கும் பருவம். இது
3 அவத்தைகளாக(வகைகளாக) யுங்கினால் பகுத்து
நோக்கப்பட்டது.
1 Anarchic Phase
2. Monarchic Phase
3. Dualsistic Phase
Anarchic Phase என்பது நனவுநிலை
கொண்ட பருவம். இப்பருவத்தை நனவதிலைத் தீவுக்கூட்டங்கள் என்றுயுங் குறிப்பிட்டார். சிக்கலான, குழப்பமான, தொடர்ச்சியற்ற குணாதிசயப் பருவமாக இது வரையறுக்கப்படும். இப் பருவத் தல ஏற் படுLD அனுபங்களை ஒன றரி லிருந்து ஒன்று வேறுபிரித்து SIMÓILLI (UDLQU JITg5). Monarchic Ph as e என பது E g O விருத்திபெற்று, பிள்ளை தன்னை மூன்றாம் நபராகக் கணிப்பிடும் பருவம் ஆகும். நனவுநிலைத் தீவுக்கூட்டங்கள் அதிகரித்து Ego நபராக அன்றி பொருளாக உணரப்படும். தர்க்க ரீதியான சிந்தனை வளரும். Dualistic Phase என்பது Ego இன் செல்வாக்கு ஒரு நபராக எழும் பருவ மாகும். Ego ஆனது அகவயமாகவும் புறவயமாகவும் இரண்டாகப் பிரிக்கப்படும். பிள்ளை தன்னை தனியாளாக உணரும் நிலை காணப்படும்.
2) 66 IGOLDfILIqbal IIDCYouth Life)
காலைச் சூரியன் போல், உணர்வின்மை காணப்படும் பருவம். பூப்படைதலிருந்து ஆரம்பித்து நடுத்தரடுமத்திய) வயது வரையான காலம். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சுகந்திரமடைய விரும்புவர்.
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்தல், குடும்பத்தை உருவாக்கல். சமூகத்தில் தனக்கென இடத்தை அமைத்துக் கொள்ளல், முதிர்ச்சியான பாலியல் நடத்தைகள், நனவுநிலை வளர்ச்சிகள் போன்றவை காணப்படும். இயல்பான நாட்டத்தி லிருந்து வெளிவருதல் என்பது இப்பருவத்தில் ஏற்படும் பிரச்சினையாகும்.

Page 36
3) நடுத்தரவயது/மத்தியபருவம் (Middle Age)
மதியச்சூரியன் போல், நனவுநிலை அதிகம் கொண்டிருக்கும் பருவம் இது. ஆண்களில் 40 வயதிலும் பெண்களில் 35 வயதிலும் தொடங்கும் பருவம் என யுங் கருதினார். பதற்ற நிலையில் காணப்படுவர். ஆனால் இறுக்கமானவராகவும் கொள்ளைப் பிடிப்பாளராகவும் காணப்படுவர். நனவு சிலையானது அகவய நோக்கில் திருப்பப்படும். வர்த்தகத்தில் வெற்றி சமூக அந்தஸ்து பேணல், பிற்கால வாழ்வு பற்றிய யோசனைகள் எழும்.
4. d6).pf LIgba IID (Old Age)
மாலை நேரந் சூரியன் போல், நனவு மங்கிய நிலையில் உள்ளபருவம் இது. நனவுநிலை மங்கத்
உளவியற் கல்வியில் ஒ ஆக்கத்திறன் புதியவற்றை உருவாக்கும் உள்ளார்ந்த சக்தி முதன்மை நிலையிலுள்ளது. ஒவ்வொரு மனிதர்களுே அதனாலேயே மனித வாழ்வு புதியதாக, மகிழ் மனிதர்களுடைய விதி சிந்தனைகளுடன் (divergent பொருளை ஆக்க, புதிய வழியைக் கண்டுபிடிக்க, க கோட்பாடுகளை நிறுவும் மனிதத்துவ ஆற்றலாகவுள்ள அனுபவங்களின் நுண்ணறிவு துறையினூடு புதுமை, விளைவே ஆக்கத்திறன்” என்கிறார்.
கில்போட் (Gulford) ஆக்கத்திறனின் வரின் முக்கியமானவை பிரச்சினை பற்றிய நுண்ணறிவு சிந்தித்தல்(ideational fluency), சிந்தனையில் நெகி அகக்காட்சி தாவல்(intuitive leaf), விடாமுயற்சி 660GT56)(Seeking new relationship) & LigoirLig. ஆக்கத்திறன்களைக் கண்டறிய அதிகரிக்கலாம்.
மேலும் ஆக்கத்திறன் தொடர்பாக கிரகாம்வ 3, L155L) (preparation), 2 6f 6JGTirdaf (incubat சரிபார்த்தல்(Verification) இவற்றினூடாக புதுமை சுருக்குதல் என்ற செயன்முறைகளுடாக ஆக்கத்திறன் அ என்ற அறிஞர் கருத்து வெளிப்பாடு.புதிய நுட்பத்தைப் புதிய விதி வெளிப்பாடு என்ற வகையில் மாணவர்களின்
மேலும் மாணவர்களின் புதுமையான கருத்துக் ஊக்கமளித்தல், சுய கற்றல் வேலைத்திட்டங்கள், செயன் பரிசோதனைகளை ஆக்கவும், ஓவியம், சங்கீதம், வழிகாட்டலுடன், நெகிழ்ச்சியான வகுப்பறை,இணைபா என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் விருத்தியாக்கலாம்.
 

தொடங்கும். வாழ்க்கை பற்றிய அச்சம் காணப்படும், கடந்த கால வாழ்க்கையை மீளப் பாத்து அறிவுரை கூறுபராக இருப்பர், இறப்புப் பற்றிய அர்த்தத்தை (மறுபிறப்பு. கனவுக் குறியீடுகள் போன்றவற்றை) அடிக்கடி பேசுபவர்களாக இருப்பர் என யுங் குறிப்பிட்டார்.
இவ்வாறாக, யுங்கின் ஆளுமைக் கொள்கை யானது, ஆளுமையில் நனவிலி, தொன்மங்கள் என்பவற்றின் செல்வாக்கு காணப் படும் எனவும், அகமுகி, புறமுகி என்ற பகுப்புக்கு ஏற்ப ஒருவரின் ஆளுமை வெளிப்படும் எனவும் ஆளுமையானது பிள்ளைப்பருவம், இளமைப் பருவம், நடுத்தரப் பருவம், கிழப்பருவம் ஆகிய பருவ சிலைகளில் நோக்கப்படக் கூடியது எனவும் குறிப்பிடுகின்றது.
ரு சொல் அறிமுகம் I (creativity) யாக ஆக்கத்திறன் உள்ளது. கல்வியியலில் இது ம ஆக்கத்திறன் உள்ளவர்களாக திகழ்கிறார்கள். ச்சியுடையதாக, புதுமையுடையதாகவுள்ளது. thinking) தொடர்புடைய ஆக்கத்திறன் புதிய விதையை, கதையை ஆக்க, விஞ்ஞான-கணித து. வீஸ்னர் என்ற கல்வி உளவியலறிஞர் "மனித புதுப்பெறுமானம் காணும் பங்களிப்புக்களின்
சைகளை 24ஆக வரிசைப்படுத்தினார். அவற்றுள் வு (Sensitivity), தடையின்றிச் துரிதமாகச் upāda (flexibility), 56.556T6OLD(originality), (persistence), Ligu G5ITLTL1560GT 5T600T 1ளினூடாக மாணவர்களினதும், மனிதர்களினதும்
ாலிஸ் பின்வரும் படிநிலைகளைத் தருகின்றார். ion),e_6ff66ITTGf (325 TCổÎ06ö(illumination), பொருத்தமான தன்மை, மாற்றிப் பயன்படுத்தல், பிவிருத்தியடைவதாகத் தெரிவிக்கின்றார். வேனர் பயன்படுத்தல் புதுக்கண்டுபிடிப்பு, புதிய செய்கை, ஆக்கத்திறன் விருத்தியாகின்றன என்கிறார். 5களை, சிந்தனைகளை, விமர்சனங்களைக் கேட்டு நிலை ஆய்வுகள், நூல்களை வாசிப்பதற்கும் புதிய நடனம், இலக்கியப் படைப்புக்களை ஆக்க டவிதானச் செயற்பாடுகள்,கண்டறிமுறை ஆராட்சி, மூலம் ஆக்கத்திறன்களை அவர்களிடையே
- பா.தனபாலன்

Page 37
ஆசிரியர்களும் சில அவதானி
ஆசிரியத் தொழிலானது, பொது வாகவே, புனிதமான ஒரு சேவையாகவே நீண்ட காலமாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. எளிதில் ஊறு விளைவிக் கப் படக் கூடியவர்களைக் காப்பாற்றும் அரிய பணியை ஆசிரியர்கள் ஆற்றி வருவதாக அவர்கள் போற்றப்பட்டனர். பாடசாலை யானது ஒரு மருத்துவமனையாகவே உருவகம் செய்யப்பட்டது. ஆசிரியர் மையமாகவே கல்விப் போதனையும் அமைந்தது. “சித்திரப்பாவை என அத்தக அடங்கி” போதனையை மாணவர்கள்
செவிமடுத்தனர். பாட உள்ளடக்கத்தைத் தீர்மானிப் பதிலும் அதனை எடுத்துரைப்பதிலுL ஆசிரியர் களுக்குச் சுயாதீனம் காணப்பட்டது ஆனால் நாளடைவில், கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஆசிரியர் வகிபாகமும் மாறத் தொடங்கியது. அறிவைக் கடத்துபவர்கள் என்ற நிலையிலிருந்து, மாணவர்ளுடன் அறிவை பறிமாற்றம் செய்து கொள்பவர்கள் என்ற நிலைக்கு ஆசிரிய வகிபாகம் மாற்றம் பெற்று, இன்று மாணவர்களில் நிலைமாற்றத்தை ஏற்படுத்தவல்ல வளவாளர்களாக ஆசிரியர்கள் நோக்கப்படுகின்றனர் ஆசிரியத் தொழில் ஓர் உயர் தொழிலாக வாண்மையாக - அங்கீகரிக்கப்பட்டள்ளது.
ஆசிரியத் தொழில் ஒரு வாண்மையாக மாறியுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கான மதிப்பு கெளரவம், ஊதியம் என்பன உயர் நிலையில் பேணப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், வெளியிலிருந்து பார்க்குட போது, ஆசிரியத் தொழில் என்பது அதி: வேலைப்பளு இல்லாத, அதிக விடுமுறை நாட்கள் உள்ள எளிமையான தொழிலொன்றாகவே
 
 
 

உள நெருக்கீரும்:
சமூகத்தால் நோக்கப்படுகின்றது. ஆயினும் ஆசிரியர் ஒருவர் இன்று நாள் தோறும் எதிர் கொள்ளும் ஒவ்வொன்றையும் கருதும் போது, ஓர்
eafsurfect 2 6T3 FIL355605 (Frame of mind) சரியான முறையில் பேணுவதென்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இதனால் ஆசிரியர் ஒருவர் பல நெருக்கீடுகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கின்றது.
நெருக்கீடு என்றால் என்ன?
"நெருக்கீடு" என்ற பதப் பிரயோகம் நிறுவனங்களிலும் வாழ்வியலிலும் அடிக்கடி இடம் பெற்று வருவதோடு, அதன் பொதுவான அர்த்தத்தை நாம் அறிந்தும் உள்ளோம். ஆயினும் நெருக்கீடு என்பதனை தெளிவாக வரையறை செய்து கொள்ளல் அதனைப் பற்றிய விளக்கத்தைப் பெற பெரிதும் உதவும்.
நெருக்கீடு என்பதற்குப் பல வரைவிலக் கணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவன

Page 38
குறிப்பிடத்தக்கன. O எமது உடலினது உள்ளத்தினது இசை வாக்கமடையும் செயற்திறன்களில் ஏற்படுத்தப்படும் மிகையான அழுத்தமே நெருக்கீடு எனப்படும். இது உடற் தேவையின் வடிவிலோ அல்லது உளத் தேவையின் வடிவிலோ அல்லது இரண்டுமாகவோ
35|T600TLJUL6OTL D.
● வாழ்வின் அநுபவ ரீதியான கையாளுகை மூலம் சமாளிக்கப்பட முடியாத புதிய பிரச்சினைகளை அல்லது சந்தர்ப்பங்களை ஒருவர் எதிர் கொள்கின்ற போது, இத்தகைய பிரச்சினைகளும் சந்தர்ப் பங்களும் “நெருக்கீடுகள்" எனப்படும். O குறித்த ஒரு பிரச்சினைக்கோ அன்றி இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கோ முகங்கொடுக்க முடியாதுள்ளபோது ஒருவரின் உள இயக்க எழுச்சி நிலையே நெருக்கீடு எனப்படும். O ஒரு புதிய சூழலுக்கு அல்லது பிரச்சினைக்கு முகங் கொடுக்கின்றபோது, எமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் எதிர்விளைவு அல்லது அழுத்தமே நெருக்கீடு எனப்படும். O அச்சுறுத்தலான நிலைமையொன்றில் உடலின் உயிர் இராசாயனத் துலங்கல் (Biochemical response) நெருக்கீடு எனப்படும்
இவ்வரைவிலக்கணங்களை நோக்கும் போது, முதல் இரண்டு வரைவிலக்கணங்களும் குறிப்பான நிலைமைகளிலுள்ள அழுத்தங்களை (Pressures) நெருக்கீடு என வரையறுக்கையில், அடுத்துள்ள மூன்று வரைவிலக்கணங்களும் இந்த வி அழுத்தங்கள் காரணமான எதிர்த்தாக்கங்களை " (reactions) நெருக்கீடு என வரையறுக்கின்றன. ஆனால், இன்று இவை இரண்டுமே அழுத்தங்களும் எதிர்தாக்கங்களும் - நெருக்கீடு எனக் கொள்ளப் படலாம் என்றும் , இந்த அழுத்தங்களையும் எதிர்தாக்கங்களையும் குறைப்பதற்காகப் பயன் LGB5553in pull eup6) fila,6061TU-LD (resources) 2. LITUIril களையும் கூட இதனுள் அடக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் நோக்கும்போது, நடத்தைசார், மனவெழுச்சிசார், உளம்சார், உடல்சார் நெருக்கீட்டு எதிர்தாக்கங்களை விளைவிக்கக்கூடிய வகையில், நெருக்கீட்டை கையாளக் கூடிய மூலங்கள், உபாயங்கள் என்பவற்றுக் குடம் அதிகமாக, 6 Liu IT db 6OOT 6ODL_Du_IT 6OT é9H6IT 6ofl6i5 92 6ń 6IT LD5l6OD 85 அழுத்தங்களே நெருக்கீடு ஆகும்.
நெருக் கீடானது, எதிரானதாகவும்
 

அச்சுறுத்தலுக்குரியதாகவும் வழமையாக நோக்கப் படினும், சவால்களையும் மாற்றங்களையும் எதிர்கொள்ளும்போதான பெறுமதிமிக்க மனிதத் துலங்கலாகத் தொழிற்பட்டு, செயலாற்றுகையில் எழுச்சியைத் துாண்டுவதாகவும் அது அமையக் கூடியது என்பதை மறந்து விடலாகாது. உள்ளத்தின் நலLDார்ந்த இறுக் கநிலை என்பது எமது செயலாற்றுகைக்கான ஒரு சவாலை வழங்கி செயலாற்றுகையை மேம்படுத்த உதவக்கூடிய தெனினும், மிகைஅழுத்தமானது எம்மை நிலை குலையச் செய்து விளைத்திறனைக் குறைத்து, இறுதியில் சுகக் கேட்டையும் தொழிற் படா நிலையையும் ஏற்படுத்தக் கூடியது. எனவே,
நெருக்கீட்டைக் கையாளலில் வெற்றிபெறல் என்பது
இத்தொடரகத்தில் ஒரு தனியாளின் நிலையை உணர்ந்து அதற்குத் தக்க வகையில் துலங்கக்கூடிய எமது ஆற்றலில் தங்கியுள்ளது. கீழேயுள்ள உருவரைப் படமானது, நெருக் கீட்டுக் குடம் செயலாற்றுகைக்கும் இடையேயான தொடர்பைக்
காட்டுகின்றது.
உயர்வு நிலை
A.
இலட்சிய
நெருக்கீட்டு நிலை
) - t ', 5goeTu口 னைத்திறனுடன் - பெருஞ்சோர்வு நிலை லாற்றக் கூடிய ..., /*
திறன் லீ தொழிற்படா
- - - ந்த நி
தாழ்நிலை இநருக்கீடு உயர்வுநிலை
பாடசாலைகளில் நெருக்கிரு
ஆசிரியர் பதகளிப்பு, சஞ்சலம், நெருக்கீடு என்பன சம்பந்தப்பட்ட ஆய்வுகள், எல்லா மட்டங்களிலும் ஆசிரியர்கள் நெருக்கீட்டுக்கு உள்ளாவதற்கான பல மூலங்கள் உள்ளன எனத் தெரிவிக்கின்றன. இந்த மூலங்கள் கீழ்க்காணும் அடிப்படை விவகாரங்களை சுற்றியே எழுகின்றன: O வகுப்பறையில் ஒழுக்கத்தையும் கட்டுப் பாட்டையும் பேணக்கூடிய ஆசிரியரின் ஆற்றல். O கல்விசார் அடைவுகளையும் முன்னேற் றத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஆசிரியரின் ஆற்றல். O பணியாற்றும் கல்வி நிறுவனத்தின்

Page 39
எதிர்பார்ப்புகளைத் திருப்தி செய்யக்கூடிய ஆசிரிய செயலாற்றுகைத்திறன். @ வசதிகள் ஆளணியினர், வழங்கப்படுL விநியோகப்பொருட்கள் என்பவற்றின் போதாமைக் தம்மைச் சீராக்கம் செய்யக்கூடிய ஆசிரியர் ஆற்றல்.
● LD IT 600T 6). If 35 (6.5 L 60TT 6OT & affluff GO தனிப்பட்ட உறவாடல்
இவ் விவகாரங்களின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு நெருக்கீட்டைத் தோற்றுவிக்குட காரணிகளை வகைப்படுத்தின் அவை பின்வருட தலைப்புகளின் கீழ் அமைவதை காணலாம்.
(அ) LDTணவர்கள்
● வகுப்புக்கள் அதிக எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்டிருத்தல்
● 69 g5la5 6T6OOL 600flaħ 60D 85 u J T6OT LDT6OOT 6) | | களுடன் தொடர்மதிப்பீட்டை மேற்கொள்ளலிலுள்ள சிரமங்கள்
O பிறழ்வான நடத்தைகளுடைய மாணவ
களைக் கையாள்வதில் சிரேஷ்ட ஆசிரியர்களின் ஆதரவு போதியதாகக் காணப்படாமை
O தனிப்பட்ட பிரச்சினைகளுள்ள மாணவ களைக் கையாள்வதிலும் வழிகாட்டலிலும் ஆலோசனை வழங்கலிலும் எதிர்நோக்கப்படுப சிரமங்கள்.
(6ôb) Gé6)I6O)6Dôföi5LID6ib
O அதிக எண்ணிக்கையிலான மாணவர் களுக்கு வேண்டிய வசதிகளோ, வளங்களோ வாய்ப்புகளோ போதிள அளவில் காணப்படாமை
● வேலைச் சூழலை வகுப்பறைகளைப் பராமரிக்காமை
O வகுப் புக ளில் போதய அளவரில காற்றோட்டமின்மையும் வெளிச்சமின்மையும்
இடவசதியின்றி நிரம் பி வழிகின்ற வகுப்பறைகள்
O ஆளணி வசதிகளின் பற்றாக்குறையும் துணைச் சேவைகளின் போதாமையும்
(இ) ஒழுங்கமைப்புசார் காரணிகள்
e முகாமைத் துவக் கட்டமைப்பிலுள்ள
குறைபாடுகள்
 
 

象 LI LLU 6OT m Boa Li L hi 35 6TT T6DI Ló GEF u II 65
D
நடவடிக்கைகளாலுமான நேர விரயம்
@ பணித்துறைப் பண்பு நடைமுறைகள் காரணமாக எழும் குவியலான எழுத்து வேலைகள்
பணி குறித்த தெளிவின்மையும் வகிபாக (UDU600TLITCBLD
(ஈ) ஆளிடைத் தொடர்புகள்
● சிறந்த சமூக உறவுகளைப் பேணுவதற்கு நேரம் கிடைக்காமை
O மூத்தவர் - இளையவர் என்ற பாகுபாடு காரணமாகத் தோன்றும் உறவாடல் இடை வெளிகள்
(உ) பெற்றோர் மற்றும் சமூகம் ஆகியோரிட மிருந்தான கோரிக்கைகள்
● ஆசிரியர்களின் துல்லியமான பொறுப்புக் களில் குழப்பத்தை விளைவிக்கும் வகையிலான மாற்றமுறும் கோரிக்கைகள்
● சமூகத்தில் ஆசிரியர்களின் மதிப்பு நிலை தாழ்நிலையில் உள்ளமை
O தொழில் விருத்திக்கான வாய்ப்புக்கள் குறைவாக இருத்தல்
e நிலைமை யை மேலும் சிக் கலுக் குள்ளாக்கும் பகைமையுணர்ச்சி கொண்ட வெகுசன
தொடர்புச்சாதனங்கள்
(ஊ) நேரம் (அல்லது வேலைப்பளு)
● மிகையான வேலைப்பளு O குடும்பம் சார்ந்த வீட்டு வேலைகள்

Page 40
O விடுப்பில் அல்லது மருத்துவ விடுப்பில் நிற்கும் ஆசிரியர்களின் வேலைகளைப் பொறுப்
பேற்றல்.
விடுமுறை நாட்களில் பணியிடைப் பயிற்சிக்கான அழைப்பு
தொழிலில் ஈடுபடும் போது உளரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனவெழுச்சி ரீதியாகவும் நெருக்கீடு காரணமாக அதிகரித்து வரும் பாதிப்புக்கள் குறித்து ஆசிரியர்கள் இடையே அதிகரித்த கரிசனை இன்று காணப்படுகின்றது. இக்கரிசனையானது முகாமைத்துவப் பாடநெறியில் ஆசிரியர்கள் எய்த விரும்பும் நெருக்கீடு தொடர்பான குறிக்கோள்களின் ஊடாக பிரதிபலிக்கப்படுகின்றது. இக்குறிக்கோள்கள்
&6) 6OT:
1. நெருக்கீட்டை எவ்வாறு தவிர்த்துக்
கொள்ளலாம்? 2. நெருக் கீட்டைச் சமாளிப்பதற்கான
உபாயங்கள் யாவை?
3. மக்கள் புன்னகையுடன் இயல்பான மனநிலையில் இருப்பதற்கு எவ்வாறு 2 566DTLD? 4. பாடசாலையில் வாழ்க் கைத் தரத்தை எ வி வாறு மே ம ப டு த த லா ம | முன்னேற்றலாம்? 5. நன்றாகப் பணியாற்றும் சக ஆசிரியர் களிடத்து எவ்வாறு தன்னம்பிக்கையை 267 L6OTL b?
6. உயிர் வாழ்வதற்கான திறன்கள் 7. ஒன்றாகப் பணியாற்றும் சக ஆசிரியர் களுக்கான செயலுக்கமுள்ள ஆதரவை எவ்வாறு வழங்குவது? இக் கட்டுரையானது இக் குறிக் கோள் களையே தனது இலக்காகக் கொண்டு அவற்றை எய்துவதற்கான சட்டகத்தையும் வழங்குகிறது.
இச்சட்டகம் 6 முக்கிய பகுதிகளைக்
 
 

6.35 (600TL g5).
1. வேலை அழுத்தங்களால் தடம் பயிலும் தம் சக ஆசியர்களிடத்தும் நெருக்கீடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளல் 2. நெருக்கீடு என்றால் என்ன என்பதை
விளங்கிக் கொள்ள முயற்சித்தல் 3. நெருக்கீட்டின் மூலங்களான வேலை அழுத்தங்களை இனம்காண்பதன் மூலம் பிரச்சினைகளைக் கையாளத் தொடங்குதல் 4. இந்த எதிர் அழுத்தத்திற்கான தாக்கத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு கொள்ளல் 5. வேலை அழுத்தங்களையும் நெருக்கீட்டின் அழுத்தங்களையும் அறிவதற்கு ஆசிரியர் கள் பயன்படுத்தும் மூலங்களையும் நெருக்கீட்டினை சமாளிப்பதற்கான உபாயங்களையும் இனங்கானல், 6. தனியாளுக்கானதும் முழுப்பாடசாலைக் கானதுமான நெருக்கீட்டு முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களையும் கொள்கைத் திட்டங்களையும் விருத்தி செய்தல்.
நெருக்கீட்டை முகாமை செய்தல் முக்கியமான 4
படிநிலைகளைக் கொண்டது.
படிநிலை 1 நெருக்கீட்டு நிலைமையை / பிரச்சினையை உணர்ந்து கொள்ளலும் பகுப்பாய்வு செய்தலும்.
படிநிலை 2 திட்டமிடல் - மாற்றுத்தீர்வுகளை உருவாக்கிக் கொள்ளல் படிநிலை 3 நெருக்கீட்டைத் தணிப்பதற்கான உபாயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்

Page 41
படிநிலை 4 செயல் நடைமுறைகளை மதிப்பீடு செய்தல் திட்டமிடல் என்ற படிநிலையிலே தேவைகளை கோரிக் கைகளைக் குறைத் துக் கொள்ளல் நெருக்கீட்டின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளல், நெருக்கீட்டு முகாமைத்துவத் திறன் களை மேம்படுத்தல், மனப்பாங்குகளை மாற்றிக் கொள்ளல் ஆகிய அம்சங்கள் முதன்மைப் படுத்தப்படும்.
நெருக்கீட்டு முகாமைத்துவம் என்பது விரிவாக நோக்கப்பட வேண்டியது. கட்டுரையின் விரிவஞ்சி அது இங்கு தவிர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆயினும், நெருக்கீட்டிலிருந்து விடுபடுவதற்காக அன்றாடம் நாம் மேற் கொள்ளக் கூடிய சில எளிய வழிமுறைகளை இங்கு குறிப்பிடலாம்.
сЗНGOD6) JU JТ6) Ј6ОТ.
1. விருப்பமான செயல்களில் ஈடுபடுதல்.
உ + ம் - இயற்கையை இரசித்தல், கலை களில் ஈடுபடுதல் 2. நண பார் களுடன ம ன ம வரி ட் டு
உரையாடுதல் 3. தனி மை யை நா டா து கூடிய ள வ
சேர்ந்திருத்தல்
1) உண்மையை மறுப்பது (D 2) Bfug0)6OT (Fantasy) 3) & Lisg356b0Repression) 4) lairgoT60L6), (Regression) 5) அறிவார்ந்த விளக்கம் (Rationalizatio 6) பிறர்மேல் சுாற்றுதல் (Projection) 7) இடப்பெயர்ச்சி (Displacement) 8) எதிர்விளைவு அமைப்பு முறை (Reac 9) உணர்ச்சிகளில் ஈடுபடத்தடை (Emoti 1O)56örgofisogoOTUL (Identification)
 
 
 
 

s 4. பயனுள்ள வேலைகளில் ஈடுபடல்
5. வேண்டிய ஒய்வு எடுத்தல் 6. சமய, பாரம்பரிய, கலாசார நிகழ்வுகளில்
பங்கெடுத்தல் 7. உடற்பயிற்சிகளில், விளையாட்டுக்களில்
FFGBUL6) 8. உடல்-உளஒய்வுப் பயிற்சிகளில் ஈடுபடல் - 9. சுவாசப்பயிற்சி தியானம் போன்ற சாந்த
வழிமுறைகளை நாடல் நெருக்கீட்டைக்குறைத்துக் கொள்வதற்காக இங்கு குறிப்பிட்ட வழிமுறைகளை நாடலாம் எனினும், நெருக்கீடுகள் தீவிரமாக எமைப் பாதிக்கும் போதும் நீண்ட நாட்களுக்கு தொடரும்போதும் பொருத்த மான உளநல ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். இந்த உளநல ஆலோசனைகளை வழங்குவதற்கான ஆலோசகள் களும் நிறுவனங்களும் பற்றிய தகவல் களை பொது மருத் துவ மனைகளில் பெற் றுக் கொள்ளலாம். உள நெருக்கீடு அற்ற நிலையே எமது உளசமூக நலத்தைக்காட்டும் அடிப்படைச் சுட்டியாகும்.
ப்புக் கவரங்கள்
lity)
tion Formation) onal insulation)

Page 42
Töf{T6T
இ
மனிதாய உளவியலாளருள் முக்கியமான ஒருவர். பல வருடங்களாக உளவியலில் இரு வகையான கண்னோட்டங்கள் செல்வாக்குச் செலுத்தின.
1.புரொய்டின் உளப்பகுப்புக் கண்ணோட்டம். (இது உளவியலில் முதலாம் விசை எனப்பட்டது.)
2. ஸ் கனர் னரினர் நடத்தை வாதக் கண்ணோட்டம். (இது உளவியலின் இரண்டாம் விசை எனப்பட்டது.)
உளப்பகுப்புக் கண்ணோட்டம் நனவிலி மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்தது. நடத்தை வாதம், யந்திரப்பாங்கான மனிதர்களை நோக்கியது: உற்று நோக்கத்தக்க நடத்தைகளையும் அவற்றைச் செப்பனிடும் சூழற்காரணிகளையும் கவனத்திற் கொண்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தோன்றிய மனிதாய உளவியல் ஒவ்வொரு வரிடத்தும் உட்பதிந்துள்ள மனிதப் பண்புகளோடு கூடிய நல்ல உணர்வுகளுக்கும் நேர்ப்பண்பு களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், LD60fg, 6) igg (Human Potential) 560T60fugio 560p6),CSelf Actualization) gru 6T600T6OOT3585d 5(Self Concept) ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சி (Healthy Personality Development) என்பவை மனிதாய உளவியலில் முக்கியத்துவம் பெற்றன. மனிதன் இயல்பிலேயே நல்லவன் என்பதே மனிதாய நோக்கமாகும். இது, "நனவிலி நிலையிலுள்ள பாலியற் தூண்டல் போன்ற இயல்பூக்கங்களால் மனிதன் ஊக்கம் பெறுகின்றான்" என்ற புரொய்டினது எதிலும் தீமை காணும் (35Taigdig (Pessimistic View) LDTDT60Tg5).
 
 
 
 

கார்ள் றொஜேர்ஸ் சமய நம்பிக்கை உடைய பெற்றோரின் பிள்ளையாகப் பிறந்ததால் அறநெறிச் சூழலில் வளர்ந்தார். சிறுவயதில் இறையியலைக் கற்றுப் பாதிரியாராகச் செல்வது அவரின் விருப்பமாகும். பின்பு உளவியல் நாட்டம் ஏற்பட்டதால் உளவியலைக் கற்று சிகிச்சை யாளராகவும் எழுத்தாளராகவும் பல்கலைக்கழக உளவியற் பேராசிரியராகவும் தன்னை வளர்த்துக் 685 TT6OOTL TT.
புரொய்டைப் போன்று காள்ள் றொஜேஸ°ம் மனவெழுச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுடனான ஆளுமைக் கோட்பாட்டை விருத்தி செய்தார். ஆனால் ஆய்வுக்குட்படுத்தியோரை நோயாளர்/ பிணியாளர் என அழைக்காது. அவர்களை உள ஆற்றுப் படுத்தல் துணை நாடுநர் அல்லது வாடிக்கையாளர் (Clients) என அழைத்தார். புரொய்டின் அணுகுமுறைக்கு மாறாக, றொஜேர்ஸ், தமது வாடிக்கையாளர்களிடத்தும் அவர்களது வளர்ச்சிக்கும் முழுவலுவிருத்திக்குமென காணப் பட்ட ஊக்கத்தை / தூண்டல்களைக் கண்டு அவற்றால் தொடர்ச்சியாகக் கவரப்பட்டார். இதனால், தனது ஆய்வுக்குரியவர்களை வாடிக்கையாளர் களை செயலுக்கமுள்ள பங்குபற்றுநராகக் கருதினார். இது உளஆற்றுப்படுத்தல் துணை நாடுநர் ஒவ்வொருவருக்கும் அவர் கொடுத்த முக்கியத்து வத்தை விளக்குகிறது. முன்னையோர் பிணியாளர்களை, செயலுக்கம் குன்றியவர் களாகவே கருதினர். இவர் தனது வாடிக்கை

Page 43
யாளர்களிடமுள்ள உள்ளார்ந்த ஆற்றல்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். ஒவ்வொருவரிடமும் g560T60fléODD6 si6O)Lub 2675356 (Actualising tendency உள்ளதென குறிப்பிட்டார். தன்னிறைவை அடையும் ஊக்கல் என்பது ஒர் உயிரியைப் பேணவும் வளர்க்கவும் அந்த உயரியினுள்ளேயே காணப்படும் உள்ளார்ந்நத ஊக்கல் ஆகும். தன்னியல் நிறைவை அடையும் தேவையே உயிரியற் தேவையிலும் பார்க்க அல்லது சமூகத்தேவையிலும் பார்க்க முக்கியமானது. அதாவது, தன்னிறைவை அடையும் உந்தல் களே (actualizing tendency) மனித ஊக்கல்களுக்கு மிகவும் அடிப்படையானவை
ஏனையவை இரண்டாடம் பட்சமானவை என றொஜேர்ஸ் குறிப்பிட்டார். இக்கருத்து மனிதாய உளவியற் கருத்துக்களில் முக்கியத்துவம் பெறும்
அம்சமாகும்.
றொஜேர்ஸ் இன் வாடிக்கையாளர்கள் அடிக்கடி கூறியவை: D "நான் யாரென்பது எனக்கு இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை." 2) "என்னைப் பற்றி உணராத நிலையில்தான் நான் இருக்கிறேன்." இக்கருத்துக்களே றொஜேர்ஸ் தனது ஆளுமைக் கோட்பாட்டை முன்வைக்க அவருக்கு உதவின. இவற்றிலிருந்து தான் சுய எண்ணக்கரு(Self Concept) என்ற எண் ணக் கருவை அவர்
 
 
 

சுயஎண்ணக்கரு என்பது ஒருவர் தனது
இயல்பு ஆற்றல்சார் தகைமைகள், தனது குறிப்பான
நடத்தை என்பவற்றை உள்ளடக்கியதாக தன்னைப் பற்றிக் கொணர் டுள்ள புலக் காட்சிகளதும்
நம்பிக்கைகளதும் ஒரு தொகுதியாகும். இரு
வகையான எண்ணக் கரு பற்றி றொஜேர்ஸ்
குறிப்பிட்டாள்.
1. இலட்சிய வடிவிலான எண்ணக்கரு (ideal Self)
- ஒருவர் தான் எப்படி இருக்க விரும்புகிறார்
s என்பது பற்றிய அவரது புலக்காட்சி
2. யதார்த்த வடிவிலான சுயஎண்ணக்கரு (Real
self perceived self)
- ஒருவர் தனது அனுபவங்களுக்கூடாகவும் புலக்காட்சிகளூடாகவும் விழுமியங்கள், மனப்பாங்குகள் என்பவற்றினுடாகவும் "நான்" என உணர்தல், அதாவது,
தன்னைத்தானே புலக்காட்சி கொள்ளல். றொஜோர்ஸ் ஐப் பொறுத்தவரை, மக்கள் தமது சுயஎண்ணக்கருவுக்கு ஏற்பவே செயற்பட ஊக்கு விக்கப்படுகிறார்கள். ஆனால், இலட்சிய வடிவிலான சுயஎண்ணக்கருவும் யதார்த்த ഖgഖങrങ്ങ rt எண்ணக்கருவும் ஒன்றுக்கொன்று முரணானவை. இவை ஒன்றுக் கொன்று ஒத்துப்போகக் கூடிய அளவில் காணப்படும்போது உளநலம் நன்னு பேண்ப்படும் பொருத்தப்பாடின்மை காணப்படின்

Page 44
உளவியற் பிரச்சினைகள் எழும். தன்னிறைவை அடைவதற்கான ஊக்கலானது சுயஎண்ணக் கருவை வளர்க்க உதவுகிறது. சுயஎண்ணக்கரு குழந்தையி லிருந்து படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்குகிறது.
றொ ஜோர் ஸ் இ ன கருத் துப் படி, சுயஎண்ணக்கருவோடு சம்பந்தப்பட்ட மற்றுமொரு என னக் கரு நிபந்தனைப் பட்ட நேர்நிலை &Iridia, ULD(conditional positive regard) 6T60TUg|Tg5 b. "பிறரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க வகையில் பிள்ளையொன்று நடந்து கொள்ளும்போது, பிள்ளை மதிக்கப்பட்டு அன்பு காட்டப்படும் நிலையே” நிபந்தனைப்பட்ட நேர்நிலை அங்கீகாரம் ஆகும். அதாவது பிறர் ஒரு பிள்ளைக்கு அன்பையும் மதிப்பையும் தரும்போது, பிள்ளை தன்னைப்பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கு அது நிபந்தனைப்பட்ட நேர்நிலை அங்கீகாரமாக அமைகிறது. ஒரு பிள்ளையின் சுயஎண்ணக்கரு வளர்ச்சிக்கு இது முக்கித்துவம், பிறர் அங்குதிகாரம் தரும்போது, பிள்ளையின் சுயஎண்ணக்கரு வளர்ச்சிக்கு இது முக்கியம் , பிறர் அங்கீகாரம் தரும் போது, பிள்ளையின் சுயஎண்ணக்கரு வளர்ச்சியடையும் என்பதே இங்கு நிபந்தனை ஆகும். பிள்ளைகளின் நடத்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தடங்கல் ஏற்படின் அல்லது மறுக்கப்படின் பிள்ளையின் சுய எண்ணக்கரு வளர்ச்சி பாதிப்படையும்.
றொஜேர்ஸ் இன் மனிதாய உளவியலில், பிள்ளைக்கு நிபந்தனையற்ற நேர்நிலை அங்கீகாரம் கொடுக்கப்டல் அதன் ஆளுமை வளர்ச்சியிலும் உளநல வளர்ச்சியிலும் முக்கியமானதாகக் கருதப்படு கின்றது. இது கிடைக்காதவர்கள் உளநலப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, ஒரு பிள்ளையின் நடத்தை என்னவாக இருந்தாலும் நிபந்தனையற்ற வகையில் அப் பிள்ளைக் கு அன்பையும் ஆதரவையும் ஏற்புடைமைமையும் பெற்றோரும் ஆசிரியரும் காட்டுதல் வேண்டும். ஒரு பிள்ளை பிழையான வேலையைச் செய்தாலும் அச்செய்கைதான் நிராகரிக்க வேண்டுமே தவிர அப்பிள்ளையை நிராகரிக்கக் கூடாது. நிபந்தனையற்ற நேர் அங்கீகாரத்தை (கெளரவத்தை) தொடர்ந்து பெறும் ஒருவனே உளவி யல் அடிப்படையில் முழுமையாகத் தொழிற்படுவான் என்பது றொஜேர்ஸ் இன்நம்பிக்கையாகும்.
முழுமையாகத் தொழிற்படும் மனிதன் நெகிழ்ச் சித்தனர் மையுள்ளவனாக, அதாவது அடிப்படை எண்ணக்கரு தொடர்ச்சியாக மலர்ச்சி யுறுகின்ற ஒருவனாக இருப்பான், யதார்த்தப் பண்பு
 

கொண்டவனாக புதிய அனுபவங்கள் தரும் துலங்கலுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைப்பான். ஆக்கத்திறனும் உட்கிளர்ந்தெழும் விசையும் (creativity and spontaneity) 6.35|T600TL2db (UT60T, பிறரோடு நல்லிணக்கத்தைப் பேணுவான். ஆளுமை பற்றிய றொஜேர்ஸ் இனது கருத்துக்கள் யாவும் உளஆற்றுப் படுத்தல், உளவியலுக்கு பெரும் பங்கை யாற்றியுள்ளன.
கார்ள் றொஜேர் இன் மனிதாயக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் 1. மனிதாயக் கொள்கைகளை விஞ்ஞான ரீதியாக சோதிப்பதோ, தகுதிப்பாட்டை நிறுவுவதோ கடினமானது. ஏனெனின் மனிதாயக் கொள்கைளும் எண் னக் கருக்களுடம் (உதாரணமாக- சுய எண்ணக் கரு, நிபந்தனையற்ற நேர்நிலை அங்கீகாரம், தன்னிறைவு காணும் உந்தல்) போன்றவை அனுபவ ஆய்வுகளில் அடியாக அன்றி தத்துவார்த்த எடுகோள்களின் அடியாக எழுந்தது. இவை வரையறை செய்யப்படவோ அளவிடப் படவோ முடியாதவை. 2. மனிதாய உளவியற் கண்ணோட்டம் ஆகவும் கூடுதலாக எதிலும் நலன் காணும் பண்பைக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று.
- மனிதாய உளவியலாளர்கள் மனிதனின் இருண்ட அழிவிற்குரிய பக்கங்களை காணத்தவறி விட்டனர்
மதிப்பீடு
இவ்விமர்சனங்களுக்கு அப்பாலும் உளச் சிகிச்சை, உளஆற்றுப்படுத்தல், கல்வி பெற்றோர் நடைமுறைகள் போன்றவற்றில் கார்ள் றொஜோர்ஸ் இன் கருத்துக்கள் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. உளநலம் மிக்க ஆளுமை (Heath personality). படைப்பாக்கத்திறன் என்பவை குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் றொஜோர்ஸ் இன் கருத்துக்கள் தூண்டியுள்ளன. அகவய அனுபவம், சுய எண்ணக்கரு என்ப வற்றுக்கு உளவியலாளர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
எனவே எமது நடத்தைகளை திசைப் படுத்துகின்ற விசைகள் எம்முள்ளேயே உள்ளன என்ற கார்ள் றொஜேர்ஸ் இன்நம்பிக்கையில் எழுந்த சுய எண்ணக்கரு பற்றிய கொள்கை மனிதாய உளவியலில் முக்கியமான தொன்றாகும்.

Page 45
வல் நந்தகுமார்
சமகாலத்தில் ԱDր எதிர்கொள்ளும் ச
ஆற்றுப்படுத்தல் அல்லது வழிப்படுத்தல் என் எண்ணக்கருவானது சமூகப் பொதுநிலை கொணன் ஒன்றாகும். என்பதுடன் அது குடும்பம், பாடசாலை சமூகவெளி உளவியல், மருத்துவம், போன்ற ப6 அமைப்பு நிலைசார் வெளிகளோடும் தொடர்புபட் ஒன்றாகவும் விளங்குகிறது. தமிழர் தம் வரலாற்றி பாரம்பரிய காலம் முதல் அவர்களது சிந்தனை மரபி: இவ் ஆற்றுப்படுத்தல் என்ற செயற்பாடு இருந்துள்ளை நாம் சங்க இலக்கிய ஆற்றுப்படைகளூடாகவும் எமது சடங்காசாரங்கள், சமய நம்பிக்கைகள் விழாக்க வழியாகவும் அறிந்து கொள்ள முடிகிறது. மூத்தோ சொற்கேட்டு நடத்தல் என்பதன் மூலம் இது வாழ்விய6 ஒழுக்கமாகவும் இருந்துள்ளது. இன்று இது மேலைப்பு சிந்தனை மரபினூடாக சீர்மியம், சீர்மிய உளவிய வழிகாட்டலும் ஆலோசனையும் போன்ற சொல்லாட6 களினூடாக பேசப்படுகிறது. அத்துடன் இது பற்றி நிறைய நூல்களும், சஞ்சிகைகளும் எம்மிடம் தற்போ தமிழில் அதிகளவில் வெளிவந்தும் உள்ளன. இந் 6).j60)85L lab UTLaFT60)6D60) U 60)LDULDIT85 685 T600TL
மாணவரை மையமாக கொண்ட இன்றைய கல்ல உலகிலும் இது அதிக முக்கியத்துவமான ஒரு விடயமா இன்று நோக்கப்படுகிறது.
நாளைய தலைவர்களாக, பிரஜைகளா விளங்கப் போகின்ற இன்றைய மாணவர்கள் பிள்ளைகள் குறித்தே இது அதிகளவில் அக்கை கொள்கிறது. இந்த வகையில் குடும்பம் என்ற அடிப்பை அலகில் இதன் முக்கியத்தை உணர வேண்டியவ களாக இதனை செயற்படுத்த வேண்டியவர்களா பெற்றோர்கள். பெரியோர்கள் விளங்குகின்றனர் இ விடயத்தில் அவர்கள் போதனை செய்பவர்களா மட்டுமன்றி முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டி வர்களாக மட்டுமன்றி முன்மாதிரியாக நடந்து காட் வேண்டியவர்களாக பிள்ளைகளது நடத்தைக்
 
 
 
 

ஹால்கள் - ஓர் Uார்வை
s
கோலங்கள் குறித்து அக்கறையும், கண்காணிப்பும் உடையவர்களாக விளங்க வேண்டியதும் அவசிய மாகும் இதனைத் தாண்டி ஆரம்பக்கல்வி ஆசிரியர் களுக்கும் இதில் ஒரு பங்கு உண்டு.
இதனைத் தாண்டி ஒரு பிள்ளை பாடசாலை என்ற வெளிக்கு வருகின்றனர் அந்த வெளி அவனை நல்லறிவும், ஒழுக்கமும், ஆற்றலும் மிக்க சமூகப் பிரஜையாக மாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்த வெளியாக அமைகிறது. இங்கு தான் அவன் தன் வாழ்வின் பலமணி நேரங்களைச் செலவு செய்கிறான் இங்கு அவனுக்கு வழங்கப்படும கல்வி மூலம், ஒழுக்க, கட்டுப்பாட்டு நடைமுறைகளுடாகவும், சந்தர்ப்பங் களிற் கூடாகவும் அவன் ஆற்றுப்படுத்தப்பட வேண் டிய தேவை அதிகளவில் உள் ளது. இவ்விடத்தில் கல்வி மூலம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை அதிகளவில் சுமக்க வேண்டியவர்களாக ஆசிரியர்கள் காணப்படு கிறார்கள். அவர்களது அர்ப்பணிப்பு மிக்க பணி முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு இலட்சிய நிலை நின்று பேசினாலும் சமகாலத்தில் யதார்த்தத்தில் எமது குடும்ப, சமூக கல்வி காட்சிகளும் கோலங்களும் எமது சமூக ஆற்றுப்படுத்தலுக்கான தேவையை என்று மில்லாத அளவு அதிகரித்துள்ளன. இவ்வாறு சொல்வதனுடாக இதுவரை எதுவுமே நிகழவில்லை யென்பது அர்த்தமானது எமது சமூகத்தில் ஏற்கனவே இப்பணியை பல்வேறுபட்ட சமூக உளவியல் அமைப்புக்கள், அரசசார், அரசசார்பற்ற நிறுவன அமைப்புக்கள், கலை, பண்பாட்டு அமைப்புக்கள். கல்வி அமைப்புக்கள் செய்த வண்ணம்தான் உள்ளனர். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தொடர்ந்தும் சமூகத்தில் வக்கிரக் காட்சிகள் அதிகரித்து வருவதும், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பருவமடை
யாத சிறுவரை கூட பாலியல் வல்லுறவுக்கு 4

Page 46
உட்படுத்தும் அளவிற்கு எமது சமூகவெளி ஆற்றுப் படுத்தல் இழந்து வருவதும் வேதனைக்குரியது. இவ்வாறு சொல்லிவிட்டு மட்டும் தப்பிவிட முடியாது இதனை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு அனைவரிற்கும் உரியது. கூட்டுப் பொறுப்புத் தன்மை கொண்டது. ஆனால் இத்தகைய மனித சிந்தனை களைத் தாண்டி இன்றைய சமூகம் தொடர்புசாதனப் பண்பாட்டாலும், கருவிகளாலும் அதிகளவில் ஆற்றுப்படுத்தப்படுவதால் ஏனைய வெளிகளில் இதனை சீரமைப்பதும் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.
இந்த வகையில் பாடசாலை என்ற வெளியில் கூட அணி மக்காலமாக மாணவரது நடத்தைக் கோலங்கள் பெரும் மாற்றங்களுக்கு, அதிர்ச்சி தரும் மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் காண முடிகிறது. இதன் வெளிப்பாடுகள், ஆசிரியரை மதிக்காமை, ஆசிரியருக்கே அடிக்க முனைதல், பாடசாலை சொத்துக்களை அலங்கோலப்படுத்தல், தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், கலவன் பாடசாலைகளில் ஆண் - பெண் நட்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் காதல் நாடகங்கள். தனிப்பட்ட குடும்ப பகைகளை பாடசாலைகளில் சாதித்தல், பாலியல் ரீதியான உறவு கொள்ளும் அளவிற்கான நடத்தைகள் எனப் அதிர்ச்சி தரும் செயற்பாடுகள் வெளிப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இன்று சில பாடசாலைகளிலேயே நிகழ்ந்து வரும் இத்தகைய செயற்பாடுகள் முழுப் பாடசாலைகளதும் கலாசாரமாக மாறினால் எமது சமூகம் எதிர்காலம. என்னவாகும் என்று எண்ணிப் பார்க்கும்போது வேதனையும், பயமுமே மிஞ்சுகின்ன. அத்துடன் இவ் விடயத்தில் இறுதியில் அநியாயமாக குற்றவாளிகளாக்கப்படுபவர் களாக ஆசிரியர்களே அமைவதும் இப்பிரச்சினைகளை சரியாக முறையாகக் கையாளத் தெரியாத பாடசாலைத் தலைமைத்துவங்களின் முறையற்ற அணுகுமுறை களும் இல்லாத விடயங்களை ஊதிப்பெருப்பித்து அதில் இன்பம் கானும் சிலரின் போக்கும் மிகவும் வேதனை அளிப்பதாகவே உள்ளது. இந்த வகையில் சமகால மாணவ ஆற்றுப்படுத்தல் என்பது பல சவால்களைக் கொண்டதாகவே அமைகிறது.
பாடசாலைகளில் இதற்கென வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதும்
அவர்களில் எத்தனைபேர் இன்றும் அதேபணியை ஆற்றுகின்றனர் என்பதும் அவர்களுக்குக் கிடைக்கும் ஒத்துழைப்புக்களும் கேள்விக்குரியதே இதேபோல
பாடசாலைகளில் தரவுப் பதிவு ரீதியாகவும். பாடம் சாரா ஏனைய செயற்பாட்டுச் சுமை காரணமாகவும்
 
 
 
 

அதிகரித்து வருடம் ஆசிரியர்களது வேலைச் சுமை களும் மாணவர் களின நடத்தைக் கோலங்களை முழுமையாக கண் காணித் து ஆற்றுப்படுத்துவதற்கான சவாலாக விளங்குகிறது. ஆசிரியரின நல நோக குடைய சுயாதீன
நடவடிக்கைக்கு கிடைக்காத அங்கீகாரம, பிரதேச சமூக வேறுபாட்டுணர்வு போன்றனவும் சவால்களாக விளங்குகின்றன. மாணவன் கற்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் குடும்பம், சமூகம் என்ற வெளிகளிலேயே வாழ்கிறான் அங்கிருந்தே அவன் பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறான். எனவே குடும்ப இறுக்கமின்மை, பிள்ளைகள் விடும் தவறுகளையே நியாயப்படுத்தும் பெற்றோரின் நிலை, சமூகக்கட்டுப் பாடற்ற பண்பாட்டுச் சீரழிவுகள், தொலைக்காட்சிகள், ! பெற்றோரின் முன்மாதிரியற்ற தன்மை, அதிகரித்துள்ள கைத்தொலைபேசிப் பாவனை வணிக நோக்குடைய தனியார் கல்வி நிலையச் செயற்பாடுகள் ஆபாச இணையப் பக்கங்களை இலகுவில் பார்க்கக் கூடிய வசதி, தவறான நடத்தையுள்ள மாணவனுக்கு பாடசாலை வழங்கும் சந்தர்ப்பங்கள் மாணவிகளிடம் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பண்பாட்டு ஒவ்வாத துணிவான நடத்தை மாற்றங்கள், சினிமா வழி காட்டல், பாலியலை பிள்ள்ைகளுக்கு பக்குவமாய் சொல்லிக் கொடுக்காத தன்மை கற்றவர்களின் தவறான முன் உதாரண நடத்தைகள் போன்ற பல்வேறு பட்ட குடும்ப, சமூகக் காரணிகள் மாணவ ஆற்றுப்படுத்தலை இன்று சவாலாக மாற்றியுள்ளது. இத்தனை விடயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தாமல் தமது பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து தனியே ஆசிரியர்களை குற்றம் சாட்டுவதன் மூலம் இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது ஒரு கூட்டுப்பொறுப்பு என்பதை அனைவரும் உணர்ந்து மாறியுள்ள புதிய காலச்சூழலையும் புரிந்து செயற்பட்ட வேண்டியுள்ளது அவசியமாகும். எமது சமூக சூழலில் இயங்கும் உளவியல்சார் அமைப்புக்களும் இது விடயத்தில் ஒன்றினைந்து கூட்டுப்பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதும், குடும்ப ஆற்றுப்படுத்தலை வலிமையாக்க வேண்டியதும் அவசியமாகும். பாட சாலையில் ஒழுக்காற்றுக் குழுக்கள், கண் காணிப்புக் குழுக்கள் வழிகாட்டல் ஆலோசனைக் குழுக்கள், சுகாதாரக் குழுக்கள். மன்றங்கள், கலைக் குழுக்கள் இது விடயத்தில் கூடிய வினைத்திறனும் சரியான அணுகுமுறையுடனும் பக்கம் சாரா ஜனநாயகத் தன்மையுடன் செயற்பட வேண்டியது. அவசியமாகும் நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதி யில் எறிவதுண்டோ சிந்திப்போம் செயற்படுவோம்.

Page 47


Page 48
தெய்வீகப் பேரு O கல்வி G36060, 6
Z
 

ബൈ
s جس நேர்முக வர்ணனைகள்
க்கலாநிதி
Digoro
மைனிஇவிளறிவிடுறுவதிஇசிடுவியிலு