கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Annual Sessions 1993

Page 1
5rėნfატმurofiა 6ყuგნჩა (პuUUfofა (Gle:
INDANK 50,000 CANADA. CANS SIR ANKA. SLR 4000 AUSTRALIA.AUSS SINGAPORE.SGS 4.00 SWISS...CHF
 

USA. US$ 1000
UK„GE 5.00
EUROPE. EU S 5.00

Page 2


Page 3
E நேற்றைய தினத்திலிருந்து பாடத்தைப் படித்து
றைய தினத்துக்காக வாழ், நாளைய தினத்திற்க கொள். ஆனால், கேள்வி கேட்பதை நிறுத்திவி இதுமிகவும் முக்கியமானது என்பதை மனதில்
E ஒருபோதுமே தவறு செய்யாதவர் ஒருபோதுமே
யும் செய்ய முயற்சிக்காதவராகவே இருப்பார்.
அல்பேர்
 

க்கொள், இன்
ாக நம்பிக்கை
க் கூடாது.
வைத்திருங்கள்
புதிதாக எதை
அயன்ஸ்ரின்

Page 4
ஜெனீவாவிலிருந்து அம்பாந்தோட்டை வரை. என்.சத்தியமூர்த்தி
சிங்கள - தமிழ் ஐக்கியத்திற்கு யார் பயப்படுகிறார்கள்? குமார் டேவிட்
தேயிலை தொழிற்துறையின் போக்குகளும் தொழிலாளர்கள் நிலையும் இரா. ரமேஷ்
சமகால இடதுசாரி இயக்கங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பேராசிரியர்
அ.மார்க்ஸுடன் நேர்காணல்
இலங்கைப் பொருளாதாரம் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா
சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பாப்பரசரின் முடிவு
அரசியல் துறவறம் போவாரா குஷ்பு? எம்.காசிநாதன்
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
நெருக்குதல்களுக்கு பணிய மறுக்கும் வட கொரியாவில் இளம் தலைவர்
கமலினால் இந்தியாவிலிருந்து வெளியேற முடியுமா? ரி.ஜே.எஸ்.ஜோர்ஜ்
குற்றவாளிக்கூண்டில் பிளேட் ரன்னர் ரி.எஸ்.கணேசன்
அறிவியல் களரி டாக்டர் எம்.கே.முருகானந்தன்
கடைசி பக்கம் க.சட்டநாதன்
2013, El-Ligarfl 18-28
09
卫3
17
22
29
32
36
42
48
51
54
58
64
Samakalan
 
 
 
 

focuses on issues that affect the lives of people of

Page 5
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேஸ் வெளியீடு
222
Sri Lanka, the neighbourhood and the world
 

ցոլքgերrouրի 20:13, ույնgarn
ஆசிரியரிடமிருந்து.
பொதுபலசேனா பற்றி.
டீரென்று பொதுபலசேனா என்றதொரு அமைப்பு இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் கொண் டிருக்கக்கூடிய உரிமைகளின் எல்லைவரையறைகள் குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறது. அதன் கோரிக்கைக ளுக்கும் கருத்துகளுக்கும் ஒரு கனதி இருப்பது போன்று ஆட்சியதிகாரபீடமும் கவனத்தை திருப்புவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
சிறுபான்மை இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை மூட்டிவிடும் வகையில் அணுகுமுறையை வகுத்துச் செயற்படுவதிலும் இந்தப் பொதுபலசேனா அக்கறை காட்டி அறிக்கைகளை வெளியிடுகிறது. சிங்கள பெளத் தர்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையே குரோ தத்தை வளர்க்கக் கூடியதாக இந்த சேனா செய்கின்ற காரியங்கள் தொடர்பில் அரசியல் தலைமைத்துவங்கள்
உரிய கரிசனை செலுத்தாமல் இருப்பதால் இன்று நிலை வரம் விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
பொதுபலசேனாவின் வலியுறுத்தல்களுக்கு ஒரு கன தியிருப்பது போன்று சிங்கள மக்கள் உணரக் கூடியதா கவே ஆட்சியதிகார பீடத்தில் உள்ளவர்கள் தங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டிவருவதையும் அவதானிக் கக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிக்கிற அளவுக்கு பொதுபலசேனா இன்று உசார் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு சிங்களப் பிரசையும் உத்தி யோகபூர்வமற்ற பொலிஸ்காரர் போன்று செயற்பட்டு தங்களது இனத்துவ அடையாளத்தை பேணிப்பாது காக்க வேண்டும் என்று கூட இந்த சேனா அறைகூவல் விடுத்திருக்கிறது.
பொதுபலசேனா இலங்கையின் தலிபான் இயக்கம் போன்று செயற்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக் கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சினாலும் அமெரிக்காவில் உள்ள சில குழுக்களி னாலும் பேணப்படுகின்ற இரகசிய வங்கிக் கணக்குக ளின் ஊடாகவே பொதுபலசேனாவுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று ஐ.தே.க.வின் தொடர்பாடல் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர வெளிப்படையா கவே தெரிவித்திருக்கிறார்.
ஐ.தே.க.வின் குற்றச்சாட்டுகளை அப்பட்டமான பொய் என்று கூறும் பொதுபலசேனா பாதுகாப்பு அமைச்சினாலோ அல்லது அமெரிக்காவில் உள்ள குழுக்களினாலோ பேணப்படுகின்ற வங்கிக் கணக்குக ளில் இருந்து நிதியைத் தாங்கள் பெறுவதாக நிரூபிக்கப் பட்டால், தங்கள் அமைப்பைக் கலைத்துவிடுவதற்குத்
(7ஆம் பக்கம் பார்க்க.)

Page 6
தவறவிட்ட விடயங்கள்
“ஜனநாயக மயமாக்கல் நல்லிணக்கத்திற்கான முன் என்ற பெயரில் சமகாலத்தில் வெளியாகியிருந்த கலாநிதி கமவின் கட்டுரையில் யுத்தத்துக்குப் பின்னரான நிலையை கையில் நல்லிணக்கத்தின் பொருட்டு கடைப்பிடிக்கத் விடயங்கள் பற்றி ஆழமாக ஆராயப்பட்டிருக்கிறது.
தென்னாபிரிக்காவில் புரட்சி மீது அறிவார்ந்த ரீதியிலு ரீதியிலும் கவரப்பட்ட விதம் இருந்தபோதிலும் தென்னா! ஏற்பட்டதைப் போன்றதொரு அரசியல் நிலைமாற்றம் இ யுத்த நிறைவின் பின்னர் ஏற்பட்டிருக்காமை போன்ற இந்த கட்டுரையில் யதார்த்த பூர்வமாக ஒப்பிடப்பட்டுள்ள கே.பிரதீப்,
தேசியவாதிகளின் குணாம்சம்
சமகாலம் ஜனவரி 16-30 இதழைத் திறந்ததும் மு திற்கு அப்பால் நகரமுடியாது அதிலேயே மூழ்கி நீ தது. தேசியவாதி பற்றிய ஜோர்ஜ் ஓர்வெலின் மேற்ே அதற்குக் காரணம். சிங்கள, தமிழ், இஸ்லாமிய ே களால் பொங்கிவழியும் 'புனித பூமி’ இது. நாம் ருவரும் எமது தரப்பினால் இழைக்கப்படும் அட்டூழ ஏற்றுக்கொள்ளாமலும், அவை பற்றிக் கேள்விப் அதி உத்தமர்களாக வாழ்வதான பாசாங்குடன் ம மீது குற்றக் கணைகளை அள்ளிவீசிப் பெருமை கொ
 
 

நிபந்தனை
தீபிகா உடு மயில் இலங்
தவறப்பட்ட
|ம், உணர்வு பிரிக்காவில்
லங்கையில்
விடயங்கள்
T60T.
மட்டுநகர்
தல் பக்கத் நிற்க நேர்ந் கோள்தான் தசியவாதி
ஒவ்வொ இயங்களை படாமலும், மற்றவர்கள் ள்கிறோம்.
நாசூக்காக அவர் சொன்னதை உணர்ந்து உள்வாங்கி வெட்கப்படவே என்னால் முடிந்
தது.
பிற சமூகங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் மரத்துப்போன சமூகங்க ளுக்கு, ஆழத் துளைக்கும் வண்ணம் முதல் பக்கத்திலேயே அழகாகவும் சுருங்கமாகவும் போட்டிருக்கிறீர்கள். உறைக்கிறதா பார்ப் போம். பல சிறப்பான விடயங்களைத் தனித் துவமான முறையில் சமகாலம் தருகிறது. அரசியலுக்கு அப்பால் சினிமா, கடைசிப் பக்கம், விசேட அதிதி போன்றவை வித்தி யாசமான பார்வையில் பேசுவது நன்றாக இருக்கிறது. தேடிப் பகிர்ந்தளிக்கும் சமகால ஆசிரிய குழுவிற்கு எனது பாராட்டுகள்.
எம்.கே.முருகானந்தன், கொழும்பு- 6.
குசல்பெரேராவின் பார்வை
இலங்கை இனப் பிரச்சினையில் கொழு ம்பு, புதுடில்லியின் நிலைப்பாடுகளை சரி யான வகையில் படம்பிடித்துக் காட்டியுள்ள கட்டுரையாளர் குசல்பெரேரா, தமிழ் மக்க ளின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் விட்ட தவறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இனி செய்யவேண்டியது என்ன என் பதையும் மிகச் சரியாக விளக்கியுள்ளார்.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் வாக் காளர்கள் உள்ளதலைநகரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏன் எந்தவொரு தேர்தலிலும் தமது வுேட்பாளர்களை நிறுத்தவில்லை
விஸ்வரூபம்
எம்.காசிநாதன் எழுதிய விஸ்வரூப வில் லங்கம் கட்டுரை அருமை. விஸ்வரூபத் தில் விளையாடிய இந்திய அரசியலை அவர் அற்புதமாக விளக்கியுள்ளார். கவ லையையே உயிராக நினைக்கும் கமலஹா சனின் விஸ்வரூபத்தை ஒவ்வொருவரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்க இறுதியில் எதுவுமே நினைக்காத கமலுக்கு எல்லாமுமே நினைக்க முடியாதளவுக்கு சாதகமாக முடிந்ததை கட்டுரை சிறப்பாக விளக்கியுள்ளது. காசிநாதனுக்கு பாராட்டு கள்
வெற்றிவேலு மயூரன், களுவாஞ்சிக்குடி

Page 7
யென்ற ஆதங்கம் தமிழ் ஆர்வலர்களுக்கு இருந்தது. அதனை ராவும் தலைநகரில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்தில் மென்கிறார். சிங்களவர்கள் மத்தியிலும் தமிழர் பிரச்சி
ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் எ குசல்பெரேராவுக்கு நன்றிகள்.
பி.தீப
விஸ்வரூப வில்லங்கம்
சமகாலத்தின் பெப்ரவரி 01-15 இதழின் அட்டை வடிவ இருந்தது. ஆக்கங்களும் அப்படியே. விஸ்வரூப வில்லங்க பிரச்சினைகளில் இருந்து முடிவுவரை அலசப்பட்டிருப்பது சிற சிறப்பாக ஓடினாலும் சில காட்சிகளுக்கிடையே தொடர்புகள் படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எத்தனையோ காட்சிகை தும்போது அவை தவிர்க்க முடியாதவையே!
ஒரு கலைஞனின் ஆரோக்கியமான படைப்பினை அவர்களு கள், இவர்களுக்காக சில காட்சிகள் என ஆளாளுக்கு காரணத் களை நீக்கிக் கொண்டே போனால் மிஞ்சுவது என்ன? அப் தான் என்னாகும். விஸ்வரூபத்தைத் தொடர்ந்து வெளிவரக் படங்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இனி அவற்றில் கைவைப்பு நடக்கும். இப்படியே போனால் தமிழ் சினிமாவி தான் போங்கள்.
சமகாலம் 15 ஆவது இதழில் வெளிவந்த அத்தனை விடய அரசியல் சமூக நிலைமைகளை வெளிப்படுத்தியிருந்தன. ே சிறி லியனகேயின் கட்டுரை நீதித்துறையின் தற்போதைய நில கச் சொல்லி நிற்கின்றது. உள்ளுக்குள் புகைந்து கொண்டிருப்பு படி பற்றி எரியும் என்பது தான் தெரியாத விடயம். இம்முறை யைக் காணாதது சற்று ஏமாற்றம், மற்றும் படி விடயங்கள் அத் 6T60T. F. By
புதுக்கடை அமைதி
பிரதம நீதியரசர் விடயத்தில் அரசுக்கும் நீதித்துறைக்குமி போராட்டத்தில் இறுதிக் கட்டத்தில் சட்டத்தரணிகள் சமூகம் : தைத் தொடரத் தவறியது ஏன்? நடைமுறைக்கு முரணான புதி நியமனத்தை ஏற்றுக்கொண்டது ஏன் என்று மக்கள் மனதில் ளுக்கு பேராசிரியர் சுமணசிறி லியனகேயின் கட்டுரை சிறந்த துள்ளது.
UT.61jd
ஒருவர் தனியனாகவே நின் தாக இருந்தால், உன்னத யங்களுக்காக வாழ்நாள் அர்ப்பணிப்பதற்கு விருப்
அர்த்தமேதுமில்லை.
 
 

த்தான் குசல்பெரே இறங்க வேண்டு னைக்கு சரியான ான்பதை நிரூபித்த
ன், பருத்தித்துறை
மைப்பு சிறப்பாக ம் பற்றி ஆரம்பப் றப்பு, விஸ்வரூபம் ள் அற்றிருப்பதாக ள வெட்டிக் கொத்
நக்காக சில காட்சி தைக் காட்டி காட்சி படைப்பின் நிலை காத்திருக்கும் சில ன் காட்சிகளிலும் ன் நிலை தலைகீழ்
பங்களும் சமகால பராசிரியர் சுமண லையைத் தெளிவா பது எப்போது எப் அறிவியல் களரி தனையும் சிறப்பு.
தினி, மொறட்டுவ
டையில் வெடித்த தமது போராட்டத் ப பிரதம நீதியரசர் எழுந்த கேள்விக 5 பதில்களைத் தந்
கேரன், கல்கிஸ்ை.
கொள்வதில்
-சேகுவேரா
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 01 இதழ் 16
2013, பெப்ரவரி 16 - 28
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி : +94 11, 7322700 FF-GLDuraño: samakalam(ODexpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், groeirson 135 336aint-Laur Giro (8 milltir Glengthւ -14இலங்கை
Elciories samakalam CD
eXpressnewspapersk

Page 8
6 2013, Elւսւնը surfi 15-2Ց Ժլո5rauli)
வரக்கு Goč.
ஒரு பொருளாதார அடியாளினால் நாடு நி யப்படுவதற்கா ஜனாதிபதி மகிந்த ராஜப வாதிகளின் பிடியில் இருந்து எம்மையெ வித்தார்? நிதியமைச்சின் செயலாளர் அமைச்சின் செயலாளராக இருந்திருந்தால் திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்க யில் இன்று சிறந்த அரசாங்க ஊழியராக கின்ற கோதாபய ராஜபக்ஷவை கல ஜெயசுந்தர பின்பற்ற வேண்டும்.
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்க
6 நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தரவை ஒரு பொருளாதாரக் கொலையாளி என்று அமைச்சர் விமல்வீரவன்ச கூறுவதை பாரதூரமானதாக எடுக்க வேண்டும். நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கலாநிதி ஜெயசுந்தரவை குற்றஞ்சாட்டு வதன் மூலமாக அவரை பதவியில் இருந்து வெளி யேற்றும் கைங்கரியங்களை அரசாங்கம் ஆரம்பித் துள்ளது என்றுதான் கூற வேண்டும். வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊது குழல் என்பதை முழு நாடுமே அறியும் O
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ ஆத்தநாயக்க
வெடமேல் மாகாண சபையின் அ6 மாகாண சபையின் முதலமைச்சர் ( எனது மனைவி போட்டியிடக்கூடி பற்றி பத்திரிகைகளை வாசித்துத்தா ந்து கொண்டேன். பத்திரிகைகளை வரை எவருமே என்னிடம் இதைப்ப லை. மாகாணசபைத் தேர்தலில் பே யாரும் மனைவியைக் கேட்கவுமில்லி
முன்னரள் இராணுவத்தளபதி சரத் பெரன்
ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத் தெமிழ்
துக்கு வரும்போது கற்றுக்கொண்ட வித்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ரிப்புக் ஆணைக்குழுவின் விதப்புரைகளை Glgս 16 நடைமுறைப்படுத்துவேன்.
இதிர்க்கட்சித் தலைவர்றணில் விக்
 
 
 
 
 
 
 
 
 
 

ர்மூலம் செய் ခြီရေန္ LJU PĒJ57 |၍)ရွေ့ပဲ [T[6 ဓာ်ဒါး(ရွှံ
பாதுகாப்பு நடந் ள் இலங்கை க் கருதப்படு ாநிதி பி.பி.
ல்லது மத்திய வேட்பாளராக
ய சாத்தியம் ன் நான் அறி Tப் பார்க்கும் ற்றிக் கூறவில் ாட்டியிடுமாறு
ᎧᎧuᎧ.
சேகர
ெ எனது சுயசரிதையை
எழுதுவதற்கு உத் தேசித்திருக்கிறேன். நாடு போரில் வெற்றி கண் டி ருந் தாலும் சமாதானத்தில் தோற் றுப் போய்விட்டது என்பதை கூறுவத ற்கு நான் பயப்பட வில்லை. கடந்த 7 வருடங்களாக நான்
பெரும் அவலங்க ளைச் சந்தித்து வந்தி
ருக்கிறேன். O
முன்னாள் ஜனாதிபதி திருமதி குமரதுங்க
த்தேசியக் கூட்டமைப்பினர் யோசனை தெரி தைப் போன்று பலாலி விமான நிலைய விஸ்த
கு கடல் பகுதியை நிரவுவது பொருத்தமான ாக இருக்கும். அவ்வாறு செய்தால் மக்கள் தங்
நிலங்களை இழக்க வேண்டிவராது.

Page 9
-) செய்தி
ஊடகவியலாள தொடரும் தாக்கு
லங்கையில் மீண்டும் ஒரு ஊடகவியலாளரைக் கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் தெய்வாதீன மாக அவர் உயிர் தப்பிவிட்டார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஃபாராஸ் ஷௌகத்தலி மீது பெப் ரவரி 15ஆம் திகதி கொழும்புக்கு வெளியே கல்கிசையில் மேற்கொள் ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் ஊடகத்துறை அமைப்புகளினால் கடு மையாகக் கண்டனம் செய்யப்பட் டது. பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு ஷௌகத்தலியை கொலைசெய்ய முயற்சித்த பேர்வழி கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஜனாதிபதியும்கூட, விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். கடந்த காலத் தில் ஊடகவியலாளர் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர் பிலான இதுகாலவரையான விசார ணைகளுக்கு நேர்ந்த கதியை அடிப்ப டையாகக் கொண்டு நோக்கும்போது, பொலிஸ் விசாரணைகளில் நம்பி க்கை வைப்பதில் அர்த்தமில்லை. இதுவே ஊடகவியலாளர் சமூகத்தின் பொதுவான நிலைப்பாடாக இருக்கி றது. ஷௌகத்தலி பூரணமாகக் குண மடைந்த பிறகு அவர் வெளியிடக் கூடிய தகவல்கள் அவர் மீதான கொலை முயற்சி குறித்து நிலைவரங்
களை வெளிச்சம் ( கூடும் என்று எதிர்ப
இலங்கையில் கட தில் 17 ஊடகவிய லப்பட்டிருக்கிறார்க கள் தொடர்பில் இ
கூட கைதுசெய்ய முன் நிறுத்தப்படவி என்றாலும், முழு ணைகளை நடத்தி ச ரிகையாளர் மீதான
யில் சம்பந்தப்பட்ட செய்வது அரசா பொறுப்பேயாகும். களைத் தொடர்ந் கொண்டிருக்கக்கூட படுமோசமான
களிலும் மனித உரி
(3ஆம் பக்கத்தொடர்ச்சி.) தயாராயிருப்பதாக சவால் விட்டிருக்
கிறது. எது எவ்வாறிருந்தாலும், 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட
தைப் போன்ற ஒரு காட்டுமிராண்டித் தனமான இனவாத வன்முறை தங்க
ளுக்கு எதிராகக் க LJL Ló536) Lq ULI - 91 LITTU முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் ழைக்கும் முஸ்லிம் காழைத்தனமான களையும் சமாளிப்
 
 

சமகாலம் 2013 பெப்ரவரி 16-29 7
சேரம் (
மீது
தல்கள்
போட்டுக்காட்டக் ார்க்கப்படுகிறது. ந்த ஒரு தசாப்தத் லாளர்கள் கொல்
ள். அக்கொலை துவரை ஒருவர்
ஈடுபடுபவர்கள் சட்டத்திலிருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று சுதந்திரமாக நடமாடக்கூடி யதாக இருக்கின்ற நிலைவரம் அதி காரத்தில் இருப்பவர்களையும் அவர் களின் பரிவாரங்களையும் தவிர,
ப்பட்டு நீதியின்
ഞങ്ങ. மையான விசார ண்டேலீடர் பத்தி கொலை முயற்சி வர்களைக் கைது ங்கத்தின் முழுப் நொண்டிச் சாட்டு தும் சொல்லிக்
Tது. குற்றச் மை மீறல்களிலும்
செயல்
ட்டவிழ்த்துவிடப் பம் இருப்பதாக அஞ்சுகிறார்கள். அண்டிப்பி தலைவர்களின் ே அபிப்பிராயங் களையும் அந்த
சகல பிரஜைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
பத்திரிகையாளர்களுக்கு எழுதுவ தற்குச் சுதந்திரம் இருப்பதைப் போன்று அவர்கள் எழுதியவற்றுக் கொலை
ᎶᎫᎶᏈ60ᎢᏓl !
5 T55 அவர்களைக் செய்வதற்கும் எவருக்கும் உரிமை இருக்கிறது என்பதாக இலங்கையின் இன்றைய நிலைவரங்கள் மாறியிருப் பதாக கொழும்பு ஆங்கிலப்பத்திரி கையொன்று ஆசிரியர் தலையங்கம்
தீட்டியிருக்கிறது. O
மக்கள் கேட்கத் தயாரில்லை. பொது பலசேனாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய முக்கியத்துவம் கிளப்புகிற ே கள்விகள் சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்துடன் சம்பந்தப்பட்டவை. அபத்தங்களில் நம்பிக்கை வைத்தால் அட்டூழியங்களே மிஞ்சும். ே

Page 10
2013 பெப்ரவரி 16-28 சமகாலம்
-> செய்
மாலே இந்திய நவீட் அரங்கேற்
Dாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நவீ
தலைநகர் மாலேயில் உள்ள இந்திய உயர்ஸ்த னிகரகத்திற்குள் தஞ்சமடைந்து பல நாட்கள் கடந்துவி டன. இதுதொடர்பாக மூண்டிருக்கும் சர்ச்சையை இந்: யாவும் மாலைதீவும் எவ்வாறு முடிவுக்குக் கொண் வரப்போகின்றன என்பதை முழு உலகமும் எதிர்பார்த்து
கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதியாக இருந்தபோது நவீட் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரி: அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்குள் புகுந்தார். நீதிமன்றத்தின் உத் ரவு அரசியல் நோக்கம் கொண்டது என்பதே நவீட் தரப் னரின் நிலைப்பாடாகும்.
நவீட் கைது செய்யப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட டால் எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கு ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாம போகும். நவீட் மீண்டும் அதிகாரத்துக்கு வராதிருப்பை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் அதிகார நலக்கும்பல் கள் இறங்கியிருக்கின்றன என்பது வெளிப்படையானது. மாலைதீவில் ஜனநாயக ரீதியாக முதன்முதலாக ம களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான நவீட் கடந்த வருடம் ஒரு மென்மையான சதிப்புரட்சியில் து பாக்கி முனையில் பதவியில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட் டார். அதற்குப்பிறகு பல மாதங்களாக நவீட்டின் மாலை தீவு ஜனநாயகக்கட்சி விரைவாகத் தேர்தல்களை நடத்தக் காரி போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது. அந்தக் கட்ச் யின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிரா ஜனாதிபதி முஹமட் வாஹிட் திட்டமிட்டமுறையில் செயற்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
மாலைதீவின் துளிர்விடும் ஜனநாயகம் பெரும் பாதிட் புக்குள்ளாகியிருக்கிறது. அநேகமாக ஒவ்வொரு ஜனந யக நிறுவனமும் குறிப்பாக நீதித்துறை, மாலைதீவு ஜனந யகக்கட்சிக்கு விரோதமானவர்களினால் நிரப்பப்பட்டு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நவீட்டுக்குத் தஞ்சமளித்திருக்கும் இந்தியா, சகல தரப்பி னரையும் உள்ளடக்கியதாக, சுதந்திரமானதும் நீதியானது மான தேர்தல்களை நடத்துமாறு மாலைதீவு அரசாங் கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. கடந்த வருடப் வாஹிட்டின் அரசாங்கத்தை அங்கீகரித்த இந்தியா இட் போது இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வருடம் இழைத்த தவறை இந்திய அரசாங்கம் இப்போது திருத்திச்
 

திச்சரம் தூதரகத்திற்குள் றிய தஞ்ச நாடகம்
கொள்ள முயற்சிப்பதாக இந்தியாவின் சில முன்னணிப் பத்திரிகைகள் ஆசிரியத்தலையங்கம் தீட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த வருடம் நவீட் பதவியில் இருந்து இறங்க நிர்ப் பந்திக்கப்பட்டபோது அதை இந்திய அரசாங்கம் கண்டிக்க * வில்லை. மாறாக இந்த ஆட்சி மாற்றத்தை சமாதானரீதியி லான அரசியலமைப்பு அதிகார மாறுதல்’ என்றே அது ப வர்ணித்தது.
மாலைதீவு தொடர்பிலான இந்தியாவின் கொள்கை பெரும் பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இதற்கு தெளி வான திசைமார்க்கமோ நோக்கமோ, கோட்பாட்டு ரீதி யான அணுகுமுறையும் இல்லாதமையே காரணமாகும் என்று அவதானிகள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
மாலைதீவு ஜனநாயகக்கட்சி தலைமையில் சக்திமிகு ஜனநாயக இயக்கம் வளர ஆரம்பித்திருந்த போதிலும் கூட இந்தியா பல வருடங்களாக எதேச்சாதிகாரி மெளமூன் அப்துல் கையூமையே தொடர்ந்து ஆதரித்துவந் தது. மாலைதீவின் ஜனநாயக இயக்கத்தை ஆதரிப்பதற்கு இந்தியா தயக்கம் காட்டியது.
தற்போதைய வாஹிட் அரசாங்கம் அந்நாட்டின் நீண்ட கால இந்தியா ஆதரவு வெளியுறவுக் கொள்கையை மலினப்படுத்தும் வகையில் செயற்படுவதை புதுடில்லி இப்போது உணர்ந்திருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டு கிறார்கள். அண்மைய மாதங்களில் சீனா நோக்கு மாலை தீவு சரிய ஆரம்பித்திருப்பதற்கான தெளிவான அறிகுறிக ளைக் காணக்கூடியதாக இருந்தது. )
D

Page 11
ஜெனிவாவில் இ அம்பாந்தோட்ை
மழை ஓய்ந்து வானம் குெளிந்து குெளிவு சர்வதேச சமூகமும் குமிழ்த் குலைமையும்
நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்
பழைய பல்லவியைப் பாடும் நிலையே (
ரு "கரடிக் கதை சொல்வார் (29. காட்டு வெள்ளத்தில் கண் டெடுத்த பெரிய கம்பளி மூடையை’ கரை சேர்த்து தனதாக்கிக் கொள்ளும் பேராசையில், ஒரு மனிதன் ஆற்றில் குதித்தானாம். நட்டாற்றில் அவன் ஒரு புறம் பொதியை இழுக்க, அந்தக் கம்பளி மறுபுறம் அவனை இழுக்க என்று போராடினார்களாம். இடை யில் கண்ட அவனது நண்பன், “கம் பளி போனால் போகிறது. வெள்ளம் உன்னை அடித்துச் சென்றுவிடும். அதனை விட்டுவிட்டு கரைக்குத் திரும்பி விடு' என்று அறிவுறுத்தினா னாம். அதற்கு அந்த மனிதன் என்ன சொன்னான் தெரியுமா? நான் அதனை விட்டுவிட்டேன். ஆனால் அது தான் என்னை விடவில்லை கார ணம், நான் பிடித்தது கம்பளி அல்ல கரடி, என்றானாம்.
ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் பார்வையில் இருந்து தப்புவதற்காக இலங்கை அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. அடுத்த கட்டத்தில் அந்த குழுவின் பரிந்துரைகளை நடப்பாக்க ஓர் அரசு அதிகாரிகள் குழுவையும் அமைத்தது. என்றாலும், வருடத் திற்கு இருமுறை என்று, மார்ச் மற் றும் செப்டெம்பர் மாதங்களில் ஐ.நா கவுன்சிலின் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை. இன்னும் சொல் லப் போனால், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்ப டுத்துவது குறித்தே ஜெனீவாக் கூட்டத்தில் தொடர்ந்து, தமது கவ
லைகளை சர்வதே வித்து வருகிறது.
அந்த விதத்தில், ஜெனீவாவில் இலங் குறித்து, அமெரிக் போவதாக கூறிவ மானமும், இலங்ை காலச்செயல்பாடுக லிணக்க ஆணைக்கு களின் அடிப்படைய நடவடிக்கைகளின் குறித்து மட்டுமே வி கூறப்படுகிறது. அ யில் இலங்கை அரச செய்யாதுவிட்டது
 
 

இருந்து I GDIGOU
பிறந்ததும் *>_6rCoro) : ԾroծrլDUւգ தொடரும்
ச சமூகம் தெரி
அடுத்த மாதம் வ்கைப் பிரச்சினை கா முன்வைக்கப் ரும் புதிய தீர் க அரசின் கடந்த ள் குறித்தும், நல் குழுவின் சிபாரிசு பில் எடுக்கப்பட்ட முன்னேற்றம் வாதிக்கும் என்று தன் அடிப்படை சு செய்தது என்ன, என்ன, என்பன
என்.சத்தியமூர்த்தி
குறித்து மனித உரிமை கவுன்சில் விவாதித்து, அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்களிக்கும். விவாதத்தின் அடிப்படையில் அமெரிக்க தீர் மானமும் மாற்றப்பட்டு, சர்வதேச சமூகம் இலங்கை அரசிடம் இருந்து அடுத்தடுத்து எத்தகைய முன்னேற் றங்களை எதிர்பார்க்கிறது என்பதை குறியிட்டுக் கூறும்.
கடந்த மார்ச் மாதம் மனித உரிமை கவுன்சிலின் முன்னால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு முக்கிய தீாமானத்தை முன்வைத்தது. அதனை வைத்து நோக்கும் போது தற்போது அந்த நாடு கருத்தில் கொண்டுள்ள தீர்மான வரைவு, ஒப்புக்காக, நடை முறை சார்ந்த விடயம் மட்டுமே என்று கூறப்படுகிறது. என்றாலும், அந்தத் தீர்மான வரைவும் கடந்த வரு டத்திய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களில், இலங்கை அரசின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கை களைச் சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன், கடந்த வருட தீர்மானத்தின் பிடியில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்ப தையும், தப்பி விடக்கூடாது என்ப தையும் பறைசாற்றும் வகையிலேயே இந்த வருடத்திய தீர்மான வரைவும் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்குப் பிறகு, செப் டெம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமை கவுன்சிலின் ஆறு மாதத்திய கூட்டத் தொடரிலும் இலங்கை விவ காரம் விவாதிக்கப்பட்டது. இந்த கூட் டத்தொடர் வழக்கமானது போன்ற ஒன்றல்ல. மாறாக, நான்கு ஆண்டுக ளுக்கு ஒரு முறை, அனைத்து ஐ.நா.

Page 12
உறுப்பு நாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்தும் இந்தத் தொட ரில் விவாதம் நடைபெற்றது. மற்ற ஆண்டுகளில் செப்டெம்பர் மாத தொடர், மார்ச் மாதம் முன் வைக்கப் பட்ட பிரேரணைகள் குறித்து அடுத்த கட்ட விவாதத்தையும் வாக்கெடுப் பையும் மேற்கொள்ளும்.
இலங்கை விடயத்தில், செப்டெம் பர் மாத கூட்டத்தொடர், மார்ச் மாத விவாதத்தின் தொடர்ச்சியாகவே அமைந்தது. என்றாலும் நான்கு ஆண் டுகளில் உறுப்பு நாடுகளில் மனித உரிமை குறித்த விவாதத்தைத் தொட ர்ந்து வாக்கெடுப்பு நடத்துவது மரபு அல்ல. இதன் காரணமாக, இலங்கை விவகாரமும் விவாதத்துடன் முடிந் தது. அன்று விடுபட்ட வாக்கெடுப்பே இந்தமுறை நடைபெற உள்ளது என் றும் கூறலாம். இலங்கை விவகாரத் தில், சர்வதேசத்தின் கருத்தும் கவலை யும் சிறிதும் குறையவில்லை என் பதை இந்த வாக்கெடுப்பு குறிக்கும்.
இந்தியா என்ன செய்யும்?
கடந்த மார்ச் மாதம் நடந்த வாக்க ளிப்பின் முடிவு எந்த விதத்தில் அமையும் என்பது குறித்து கிட்டத் தட்ட கடைசி வரை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. காரணம், வாக் கெடுப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன் வரை அண்டை நாடான இந்தி யாவின் நிலை குறித்து இலங்கையும் அதன் எதிர் அணியில் நின்ற அமெ ரிக்கா உட்பட்ட மேலை நாடுகளும் கணிக்க முடியவில்லை. இந்திய அரசு தலைமையிலும் இது குறித்து குழப்பமான சூழ்நிலையே நிலவி யது எனலாம்.
இலங்கையில் இனப்போர் மீண் டும் துவங்கிய 2006-ஆம் ஆண்டு தொடக்கம், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து, அரசு தலைமை இந்தியாவிற்கு தொடர்ந்து வாக்குறுதிகளை வாரி வழங்கி வந் தது. இதன் அடிப்படையிலேயே, இந் திய அரசும் இலங்கைக்குச் சாதகமாக சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டு வந்தது என்று கூறு வோர் இரண்டு நாடுகளிலும் உள்ள
னர். ஆனால், ஆண்டுகள் இலங்கை அர குறித்து, கொடுத் றுவதாகத் தெரிய இந்தப் பின் இந்தியா அமெ தீர்மானத்தை நிர்ப்பந்தம் ஏற முன்னர் இந்தி கேட்டு செயல்ப தின் முன்னர் இ
கொடுத்த வாக்6 டோம் என்ற ம போய்விடும் கு பட்டது. அதேச சும், வைத்தா யென்றால் (
நிலைப்பாட்டை
அதாவது, அ மானம் குறித்த உட்பட வாக்கு ஒன்றில் தனக்கு ளிக்க வேண்டு யில் நின்று கொ வாறு இல்லாட ஏற்றுக் கொள்ளு
மான வரைவு யில் செயல்ப இலங்கை அரசு போதும் அந்த கிறது என்றே நீ
sD5.
 
 

இனப்போர் முடிந்து உருண்டோடியும், சு, அரசியல் தீர்வு த்த வாக்கை காப்பாற் பவில்லை. னணியில் மட்டுமே ரிக்கா முன் வைத்த ஆதரிக்க வேண்டிய ற்பட்டது. அதாவது, நியா சொன்னதைக் ட்ட சர்வதேச சமூகத் ந்திய அரசிற்கு தான்
கைக் காப்பாற்றி விட் ரியாதை இல்லாமல் சூழ்நிலைக்கு தள்ளப் மயம், இலங்கை அர ல் குடுமி, இல்லை
மொட்டை” எடுத்தது. அமெரிக்காவின் தீர் விடயத்தில், இந்தியா ரிமை பெற்ற நாடுகள் கு ஆதரவாக வாக்க ம், அல்லது எதிரணி ள்ள வேண்டும். அவ் மல், இரு தரப்பும் நம் விதத்திலான தீர் ஒன்றின் அடிப்படை டும் மனநிலையில் இருக்கவில்லை. தற் நிலைமையே தொடர் நினைக்க இடமிருக்கி
GT60TD
எதிர்ப்பும், எதிர்பார்ப்பும்
இது இப்படியிருக்க, அமெரிக்கா தற்போது கூறிவரும் புதிய தீர்மானம் கடந்த ஆண்டு தீர்மானத்தை செயல் படுத்தும் விதமாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள், எடுக்கத்தவ றிய நடவடிக்கைகள், மேலும் எடுக் கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அட்டவணை போன்றதாகும் என்று கூறலாம். முந்தைய தீர்மானத் தின் கீழ், இலங்கை அரசின் அழைப்பு
மற்றும் அனுமதி பெற்று நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமை ஆணையகம் கடந்த வருடம் இலங்கை அரசிற்கு வழங் கிய அறிவுரைகள் மற்றும் செயல்திட் டங்கள் குறித்த குறிப்பின் அடிப்ப டையிலேயே இந்த வருடத்திய தீர்மானம் உருப்பெறும் என எதிர் பார்க்கலாம்.
இலங்கை அரசைப் பொறுத்த வரை, இதில் வரவேற்கப்பட வேண் டிய பகுதிகள் உள்ளன. எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிக ளும் உள்ளன. தமிழர் பகுதிகளில் மீள் குடியேற்றம் போன்ற விடயங்க ளில் வெகுவாக முன்னேற்றம் உள்ளது என்று உலக நாடுகள் இப் போது ஏற்றுக் கொண்டுள்ளன. இத னைத்தான், இலங்கை அரசு முதல் நாள் தொட்டே கூறி வருகிறது. இன் றும் கேட்டால், தமிழ்த் தேசியக் கூட்

Page 13
டமைப்பும் சில தமிழ்ச் சமூகத் தலை மைகளும் அதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
அதேசமயம், "போர்க் குற்றங்கள் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய இரண்டு முக்கிய விடயங்களில் இலங்கை அரசு மனப்பூர்வமாகச் செயல்படவில்லை என்றும் அதன் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவில்லை என்றும் சர்வதேச சமூகம் குற்றம்சாட்டி வந்துள்ளது. இதில், "போர்க் குற்றங்கள் குறித்து குறிப்பிட்ட சம்பவங்களில் இலங்கை அரசு இராணுவ ரீதியாக விசாரணை களை மேற்கொள்ளுவதாகத் தெரி வித்தது. இந்த விசாரணைகள் நான்கு ஆண்டுகளுக்குள் முடிவடையும் என்றும் அரசு முன்னரே தெரிவித் துள்ளது.
இதனைத் தொடர்ந்து, துறை ரீதி யான விசாரணைகளுக்குப் பின்னர், இனப்போரின் கடைசிக் கட்டங்களில் அப்பாவித் தமிழ் மக்களை இரா ணுவம் கொன்று குவிக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது. மாறாக, விடுதலைப் புலிகள் இயக் கத்தினரே அவ்வாறான செயல்களில் வேண்டுமென்றே என்றும் இராணுவ விசாரணையின் முடிவில் அரசு தரப்பு தற்போது அறி வித்துள்ளது. இதுபோன்ற கருத்து களை அரசு போர் முடிவுறும் காலகட் டத்திலும் கூறி வந்தது. அதனை சர்வதேச சமூகம் பெருவாரியாக அங்கீகரித்தது என்று எண்ணுவதற் கும் அப்போது இடம் இருந்தது.
'அரசியல் தீர்வு விடயத்தில் எப் போது சர்வதேச சமூகம் அண்மைக் காலங்களில் 'அக்கறை எடுத்துக் கொண்டு, 'ஆர்வம் காட்டத் தொடங்கியதோ, அப்போதே, அரசு
ஈடுபட்டார்கள்
அந்த விடயத்தில் சுணக்கம் காட்டத் தொடங்கிவிட்டது. கூட்டமைப்புடன் தான் நடத்தி வந்த பேச்சுவார்த்தை களை அரசு திடீரென்று நிறுத்திக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதலாம். தனது பங்கிற்கு, கூட்டமைப்பும், தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகம் ‘நீதி பெற்றுத் தரும் என்ற வகையில் பேசத் தொடங்கி
யது. அந்த நிலைை தொடருகிறது.
அம்பாந்தோட் ஜெனீவாவில் உ கள் போதாது என்று திபதி மகிந்த ராஜL
LDIT6) ILLLDIT6ð! S யில் நடைபெறவுள் நாடுகளின் உச் இலங்கை அரசுக்கு உருவெடுத்து வரு வாய உறுப்பு நாடு வரையில், இது பே டுகள் இயக்க ரீதி எதுவும் சாதிப்பத யாகத் தெரியாது. நாடு ஒன்றில் பிரச்சி விட்டால், தனது சுட்டிக்காட்டி அந்த ரீதியாக பேசத் தொ என்றாலும், இ6 மூன்றாம் உலக பொதுநலவாய உ நடத்த கிடைக்குப் பெருமையாகக் க அந்த நாடுகளின் அ களும் இது போன் தங்களுக்கு உள்ந கிடைத்த வரப்பிரச செயல்பட்டு வந்து களது அரசியல் கிடைத்த தேர்தல் கவே இது போன் கருதி, அந்த டெ தவம் இருந்து வரு ஆட்சியில் இருந் தாலும், இலங்கைய செயல்பட்டு வந் போர் முடிந்த கால பதி மகிந்த தலைை 2013ஆம் ஆண்டி உச்சி மகாநாட்டை காலகட்டத்தில், மீ றும் அரசியல் தீர்வு களில் தனது செய யிட்டுக் பாகவும் கருதியிரு தற்போது, பிள்ை போய் குரங்கான
காட்டுவ
 

FIDJIĠDID
மயே தற்போதும்
டை மகாநாடு உள்ள பிரச்சினை வ, தற்போது ஜனா பக்ஷவின் சொந்த அம்பாந்தோட்டை ள பொதுநலவாய மகாநாடும் த பிரச்சினையாக கிறது. பொதுநல களைப் பொறுத்த ான்ற உச்சி மகாநா தியாக அதிகமாக ாக வெளிப்படை ஆனால், உறுப்பு சினை என்று வந்து சட்டதிட்டங்களை அமைப்பு நியாய டங்கிவிடும்.
போன்ற உறுப்பு நாடுகள், ச்சி மகாநாட்டை b வாய்ப்பையே ருதி வந்துள்ளன. அரசியல் தலைமை ாற வாய்ப்புகளை Tட்டு அரசியலில் ாதமாகக் கருதியே ள்ளன. ஏதோ, தங் தலைமைகளுக்கு வரப்பிரசாதமா ற வாய்ப்புகளைக் ருமையைப் பெற கின்றன. தது யாராக இருந் |ம் இது போன்றே துள்ளது. இனப் ம் தொட்டு ஜனாதி
மயிலான அரசும்
லங்கை
ன் பொதுநலவாய போர் முடிந்த ள்குடியமர்வு மற் போன்ற விடயங் ல்பாட்டை வெளி தற்கான வாய்ப் க்கலாம். ஆனால், ளயார் பிடிக்கப் கதையாக மாறி
201Յ, Elւսւնg surfi 15-2Ց 11
யுள்ளது.
அண்மையில் இலங்கை வந்து சென்ற பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்து விட்டு மீள்குடியமர்வு குறித்து அரசு க்கு ஆதரவாக கருத்துத் தெரிவித் துள்ளார். அதேசமயம், தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா வின் பதவி நீக்கம், பத்திரிகைச் சுதந் திரம் மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்தார். இது போன்ற கருத்துகளையே இங்கி லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் போன்ற பொதுநலவாய உறுப்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.
56ÖTLIT
"சர்வதேச சதி?’
இனப்பிரச்சினை மற்றும் ‘போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசைக் குறிவைக்கும் அதேநேரத்தில், பத்திரி கைச் சுதந்திரம் மற்றும் நீதித் துறைச் சுதந்திரம் போன்ற விடயங்களில் பொதுநலவாய அமைப்பு தற்போது அதீத அக்கறை காட்டத் தொடங்கி யுள்ளது. இது இலங்கை அரசை கிடுக்கி பிடிக்குள் தள்ளியுள்ளது. இத னையே, அரசு தரப்பு இலங்கைக்கு எதிரான ‘சர்வதேச சதி” என்று கூறி வருகிறது. ஒரு கட்டத்திற்குப் பின் அத்தகைய குற்றச்சாட்டை அரசு தரப்பு நம்பத் தொடங்கி விடுகிறது. சர்வதேச சமூகமும் அது போன்றே நடந்து கொள்ள தன்னை பழக்கிக் கொண்டுவிட்டது என்பதும் அப்பட் டமான உண்மை.
எதிர்வரும் மனித உரிமைக் கவுன்சில் வாக்கெடுப்பில், கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை, தொடக்கம் தொட்டே அமெரிக்கா வின் கை ஓங்கி உள்ளது. இது இந்தி யாவின் முடிவைப் பொறுத்தவிடயம் மட்டுமல்ல, கடந்த முறை இலங் கைக்கு ஆதரவாக முதலில் இருந்தே ஆதரவு கோரி வந்த சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த முறை வாக்க ளிக்கும் 49 உறுப்பு நாடுகளில் அடங் கவில்லை. சுழற்சி முறையில் புதிதாக இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுக

Page 14
ளுக்கு இலங்கையை எதிர்க்க வேண் டும் என்பதற்கு காரணம் இல்லை என்றாலும், அதற்கு ஆதரவுக் கரம்
நீட்ட வேண்டும் என்பதற்கும் காரணம் இல்லை.
ஆனால், அமெரிக்கா குறித்த
அவர்களது போக்கு இவ்வாறாக இல்லை. அந்த நாடுகளில் பலவும் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக் காவை எதிர்க்கும் திறனற்றவர்களா கவே இருக்கிறார்கள். இதற்கு மாற்றா கக் கருதப்படும் சீனா, முழு அளவில் தனது அரசியல், பொருளாதாரம் மற் றும் இராஜதந்திரீய முயற்சிகளை இலங்கைக்காகச் செலவிடுமா என் பது தெளிவாகவில்லை. கடந்தமுறை, தனது வாக்கின் மேன்மையைக் காப் பாற்றிக் கொள்வதற்காகவாவது, சீனா இலங்கைக்கு ஆதரவு திரட்டி யது என்று இலங்கை அரசு தரப்பு பின்னர் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த முயற்சி முழு அளவில் பலன் அளிக்கவில்லை என்பது வாக்களிப்பு முடிவில் தெரிந்தது.
இது சமயத்தில், பொதுநலவாய உச்சி மகாநாட்டில் பங்கு பெறுவது குறித்தும் தங்களது பங்களிப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும்
சில உறுப்பு நா விக்கத் தொடங் வாய அமைப்பி வர் மற்றும் சூத் தில், இங்கிலாந்: ளிப்பு குறித்து செய்யவில்லை அதாவது, அந்த வர் என்ற முல அரசி எலிசபெ மகாநாட்டைத் தாலும், அந்த ந நிதி குழுவிற்கு ரூன் தலைமை வருவாரா என் ஏன், உச்சி பு கைக்கு வெளிே என்பன போ6 களும் கேட்கத் ெ இவையெல்ல தாலும், கடைசிய கள் குறித்து வெளிப்படையா இலங்கையில் த யல் தலைமைே
ஏதாவது தலை6 கும் என்று சர்வே க்குமேயானால்,
 
 
 

டுகள் கருத்துத் தெரி கியுள்ளன. பொதுநல பின் நிறுவனர், தலை திரதாரி என்ற விதத் து அரசு தனது பங்க இன்னமும் முடிவு என்று கூறியுள்ளது. அமைப்பின் தலை றையில் இங்கிலாந்து த் மகாராணி உச்சி தொடக்கி வைத் நாட்டு அரசின் பிரதி பிரதமர் டேவிட் கம வகித்து இலங்கை பது தெரியவில்லை. மகாநாட்டை இலங் ய நடத்த வேண்டும் ன்ற முணுமுணுப்பு தொடங்கியுள்ளன. ாம் இப்படி இருந் பில் ‘போர்க் குற்றங் முழு அளவிலான, ான விசாரணைக்கு ற்போது உள்ள அரசி யா, அல்லது வேறு மையோ வழி வகுக் தேச தலைமை நினை அது தங்களைத்
தாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சம LDTGld. அல்லது, எதிர்வரும் முடிவை தெரிந்து கொண்டே, தங் களது விருப்பு-வெறுப்பு, தமிழ் மக் களது வாக்குகள் அல்லது சர்வதேச சூழ்நிலைகள் காரணமாக இலங்கை யில் உள்ள அப்பாவித் தமிழ் மக்க ளையும் அவர்களது அரசியல் மற் றும் சமுதாயத் தலைமைகளையும் சர்வதேச சமூகம் ஏமாற்றுகிறது.
இது, பேரினவாத அரசியலின் ஒரு பகுதி அல்ல. சர்வதேச சமூகம் எதிர் பார்க்கும் விதத்திலான "போர்க் குற் றங்கள் குறித்த விசாரணை, இலங் கையில் உள்நாட்டு குழப்பங்களுக் கும் போருக்கும் கூட வித்திடவல் லது. ஆனால், அரசியல் தீர்வு குறித்த எந்த ஒரு அரசின் எந்தவிதமான முடி வும் சமூக-அரசியல் நிலைமைக ளையே ஒத்திருக்கும். அதனையும் "பேரினவாதம்’ என்று ஒதுக்கித் தள் ளுவது, இலங்கை வாழ் தமிழ் மக்க ளுக்கு இடைப்பட்ட காலகட்டத் திலோ, எதிர்காலத்திலோ எந்த வித த்திலும் பயன்தரப் போவதில்லை.
இந்த உண்மைகளை உணர்ந்து சர்வதேச சமூகமும் தமிழ்
(47ஆம் பக்கம் பார்க்க.)

Page 15
III i IULIO
சிங்கள - குமிழ் ஐக்கியத்தை விரும்
வர்களும் குங்களின் இடங்களை ம ராஜபக்ஷவின் குந்திரம் வெற்றிபெறு இனங்களுக்கு பெரும் அழிவாகப்பே
இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழர்கள் மத்தியில் செயற்படுகின்ற ஒரு அமைப்பே உலக தமிழர் பேரவை (The Global Tamil Forum-GTF) இலங்கையில் பெரிதும் அறியப்படாததா கயிருக்கும் இந்தப் பேரவை இம்மாத இறுதியில் லண்ட னில் ஹவுஸ் ஒஃப் கொமன்சில் அதன் வருடாந்த மகா நாட்டை நடத்துகிறது. அந்த மகாநாட்டின் தொனிப் பொருள் இலங்கையில் ஜனநாயகத்திற்கான சவால்கள் என்பதாகும். இந்தத் தொனிப்பொருள் தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துடன் பெரிதும் சம்பந்தப்பட்டதாகும் என்ப தில் சந்தேகம் இல்லை. உலகத் தமிழர் பேரவை விடுத லைப் புலிகளின் எஞ்சியிருக்கக்கூடிய பிரிவினருடன் தொடர்புடையதல்ல. மகாநாட்டிற்கு பல சிங்கள சட்டத்த ரணிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கவாதிகள் மற் றும் பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள் இவர்களில் லங்கா சமசமாஜக் கட்சியின் இரு பிரிவுக ளையும் சேர்ந்த முன்னணிப் பிரமுகர்களும் அடங்குகி றார்கள். இவர்களில் சிலர் ஆரம்பத்தில் உலகத் தமிழர் பேரவையின் அழை ப்பை ஏற்றுக்கொண்டபோதிலும்
 

குமார் டேவிட்
கிறார்கள்
கிறவர்களும் அகுை எதிர்ப்ப ற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மேயானால் அது சிறுபான்மை ն (ՄpuԳակմb
பின்னர் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானித்திருக்கி றார்கள். மகாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாதென்று கட்சி தடைவிதித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேரவைக்கு இவர்களினால் தனித்தனியாக அனுப்பப் பட்ட கடிதத்தில் “உலகத் தமிழர் பேரவை மகாநாட்டில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொள்ள இயலாமைக்காக நான் கவலையடைகிறேன். எனது பங்கேற்பை கட்சி அங்கீகரிக்கவில்லை. அதையும் மீறி நான் கலந்துகொண்டால் அது கட்சிக்குள் எனது போராட்டத்தைப் பாதிக்கும். தயவு செய்து என்னை மன் னித்துக்கொள்ளுங்கள் உங்களை ஏமாற்றியதற்காக மனம் வருந்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் சமசமாஜக்கட்சி தமிழ் மக்களுடனான அதன் உறவுகளையும் விட மகிந்த ராஜபக்ஷவிற்கு சேவ கம் செய்து அண்டிப்பிழைப்பதற்கு முன்னுரிமை கொடுத் திருப்பதை அம்பலப்படுத்துகின்றது.
ஒரு எழுத்தாளர் என்ற வகையிலும் மார்க்சியவாதி என்ற வகையிலும் நிலைவரங்களை உன்னிப்பாக அவதா னித்து வருபவன் நான் சிங்கள - தமிழ் ஐக்கியம் என்பது

Page 16
14 20:13, Ուլնgari 18-2ց
ஏதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போரா டுவதற்கு அவசியமானது. இது விட யத்தில் நான் பங்கும் ஈடுபாடும் கொண்டவன். பல தசாப்தங்களாக சமசமாஜக்கட்சியின் ஒரு உறுப்பின ராக இருப்பவன் என்ற வகையில் தீர்க்கமான உட்கட்சிப் போராட்டங்க ளில் ஈடுபடுவதே நோக்கமாக இருந் தால் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு தலைவணங்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வெறு மனே ஒரு சம்பிரதாயத்துக்கு அது வும் நம்பகமான அரசியல் இலக்கு கள் இல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டு க்கு மதிப்பளிப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. எனவே சமசமாஜக்கட்சி யின் தலைமைத்துவத்தை தோற்கடிப் பதற்காக அதன் இடதுசாரிப்பிரிவின் முயற்சிகள் பயனுறுதியுடையவை யாக இல்லை என்பதே எனது அபிப் பிராயமாகும். இன்று அந்தக் கட்சி யின் தலைமைத்துவம் முற்றுமுழுதாக ராஜபக்ஷவை அண்டிப்பிழைப்பவர் களைக் கொண்டதாகவே விளங்குகி றது. அவர்கள் எல்லோரினதும் ஒரே நோக்கம் தனிப்பட்ட சந்தர்ப்பவாத இந்தத் தலைமைத்துவ த்தை தோற்கடிப்பது ஓர் எளிதான காரியமல்ல. ஏனென்றால் உறுப்பினர்களின் தரம் பழைய நாட் களை விட மிகவும் கவலைக்குரிய வகையில் மோசமாக தாழ்ந்து போயி ருக்கிறது. அரசாங்கத்தின் சீரழிவுத் தனம் சகலரதும் பார்க்கக்கூடியதாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் சமசமாஜக்கட்சியின் இடது சாரிப்பிரிவினர் குறிப்பிடத்தக்கள விற்கு தங்களது உட்கட்சிப் போராட் டத்தில் முன்னேற்றத்தை காணவில் லையானால் அவர்கள் தங்களது அடிப்படைத் தந்திரோபாயத்தை மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்ட தென்பதே எனது அபிப்பிராய LDsregld.
இடதுசாரி இயக்கம் தான் சிங்களதமிழ் ஐக்கியத்தின் தேவையை பல தசாப்தங்களாக வலியுறுத்திப் போத னைகளைச் செய்து வந்தது. குறுகிய தேசியவாத ஒற்றுமையின்மையை எதிர்த்துவந்ததும் இடதுசாரி இயக்
மேயாகும்.
கட்சி
சமகாலம்
கமே. வி.கா LDIT60T LDITításá: போது "தமிழ்
பாதை’ என்ற றேட்டை வெ அவர் சீரழிவுத் சாங்கங்களுட6 களை இணைத் பொதுவான சாரிகளுடனேே களை இணை எழுதியிருந்தா
தமிழ்ச்சமூகம் கள் உள்நாட்டி புலம்பெயர் ப
ஒரு சிறுபான்ன ஜனநாயகத்தை
ష్ర్యప్త
ஐக்கியத்திற்கு ஆனால் பட் களோ "தமிழர் ளைக் காப்பாற் பக்ஷ போடுகி பட்டுக்கொண்டி காராளசிங்கம் இருந்திருந்தால் பட்டிருப்பார். அவரின் பரிவ றையும் தை தமிழர்களில் வர்கள் அல்ல, சாரிகளே இப் வாதிகளின் அ றார்கள்.
தேசிய பயப்பருகி நம்ப முடியா கள் மாறிப்போ தமிழ் ஐக்கிய
 
 

ராளசிங்கம் உன்னத யவாதியாக இருந்த பேசும் மக்களுக்கான தலைப்பில் ஒரு சிற் ளியிட்டார். அதில் தனமான சிங்கள அர 1 தமிழ் மக்கள் தங் துக்கொள்ளக்கூடாது. போராட்டத்தில் இடது யே தமிழர்கள் தங் க்கவேண்டும் என்று
.
} (விடுதலைப்புலி ல் இல்லை. அத்துடன் த்தியிலும் அவர்கள் மயினரே) இப்போது ப் பாதுகாப்பதற்காக
களும் அதை எதிர்ப்பவர்களும் தங்க ளின் இடங்களை மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள். ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பத ற்கு பெரும் செலவில் கடுமையாகப் போரிடவேண்டியிருந்தது. அதற்குக் காரணம் விடுதலைப்புலிகள் நாட் டைப் பிரிக்க விரும்பியதே. சில தமி ழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித் சிலர் எதிர்த்தார்கள். ஆனால், பெரும்பாலானோர் நடுநி லையாகவே இருந்தார்கள். ஜனநாய கத்தைக் கைவிடுவதென்பது தங்க ளுக்கு பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் என்பதை பெரும்பாலான
தார்கள்.
தமிழர்கள் இப்போது புரிந்துகொண் டிருக்கிறார்கள். ஏதேச்சதிகாரம் வலு
வ மகாநாடு கடைப்பிடிக்க
டிய அணுகுமுறைகள்
அழைப்பு விடுக்கிறது. டுப்போன இடதுசாரி களிடம் இருந்து எங்க றுங்கள்’ என்று ராஜ ன்ற கூச்சலுக்கு எடு டிருக்கிறார்கள். பாவம் இன்று உயிரோடு பெரிதும் வேதனைப் திஸ்ஸ விதாரணவும் ாரங்களும் சகலவற் லகீழாக்கிவிட்டார்கள். பெரும்பான்மையான பட்டுப்போன இடது பொழுது பிற்போக்கு டிமைகளாக இருக்கி
ஐக்கியத்திற்கு றவர்கள் யார்? தளவிற்கு நிலைவரங் யிருக்கிறது. சிங்களத்தை விரும்புகிறவர்
வடைந்து மக்களை இராணுவ அதி காரம் அதன் காலடியில் வைத்திரு க்கும் ஒவ்வொரு தடவையும் என்ன நடக்கிறதென்று ஒரு தேசிய சிறு பான்மை என்ற வகையில் தமிழர்கள் நேரடியாகக் கண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினங்கள் தான் எளி தான இலக்குகளாகி பெருமளவு அவ லங்களைச் சந்திக்க வேண்டி இருக்கி றது. இந்த நாட்டை தனது குடும்பத் தின் ஏதேச்சதிகார கொத்தளமாக மாற்றுவதற்கான ராஜபக்ஷவின் தந் திரோபாயம் வெற்றிபெறுமேயா னால் அது சிறுபான்மையினங்களு க்கு பெரும் அழிவாகப் போய் முடி யும். இந்த யதார்த்தத்தை பார்க்கா மல் முஸ்லிம்கள் இன்னமும் கண் களை மூடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் ரவூப் ஹக்கீமின் துரோகத்தனமாகும். ஆனால், தமி ழர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருப்பதால்

Page 17
ஆபத்தை நன்கு அறிந்திருக்கிறார் கள். ஆம் தமிழர்கள் ஜனநாயக சிங்களவர்களுடன் ஐக்கியத்தை நாடு கிறார்கள். அதற்குக் காரணம் தங்க ளைப் பாதுகாத்துக்கொள்ளவேண் டும் என்ற உணர்வே என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது.
இனங்கள் மத்தியில் ஐக்கியம் ஏற்ப டுவதை ஏன் இந்த அரசாங்கம் எதிர்க் கிறது? உலகத் தமிழர் பேரவையின் மகாநாடு ஈழம்வாதிகளின் ஒரு ஒன்று கூடல் என்ற அவதூறு எங்கு இருந்து வருகிறது? அரசாங்கத்திலி ருந்து சுயாதீனமாக இருக்கிற ஒவ் வொரு தமிழரும் பசுத்தோல் போர்த் திய புலி என்று ஏன் வர்ணிக்கப்படு கிறார்? அரசாங்கத்தின் ஏதேச்சதிகார அபிலாஷைகளுக்கு ( 18ஆவது அர சியலமைப்புத் திருத்தம், பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப்பிரே ரணை, திவிநெகும, எதிர்காலத்தில் கொண்டுவரப்படக்கூடிய 19 ஆவது திருத்தம்) குறுக்கே நிற்கும் ஒவ் வொருவரும் சிங்களவர் என்றால் வெளிநாட்டு ஏஜென்ட் என்றும் தமி ழர் என்றால் ஒரு பயங்கரவாதி என் றும் ஏன் நாமகரணம் சூட்டப்படுகி றார்? ஏனென்றால் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஐக்கியம், ஜனநாயகம் மீதான அத்துமீறல்களுக் கெதிரான ஒரு கூட்டணியாக தவிர்க்க முடியாத வகையில் அமை யும். இதனால்தான் ராஜபக்ஷாக்கள் இனங்களுக்கிடையிலான யத்தை எதிர்க்கிறார்கள். ஆனால், அதே ஐக்கியத்தில் தான் தங்களின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது என்று தமிழர்கள் கருதுகிறார்கள். ஒரு மார்க் சியவாதி என்ற வகையில் இந்த இடத்தில் தான் நான் உலகத் தமிழர் பேரவையின் மகாநாட்டின் முக்கியத் துவத்தை (உகந்த முறையில் நடத்தப் படும் பட்சத்தில்) காண்கிறேன்.
என்பதன்
ஐக்கி
"உகந்த முறையில்’ அர்த்தம் என்ன? தமிழ்ச் சமூகத்திற்கு நீதியும் நியாயமும் கிடைக்கவேண்டு மென்று அக்கறைப்படுகின்ற ஒரு தமி ழமைப்பு என்பதை உலகத் தமிழர் பேரவை மறைக்கவேண்டிய தேவை
யில்லை.
ஜனநாய காக சிங்களவர்களு ளுடனும் இணைந்து செயற்படுவதில் ந ருப்பதையும் உலகத் மறைக்கவேண்டியதி ளின் மனக்குறைகை யாகத் தீர்த்துவைட் பேரவை மனதில் செயல்திட்டத்தை வதற்கும் தயங்கே விடுதலைப்புலிகளி களாக அல்லது ளின் கொள்கைக கொடுக்கும் அமைட் பேரவை இல்லை எ தெரிவிக்கப்பட்டிருச் ளுக்கிடையிலான ஐ வதாக இருந்தால் இ முக்கியமானவை. தமே விடுதலைப்பு பாடு. அதனால் அ; டையிலான ஐக்கிய தது) எவ்வாறெனி மைகளை இருட்ட தற்கு பேரினவாதிக மையால் உலகத்த இலங்கை மக்களை கக்கூடியதாக அத6 தைப் பகிரங்கப்படு எல்லாவற்றிற்கும்டே மகாநாடு சர்வதேச கூடிய உண்மையான கூடலாக அமைய ே நாடு அதன் நோக் னப்படுத்தி தீர்மான ரங்கமாக அறிவிக்க வாறு செய்து பேரி வாயை அடைக்க6ே நான் உலகத் தமி ஒரு உறுப்பினர் அ6 என்றாலும் தமிழ்ச் யிலான இந்த நிகழ்வு முக்கியமானவை றேன். முற்போக்கு டமிருந்து வருகில் பிரதிபலிப்புகளை றேன். துரதிர்ஷ்ட6 களவர்கள் உலகத் யின் மகாநாட்டிற்கு
 

பக உரிமைகளுக் டனும் முஸ்லிம்க ஒரு அணியாகச் ாட்டம் கொண்டி தமிழர் பேரவை ல்லை. தமிழர்க 1ள ஜனநாயக ரீதி ப்பதற்கு இந்தப் கொண்டிருக்கும் பகிரங்கப்படுத்து வண்டியதில்லை. ன் எச்ச சொச்சங் விடுதலைப்புலிக ளுக்காக குரல் பாகவோ இந்தப் ன்பது ஏற்கனவே க்கிறது. இனங்க ஐக்கியத்தை நாடு இந்த விடயங்கள் (பிரிவினைவா |லிகளின் கோட் து இனங்களுக்கி பத்தை நிராகரித் னும் இந்த உண் டிப்புச் செய்வ ள் முயற்சிக்கின்ற மிழர் பேரவை நெருங்கி அணு ன் அடையாளத் த்ெத வேண்டும். மலாக லண்டன் பங்குபற்றலுடன் ன பல்லின ஒன்று வேண்டும். மகா கங்களை பிரகட ங்களையும் பகி வேண்டும். இவ் lனவாத அரசின் வண்டும். ழர் பேரவையின் ல்ல. வெளியாள். சமூகத்தின் மத்தி புப் போக்குகளை என்று கருதுகி ச் சிங்களவர்களி ன்ற சாதகமான நான் வரவேற்கி JgLDT3, LIG) érší தமிழர் பேரவை அழைக்கப்பட்ட
போதிலும் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்திருக்கிறார்கள். அரசாங்க மும் பேரினவாதிகளும் இனவாத ரீதியில் அவதூறு செய்வார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம். பழி வாங்கலுக்கு ஆளாகவேண்டிவரும் என்ற பயமும் இவர்களுக்கு இருக்கி றது. முதலாவது தான் கூடுதல் முக்கி யமானது. தமிழர்களுடன் ஐக்கியப் பட்டுச் செயற்படுவதில் சிங்களவர் ஒருவர் நாட்டம் காட்டினால் அவர் தமிழர்களை நேசிப்பவர் என்று வகைப்படுத்தப்படுவார். குறுகிய மனப்போக்குகளும் தப்பபிப்பிரா யங்களும் குட்டி முதலாளி வர்க்கத் தின் பிரிவுகள் மத்தியில் பொதுவான வையாகும். முற்போக்குவாதிகளும் மார்க்சியவாதிகளும் தாராளவாதி களும் இடையறாது கோட்பாட்டு ரீதி யான தாக்குதல்களுக்குள்ளாகிறார் கள். ராஜபக்ஷாக்களுக்கு எதிரான ஆனால், அதேவேளை புலிகளின் கோட்பாடுகளுக்கும் எதிரான ஜனநா யகத் தமிழர்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வதற்கு துணிச் சல் கொள்ளாத பல முற்போக்குச் சிங்களவர்கள் இருக்கிறார்கள் என்
பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
இதற்கான குற்றப்பொறுப்பு ஓரள விற்கு உலகத்தமிழர் பேரவைக்கு முரியது. இலங்கையில் வாழும் மக் கள் மத்தியில் குறிப்பாக, சிங்களவர் மத்தியில் இந்தப் பேரவை அதன் சொந்த செயல்திட்டங்களை பகிரங் கப்படு த்தி தனது அடையாளத்தை வெளிப்படுத்த போதுமான செயற் பாடுகளை முன்னெடுக்கவில்லை. ஜனநாயக தமிழ் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளின் எச்சசொச்சங் களுக்கும் இடையேயான வித்தியா சத்தை எத்தனை பேர் அறிவார்கள். உண்மையிலேயே உலகத்தமிழர் பேரவையின் செயற்திட்டத்தின் மைய அங்கமாக சிங்களவர்களுக் கும் தமிழர்களுக்குமிடையே ஜனநா யகத்திற்கான கூட்டணியொன்று மனதில் இருக்குமாயிருந்தால் அது தனது அடையாளத்தை முனைப்பு றுத்துவதில் துணிச்சலை வெளிக் காட்ட வேண்டும்.

Page 18
16 2018, Elւսւնյaurքl 16-28
தாராள ஜனநாயகம்
என்னைப்போன்ற இடதுசாரி சிந் தனை கொண்டவர்கள், தாராளவாதி களை மட்டுப்படுத்தப்பட்ட துணிச் சலும் அரைகுறையான இலக்குகளும் கொண்ட பேர்வழிகளாகவே நோக்கு கிறோம். பட்டுப்போன இடதுசாரிக ளுக்கு நடக்கின்றவற்றையும் சிங்கள குட்டி முதலாளித்துவ பேரினவாத உணர்வுடன் ஒத்துவராத மார்க்சிய நிலைப்பாட்டை எடுப்பதில் ஜே.வி. பி.யும் முன்னரங்க சோசலிசக் கட்சி யும் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை யும் கருத்தில் கொண்டு நோக்கும் பொழுது தாராளவாதிகளின் போக் குகளை விமர்சிப்பதில் அர்த்தமில் லை. கதைப்பதற்கு அப்பால், எழுது வதற்கு அப்பால் (அதுவும் ஆங்கி லத்தில்) தாராளவாதிகள் செயற்பாடு எதிலும் இறங்குவதை தவிர்க்கிறார் கள். தாங்கள் இருப்பதை கோதாபய அவதானித்து விடக்கூடும் என்ற பயம் இவர்களுக்கு
எவ்வாறெனினும் ஏதேச்சதிகார த்தை நோக்கிய அரசாங்கத்தின் பயணத்திற்கெதிரான பிரசாரங்களை அவதானித்து வந்திருக்கக்கூடிய எவ ரும் தாராளவாதப் போக்குடைய சிவில் சமூகத்தின் குறிப்பிட்ட சில பிரிவினரின் மனஉறுதிப்பாட்டி னாலும் துணிச்சலினாலும் கவரப் படாமல் இருந்திருக்கமுடியாது. பல சிவில் சமூக இயக்கங்களும் வர்த்தக சபைகளும் இந்தப் போராட்டத்திற்கு தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங் களது செயற்பாடுகளை மூடிமறைக்க வில்லை. வாசுதேவவின் பெயரைக் கேட்டாலே அசெளகரியத்தில் சுரு ங்கி குறுகாமல் எந்தவொரு இடதுசா ரியினாலும் இருக்கமுடியுமா? சர்வா திகாரியாக வரவிருப்பவரை குறிப் பிட்ட சில தாராளவாதக் குழுக்களும் புத்திஜீவிகளும் வெளிப்படையாக எதிர்ப்பதை எவரால் மறுக்கமுடியும்? நான் பெயர்களைக் குறிப்பிடவிரும் பவில்லை. ஏனென்றால் சமாந்தர மான தடத்தில் பல குழுக்கள் செயற் பட்டுக்கொண்டிருக்கின்றன.
சமகாலம்
6
ஜனநாயகத்தி த்து எங்கே ஏ यf6)J(3.5g g९ வேண்டிய தே தேச சமூகத்தி வேற்கப்படுகிற இலங்கை இதற் சிரியாவில் தீ தலையிடவில்ல ஒழித்துக்கட்டெ ஒபாமா மீது ஒபாமா இவ்வ மக்களின் நல6 இருக்கும். ஆ6 ளின் நலன்களு உதவும் என்று ஒபாமாவின் அ ளின் நலன்களி அதேபோன்றே எமக்கு அளிக்க ளது நலன்களு க்கும். ஆனால் பல தரப்பினர் டத்தில் சங்கமி வும் முக்கியமா கின்ற சர்வாதி பது இலங்கைய னது. இலங் காலின் கீழ் நீண்ட காலநோ சமூகத்திற்கும் அதனால் பெரு ஏற்படும். இத் என்று குறிப் அடங்கும். பர் லும், சூடானிலு திகாரிகளை ஆ றில் இருந்து படித்திருக்கிறது நுட்பமான ெ
அணுகுமுறைெ புதிய தலை6 எதிர்பார்க்கலா யின் ஜனநாயக உரிமைகள் ெ யும் ஐக்கியநா கள் பேரவைை பயனுள்ளதாக மக்களின் அை

தேச உதவி ற்கு கணிசமான ஆப ற்படுகிறதோ அங்கே முகம் தட்டிக்கேட்க வை எழுகிறது. சர்வ ன் நெருக்குதல் வர து. பர்மா, சிரியா, குசொற்ப உதாரணம். ர்க்கமான முறையில் லை என்றும் அசாத்தை பில்லை
ஒரு குற்றச்சாட்டு. ாறு செய்தால் சிரிய ன்களுக்கு சிறந்ததாக னால் அமெரிக்கர்க 5க்கு அது பெரிதும் இல்லை. அதனால் அக்கறை அமெரிக்கர்க ரிலேயே இருக்கிறது. சர்வதேச சமூகம் க்கூடிய உதவி எங்க க்கு உதவியாக இரு பல சந்தர்ப்பங்களில் களின் நலன்கள் ஓரி க்கின்றன. இது மிக ானது. வளர்ந்து வரு காரத்தை தோற்கடிப் பர்களுக்கு முக்கியமா கை சர்வாதிகாரியின் போகுமாகயிருந்தால் ாக்கில் அது சர்வதேச கூட ஆபத்தானது. நம்பொருட் செலவும் நில் சர்வதேச சமூகம் பிடுவதில் சீனாவும் மாவிலும், லிபியாவி ம் கொடூரமான சர்வா தரித்ததில் உள்ள தவ சீனா பாடங்களைப்
என்றும்
1. கூடுதலானளவிற்கு வளியுறவுக்கொள்கை í) U| ] பெய்ஜிங்கில் மைத்துவத்திடமிருந்து ம். மேலும் இலங்கை 5 இயக்கத்தில் மனித சயற்பாட்டாளர்களை டுகள் மனித உரிமை யயும் ஈடுபடுத்துவது அமையும். இலங்கை மப்புகளினால் வகுக்
கப்படுகின்ற நிபந்தனைகளின் பிரகா ரம் அரசாங்கங்களிடம் இருந்தும் உரிமைக் குழுக்களிடமிருந்தும் ஐ.நா. அமைப்புகளிடமிருந்தும் உதவிக ளைப் பெறுவது விரும்பத்தக்கது. ராஜபக்ஷாக்களின் நிபந்தனைகளின் அடிப்படைகளில் இதைச்செய்யலா
காது.
சர்வதேச உதவிபற்றி நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுவதற்கு கார ணம் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்புகளும் பிரிட்டிஷ் கூட்டர சாங்கத்தின் தலைவர்களும் பிரிட் டிஷ் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களும் உலகத்தமிழர் பேரவையின் மகாநாட் டில் உரையாற்றவிருப்பதாக நான் அறிகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது. ஆனால், நிகழ்வு முடிந்தபின் மாத்திரமே இறுதி மதிப் பீடு ஒன்றைச் செய்யக்கூடியதாக இருக்கும். ஜனநாயகத்திற்கு ஆதர வாக சிங்கள - தமிழ் ஐக்கியத்தை இந்த மகாநாடு கட்டியெழுப்புமா? தமிழ் மக்களின் உரிமைகளை வென் றெடுப்பதற்கு சிங்கள மக்களின் ஆத ரவை அணிதிரட்ட மகாநாடு பங் களிப்புச் செய்யுமா? இலங்கை மக்க ளுக்கும் சர்வதேச சமூகத்திற்குமி டையே ஆரோக்கியமான உறவு முறையொன்றை ஏற்படுத்த மகா நாடு பங்களிப்புச் செய்யுமா? இந்தக் கேள்விகளுக்கான விடை அமிலப் பரீட்சையாக அமையும். அவைக்கு உதவாத பேரினவாத அவதூறுகள் ஒருபோதும் பதிலாக முடியாது. ே

Page 19
அண்மைக்கால தொழிலாளர்க
ஒட்டுரை سالا لساهو
குேயிலைத் தொழிற்துறையி5ை காலத்தையும் பாதுகாக்க வேண் குோட்டக்கம்பனிகள் ெ
நீ: போராட்டங்கள், ப6 கரிப்பு ஆகியன இல்லாத தொழிலாளர்களின் வேதனம் ஏப்ரல் மாதம் கைச்சாத்திட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பட வேண் டும் என்பது அை எதிர்பார்ப்பாகும். இவ்வதிகரி லாளர்களின் எதிர்பார்ப்புகளை
திருப்திப்படுத்துவதாக அமை
 
 
 

போக்குகளும் ளின் நிலையும்
னயும் குொழிலாளர்களின் எதிர் ாடிய பொறுப்பினை உணர்ந்து சயலாற்ற வேண்டும்
Eப் பகிஷ் நிலையில் எதிர்வரும் ப்படவுள்ள அதிகரிக்கப் னவரினதும் ப்பு தொழி
பூரணமாக |ய வேண்
டும். குறிப்பாக நாளாந்தம் அதிகரித் துவரும் வாழ்க்கைச் செலவினை ஈடுசெய் வதாக அமைய வேண்டும். உண்மையில், மத்திய வங்கியின் குடிமனைச் செலவு குறி 35ITLʻLlq35(GI5L6öT (HouSehold eXpenditure) ஒப்பிடுகின்றபோது தற்போதைய 380ரூபா அடிப்படைச் சம்பளமானது அதி கரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்வதற்கு போதுமானதல்ல. இவ்யதார்த்

Page 20
18 2013 பெப்ரவரி 16-28 தத்தினைப் புரிந்துகொண்டு பெருந்தோட்டக் கம்பனிகளும்,
தோட்ட நிர்வாகமும் தொழிலாளர்க ளின் சம்பள அதிகரிப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மறுபுறமாக சம்பள நிலுவை, பணிக்கொடை ஆகி யவற்றை வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கெளரவமான வேதனத்தை வழங் காது தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் கம்பனிகளும் அதிக அழுத்தங்களையும், நெருக்கடிகளை யும் கொடுத்து வருவதானது தேயிலை உற்பத்தி, தேயிலைத்துறை யின் எதிர்காலம், நிலைத்தற்தன்மை (Sustainability) LDGong,6 GT -996) ருத்தி ஆகியனவற்றின் மீது எதிர் மறையான தாக்கத்தை (Negative im-pact) ஏற்படுத்தியுள்ளது என்ப தனை கம்பனிகளும், தோட்ட நிர்வா கமும் மனங்கொள்ளத் தவறியுள் ளமை வருந்தத்தக்க விடயமாகும். உண்மையில், தொடர்ச்சியாக தொழி லாளர்கள் மீது இலாப வேட்டையை நோக்காகக் கொண்டு அழுத்தம் கொடுக்கப் படுமாயின், இயல்பா கவே அவர்கள் மத்தியில் தோட்டத் தொழில் மீது விரக்தி, விருப்ப மின்மை, தரக்குறைவு, பிடிப்பின்மை ஆகியவற்றை ஏற்படுத்திவிடும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந் நிலை வெறுமனே தோட்டத்தொழில் துறையில் மாத்திரமன்றி தனியார் துறைகளிலும் காணப்படும் ஓர் பொதுவான பண்பாகும். இதன் விளைவாக குறித்த தொழில்துறை, போதியதிறமைமிக்க, அனுபவ முள்ள ஆளணியின்றி அல்லது மன தவளமின்றி பாரிய நஷ்டத்துக்குள் தள்ளப்படுகின்றன. இந்நிலை தேயி லைத்துறையில் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே ஆரம்பித்துவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகை யில் இக்கட்டுரையானது தேயிலைத் தொழில் துறையில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறை, அதற் கான காரணங்கள் மற்றும் தொழி லாளர் நிலை தொடர்பாக ஆராய முற்படுகின்றது.
இன்று மொத்த தொழிலாளர் எண்
னிக்கை 2,29,1 தொழிலாளர் 6 வில் வீழ்ச்சிய காரணிகள் ெ கின்றன. தே தொழிலாளர் தொழிலாளர்கள் சம்பளம், தொழ தம், போதிய மை, அடிப்பை காணாமைபோ குறிப்பிடலாம். லாளர் எண்ணி
வீழ்ச்சியடைந்து பாக இன்றைய தோட்டத் தொ தொழிலாகப்
இதன் காரணம
ஞர் சமுதாய துறையில் இரு லும் நிலையில் கவே அவதா இதற்கு மனித யான முறையி தொழிலாளர்
LULLI TGÖOLD, S96Ő) யப்படுகின்றை கும். ஆகவே கம்பனிகளும் வைப்பதற்கான தற்கான உப வேண்டும். ஒரு விடயத்தில் ஆ கின்றபோதும், தருவதாக இல் லாளர்களின் க( மனிதவளத்ை வது, அபிவிரு லாளர்களின் நிறைவேற்றும்
 
 

100 ஆகும். இவ்வாறு Tண்ணிக்கை பாரியள டைவதற்கு பல்வேறு Fல்வாக்குச் செலுத்து நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடு, ளை நடத்தும் விதம், ஜிலாளர் மீதான அழுத் சேமநல வசதிகளின் ட வசதிகளில் மாற்றங் ன்றபலகாரணிகளைக் இதனால் தொழி க்கை ஆண்டுதோறும் து வருகின்றது. குறிப் இளைஞர், யுவதிகள் ழிலை கெளரவமற்ற பார்க்கின்றார்கள். ாக இன்றைய இளை
TLL
செய்வது, முகாமைத்துவச் செயற்பா
டுகளில் தொழிலாளர் பங்கேற்புக் கான சட்டகத்தை (framework) உரு வாக்குதல் ஆகியன பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரி கள் மேற்கொள்ள வேண்டிய கடமை களாகும். குறிப்பாக, தோட்ட உத்தி யோகத்தர்களை (Estate management and Staff) g5 6L யத்தில் இயன்றளவு பயிற்றுவிக்க வேண்டும். கம்பனிகள் பயிற்சி மற் றும் அபிவிருத்திக்காக அதிக பண த்தை முதலிட வேண்டும். தொழிலா ளர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம், தொழில்சார் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் இருதரப்பு நன்மை கள் குறித்து சிந்திக்க வேண்டும்.
த்தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டு
ம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இளைஞர், திகள் தோட்டத்தொழிலை கெளரவமற்ற
லாகப்பார்க்கிறார்கள். இகுன் காரணமாக
றய இளைஞர் சமுதாயம் தோட்டத்தொழில்
இருந்து விடுபட்டுச் செல்லும் நிலையினை ப்படையாகவே அவதானிக்க முடிகிறது
ம் தோட்டத்தொழில் ந்து விடுபட்டுச் செல் p60T Gloucílio L160LLJIT ானிக்க முடிகின்றது. வள அபிவிருத்தி சரி பில் இடம்பெறாமை, நலன்கள் பேணப் வ அலட்சியம் செய் ம ஆகியன காரணமா தோட்ட நிர்வாகமும், மனித வளத்தை தக்க அபிவிருத்தி செய்வ ாயங்களை வகுக்க சில கம்பனிகள் இது ர்வம் செலுத்தி வரு அது பூரண திருப்தி லை என்பது தொழி நத்தாகும். த முகாமை செய் த்தி செய்வது, தொழி பொது நலன்களை நோக்கில் முதலீடு
அண்மைக்காலங்களில், தொழி லாளர் பயிற்சி, திறன்விருத்தி என்ப வற்றில் அதிகரித்த இடைவெளி ஏற் பட்டுவருவதாகவும், அது தொழிற் துறையில் சாதனைகளை அடைவ தற்கு தடையாக இருப்பதாகவும் அறிய முடிகின்றது. குறிப்பாக சரி யான தலைமைத்துவமின்மை, தலை மைத்துவ அபிவிருத்தியின்மை, உயர் சாதனைகளை மற்றும் சிறந்த தொழிற்படையினை உருவாக்க முடியாமை, திறமைமிக்க முகாமைத் உற்பத்தித் திறன் முன்னேற்றப்படாமை, தொழில்நுட் சரியாகப் பயன்படுத் தாமை ஆகியன உற்பத்தித்திறன் வீழ்ச்சி, மனிதவளப் பற்றாக்குறை என்பவற்றுக்கு பெரிதும் காரணமாக உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின் றன. மேற்கூறிய காரணிகளை சரி யாக அடையாளம் கண்டு அவற்றுக்
துவமின்மை,
பங்களைச்
கான மாற்று உபாயங்களை வகுப்ப

Page 21
தன் மூலம் உற்பத்தி, மனிதவள அபி
விருத்தி தொடர்பான பிரச்சினை களைத் தீர்க்கலாம்.
மனிதவள அபிவிருத்திக்காக தற் போது மிகக்குறைந்த பணத்தினையே கம்பனிகள் முதலீடு செய்து வருகின் றன. இந்நிலை மாறி தொழிலாளர் சேமநலன் மற்றும் சமூக அபிவிருத் திக்காக அதிக பணத்தினை முதலிட வேண்டும். இது ஆரம்பத்தில் ஒரு மேலதிக பொருளாதாரச் சுமையாக அமையலாம். ஆயினும் இதன் மூலம் நீடித்த பயனை, வருவாயை ஈட்ட
முடியும் என்பதனை உணர்தல் வேண்டும். உண்மையில், தொழி லாளர்களின் சமூகத் தேவைகள்
நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு கெளரவமான சம்பளம் வழங்கப்படு மாயின், அது உற்பத்தி, தோட்ட மற் றும் கம்பனி இலாபம், தொழிலாளர் அர்ப்பணிப்பு, தொழில் ஒழுக்கம் மற்றும் தொழில் பற்று என்பவற்றில் சாதகமான (pOSitive impact) GJÖLI(9ág|b GT6öILISlóð ஐயமில்லை. தொழிலாளர்கள் மாத்தி ரமன்றி இன்று கம்பனிகளும் பல உள்வாரியான (நாட்டின் அரசியல் சூழ்நிலை, வெளிநாட்டுக் கொள்கை மாற்றம்)மற்றும் வெளிவாரியான (சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, மேற்கத்தேய நாடுகளின் இலங்கை மீதான எதிர்மறையான பார்வை) சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன என்பது மறுப் பதற்கில்லை.
இருந்தபோதிலும், இந்நிலையினை சரிசெய்வதற்கு அவசியமான தந்தி ரோபாயங்களை வகுப்பதே புத்திசா லித்தனமாகும். இதுவே காலத்தின் தேவையாகும். நீண்ட கால அடிப்ப டையில் தேயிலை தொழிற்துறையை தக்கவைப்பதற்கு தலைமைத்துவ 5GDITSITyb (Leadership culture) ஒன்றினை உருவாக்க வேண்டும். மனிதவள அபிவிருத்தி தொடர்பான தொடர் பயிற்சிகளையும் கல்வி யையும் வழங்க வேண்டும். தேயிலை தொழிற்துறையின் அடிப்படைப் பிரச்சினைகளை கம்பனிகளின் நிறை வேற்று அதிகாரிகளும், கம்பனி
கடின உழைப்பு,
உடைமையாளர்களு காண வேண்டும். இ மற்றும் மலாவி டே மனிதவள அபிவி உயர்வு ஆகியவற் கொண்டு பல பயிற் டுகின்றன. அவற்ற தேயிலைத் தோட்ட முறைப்படுத்த ே கென தனியான பயி றினை தாபிக்க வே சர்வதேச சந்தைய தேயிலை ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து ெ நாட்டு அரசியல் தேச உறவுகளில் ஏ றம், மனித உரிமை போர்க் குற்றங்கள் தேச ரீதியாக பே அதிகரித்துள்ளனர் னேசியா, வியட்ன இந்தியா, இன்று தையை இந்தியா, சீனா ஆகிய நா( துள்ளன. மறுபுறம தேயிலையை இற பிரித்தானியா மற்று
கென்ய சர்வதேச
ரிக்கா ஆகியன 6ே ருந்து தேயிலையை செய்ய ஆரம்பித்து இலங்கையின் அர ஏதுவாக அமைந்து
தேயிலை ஏற்றுமதி
நாடுகள்
်ဒိ60TIT
பங்களாதேஷ்
இந்தோனேசியா
இந்தியா
இலங்கை
Gle56oT u JIT
elpa) b. The Tea M
 
 
 

நம் அடையாளம் இந்தியா, கென்யா பான்ற நாடுகளில் ருத்தி, உற்பத்தி ]றை இலக்காகக் சிகள் வழங்கப்ப றினை இலங்கை உங்களிலும் நடை வண்டும். அதற் விற்சிப் பிரிவொன் ண்டும். காரணம், பில் இலங்கைத் செலுத்தும் நிலை சல்வதுடன், (உள் சூழமைவு, சர்வ ாற்பட்டுள்ள மாற் ப் பிரச்சினைகள், காரணமாக) சர்வ ாட்டியாளர்களும்
(சீனா, இந்தோ Tம், தன்சானியா, பா, உகண்டா).
தேயிலைச் சந் கென்யா மற்றும் டுகள் தக்கவைத் ாக அதிகளவில் க்குமதி செய்யும் ம் ஐக்கிய அமெ வறு நாடுகளிடமி பக் கொள்வனவு துள்ளன. இதற்கு சியல் காரணிகள் ள்ளன. சர்வதேச
சந்தையில் தேயிலை ஏற்றுமதியில்
ஆதிக்கம் செலுத்திவரும் நாடுகளின் உற்பத்தி மற்றும் விளைச்சல் தொடர் பான சில தரவுகளைக் கீழுள்ள அட்ட வணை காட்டுகின்றது.
இன்று தொழிலாளர் மைய ஆய்வு களை மேற்கொள்வதற்கான தேவை யொன்றும் காணப்படுகின்றது. சமூகவியல் கண்ணோட்டத்தில் இத்த கைய ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்துறை மீது கொண்டிருக்கும் எண்ணப்பாங்குகளை அடையாளம் காணமுடியும். இத்தகைய ஆய்வுகள் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பல பிரச்சினைகளை அடையாளம் காணவும் அவற்றுக்கான மாற்று உபா யங்களை வடிவமைப்பதற்கும் பெரி தும் துணை புரியும். அதேபோல் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்க ளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விடயங்களில் கரிசனை காட்ட வேண்டும். ஒரு சில கம்பனி கள் இத்தகைய விடயங்களில் ஈடு பாடு காட்டி வருகின்றன. தொழிலா ளர்களின் வேலைத்தள சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அவசியமான உபகரணங்களை வழங்க வேண்டும். அதுகுறித்த பயிற்சிகளையும் வழங்க வேண்டும் (முதலுதவி, அனர்த்த முகாமைத்துவம், அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல் போன்ற பயிற்சிகள்). வேலைத்தள சுகாதாரம்
தி செய்யும் நாடுகள், உற்பத்தி மற்றும் விளைச்சல்
தேயிலை உற்பத்திக்காக ஒரு ஹெக்ரயருக் பயன்படுத்தப்படும் நிலம் கான தேயிலை
(ஹெக்ரயரில்) விளைச்சல் (கிலோ
கிராமில்)
8,44OOO 856
49, OOO 1O41
11 O,OOO 1386
47 O,OOO 1595
187,OOO (956) 93OOO 1470 ஹெக்ரயர் சிறு உடைமையாளர் களிடம்)
114, OOO 193O
larket: A Background Study, 2006/07

Page 22
மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் தோட்ட முகாமையாளர், தோட்ட உத்தியோகத்தர்கள் உட்பட சகலருக்கும் வழங்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்க ளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தும் போது, அது தொழிலாளர்களின் மனங்களில் தோட்ட நிர்வாகம் பற்றிய நேர்மறை யான சிந்தனைகளைத் தூண்டும்.
இன்று தோட்டத்துறைகளில் அதிக மாக முரண்பாடுகள் ஏற்படுகின்றன. முரண்பாடுகள் தொழில் தளங்களில் ஏற்படுவது இயல்பாகும். ஆயினும், இத்தகைய முரண்பாடுகளை தோட்ட நிர்வாகம் தீர்த்து வைக்கும் வழி முறையானது தொழிலாளர்களின் மனங்களை பெரிதும் புண்படுத்தி விடுகின்றது. ஆகவே தொழிலாளர் கள், தோட்ட உத்தியோகத்தர்கள் மற் றும் இத்துறை ருக்கும் முரண்பாடு, முரண்பாட்டு முகாமைத்துவம், முரண்பாட்டுத் தீர்வு குறித்து பயிற்சியளிக்க வேண் டும். முரண்பாடுகள் தோட்ட நிர்வா கத்துக்கும் தொழிலாளர்களுக்குமி டையே அதிகம் ஏற்படுகின்றன. இவ ற்றினை ஒருபக்கச் சார்பாக தீர்த்து வைப்பதனால் தோட்ட நிர்வாகத்தின் மீது தொழிலாளர்கள் மத்தியில் அவ நம்பிக்கை, வெறுப்பு, மனக்குரோதம், ஓரங்கட்டப்படல் போன்ற எண்ணங் கள் ஏற்படுகின்றன.
மிக முக்கியமாக, இன்று இலங் கைத் தேயிலையை வெளிநாடுகளில் கொள்வனவு செய்யும் முகவர் நிறுவ னங்கள் தொழிலாளர்களின் சேம நலன், அடிப்படை வசதிகள், சமூகத் தேவைகள், தொழிலாளர் உரிமை, வேலை
சார்ந்த அனைவ
கெளரவமான சம்பளம், நேரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அதிக அக் கறை செலுத்தி வருகின்றன. இன்று தேயிலையை கொள்வனவு செய்யும் முகவர் நிறுவனங்கள் தொழிலாளர் நிலைகளையும், அவர்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையால், தேயிலையை ஏற்றுமதி செய்யும் பெருந்தோட்டக் கம்பனிகள் மீது பல
இன்று தொழி C35mru'. Ll.
விடய
பங்ெ
விரும்பு குோட்டத்தி Soom L
C_យគំ៩
விரும்பு இதற்கான ஏற்படுத்து
வே
கட்டுப்பாடுக6ை இலங்கைத் தே னவு செய்வதற்கு மையாக கெ சில சான்றிதழ் செய்துள்ளனர் இத்தகைய சா றுள்ள தோட்டங் சர்வதேச சந்ை வழங்கப்படுகின் களை தோட்ட கொள்ள வேண் பல நிபந்தனை றார்கள். அத்தை அதிகம் பேசப்ட களின் சேமநல6 கள், வேலைத்த காப்பு, சம்பள தொழிலாளர் உ யங்களாகும். மேற்கூறிய
யான முறையில் நிறைவேற்றியிரு இத்தகைய சான் படுகின்றன. வே சர்வதேச தொழி அடிப்படையாக கைய சான்றிதழ் றன. ஆகவே, ே றும் கம்பனிகள்
களுக்கு முன்னு
 
 
 

தோட்டத்
olorTorrifascir
fito).Jrra,
பங்களில்
கெடுக்க கிறார்கள். தின் உற்பத்தி, Jம் பற்றிய களை அறிய ਈD85
6) Irful Juai, OODOT திக்கொடுக்க
ண்டும்
ST விதிப்பதுடன், யிலையை கொள்வ கு அடிப்படைத் தகை Tண்டிருக்கவேண்டிய களையும் அறிமுகம் (ISO, FLO, ETP). ன்றிழ்களைப் பெற் வகளின் தேயிலைக்கு தயில் முன்னுரிமை ாறன. இச்சான்றிதழ் நிர்வாகம் பெற்றுக் எடுமாயின், அதற்கு களையும் விதிக்கின் கய நிபந்தனைகளில் படுவது தொழிலாளர் ன், அடிப்படை வசதி 1ள சுகாதாரம், பாது ம், வேலை நேரம், உரிமை ஆகிய விட
விடயங்களைச் சரி தோட்ட நிர்வாகம் நந்தால் மாத்திரமே எறிதழ்கள் வழங்கப் பறுவகையில் கூறின், லாளர் நியமங்களை க் கொண்டே இத்த கள் வழங்கப்படுகின் தாட்ட நிர்வாகம் மற்
தொழிலாளர் நலன் ரிமையளித்து அவர்
களின் பிரச்சினைகளையும் தேவைக ளையும் நிறைவேற்றி, தொழிலாளர் களை திருப்திப்படுத்துவதன் மூலம் இலகுவாக இதனைப் பெறமுடியும்.
உண்மையில், இத்தகைய சான்றி தழ்களை பெற்றுக்கொள்ள வேண்டு மாயின், தொழிலாளர் வாழ்க்கைத்தர உயர்விற்காக மேலதிக முதலீ டொன்றை தோட்ட நிர்வாகமும், கம் பனிகளும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உயர் விலையில், நிலை யான விலைக்கு தொடர்ந்து கேள் வியை தக்கவைத்துக்கொண்டு சர்வ தேச சந்தையில் தேயிலையை விற்க முடியும். இத்தகைய சான்றிதழ்கள் உயர் தரத்தையும், அதிக கிராக்கியி னையும், உயர் விலையையும் பெற் றுத்தரும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் தோட்டக் கம்பனிகள் பெரும் இலாபத்தை ஈட்ட முடியும். தோட்டத் தொழில் துறையை முன்னேற்ற முடியும், தொழிலாளர் நலனில் அக்கறைகாட்ட முடியும்.
மேலும், விஞ்ஞான தொழில்நுட் பங்களைப் பயன்படுத்துவதன் முக்கி யத்துவம், அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகள், அறிவினை இற்றைப் UG556) (updating knowledge), தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் ஆகியன தேயிலைத் தொழிற்துறை க்கு அவசியமாகும். காரணம் பல் வேறு காரணிகளும் வெளிக்காரணிகளும் (காலநிலை, விலை வீழ்ச்சி, விலை தளம்பல், கேள்வி தளம்பல், அரசியல் சூழ் நிலை) இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இத்தகைய செயற் பாடுகளை மேற்கொள்வதில் மனித வள முகாமையாளர் ஓர் வசதியளிப் பாளராக (facilitator) இருக்க வேண் டும். உண்மையில் நெருக்கடி நிறை ந்த இன்றைய தேயிலைத்துறையை பாதுகாப்பதில் மனிதவள முகாமை யாளர்களுக்கு பாரிய பொறுப்புண்டு. குறிப்பாக பல தோட்ட முகாமை யாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோ கத்தர்கள் மனித வளத்தின் முக்கியத் துவம் பற்றியும், அதனை அபிவிரு த்தி செய்வதற்கான நடைமுறைகள்
உள்ளகக்

Page 23
குறித்தும் போதிய அறிவற்றவர்களா கவே காணப்படுகின்றனர். உண்மை யில் மனிதவள அபிவிருத்தியில் பெரிதும் கரிசனைகாட்ட வேண்டி யது தொழிலாளர் நலன், அடிப்ப டைத்தேவைகள், தொழிலாளர் உரி மைகள் தொடர்பான விடயங்களா கும். இவை சரியாக நிறைவேற்றப் பட்டால் இயல்பாகவே தமது தோட் டம்” “எனது தோட்டம்’ என்ற உரித்து (sense of ownership) (Gig TSla)IGITf கள் மத்தியில் கட்டியெழுப்ப முடி யும்.
அதேவேளை, இன்று பொதுவா கவே தோட்டங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமை யாளர்கள் மனிதவளப்பற்றாக்குறை, தேயிலைத் தொழில் துறையில் அதிக ரித்துவரும் சவால்கள் காரணமாக இத்துறையினை கைவிட்டுச் செல் லும் நிலை அதிகரித்துள்ளது. அவர்க ளில் பலர் இத்துறையில் நீண்டகால அனுபவமும், சிறப்புத் தேர்ச்சியும் பெற்றவர்களாகும். இத்தகையோரை தேயிலைத் தொழிற்துறையை விட் டுச் செல்லவிடாது பொருத்தமான நடவடிக்கைகளை கம்பனிகள் மேற்கொள்ள வேண்டும். இது தேயிலைத் துறையில் ஏற்பட்டு வரும் பிரிதொரு சவாலாகும். இத ற்கு மனிதவள பிரச்சினையும் ஒரு முக்கியகாரணமாக உள்ளது.
தொழிற்சங்க அரசியல் பெருந் தோட்டங்களில் அதிகரித்து வருவது டன், அதனால் தோட்டத் துறையின் செயற்பாடு, உற்பத்தி, இலாபம் ஆகி யன பாதிக்கப்படுவதாக கம்பனிகள் குறிப்பிடுகின்றன. தொழிலாளர் நலன், பாதிக்கப்படும் போது அல்லது மீறப் படும் போது தொழிற்சங்கச் செயற் பாடுகள் எழுச்சி பெறுவது தவிர்க்க முடியாத விடயமாகும. இத்தகைய எதிர்ப்புகளை, தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகளை மதிப்பதன் மூலம் பாதுகாப்பதன் மூலம் எளிமை யாகத் தவிர்க்கலாம். அதன் மூலம் சகல தொழிற்சங்கங்களையும் தோட் டத்துறை முன்னேற்றம் மற்றும் உற் பத்தி உயர்வுக்காக உழைக்க வழி
தக்கவைக்க
உண்மையில், உரிமைகள்
செய்யலாம்.
தோட்டத்துறையி அபிவிருத்தி மற்று க்கு பிறிதொரு கார தமாகும். இரண்டு ஒரு முறை தொழில விதியை தீர்மானிப் பந்தம் காணப்படுவ தொழிலாளர்கள் ப6 ளுக்கும் உள்ளாவதாக ஆய் கண்டறியப்பட்டுள் ளை, கூட்டு ஒப்பு LDC860T groLIGIT 69
உரிமை
பேசப்படுவதுடன், லாளர் நலன், உரி யங்கள், தொழில் நலன்கள் பற்றி டே என தொழிலாளர்க குறைகளை வெளிட் றார்கள். இதனால் சாத்தானதன் பின்ன அடக்குமுறைகளுக் யம் தேடிச் செல்ல மு தள்ளப்பட்டுள்ளனர் தேயிலைத் தொழில் தொழிலாளர்கள் வி கும், விலகிச்செல்: மாக உள்ளது. இ அண்மைக்காலமாக தவள பிரச்சினை ெ ளில் ஏற்பட்டுவருச் யம் குறித்து கம்பன அதிகாரிகள் கம்! யாளர்கள் மற்றும் ம தலைமைகள் ஆகி கறைக்காட்ட வேண் பந்தத்தில் காணப்ப யங்கள் குறித்தும் ஆ பட வேண்டும். தேயிலை தொழிற் க்கு வழிவகுத்துவி( எல்லாவற்றுக்கும் தோட்டத் தொழில நிர்வாக விடயங்க விரும்புகின்றார்கள் உற்பத்தி இலாபம் களை அறிய வி இதற்கான வாய்ப்ட கொடுக்கப்பட வே6
 

ағцpaъпоощі.
ல் மனிதவள |ம் பற்றாக்குறை ணி கூட்டு ஒப்பந் வருடங்களுக்கு ாளர்களின் தலை பதாக இவ்வொப் பதுடன், இதனால் ஸ் அடக்குமுறைக மீறல்களுக்கும் பவுகளின் மூலம் ளன. அதேவே பந்தத்தில் வெறு டயம் மாத்திரம் ஏனைய தொழி மை சார்ந்த விட நியமங்கள், சேம பசப்படுவதில்லை 5ள் தமது மனக் ப்படுத்தி வருகின் ஒப்பந்தம் கைச் ர் சில வகையான கு எதிராக நியா pடியாத நிலைக்கு 1. இக்காரணியும் b துறையின் மீது ரக்தி கொள்வதற் வதற்கும் காரண தன் விளைவாக அதிகம் மனி பெருந்தோட்டங்க கின்றது. இவ்விட ரியின் உயர்மட்ட
பனி உடைமை லையக அரசியல் யன அதிக அக் ாடும். கூட்டு ஒப் டும் ஏனைய விட அக்கறைக்காட்டப் அன்றில் இது துறையின் அழிவு டும்.
அப்பால் இன்று ாளர்கள் தோட்ட ளில் பங்கெடுக்க தோட்டத்தின் பற்றிய விடயங் ரும்புகின்றார்கள். கள் ஏற்படுத்திக் ண்டும் (தோட்டத்
2018, Eluւնgaurքl 16-28 21
தின் மற்றும் கம்பனியின் மாதாந்த, மொத்த உற்பத்தி, வருடாந்த மொத்த உற்பத்தி, இலாபம், நட்டம் ஆகிய வற்றை பொது அறிவித்தல் பலகைக ளில் காட்சிப்படுத்தல்). முகாமைத் துவ செயற்பாடுகள் மற்றும் தீர்மான ங்களில் தொழிலாளர்களுக்கு வாய் ப்பு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்- முகாமைத்து வத்திற்குமிடையில் பரஸ்பர நம்பிக் கையினை, புரிந்துணர்வினைக் கட்டி யெழுப்ப முடியும். வேறு வார்த்தை யில் கூறுவதாயின், தொழிலாளர்கள் இன்று தோட்ட நிர்வாகம் மற்றும் கம் பனியிடமிருந்து தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக்கூறுதல் (Accountability) ஆகியவற்றை எதிர்பார்க்கின்
வெளிப்படைத்
றார்கள்.
இத்தகைய விடயங்களை மனங் கொண்டு கம்பனிகள் மற்றும் தோட்ட நிர்வாகம் செயற்படுமாயின் மனித வளத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக் கினை அடையும் வகையில் அபிவி ருத்தி செய்ய முடியும். பயன்படுத்த முடியும். இது ஒரு சவாலான காரிய மாகும். இதனைச் சரியான திட்டமிட லுடன் மேற்கொள்ள வேண்டும். சுருங்கக் கூறின் மனிதவள அபிவி ருத்தியில் பெருந்தோட்டக் கம்பனி கள் அதிக அர்ப்பணிப்பினைக் காட்ட வேண்டும். அதற்காக அதிகப் பணத்தை முதலிட வேண்டும். தொழி லாளர்களின் சமூக மற்றும் அடிப்ப டைத் தேவைகள், சம்பளம் தொடர் பான பிரச்சினைகளைத் தீர்க்க வேண் டும். தொழிலாளர் மீதான அழுத்தத் தைக் குறைக்க வேண்டும். அன்றில் தோட்டத் தொழில் துறை பெரிய ஆபத்துக்குள் தள்ளப்படும். அதன் நிலைத்தல் தன்மை கேள்விக்குறியா கிவிடும். இது ஒட்டு மொத்த தொழி லாளர் சமூகத்தை மாத்திரமன்றி கம்ப னிகளையும், அதில் தங்கி பணி புரியும் ஆயிரக்கணக்கானோரையும் வெகுவாகவே பாதித்துவிடும். அவ் வாறு அன்றி, தொழிலாளர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமோ, அவர்களின் நலன்களையும்,
(57ஆம் பக்கம் பார்க்க.)

Page 24
இடதுசாரி இயக்கங்
புதிய நூற்றாண்டுக்க புதிய கோட்பாட்டு உ
வீதனபாலசிங்கம்
உலகளவில் இன்று மிகப்பெரிய பொருளாகுார நெருக்கடி ஏற் பட்டுள்ளது. முதலாளியத்துக்கு இத்தகைய நெருக்கடிகள் குவிர்க்க இயலாது என முன் னுர்கித்துச்
GlāifნზანSluu மார்க்சியத்தின் பால் இந்கு நெருக்கடி கவனத்தை ஈர்த் துள்ளது. எனினும் இத்தகைய கவன ஈர்ப்பை குணக்குச் சாகுகமாகப் பயன்படுத்திக் கொள்ள உலகளவில் உள்ள இடதுசாரி இயக்கங்கள் எந்தளவிற்குத் தயாராக வள்ளன? இதுகுறித்து மார்க் சியச் சிந்தனையாளரும் (ਕੋ585Sਈ ਈ ਈ. (5LDoo। களின் வீழ்ச்சி குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்குவரும் மார்க்சியத்தில் ១orååäör தேவை என்று தொடர்ந்து வற்புறுத்தி வருபவருமான குமிழகத்தைச்சேர்ந்த (3UՄrrքliflայի அ.மார்க்ஸிடம் கருத்தறிய grupa5mrooč5čђloor gorićloo gori, தித்து உரையாடியபோது.
உலகளாவிய
இடதுசாரி செயற்பாடுகள் அபிப்பிராயம் சென்ற நூற்ற இயக்கங்கள் மி ளையும் கடும் ( தித்துள்ளன. இந் களவில் இடதுச பாரியளவிலான ஏற்படுத்தியுள்ள மான முயற்சிக ருந்த சோவிய ஐரோப்பிய நாடு
 
 

களுக்கு
| 60
நேர்காணல்
《 བ,བ།
ருவாக்கங்கள் தேவை
リD尋5ffQ)
ரீதியில்
இயக்கங்களின் பற்றிய உங்கள்
என்ன?
ராண்டில் இடதுசாரி கப்பெரிய வெற்றிக தோல்விகளையும் சந் தத் தோல்விகள் உல ாரி இயக்கங்களுக்கு
பின்னடைவுகளை “ன. சோசலிசக் கட்டு ளை மேற்கொண்டி த் மற்றும் கிழக்கு டுகளில் உள்ள அரசு
கள் கவிழ்ந்தது மட்டுமல்லாமல், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முற்றிலும் அழிந்துள்ளன அல் லது மிகவும் பலவீனமடைந்துள்ளன.
இன்னொரு பக்கம் சீனா போன்ற நாடுகள் கடும் அடக்குமுறையால் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கொண்டு உலக முதலாளிய வலைப்பின்னலு டன் சமரசமாகி தங்களின் சோசலிசக் குறிக்கோளில் இருந்து குறிப்பிடத் தக்க அளவில் விலகியுள்ளன. இன் னொரு நிலையில் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மரபு வழிப்பட்ட புரட்சிகரத்திட்டங்களை

Page 25
Uഠതgധ ട്രഈ്വEE0 குறித்து பிரக்ஞை ெ
சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு பிற முத லாளிய அரசியல் கட்சிகளுடன் தேர் தல் களத்தில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளன. இவை முதலாளிய ஜன நாயகப்புரட்சி, சோசலிசப் புரட்சி, நீண்டகால மக்கள் யுத்தம், மக்கள் ஜனநாயகப் புரட்சி, முதலான கருத் தாடல்களுக்கு தங்களின் சொல்லாட லில் இடமளிப்பதில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை வெளிப்படையாகவே மறுக்கின்றன.
ஆயுதப் போராட்டம், மாவோயி
சப் பாதை முதலியவற்றை இன்னும்
சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கங்கள், குறிப்பாக, லத்தீன் அமெரிக்காவில் இருக்கக்கூடிய
பெரூவின் 'ஷைனிங் பாத்’, கொலம் பியாவின் "பார்க்” (FARC) முதலி யன மிகவும் பலவீனப்பட்டுள்ளன. இந்தியாவில் அரசைக் கடுமையாக எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந் திய மாவோயிசக் கட்சி கடுமையான அடக்கு முறையின் காரணமாக பெரும் பின்னடைவுகளைச் சமீபகா லத்தில் சந்தித்துள்ளது.
சோசலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியையொட்டி அதன் காரணங் கள் குறித்த விரிவான, திறந்த மனது டன் கூடிய விவாதங்கள் இல்லா மையும் 1990களுக்குப் பின்னர் உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங் கள் குறித்து தீவிரமான ஆய்வில்லா மையும் பொதுவில் இன்றைய இடது சாரி இயக்கங்களில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு முதலில் பழைய அணுகு முறைகள் பின்னடைவுக்குள்ளாகியி ருப்பது குறித்து பிரக்ஞைகொள்வது ஒரு அவசிய நிபந்தனையாகும்.
கடந்த நூற்றாண்டின் சோசலிசக் கட்டுமான முயற்சிகளின் தோல் விகளில் இருந்து
பாடங்களைக் கற்றுக்கொள்ள
எத்தகைய
வேண்டுமென்று
சோசலிச முயற்.
விக்கு ஏகாதிபத்திய பங்கு இருந்தபோ பெரும்பாலும் அந்த களின் எதிர்ப்புகளி அவை தூக்கியெறி பதை நாம் காணத்த6 ருமேனியாவின் சீ டத்தட்ட இத்தாலிய யைத் தூக்கியெறிந்த ருமேனிய மக்கள் ( யில் எறிந்தார்கள். யாவிலும் கூட, லெ ஆகியோரின் சிலைக தாக்கப்பட்டன. 2 மகத்தான சாதனை பட்ட கடந்த நூற்றா6 புரட்சிகள் வெற்றிகர லாளிய வலைப்பின் தம்மைத் துண்டித் சுயபொருளாதார மு கட்டமைத்தன. புகழ் மார்க்சிய பொருள யாளரும் மாவோவ அமின் இதனை “ே QJQITijë” (Nation: Development) GT6 அதேபோன்று உற் ளில் இருந்த தனியும் க்குப் பிந்திய நாடுக மாக ஒழிக்கப்பட்ட தப்பட்ட திட்டமிடுத திச் சக்திகள் வளர் செல்லப்பட்டன. இ சோசலிசக் கட்டுமா6 நிபந்தனைகள் (Net tions) என்பார்கள். சோசலிசக் கட்( போதுமான நிபந்த6 cient Conditions). உண்மையான சே உற்பத்திப் புள்ளியி மீதும் சகலவிதம
வாக்கம் மற்றும்
 

FDanai
2ցia, Elւսւնլյsurfi 15-28 23
றைகள் பின்னடைவுக்குள்ளாகியிருப்பது காள்வது ஒரு அவசிய நிபந்தனையாகும்
நினைக்கிறீர்
சிகளின் தோல் சதிகளுக்கு ஒரு திலும், அவை ந்த நாட்டில் மக் ன் ஊடாகவே
யப்பட்டன என் வறக் கூடாது. செஸ்குவை கிட் பில் முசோலினி தைப் போலவே கொன்று குப்பை சோவியத் ரஷ் னின், ஸ்ராலின்
56tt GT606) Tib Jo L உலகவரலாற்றின் >п& Gloucifloj ண்டுச் சோசலிசப்
ாமாக உலக முத ானலில் இருந்து துக் கொண்டு யற்சியொன்றை பெற்ற எகிப்திய தாரச் சிந்தனை ாதியுமான சாமிர் Béu 3 Ju 60Lou al AutocentSie
LT. பத்திச் சாதனங்க டைமைப் புரட்சி ளில் வெற்றிகர ன. மையப்படுத் லின் கீழ் உற்பத் ச்சிக்கு இட்டுச் ந்த மூன்றையும் னத்தின் அவசிய 'essary condiஆனால், இவை டுமானத்திற்கான NGOTG56T (Suffi
ஆகா. ாசலிசம் என்பது ல் உற்பத்தியின் ான கருத்துரு நிருவாக நடை
முறைகளிலும் பாட்டாளி வர்க்கத் தின் ஆட்சியை நிறுவி அதை உண் மையான ஆளும் வர்க்கமாக மாற்று வதுதான். இதுவே சோசலிசத்துக்கான போதுமான நிபந்தனை. அப்போது தான் நகரம்-கிராமம், தொழிலாளிவிவசாயி, மூளைஉழைப்பு - உடல் உழைப்பு முதலானவற்றில் உள்ள வேறுபாடுகள் ஒழிந்து சுரண்டல்கள் ஒழியும். அப்படி ஒழியும்போது தான் உண்மையான அரசியல் மற்றும் சமூக ஜனநாயகம் நிலவும். சோச லிசப் பண்பாடும் புதிய மனிதனும் உருவாகும் நிலை ஏற்படும்.
புரட்சிக்குப் பிந்திய சமூகங்களில் இந்நிலை என்றைக்குமே ஏற்பட்ட தில்லை. முதலாளியச் சமூகங்களில் இருந்ததைக் காட்டிலும் அதிகளவில் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாத னங்களில் இருந்து அந்நியப்பட்டேயி ருந்தது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற பொதுவுடைமைக் கட்சியின் கீழான ஒரு கட்சி ஆட்சி முறையும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில் லாமையும் இந்நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. வர்க்க சர்வாதிகாரம் என்கிற பெய ரில் மக்களின் அடிப்படை உரிமை கள் மறுக்கப்பட்ட சோசலிசக் கட்டு மானங்களில் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது.
அப்படியானால் LDITiਓub தோற்றுவிட்டது. முதலாளிய ஜனநாயகம் வென்றுவிட்டது
என்று அர்த்தப்படுத்த முடியுமா?
நிச்சயமாக அப்படிக் கூறமுடி யாது. சோசலிசக் கட்டுமானத்தில் ஏற் பட்டுள்ள தோல்விகளுக்கு மார்க்சி யம் பொறுப்பாக முடியாது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் சோசலிசம் குறி த்து ஆழமான தத்துவச்செறிவுள்ள சில கருத்துகளை ஆங்காங்கு விட் டுச் சென்ற போதிலும், அது குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்ததில்

Page 26
24 2013 பெப்ரவரி 18-25
லை. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்கள் அன்று கோரப் பசியுடன் வளர்ந்து கொண்டிருந்த முதலாளியத் தின் விதிகளைக் கண்டறிவதிலேயே தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். இருபதாம் நூற்றாண்டுச் சோசலிச முயற்சிகள் தோல்வியுற் றதை வைத்துக் கொண்டு மார்க்சியம் தோற்றுவிட்டது என்று சொல்லிவிட
(Մ)լգեւ IIT35l.
முதலாளியக் கட்டுமானம் = சந்
எனவே,
தைப் பொருளாதாரம் = ஜனநாயகம் என்பது போலவும்,
சோசலிசக் கட்டுமானம் = மையப் படுத்தப்பட்ட திட்டமிடுதல் = அதி காரவர்க்கமயமாதல் = ஜனநாயக ഉ_ി மைகள் இல்லாமை என்பதுபோலவும் இன்று மார்க்சியத்துக்கு கல்லறை வாசகங்கள் எழுதுவோர் கூறுகின்ற னர். அப்படிச் சொல்ல முடியாது. சோசலிச நாடுகளில் இப்படியான நிலைமை ஏற்பட்டதற்கான காரணங் களை நான் சற்று முன் விளக்கினேன். சந்தைப் பொருளாதாரமும் ஜனநா யகமும் எப்போதும் ஒன்றாக இருப்ப தில்லை. ஜனநாயக உரிமைகள் முற் றிலும் பறிக்கப்பட்ட கடும் அடக்கு முறை நிலவுகிற பல நாடுகள் சந் தைப் பொருளாதாரத்தைத்தான் கடைப்பிடிக்கின்றன. மியன்மார், இலங்கை, காஷ்மீர் மற்றும் தண்ட காரண்யம் ( மாவோவாதிகள் தலை மையில் பழங்குடி மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வனப்பகுதிகள்) ஆகிய பகுதிகளில் கொடூரமான இரா ணுவ ஆட்சியைச் செயற்படுத்தும் இந்திய அரசு ஆகியவை சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிப்ப வைதானே.
கடுமையான பொருளாதார நெருக் கடியை இன்று முதலாளித்துவம் சந் தித்துக் கொண்டிருக்கிறது. 1930 களில் நெருக்கடிகளை விவசாய விரிவாக்கத்தின் மூலமும் எண்ணெய் வளக் கண்டுபிடிப்புகள் மூலமும் அன்றைய உலக முதலா ளியம் சமாளித்தது. இன்றோ விரி வாக்குவதற்கு இனி விவசாய நிலங் கள் இல்லை. எண்ணெய் வளமோ
ஏற்பட்ட
வேகமாக அழிந்து கொண்டிருக்கி
5S
குோல்விக் ஏகாதிபத்தி ஒரு பங்கு போதிலும், எதிர்ப்புகளி அவை துர்ச் UULOO or6 காணத்குவ
றது. எனவே
டியை முதலா போல சமாளிக்க
றது. முதலாளி ரிக்காவும் பிரி கடும் கொண்டிருக்கும் ளும் கூட (எதி போன்றவை)
தையில் செல்ட
பட்டினி
யான இனக் க கொலைகள், பெயர்வுகள், ஆதிக்கங்கள் இலங்கை போ முதலாளிய நா டளவில் புரட்சி கள் பலவற்றில் கள் பூர்த்தி செ மருத்துவம் மு ருக்கும் சமமாக னிச் சாவுகள் தில்லையே.
இடதுசாரிக் க நடைபெறும் எந்த அளவிற் பவங்களில் ளைக் கற்றுக்ெ இந்தியாவை 34 வருடங்களா லத்தை ஆட்சி மார்க்சிஸ்ட் கம்யூ மையிலான இ அரசு இன்று துள்ளது. கேரள தான். மார்க்சிஸ்
 

முயற்சிகளின்
● ய சதிகளுக்கு இருக்கின்ற மக்களின்
75র্তা 2গt_া9565) 5கியெறியப் Tபகுை நாம் றக்கூடாது
இன்றைய நெருக்க ாளியம் முன்னைப் இயலாமல் திணறுகி யம் என்றால் அமெ ட்டனும் மட்டுமல்ல, ச்சாவுகள் நிகழ்ந்து ஆபிரிக்க நாடுக நியோப்பியா, கானா
முதலாளித்துவப்பா பவைதான். கடுமை லவரங்கள், மதப்படு உள்நாட்டு இடப் இன, மத, மொழி நிலவுகிற இந்தியா, ன்ற நாடுகளும் கூட டுகள் தான். ஒப்பீட் க்குப் பிந்திய சமூகங் அடிப்படைத் தேவை ய்யப்பட்டன. கல்வி, தலியவை எல்லோ க் கிடைத்தன. பட்டி அங்கு இடம்பெற்ற
ட்சிகளின் ஆட்சி சமகால நாடுகள் கு முன்னைய அனு இருந்து பாடங்க கொண்டுள்ளன? எடுத்துக் கொண்டால் க மேற்கு வங்க மாநி செய்துகொண்டிருந்த பூனிஸ்ட் கட்சி தலை டதுசாரிக் கூட்டணி படுதோல்வியடைந் த்திலும் அதே நிலை
ட் கம்யூனிஸ்ட் கட்சி
யைத் தொடர்ந்து ஆதரித்து வந்த புகழ்பெற்ற மார்க்சியப் பொருளா தார அறிஞர் பிரபாத் பட்நாயக், கட் சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு வகையில் முதலா
ளியத்துடன் சமரசம் செய்ய நேர்ந் ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என்கிறார். இது ஒரு வகையான "அனுபவவாதம்” என்கிறார் அவர். இருக்கும் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிய வளர்ச்சி முறையை ஏற்று விவசாயிகளிடமி ருந்து பறிக்கும் அளவிற்கு இடதுசாரி முன் னணி ஆட்சி சென்றது. தொடர்ந்து முதலாளிய ஜனநாயகத்தின் கீழ் ஆட்சியை மேற்கொண்டதன் விளை
கட்டாயமாக நிலங்களைப்
வாக பிறமுதலாளியக் கட்சிகளில் இருந்த சகலவிதமான சீரழிவுக ளுக்கும் அது காரணமாகியது. கட்சி அணிகள் காடையர்களாக மாறுவதற் கும் கூட அது வழிவகுத்தது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து ஆதரித்து வந்த இன் னொரு அறிஞரான ஹிரேன் கோஹெய்ன் இதை ஏன் அனுபவ வாதம் என்று பூசிமெழுகுகிறீர்கள். திரிபுவாதம் என்று நேரடியாகச் சொல்வதுதானே என்கிறார்.
ஒரு இடதுசாரிக் கட்சியின் மூன்று முக்கிய நிபந்தனைகளான முதலாளி யத்தை கடந்து செல்லுதல், ஏகாதிபத் திய விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்து தல், எல்லாவற்றுக்கும் மேலாக அடிப் படை வர்க்கத்தின் நலன்களை முன் னிறுத்துதல் ஆகியன பின் தள்ளப் பட்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதென்பது படுத்தப்பட்டதன் விளைவே இன்
முதன்மைப்
றைய சரிவிற்குக் காரணம்.
சோவியத் யூனியனுக்கு அடுத்த படியாக உலக இடதுசாரி இயக்கங்க ளின் இலட்சிய நாடாகத் திகழ்ந்த மக் கள் சீனமும் இன்று ஒரு கட்சி ஆட்சியின் கீழ் கடும் உரிமைகள் மறுக்கப்பட்டு, விரிவாக்க நோக்கங் கொண்ட முதலாளியப் பாதைக்குத் திரும்பியுள்ளது. உலக முதலாளிய வலைப்பின்னலில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டுள்ளது. இன

Page 27
ஒடுக்குமுறை, விபசாரம், வேலை யில்லாத் திண்டாட்டம், ஆகியவை யும் பரவலாக அங்கு உள்ளன. அர சால் வழிநடத்தப்படும் முதலாளிய அமைப்பு என்கிற அளவிலேயே அதை இன்று மதிப்பிட முடியும். “சமாதான சகவாழ்வு’ என்ற கருத் தாக்கத்தை முன்வைத்த குருஷ்சேவ் இன்றில்லை. ஆனால் சீனா இன்று உலக முதலாளியத்துடன் சமாதான சகவாழ்வைப் பேணி குருஷ்சேவிச த்தைப் பின்பற்றுவதற்கு வெட்கப்பட வில்லை. அது முன்வைக்கும் மார்க் கெட் சோஷலிசத்தில் “மார்க்கெட்’ (சந்தை) தான் அதிகமாக உள்ளதே ஒழிய சோசலிசம் குறைவாகவே உள்ளது. ஆக, சீனத்தைப் பொறுத்த
சாதி, தீண்டாமை இயக்கமொன்றை ெ டத்தக்க செயற்பா( டுத்துள்ளது.
இந்த இடத்தில் என்.சண்முகதாசன் செயற்பட்ட பொது கம் 1960 களிலே ஊகித்துச் செயற்பட லேயே இங்கு நிலை றாகும். இந்திய ம னிஸ்ட் கட்சி சாதிப் முன்னுரிமையைக் லும், இனப்பிரச்சில யத்துவம் கொடுப் வகையில் ஈழவிடு டத்தில் ஈழமக்களில்
20ஆம் நூற்றாண்டுச் சோசலிச முயற்சி வைத்துக்கொண்டு மார்க்சியம் தோற்று சொல்லிவிட முடியாது. சோசலிச கட்டு ஏற்பட்டுள்ள குோல்விகளுக்கு மார்க்சிய
மட்டில் சோசலிச நாடுகளின் வீழ்ச்சி யிலிருந்து ஒரு எதிர்மறைப் பாடத்தை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளது என லாம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட உலக கம்யூனிஸ்ட் இயக் கங்கள் பலவும் இன்று உலகளவில் ஏற்பட்டிருக்கக்கூடிய அமைப்பு GTSir L. (Anti Systemic movement) இயக்கங்கள் சிலவற்றின் பாதிப்புகளை உள்வாங்கியுள்ளமை யைக் காணலாம். சுரண்டல் என்பது பொருளாதார அடிப்படையில் மட் டுமே அமைவதில்லை. பொருளாதா ரத்திற்கு அப்பாற்பட்ட இன, மொழி, மத, சாதி, பால் ஆகிய ஆதிக்கங்க ளின் ஊடாகவும் சுரண்டல்களும் ஒடுக்குமுறைகளும் நடைபெறுகின் றன. எனவே அவற்றையும் இடது சாரி இயக்கங்கள் கையில் எடுக்க வேண்டும் என்கிற உணர்வு இன்று இந்தியா உட்பட உலகின் பல நாடு களிலும் உள்ள இடதுசாரி இயக்கங்க ளுக்கு உருவாகியுள்ள நிலை வர வேற்கத்தக்கது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வகையில்
மையை அங்கீகரி செய்து இன்று தமிழ் அந்நியப்பட்டுள்ளது முக்கிய இடதுசாரிக் யக் கம்யூனிஸ்ட் 8 எல்லைக்குச் சென்று லாமல் அதிதீவிரம
னையை அணுகு நிலைப்பாட்டை எ விளைவாக பல இனவாதக் கட்சிகளு வேறுபாடு இல் அளவிற்கு அது செ
சுற்றுச்சூழல், இன மத ஆதிக்க எதிர்ப்பு சினைகளை எடுக் எதிர்ப்பு இயக்கங் 9 Jélug) (Identity யன தன்னளவில் கவும் இதுகாறும் புறக்கணிக்கப்பட்ட மீது கவனம் குவிப் போதிலும் அவை திற்குள் இயக்கக் தொலை நோக்கான வையில்லாதவையா
 

ஒழிப்பதற்காக தொடங்கி குறிப்பி டுகளை முன்னெ
இலங்கையில்
தலைமையில் |வுடைமை இயக் யே இதை முன் ட்டது உண்மையி னவுகூரத்தக்க ஒன் ார்க்சிஸ்ட் கம்யூ பிரச்சினைக்குரிய கொடுத்த போதி னைக்குரிய முக்கி பதில்லை. அந்த தலைப் போராட் எ சுயநிர்ணய உரி
கவனிக்கத் தவறல் ஆகாது.
முதலாளியத்தைக் கடந்து செல்லு தல், ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல், அடிப்படைவர்க்க நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல் முதலான தொலைநோக்கான பார்வை அவற் றுக்குக் கிடையாது. அடையாள இயக்கங்கள் பிற அடையாளங்களின் மீது கடும் வன்முறையையும் வெறுப் பையும் வெளிப்படுத்தும் வாய்ப் புள்ளவை என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, இடதுசாரி இயக் கங்கள் அவற்றை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். இனப்பிரச்சி னை, சாதிப்பிரச்சினை ஆகியவற் றின் முக்கியத்துவத்தை முன்னிட்டு
அவற்றில் உண்மையான ஈடுபாட்டு
கள் குோல்வியற்றகுை விட்டது என்று
மானத்தில்
Iம் பொறுப்பாக முடியாது
க்காத தவறைச் மக்களிடமிருந்து து. இன்னொரு கட்சியான இந்தி கட்சி இன்னொரு விமர்சனம் இல் ாக இனப்பிரச்சி வது என்கிற டுக்கிறது. இதன் நேரங்களில் பிற ருக்கும் அதற்கும் )ᎶᏡ0ᎶᏓᎧ என்கிற ல்கிறது. விடுதலை சாதி, பு உள்ளிட்ட பிரச் $கும் அமைப்பு கள் அடையாள politics) (upg565 நியாயமானதா எல்லோராலும் அம்சங்களின் பதாகவும் இருந்த குறுகிய வட்டத் கூடியதாகவும் ா அரசியல் பார் ாகவும் உள்ளதை
டன் ஒரு இடதுசாரி இயக்கம் அதைக் கையில் எடுக்கும் போதுதான் முதலா ளித்துவத்தைக் கடந்துசெல்லுதல், ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல், அடிப் படைவர்க்க நலன்களை முன்னிறுத்து தல் ஆகிய அம்சங்களோடு இவற்றை மேலெடுத்துச் செல்ல முடியும். அதற்கு முதலில் பொருளாதாரத்து க்கு அப்பாற்பட்ட இத்தகைய ஒடு க்குமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு கோட்பாட்டு உருவாக்கம் ஒன்று மார்க்சியத்தின் இன்றைய தேவையா கிறது. இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி கள் நடைமுறையில் இத்தகைய இயக்கங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த போதிலும் அவற்றைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யத் தயங்குகின்றன அல்லது வெட்கப் படுகின்றன.
மார்க்சியத்திற்குள் சுற்றுச்சூழல், சாதி, பெண்ணியம் ஆகியவற் றையெல்லாம் உள்ளடக்கி கோட் பாட்டு உருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா?
நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட

Page 28
படி ஆதிமூலதனத் திரட்டலும் தொடர்ந்த முதலாளிய @ါff] வாக்கமும் தொடங்கியிருந்த காலத் தில் வாழ்ந்தவர்கள் மார்க்ஸும் ஏங் கல்ஸும், முதலாளிய விதிகளைக் கண்டறிவதற்கே அவர்கள் முன்னு ரிமை அளித்த போதிலும் மிகக் கூர் மையாக இப்பிரச்சினைகளையெல் லாம் தொட்டுச் சென்றுள்ளனர். எடு த்துக் காட்டாக சுற்றுச்சூழல் பிரச்சி னை குறித்து முதலாளித்துவ விவசா யத்தில் காணப்படும் எல்லா முன் னேற்றங்களும் விவசாயத் தொழி லாளர்களைச் சுரண்டிக் கொழுக்கும் கலையில் காணப்படும் முன்னேற்றம் மட்டுமல்ல, அந்த மண்ணின் வளத் தைக் கொள்ளையடிக்கும் கலையில் காணும் முன்னேற்றமும் கூட ஒரு போகச் சாகுபடியில் விளைவை அதி கரிப்பதில் காணப்படும் முன்னேற்ற மெல்லாம் அந்த மண்ணின் வளத்தை என்றென்றைக்குமாய் அடியோடு அழிப்பதில் காணும் முன்னேற்றமும் தானே. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு நாடு தனது வளர்ச்சியை எந்த அளவிற்கு அதிக ரிக்கிறதோ அந்த அளவிற்கு அது அழிவை நோக்கிச் செல்லும், முதலா ளிய உற்பத்திமுறை தனது தொழில் நுட்பத்தை மண் மற்றும் உழைப்பு ஆதார வளங்க ளையும் உறிஞ்சிக் குடிக்கும் வகை யில்தான் வளர்த்தெடுக்கிறது என்று மூலதனம் 15ஆவது அத்தியாய இறுதியில் மார்க்ஸ் கூறுவார். இத் தனை சுருக்கமாகவும் நுட்பமாகவும் கவித்துவத்துடனும் முதலாளியத் துக்கும் சுற்றுச்சூழல் அழிப்பிற்கும் உள்ள உறவை யார் கூறமுடியும்?
பிறிதோரிடத்தில் ஏங்கல்ஸ் காடு கள் அழிப்பைக் பற்றி கவலையோடு சொல்லி வருகையில் இயற்கை உறு தியாக நம்மைப் பழிவாங்கும்’ என் பார். 200 ஆண்டுகளுக்குப் பின் அந் தப் பழிவாங்கலை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனினும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவர்கள் காலத்தில் இவற்றைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்ய இயலவில்லை. தவிரவும், பெதோ
என்கிற எல்லா
யின் போன்ற ளின் உரிமைப் அவர்கள் சில ே ளியதும் உண்டு ஹெகலியத்தாக்க ணமாக இருந்தி பின்னாளில் ரஷ் அடிப்படையில் இனங்களின் ! கோட்பாட்டு உ குறிப்பிடத்தக்கது மார்க்ஸுக்குட் ளைக் கணக்கில் கோட்பாட்டு உரு மார்க்ஸ்கள் வே. யில் லெனின் ஒ லெனினுக்கும் பி றாண்டுகால கணக்கில் எடுத் பாட்டு உருவாக் இன்று நமக்கு இ
கள் தேவை என்
CarroSul இடதுச திகழ்ந்கு ஆட்சியி 6Shrfourtë UITOOpg5ë
வேண்டும், இத்த உருவாக்கம் இ
அனுபவவாதமா ரச்சினையை இந் கட்சி கையில் எ( கத்தான் ஈழப்பி ஆதரவு நிலைப்ப நாட்டு தேசிய இ6 மெளனம் கா அதேபோல அணு போராட்டங்கள் ( தியாவில் இயங் னிஸ்ட் கட்சிகளு ளுக்கு எதிரா எடுத்து இன்று இருந்து அந்நிய இந்திய மார்க்சி கட்சி ஜெய்தாபூ பாடும் கூடங்குள்
பாடும் எடுத்து
 
 
 
 

சிறுதேசிய இனங்க
போராட்டங்களை நேரங்களில் புறந்தள் மார்க்ஸிடமிருந்த 5ம் இதற்கொரு கார ருக்கலாம். ஆனால், ய அனுபவங்களின்
லெனின் தேசிய உரிமையை ஏற்று ருவாக்கம் செய்தது
I.
பிந்திய வளர்ச்சிக b எடுத்துக்கொண்டு நவாக்கம் செய்ய 70 ண்டும்’ என்கிற ரீதி ருமுறை சொன்னார், ந்திய இந்த ஒரு நூற்
அனுபவங்களைக் துக்கொண்டு கோட் க்கங்களைச் செய்ய
ன்னும் 700 மார்க்ஸ் எபதை நாம் உணர
யுள்ளது.
கியூபா, வெனிசூலா, பொலிவி யா, ஈகுவடோர் முதலான லத் தீன் அமெரிக்க நாடுகளில் இன்று இடதுசாரி இயக்கங்கள் பல ஆட்சியைக் கைப்பற்றியிருக் கின்றனவே. அது குறித்து உங் கள் கருத்து..?
தென்னமெரிக்கா, மத்திய அமெ ரிக்கா மற்றும் கரிபியன் பகுதிகளில் மிகப்பெரிய என்பதிலிருந்து மிகச் சிறிய என்பதுவரை, சுமார் 33 நாடு கள் உள்ளன. வரலாற்று ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இனரீதி யாகவும் வேறுபட்ட இந்நாடுகளில் பல்வேறு மட்டங்களில் இடதுசாரி அரசியல் செயற்படுகிறது. இதில் கியூபா மட்டுமே பழைய பாணியி லான கம்யூனிஸ்டுகள் தலைமையி லான ஒரு கட்சி ஆட்சிமுறையைப் பின்பற்றுகிறது. மற்றப்படி வெனி
த்யூனியனுக்கு அடுத்தபடியாக உலக rரி இயக்கங்களின் இலட்சிய நாடாகத்
மக்கள் சீனமும் இன்று ஒரு கட்சி ன் கீழ் கடும் உரிமைகள் மறுக்கப்பட்டு க்கம் நோக்கம் கொண்ட முதலாளித்துவ கு திரும்பி விட்டது
கைய கோட்பாட்டு |ல்லாமல் வெறும் க தேசிய இனப்பி ந்தியக் கம்யூனிஸ்ட் டுப்பதன் விளைவா ரச்சினையில் தீவிர ாடு எடுப்பதும் உள் னப்பிரச்சினைகளில் ப்பதும் நிகழ்கிறது. று உலை எதிர்ப்புப் போன்றவற்றில் இந் பகும் இரு கம்யூ ம் போராடும் மக்க ன நிலைப்பாட்டை அம்மக்களிடம் ப்பட்டு நிற்கின்றன. ஸ்ட் கம்யூனிஸ்ட் ரில் ஒரு நிலைப் ாத்தில் ஒரு நிலைப் நகைப்பிற்குள்ளாகி
சூலாவின் ஹியூகோ சாவேஸ், ஈகு வடோரின் ரபேல் கொரியா, பொலி வியாவின் ஈவோ மொறேல்ஸ், நிக்கர குவாவின் டானியல் ஒர்டேகா ஆகியோர் பலகட்சி ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டு தேர்தல் மூலம் அதி காரத்தைப் பெற்று தமது சூழலுக்குத் தகுந்தவகையில் தத்தம் நாடுகளில் மிகவும் கவனமாக சோசலிசத்தை முயற்சிக்கின்றனர். எந்தவகையிலும் தமது சனரஞ்சக ஆதரவை இழக்கா மல் அவர்கள் இதைச் செய்ய வேண் டியுள்ளது. இவர்கள் "புதிய இடதுசா ரிகள்’ என்றுஅழைக்கப்படுகின்றனர். இவர்களின் சோசலிச நடை முறையை "21 ஆம் நூற்றாண்டுக் கான சோசலிசம்' என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
ரொம்பவும் கவனமாக அந்நிய மூலதனங்களை நாட்டுடைமை ஆக்

Page 29
உலகமய சூழலில் பழைய வர்க்கப்பகுப்பா பொருந்தாது. பன்னாட்டு முதலாளியம், ே ஆகியவற்றுக்கு இடையேயுள்ள எல்லைக்
குவதிலும், எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களை அந்நிய மற் றும் கார்ப்பரேட் மூலதனப் பிடிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும் குறிப்பிடத்தக் களவு வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு லத்தீன் அமெரி க்க அளவிலான பிராந்திய ஒற்று வலுப்படுத்தியிருப்பது அவர்களின் இன்னொரு சாதனை. அவர்கள் உருவாக்கியுள்ள 'நமது அமெரிக்க மக்களுக்கான பொலிவி யக் கூட்டமைப்பு’ (ALBA) இவ்
வகையில்
(6õOLOGŐ) ULI
முக்கியமான ஒன்று. டாலர் மற்றும் யூரோவுக்கு எதிரான ஒரு பொதுவான கரன்ஸியொன் றையும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இலக்கு நோக்கிய சமூக நலத்திட் டங்களை வெற்றிகரமாக நிறை வேற்றி கல்வி, சுகாதாரம் முதலிய துறைகளில் நல்ல முன்னேற்றம் கண் டுள்ளனர். வெனிசூலாவின் எண் ணெய் வளத்திற்கு ஈடாக இத்துறைக ளில் கியூபாவின் அனுபவத்தையும் வல்லுநர்களையும் மாற்றீடு செய்து வெனிசூலாவில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாவேஸ் ஈட்டியுள்ளார்.
லத்தீன் அமெரிக்காவுக்கேயுரித் தான வகையில் இவர்கள் ஒரு இடது சாரிக் கருத்தியலை முன்வைக்கின்ற னர். ஜேர்மனிய மார்க்சியரான ஹெய் ன்ஸ் டயற்றிச் ஸ்றபான் என்பவரின் சிந்தனையை அடியொற்றி இவர்கள் தமது 21ஆம் நூற்றாண்டுச் சோசலி சத்தைக் கட்டமைக்கின்றனர். முதலா ளிய தனிநபர்வாதம், இலாபவேட் டை, ஊழல் ஆகியவற்றுக்கு மாற்றாக இவர்கள் ஒரு வகையான கிறிஸ்தவ அறம், ஒழுக்கம் ஆகியவற்றைப் பேசுகின்றனர்.
“பிரதிநிதித்துவ ஜனநாயகம்’ என் பதற்குப் பதிலாக "பங்கேற்பு ஜனநா யகத்தையும்” வெறும் சமத்துவம்
என்பதற்குப் பதிலா டன் கூடிய சமத்து இவர்கள் முன்வை வகையில் இவர்கள் மையையும் ஏற்று பொருளாதாரத்துை முயற்சிகள், இணை கள் ஆகியவற்றைப் அடுத்தடுத்து தேர் பெறுவதென்பது மக்கள் ஆதரவைக் நிய மூலதனங்க6ை ஆக்குவதுபோன்ற ரடி நடவடிக்கைக வினைகளில் இரு வெனிசூலாவின் எ காப்பாற்றுகிறது.
எனினும் பிரச்சி மல் இல்லை. பண வாசி ஏற்றம், நாண ஆகிய பிரச்சினை எதிர்கொள்கின்றனர் உள்ள கடும் அடக்கு சுதந்திர மறுப்பு, சர் உருவாகியுள்ள அ ஆகியவை குறித்து கள் எழுந்துள்ளன. கள் செல்வாக்கை சாவேஸ் மறுதேர்த6 மையைப் பெற்றுள் யூனியனின் வீழ்ச்சி பாவின் பொருளாத சீரழிந்துள்ளது.
எனினும் கொல் உள்ள அமெரிக்க ஏ எதிர்த்துநின்று ஒரு அரசியலுடன் மக்க களை மேற்கொண்டு யில் உலகத்தவரின் தீன் அமெரிக்க ஈர்த்துள்ளனர்.
நான் சற்றுமுன் லத்தீன் அமெரிக்க போராட்டம் நடத்தி இயக்கங்கள் பலவு
 

ய்வுகள் இன்று எள்ளளவும் தசிய முதலாளியம், குரகு முதலாளியம் கோடுகள் இன்று குகர்ந்துள்ளன
க சமவுரிமைகளு வம் என்பதையும் க்கின்றனர். அந்த ா தனிச்சொத்துரி க்கொள்கின்றனர். றயில் கூட்டுறவு ாவுச் செயற்பாடு
பேசுகின்றனர். தல்களில் வெற்றி இவர்களுக்குள்ள காட்டுகிறது. அந் ா நாட்டுடைமை இவர்களின் அதி ளுக்கான எதிர் ந்து இவர்களை ண்ணெய் வளம்
னைகள் இல்லா எவீக்கம், விலை ய ஸ்திரமின்மை களை அவர்கள் கியூபாவில் குமுறை, கருத்துச் ாவேஸைச் சுற்றி திகாரக் கும்பல் கடும் விமர்சனங் தனக்குள்ள மக் ப் பயன்படுத்தி லில் நிற்கும் உரி ளார். சோவியத் க்குப்பிறகு கியூ Tர நிலை மேலும்
லைப் புறத்தில் காதிபத்தியத்தை வகை இடதுசாரி ள் நலத் திட்டங் வருகிற வகை கவனத்தை லத் இடதுசாரிகள்
சொன்னதுபோல ாவில் ஆயுதப் க் கொண்டிருந்த ம் பின்னடைவுக்
குள்ளாகியுள்ளன. புரட்சியை அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என்கிற காஸ்ட்ரோவின் கொள்கையும் தற் போது மாறியுள்ளது. 1980களின் இறுதிப்பகுதியில் சிலியில் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த எஃப்.பி.எம்.ஆர் என்கிற புரட்சிகர இயக்கத்திடம் “ஆயுதப் போராட்ட சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று காஸ்ட்ரோ அறிவித்தது குறிப்பிடத் தக்கது. அது முதல் காஸ்ட்ரோ சகோதரர்கள் இருவரும் லத்தீன் அமெரிக்க ஆயுதப்போராட்டக் குழு க்களுக்கும் அரசுகளுக்கும் இடையே சமாதான முயற்சிகளிலேயே தங் களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
அப்படியானால், ஆயுதப்போ ராட்டங்களின் மூலம் மார்க்சியப் புரட்சி இனிமேல் சாத்தியமில் Gö60шт?
ஆயுதப் போராட்டங்கள் என்றி ல்லை. பழைய புரட்சிகர நடை முறைத் தந்திரோபாயங்கள் அனைத் துமே இன்றைய கால, இடசூழலுக்கு தகுந்தாற்போல மாற்றப்படவேண்டி யவையாகவுள்ளன. நன்றாக யோசி த்துப் பார்த்தால் பழைய புரட்சிகளும் கூட கால இட, வேறுபாடுகளுக்குத் தகுந்தாற்போல் வேறுபட்டுத்தான் நடந்துள்ளன. ஒரு பின்தங்கிய முத லாளித்துவ வளர்ச்சியுள்ள நாட்டில் தான் ரஷ்யப்புரட்சி நடந்தது. விவ சாய நாடாகிய சீனத்தில் மாவோ மக் கள் ஜனநாயகப் புரட்சி என்கிற கருத் தையும், நீண்டகால மக்கள் யுத்தம், கிராமங்களைக் கைப்பற்றி நகரங்க சுற்றிவளைத்தல் முதலான போராட்ட வடிவங்களையும் முன் வைத்தார். அதேபோல ஒரு அரை நிலப்பிரபுத்துவ சமூகமாகிய வியட் நாமில் ஹோ சிமின் முற்றிலும் அவர் களது தேசியச் சூழலுக்குரிய ஒருவ கைப் புரட்சிகர வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெனரல் கியாப்
ளைச்

Page 30
பின் போர்க் குறிப்புகளை வாசித் தால் அதில் மாவோவைக் காட்டிலும் லெனினது மேற்கோள்களே மிகுந்தி ருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுக ளில் சோவியத் ரஷ்யாவின் உதவி யோடே புரட்சிகள் நிறைவேறின.
இன்று காலமும் சூழலும் பெரி யளவில் வேறுபட்டுள்ளன. அப் படியே பழைய கோட்பாடுகளையும் அனுபவங்களையும் நம்மீது திணித் துக் கொள்வதைவிட முட்டாள்தனம் ஏதும் இருக்கமுடியாது. இந்திய மாவோயிஸ்டுகள் சீனாவின் தலை வர் நம் தலைவர் என்று ஒரு காலத் தில் கூறினார்கள். இன்று மாவோ
யவற்றுக்கு எல்லைக்கோடு துள்ளன. இந்தி கள் பிரெஞ்சு விலைக்கு வ றார்கள். ஆபிரி முதலாளிகளின் கொண்டிருக்கில்
தொழிலாளர் தொழிலாளர் வ பெரியளவில் தொழிலாளிகள் முதலாளிகளும் னர். ஃபோர்ட்,
ளும் நோக்கியா
மார்க்சிய கோட்பாடுகளில் எந்கு மாற்றமும் அளவிற்கு காலமும் சூழலும் மாறிவிடவில் மமதையையும் காலத்திற்கு ஒவ்வாகு வரட்( களையும் கைவிட்டு சிக்கல்களின் பன்முக அங்கீகரிக்கக்கூடிய மனப்பக்குவம் வேண்டு
வின் யெனானை தண்டகாரண்ய வனப்பகுதிகளில் பதியமிட முயற்சி த்து பின்னடைவிற்குள்ளாகியுள்ள னர். முன்னணித் தலைவர்கள் பல ரும் ஒன்று கொல்லப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் உள்ளனர். பழங் குடி மக்களின் பிரதிநிதிகளாக நின்று ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய அர சுக்கும் எதிராக ஒரு வீரஞ்செறிந்த போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் அவர்கள் இன் றளவும் பழங்குடி இந்தியாவைத் தாண்டி அடுத்த அடி எடுத்துவைக்க இயலவில்லை. ஒரு தொழிற்சங்கம் கூட அவர்கள் கையில் இல்லை. நகரங்களைச் சுற்றி வளைப்பது என்ப தெல்லாம் அவர்களுக்கு இன்று சாத் தியமில்லை. கொடிய இந்திய இரா ணுவம்தான் அவர்களை இன்று சுற்றிவளைத்துக் கொண்டுள்ளது. நீண்டகால மக்கள் யுத்தம் என்பதில் நீண்டகாலம்’ என்பதற்கு ஒரு எல் லையுண்டுதானே.
தவிரவும் சூழலில் பழைய வர்க்கப் பகுப்பாய்வுகள் இன்று எள்ளவும் பொருந்தாது. பன் னாட்டு முதலாளியம், தேசிய முத லாளியம், தரகுமுதலாளியம் முதலி
g) Gl)3, LDU3.
யில் உற்பத்திய புலம்பெயர்ந்து கள் முதலில் கு டுத் தொழிலா டங்களைத்தான் நிறுவனங்கள் ட இருபங்கு தொழ ஒப்பந்தத் தொ! ளுக்கு எந்தத் ( களும் கிடையா லாளிகளுக்குச் தலாகவும் வேலி ளுக்கு நிரந்தர விட பல மடங் உரிமைகளும் ளோடு ஒப்பி தொழிலாளிகள் லாதவர்கள் ( மதிப்பு மிகுந்: சொத்தாக வைத் இவர்கள் தற்கா ளின் உரிமைகளு தில்லை. தற்கா களே அதிகமா நிரந்தரத் வேலை நிறுத்த யும் நடத்த முடி
இருக்கிற
 

இடையேயுள்ள கள் இன்று தகர்ந் யத் தரகு முதலாளி கார்ப்பரேட்டுகளை ாங்கிக்கொண்டிருக்கி க்க நிலங்கள் இந்திய கைக்குள் வந்து
எறன. களிள் புலப்பெயர்வு ர்க்க குணாம்சத்தைப் பாதித்துவருகிறது. மட்டுமல்ல இன்று புலம்பெயர்கின்ற ஹொண்டா கார்க வும் இன்று சென்னை
குேவைப்படும் තනතර නröörm) டுக் கோட்பாடு த்தன்மையை நிம்
ாகின்றன. இவ்வாறு வரும் கார்ப்பரேட்டு றிவைப்பது உள்நாட் ளர் பாதுகாப்புச் சட் இன்று கார்ப்பரேட் லவற்றிலும் மூன்றில் ழிலாளர்கள் தற்காலிக ழிலாளிகளே. இவர்க தொழிற்சங்க உரிமை ாது. நிரந்தரத் தொழி சமமாகவும் கூடு லை செய்யும் இவர்க த் தொழிலாளர்களை கு ஊதியம் குறைவு. கிடையாது. இவர்க டுகையில் நிரந்தரத் இழப்பதற்கு ஏதுமில் இல்லை. அவர்கள் த தம் வேலையை துள்ளார்கள். எனவே லிகத் தொழிலாளர்க ளுக்காகப் போராடுவ ாலிகத் தொழிலாளர் க உள்ள நிலையில் தொழிலாளிகளினால் ப் போராட்டங்களை வதில்லை. தொழிற்சங்கங்களும்
இடதுசாரி அமைப்புகள் வசம் இல்
லை. முதலாளியக் கட்சிகளும் சாதி இன அமைப்புகளுமே தொழிற்சங் கங்களைக் கையில் வைத்துள்ளன.
தோன்றி வளர்ந்து வெற்றிகளையீட்டி வீழ்ச்சிகளையும் அடைந்த 19 ஆம், 20 ஆம் நூற் றாண்டுகளைக் காட்டிலும் 21 ஆம் நூற்றாண்டு மிகவும் வேறுபட்டது. இந்தப் புதிய 21 ஆம் நூற்றாண்டுக் குரிய புதிய கோட்பாட்டு உருவாக் கங்கள் தேவை. புதிய சூழலில் உரு வாகிவரும் இயக்கங்களை ஆராய்வ தும் அதில் உண்மையான ஈடுபாட்டு டன் பங்கெடுப்பதும் வேண்டும். அணிகளை வென்றெடுப்பது அல் லது இயக்கத்தைக் கைப்பற்றுவது என்பது போன்ற வழமையான தந் திரோபாயங்களைக் கைவிட்டு அவற் றில் உண்மையான ஈடுபாட்டுடன்
மார்க்சியம்
பங்கேற்க வேண்டும். இடதுசாரிக ளின் பங்கேற்பு அத்தகைய இயக் கங்களை அவற்றின் குறுகிய வட்ட த்தில் இருந்து விடுவித்து இடதுசாரி அரசியலின் அடிப்படை நோக்கங் களாகிய “முதலாளியத்தைக் கடந்து செல்லுதல், ஏகாதிபத்திய எதிர்ப்பு, அடிப்படை வர்க்கங்களின் நலன் முன்னிறுத்துதல்’ ஆகிய குறிக்கோள்களுடன் ஒருங்கிணைப் பதற்கு இட்டுச் செல்ல வேண்டும். அவற்றுக்குரிய வகையில் புதிய கோட்பாட்டு உருவாக்கங்கள் செய்
56)6T
யப்படவேண்டும்.
மார்க்சிய கோட்பாடுகளில் எந்த மாற்றங்களும் தேவைப்படும் அளவிற்கு காலமும் சூழலும் மாறி விடவில்லை என்பது போன்ற மம
தையையும் காலத்திற்கொவ்வாத வரட்டுக் கோட்பாடுகளையும் கைவிட்டு சிக்கல்களின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கக்கூடிய
மனப்பக்குவம் வேண்டும். தேர்தல் பாதையா, ஆயுதப்புரட்சியா அல்லது சீனா நல்லதா, கெட்டதா என்பது போன்ற எளிமைப்படுத்தப்பட்ட கேள்விகளில் இருந்து விலகி பிரச்சி னைகளின் பன்முகப் பரிமாணங்க ளையும் மார்க்சியர்கள் கவனத்திற் கொள்ளவேண்டும். ே

Page 31
முத்துக்
இலங்கை பொருள் மீள் எழுச்சி பெறக் வாய்ப்புகள் அரிது
சர்வதேச fāluéloწა இலங்கைக்கு
তাgর্তl্যাট চার্তততা0U@6€ীতিষ্ঠাm)
ЛГ55шDПо0ії போக்குகள்
லங்கையின் தேசிய பெ வளர்ச்சி உள்நாட்டுப் பே விற்குப் பின்னரான காலகட்டத் பாக, 2010-2011இல் அதியுயர்ந் அடைந்ததைக் காணக்கூடியதாக உதாரணத்திற்கு 2010ஆம் ஆண் ளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இ வேளை, 2011 ஆம் ஆண்டு 8.3 வளர்ச்சிகண்டிருந்தது. சுதந்தி பின்னரான காலகட்டத்தில் 1 குறிப்பாக 1979ஆம் ஆண்டு பெ வளர்ச்சி 8.2சதவீதமாகக் காணப் ஆகவே சுருங்கக்கூறினால் திற்கு பின்னர் கூறவேண்டுமான ஆம் ஆண்டு அதி உச்சப் பெ வளர்ச்சி வீதத்தை இலங்கையின கூடியதாக இருந்தது. இந்த உயர்ந் வீதம் நீடித்திருக்கக்கூடியதான கள் இருக்குமா என்பதே பிரதா6 யாக இருக்கிறது. ஏற்கனவே 2 ஆண்டு வளர்ச்சி வீதத்தை நோக் யின் அது 6 சதவீதம் அல்லது அத வானதாகவே காணப்படுகிறது. போதிலும் உத்தியோகபூர்வமாக மாதம் தான் புள்ளிவிபரம் வெ என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆண்டு வளர்ச்சி வீதம் கூட அதி ரக்கூடியதான சாத்தியங்கள் இல் தான் தென்படுகிறது.
ஆகவே, 2010 -2011 அதி உ னது ஒரு தற்காலிக வளர்ச்சி வீத காணப்பட்டது. ஏனெனில், பி போருக்குப் பின்னரான அ வேலைகள் அரசாங்கத்தால் மேற்
 
 
 

கிருஷ்ணன் சர்வானந்தா ܠܐ 蠻 h
ாதாரம்
ծin IՌեւI
ாருளாதார ாரின் முடி தில் குறிப் தவீதத்தை இருந்தது. ாடு பொரு ருந்த அதே சதவீதமாக ரத்திற்குப் 97O3,66)
ாருளாதார பட்டது.
சுதந்திரத் |া6ে) 2O11
ாருளாதார Tல் காணக் த வளர்ச்சி சூழ்நிலை ன கேள்வி
012 ஆம் (536. ITLDIT தற்கு குறை இருந்த சித்திரை பளியாகும் Ο 13 g, b
E5LDT55 3D ULI லை என்று
டச்சவீதமா மாகத்தான்
ரதானமாக
பிவிருத்தி
கொள்ளப்
பட்ட உட்கட்டமைப்புப் பணிகள் மூலமே குறிப்பாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது பொருளாதாரச் சந்தை நிலைப்பாட்டின்படி இல்லாமல் ஒரு தனியார்த்துறை முதலீட்டு முயற்சிகள் மூலம் அல்லாமல் அரசினால் கடன்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவி ருத்தி முயற்சியேயாகும்.
இவ்வாறான அரசின் வேலைத்திட்டங் கள் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள் ளப்பட்டு வருவதால் அவை நிலைத்து நிற் கக்கூடிய சாத்தியக்கூறுகள் அரிதாகவே உள்ளன. மேலும் போரை எதிர்நோக்கிய நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண் டால் போர் முடிவடைந்த பிறகு ஆபிரிக்க நாடுகளுடன் இலங்கையை ஒப்பிடும் போது 2010-2011 பொருளாதார வளர்ச் சியை பெரிய சாதனை என்று கொள்ளமுடி
UT5.
போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்க ளின் பொருளாதார அதிஉச்ச வளர்ச்சி வீத மானது கூட ஒரு தற்காலிக வளர்ச்சி வீதமா கவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு கிழக்கு மாகாணத்தில் போர் 2007ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 2008/09 களில் கிழக்கு மாகாண பொருளாதார வளர்ச்சி அதி உச்ச நிலை யைக் கண்டிருந்தது. ஆனால் 2010/11 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணப் பொருளாதார வளர்ச்சி வீதம் சற்றுக் குறை வடைந்தே காணப்பட்டது. இவ்வாறே தான் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி வீதமும் 2010/11 ஆம் ஆண்டுகளில் அதி உச்ச வளர்ச்சியைக் கண்டிருந்தது.
இருந்தபோதிலும் 2012/13 சற்று தளர்ச்சி

Page 32
யுறும் சாத்தியங்களே காணப்படுகி றது. இவற்றை நோக்கும் போது ஒட்டு மொத்தத்தில் தேசிய ரீதியிலும் போரினால் நேரடியாகப் பாதிக்கப் பட்ட பிராந்திய ரீதியிலும் நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சி வீதத்தை எட் டக்கூடியதாக இருக்கவில்லை. இந் தப் பெறுபேறுகள் மூலம் அரசின் தாரக மந்திரமான பொருளாதார வளர்ச்சி மூலம் நல்லிணக்கம் அல் லது சமாதானம்’ என்ற கோஷம் ஒரு வெற்று வார்த்தையாகவே காணப் படும் எனலாம்.
வடமாகாணத்திலும் கிழக்கு மாகா ணத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்ற உட்கட்டமைப்பு மீள்நிர்மா
ணப்பணிகள் மனித மூலவளம்
சார்ந்ததாகவன்றி இயந்திர மூலவளம் சார்ந்ததாகவே இருந்துவருகின்றது. அதாவது மனித வளத்தை அன்றி பிரதானமாக பாரிய இயந்திரங்க ளைக் கொண்டே பெரும்பாலான உட்கட்டமைப்பு, மீள் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
இவ்வாறான அபிவிருத்தி அணுகு முறை நிதியியல் ரீதியாக சிக்கனமாக இருந்தபோதிலும் போரினால் பாதிக் கப்பட்ட பிரதேசங்களில் போதி யளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத் தப்படவில்லை. இதனால் இளைஞர் கள் மத்தியில் சற்று விரக்தி நிலை ஏற் பட்டிருப்பதை அவதானிக்கக்கூடிய தாக இருக்கிறது. இதனை அப்பிராந் தியங்களில் காணப்படும் குற்றச் செயல்களும் சட்டபூர்வமற்ற முறை யில் வெளிநாடுகளுக்குச் செல்வ தற்கு இளைஞர்கள், யுவதிகள் மேற் கொள்கின்ற முயற்சிகளும் பிரகாச மாக வெளிக்காட்டுகின்றன. வீதிகள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் விஸ்த ரிக்கப்படுவதும் நவீனப்படுத்தப்படு வதும் சாதகமான செயற்பாடுகளாக இருந்த போதிலும் இவ்வாறான பகு திகளின் மேம்பாடுகள் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள பெளதீக இடை வெளியை குறைக்குமே ஒழிய வடப குதி மக்களுக்கும் தென்பகுதி மக்க ளுக்கும் இடையே D GITGITT
இடைவெளியை குறைக்கப்போவ
தில்லை. ஏனெ: இடைவெளியை வாக பொருளி ரீதியாக அதிகள் அரசாங்கத்தால் தப்படவில்லை.
அதாவது ம லான வெளிை
நிதியியல், s பொருளாதார ஆ றியமையாதது. றான அதிகாரப் அந்தந்தப் பிரா தேவைகளையும் ளையும் பூர்த்திே யக்கூறுகள் இ தேவைக்கு எதிர் யங்களுக்கு இ மானம் எடுக்கு கூட மத்தியப்ப களை இந்த கொண்டு வருகி
LDT35T600T F65) பல்வேறுபட்ட ஆ நெகும சட்டத்தி: அபகரித்துக்கொ வாறான மத்திய வடிக்கைகள் பி டையிலான உள ளியை அதிகரிக் மைக்காலத்தில் கூடியதாக இரு நிறைவேற்று பாராளுமன்றத்தி யான முரண்பா ரத்தை நேரடியா கவும் பாதிக்கக்க கள் காணப்படுகி
சந்தைப் பொரு டத்தின் ஆட்சி தாகும். ஏனெனி டாளர்கள் தமது சட்டத்தின் பாது பெறும் என்ற தமது செயற்பாடு கிறார்கள். அன் டத்தின் ஆட்சிக் கூடிய பாதிப் வெளிநாட்டு
அதைரியப்பட
 

னில் மக்களுக்குள்ள குறைப்பதற்கு ஏது பல், சமூக, அரசியல் ாவு செயன்முறைகள்
நடைமுறைப்படுத்
க்களுக்கு இடையி யக் குறைப்பதற்கு அரசியல் மற்றும் அதிகாரப்பகிர்வு இன் ஏனெனில், இவ்வா பகிர்வு மூலம் தான் ந்திய மக்கள் தமது அபிலாஷைக செய்யக்கூடிய சாத்தி இருக்கிறது. இந்தத் மறையாக பிராந்தி ருந்த நிர்வாக, தீர் ம் அதிகாரங்களைக் டுத்தும் நடவடிக்கை அரசாங்கம் மேற் றது. உதாரணத்திற்கு பகளுக்கு இருந்த அதிகாரங்களை திவி ன் மூலம் அரசாங்கம் ண்டுவிட்டது. இவ் ப மயமாக்கல் நட ராந்திய மக்களுக்கி ரீதியான இடை வெ கவே செய்யும். அண் காணப்படக் ந்த நீதித்துறைக்கும் அதிகாரம் மற்றும் ற்கும் இடையே டுகள் பொருளாதா ாகவும் மறைமுகமா கூடிய சாத்தியக்கூறு ன்றன. நளாதாரத்திற்கு சட் இன்றியமையாத ல் தனியார் முதலீட் து முதலீடுகளுக்கு காப்பு கிடைக்கப் நம்பிக்கையிலேயே களை முன்னெடுக் எமைக்காலமாக சட் க்கு ஏற்பட்டிருக்கக் புகள் உள்நாட்டு, முதலீட்டாளர்களை வைத்திருக்கிறது.
இலங்கைப் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அரசாங்கத்தின் முயற்சி யினால் மட்டுமே நிலையானதாக வைத்திருக்க முடியாது. அரசாங்கத் தின் முயற்சிகளுக்கு மேலாக தனி யார் முதலீடுகளே வளர்ச்சிக்கு நிலையானதும் நீடித்தது
பொருளாதார
மான பங்களிப்பைச் செய்ய முடி யும். இவ்வாறான தனியார் முதலீடுக ளுக்கு பாரிய சவாலாக அண்மைக் கால அரசியல் நிகழ்வுப்போக்குகள் அமைந்திருக்கின்றன.
மேலும், சில வாரங்களுக்கு முன் னர் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காணப் படக்கூடியதாக இருந்த முறைகே டான நடவடிக்கைகள் அரசாங்கத் தின் மீது மக்கள் வைத்திருந்த நம் பிக்கையை பெருமளவுக்கு குறைத்தி ருக்கிறது. இவற்றை நிவர்த்தி செய்வ தற்காகவும் மக்களின் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகவும் அரசாங்கம் கிராமப்புற மக்களுக்கு மானியங்க ளையும் சலுகைகளையும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அரச தொழில்வா ய்ப்புகளையும் சம்பள உயர்வுக ளையும் வழங்கி சமாளிக்க முயற்சி க்கக்கூடும். ஆனால், இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்ப டுத்தும். மேலும் இலங்கையில் ஏற்று மதி / இறக்குமதி வர்த்தகத்தை எடுத் துக்கொண்டால் உலகளாவிய பொரு ளாதார தளம்பல் நிலைகாரணமா கவும் இலங்கை ரூபாவின் பெறுமதி செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ள தாலும் அது அதிகரிக்கக்கூடிய சாத் தியக்கூறுகள் இல்லை என்றே கூற லாம். ஆகவே உள்நாட்டு வெளி நாட்டு பொருளாதாரச் செயற்பாடு கள் எழுச்சிபெறக்கூடிய வாய்ப்புகள் இவ்வாண்டு அரிதாகவே காணப்படு கின்றன.
மேலும், சர்வதேச ரீதியில் இலங் கைக்கு எதிராகக் காணப்படுகின்ற பாதகமான நிலைப்பாடுகள் இவ் வாண்டும் தொடரப்போவதால் இலங்கைப் பொருளாதாரம் மீள் எழுச்சி பெறக்கூடிய வாய்ப்புகள்
அரிதாகவே காணப்படுகின்றன.

Page 33
குறிப்பாக அடுத்த மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறப்போகின்ற நிகழ்வுகளும் வருட இறுதியில் இலங்கையில் நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ள பொதுநலவரசு நாடு களின் உச்சிமகாநாடும் இலங்கைக்கு பாரிய சவாலாக அமையும். இவ்வா றான எதிர் மறையான அரசியல் தாக் கங்கள் பொருளாதாரத்தில் நேரடியா கவும்மறைமுகமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மியன்மார் பொருளாதார ரீதியில் இலங்கையைவிட பெருமளவு பின் தங்கியுள்ள நிலையில் இருக்கின்ற போதிலும் அங்கு அண்மைக்கால மாக மேற்கொள்ளப்படுகின்ற பொரு ளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங் கள் காரணமாக நேரடி முதலீடு செய் வதற்காக குறிப்பாக அமெரிக்க மற் றும் ஜப்பானிய வரிசையில் காத்து நிற்கின்றன. இவ் வாறான முதலீட்டாளர்களின் ஆர்
கம்பனிகள்
வம் ஏன் இலங்கையின் மீது ஏற்பட வில்லை என்பது முக்கியமானதொரு கேள்வியாகும். இதற்கு அரசாங்கத் தின் பிற்போக்கான பொருளாதார அரசியல் நடவடிக்கைகளே காரண மாகும். உதாரணமாக கடந்தவருடம் மியன்மாருக்கு வருகை தந்த உல்லா சப் பிரயாணிகளின் எண்ணிக்கை இலங்கைக்கு வருகைதந்த பிரயாணி களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமானதாகும். இந்த விபரம் கூறும் செய்தி என்னவென் றால், மியன்மார் மீது சர்வதேச ரீதி யாக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இலங்கை மீது இல்லை என்பதாகும்.
மியன்மாரும் இலங்கையும் கிட்டத் தட்ட ஒரே காலப்பகுதியில் தான் பிரித்தானியாவிடம் இருந்து சுதந் திரம் பெற்றன. அதாவது மியன்மா ருக்கு 1948 ஜனவரி 4ஆம் திகதியும் இலங்கைக்கு 1948 பெப்ரவரி 4ஆம் திகதியும் சுதந்திரம் கிடைத்தது. இல ங்கை ஒரு ஜனநாயக நாடாக இருந்து வந்துள்ளது. ஆனால், மியன்மார் 1962ஆம் ஆண்டிலிருந்து இரா ணுவ ஆட்சியின் கீழ் தான் இருந்து வந்தது. ஆகவே அந்த ஆண்டிலி
புள்ளி
ருந்து மியன்மார் டெ சியல் ரீதியாகப் பா எதிர்கொண்டு வந்த மிகவும் பின்தங்கிய இருந்து வந்தது எ கடந்த 2 வருடங்கள மேற்கொள்ளப்பட்டு யல், பொருளாதார உலகின் கவனத்தை ருக்கிறது. இதற்கு ம மீது இருந்த நம்பிக் குறைந்துகொண்டே
போகிற போக்கில் முன்னணி தனியா எழுச்சிபெற்று வரு போன்ற நாடுகளில் களை மேற்கொள்ள இவ்வாறான செயற் கையின் பொருளா மறையாக பாதிக்கக் பாடுகள் வெகுவா கின்றன. அரசாங்கத் டுக் கணக்குகளில் 18 பற்றாக்குறை தோன்றியது. இவ்வி ஆண்டு கூட அரசா நாட்டுக் கணக்கில் காணப்பட்டது. கு ஆம் ஆண்டு இல மதி 7 சதவீதமாக இருந்த வேளையில் சதவீதத்திற்கு குறை
டைந்து காணப்பட்ட
 
 
 
 

பாருளாதார, அர ரிய சவால்களை நதால் உலகில் நிலையிலேயே ன்ற போதிலும் ாக மியன்மாரில் வரும் அரசி சீர்திருத்தங்கள் ஈர்க்கச் செய்தி ாறாக இலங்கை கை உலகளவில் வருகிறது.
இலங்கையின் நிறுவனங்கள் நம் மியன்மார் தமது முதலீடு முனையலாம். பாடுகள் இலங் தாரத்தை எதிர் கூடிய சாத்தியப் கக் காணப்படு தின் வெளிநாட் 912ஆம் ஆண்டு "ணப்படுவதாகத் ாறு 2012ஆம் ங்கத்தின் வெளி பற்றாக்குறை றிப்பாக 1912 ங்கையின் ஏற்று குறைவடைந்து இறக்குமதி 5 வாக வீழ்ச்சிய
து. அதாவது
2013, Elւյնgaurfi 18-2B 31
கணக்கில்
வெளிநாட்டுக் முறைக்கணக்கில்
நடை பற்றாக் குறையே காணப்பட்டு வருகிறது. இது எமது பொருளாதார ஸ்திரத்தன் மையை நலிவடையச் செய்கிறது. இதன் காரணமாக இந்த அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெருந்தொகை கடனைப் பெற முனைகிறது.
மீண்டும் ஒரு முறை சர்வதேச நிதி யம் கடன் வழங்குமா என்ற சந்தேகம் நிலவுகின்ற வேளையில் அப்படி யாக மேலும் கடன் வழங்கினாலும் கூட நிபந்தனைகள் மிக கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான கடும் நிபந்தனைகள் பாரிய அரசியல் தாக்கங்களை ஏற் படுத்தக்கூடியதாக இருக்கும். ஆகவே மொத்தத்தில் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங் கை க்கு ஒரு நெருக்கடியான கால மாக இவ்வாண்டும் அடுத்து வரும் ஆண்டுகளும் இருக்கும் என்று எதிர்
LUPTÍTä5356) TLD. O
LITńsuu

Page 34
சரித்திர மு
த்திக்கான் நகர் ஆலோசனை மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி கூடிய கருதினால்கள் விரை வில் இடம்பெறவிருக்கும் திருநி லைப்படுத்தல் சடங்கு பற்றி பாப்பர சர் 16ஆவது பெனடிக்ற் தங்களுக்கு விளக்கமளிக்கப்போகிறார் என்றே நினைத்தார்கள். ஆனால், பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு 8 மணியுடன் தனது பதவியை இராஜினாமா செய் யப்போவதாக பாப்பரசர் வெளி யிட்ட அறிவிப்பைக் கேட்டு அவர் கள் திகைத்துப் போனார்கள். முற்றிலும் எதிர்பார்க்காத இந்த முடி வின் விளைவான அதிர்ச்சியிலிருந்து உலகம் பூராக வும் வாழும் ஒரு ே காடிக்கும் அதிகமான கத்தோலிக்கர் கள் விடுபடுவதற்கு அவர்களுக்குக் காலம் தேவைப்பட்டிருக்கக்கூடும். ஆனால், பல திருச்சபைத் தலைவர்க ளும் அரசாங்கத் தலைவர்களும் பாப்பரசரின் தீர்மானத்தைத் துணிச்ச ல்ானது என்றும் மதிக்கப்படவேண்டி யது என்றும் பாராட்டியதைக் காணக் கூடியதாக இருந்தது.
தனக்கு முன்னர் இப்பதவியில் இருந்தவர்களைப் போலன்றி 16 ஆவது பெனடிக்ற் தனது முதுமை காரணமாக பொறுப்புகளை உகந்த முறையில் நிறைவேற்றுவதில் இருக் கின்ற சிக்கல்களை மனதார ஏற்றுக் கொண்டு பதவிவிலக முன்வந்திருக் கிறார். திருச்சபையின் 2OOO வருடகால வரலாற்றில் கடந்த 600 ஆண்டுகளில் தனது சொந்த விருப் பத்தில் பதவியிலிருந்து இறங்கிய முதலாவது பாப்பரசர் 16ஆவது பெனடிக்ற்றேயாவார்.
பாப்பரசராக வருவதற்கு மூவர் உரிமை கோரியதனால் மேற்குலகில் தோன்றிய மிகப்பெரிய திருச்சபை உட்பிளவு என்று வர்ணிக்கப்படுகி
 
 

க்

Page 35


Page 36
34 2013, பெப்ரவரி 16-29
றது. நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 1415 ஆம் ஆண்டு பதவியிலிருந்து இறங்கிய 12ஆவது கிறகரிக்குப் பிறகு பதவி விலகும் முதலாவது பாப்பரசர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்கா னைப் பொறுத்தவரை இன்னொரு முக்கியமான பதவிவிலகல் 1294 ஆம் ஆண்டில் இடம்பெற்றதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்த மானதாகும். பாப்பரசர் பதவிக்குரிய அரசியல் மற்றும் நிதிச் சுமைகளை கையாளக்கூடிய தகுதியின்மையை தான் கொண்டிருக்கவில்லை என் பதை உணர்ந்த பாப்பரசர் ஐந்தாவது செலஸ்ரீன், பாப்பரசர் பதவியில் இருப்பவர் பதவி விலகுவதை அனு மதிக்கும் கட்டளையொன்றைப் பிறப் பித்துவிட்டு தானாகப் பதவிவிலகிக் கொண்டார். தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவ உடல்வலிமையும் மன இல்லை
தற்கான வலிமையும் தன்னிடம் யென்பதே தற்போதைய பாப்பரசர் தனது பதவி விலகலுக்கு முன்வைத்த காரணமாகும். அண்மைக்காலமாக அவரின் உடல்நிலை ஆரோக்கியமா னதாக இருக்கவில்லை. அவருக்கு முன்னர் பதவிவகித்த பாப்பரசர்க ளில் எவருமே உடல் நிலையைக் காரணம் காட்டி பதவியைத் துறந்த தில்லை. அவர்களில் பலருக்கு உடல் நலம் குன்றியபோதிலும் பதவியில் தொடர்ந்தும் இருந்தார்கள். இம்மாத இறுதியில் பதவி வெற்றிடமாகிறது. பாப்பரசர் ஒருவர் காலமானால், அடுத்த பாப்ப ரசரைத் தெரிவு செய்வதற்காக கார்டி GOTG) 3GiT LD66, Dub (College of Cardinals) 15-28 БТР-56T 960L வெளிக்குள் தங்கள் கூட்டத்தைக் கூட்டித் தெரிவைச் செய்யவேண்டும். இத்தடவை ஏற்படுகின்ற வெற்றிடம் அத்தகையதல்லவென்பதால், பெப்
LJITÜLIT3-Í
ரவரி 28 க்குப் பிறகு அவர்கள் விரை வாகவே கூட முடியும். ஆனால், புதிய பாப்பரசர் தெரிவு இடம்பெறும் வரை சிரேஷ்ட கார்டினல் ஒருவர் பாப்பரசர் கடமைகளைப் பொறுப் பேற்பார்.
ஜேர்மனியைச் கார்டினல் ஜோச சர் இரண்டாவது பர் மறைந்ததைய 19ஆம் திகதி ட யேற்றார். அவர் திருச்சபையில் தையும் வகிக்க ஆய்வுக்காகவே லத்தை அவர் அ றார். பாப்பரசர் திக்கான் சென் யத்தில் தனது இ பெப்ரவரி 13 கிழமை அவர் க.
LI TLI LI JIġI fi 16 றின் மரபு எப்டே யதாகவே இரு ஆண்டு புதிய ப செய்வதற்குக் ச மன்றத்தின் முன் மைவாதத் த6 யொன்றை ஆற் தெரிவு செய்யட் என்றவகையில், சபைக்குள் இரு ளுக்கு எதிராக களை எடுத்தார்.
16ஆவது டெ காலம் திருச்சை குக் களங்கத்தை (கத்தோலிக்க ம பட்ட) சிறுவர் யோக வழக்குகள் சைகளைச் சந்தி: அவர் மன்னிப்பு லும், அந்தப் கையாளுவதற்கு வடிக்கைகளை என்று குற்றச்சாட் வந்தன. மதகுரு யல் துஷ்பிரயோ குற்றச்சாட்டுகள் அமெரிக்கா, அய மற்றும் பாப்பரச ஜேர்மனியில் தா ங்கு முறைகளில் னவராகவும் வை டவராகவும் கரு பெனடிக்றின் சி
 

சேர்ந்த முன்னாள் ப் ரற்சிங்கர், பாப்பர அருளப்பர் சின்னப் படுத்து 2005 ஏப்ரில் ாப்பரசராகப் பதவி பதவி விலகிய பிறகு எந்தப் பாத்திரத் $ப் போவதில்லை. தனது மிகுதிக்கா |ர்ப்பணிக்கப் போகி என்ற வகையில் வத் பீற்றர்ஸ் தேவால றுதி ஆராதனையில் ஆம் திகதி புதன் லந்துகொண்டார்.
ஆவது பெனடிக்ற் ாதுமே சர்ச்சைக்குரி 5க்கும். 2005ஆம் ாப்பரசரைத் தெரிவு கூடிய கார்டினல்கள் பாக மிகவும் பழை ன்மையான 2d 60) J றிய பிறகே இவர் பட்டார். பாப்பரசர் கத்தோலிக்கத் திருச் நந்த தாராளவாதிக இவர் நடவடிக்கை
பனடிக்றின் பதவிக் பயின் நற்பெயருக் 5 ஏற்படுத்தக்கூடிய தகுருமார் சம்பந்தப் பாலியல் துஷ்பிர ள் போன்ற பல சர்ச் ந்தது. அவற்றுக்காக புக் கோரிய போதி பிரச்சினைகளைக் உருப்படியான நட எடுக்கவில்லை டுகள் சுமத்தப்பட்டு நமார் சிறுவர் பாலி கத்தில் ஈடுபட்டதாக பெரும்பாலும் பர்லாந்து, போலந்து ரின் சொந்த நாடான ன் கிளம்பின. ஒழு மிகவும் இறுக்கமா தீகத்தன்மை கொண் தப்பட்ட 16ஆவது ல பிரகடனங்களும்
கொள்கை நிலைப்பாடுகளும் சர்ச் சைக்குரியவையாக மாறியிருந்தன.
கருத்தடையை அவர் எதிர்த்தார். தாம்பத்திய வாழ்வில் எச்.ஐ.வி./ எயிட்ஸ் தொற்றுதலைத் தடுப்பதற் காகக் கருத்தடை உறைகள் பாவிக்கப் படுவதைக் கூட எதிர்த்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் கருக்கலைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. செய ற்கைக் கருவூட்டலையும் கடுமை யாக எதிர்த்தார். எதேச்சாதிகார அர சாங்கங்கள் மற்றும் பாதாள உலகத்த வர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப் படுகின்ற சந்தேகத்துக்கிடமான நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் வத்திக் கான் ஈடுபட்டதாகவும் கூட குற்றச் சாட்டுகள் கிளம்பின.
பாப்பரசரின் பல அறிக்கைகளும் கூற்றுகளும் முஸ்லிம்களையும் யூதர் களையும் மாத்திரமல்ல, தாராள சிந்தை கொண்ட கத்தோலிக்கர்க ளையும் கூட சீற்றமடைய வைத்தன. முஸ்லிம்களை அவர் வன்முறையு டன் தொடர்புபடுத்தினார். இரண்டா வது உலகமகா யுத்தகாலத்தில் ஐரோப்பாவில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட களப்பலிகளை நிராக ரித்த ஒருவருக்கு புனர்வாழ்வு அளித்த பாப்பரசரின் செயல் யூதர் களைப் பெரும் குழப்பத்திற்குள்ளாக் கியது.
தன்னினச் சேர்க்கை மற்றும் பெண் களை மதகுருமாராக நியமிப்பது தொடர்பான விவகாரங்களில் அவ ரின் கொள்கைகள் சமகால நிலைவ ரங்களுக்கு ஏற்புடையவையாக இருக்கவில்லை. பாப்பரசரின் சமை யல்காரர் அந்தரங்க ஆவணங்களை வெளியிட்டதையடுத்து வத்திக் கானில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஊழல்தனமான செயற்பாடுகள் அம் பலத்துக்கு வந்தன. காலம் மாறிவரு கின்றபோது தோன்றுகின்ற பிரச்சி னைகளைக் கையாளக்கூடியதாக நேர்மறையாகவும் ஆக்கபூர்வமா கவும் தனது பிரதிபலிப்புகளை வெளி யிட்டு திருச்சபையை வலுப்படுத்தக் கூடியவராக அவர் செயற்படவில்லை என்ற ஒரு பரவலான எண்ணம் நில வுகிறது. இவருக்கு முன்னர் இருந்த

Page 37
புதிய பாப்பரசர் ஐரோப்பா கண்டத்திற்கு வெளியே யுள்ளவராக இருக்க வேண்டும் என்று மாத்தி ரமல்ல ஒப்பீட்டளவில்
இளமையானவராகவும் 2 lood, LDULDiraj,556) தோற்றுவித்துள்ள குார்மீக சவால்களுக்கும் திருச்சபை விவகாரங் களுடன் சம்பந்தப்பட்ட சவால்களுக்கும் உகந்கு ცupნთეDu6lნზა (6luráluნSlü பைக்காட்டக் கூடிய ஆற்றல் உடையவரா கவும் இருக்க வேண்டும் তোততাটো) oেlL(চtbUTODITOOা கத்தோலிக்கர்கள் எதிர் Urritasafortifascir
பாப்பரசர் இரண்டா சின்னப்பர் இவரை மளவுக்கு செல்வா விளங்கினார்.
அடுத்தமாதம் கா றத்தினால் தெரிவு விருக்கும் புதிய கத்தோலிக்க உலகில் ரமல்ல, முழு உலகி செல்கிறது. இதுகா திக்கானில் பதவியி பாப்பரசர்களுமே சேர்ந்தவர்கள். பு ஐரோப்பாக் கண்டத் யுள்ளவராக இருக் எதிர்பார்ப்பு காணப் வத்திக்கானின் ெ பாப்பரசர்களும் சேர்ந்தவர்களாகவே பரியத்திலிருந்து கா றம் இத்தடவை வி லிக்க சனத்தொகைை கொண்ட லத்தீன் சேர்ந்தவரை, அல்ல கக்கூடிய கத்தோலி வீதமானோரின் தா கும் ஆபிரிக்காக் சேர்ந்தவரை கார்டி
 

வது அருளப்பர் விடவும் பெரு க்கு மிக்கவராக
ார்டினல்கள் மன் வு செய்யப்பட பாப்பரசர் மீதே ன் கவனம் மாத்தி னெதும் கவனம் லவரையில் வத் ல் இருந்த சகல ஐரோப்பாவைச் திய பாப்பரசர் துக்கு வெளியே கவேண்டுமென்ற படுகிறது. பரலாற்றில் சகல ஐரோப்பாவைச் இருந்த பாரம்
Tாடினலகள மன லகுமா? கத்தோ யைக் கூடுதலாகக் அமெரிக்காவைச் து உலகில் இருக் க்கர்களில் 15 சத யகமாக விளங் கண்டத்தைச் னல்கள் மன்றம்
புதிய பாப்பரசராகத் தெரிவு செய் யுமா?
ஐரோப்பா கண்டத்திற்கு வெளியே தான் கூடுதலான கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். ஆனால், கார்டினல் கள் மன்றம் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. அந்த ஐரோப்பிய கார்டினல்களில் பெரும் பாலானவர்கள் 16ஆவது பெனடிக்றி னால் நியமனம் செய்யப்பட்டவர் களே. அதனால், கூடுதலான அளவு க்கு மிதவாதப்போக்குடைய ஒரு பாப்பரசர் தெரிவாகக்கூடிய வாய்ப் புகள் அதிகம் இருப்பதாகக் கூறுவ தற்கில்லை.
புதிய பாப்பரசர் ஒப்பீட்டளவில் இளமையானவராக இருக்க வேண்டு மென்றும் சிறப்பான தொடர்பாடல் வல்லுனராகவும் தோற்றுவித்துள்ள தார்மீக மற்றும் திருச்சபை விவகாரங்களுடன் சம்
உலகமயமாக்கல்
பந்தப்பட்ட சவால்களுக்கு உகந்த முறையில் பிரதிபலிப்பைக் காட்டக் கூடிய ஆற்றலுடையவராகவும் இரு க்க வேண்டுமென்றே பெரும்பாலான கத்தோலிக்கர்கள் எதிர்பார்க்கிறார் கள் இ

Page 38
அரசியல் து போவாரா கு
"குஷ்பு என்ற மந்திரச் சொல் தமிழக சினிமா ரசிகர்களை மயக்கும் மூன்றெ ழுத்துச் சொல்லாக தமிழகத் திரையுல கில் வலம் வந்த நேரம் வருஷம் 16 திரைப்படம் மூலம் வட மாநிலமான மும்பையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்த நடிகை குஷ்புவிற்கு தமிழகத் தில் “கோயில்கள் கூட கட்டப்பட்டன. தமிழகத்தில் ஒரு நடிகைக்கு “கோயில்’ கட்டியது 'சின்னத்தம்பி’ சினிமா மூலம் ரசிகர்களைச் சுண்டியிழுத்த குஷ்புவிற்கு மட்டுமே முதலில் நடந் தது. அந்த அளவிற்கு ரசிகர்களின்
அன்பால் அரவ6 பட்ட நடிகை குவி தாய கருத்துகெை கறை கொண்டவ அமைதியாகச் ெ குஷ்புவின் திரை ரென்று “வெள்ள யது வெளிப்பை சர்ச்சைக்குரிய கரு
2005ஆம் வரு பத்திரிகையொன் யில், திருமணத்த
பத்யம் என்பது ச
 

ணைத்துக் கொள்ளப் ஷ்பு, பொதுவாக சமு ாச் சொல்வதில் அக் ர். நீரோடை போல் சன்று கொண்டிருந்த யுலக வாழ்வில் திடீ
ம் பாயத்தொடங்கி டயாகத் தெரிவித்த தத்துகளால்தான்!.
டம் வாக்கில், வாரப் றிற்கு அளித்த பேட்டி திற்கு முன்பாக தாம்
கூடாது. ஏனென்றால்
பெண்ணுக்கு கற்பு என்பது அழியாச் சொத்து. தவறிப் போய் திருமணத் திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ள நேரிட்டால், பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று பற்றிய விழிப்புணர்வு பேட்டியொன்றில் கருத்துச் சொன்னார் குஷ்பு. அதுமட்டுமன்றி எந்த ஒரு படித்த மாப்பிள்ளையும் தன் மனைவி கற்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்’ என்று இன்னு மொரு விவகாரமான கருத்தைச் சொன்
“எய்ட்ஸ்’
னார். அந்தப் பேட்டியே குஷ்புவின்

Page 39
வாழ்க்கைத் தேரோட்டம் திடீ ரென்று 'ராட்ஷத காற்றில் சிக்கிக்
கொண்டது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக் கள் கட்சியும், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறு த்தைகள் அமைப்பும் தமிழக பெண்களை கேவலப்படுத்தி விட் டாய்’ என்று கூறி, குஷ்புவிற்கு எதிரான போராட்டங்களை நடத் தின. குஷ்பு போகும் இடங்களில் துடைப்பம்’ ‘செருப்பு போன்ற வற்றை தூக்கிக் காட்டி கலாட்டாக் கள் செய்தன. குஷ்புவின் மீது ஆங்காங்கே உள்ள நீதிமன்றங் களில் வழக்கு போட்டார்கள். ஒரு கருத்து சொன் னதற்காக அதிக வழக்குகளைச் சந்தித்த தமிழ் சினிமா நடிகை குஷ்பு மட்டுமே! வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றங்களுக்கு குஷ்பு போனால் அங்கும் அக்கப்போர். எள் அளவு அமைதி கூட இல்லா மல் எரிமலை தன் முன்பு வெடித் துச் சிதறுவது போன்ற உணர்வில் இருந்தார் குஷ்பு.
அது போன்ற வேளையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபை எம்.பி. யுமான கனிமொழியும், இப் போது இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் சேர்ந்து கருத்து' என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு
‘மானநஷ்ட
பொதுப் பிரச்சினைகள், சமுதா யப் பிரச்சினைகள் பற்றி அவர வர் சுதந்திரமாக கருத்துச் சொல் வதற்கு வகை செய்யும் அமைப்பு
முத்தையா காசிநாதன்
இது. இன்னும் சொல் னால் குஷ்புவிற்கு ஏற்பட் சினைக்கு வடிகால் காணுL தில் ஏற்படுத்தப்பட்ட அ இது என்றால் கூட சா6 ருத்தமே! அந்த அமைப்பி பாக ஒரு கூட்டத்திற்கு 6 செய்து, அங்கே குஷ்புவி ராக கடுமையாகப் பே திருமாவளவன் வரவை அக்கூட்டத்தில் மொழி, குஷ்புவிற்கு ஆ பேசினார். கருத்துச் சு திற்கு ஆபத்து வரக் குஷ்பு பேசியதைத் த6 புரிந்து கொண்டு இப்ப
பட்டார்.
திருமண வில் ஆறு | 2-ԾՕՄԱ மூண்ட 5
பெண்ணிற்கு எதிராக காங்கே வெடிக்கும் போர் கள் வேதனையைத் தழு என்ற ரீதியில் கருத்துச் னார். தமிழகத்தில் ஆளு யாக அப்போது இருந்த வின் சார்பில் நீண்ட கனி யின் கரம் குஷ்புவிற்கு லைக் கொடுத்தது. அவரு ராகப் போராட்டங்கள் ந பா.ம.க. விடுதலைச் சிறுத் போன்ற கட்சியினரும் பிறகு தங்கள் ஆர்ப்பாட் தியை ஆரவாரம் இன்றி துக் கொண்டனர். குஷ் எதிராகப் போடப்பட்ட 2
 
 

bL'IGUIT ட பிரச் ம் விதத் மைப்பு லப்பொ
l6Üा gाTी ஏற்பாடு ற்கு எதி
ITU Tiqui ழைக்கப் கனி
தரவாக தந்திரத்
கூடாது. வறாகப்
ஷ் ஒடு
விழா bը5lա Jr5)
புதிய
)とす
ஆங் ராட்டங் ருகிறது’ (T6 நங்கட்சி தி.மு.க. மொழி
<ق[D]رطیکہ க்கு எதி டத்திய தைகள் அதன்
-ட சுரு குறைத் புவிற்கு 2 வழக்

Page 40
குகளை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய் தது!
அந்தப் புயலில் இருந்து தன்னைக் கரை சேர்த்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார் குஷ்பு. அப்படித் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பாசம் கொண்டார். தன் காலத்தில் திரையுலகில் பாப்புலரான பல நடிகைக ளும் ரசிகர்களின் மனதிலிருந்து ‘காணாமல் போனாலும், குஷ்பு மட் டும் நிலைத்து நின்றார். அவர் சமுதா யக் கருத்துகளை தைரியமாக எடுத்து வைக்கும் பேட்டிகளைக் கொடுத்து பிரபலமாகியதுதான் அதற்குக் கார ணம். குஷ்புவிற்கு தமிழும் தெரியும். ஆங்கிலமும் தெரியும். இந்தியும் தெரி யும். அதனால் அவரை டெலிவிஷன் சனல்களும் சரி, தமிழ் மற்றும் ஆங்கி லப் பத்திரிகைகளும் சரி மொய்க்கத் தொடங்கின. 'மீடியா ப்ரென்ட்லி’ குஷ்பு என்ற அளவிற்கு அவர் அனை த்து மட்டங்களிலும் மின்னினார். 2011 பெப்ரவரி மாதத்தில் குஷ்பு ஒபிஷிய லாக தி.மு.க.வில் இணைந்தார். அவர் அந்தக் கட்சியில் ஒரு அடிமட்ட தொண்டர் அவ்வளவுதான். வேறு எந்த பொறுப்புகளும் இல்லை. கட்சி யின் பொதுக்குழு கூடும் நேரங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார். ஆனால் பெயர் போடப்பட்டிருக்கிற தோ, இல்லையோ தி.மு.க.வின் ஆர்ப் LITLLLb எதுவாக இருந்தாலும் பங்கேற்பார். தி.மு.க.வில் உள்ள மற்ற சினிமா பிரமுகர்களான வாகை சந்திர சேகர் போன்றோர் கூட "ஆர்ப்பாட்டத் திற்கோ’ ‘கூட்டத்திற்கோ’ அவர்கள் பெயர் போட்டிருந்தால் மட்டுமே ஆஜ ராவார்கள். ஆனால் குஷ்பு அப்படி யில்லை! எங்கு கூட்டம் என்றாலும் சம்மன் இல்லாமலேயே ஆஜராகும் மரபை வைத்திருந்தார்.
தி.மு.க.வில் தலைமைக் கழகப் பேச் சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலம் முழுவதும் கலந்து கொண்டு பேசும் கூட்டங்கள் பற்றி அறிவிப்பு வரும். அதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே குஷ்புவிற்கும் அதிர்ஷ்டம் அடிக்கும். ஆனால் கட்சியில் சேர்ந்த குஷ்புவைத் தனியாக அழைத்து சிறப்பு பொதுக்கூட்டங்கள் தி.மு.க. வில் போடப்படவில்லை. புதிதாக கட் சியில் சேருவோருக்கு இப்படியொரு
கூட்டத்தைப் பே வில் உண்டு. கு கடைப்பிடிக்கப்ப குமரி முத்து போ ரம் செய்தார்கே
சட்டமன்றத் தே காங்கே பிரசாரழு ஆனால் தி.மு. இல்லாமல் கூட்ட அது குஷ்புவின் இதை இன்றைக் ணித் தலைவர்கள் திறந்து பாராட்டு யில் ஈரோட்டில்
2012 ஜனவரி
வணக்க நாள் ெ தது. (இந்தி தி போராடி உயிர் நீ டந்தோறும் நட கூட்டம் இது). அ என்று அறிவிக் பேசும் குஷ்பு எட்
பொதுக்கூட்டத்தி
அ.தி.மு.க கடு ஆனால் அதற்கு பதில் சொல்லவி வருடம் ஜனவரி பெற்ற வீரவணக் டத்தில் பேசுவோ குஷ்பு பெயர் இட சியில் நம்மை என்ற எண்ணத்ை விதைத்த முதல் கனிமொழியின் க்குள் வந்தார் கு ணம்தான்!
இது போன்ற சர்ச்சைக்குரிய ே கட்சிக்குள் "அடு லின்’ என்ற பிரச கொண்டிருந்த நே யொன்றிற்கு டே தி.மு.க.விற்கு ஸ் ராக வேண்டும் (
குழு கூடி முடிவு யில் பேட்டி கொ வெளிவந்த திை ராஜ்ய சபை உறுப் லத் திருமணம் = வர் கருணாநிதி, அழகிரி, தி.மு.க. லின், ராஜ்ய சன
 
 
 

ாடும் பழக்கம் தி.மு.க. ஷ்பு விடயத்தில் அது |Lേ. நடிகர் ன்றோர் எப்படி பிரசா ளோ, அப்படி 2011 ர்தலின் போது ஆங் மும் செய்தார் குஷ்பு. க.வில் விளம்பரம்’ டம் கூடியது என்றால் கூட்டத்திற்குத்தான்கும் தி.மு.க. முன்ன அனைவரும் மனம் கிறார்கள். இந்நிலை தி.மு.க.வின் சார்பில் 25ஆம் திகதி வீர பொதுக்கூட்டம் நடந் |ணிப்பை எதிர்த்துப் த்தவர்களுக்காக வரு த்தப்படும் பொதுக் தில் குஷ்பு பேசுவார் கப்பட்டதும், "இந்தி படி வீரவணக்க நாள் ல் பேசலாம்?’ என்று எதிர்த்தது. தி.மு.க. தலைமை ல்லை. ஆனால் இந்த 25ஆம் திகதி நடை க நாள் பொதுக்கூட்
50)LDUL, IT,5
ர் பட்டியலில் நடிகை டம்பெறவில்லை. கட் ஓரங்கட்டுகிறார்கள்’ த குஷ்புவின் மனதில்
நிகழ்ச்சி இதுதான். ஆதரவாளராக கட்சி ஷ்பு என்ற ஒரே கார
சூழலில்தான் அந்த பட்டி வெளிவந்தது. த்த தலைவர் ஸ்டா ாரம் ஓங்கி ஒலித்துக் ரம். வாரப்பத்திரிகை பட்டியளித்த குஷ்பு, டாலின்தான் தலைவ என்றில்லை. பொதுக் எடுக்கும்’ என்ற ரீதி ாடுத்தார். அப்பேட்டி னத்தில் திருச்சியில் பினர் சிவாவின் இல் அதில் தி.மு.க. தலை மத்திய அமைச்சர் பொருளாளர் ஸ்டா ப உறுப்பினர் கனி
மொழி ஆகிய நால்வரும் ஒரே மேடை
யில் அமரும் விதத்தில் அந்தத் திருமண நிகழ்ச்சி பெப்ரவரி 7ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் வர வேற்புரையாற்றி விட்டு அமர்ந்திருந் தார் ஸ்டாலின் பொதுவாக தி.மு.க. வின் பொதுக்கூட்டம் என்றாலும், திரு மண நிகழ்ச்சிகள் என்றாலும் யார், யார் எந்த வரிசையில் பேசுவது என்ற மரபு உண்டு. குறிப்பாக வீரமணியும் பங் கேற்கும் கூட்டங்களில் ஸ்டாலின், வீர மணி, பேராசிரியர் அன்பழகன், தலை வர் கருணாநிதி என்ற வரிசையில்தான் பேசுவார்கள். அன்றைய தினம் அன்ப ழகன் வரவில்லை. ஸ்டாலின் முன்பே வரவேற்புரை ஆற்றிவிட்டார். இது போன்ற சூழ்நிலையில் திருமணத் திற்கு சற்று தாமதமாக வருகை தந்தார் நடிகை குஷ்பு. அப்போது வீரமணி பேச வேண்டிய நேரம் தாமதமாக வந் ததால், குஷ்பு முன்னணி பிரமுகர்கள் இருந்த வரிசைக்குப் போகாமல், திரை யுலகினரான சமுத்திரக்கனி, டைரக்டர் அமீர், திண்டுக்கல் லியோனி ஆகி யோர் அமர்ந்திருந்த வரிசையில் உட் கார்ந்தார். சர்ச்சைக்குரிய பேட்டி கொடுத்த குஷ்புவின் வருகையைப் பார்த்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோபத்தின் உச்சியில் திருமண பந்த லில் குமுறிக் கொண்டிருந்தார்கள்.
இந்த சமயத்தில் கனிமொழி எம்.பி. கட்சித் தலைவரிடம், குஷ்புவை பேசச் சொல்லுங்கள்’ என்று வேண்டு கோள் விடுத்தார். அப்போது வீரமணி பேசிக் கொண்டிருந்ததால், அவர் பேசி முடித்ததும் குஷ்புவிற்கு வாய்ப்பளிக் கப்பட்டது. மைக்கைப் பிடித்த குஷ்பு 'கணவன்- மனைவிக்குள் பிரச்சினை வரும். அதனால் வருத்தம் வரும். ஆனால் அந்த வருத்தம் இணைப்பில் தான் முடிய வேண்டுமே தவிர பிரிவில் முடியக்கூடாது' என்று கலகலப்பாகப் பேசி, திருமண வாழ்வில் சோகம் உண்டு. ஆனால் அது கூட சுகமான அனுபவமாக மாறுவது காதலில் தானே என்று முத்தாய்ப்பாக முடித் தார். அதில் கட்சி ரீதியாக ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி ஆகியோர் பற் றிக்கூட எதுவும் குஷ்பு பேசவில்லை. பேட்டியும் கொடுத்து விட்டு, ஸ்டாலி

Page 41
னையும் பாராட்டிப் பேசவில்லை என்ற கோபம் அங்கிருந்த ஸ்டாலின் ஆதர வாளர்களுக்கு 'பாய்லர் போல் கொதித்தது. அதற்கு மேலும் தூபம் போட்டது, திருமண நிகழ்ச்சியில் திரா விடக் கழகத் தலைவர் வீரமணிக்குப் பிறகு குஷ்பு பேசியது! கட்சியில் இவர் என்ன தளபதிக்கு இணையான வரா?’ என்று கொந்தளித்தார்கள். அதன் எதிரொலி சற்று நிமிடங்களில் புறப்பட்டது. திருச்சியில் குஷ்பு மீது செருப்பு வீசப்பட்டது. சென்னையில் அவரது வீடு தாக்கப்பட்டது.
நடிகை குஷ்பு நடுங்கிப் போனார் என்றே சொல்ல வேண்டும். உடனே ஹைதராபாத்திற்கு எஸ்கேப்’ ஆகி விட்டார். சென்னை திரும்பினால்
விமான நிலையத்தில் வாளர்கள் தாக்கலாப் அவருக்கு தலைக்ே சென்னை வந்தார். மு: மூலம் குஷ்புவை சம கள். குஷ்பு வீட்டில் ந தி.மு.க. தலைமைக்
இது காட்டுமிராண்டி தல்’ என்று கடுமை! அறிக்கை வெளியிட்டு குஷ்புவை தி.மு.க.ெ யேற்ற நடைபெற்ற பட்டு விட்டது என் கழக செய்திக் குறிப்பு படி சதி செய்தவர்க தான் தி.மு.க.விற்குள்
G - 9
உஷ்ணமான கேள்வி
அரசியல் கூட்டணி
கோவும், முதல்வர் ஜெய GOOGD லலிதாவும் திடீரென்று சந்தித்துக் கொண்டது தமிழக அரசிய லில் அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நடைபயணம் செல்கிறார் வைகோ. சமீப காலமாக அடிக்கடி தனது வழக்கமான இல்ல மான போயஸ் கார்டனில் தங்காமல் அடிக்கடி சிறுதாவூரில் உள்ள இல்லத் தில் தங்கி வருகிறார் முதல்வர் ஜெயல லிதா அதனால் தலைமைச் செயலகத் திலிருந்து சிறுதாவூருக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் பையனுர் அருகில் எதிரில் வந்து கொண்டிருந்த வைகோவைப் பார்த்து காரை நிறுத்தி னார். நடைபயணத்திலிருந்தவர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். தனக்காகவே காரை நிறுத்தியிருக்கி றார் முதல்வர் ஜெயலலிதா என்று கருதி வைகோ அவரை நோக்கி நடக்க, முதல்வரோ காரை விட்டு இறங்கி வந்தார். இருவ ரும் சந்தித்துக் கொண்டார்கள். மிகவும் இயற்கையான சந்திப்பாக அது அமைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட படங்கள் பிர
பல இந்து பத்திரிகையின் முதல் பக்கத்
வைகோவை நோக்கி
தில் வந்திருந்த தினத்த இந்தச் சந்திப்பு தமிழ் புரட்டிப் போடும் என் படுகிறது.
இருவரும் பரஸ்பர துக் கொண்டிருந்தார்க ஆம் திகதி பிறந்த நா வர் ஜெயலலிதாவை ண்டுகளுக்கும் மேல் ( என்று பிறந்த நாள் 6 னார் வைகோ. முத தாவும் பதிலுக்கு அ
வின் தாயார்) எப்ப
 
 

ஸ்டாலின் ஆதர b என்ற அச்சம் கறியது1 பிறகே தலில் கனிமொழி ாதானம் செய்தார் டந்த தாக்குதலை
கழகத்திலிருந்து த்தனமான தாக்கு பாகக் கண்டித்து கண்டித்தார்கள். பிலிருந்து வெளி சதி முறியடிக்கப் ாறும் தலைமைக் சொன்னது. இப் ள் யார் என்பது ா உலா வந்த வி. சென்னையில்
க்கு அச்சாரம்?
pக அரசியலைப் றே எதிர்பார்க்கப்
நலம் விசாரித் ள் வருகின்ற 24 ள் காணும் முதல்
நீங்கள் நூறா வாழ வேண்டும்’ வாழ்த்துச் சொன் ல்வர் ஜெயலலி ம்மா’ (வைகோ
டியிருக்கிறார்கள்
குஷ்புவின் வீட்டைத் தாக்கியவர்கள் ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறு
முகம் பேசும் போது “கலாட்டா செய்த வர்கள் என்பதைக் கண்டுபிடித்தது. மேடையில் இருந்த தலைவர்களின் பெயரைச் சொல்லும் போது ஸ்டாலின் பெயரை விட்டு விட்டார் என்பதே அவர் மீது அப்போதைய கோபம் தாக் குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரிகைச் செய்தி வெளிவந்தாலும், இதுவரை குஷ்பு வீட்டைத் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என் பதே உண்மை. இப்போது குஷ்பு பிரச் சினை, தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்குள் 'பனிப்போர்
என்று பாசத்துடன் விசாரித்தார். எட்டு நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப் பிற்கு பிறகு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அந் நிகழ்ச்சியை எடுத்தவர்கள் வைகோவுடன் நடைபயணத்தில் வந்த போட்டோகிராபர் மட்டுமே. அதனால் பார்த்து, 'ஒரு கேஸ்ட்டை ஜெயா டி.வி.க்கு கொடுத்து அனுப்பி விடுங்கள்’ என்று முதல்வர் சொல்ல, அதன்படியே அவசரமாக
LILLћ
வைகோவைப்
ஒரு கேஸ்ட்டை ஜெயா டிவி (ஆளும் அ.தி.மு.க.வின் டி.வி)க்கு கொடுத்து

Page 42
என்ற நிலைமைக்கு முற்றிப் போய் விட்டது. குஷ்புவை இந்த அளவிற் குத் தூண்டி விட்டது கனிமொழிதான்’ என்ற கோபம் ஸ்டாலின் குடும்பத்தின ருக்கு வந்துள்ளது. குறிப்பாக ஸ்டா லின் மனைவி துர்க்கா ஸ்டாலின் இப்ப டித்தான் நினைக்கிறார். அதற்கு முக்கிய காரணம் திருச்சி சிவா இல்லத் திருமணத்தில் சும்மா ஒரத்தில் அமர்ந் திருந்த குஷ்புவை ஸ்டாலினுக்கு இணையான அந்தஸ்தில் பேச வைத் தது கனிமொழி என்பதால்தான்! 2-ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கி திகார் ஜெயிலில் அடைபட்டிருந்த போது கனிமொழியை நேரடியாகச் சந்தித்த குஷ்பு, "நான் கனிமொழியுடன் இருக் கிறேன்’ என்று பேட்டி கொடுத்தவர். அந்த நன்றிக்கடனிற்கே கனிமொழி இப்படியொரு உதவியைச் செய்தார் என்றும் தகவல்.
இதற்கிடையில் இன்னொரு மாதமி ருமுறை பத்திரிகையில் கலைஞர் கரு ணாநிதியையும், குஷ்புவையும்’
அனுப்பினார் வைகோ, சென்ற சட்ட மன்றத் தேர்தலின் போது 21 சட்டமன் றத் தொகுதிகளைக் கேட்ட வைகோ விற்கு 12 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க. தரப்பு சொன்னதால், அப்போது கூட்டணியை விட்டு வெளியேறினார் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த கசப் பான அனுபவத்தால், சென்ற சட்டமன் றத் தேர்தலையே வைகோ. அவ்வளவு குறைந்த தொகு திகளை வாங்கிக் கொண்டு வைகோ அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்க முடி யாமல் போனதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தது தான்.
இதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி
வைகோ,
புறக்கணித்தார்
தேர்தலில் மிகவும் குறைவான இடங்க ளிலேயே வைகோ போட்டியிட்டார். ஆனால் தி.மு.க.வுடன் அவர் நெருக் கத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு ‘பாதயாத்திரை ‘போராட்டங்கள் மூலம் மறுமலர்ச்சி
மாறாக
தி.மு.க.வின் வாக்கு வங்கியை உயர்த் துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த வரிசையில் திரு நெல்வேலியிலிருந்து மதுரைக்கு அவர்
பெரிய ஆகியோருடன்
டும் செய்தி வந் முறை ஸ்டாலின் பேட்டிக்கு தி.மு.க ளித்தது போல் தி ணாநிதி பற்றி வந் போராடவில்லை. தரமற்ற செய்தி. ( ரீதியான நடவடி அல்லது அந்த பத் தின் முன்பு பே ஆலோசனை ெ
GGਪT
கலைஞர் கருணா தான், தமிழகத்தின் அந்த பத்திரிை கொளுத்தி தி.மு போராடி வருகிறா னை இப்போது கொளுந்து விட்டு
தி.மு.க. தலைெ பொறுத்தமட்டில் லின் போதும் ஒரு
மேற்கொண்ட ம திரை மிக முக்கி யில் அ.தி.மு.க. விஜயகாந்த் விலகி அரசியல் கூட்டணி டில் திருமாவளவ விடுதலைச் சிறுத் ராமதாஸ் தரப்பில கள் கட்சியும் ஒே முடியாது. ஒரேயெ சென்ற 2011 சட் இருவரும் தி.மு.8 பெற்றார்கள். ஆ6 தோல்விதான் ச் வெற்றி கிட்டவி விஜயகாந்தும், ை டணியில் இடL ஆகவே அ.தி.மு. காந்த் விலகிச் செ6 வின் ம.தி.மு.க. 1 கூட்டணிப்பக்கம் வாய்ப்புகள் பிரகா அதை மனதில் முதல்வாரத்தில் ந6 பொதுக்குழுவில் டனக் கணைகை அமைதி காத்தார் 6 டத்தில் மொத்தம்
 
 
 
 

பார்- மணியம்மை
ஒப்பிட்டு "திடுக்கி தது. ஆனால் இந்த
பற்றிய குஷ்புவின் 5.வினர் சிலர் கொந்த மு.க. தலைவர் கரு த செய்திக்கு யாரும் அதன் பிறகு, இது இதை எதிர்த்து சட்ட க்கைகள் எடுப்பதா ந்திரிகை அலுவலகத் ாராடுவதா?’ என்று சய்யப்படும் என்று நிதி அறிவித்த பிறகு ன் பல பகுதிகளிலும் தீயிட்டுக்
D.க. தொண்டர்கள்
கயைத்
ார்கள். குஷ்பு பிரச்சி தி.மு.க.விற்குள் எரிகிறது. பர் கருணாநிதியைப் ஒவ்வொரு தேர்த ந புதுமுகத்தை தேர்
துவிலக்கு பாதயாத் யமானது. இந்நிலை கூட்டணியிலிருந்து ச்ெ சென்றார். தமிழக ரியைப் பொறுத்தமட் ன் தலைமையிலான தைகளும், டாக்டர் ான பாட்டாளி மக் ர அணியில் இருக்க பாரு முறை அப்படி டமன்றத் தேர்தலில் க. அணியில் இடம் னால் அதனால் படு கிடைத்ததே தவிர, ல்லை. அதேபோல் வகோவும் ஒரே கூட் ம்பெற முடியாது. கவை விட்டு விஜய ன்ற போதே வைகோ மீண்டும் அ.தி.மு.க. வருவதற்கான
சமானது. வைத்தே பெப்ரவரி டைபெற்ற ம.தி.மு.க. அ.தி.மு.க. மீது கண் ளத் தொடுக்காமல் வைகோ, அந்தக் கூட் 17 தீர்மானங்கள்
தல் பிரசாரத்திற்குக் கொண்டு வரு வார். அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுப்பார். உதாரணமாக 1989 சட்ட மன்ற தேர்தலின் போது நடிகை ராதி தி.மு.க.விற்காக பிரசாரம் செய்ய வைத்தார். 1998 பாராளுமன் றத் தேர்தலின் போது நடிகர் சரத் குமாரை தி.மு.க.வில் சேர்த்து அவ ருக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட் டியிடவே சீட் கொடுத்தார். 2011 சட்ட மன்ற தேர்தலில் குஷ்புவை தி.மு.க. வில் சேர்த்து தமிழகம் முழுக்க சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்ப டுத்தினார். இப்படி சேர்ந்தவர்களில் சரத்குமாரும் சரி, குஷ்புவும் சரி ஸ்டா லினுடன் ஏற்பட்ட மோதலில் சிக்கிக் சரத்குமார் விலகிச் சென்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவங்கி இப்போது அ.தி. மு.க. கூட்டணியில் இருக்கிறார். குஷ்பு மட் டும் தி.மு.க.வில் இன்றுவரை தொட ருகிறார்.
இதற்கிடையில் குஷ்புவை சமாதா
8ᏏᎱᎢ6ᏈᏍᎧ ]
கொண்டார்கள்.
நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் 11 தீர்மானங்கள் மத்தியில் உள்ள காங்கி ரஸ் அரசுக்கு எதிரானது. மீதியுள்ள ஆறு தீர்மானங்களில் ஒன்று கட்சி தொடர்புடையது. இரண்டு தீர்மானங் கள் 'மதுவிலக்கு 'ஈழத்தமிழர் பிரச் சினை போன்ற பொதுப் பிரச்சினை கள் தொடர்புடையது. மூன்று தீர்மா னங்கள் மட்டுமே மாநில அரசு தொடர் புடையது. ஆனால் அவற்றில் மக்கள் அவதிப்படும் மின்வெட்டு பற்றிய தீர் மானத்தில் கூட அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவில்லை வைகோ, அதற்குப் பதிலாக 'மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரத்தை முறையாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்’ என்று ஆலோசனை வழங்கும் தீர்மானமா கவே இருந்தது. பொதுக்குழுவில் போடப்பட்ட இந்த தீர்மானங்கள்தான் வைகோ- ஜெயலலிதா சந்திப்பிற்கு வழி அமைத்துக் கொடுத்தது.
ஏனென்றால் இந்த பொதுக்குழுத் தீர் மானங்களைக் கூர்ந்து கவனித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு வியூகத்தை கையில் எடுத்தார். அதா வது, அவருக்கு விஜயகாந்த் தலைமை யிலான தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதற்கு முன்பு

Page 43
னம் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சி
கள் எதுவும் கைகூடவில்லை. ஒரு கட் டத்தில் தி.மு.க. தலைவரின் கட்ட ளையை ஏற்று ஸ்டாலினே கூட குஷ்பு விடம் பேசியதாக அறிவாலய வட்டா ரத் தகவல். ஆனால் குஷ்புவோ, “நீங்கள் தலைவர் பதவிக்கு வரக் கூடாது என்று நான் எங்கும் சொல்ல வில்லை. அந்த நினைப்பும் எனக்கு இல்லை. உங்கள் படமும், தலைவர் கலைஞர் படமும் மட்டுமே என் வீட் டில் இருக்கிறது. அந்த வாரப்பத்திரி கைக்கு கொடுத்த பேட்டியில், ‘கலை ஞர் தளபதியை (ஸ்டாலின்) முன் மொழிவேன் என்று கூறியிருக்கிறார். எனக்குப் பிறகு ஸ்டாலின் சமுதாயப் பணிகளைக் கவனிப்பார் என்று கூறியி ருக்கிறார். இனி பொதுக்குழுவும் ஸ்டா லினைத்தான் தேர்வு செய்யும்’ என்று தான் சொல்ல வந்தேன். நினைக்கும் எண்ணங்களை தமிழில் அவ்வளவு விவரமாக என்னால் வெளிப்படுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட குழப்
விஜயகாந்திற்கு இருக்கும் ரிமோட் வாய்ப்பு ஒன்று அவர் மீண்டும் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி வைப் பது. அது நடைபெற்றுவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல் பட்ட கலைஞர் கருணாநிதி திடீரென்று வைகோவைப் பாராட்டினார். இல ங்கை அதிபர் ராஜபக்ஷ திருப்பதி பய ணம் வந்த போது வைகோ டெல்லியி லும், அவரது ஆதரவாளர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் போராட்டம் நடத்தினர். டெசோ இயக்கத்தின் சார் பில் கருணாநிதி, சென்னையில் ஆர்ப் பாட்டம் நடத்தினார். சென்னை ஆர்ப் பாட்டத்தில் பேசிய கருணாநிதி, இன்று நாடு முழுவதும் வேறு பகுதிக ளில் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை வரவேற்கிறேன்’ என்றார். இந்த வர வேற்பிற்கு பிறகுதான் முதல்வர் ஜெய லலிதா சிறுதாவூர் அருகே நடைபய ணத்தில் வைகோவைச் சந்தித்துள்ளார். இதனால் நடைபெற்றுள்ள விளைவு என்ன? எதிர்காலத்தில் வைகோ, அ.தி. மு.க.வுடன் நெருங்கிச் செல்லும் வாய் ப்பு பிரகாசமாகியிருக்கிறது. அதே நேரத்தில் விஜயகாந்த்அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்கும் வாய்ப்பு டல்லடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தச்
பம் அது. மற்றபடி உ ராக்கக்கூடாது என்( பேட்டி கொடுக்கவி விளக்கிக் கூறியிரு நேரத்தில் கட்சிப் ப வது பற்றி குஷ்பு இன் கவில்லை. அவர் அற வரவில்லை. கலைஞர் கோபாலபுரம் இல் வில்லை. வீட்டில் அ கும் குஷ்பு, 'எனக்கு கட்சியினர் போராட் கள் என்று தெரிந்தால் யாக இருக்க முடியு! கட்சியினரே என்னை வார்கள் என்ற நிலை ( என்னால் கட்சிப் ப6
யும்? எப்படி என் கொள்ள முடியும்? அ சிப்பணிக்கு வரவி லுக்கே குட்பை சொல் ஆனால் கடைசி வை வர் கலைஞர்தான்
சூழ்நிலை தே.மு.தி.க பேசுவதற்கு தி.மு.க.வி கும் என்று கருணாநி அதனால், வைகோதிப்பைப் பார்த்து அ மாக இருப்பதாக அ ரத்தில் பேச்சு
இன்னும் தமிழக அ பாராளுமன்ற கூட்டணி வில்லை. ஆனால் தி.( காங்கிரஸ் ஆகிய மூ ஓரணியில் இருக்கும் வாகலாம் என்ற எதிர் கியிருக்கிறது. அதே ே இந்திய கம்யூனிஸ்ட் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அத உருவாகும் சூழ்நிை வந்து கொண்டிருக்கி பொதுச் செயலாளர் ெ பொறுத்தமட்டில் வரு மன்றத் தேர்தலில் 'கா 'மத்திய அரசின் கெ ப்பு' 'ஈழத்தமிழர் பிர மூன்றையும் முன்ன பிரசாரத்தை மேற்கொ இதை மனதில் வைத்ே ஆம் திகதி காவிரி நதி
 

ங்களைத் தலைவ றெல்லாம் நான் ல்லை’ என்று க்கிறார். அதே ணிகளுக்கு வரு னும் பிடிகொடுக் மிவாலயத்திற்கும் கருணாநிதியின் லத்திற்கும் வர மைதியாக இருக் எதிராக மாற்றுக் டம் நடத்துவார் நான் ஜாக்கிரதை ம். ஆனால் என் 1 அடித்து விடு இருந்தால் எப்படி னி செய்ய முடி னை தற்காத்துக் ஆகவே நான் கட் அரசிய லப் போகிறேன்.
ପୈଠରୀ)ର0.
ர எனக்குத் தலை என்று மிகவும்
வுடன் கூட்டணி பிற்கு கை கொடுக் தி நினைக்கிறார். ஜெயலலிதா சந் அவர் மகிழ்ச்சிகர ĎGJITGlou I GJILLLLIT
ரசியலில் அடுத்த னி உருவாகிவிட மு.க. தே.மு.தி.க, ன்று கட்சிகளும் வாய்ப்புகள் உரு பார்ப்பு அதிகமா போல் அ.தி.மு.க., கட்சி, மார்க் கட்சி, ம.தி.மு.க. ற்கு எதிரணியாக லையும் றது. அ.தி.மு.க. ஜயலலிதாவைப் நகின்ற பாராளு ங்கிரஸ் எதிர்ப்பு
கனிந்து
ாள்கைகள் எதிர் ரச்சினை ஆகிய ரிறுத்தி தீவிரப் ள்ள இருக்கிறார். தே பெப்ரவரி 20 நீர் மன்ற இறுதித்
உருக்கமாக தன்னைச் சந்திக்கும் கட்சி
நிர்வாகிகளிடம் கண்ணீர் LD6035 சொல்லி வருகிறாராம்.
தி.மு.க.வில் இதுவரை ஸ்டாலி
னுக்கு போட்டியாக பல தலைவர்கள் உருவானார்கள். அவர்கள் பெரும் பாலும் விலகிச் சென்று விட்டார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவருக்குப் பிறகு கட்சிக்குள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஒரு ‘அதிகார மையமாக ஸ்டாலினுக்கு எதிராக உரு வானார். ஆனால் இந்த முறை அவரது பிறந்த நாள் விழாவிற்கு தன் குடும்பத் திலிருந்தும், தான் தங்கியிருக்கும் மதுரையிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துச் சொல்லவில் லையே என்று நொந்து போயிருக்கி றார் அழகிரி. இவர் மாதிரியே ஸ்டா லின்தான் தலைவராக வேண்டுமா?’
யாருமே
என்று கட்சிக்குள் கேள்வி எழுப்பிய வர் முன்னாள் அமைச்சர்
(50ஆம் பக்கம் பார்க்க.)
தீர்ப்பு வெளியிடப்பட்டதைத் தொடர் ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல் வர் ஜெயலலிதா, 'பிரபாகரன் மகன் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்’ என்றும் 'இலங்கையில் ஹிட் லர் ஆட்சி நடக்கிறது என்றும் கடுமை யாக குற்றம் சாட்டியிருக்கிறார். மின் வெட்டு உள்ளிட்டபல்வேறு பிரச்சினை மாநில அரசுக்கு எதிராக இருக்கும் சூழ்நிலையை, மத்திய அரசு க்கு எதிரானதாக மாற்றி பாராளுமன் றத் தேர்தல் வெற்றியைப் பெற வேண் டும் என்பது அவரது வியூகம். அந்த வியூகத்தை ‘பிரமாண்டமாக பிரசாரம்
களால்
செய்வதற்கு வைகோ போன்றவர்கள் மிகவும் அவசியம் என்றும் அ.தி.மு.க. தலைமை கருதுகிறது. அதனால்தான் தானாகவே முன்வந்து நடைபயணத் தில் சென்ற வைகோவை வழியில் சந் தித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'அரசியல் நாகரிகத்தை பேணும் சந்திப்பு’ என்று வைகோ பேட்டியளித்திருந்தாலும், இது அரசி யல் நாகரிகத்தையும் மீறி, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வரப் போகும் 'அரசியல் கூட்டணிக்கான சந் திப்பு' என்பதே உண்மை! ே

Page 44
42 2013 பெப்ரவரி 16-29 சமகாலம் தூக்குத்தண்டை காட்டப்படுகின்ற
அப்சல் குரு துர்க்கிலிடப்பட்ட மீண்டும் தீவிரவாகும் உத்வே
வ்வளவு விரைவாக இந்த மரண தண்டனை நிறைவேற் றப்படும் என்று எவரும் எதிர்பார்த்தி ருக்கமாட்டார்கள். மதச்சார்பின்மை யின் பெயரில் சிறுபான்மையினத்த வர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப் பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அர சாங்கம் மென்மையான அணுகுமு றையையே கடைப்பிடித்து வந்திருக் கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அடுத்த டுத்து மரணதண்டனைகள் நிறைே வற்றப்படும் என்று மக்கள் நினைத்தி ருக்க வாய்ப்பில்லை. கடந்த வருடம் நவம்பர் 21ஆம் திகதி அஜ்மல் கசாப்பை அரசாங்கம் தூக்கிலிட்டது. 4 வருடங் களுக்கு முன்னர் மும்பை பயங்கரவாத தாக்குதலில் பங்கேற் றவேளை கைதுசெய்யப்பட்ட இந்த பாகிஸ்தானிய தீவிரவாதி புனேயி லுள்ள சிறையில் மிகவும் இரகசிய மாக தூக்கிலிடப்பட்டான்.
கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி சனிக்கிழமை காலை மத்திய அர சாங்கம் இன்னொரு உயர்மட்ட இரக சிய தூக்குத்தண்டனையை நிறை வேற்றியது. 2001, 13 டிசம்பர் இந் திய பாராளுமன்றத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட துணிச்சலான தாக்கு தலில் பங்கேற்ற பயங்கரவாதிக ளுக்கு உதவிய 43 வயதான காஷ்மீர் வர்த்தகர் முஹமட் அப்சல் குருவே தூக்கிலிடப்பட்டவர். நாட்டின் அதி யுயர் சட்டவாக்க சபையான பாராளு மன்றத்திற்குள் பிரவேசித்த 5 தீவிர வாதிகள் வகைதொகையின்றி துப்
பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
அதில் அவர்கள் கொல்லப்பட்டன மடைந்தனர்.
மீதான தாக்குத முழுச் சதி முயற் மாக விளங்கியத ULI T3535 CSIT 600TLI LIL
களாக மரணத6 பார்த்து அவர் சி: 35ITiff. 2002 1q&L மன்றம் ஒன்றினா காணப்பட்ட குரு னையை 2005 ஆ உச்ச நீதிமன்றம் :
 

னகளில் ற திடீர் அவசரம்
குையடுத்து காஷ்மீரில் 5լb Յ|ԾՕւակմ)r 2
உட்பட 14 பேர்
ர். 18 பேர் காய பாராளுமன்றத்தின் லுக்கு வழிவகுத்த )சியிலும் நடுநாயக ாக குரு குற்றவாளி -டார். 10 வருடங் ண்டனையை எதிர் றையில் இருந்து வந் பரில் விசேட நீதி ல் குற்றவாளியாகக் வின் மரணதண்ட ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஊர்ஜிதம் செய்தது.
குரு டில்லி திகார் சிறைக்குள் தூக்கி லிடப்பட்டு அவரது சடலம் முஸ்லிம் சம்பிரதாயங்களின்படி சிறைவளா கத்திற்குள்ளேயே அடக்கம் செய்யப் இந்த மரண தண்டனை நிறைவேற்றம் குரு தொடர்பில் சுமார் ஒரு தசாப்த காலமாக நிலவிய நிச்சயமற்ற தன்மையை முடிவிற்கு கொண்டுவந்தனர். இரு தசாப்தங்க ளுக்கும் கூடுதலான காலத்திற்குப் பிறகு திகார் சிறை ஒரு மரண தண் டனை நிறைவேற்றத்தைக் கண்டது. இறுதியாக திகார் சிறையில் தூக்கிலி டப்பட்டவர்கள் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் களான சந்வந்த் சிங்கும் கெஹார் சிங்குமேயாவர். இது நடந்தது 1989 ஜனவரி 6 ஆம் திகதியாகும்.
சகலவிதமான சட்ட நடமுறைக ளுக்கும் பிறகு குரு காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டதாக மத்
பட்டது.
கொலையாளி
திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறினார். “ஜனாதி பதி பிரணாப் முகர்ஜி கருணை மனுவை பெப்ரவரி 3 ஆம் திகதி நிரா கரித்தார். அதற்குப்பிறகு மறுநாள் பெப்ரவரி 4 ஆம் திகதி நான் எனது அங்கீகாரத்தை வழங்கினேன். தூக்கி லிடப்படுவதற்கான திகதியின் நேர மும் நீதித்துறை அதிகாரியொருவரி னால் உறுதிப்படுத்தப்பட்டது. புதிய ஜனாதிபதி சகல கருணை மனுக்க ளையும் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார். நான் கோவையை கவன மாக பரிசீலனை செய்து அப்சல் குருவின் மனுவை நிராகரிப்பதற்காக ஜனவரி 21 ஆம் திகதி ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தேன்’ என்று ஷிண்டே

Page 45
கூறினார்.
இதுவொரு சரியான தீர்மானம். ஆனால், தவறாக நிறைவேற்றப்பட்
டிருக்கிறது. தவறு கற்பிப்பதற்கு விமர்சகர்களுக்கு வாய்ப்பை அளித் திருக்கிறது. பாராளுமன்றம் போன்ற அதியுயர் நிறுவனம் ஒன்றைத் தாக்கி யதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை எந்த நாடும் மன்னிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. நாடுபூராகவும் குழப்பநிலையைத் தோற்றுவிப்பதற் கான அரசியல் நோக்கத்துடன் பயங் கரவாதத் தாக்குதலொன்றில் பங் கேற்ற குற்றவாளிக்கு தண்டனை அளிப்பதில் முன்னுரிமை காட்டப்
எம்.பி.வித்தியாதரன்
ஊரடங்கு வேளையி ஆதரவாளர்களை விரட்டியடிக்கும்
மு காஷ்
இ 爵 夔
படவேண்டாமா? நி டப்படவேண்டும். அ; கம் சரியான காரியத் திருக்கிறது. முன்னு படையில் நோக்குவ பிற்கு முதலே குரு து ருக்கவேண்டும். ஆ கம் கசாப்பை தூக்கிலி முன்னுரிமை கொடுத் கூடியதாக இருந்தது. அவனொரு பாகிஸ்த வாதி. பயங்கரவாதம் செயல்களுக்கெதிராக அரசாங்கம் திட்டமிட் மையான நடவடிக்ை பில் நாட்டுக்கு ஒரு ெ பதாகவும் இந்த தூ நிறைவேற்றம் அமை
கசாப் தூக்கிலிடப்ப கனவே எதிர்பார்க்கப் லவே (11 வருடங்க மான காலமாக சிறை
 
 
 

šFULLDT3, 3TL
தனால் அரசாங் தையே செய் னுரிமை அடிப் தானால் கசாப் ாக்கிலிடப்பட்டி னால், அரசாங் டுவதற்கு அதி ததைக் காணக் ஏனென்றால், ானிய பயங்கர மற்றும் குற்றச் எடுப்பதற்கு -டிருக்கும் கடு ககள் தொடர் Fய்தியை விடுப் க்குத்தண்டனை ந்தது. ட்ட பிறகு ஏற் பட்டதைப்போ ளுக்கும் அதிக பில் இருக்கும்)
2013 பெப்ரவரி 16-28 43
குருவின் மரணதண்டனையையும் நிறைவேற்றவேண்டும் என்ற கோரி க்கை எழுந்தன. பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக வந்த நெருக் குதல்களே பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்களுக்கெதிராக கடுமை யான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. மக்க ளின் நெருக்குதல்கள் எதிர்வரும் மாதங்களில் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய முற்போக்குக்கூட்டணி பயப்படுகி றது.
இவ்வருடம் மாத்திரம் 10 மாநிலங் களில் சட்டசபைத் தேர்தல்கள் நடை பெறவிருக்கின்றன. மேகாலயா, திரி புரா, நாகலாந்து ஆகிய மாநிலங்க ளின் சட்டசபைத்தேர்தல்கள் அண் மையில் தான் நடந்துமுடிந்தன. வாக்கு எண்ணிக்கை விரைவில் இடம்பெறவிருக்கிறது. எவ்வாறெனி னும் இந்த மாநிலத் தேர்தல்கள் மத்தி யரசாங்கத்தைப் பொறுத்தவரை பெருமளவுக்கு அரசியல் முக்கியத் துவம் கொண்டவையல்ல. ஆனால், இன்னும் ஒரு சில மாதங்களில் கர்நா டக மாநிலம் சட்டசபைத்தேர்தலை எதிர்நோக்கப்போகிறது. அக்டோப ருக்கு முன்னதாக மத்திய பிரதேசம்,

Page 46
ராஜஸ்தான், சதிஷ்கார் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் சட்டசபைத் தேர் தலைச் சந்திக்கவுள்ளன.
எனவே ஐக்கியமுற்போக்குக் கூட் டணி அரசாங்கமும் காங்கிரஸ் கட்சி யும் பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் அவற்றின் இமேஜை மேம்படுத்துவதற்கு தீர்மா னித்திருக்கின்றன போல் தெரிகிறது. சிறுபான்மையினரை குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடும் என்கிற அச்சத்தில் அரசாங்கம் வாக்குவங்கி அரசியலை மனதில் கொண்டு எந்தவொரு கடு மையான தீர்மானத்தையும் எடுப்ப தற்கு தயங்குகிறது என்று பரவலான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் சிலர் கடுமை யான அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியம் என்ற முடிவுக்கு தலைமைத்துவம் இப் போது வந்திருக்கிறதுபோலத் தோன் றுகின்றது.
ஆனால், அரசாங்கம் அப்சல்குரு
வின் மரணதண்டனையை நிறை வேற்றும் விடயத்தில் மேலதிக முன்னெச்சரிக்கையுடன் நடந்து
கொண்டிருக்க வேண்டும். ஏனென் றால் பாராளுமன்றத் தாக்குதல் வழக் கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு பயங்கரவாதி என்பதற்கப்பால் குரு வேறுபட்ட வகையிலானவர். இந்த வழக்கு மதத்தின் பெயரில் பெரும்பாலும் சகல அரசியல் கட்சிக ளினாலுமே அரசியல் மயப்படுத்தப் பட்டிருந்தது. காங்கிரஸ்கூட இது விடயத்தில் குற்றப்பொறுப்புடை யதே. நீதித்துறை செயன்முறைகள் பூர்த்தியாகி 2 வருடங்கள் கடந்தி ருந்த நிலையிலும் கூட தூக்குத்தண் L6Ö)6ÖT நிறைவேற்றப்படுவதில் தாமதம் காட்டப்பட்டது. குருவின் கருணை மனுக் கோவை ஒரு அரசி யல் உதைபந்து போன்று அரசாங்க அலுவலகங்களுக்கிடையில் எறியப் பட்டுக்கொண்டிருந்தது. தற்போது எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தீர்மா னத்தை மேற்கொள் வதற்கு அப் போது காங்கிரஸ் தயாராயிருக்க வில்லை.
கருணை மனு நிராகரிப்புக்கெதி
ராக குருவோ அ பத்தினரோ வி தற்கு கால அவக மல் மரணதண்ட றிவிடுவதில் அ அவசரத்தை ஏன் விளங்கிக் கெ இறுதியாக குரு அவரது குடுL தர்ப்பம் வழங்க அவர்களுக்கு ே விக்கப்படவும் இ டனை நிறைே தீர்மானம் அதி:ே குடும்பத்திற்கு ஆனால், அக்கடி டப்பட்ட பிற கையில் கிடை: செயன்முறைகள் கேலிக்கூத்தாக்கி சிபூர்வமாக இரு துறை அமைச்சர் குறித்து பிரதமர் கூட திருப்தியன தோன்றுகின்றது. பெற்ற ஆளுந கலந்துகொண்டே அதிவேக கடிதத் உள்துறை அடை ருக்கிறார். அப்ச யில் தான் கைெ இட்டதாகவும் ம வேற்ற உத்தரன படுத்தும் பொறு Qligu u GoTGITT ஏனைய அதிகா விட்டதாகவும் ரிடம் பதில் கூறி
இந்த விவகா மளவுக்கு கவை டுமா? அல்லது முழுவதும் அரச் பட்டதன் விளை6 அநாவசியமான தவிர்ப்பது குறித் தலைவர்களும் ளெர்களும் ஆழம டும். நீதித்துறை ளுக்குப் பிறகு வி லத்தோடு மரண
 
 
 

ல்லது அவரது குடும் ண்ணப்பம் செய்வ ாசத்தைக் கொடுக்கா -னையை நிறைவேற் ரசாங்கம் இத்தகைய 1 காட்டியதென்பதை ாள்ளமுடியவில்லை. வைச் சந்திப்பதற்கு ம்பத்தினருக்கு சந் கப்படவும் இல்லை. நரகாலத்தோடு அறி இல்லை. மரணதண் வற்றப்படப்போகும் வககடிதமூலமாகவே அறிவிக்கப்பட்டது. தம் அவர் தூக்கிலி கே குடும்பத்தின் த்தது. இது சட்டச் முழுவதையும் யிருக்கிறது. உணர்ச் நந்த காலத்தை உள் கையாண்ட முறை மன்மோகன் சிங் டையவில்லை என்று டில்லியில் நடை ர்கள் மகாநாட்டில் பிரதமர் தின் தாமதம் குறித்து மச்சரிடம் வினவியி ல்குருவின் கோவை யழுத்து மாத்திரமே ரணதண்டனை நிறை )6) நடைமுறைப் றுப்பை உள்துறைச் ஆர்.கே.சிங்கிடமும் ரிகளிடமும் விட்டு அமைச்சர் பிரதம 50TT. ரத்தில் அரசு பெரு ல கொள்ள வேண் இந்த விவகாரம் சியல் மயப்படுத்தப் வாஇது? இத்தகைய சர்ச்சைகளைத் ந்து சகல அரசியல் கொள்கை வகுப்பா ாகச் சிந்திக்க வேண் றச் செயன்முறைக ரைவாகவே நேரகா எதண்டனை நிறை
வேளை
வேற்றப்பட்டிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடியும்.
இப்போது ஜம்மு காஷ்மீர் முதல மைச்சர் ஒமர் அப்துல்லா கவலைய டைந்தவராகக் காணப்படுகிறார். பல தசாப்தகால தீவிரவாதத்திற்குப்பிறகு மாநிலத்தில் ஓரளவுக்கு வழமை நிலையை மீண்டும் கொண்டுவந்த @yT ணுவப் படைகளின் பிரசன்னத்தை அவரால் குறைக்கக்கூடியதாக இருந் ததுடன், உல்லாசப்பிரயாணத்துறை மூலம் பொருளாதாரத்தை கணிச மான அளவிற்கு மேம்படுத்தியிருக்கி றார். இப்போது காஷ்மீர் பள்ளத்தாக் கில் பல திரைப்படங்களின் படப் பிடிப்புகளும் நடைபெறுகின்றன. ஆனால் குரு தூக்கிலிடப்பட்டதைய டுத்து மாநிலம் பழைய நிலைக்கு குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறது. குரு தூக்கிலிடப்பட்ட கால வேளை
பெருமைக்குரியவர் அவர்
பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவு இன்னமும் தொடர்கிறது. மாநிலத்தின் பல பாகங் களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்ற வண்ணம் இருக்கின்றது. மரணதண்டனை நிறைவேற்றத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதை வெறுப்பதாக குருவின் உறவினர்கள் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் குருவின் சடலம் மாத்தி ரமே தங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
26IJLIS.i(5.
தான் தூக்கிலிடப்பட்டால் அதற்குப் பிறகு என்ன விலை கொடுத்தேனும் அமைதியைக் காக்குமாறே குரு வேண்டுகோள் விடுத்திருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சகல அரசியல் குழுக்களும் தீவிரவாதக் குழுக்களும் இந்த விவகாரத்தில் தங் களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவ தில் மும்முரமாக இருக்கின்றன.
இவ்வருட இறுதியில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் அப்துல்லா பெரும் கவலைகொண்ட வராகக் காணப்படுகிறார். அதைவிட மரணதண்டனைக்கு எதிரான உணர் வுடன் தன்னை அவர் கூடுதலாக அடையாளப்படுத்தியும் இருக்கிறார்.

Page 47
பிரிவினைவாதிகளுக்காக எதிரணியி னர் பரிந்துபேசுவதைத் தடுப்பதற் கான ஒரு தந்திரோபாயமாக அப் துல்லா இதைச் செய்திருக்கக்கூடும். இதே முதலமைச்சர் பாகிஸ்தானிய தீவிரவாதி கசாப்பை தூக்கிலிட்டதற் காக அரசாங்கத்தைப் பாராட்டியவர். பஞ்சாப் முதலமைச்சர் பியன்ற் சிங் கொலைவழக்கு மற்றும் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றவாளியாகக் காட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் தூக்கிலி டுவதற்கு மத்திய அரசாங்கம் துணிச் சல் கொள்ளுமா என்று அப்துல்லா கேள்வியெழுப்புகிறார். எவ்வாறெ னினும் இத்தகைய குற்றச்செயல் களை ஒருபோதும் பொறுத்துக்கொள் ளப்போவதில்லை என்ற உறுதிப்பாட் டுடன் அரசாங்கம் இப்போது சந்த னக்கடத்தல் வீரப்பனின் சகாக்களை தூக்கிலிடுவதற்கு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
குருவின் சடலத்தை அவரின் குடும்பத்தினருக்கு தில்லை என்று அரசாங்கம் விடுத்த தீர்மானம் தொடர்பில் இன்னொரு சர்ச்சை மூண்டிருக்கிறது. நிலைவரங் களை முழுமையாகவும் நிதானமா கவும் ஆராய்ந்த பின்னரே இத்தீர்மா னம் எடுக்கப்பட்டதாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைச் சீர் குலைத்து வன்முறையைத் தூண்டிவி டுவதற்கு குருவின் மரணச்சடங்கு கள் பயன்படக் கூடும் என்று அர
கையளிப்ப
சாங்கம் அஞ்சியதாகவும் அதிகாரி கள் கூறுகிறார்கள். ஆனால், ஊர டங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் இந்த விவகாரம் பாரியதொரு சர்ச்சையாக உருவெடுக்கக்கூடிய ஆபத்திலிருக்கி றது. அதிவேகக் கடிதம் தாமதமாக குருவின் குடும்பத்தினரின் கையில் கிடைத்த விடயமும் கூட இன்னொரு சர்ச்சையாக்கப்படலாம். அஜ்மல் கசாப் பின் விவகாரத்தைப் பொறுத்த வரை அவனது சடலத்தை இறுதிக்கிரி யைகளுக்காகப் பொறுப்பேற்பதுக்கு அவனது குடும்பமோ அல்லது பாகிஸ்தானிய அரசாங்கமோ இணங் கவில்லை.
குரு குற்றவாளியாகக் காணப்பட்
டதை பெரும்பாலா கள் ஒருபோதும் தில்லை. அவர் தவ அந்த வழக்கில் ச பட்டதாகவும் நேர்ை யில் வழக்கு விசாரி யென்றும் அவர்கள் குருவுக்கு மரணதண் பட்ட பிறகு முதலை துல்லா அத்தண்ட6ை LIL LITG) LI ITIJIġITITLDT ஏற்படுமென்று மதி கத்தை அடிக்கடி எச் ருந்தார்.
1984ஆம் ஆண் காஷ்மீர் தலைவர் டப்பட்டபிறகே அ தீவிரவாதம் பரவுவ லைகள் தோன்றின. விடுதலை முன்னன அமைப்பின் தலை6 ரான மக்பூல் பாத் எ லிடப்பட்டவராவார். ஆண்டு பெப்ரவரியி பொலிஸ் இன்ஸ்டெ கொலைசெய்ததாக ஆ யாகக் காணப்பட்டா டப்பட்டதை அடுத்து அளவிலான கிளர்
öflとチm丁5の5 ஒப்பந்கும்
GoշյԾԽւ G அந்தோன
 
 

ன காஷ்மீரியர் ஏற்றுக்கொண்ட றான முறையில் ம்பந்தப்படுத்தப்
மையான முறை க்கப்படவில்லை
நம்புகிறார்கள். டனை விதிக்கப் மச்சர் ஒமர் அப் ன நிறைவேற்றப் ன விளைவுகள் த்திய அரசாங் சரிக்கை செய்தி
டு திகார் சிறை ஒருவர் தூக்கிலி ந்த மாநிலத்தில் பதற்கான சூழ்நி ஜம்மு - காஷ்மீர் னி என்ற புதிய வர்களில் ஒருவ ன்பவரே தூக்கி
1984ஆம் ல் இது நடந்தது. பக்டர் ஒருவரை அவர் குற்றவாளி ர் பாத் தூக்கிலி து மூண்ட முழு
Fğié gLDTst 3
| تاريخية .
தசாப்த காலமாகத் தொடர்ந்தது. குரு தூக்கிலிடப்பட்ட சம்பவமும் முன்ன தைப்போன்று காஷ்மீரில் மீண்டும் ஒரு தடவை தீவிரவாதம் உத்வேகம டையக் காரணமாக அமையுமா?
இந்திய அரசுக்கு நெருக்கடிதரும் இன்னொரு ஊழல் விவகாரம்
வரவிருக்கும் தேர்தல் சவால்களை எதிர்நோக்குவதற்கு ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கமும் காங்கிரஸ் கட்சியும் கடுமையாகப் பாடுபட்டு தங்களை தயார்செய்து கொண்டிருக்கும் நிலையில், இன் னொரு ஊழல் விவகாரம் அம்பலப் படுத்தப்பட்டிருக்கிறது. இது அர சாங்கத்திற்கும் காங்கிரஸிற்கும் பெரும் தொல்லையாக மாறியிருக்கி றது. காந்தி குடும்பத்தினதும் அமைச் சரவையில் இருப்பவர்களில் மிகவும் கைசுத்தமானவர்களில் ஒருவர் என்று கருதப்படும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியினதும் ருக்கு இந்த புதிய ஊழல் விவகாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப்போகி
நிது.
பிரிட்டனிலுள்ள அகஸ்டா வெஸ்ட் லான்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து
நற்பெய
னகளில் ஒத்துழைக்கா விட்டால் ரத்து செய்யப்படும் என்று அகஸ்டா லன்ட் விமான குயாரிப்பு நிறுவனத்தை ரி எச்சரிக்கை செய்திருக்கிறார்

Page 48
அதிமுக்கிய பிரமுகர்களின் பாவ னைக்காக 12 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு கைச்சாத்தி டப்பட்ட உடன்படிக்கை சம்பந்தப் பட்ட 3760 கோடி ரூபா ஊழல்விவ
காரமே இதுவாகும். அகஸ்டா வெஸ்ட்லான்ட் இத்தாலியின் பின் மெக்கானிக்கா என்ற பிரமாண்ட
மான விமானத் தயாரிப்பு நிறுவனத் தின் ஒரு கிளையாகும். 3 ஹெலி கொப்டர்கள் ஏற்கனவே தருவிக்கப் பட்டுவிட்டன. அவை தென்மேற்கு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டவை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 12 அதியுயர் பிரமுகர்கள் சேவைக் காக 12 மூன்று இயந்திரங்களைக்
கொண்ட ஏ.டபிள்யூ- 101 ஹெலி கொப்டர்களை வாங்குவதற்காக 2010 பெப்ரவரியில் இந்தியா இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
இந்த உடன்படிக்கையை செய்து கொள்வதற்காக இலஞ்சம் கொடுக் கப்பட்டதா என்பது குறித்து விளக் கம் அளிக்குமாறு அகஸ்டா வெஸ்ட் லான்ட் நிறுவனத்தை அமைச்சு இப்போது கேட்டிருக்கிறது. ஊழல் தொடர்பில் எப்போதுமே கடு
பாதுகாப்பு
மையான நிலைப்பாட்டை எடுக்கும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனியி னால் அனுப்பப்பட்ட கடிதம் இந்த விசாரணைகளில் ஒத்துழைக்காவிட் டால் ஒப்பந்தம் ரத்துச்செய்யப்படும்
முன்னாள் 29noro பி.எஸ்.தி
என்று அந்த விம வனத்தை எச்சரி றது. ஏலத்தில்
செய்யப்படாதிரு வெஸ்ட் லான்ட் பந்தத்தை 6Ꮘ0Ꭶ5 என்ற அடிப்படை ஊழல் விவகாரத் தப்படுகிறது. மார் தற்காக நிறுவன ளுக்கு சுமார் 36 இலஞ்சமாக கொ படுகிறது. பின்மெ னத்தின் பிரதம காரி கியூசெப்பி கைதுசெய்யப்பட்
 
 
 
 
 
 
 
 
 

ானத்தயாரிப்பு நிறு க்கை செய்திருக்கி மறுபரிசீலனைகள்
ந்தால் அகஸ்டா நிறுவனம் இந்த ஒப் ச்சாத்திட்டிருக்காது டயிலேயே அந்த தில் கவனம் செலுத் ற்றங்களைச் செய்வ ம் இடைத்தரகர்க 0 கோடி ரூபாவை Tடுத்ததாகக் கூறப் க்கானிக்கா நிறுவ நிறைவேற்று அதி ஓர்சி இத்தாலியில் உதைத் தொடர்ந்தே
கைது செய்யப் இந்த்து
அம்பலத் திற்கு வந்தது.
பாரதிய ஜனதாக்கட்சி தலைமையி லான முன்னைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமே ஏல நடை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்ட தாக அரசாங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கி றது. எவ்வாறெனினும் பாதுகாப்பு மற்றும் அமைச்சரவைச் செயலாளர் கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகளி னால் மாற்றங்கள் குறித்து கூட்டங்க ளில் ஆராயப்பட்டு அது அங்கீகரிக் கப்பட்டதென்பதே உண்மையாகும். இறுதியில் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசாங்கமே உடன்படிக்கை யைச் கைச்சாத்திட்டது.
அகஸ்டா வெஸ்ட் லான்டுக்குப் பொருத்தமான முறையில் நடை முறை நுட்பங்கள் மாற்றியமைக்கப் படுவதை உறுதிசெய்வதற்காக முன் னாள் விமானப்படைத்தளபதி எயார் சீவ் மார்சல் எஸ்.பி.தியாகிக்கு பணம் கொடுக்கப்பட்டதாக இத்தாலிய வழக்கு தொடுநர்கள் கூறுகிறார்கள். தியாகியின் உறவினர்களுக்கு 1கோ டியே 20 லட்சம் யூரோக்கள் அல்லது 86 கோடி ரூபா கொடுக்கப்பட்டதா கவும் அகஸ்டா வெஸ்ட் லான்ட்டிற் கான இடைத்தரகர்கள் எஸ். பி. தியா 560)u 6 தடவைகள் சந்தித்து உடன்படிக்கை குறித்து கலந்துரையா டியதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Page 49
ஆனால் தியாகியும் அவரது சகோ தரரும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கி றார்கள்.
ஏல நடைமுறைகளில் மாற்றங்க ளைச் செய்யுமாறு 2003 ஆம் ஆண் டில் வேண்டிக்கொள்ளப்பட்டது. அந்த வருடமே அந்த மாற்றங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அப்போது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அர சாங்கமே அதிகாரத்தில் இருந்தது. பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். ஆனால் 2006 ஆம் ஆண் டில் புதிய தேவைகள் குறித்து அறி விக்கப்பட்டது. அப்போது கலாநிதி மன்மோகன் சிங் பிரதமர் பிரணாப்
முகர்ஜி பாதுகாப்பு அமைச்சர் எஸ்.பி.தியாகி விமானப்படைத் தளபதி.
ஆரம்ப ஏல பத்திரத்தில் இரு முக்கியமான மாற்றங்களைச் செய்யு மாறு அகஸ்டா வெஸ்ட் லான்ட் வலி யுறுத்திக் கேட்டுக்கொண்டதாக இத் தாலிய விசாரணை கூறுகிறது. ஹெலிகொப்டர்கள் பறக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட உயரம் 18 ஆயிரம் அடியிலிருந்து 15 ஆயிரம் அடியாக குறைக்கப்பட்டது. இது அகஸ்டா வெஸ்ட் லான்டுக்கு அனு கூலமாக அமைந்தது.
பாரதீய ஜனதாக்கட்சி அதிகாரத் தில் இருந்தபோதே இந்த ஊழல் விவ காரம் ஆரம்பமானது என்பதை வலி யுறுத்த அரசாங்கம் விரும்புகின்ற அதேவேளை, காங்கிரஸின் கண்கா
ணிப்பின் கீழ் 201 தான் ஒப்பந்தம் 6 டது என்று எதிர்க்க செய்கின்றது. இத்த தொடுநர்களினால் "அந்தக் குடும்பம்’ அறிய விரும்புவ: கட்சி கூறுகிறது. சோனியா காந்தியி நோக்கியே சுட்டுவி தாகக் கருதப்படுகிற
விசாரணைகளில் ஆவணங்களைத் த விடுத்த கோரிக்கை: விவகாரத்தை வி தாலிய நீதிமன்றம் டது. தகவல்கள் என்று நீதிமன்றம் கா கிறது. சாத்தியமா ளைத் திரட்டுவதற்க காப்பு அமைச்சு இணைச்செயலாளன அனுப்புகிறது. தன: மையானதாக வைத் கறைகொண்டுள்ள சாங்கம், இச்சர்ச்ை ரணை ஒன்றை ஆர திய புலனாய்வுப் (சி.பி.ஐ) கேட்டிருக் ஒரு மிகப்பெரிய வென்றால் கடந்த தில் சர்வதேச பாது கள் தொடர்பில் சி.பி கொள்ளப்பட்டிருக்க விசாரணைகளுமே
(12ஆம் பக்கத் தொடர்ச்சி.)
அரசியல்-சமூகத் தலைமைகளும் செயல்பட்டால் மட்டுமே தமிழ் மக்க ளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை கள் குறித்து ஏதாவது ஒரு தெளிவு பிறக்கும். இதுவல்லாத நிலையில், அடிப்படைப் பிரச்சினைகள் நீண்டு கொண்டே போய், வலுவிழக்கும். அதற்கு மாறாக புதிய பிரச்சினைகளி லும் அவற்றைக் கையாளும் விதத் திலும் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் தமிழ் அரசியல் தலைமை களும் தங்களது நேரத்தை மீண்டும் ஒரு முறை விரயப்படுத்தும். இடைக்
வெற்றிக6ை கொண்டாடும்.
மழை ஓய்ந்து வ தெளிவு பிறந்ததும், மும் தமிழ்த் தலைை நான் கெட்டேன், எ
5T6)
 
 

0 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட் 5ட்சி எதிர்வாதம் ாலிய வழக்குத் குறிப்பிடப்பட்ட எது என்பதை தாகவும் எதிர்க் இத்தாலியரான ன் குடும்பத்தை ரல் காட்டப்படுவ
து.
சம்பந்தப்பட்ட ருமாறு இந்தியா யை இந்த ஊழல் சாரிக்கும் இத் நிராகரித்துவிட் ரகசியமானவை ரணம் கூறியிருக் னளவு சான்றுக ாக இந்திய பாது ஒரு சிரேஷ்ட ர இத்தாலிக்கு து இமேஜை தூய் திருப்பதில் அக் இந்திய அர ச குறித்து விசா ம்பிக்குமாறு மத் பணியகத்தை கிறது. ஆனால், உண்மையென்ன
30 வருட காலத் காப்பு ஒப்பந்தங் ஐ.யினால் மேற் க்கூடிய சகல
முழுத்தோல்வி
யிலேயே முடிந்திருக்கிறது. விவகாரத்தில் மாத்திரம் அதனால் ஓரளவு க்கு வெற்றியைக் காணமுடிந் தது. 1980 களில் ராஜீவ் காந்தி அர
ஒரு
சாங்க காலத்தில் இடம்பெற்ற போபோஸ் ஊழல்விவகாரம் அது வாகும்.
வரவு-செலவுத் திட்ட தொடருக்கான பாராளுமன்றம் கூட இருக்கும் நிலையில் இந்த ஊழல் விவகாரங்களைப் பயன்படுத்தி அர சாங்கத்தின் மீது தாக்குதல் தொடுப்ப தற்கு பாரதீய ஜனதா தயாராகின்ற அதேவேளை, அரசாங்கம் தான் தூய்
கூட்டத்
மையானதென்று காட்டவிரும்புகின் றது. மன்மோகன் சிங், அந்தோனி போன்ற கைசுத்தமான தலைவர்கள் தங்களின் கீழ் இருக்கும் அமைச்சுக ளில் ஊழல்களை தடுக்கமுடியாமல் இருந்திருக்கிறார்கள் என்பது உண் மையே. பாராளுமன்றத்தில் கடுமை யான கேள்விகளுக்கு முகம் கொடு க்க வேண்டிய நிலையில் அந்தோனி இருக்கிறார். அந்தோனியின் 50 வருட கால பத்திரிகைத்துறை நண்பர் ரி.வி.ஆர்.ஷெனோய் இவ்வாறு கூறு கிறார்: "அந்தோனியின் நேர்மையி னால் கூட இத்தடவை அரசாங்கத் தைக் காப்பாற்ற முடியாது. அமைச்ச ரவையில் உள்ள மிகவும் நேர்மை யான அமைச்சர் அந்தோனி என்ப தில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் திறைசேரி பணத்தை இழந்திருக்கி றது. இதற்கு அவர் பதிலளிக்கவேண் [quQuf". 0
ா வெறியுடன்
ானம் தெளிந்து,
சர்வதேச சமூக மயும் ‘உன்னால் ன்னால் நீ கெட்
டாய்’ என்றபடி பழைய பல்லவியைப் பாடும். உள்நாட்டில் அரசும் தமிழ்த் தலைமையும் கூட அந்த கீறல் விழுந்த “ரெக்கார்டை-யே போட்டு அடுத்தவ ரைக் கேட்க வைக்கும். அடிபட்டுப் பழகிப் போன அப்பாவித் தமிழ் மக்க ளும், "இந்த விடயத்தில் மட்டுமாவது நமது எதிர்பார்ப்பு பொய்த்து விடவில் லை’ என்ற விரக்தி நிலையில் பெறும் வெற்றிக் களிப்பில் சில நொடிகளா வது தங்களைத் தாங்களே நொந்து கொண்டு, தங்களது தலைவிதியையும் நொந்து கொள்வார்கள். வேறு வழி?

Page 50
48, 2n13, Elւյւնgեսrքl 15-28
சர்வதேச நெருக்குத பணிய மறுக்கும் பா வட கொரியாவின் இ
ඵ්තorජූ] ජීරිනතිවරිනLDජ්ජුෆුනJජීරිනර් [ ஆட்சியை நியாயப்படுத்துவ மிகப்பெரிய சாகுனைகளை பி அணு மற்றும் ரொக்கெட் திட்
இசிசாரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அமெரிக்காவி னால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை களை மாத்திரமல்ல, தனது நேச அணியான சீனாவிடமிருந்து வந்த எச்சரிக்கைகளையும் அலட்சியம் செய்து அணு வெடிப்புச் சோதனை யொன்றை இம்மாத ஆரம்பத்தில் செய்தார். தனது நாட்டு மக்கள் மத்தி யில் தான் ஒரு பெறுமதியான தலை வர் என்று தனது அந்தஸ்தை உயர்த் திக் கொள்வதற்காகவும் எதிரிகள் என்று தனது அரசாங் கம் கருதுகின்ற நாடுகள் பாரதூரமாக நோக்க வேண் டிய எதிரி என்று தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவும் கிம் மேற் கொண்ட முயற்சியே இது.
2011 பிற்பகுதியில் தந்தையார் கிம்யொங் இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த இராணுவவாத ஆட்சியை பொறுப்பேற்ற போது கிம் முக்கு 30 வயது கூட ஆகவில்லை. நீண்ட காலமாக கஷ்டத்தில் வாழும் வடகொரிய மக்களுக்கு சிறப்பான தொரு வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத் திக் கொடுக்கப் போவதாக அண்மை யில் உறுதியளித்த கிம், சர்வதேச தனிமையில் இருந்து நாட்டை விடு விப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கப்போவதாகவும் நம்பிக்கை யூட்டியிருந்தார். ஆனால், அதே
 
 
 
 

லகளுககு قfioلهG69 தையில் orgåuo 16 II, bg360)606) III
நிரூபித்துக் காட்டுவதற்கும் வம்ச நற்கும் கிம்மினால் காட்டப்படக்கூடிய 5_55UUGO១១JUTថា កាយ-Gerfluoor உங்கள் விளங்குகின்றன
ஷ"சாங் ஹசன்

Page 51
நேரம் தான் கிம் யொங் இல்லின் மகன் என்பதையும் நிரூபித்துக் கொண்டே வந்தார். கடந்த டிசம்பரில்
நீண்டதூர ரொக்கெட்டை ஏவினார். சர்வதேசத் தடைகளுக்கு மத்தியிலும் மேலும் கூடுதல் ஏவுகணைப் பரிசோ தனைகளையும் அனுப்பரிசோதனை களையும் செய்யப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கிறார்.
இறுதியாக இம்மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுவெடிப்புச் சோதனையை நோக்கும் போது அவர் தற்போதைக்கு பணிய மறுக் கும் ஒரு பாதையையே தெரிந்தெடுத் திருக்கிறார் போலத் தெரிகிறது. அதற்கு நிலைமைக்கேற்ற காரணங் கள் இருக்கின்றன என்று அவதானி கள் கூறுகிறார்கள்.
“பிராந்தியத்தில் உள்ள வல்லா திக்க நாடுகளுடன் உறவுகளை மாற் றியமைத்துக் கொள்வதற்கு கிம் யொங் உன்னிற்கு தற்போது பொரு த்தமான தருணம் வந்திருக்கிறது’ என்று மசாசூசெட்ஸில் உள்ள ரேவ்ற்ஸ் பல்கலைக்கழகத்தில் பணி யாற்றும் ஒரு வடகொரிய நிபுணரான லீ சுங்-யூன் கூறியிருக்கிறார்.
பிந்திய ஆத்திர மூட்டல்
பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங் களில் எந்த ஒன்றுமே வெளியுறவுக் கொள்கை நெருக்கடியொன்றைக் கையாளுவதற்கு விரும்பாத ஒரு நேரத்தில் வடகொரியாவின் பிந்திய ஆத்திரமூட்டல் வந்திருக்கிறது. ரஷ் யா, சீனா மற்றும் ஜப்பான் உட்பட வட பசுபிக்கில் உள்ள சகல வல்லா திக்க நாடுகளுமே அண்மையில் தலைமைத்துவ மாற்றங்களைக் கண் டிருக்கின்றன. தென்கொரியாவும் கூட தலைமைத்துவ மாறுதலின் நடு வில் இருக்கிறது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பார்க் கியுன் - ஹை பெப்ரவரி 25ஆம் திகதி பதவியேற்கிறார்.
பிராந்தியத்தில் சஞ்சலத்தை ஏற்ப டுத்தும் வடகொரியாவின் பிரயத்த னங்கள் கடந்த டிசம்பரில் மேற்கொள் ளப்பட்ட வெற்றிகரமான நீண்டதூர ஏவுகணைப் பரிசோதனை மற்றும்
கடந்த டிசம்பரில்
செய்மதியொன்றை செலுத்துதல் ஆகிய பித்தன. வறுமைப்ப விண்ணுக்கு அனுட் மதி இதுவாகும். இ கள் வடகொரியா தடைகளை மேலும் தற்கு ஐக்கிய நா( ஐ.நா. பாதுகாப்புச் ச ரியாவின் ஒரேயொ காவலர் என்று கருத கூட, தடைகளை ஆ யொங் உன்னின் கண்டிக்கவும் செய செய்மதி செலுத்து பட்ட வெற்றியும் கி ஊக்கத்தையளித்தது
றது.
“உள்நாட்டிலும் 8 யிலும் சரி தனக்கு
606) JULIT35 seGOLDU யென்று காண்பவற் முன்னெடுப்பதில் கி டுகிறார் போல் தே விடமிருந்து எச்சரிச் றபோதிலும் கூட, யையும் செவிமடுப் கறை காட்டுவதாக தெளிவாகத் தெரிக் செலுத்திக் கொண்ட என்ற செய்தியைக் டம் கொண்டிருக்குப்
 
 
 

வடகொரியா பரீட்சித்த ஏவுகணை
விண்ணுக்குச் வற்றுடன் ஆரம் ட்ட வடகொரியா பிய முதல் செய் இந்த நடவடிக்கை வுக்கு எதிரான கடுமையாக்குவ டுகளை உந்தின. பையில் வடகொ ரு பிரதான பாது நப்படுகின்ற சீனா தரித்ததுடன், கிம் அரசாங்கத்தைக் ப்தது. ஆனால், வதில் காணப் ம்ெமுக்கு பெரும் போல் தெரிகி
ரி, சர்வதேச ரீதி அனுகூலமான பக் கூடியவை றைத் தொடர்ந்து ம் நாட்டம் காட் ான்றுகிறது. சீனா கைகள் வருகின் எந்த எச்சரிக்கை பதில் அவர் அக் இல்லை என்பது கிறது. ஆதிக்கம் டிருப்பது தானே கூறுவதில் நாட் ஒருவராக அவ
ரைக் காணக்கூடியதாக இருக்கிறது’ என்று புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வடகொரிய விவகாரங் கள் தொடர்பான நிபுணரான ஜொனா
தன் டி பொல்லக் கூறுகிறார்.
"அனுபவமற்றவர்’ என்றும் 'பரீட்சிக்கப்படாதவர்” என்றும்
மேற்குலகினால் அடிக்கடி தள்ளுபடி செய்யப்படுகிற இளம் கிம்,மேலும் கூடுதலான தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகளினால் அடிப ணிந்துவிடக்கூடிய ஒருவரல்ல என்று (அண்மைக்காலத்தில் அவரின் அர சாங்கத்தினால் செய்யப்பட்ட தொடர் ச்சியான பல கடுமையான அறிவிப்பு கள் மூலமாக) தன்னைக் காண்ப்பிப்ப தற்கு முயற்சித்திருக்கிறார். தற்போது நடைமுறையில் இருக்கும் தடைக ளுக்கு மேலதிகமாக தடைகள் விதிக் கப்படும் பட்சத்தில் அது நொந்து பட்டுப் போயிருக்கிற வடகொரியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பத ற்கு கிம்மால் தீட்டப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களை குந்தகத்துக்குள் ளாக்கி, நாட்டை மேலும் தனிமைப் படுத்திவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
வடகொரியா அண்மையில் சீனா வைக் கூட கடுமையாகக் கண்டனம் செய்தது. எந்தவொரு பெரிய வல்லர சுக்கும் அடிபணியப் போவதில்லை என்று சூளுரைத்தது. கடுமையான

Page 52
தேசியவாத உணர்வைக் கொண்ட வடகொரிய இராணுவம் மற்றும் அதி கார உயர் குழாத்தினர் மத்தியில் தனது அதிகாரப் பிடியை வலுப்படுத் துவதற்கு முயற்சித்துக் கொண்டி ருக்கும் கிம்மைப் பொறுத்தவரை இத் தகையதொரு நிலைப்பாட்டை எடு க்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.
தனது தலைமைத்துவத்தை மக்க ளுக்கு நிரூபித்துக்காட்டுவதற்கும் தனது குடும்பத்தின் வம்ச ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் கிம்மினால் காட்டப்படக்கூடிய மிகப்பெரிய சாத பிரதிபலிப்பவையாக வடகொரியாவின் அணுத் திட்டமும் ரொக்கெட் திட்டங்களும் விளங்கு கின்றன. கிம்மின் தந்தையாரின் பிறந்த தினம் பெப்ரவரி 16 கொண்
னைகளைப்
டாடப்பட்டது. அத்தினம் வடகொரி யாவில் ஒரு பிரதான விடுமுறை
யாகும்.
சிறியரக அணுகுண்டுகள் சம்பந்
தப்பட்டமட்டில் இறுதியாக மேற்
கொள்ளப்பட்ட அணுச்சோதனை
பெருவெற்றியாக அமைந்ததாக வட கொரியா அறிவித்திருக்கிறது. இது குறித்து பிராந்தியத்தில் உள்ள அர சாங்கங்களிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ள (Մ)լգ-եւ- வில்லை. வடகொரியாவின் உரிமை
கோரலை அவ்வா கொள்ள முடியா பிராந்திய அரசா குறிப்பிடத்தக்கள
யையே ஏற்ப அத்துடன் வடெ மற்றும் ஏவுகை கட்டுப்படுத்துவத திர முயற்சிகை வேண்டிய உணர்த்தி நிற்கிற
வடகொரியாவி தனை (அதன் ம புளுட்டோனியம் அப்பால்) யுரேனி வதற்குப் பயன் பாரதூரமான விை அணுவாயுதப் ப தொடர்பில் புதிய திற்கு வடகொரிய சினையாக மாறு ஏனைய வல்லா கொள்கைகளையு GILGBTiflu IT (
கொள்கைகளை புதிய ஜனாதிப தையும் அணுச்ே கிவிடும்.
சீனத்தலைமைத் பான்மைகளும் குற்றங்காண்பன6
&
 
 
 
 

ாறு உறுதிப்படுத்திக் விடினும்கூட, இது ங்கங்கள் மத்தியில் வுக்கு டுத்தக்கூடியதாகும். காரியாவின் அணு ணத் திட்டங்களைக் ற்கான இராஜதந் )ள மேற்கொள்ள
5663)6)
அவசியத்தையும்
து.
ன் அணுச்சோ >ட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புக்கு யத்தை செறிவூட்டு படுத்தப்படுமானால் ளைவுகள் ஏற்படும். ரம்பல் அச்சுறுத்தல் ஒபாமா நிருவாகத் ா ஒரு பெரிய பிரச் ம். பிராந்தியத்தின் திக்க நாடுகளின் ம் சிக்கலாக்கும் தொடர்பில் புதிய தென்கொரியாவின் தி முன்னெடுப்ப சாதனை கஷ்டமாக்
துவத்தின் மனப் வடகொரியாவைக் வாகவே தொடர்ந்
தும் இருக்கின்றன என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். வட கொரியாவின் அணுவாயுத நாட்டம் தொடர்பில் அதிருப்தியுற்றிருக்கின்ற தற்கு மத்தியிலும், அந்நாட்டுக்கான
எண்ணெய் விநியோகத்தையோ ஏனைய பொருளாதார விநியோகங் களையோ துண்டிப்பதற்கு சீனா நீண்டகாலமாகவே மறுத்துவருகிறது. வடகொரியாவின் ஸ்திரப்பாடு குலைந்துவிடுமென்ற பயமே இதற் குக் காரணமாகும்.
சீனாவின் புதிய தலைமைத்துவம் அதன் முந்திய தலைமைத்துவங்கள் கடைப்பிடித்துவந்த விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையைத் தொடர்ந்து பேணுமா? அல்லது சீனா அதன் அணுகுமுறைகளை மறுமதிப்பீடு செய்யக்கூடியதாக வடகொரியா வின் நடத்தைகள் சீனாவின் நலன் களுக்கு கொரியாவில் மிகவும் ஆபத்தானதும் தீர்க்கமானதுமான கட்டத்தை நாம் அடைந்திருக்கிறோம் என்று புரூக் கிங்ஸின் ஜோன் எல். தோர்ன்றன்
முரணானவையாகுமா?
சீனா நிலையத்தின் தலைவராக இருக்கும் பொல்லக் கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும்.0
(ஷ"சாங் ஹன்ே புலிட்சர் விருது பெற்ற தென்கொரிய பத்திரிகையாளர்)
(41ஆம் பக்கத் யட்டும் என்பதே ஸ்டாலின் தொடர்ச்சி.) குடும்பத்தினரின் நினைப்பு வீரபாண்டி ஆறுமுகம் என்கிறார்கள் கட்சியின் அவரும் சமீபத்தில் மறை மூத்த தலைவர்கள். தன் மீது ந்து விட்டார். இப்போ 22க்கும் மேற்பட்ட வழக்கு தைக்கு தி.மு.க. விற்குள் கள் போடப்பட்ட போது, தான் தலைவர் பதவிக்கு நான் ஒரு ஃபைட்டர் வருவதற்கு எதிர்ப்பாக என்று பேட்டி கொடுத்தார்
இருப்பவர் கனிமொழி மட் டுமே என்று ஸ்டாலின் தரப்பு நினைக்கிறது. அந்த கனிமொழி பரிந்துரைத்து திருமண விழாவில் குஷ்பு பேசியதுதான் ஸ்டாலின் தரப்புக்கு கோபம். குஷ்பு வின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் கனிமொழிக்கும்
g2(5 TLLOT55 e9Ꮰ6Ꮘ0ᏞᏝ)
குஷ்பு. ஆனால் தற்போது அந்த மனநிலையில் குஷ்பு இல்லை. தனக்கு எதிர் காலம் தி.மு.க.வில் இல்லை என்பது குஷ்புவிற்கு புரிந்து விட்டது. ஆகவே அரசியல் துறவறத்தை நோக்கி குஷ்பு
இப்போது "அதிவேக நடை போட்டுக் கொண்டி ருக்கிறார்! ே

Page 53
கமலினால் இந் வெளியேற முடி
கோயம்புத்துரிலோ அல்லது பெங்களூரிலோ இயல்பாக பெறுகின்ற jਈ8855ਠੰ நெருக்கத்தை (elნაfrofზა ஏஞ்சல்ஸிலோ அல்லது லண்டனிலோ அவரால் பெற
(ԼԶԼԳԱյո 5J
மலஹாசன் ே
நீங்கள் நாட்டுக்கு அேல்லது பெங்
வெளியே சென்று பாகப் பெறுகின்ற ர න9] லொஸ் ஏஞ்சல்ஸிே եւ (Մ9ԼԳԱվԼՕ- டனிலோ பெறமுடி ஆனால் நாட்டை ஒருவர் தனது
விட்டு ஓட முடியும உங்களிலிருந்து குச் சென்றுவிடப்
எடுத்துவிட முடியாது ஹாசன் கூறியபோ விரக்தியும் கோபமு தார். சுபாஸ் 8 எம்.எவ்.ஹுசெய்ை முன்னுதாரணங்கள னார். ஆனால், அள் மையில் வேறுவித நிரூபித்துக்கொண்ட நாட்டுக்கு வெளி முடியும். ஆனால், ளில் இருந்து எடுத்து இந்தியாவுடன் இ இந்தியாவுக்காகப் போஸ் இந்தியான ரி.ஜே.எஸ்.ஜோர்ஜ் யேறினார். பிரிட்டி
 
 
 
 

தியாவிலிருந்து lцIDI 2
காயம்புத்தூரிலோ களூரிலோ இயல்
சிகர் பிணைப்பை
லா அல்லது லண்
LT5). சொந்த நாட்டை ா? வெளிநாட்டுக் போவதாக கமல து அவர் மிகவும் pம் அடைந்திருந் ந்திரபோஸையும் னயும் இரு ாக அவர் காட்டி பவிருவரும் உண் மாகவே தங்களை ார்கள். நீங்கள் யே சென்றுவிட நாட்டை உங்க துவிட முடியாது. இருப்பதற்காகவும் போராடவுமே வவிட்டு வெளி ஷாரின் சட்டப்புத்
தகத்தில் அவர் ஒரு போர்க் குற்றவா ளியானார். பிரிட்டன் போரில் வென்றபோது அவரால் இந்தியாவுக் குத் திரும்பிவர முடியவில்லை. பரவ லாகச் சொல்லப்பட்டதுபோல், போஸ் விமான விபத்தில் மரணம டையவில்லை என்பதற்கு நம்பக மான சான்று இருக்கிறது. அவர் ரஷ் யப் பிராந்தியத்துக்குத் தப்பியோடி பிறகு இந்தியா திரும்பி ஒரு சந்நி யாசி போன்று பல வருடங்கள் வாழ்ந்தார்.
ஹoசெய்ன் இந்தியாவை விட்டுச் செல்லவில்லை. அவரது உயிருக்கு மதவெறியர்களினால் ஆபத்து ஏற் பட்டபோது (சல்மான் ருஷ்தியை தத் தெடுத்த நாடு பாதுகாத்ததைப் போன்று) அவரது நாட்டு அரசாங் கம் பாதுகாக்கவில்லை. ஹoசெய்னு க்கு முக்கியமானது எதுவோ அதை அவர் தொடர்ந்து செய்வதற்கு வசதி யாக வெளிநாட்டில் அளிக்கப்பட்ட தஞ்சத்தை ஏற்றுக்கொண்டார். எங்கு

Page 54
52 2013 பெப்ரவரி 16-28
வாழ்ந்தாலும் அங்கெல்லாம் 'ஒரு இந்திய ஓவியர் என்று அறியப்பட வேண்டுமென்றே விரும்பியதாக ஹoசெய்ன் கூறியிருந்தார்.
சரித்திரத்தின் பல மகத்தான மனி தர்கள் அடிப்படைவாதச் சக்திகளி னால் அவர்களின் நாடுகளிலிருந்து விரட்டப்பட்டார்கள். அல்பேர்ட் அயன்ஸ்ரீன் தனது சொந்த நாடான ஜேர்மனியில் ஒரு ஆசிரியராகவே ஆசைப்பட்டார். ஆனால், அவர் ஒரு யூதர் என்பதால் அது மறுக்கப்பட் டது. அதன் விளைவாகவே ஜேர்மனி யின் இழப்பு அமெரிக்காவுக்கு ஆதா யமாகியது. இன்னொரு யூதரான சிக்மண்ட் பிரைட் அவரது நாடான ஆஸ்திரியாவுக்குள் நாஜிகள் பிர வேசித்தபோது அங்கிருந்து தப்பி யோடினார். கார்ள் மார்க்ஸும் கூட யூத வம்சாவளியினரே. அவர் ஜேர்ம னியில் இருந்து, பிறகு பிரான்ஸிலி ருந்து, பெல்ஜியத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார் கூடுதலான அளவு க்கு ஆபத்தான காரணத்துக்காக, அதாவது புதிய பொருளாதாரத் தத்து வங்களுக்காக,
சார்ளி சப்ளின் 40 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்தார். ஆனால், தனது பிரிட்டிஷ் பிரஜாவுரிமையைக் கைவிடவில்லை. அமெரிக்காவில் செனட்டர் மக்காதியின் வெறித்தன மான கம்யூனிச விரோதப் போராட் டம் அதன் உச்சக்கட்டத்தை அடைந் தபோது, “கம்யூனிச சார்புடையவர் கள்’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட பெருவாரியான கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளில் சார்ளி சப்ளினும் ஒரு வர். சுவிட்சர்லாந்தில் குடியேறிய சப் ளின் “யேசு கிறிஸ்து ஜனாதிபதியாக வந்தால் கூட, அமெரிக்காவுக்கு நான் திரும்பிப் போக மாட்டேன்’ என்று கூறினார்.
இந்தியாவின் மகத்தான எழுத் தாளர்களில் ஒருவரான சாதாத் ஹசன் மன்ரோவுக்கு நேர்ந்த கதியை ஒவியர் எம்.எவ்.ஹoசெய்னின் கதியு டன் ஒப்பிட முடியும். இனவாதச் சிந் தனை கிஞ்சித்தேனும் இல்லாத ஒரு மனிதாபிமானி மன்ரோ, உபகண்டப் பிரிவினை பற்றிய அவரது சில கதை
சமகாலம்
கள் உலகத்தரம் இருந்தன. இருே மன்ரோ கர்ணக குதல்களைச் செ ஆளுமையும் ஆ உச்சங்களை எட் படத் துறையிலும் புள்ளியாக மாறி திரத்துக்கு ஒரு சி அவர் திடீரென் குரிய பம்பாயை னுக்குச் சென்றுவி திரைப்படத்துவ பெரும்பாலான ( தர்கள் நடந்து ெ லும் முரணான நடந்து கொண்ட ஒரு நூர்ஜஹான் கே.அசீவ்களும் ளும் நெளஷாட் களும் வேறிடம் பாயை பிரமாண் டாக வளர்க்க உ வேளை, திரைப்ட றவகையில் லாகூ ஏன் மன்ரோ ரையும் விட வித் கொண்டார்? அ திரைப்படத் தய யான பிலிமிஸ்கா ந்த பெருவாரியா கடிதங்கள் அவர் குள் முஸ்லிம்கை கிறார் என்று குற் விடயம் வெளியி ஆண்டுகள் எடு லிம் ஊழியர்கள் யப்படாவிட்டால் தீவைக்கப்படுமெ வெறுத்தவர்கள் ரிக்கை செய்தார்க மிகவும் உணர் ஞரான மன்ரோ புண்பட்டவராக வில் தஞ்சமை மனைவி ஒரு சுய ருக்கு 1968 ஆம் மாறு சொன்னா
விட்டு வெளியே ருக்கு இருக்கவி

வாய்ந்தவையாக தச கோட்பாடு பற்றி நீரமான கேலித்தாக் ய்த போது அவரின் பூற்றலும் அவற்றின் டியிருந்தன. திரைப் அவர் ஒரு பெரிய னார். ஆனால், சுதந் ல மாதங்கள் கழித்து று தனது நேசத்துக் விட்டு பாகிஸ்தா ட்டார். றையைச் சேர்ந்த முஸ்லிம் முக்கியஸ் காண்டதற்கு முற்றி முறையில் மன்ரோ ார். உதாரணத்துக்கு வெளியேற, பல மெஹ்பூப் கான்க களும் டிலிப் குமார் போகாதிருந்து பம் டமான பொலிவூட் தவினார்கள். அதே படதலை நகரம் என் டர் தகர்ந்துபோனது. இவர்கள் எல்லோ ந்தியாசமாக நடந்து வர் பணியாற்றிய ாரிப்புக் கம்பெனி ானுக்கு வந்து குவி ன வெறுப்புணர்வுக் அந்தக் கம்பனிக் ள ஊடுருவச் செய் றஞ்சாட்டின என்ற ல் தெரியவர பல க்கவில்லை. முஸ் பதவி நீக்கம் செய் ஸ்ரூடியோவுக்கு ன்று மன்ரோவை கடிதங்களில் எச்ச
iT. சி பூர்வமான கவி பெரிதும் மனம் நிம்மதிக்காக மது டந்தார். அவரது சரிதை எழுத்தாள ஆண்டு பின்வரு ர், "இந்தியாவை லும் உத்தேசம் அவ Iல்லை. ஆனால்,
பிலிமிஸ்தான் கம்பெனி அவருக்கு பணிநிறுத்தக் கடிதமொன்றை வழங் கியது. அதுதான் அவரை நிலை குலையச் செய்தது. உண்மை. என்னை நம்புங்கள்.
இந்தியாவை விட்டு வெளியேறியி ருந்தும் கூட, அவரது மனப்புண் ஆறவில்லை. அவர் தொடர்ந்து எழு திக் கொண்டேயிருந்தார். ஆனால், எதுவுமே பெரிய மகத்தான படைப்பு களாக மிளிரவில்லை. இறுதியில் மது வுக்கு அடிமையாக 45 வயதை
அடைவதற்கு முன்னதாக மரண மடைந்தார்.
அயன்ஸ்ரீனைப் போன்றவர்கள்
ஒரு ஆய்வுகூடம் கிடைக்கும்வரை பணியாற்ற முடியும். மார்க்ஸ் பிரிட் டிஷ் நூலகத்திற்குள் இருந்து கொண் டுதான் தனது முதற் படைப்பை எழு
தினார். ஆனால், கலைஞர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் தனிமையில் இருந்து செயற்பட
முடியாது. அவர்களுக்கு அவர்களது ரசிகர்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு வாய்ப்புகள் தேவை. ரசி கர்களிடமிருந்து விடுபட்டால் அவர் கள் தங்களது அகத் தூண்டுதலில் இருந்து விடுபட்டுவிட்டதாக உணரு வார்கள். கோயம்புத்தூரிலோ அல் லது பெங்களுரிலோ இயல்பாகவே பெறக் கூடியதாக இருக்கின்ற ரசிகர் தொடர்பை, பிணைப்பை, அவரால் லொஸ் ஏஞ்சல்ஸிலோ அல்லது லண் டனிலோ பெற முடியாது. அவரது மக்கள் எங்கிருக்கிறார்களோ அங்கே தான் அவரது கலை, சகல படைப்பா ளிகளையும் போன்று கமலஹாச னுக்கும் முன்னெடுப்பதற்கு போரா ட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவர் அப்போராட்டங்களை உள் நாட்டிலேயே செய்யவேண்டும். எமது தாயை எவ்வாறு மாற்ற முடி யாதோ எமது நாட்டையும் அவ் வாறே எம்மால் மாற்றமுடியாது. கு
நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்

Page 55
"தமிழ் என்பது உணர்வுகளின் வடிவம் என்று எடுத்து
சென்னையில் தனி
நூற்றாண்டு ெ
மிழறிஞர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு தி. சென்னையில் உள்ள லயோலா கல் லூரியில் பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது. தலை வராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தியும், பொதுச் செயலாளராக அருள் தந்தை அமுதன் அடிகளும் இந்த விழாக் கு ழுவை சிறப்பிக்க, தமிழக காவல்துறை தலைவராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.எக்ஸ்.அலெக்ஸாண்டர் இவ்விழாக்குழுவின் ஆலோசகர் மாலைப் பொழுதில் அரங்கேறிய அந்நிகழ்ச்சியில் “தமிழ் மழை பெய்தது என்றே சொல்ல வேண்டும்.
தனிநாயகம் அடிகள் இலங்கை, யாழ்ப்பாண த்தை அடுத்த நெடுந் தீவில் பிறந்தவர். எட்டுக்கும் மேற்பட்ட பன்மொழி களில் பயிற்சி பெற்றவர். தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்ற இவர்தான் முதன் முதலில் தமிழை உலக அரங் கிற்கு எடுத்துச் சென்றவர். மலேசியாவில் 1966இல் முதல் உலக தமிழ் மாநாட்டிற்கு வித்திட்டவர். இலங்கை பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராக பணியாற்றிய இவருக்கு சென்னையில் எடுக்கப்பட்ட விழா மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இவ்விழாவில் பேசிய தஞ்சை முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, "தமிழ் உரையின் சின்னம் தனி நாயகம் அடிகள்’ என்று ரா. சேதுப்பிள்ளையும், "அடி களாரின் சிறப்பு உலகம் முழுவதும் தமிழைக் கொண்டு சென்றது” என்று டாக்டர் மு.வரதராஜனாரும் பேசியிருக்கிறார்கள். முதன் முதலில் தமிழின் தொன் மையை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் பரப்பி யவர். சுருக்கமாகச் சொல்லப் போனால் தனிநாயகம் அடிகள் ஒரு தமிழ்த் தூதர் என்று புகழாரம் சூட்டினார்.
 
 
 
 

சமகாலம் 2013 பெப்ரவரி 16-28 53
Eò.
நாயகம் அடிகளார் தாடக்கவிழா
ரைத்து அந்த தமிழுக்கு உலகத்தமிழ் என்ற அந்தஸ்தை தேடித்தந்தவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் தமிழ் நாயகம்’ என்றார் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த ஒளவை நடராஜன்.
ஆங்கிலப் பேராசிரியர் செல்லப்பன், “மூலை முடுக் குகளில் ஒலைச்சுவடுகளில் இருந்த தமிழை வெளிச்சத் திற்கு கொண்டு வந்தவர் உ.வே.சாமிநாத அய்யர். அந் தத் தமிழை உலகமெங்கும் கொண்டு சென்றவர் தனிநாயகம். அதுமட்டுமன்றி கிரேக்க இலக்கியம் குடி மகனை உருவாக்குகிறது. ஆனால் திருக்குறளோ பொதுமனிதனை உருவாக்குகிறது. அதனால் திருக்கு றள் மதச்சார்பற்ற இலக்கியம்’ என்று புது விளக்கம் கொடுத்தவர் தனிநாயகம்’ என்று மனமுவந்து பாராட் டினார்.
அடுத்துப் பேசிய கவிக்கோ அப்துல்ரகுமான், “இன்று தமிழ் உலக மொழியாக இருக்கிறது என்றால் அதற்கு நாம் ஈழத்தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உலகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் பேசப்படுகிறது என்ற பெருமையை தமிழுக்கு சேர்த் துக் கொடுத்திருப்பவர்கள் ஈழத்தமிழ் மக்களே. தனி நாயகம் அடிகளும் அதற்காகவே பாடுபட்டார்’ என்று புகழ்ந்தார். இவ்விழாவில் தினமணி ஆசிரியர் வைத்தி யநாதன் பங்கேற்று தனிநாயகம் அடிகள், இதழ்கள் எப் படி தமிழை வளர்க்க பாடுபட வேண்டும் என்று விரும் பினார் என்று கூறி, தமிழ் மொழி பற்றிய அடிகளின் “ஐந்து ஆசைகள்’ என்ன என்பதை விளக்கிப் பேசி னார். இந்த நிகழ்ச்சி முழுவதும் அமர்ந்து தமிழறிஞர் தனிநாயகத்தைப் பாராட்டியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் “உலக தமிழர் பேரமைப்புத் தலை வர்’ பழ. நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. 9
- எம்.காசிநாதன்

Page 56
54.
2013, gluliggurfi 16-28
ALAZI
சமகாலம்
ரி.எஸ்.கணேசன்
னது இரு கைகளாலும் முகத்தை D.C., "பிளேட் ரன் னர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் ஜொக னஸ்பேர்க் நீதிமன்றில் விம்மி விம்மி அழுத போது நெஞ்சு, பொறுக்க வில்லை. இயற்கையாகவே இரு கால்களையும் இழந்த தென் ஆபிரிக் காவின் மாற்றுத்திறனாளியான பிஸ் டோரியஸ் கடந்த வருடம் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியில், சாதா ரண வீரர்களுடன் இணைந்து பங் கேற்றுச் சாதித்த போதுதான் உலகம்
இவரைக் கண்டு கால்களுக்கு கீே ଗ୦୮Tଗ0T தகடு கொண்டு இவர் போது இவரது
உலகுமே பிரார்த் பது உடலிலிருந்த தில் இல்லை
நிரூபித்தபோது, சிக்கப்பட்ட பல ( வின் மீதே ஒரு படிப்பட்டதொரு
 

குற்றவாளிக்கூண்டில் ஒரு உலக சாதனை வீரர்
வியந்தது. முழங் ழ காபன் இழையி நளை பொருத்திக் ஒலிம்பிக்கில் ஓடிய வெற்றிக்காக முழு தித்தது. ஊனம் என் ாலும் அது உள்ளத் என்பதை இவர் இயற்கையால் வஞ் கோடிபேருக்கு வாழ் பிடிப்பு வந்தது. அப் வீரர் இன்று
சிறைக்கம்பிகளுக்கு பின்னாலும் நீதிமன்றின் முன்னாலும் விம்மி வெடித்து அழும்போது அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாதுள்ளது.
உலகில் மிக அதிகமான வன்முறை களும் குற்றச் செயல்களும் நடை பெறும் நாடுகளில் தென் ஆபிரிக் காவும் ஒன்று. இந்த நாட்டில் பெரும் பாலானோர் துப்பாக்கிகளைப் பெற் றுள்ளனர். இதன் மூலம் நடைபெறும் குற்றச் செயல்களும் இங்கு மிக அதி கம். இதன் பிந்திய பதிப்பாக உலகப்

Page 57
புகழ்பெற்ற தடகள வீரரொருவர் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத் தப்பட்டுள்ளார். காதலர்கள் கொண் டாடும் காதலர் தினத்தில் இவர் தனது காதலியைச் சுட்டுக்கொன்ற குற்றத் திற்காக நீதிமன்றில் நிறுத்தப்பட் டுள்ளார். தன்னை உயிருக்கு உயிராக நேசித்தவரை இவர் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாக இவர் மீது கடு மையான குற்றச்சாட்டு சுமத்தப்பட் டுள்ளது. ஆரம்பத்தில் இது, தவறுத லான புரிதலின் அடிப்படையில் தூக்கக் கலக்கத்தில் இடம்பெற்ற கொலையெனக் கருதப்பட்டபோதும் நாளுக்கு நாள் வரும் தகவல்கள் அவ்வாறில்லை. தனது காதலியை
"பிளேட் ரன்னர் திட்டமிட்டே கொன்று விட்டாரென்று எண்ணத் தோன்றுகிறது.
இறந்தவர் ரீவா ஸ்ரீன் கெம்ப் என்ற மொடல் அழகி என்பதுடன், பத்தி ரிகை கவர்ச்சிப் பட நட்சத்திரமும் கூட முன்னர் இன்னொருவர் காதலி யாக இருந்தபோதும் இறக்கும்போது அவர், தனது இறப்புக்கு காரணமான பிளேட் ரன்னர்ரின் காதலியாக இருந்துள்ளார். மிகமோசமான துப் பாக்கிச் சூட்டின் மூலம் இவர் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற் றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இவரைக் கொன்றதாக குற்றஞ்சாட் டப்படும் இவரது காதலனான பிளேட் ரன்னர் பிஸ்டோரியஸோ, அப்படி எதுவுமேயில்லை. தவறுத லாக சுட்டுவிட்டதாகக் கூறி வருவது டன், நீதிமன்றில் குமுறிக் குமுறி அழுகின்றார். இறந்த பெண்ணின் தலையிலும் மார்பிலும் இடுப்பிலும் ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ளன. துப் பாக்கிச் சூட்டை விட தலையில் பல த்த அடிகாயமும் காணப்படுகிறது. இரத்தம் தோய்ந்த நிலையில் கிரிக் 9 மில்லி மீற்றர் கைத் துப்பாக்கியும் பிஸ்டோ
கெட் துடுப்புமட்டையும்
ரியஸ் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள் ளன. ஸ்ரீன் கெம்பின் உயிரைப் பறித் தது இந்தத் துப்பாக்கிதான். அவர் கொல்லப்பட முன் அவரது தலை மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட தற்கு, அங்கு இரத்தம் தோய்ந்த
நிலையில் கண்டெ கெட் துடுப்புமட்ை னவும் பொலிஸ் த
கப்படுகிறது.
இந்தச் சம்பவL பெரும் பரபரப்6
யுள்ளது. தென்ஆபி கின் பல பாகங்க ஆயிரக்கணக்கில் ே செயல்கள் இடம்ெ சம்பவம் முழு உ6 னத்தையும் பெரிது டது. இதற்குக் கா குற்றஞ்சாட்டப்பட்டு றில் நிறுத்தப்பட்டி வியந்த ஒரு வில இவர் மீது முன்னர் தாபமும் பிடிப்புே மீதான கொலை வ லும் மக்களின் கவ
 
 
 
 

சமகாலம் டுக்கப்பட்ட கிரிக் டதான் காரணமெ ரப்பில் தெரிவிக்
b உலகெங்கும் பை ஏற்படுத்தி ரிக்காவிலும் உல ளிலும் தினமும் மாசமான குற்றச் பற்றாலும் இந்தச் லகத்தினதும் கவ |ம் கவர்ந்துவிட் ரணம் கொலைக் } இன்று நீதிமன் ருப்பவர் உலகம் ளையாட்டு வீரர். ஏற்பட்ட அனு ம இன்று இவர் பழக்கு விடயத்தி னத்தை பெரிதும்
201a, tlւյւնgaril 16-28 55
ஈர்த்துள்ளது.
பிஸ்டோரியஸ் பிறக்கும் போது முழங்காலுக்கு கீழ் மூட்டுப் பகுதி யில் பாதிக்கப்பட்டது. இதனால் 11 குழந்தையாக இருக்கும் போது, இரு கால்களும் முழங்கா லுக்கு கீழ் வெட்டியகற்றப்பட்டது. எனினும் பின்னர் காபன் நாரிழை களாலான செயற்கைக் பொருத்தப்பட்டன. இதன் மூலமே இவரது வாழ்க்கைக் காலம் ஆரம்ப மானது. இரு கால்களும் இழக்கப்பட் டாலும் செயற்கைக் கால்கள் பொருத் தப்பட்ட நிலையில், சிறு வயதிலேயே கடின பயிற்சிகளை மேற்கொண்டார். இவரது ஆற்றலைப் பார்த்தோர் அதி சயித்தனர். சிறுவனாக இருக்கும் போதே விளையாட்டில், குறிப்பாக தடகளத்தில் சாதனைகளைப் படை த்த போது அனைவரும் வியத்தனர்.
மாதக்
கால்கள்

Page 58
56 20:13, Elւսւնg burfi 16-28
ஒருவாறு இவர் சிறந்த ஓட்டப் பந்தய வீரராக உருவெடுத்தார்.
செயற்கைக் கால்களுடன் விளை யாட்டுலகில் படைத்த போது இவருக்கு 'பிளேட் ரன்னர் என்ற நாமம் சூட்டப்பட்டது. இவரது இயற்பெயரை விட “பிளேட் ரன்னர்’ என்ற செயற்கை பெயர் இவரை சிறுவயதிலேயே தென் ஆபி
சாதனைகளைப்
ரிக்கா எங்கும் பிரபல்யமாக்கியது. இதற்கேற்ப இவரும் பந்தயங்களில் சாதனை படைத்தார். பாடசாலைக் காலத்திலும் அதற்குப் இவரது சாதனைகள் தென் ஆபிரிக்
பின்னரும்
காவை வியக்க வைத்தது. மிகச் சிற ந்த ஒட்டப் பந்தய வீரர்களுக்கு இணையாகவும் அவர்களை விஞ்சும் வகையிலும் ஒடி அவர்களுக்கு கடும் சவால் கொடுத்தார். இது அவரை சர் வதேசப் போட்டிகளில் மட்டுமல் லாது, ஒலிம்பிக் போட்டியிலும் பங் கேற்பதற்கான வாய்ப்பை அளித்தது. முதன் முறையாக மாற்றுத் திறனாளி யொருவர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டபோது உலகம் வியந்தது. சில தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பிய போதும் பல நாடுகள் இவ ருக்கு ஆதரவளிக்க இவரை ஒலிம் பிக்கில் பங்கேற்க சர்வதேச ஒலிம் பிக் சபை அனுமதித்தது. கடந்த வருடம் (2012) சாதாரண வீரர்களு டன் சேர்ந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி வீரர் என்ற மிகப் பெரும் பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் 2008 இல் சீனத் தலை நகர் பீஜிங்கில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஒட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். 2011 ஆம் ஆண்டு உலக சாம்பி
பாராலிம்பிக்
யன்ஷிப் போட்டியின் அஞ்சல் ஒட் டத்தில் பிஸ்டோரியஸின் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. லண்ட னில் கடந்த வருடம் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 400 மற் றும் 4 X 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத் தில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இதுவரை ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம்
வென்றுள்ளார். இல் ஏதேன்ஸி றுத்திறனாளிக்க கில் முதன் முை பெற்றார். “பிே பெயருடன் தட டோரியஸ் இவ் தால், 2012இல் ‘ரைம்' சஞ்சிகை களாவிய ரீதியில் -1OO (Lussai றார். கடந்த பாராலிம்பிக்கிலு போது திறமைய திறமையான வீர உலகில் பெரும வெற்றிக்காகப் யாரும் மறந்துவி தடகளத்தில் கொண்டிருந்தாலு பாக்கிப் பிரியர் அறியாத உண் துப்பாக்கியுடன்த டார் சைக்கிளை வதிலும் ஆர்வம் கான பெண்க வேகமான கார்க பம் கொண்ட இ என்று அழைப்ப யாட்டுகள் மீது கொண்ட இவர் அறையில் கிரிக்ே பேஸ்போல் ம இயந்திரத் துப்ட ருப்பார். படகு வம்மிக்கவர். 2 பெப்ரவரி மாதம் பேர்க்கில் நதி ஒன் அதி6ே சென்று மற்றொரு யதில் படுகாயப மூக்கு, தாடை கண் எலும்புகள் தையல்கள் போ ஒருவாறு மீண்டு பிக் போட்டிகளி ஆண்டு நவம்பர் ஒருவரை அடித் முழுவதும் பெ தடுத்து வைக்கட்
யுடன்,
 

இதைவிட
2OO4 ல் நடைபெற்ற மாற் ரகான பாராலிம்பிக்
றயாக தங்கப்பதக்கம் ளட் ரன்னர்’ என்ற கள அரங்கில் பிஸ் வாறு சாதித்து வந்த அமெரிக்காவின் 5 பட்டியலிட்ட உல பிரபலமான முதல் இவரும் இடம்பெற் ஒலிம்பிக்கிலும் |ம் இவர் பங்கேற்ற ான அணி அல்லது ர் யார் என்று பாராது ளவானோர் இவரது பிரார்த்தித்ததை டமாட்டார்கள்.
மிகுந்த ஆர்வம் லும் இவரொரு துப் என்பது எவருமே மை. எப்போதுமே நானிருப்பார். மோட் மிகவேகமாக ஒட்டு கொண்டவர். அழ ள், துப்பாக்கிகள், ளில் மிகவும் விருப் வரை "பிளே போய்’ ார்கள். சில விளை மிகுந்த ஆர்வம் தனது படுக்கை கெட் துடுப்புமட்டை, ட்டை, துப்பாக்கி, ாக்கிகளை வைத்தி ஒட்டுவதிலும் ஆர் 2009ஆம் ஆண்டு தெற்கு ஜொகனஸ் எறில் அதிக போதை வகப் படகொன்றில் படகின் மீது மோதி டைந்தார். இவரது எலும்பு, முகத்தில் உடைந்தன. 180 டப்பட்ட நிலையில், தான் பின்னர் ஒலிம் ல் சாதித்தார். இதே மாதம் இளம் யுவதி ததாக ஒரு நாள் ாலிஸ் நிலையத்தில் பட்டிருந்தார். இவ்
வாறு பிஸ்டோரியஸ் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன.
எனினும் தனது காதலியை, உயி ருக்குயிராக நேசித்தவரைக் கொலை செய்யுமளவிற்கு இவர் செல்வாரா என்ற கேள்வி எழுகிறது. காதலர் தினத்தன்று இவரது காதலி இவருக்கு வித்தியாசமாக வாழ்த்துத் தெரிவிப்ப தற்காக அதிகாலை வேளையில் இவ ரது வீட்டினுள் நுழைந்த போதே, ஆழ்ந்த உறக்கத்திலிருந்த இவர் திடீ ரென விழித்து, தனது வீட்டினுள் திரு டன் நுழைந்துவிட்டதாகக் கருதி தவ றுதலாக காதலியை சுட்டுக்கொன்று விட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட் டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இவரும் இறந்துபோன காதலியும் இருந்ததால் முதலில் இவர் கூறிய தகவல்களையே உலகமெங்கும் ஊட கங்கள் வெளியிட்டன. இதனால், காதலியின் குழந்தைத்தனமான செயல் அவரது உயிரைப் பறித்த தென்ற தலைப்புகளுடன் உலகெங் கும் இந்தச் செய்தி வெளியானது. பிஸ்டோரியஸ் வழங்கிய தகவலுக்க மையவே இந்தச் செய்தி முதலில் வெளியானது. எனினும் இவரது வீட் டினுள் கொலை நடந்ததைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த பொலி ஸாரும் புலன் விசாரணையாளர் களும் நடத்தி வரும் விசாரணைகள் நாளுக்கு நாள் மாறுபட்ட தகவல் களை வெளிப்படுத்துவதுடன், இது வொரு திட்டமிட்ட கொலையென்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதா யுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஒவ் வொரு நாளும் புதுப் புதுச் செய்தி கள் வெளிவருகின்றன. திருடன் என நினைத்து தவறுதலாக காதலியை சுட் டதாக முதலில் செய்தி வெளியானது. இவர் திட்டமிட்டு கொலை செய்த தாக பொலிஸார் உறுதியாக இருக்க பிணை பெற முடியாமல் சிறையில் பரிதவிக்கிறார்.
புதிய திருப்பமாக பிஸ்டோரியஸ் வீட்டில் இரத்தக்கறை படிந்த கிரிக் கெட் துடுப்பு மட்டை கண்டெடுக்கப்
பட்டது. தவிர, ஸ்ரீன்கெம்ப்,

Page 59
மண்டை ஒடு பலமாக தாக்கப்பட்டி ருந்தது. அவர் விழுந்து கிடந்த குளி யலறைக்கதவு உடைக்கப்பட்டிருந்த தென்று பிஸ்டோரியஸுக்கெதிராாக ஆதாரங்கள் வலுவாகி வருகின்றன. தற்போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ‘ஸ்ட்ராய்ட் இவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட் டுள்ளது. இது தவிர, சம்பவத்திற்கு முன்பு அதாவது, அதிகாலை 3 மணி அளவில் பிஸ்டோரியஸ் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாக தெரி யவந்துள்ளது. இதனால், போதையி லிருந்த பிஸ்டோரியஸ் ஆத்திரத்தில் கொலை செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இதனால், பிஸ்டோரியஸின் இரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளது.
இதனிடையே கொலை செய்த பின்பு தனது நெருங்கிய நண்பருக்கு
(21ஆம் பக்கத்தொடர்ச்சி.) உரிமைகளையும், தேவைகளையும் புறக்கணிப்பதன் மூலமோ இப்பணி யினை மேற்கொள்ள முடி யாது. போதிய மனிதவளம் இன்மை யாலும், தொழிலாளர் நலன்கள் சரி UT3, பேணப்படாமையாலும், அவர்களின் அடிப்படை மனித உரி மைகள் மீறப்பட்டமையாலும் இன்று பல தோட்டங்களில் தொழிலாளர் தோட்டத் தொழிலைக் கைவிட்டு கிராமங்களுக்கும், தேயிலை சிறு உடைமையாளர்களிட மும், வேறு தொழில்களுக்கும் செல்லும் நிலை அதிகரித்து வருவதனை வெளிப்ப டையாகவே கண்டுகொள்ள முடிகின் றது. குறிப்பாக, சிறு உடைமையாளர் கள் கவர்ச்சிகரமான சம்பளத்தினை வழங்குவதால் அதிக எண்ணிக்கை யிலான தொழிலாளர்கள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு சிறு உடை மையாளர்களிடம் தொழிலுக்குச் செல்கின்றார்கள்.
இன்று சிறு உடைமையாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியி ருப்பதுடன், நாட்டின் மொத்தத்
போன் செய்த பிஸ் LDT60T GLbLIG)ILb எனது காதலியை என்று கூறிக் கத கூறப்படுகிறது.
நடந்தது என்ன "ரக்பி வீரர் பிரான் டின் காதலிதான் கடந்த நவம்பரில் காதலியானார். தெ டன் தொடர்பு செ விரும்பவில்லை. மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த ஸ் அவருடன் தங்கில் ஹக்கார்டிடம் இரு வந்தது. இதைப்ப டைந்த பிஸ்டோரி சண்டையிட்டுள்ளா தில், துடுப்பு மட்டை லியின் மண்டையி
爵
தேயிலை உற்பத்தி தினை உற்பத்தி இதற்கு காரணம் தோட்டங்களில் பன லாளர்களின் அர்ட் உழைப்பு, தொழி முயற்சி ஆகியனவ அம்சங்களை நாம் களில் காண முடிய மக்களின் மிகக் கு பொதுநல வசதிக மின்மை, அடிப்ப6 பூர்த்தி செய்யப்ட உரிமை மறுப்பு இவ்வாறான காரண தொழிலாளரின்றி ( மாத்தளை, கேகால மற்றும் கண்டி
 
 
 
 
 

சமகாலம்
டோரியஸ், மோச
நடந்து விட்டது. கொன்றுவிட்டேன் றி அழுததாகவும்
; தென் ஆபிரிக்க கோயிஸ் ஹக்கார் ஸ்டீன்கெம்ப். LGlai)G8LITfu GrólcöT ாடர்ந்து ஹக்கார்டு ாள்வதை இவர்
சம்பவத்தன்று பிஸ்டோரியஸ் டீன்கெம்ப், இரவு னார். நள்ளிரவில் ந்து எஸ்.எம்.எஸ் ார்த்து ஆத்திரம பஸ் காதலியுடன் ர். ஒரு கட்டத் டயை எடுத்து காத ல் அடிக்க அவர்
2013, ElւսւնյEurfi 15-28 57
குளியலறைக்குள் சென்று ஒளிந் துள்ளார். உடனே, தனது துப்பாக்கி யால் குளியலறைக் கதவு வழியாக சுட்டுள்ளார். தலையில் குண்டு பாய் வதைத் தடுக்க இரு கைகளாலும் மறைத்துள்ளார். இதனால் தான், அவ ரது கைகளில் காயம் இருந்தது என்று தெரியவந்துள்ளது.
ஸ்டீன்கெம்ப் 6 மணிக்கு வந்தது, பிஸ்டோரியஸ் வீட்டிலிருந்த சி.சி.டி.வி.கமெராவில் பதிவாகி யுள்ளது. தவிர, கொல்லப்பட்ட போது இரவு உடையிலிருந்தது, படுக்கை அறை கலைந்திருந்தது போன்றவை, அவர் இரவு தங்கியி ருந்ததை உறுதி செய்தன. இதனால், இவ்வழக்கில் இருந்து பிஸ்டோரி யஸ் தப்புவது கடினமென்று கூறப்ப டுகிறது. இருப்பினும் அவருக்கு ரசி கர்களின் ஆதரவு இருந்து வருகிறது
யில் 65 வீதத் செய்கின்றார்கள்.
சிறு உடைமை னியாற்றும் தொழி பணிப்பு, கடின ல்பற்று மற்றும் ாகும். இத்தகைய பெருந்தோட்டங் து. காரணம் இம் றைந்த சம்பளம், ரில் முன்னேற்ற டைத் தேவைகள் மற்றும் ஆகியனவாகும். ரிகளால் போதிய
LfTG6Ö)LD
தாட்டங்கள் பல ல, இரத்தினபுரி
மாவட்டங்களில்
மூடப்பட்டு வருகின்றன. இது தொழி லாளர்களின் எதிர்காலத்தை பெரிதும் அச்சத்துக்குள் தள்ளியிருப்பதுடன், அத்தகைய கம்பனிகளும் பாரிய நஷ் டத்தினால் ஆகவே, இவ்யதார்த்தத்தினை மனங் கொண்டு பெருந்தோட்டக் கம்பனி க ளும், நிர்வாகங்களும் செயற்பட வேண்டியது வரலாற்றுத்
மூடப்பட்டுள்ளன.
தோட்ட
தேவையாகும். தேயிலைத் தொழில் துறையினையும் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் வேண்டிய பொறுப்பினை உணர்ந்து தோட்ட கம்பனிகள் செயலாற்ற வேண்டும். ே கட்டுரையாளர்: பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர்
பாதுகாக்க

Page 60
58
பொய்யா?
2018, Lüញាណf 16-28
3FD35Ir@holib
திருச்சபை அகுன் அடிப்பன கைகட்டி வாய்பொத்து
ந்திதேவியானவள் சூரியனு டன் கூடிக் கர்ணனைப் பெற்றெ டுத்தாள் என்கிறது மகாபாரதம். குதி ரைத் தலையுடைய அரசகுமாரி மாவிட்டபுரம் வந்தாள் என்கிறது ஐதீகக்கதை. குதிரையின் தலையுடன் மனித உடல் அவளுக்குக் கிடைத்த தாயின் அதற்கான மரபணு எங்கி ருந்து வந்தது. அவளது தந்தை ஒரு குதிரையா?
இவை யாவும் ஐதீகங்களும் புரா ணக் கதைகளும் ஆகும். உண்மை யில் ஒரு இன விலங்கு மற்றொரு இனத்தைச் சேர்ந்த விலங்குடன் புணர்வதும் அதன் பயனாக இரண் டும் கலந்ததான உருவத்துடன் ஒரு புதிய மிருகம் உருவாவதும் விஞ் ஞான ரீதியாகச் சாத்தியமில்லாத விடயங்களாகும். மரபணுக்களின் மாற்றங்களுடாக ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் விளைவாகவே புதிய உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன. இலட்சக்கணக்கான வருடங்களில் சூழலின் தாக்கத்தால் படிப்படியாக ஏற்படும் பரிணாம மாற்றங்களை, ஒரு சில மாதங்களில் சோதனைக் குழாயில் ஏற்படுத்திவிட முடியும் என இன்றைய விஞ்ஞான அறிவும் நவீன தொழில் நுட்பங்களும் முயல்
குரோஸியாவி படுத்தப்
கின்றனவா? அ6 கனாக் கானல் ம1 “உங்கள் கரு குழந்தை வளர உ இரவல் தாருங்கள் பான தலையங் ஊடகங்களில் அ யாகியிருந்தன.
இலட்சக்கணக்க மாண மாற்றத்தி உடல் அமைப்!ை சியையும் தற்கா றிருக்கிறான்.
மனித இனத் ளுக்கு இப்பூமியி 500,000 ஆண்டு முன்பு இது 30 எனக் கருதப்பட் காலத்திற்கு மு கண்டுபிடிக்கப்பட கள் இதன் காலத் ளன. அவை கல் ஈட்டிகளாகும். ப கிக் கொல்லும்
 
 

a'
சாத்தியமற்றதா?
ஒட வாகுத்தின் முன்பாக விஞ்ஞானியை
அடங்கி நிற்க வைத்து விட்டதா?
ன் கரபினாவிலுள்ள நியன்டதால் அருங்காட்சியகத்தில் காட்சி
இ
பட்டிருக்கும் ஒரு நியன்டதால் குடும்பத்தின் வாழ்க்கை
ஸ்லது அது வெறும் ட்டும்தானா?
வில் நியன்டதால் ங்கள் கருப்பையை ா’ போன்ற பரபரப் கங்கள் மேற்குலக |ண்மையில் வெளி
ான வருடப் பரி ல்தான் இன்றைய பயும் மூளை வளர்ச் ல மனிதன் பெற்
நின் மூதாதையர்க ல் குறைந்தது சுமார் சரித்திரம் உள்ளது. 0,000 ஆண்டுகள் டது. ஆனால் சில ன்பு ஜேர்மனியில் ட சில கல்லாயுதங் தை முன்நகர்த்தியுள் லால் செய்யப்பட்ட ருகங்களைத் தாக் அளவிற்கு கல்லைக்
கூராக்கி அதை வலுவான தடியில் பிணைத்து ஈட்டியாகத் தயாரிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை மனித இனத்தின் மூதாதை இனமான Homo heidelbergensis LIGU (3)Golog Guob டங்களுக்கு முன்பே பெற்றிருந்தன. புராணக் கதைகளின் கற்பனைகளுக் குள்ளும் அகப்படாத பூமியின் யவ் வனக் காலம் அது.
அந்த இனத்திலிருந்து தோன்றி, தற் கால மனித இனத்திற்கு (Homo sapiens) LDTibšņLDT5 GJTpbģ5 Lofib
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்

Page 61
றொரு இனம்தான் நியன்டதால் LD6ń5 (Homo neanderthalensis) இனமாகும். இந்த நியன்டதால் இனம் முற்றாக அழிந்து 33,000 வருடங் களாவது இருக்கும் என நம்பப்படுகி றது. இந்த நியன்டதால் மனிதக் குழந் தைதான் இப்பொழுது பேசு பொரு ளாகியுள்ளது.
அவற்றின் எலும்புகள், மண்டை ஒடுகள் போன்றவை பல காலத்திற்கு முன் கண்டறியப்பட்டாலும், சில வருட காலங்களுக்கு முன்னரே நிய ன்டதால் இனத்தின் மரபணுக் கூறு களை (DNA) விஞ்ஞானிகளால் பிரித்தறிய முடிந்தது.
யில் உருவாக்கு முயற்சியாகக் கருத பலவிதமான வ ளுக்கு உள்ளானது கூறவில்லை எனப் திருக்கிறார்.
"குளோனிங் முை டதால் குழந்தை உ மனித மனம் எவ்: றது என்பது பற்றி மாக அறிய முட அவர் கூற்று. அ பாட்டு ரீதியாக டால்” என்று கூறில்
உருவத்தில்
நியன்டதால் குழந்ை குளோனிங் முறை உருவாக்க அழை
இதைத் தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக, இன்றைய மனிதனின் மர பணுக்களில் 1 முதல் 4 சதவிகிதம் வரையானவை நியன்டதால் இனத்தி லிருந்து வந்ததாக ஆய்வுகள் கூறு கின்றன. இது போன்ற ஆய்வுகளின் அடிப்படையிலேயே ஆதிமனிதனுக் கும் நியன்டதால் மனிதனுக்கும் இடையே புணர்ச்சியும் இனப் பெருக் கமும் நடந்திருக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதினார்கள்.
@pbg35 f660) Gaou Glộio Harvard Medical School Q61 (3UTâńuń. Prof George Church Go GifuS Lig T55 சொல்லப்பட்ட கருத்துத்தான் ஊட கங்களில் மும்முரமாக அடிபட்டன. "நீங்கள் இளமையும் தைரியமும் துணிகரமுமான பெண் ஆயின் ஒரு நியன்டதால் கருவை உங்கள் கருப் பையில் சுமக்கலாம்’ என அழைத் தார். எவரது தூண்டுதலின்றி, தன்னிச் சையான மனவிருப்புடன் தனது ஆய்விற்கு உதவ யாராவது ஒரு பெண்ணை முன்வருமாறு அழைத்த தாகச் செய்திகள் வெளிவந்தன.
மனிதனுக்கு இணையாக மற்றொரு புதிய உயிரினத்தை செயற்கை முறை
பேராசிரியர் ே
உடல் முழுவதும் ததும், இன்றைய L லட்சணமானதும், ெ னற்றதுமான ஒரு பெற்றெடுக்க எந்தப் வாள். எனவேதான் தன்னில் ஆராய்ச் டும்’ எனப்பலர் கி தனது உடலைப் ஆய்வைச் செய்வ னிப்புணர்வு அவ( என்பதைப் பற்றி
 
 

சமகாலம்
வதற்கான முன் }ப்பட்ட அக்கூற்று ாதப்பிரதிவாதங்க தான் அவ்வாறு பின்னர் மறுதலித்
றையில் ஒரு நியன் ருவாக்கப்பட்டால் வாறு செயற்படுகி மேலும் துல்லிய டியும்’ என்பதே அதாவது
உருவாக்கப்பட் TTTLD.
“கோட்
குட்டையானதும்,
56OUI
ஜார்ஜ் சேர்ச்
உரோமம் செறிந் பார்வையில் அவ தொடர்பாடல் திற குழந்தையைப் 1 பெண் முன்வரு "அவர் முதலில் சியைச் செய்யட் ண்டலடித்தார்கள். பலிக்கடாவாக்கி தற்கான அர்ப்ப ருக்கு இருக்கிறதா நாம் அறியோம்.
2018, եւյլնgaյrfi 18-2a
ஆனால், அர்ப்பணிப்புள்ள பல விஞ் ஞானிகள் தங்கள் உடலைத் தாரை வார்த்திருப்பதை சரித்திர ஏடுகளிலி ருந்து அறிகிறோம். விஞ்ஞான உண் மைகளைக் கண்டறிவதற்காக, அவ ற்றை உறுதிப்படுத்துவதற்காக அவ் வாறு செய்திருக்கிறார்கள். அறிவிய லில் புதிய எல்லைகளை எட்ட வேண் டும் என்ற அவாவில் தம்மையே ஆராய்ச்சிப் பொருளாக்கி இருக்கி றார்கள். தமது காலத்தில் பைத்தியம் என மற்றவர்களால் பட்டம் சூட்டப் பட்டு ஏளனம் செய்யப்பட்ட அத்த கைய பல சுயபரிசோதனையாளர்கள் வரலாற்றில் இன்றும் போற்றப்படுகி றார்கள்.
இருதயத்திற்குள் குழாயைச் செலு 35 (Cardiac Catheterization) பரிசோதனைகள் செய்வதும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதும் இன்று சர்வசாதாரண விடயமாகிவிட்டது. ஆனால், 1929ஆம் ஆண்டு ஜேர்ம Góflu u JITGOT Werner Forssmann gQC5 தயத்திற்குள் குழாயைச் செலுத்த முதன் முதலில் முற்பட்டபோது சக மருத்துவர்கள் ஆபத்தானது எனக் கருதி ஒத்துழைக்க மறுத்தனர். எனவே இரகசியமாகத் தனக்குத் தானே செய்து கொண்டார். உதவிக்கு ஒரு தாதி மட்டுமே இருந்தார். அவ் வாறு செய்த பின்னரும் இவரது ஆய்வு ஏற்றுக் கொள்ளப்படாது எள்ளி நகையாடப்பட்டது. இதனால் இருதய சிகிச்சைப் பிரிவை விட்டு சிறுநீரகச் சிகிச்சைக்கு மாறவேண்டிய அவலம் நேர்ந்தது. ஆனால் 27 வரு டங்களுக்குப் பிறகு 1956இல் தான் இவரது ஆற்றலை மருத்துவ உலகு புரிந்தது. நோபல் பரிசும் கிட்டியது.
மாறாக ரஷ்ய மருத்துவரான Alexander Bogdanov 66T Lufi (3:T தனை முயற்சிகள் அவரது உயி ரையே பறித்துவிட்டது. குருதிப் பகுப்பு இனங்கள் பற்றியும், குருதி மாற்றீட்டால் நோய்கள் தொற்றுவது பற்றியதுமான தெளிவான அறிவுகள் இல்லாத காலத்தில் குருதி மாற்றீடு (blood transfusion)Luf(33rg,6060T ஆய்வுகளைச் செய்ய ஆரம்பித்தவர் இவராவார். லெனினின் சகோதரியும்

Page 62
இவரது முயற்சிகளில் ஆர்வம் காட்டி ஒத்துழைத்துள்ளார். தனக்குத்தானே குருதி மாற்றீடு செய்தார். பரிதாபம். குருதியை இவருக்குத் தானம் செய்த மாணவனுக்கு இருந்த மலேரியாவும், சயரோகமும் குருதி ஊடாக இவருக் குத் தொற்றியதால் தனது உயிரையே பறிகொடுக்க வேண்டிய அவலம் நேர்ந்தது.
இத்தகையவர்கள் சரித்திர காலத் தில் மட்டும் வாழவில்லை. இன்றும் எம்மிடையே வாழ்கிறார்கள். இரை ப்பைப் புண்கள் ஏற்படுவதற்குக் 3, ITUGOOTib Helicobacter pylori GT66TD பக்ரீறியா என்பதை இன்று நாம் அறி வோம். ஆனால், இதை நிரூபிப்பதற் காக தனக்குத்தானே அந்த பக்ரீறியா வைத் தொற்ற வைத்தவர் அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த மருத்துவரான Barry Marshall -96. Tit. 560 g, கோட்பாட்டை சரியென நிரூபிக்க அவரால் முடிந்தது. 2005ஆம் ஆண் டில் அதற்காக நோபல் பரிசும் பெற் றார். ஆனால், சிலரது சுய ஆய்வுகள் முன்னரும் தவறான முடிவுகளையும் தந்துள்ளன.
LD(65& Gir SITU 336) (Yellow fever) பற்றி அறிந்திருப்பீர்கள். இது எங் களது செங்கண்மாரி அல்ல. இது பொதுவாக ஆபிரிக்க மற்றும் தென்அ மெரிக்க நாடுகளில் காணப்படுகிறது. Stubbins Ffirth GT6ÖTLUG) Jff 1784 -1820 காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு அமெரிக்கராவார். மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயல்ல என அவர் திடமாக நம்பினார். இதை நிரூ பிக்க தன்னிலேயே ஆய்வுகளைச் செய்தார். அவர் மருத்துவ மாணவ னாக இருக்கும்போதே ஆய்வுகளில் ஈடுபடுமளவிற்கு மன உறுதியும் அர்ப்பணிப்பும் உள்ளவராக இருந் தார். இந்த மஞ்சள் காய்ச்சலால் பீடிக் கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் வாந்தியை அவர் தனது உடற் காயங் களுக்குள் முதலில் ஊற்றினார். அவ ருக்கு நோய் தொற்றவில்லை.
இதனால் துணிவு பெற்ற அவர் நோயாளியின் வாந்தி, வியர்வை, குருதி மற்றும் சிறுநீரை தனது கண்க ளுக்குள் ஊற்றினார். உடலிலும் தட
வினார். ஆயினு
அவருக்கு நோய் இறுதியாக ே தியை உட்கொண் திரை வடிவிலும், தனது வாயினாலு ஆனாலும் அவரு வில்லை. எனவே நோயானது தொ முடிவிற்கு வந்த உலகமும் அந் கொண்டதாகவே னில் அவ் ஆரா இவருக்கு மருத்து தது. ஆனால்,
முடிவு தவறானது தெரிய பல தசா உண்மையில் அ தான். ஆனால், ம தனுக்கு நேரடிய லை. அந்த 6ை நேரடியாக குரு தொற்றுகிறது. அ மூலம் தொற்றுகி ரிக்க இராணுவ துவரான Jesse தார்.
நியன்டதால் கு G3LUTITğArifuluff Gec வாங்கிவிட்டார் றார்கள். மதரீதிய ஞானியும் ChurchGOulu g5651 தின் முன் கை அடங்கி நிற்க வை தனது கூற்று த டதாகவே பேராசி கிறார். அல்லது அ முறையில் நியன் உருவாக்குவதற்க வும் தொழில்நுட்ட மும் ஏற்படவில்ை தலாம்.
எவ்வாறாயினு பின் விளைவுகள் டாத ஆர்வமும், ! வும், இருந்தால்தா றேனும் எதிர்ப கண்டுபிடிப்புகள் போலத் தெரிகிறது
 
 
 

வம் அப்பொழுதும் தொற்றவில்லை. நாயாளியின் வாந் Tடார். முதலில் மாத் பின்னர் நேரடியாக லும் உட்கொண்டார். நக்கு நோய் தொற்ற ப மஞ்சள் காய்ச்சல் ற்று நோயல்ல என்ற ார். இதை மருத்துவ நேரத்தில் ஏற்றுக் தெரிகிறது. ஏனெ ய்ச்சிகளின் பலனாக வப் பட்டம் கிடைத் அவரது ஆராய்ச்சி 1. அது தவறு என்று ப்தங்கள் சென்றன. து தொற்று நோய் னிதனிலிருந்து மனி ாகத் தொற்றுவதில் வரஸ் கிருமியானது திக்குள் மட்டுமே தாவது நுளம்புக்கடி றது என்பதை அமெ சத்திரசிகிச்சை மருத் LaZear கண்டறிந்
ழந்தை விடயத்தில் }rge Church (Gl6öT எனச் சிலர் சொல்கி ITGOT Church 665 பேராசிரியருமான அடிப்படைவாதத் கட்டி வாய்பொத்தி பத்துவிட்டதா? வறாக விளங்கப்பட் ரியர் Church கூறு |வ்வாறு குளோனிங் டதால் குழந்தையை ான விஞ்ஞான அறி வசதிகளும் இன்ன
ல என்றும் நாம் கரு
ம் தூரநோக்கும், பற்றிக் கவலைப்ப சற்று அசட்டுத் துணி ான் மனித குலம் சற் ாராத விஞ்ஞான
சாத்தியமாகும் ... O
(64ஆம் பக்கத்தொடர்ச்சி)
வசந்தி தயாபரன் வளர்ந்து வரும் அரிய படைப்பாளி. அவரது கால மாம் வனம் தொகுதியில் உள்ள காலம் தொலைத்த கனவு மிக நல்ல 6ਲT66D வேண்டும். அதைப் பரவசத்துடன், சத்தியத் துடன் சொல்ல வேண்டும்
கதை வாழ்க்கையைச்
என முனை ப்புக் கொள்ளும் இக்க தையில் இலங்கையின் இனங்களுக் கிடையிலான நேசமும் முரண்பாடு களும் பதிவாகின்றன. அத்துடன் மண்சார்ந்த உணர்வுகளும் நினைவுக ளும் (Nostalgia) ரசத்துளிகளாய் சுவையூட்டுகின்றன.
அடுத்துத் தேவமுகுந்தன். இவரது தொகுதி 'கண்ணீரினூடே தெரியும் வீதி. தொகுதிக்கதைகள் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்துகின் றன. தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை வழிகாட்டிகள் இக்கதை கல்விசார் நிர்வாகக் கட்ட மைப்பையும் அதன்சீர்கேடுகளையும் ஒருவகை எள்ளலுடன் கூறுகிறது. கல்விப் புலத்திலுள்ள உயர் அதிகாரி களின் போலி முகங்களைத் தோலு ரித்துக் காட்டுவதுடன், அவர்களது பேச் சும் - செயற்பாடுகளும் இயல் பாய்க்கதையில் அழுத்தம் பெறுகி (D5).
அடுத்து ஆர்.எம். நெளஸாத்தின் வெள்ளிவிரல் தொகுதி. இத்தொகு தியில் உள்ள 'மீள்தகவு கதையும் Establishment ருக்கு எதிரானது.
சிவப்பு நாடாத் தொல்லைகள் தாளாது நசுங்கிப்போகும் முகமது யூசுப் அப்துல்லா என்ற ஏழை
முஸ்லிமைப் பற்றியகதை. அவரது நிர்க்கதியான நிலை, வாசக மனதில் ஆசிரியரது வல்லபத்தால் அழுத்த மாக அப்பிக் கொள்கிறது.
இவர்களைத் தவிர இராகவனது விட்டில் - சமகால அரசியல் பகுப் பாய்வு, தாட்சாயணியின் அங்கயற் கண்ணியும் அவளது அழகிய உலக மும், மூத்த எழுத்தாளர் நந்தின சேவியரின் நெல்லிமரப் பள்ளிக்கூ டம் ஆகியன அண்மையில் வந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளாகும். இவை பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத் தில் பார்த்துக் கொள்ளலாம். ே

Page 63
பனுவல் பார்வை
கிழக்கிலங்ை சடங்குகள்
ஆதிசே
சித்து தமிழ்ச்சூழலில் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல்களுள் கிழக்கிலங்கைச் சடங்குகள் சமயம்கலை-அழகியல் என்னும் நூல் சிறப்பானது. இந்நூலை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் வடிவேல் இன் பமோகன் ஆக்கித்தந்துள்ளார். இதனை குமரன் பதிப் பகம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் வெளியிட் டுள்ளது. இந்நூல் ஆசிரியர் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இதனால் இவரது ஆய்வுக்களம் கிழக்கிலங் கையாக அமைந்திருப்பது மிகப்பொருத்தமானது. இந் நூல் கலை வரலாற்றியல் ஆய்விற்கு மேலும் சிறப்புச் செய்கிறது எனலாம்.
கிழக்கிலங்கையின் ஆரம்பக் கால கலைகளின் மூலங்களை அங்கு நிலவும் சடங்கு வழிபாட் டில் இருந்து இனங்கான ஆய்வு நெறிமுறைகளோடு செய்யப் பட்ட ஆய்வேடு தற்போது நூலுரு பெற்று வெளிவந்துள் ளது. கிழக்கிலங்கையை மைய மாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வு ஈழத்தமிழ ரின், ஆரம்ப காலத் தமிழரின் கலை தொடர்பான தேடலின் ஒரு பகுதியாக அமைகிறது. கிழக்கி ର)[$jର08 கலைகளின் மூலம் பெறப்படும் அழகியல் அனு பவம் பற்றி இதுவரை குறிப்பி டத்தக்க ஆய்வு முயற்சிகள் எது வும் நடைபெறவில்லை. அந்த வகையில் இந்த ஆய்வு முயற்சி கவனிக்கப்பட வேண்டியதாகின் றது.
கிழக்கிலங்கைச் சடங்குகள் இ பற்றி ஆய்வு பல நிலைகளில் இன்னும் பல தளங்களில் முன்னாய்வுக்குட்பட வேண்டிய பெரும் ஆய்வுப்பரப் பாகும். இருப்பினும் கிழக்கிலங்கை மக்களின் ஆரம்ப கால சமயம் - கலை- அழகியல் முதலான இணைவுக
 
 

| gingroot 2Gia, tlւյւնgaurfi 15-2a 6
ளின் வெளிப்படுத்துகை தொடர்பான பதிவை இந்த ஆய்வு நுட்பமாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கின் றது.
கிழக்கிலங்கை என்பதை பல்வேறு பிரதேசங்களில் கூட்டுக்களமாக விளங்கிக் கொள்ள வேண்டும். குறிப் பாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மூதூர் முதலான நிலவியல் பரப்பைக் கொண்டது கிழ க்கு. ஆகவே மட்டக்களப்பு பிரதேசத்தின் தனித்துவங் கள், சிறப்புகள் யாவற்றையும் உட்கொண்ட ஒற்றைப் பரிமாணமாக மட்டும் கிழக்கை குறுக்கிப் பார்க்க முடியாது. இந்தப் பார்வையை கிழக்கு நிலவியல்வாழ் அனைத்து மக்கள் மீதும் திணிப் பது பொருத்தமானதல்ல. அம்பா றை, திருமலை முதலான நிலவி யல் பகுதிகளின் தனித்துவங்கள், வித்தியாசங்கள், அடையாளங் கள் யாவும் இன்னும் முன்னாய் வுப் பண்புகளைக் கொண்டவை. ஆகவே இந்த எச்சரிக்கை உண ர்வு சமகால ஆய்வாளர்களுக்கு முக்கியம்.
இன்று கிழக்கிலங்கைப் பண்பாடு, கிழக்கிலங்கை கலை வரலாறு முதலான கருத்தாக்கங் களை புரிந்துகொள்வதில் பல் வேறு சிக்கல்கள் உள்ளன. கிழக் குத் தமிழர் பண்பாடு என்பது ஒரு படித்தானது அல்ல. இதனை பன்முகத்தன்மைகளோடு விளங் கிக்கொள்ள வேண்டும். கிறிஸ்த வம், முஸ்லிம் மற்றும் சமஸ் கிருத மயமாக்கலுக்குட்படாத கிராமிய நாட்டார் வழக்காறுகள், சமஸ்கிருத மயமாக்கலுக்கு உட்பட்ட இந்து பண்பாடு களை உள்வாங்கிய சமய மரபுகள் முதலானவற்றின் பின்னணியிலும் கிழக்கிலங்கையை புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தன்மைகள் கிழக்கிலங்கை சார்ந்து

Page 64
2 2013 பெப்ரவரி 16-28 மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சி களில் பெரும் செல்வாக்குப் பெற வேண்டும்.
கிழக்கிலங்கைச் சடங்குகள் என் னும் நூலில் ஆறு அத்தியாயங்கள் உள்ளன. முதலாம் அத்தியாயத்தில் கிழக்கிலங்கைச் சடங்குகளை ஒரு கோட்பாட்டுப் பின்புலத்தினூடாகப் புரிந்துகொள்வதற்கான шIJII60)ш முன்வைக்கிறது. இயற்கை சமயத் தின் வழிபாட்டு முறையான சடங்கு கள் புராதன மனிதனின் கலைச்செயற்
பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பதை இந்தப் பகுதி தெளிவுபடுத்துகிறது.
இரண்டாம் அத்தியாயத்தில் முத லாம் அத்தியாயத்தில் விளக்கிய இயற்கைச் சமய வழிபாட்டின் இயல் புகளைக் கொண்டதாக கிழக்கிலங் கைச் சடங்குகள் விளங்குவதன் தாற் பரியத்தை விளக்குகிறது. குறிப்பாக கிழக்கிலங்கை இந்து மக்களிடையே நிலவும் ஆகம வழிபாடு, சடங்கு வழிபாடு சார்ந்து மையம் கொள்ளும் கலை அழகியல் அனுபவங்களை புரிந்துகொள்வதற்கான அறிகைப் புலம் எடுத்துரைக்கப்படுகிறது. மூன் றாவது அத்தியாயத்தில் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்களி னதும் வழிபாட்டினதும் கலைக்கூறு கள் பற்றிய தேடலும் ஆய்வுக்கான கூறுகளும் அடையாளம் காணப் படும் முறைமையும் தெளிவாக உணர்த்தப்படுகிறது. சடங்கு வழி பாட்டுடன் தொடர்புடைய பொருட் களை உருவாக்குபவர்களை சடங் குச் செயற்பாடுகளுடன் தொடர்பு டைய சமூகத்தைச் சார்ந்தவர்கள், சடங்கு செயற்பாடுகளுடன் தொடர் பற்றவர்களென இருவகையாக கிளைவிடும் மரபு சுட்டிக்காட்டப்படு கிறது.
மேலும் சடங்குப் பொருட்கள் நுண் கலைகளான சிற்ப, படிம, ஒவிய அலங்கார கலைகளுக்குரிய கூறுக கொண்டமைந்துள்ளமையும் அவற்றை உருவாக்கும் திறனுடைய குழுவினரால் அவற்றின் உருவாக் கச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவ தையும் கண்டுகொள்ள முடிகிறது.
ளைக்
FIDEs raib
தொடர்ந்து இை படுத்தப்படும் கலை மரபொ6 தையும் எடுத்து
மரபு கலையாக செயற்பாடாக ( தால் அவற்றை கள் என்கிறோம் கத்தையும் தெ கிறது.
இதன் தொடர் நிகழ்த்துகையில் பதாக நான்காம் : செல்கிறது. நிகழ் படைக்கூறுகள், மேற்கொள்வோ கைக்கு தயார்ப அலங்காரத்தின் என பல்வேறு விளக்கப்படுகின் மெய்யியல் சார்ந் கியல் பண்புக் யாளம் காட்டுகிற சடங்குகளின் நுட்பமாகவும் ெ னைய அத்தியா ஐந்தாம் அத்திய யாகவும் ଗ! அமைந்துள்ளது. க்கும் சுவைஞனு அடிப்படைத் தி அனுபவத்தை வ முதலானவை கின்றன. மேலு பெறப்படும் அ மாகிய கதாசில படுத்தப்படுகிறது மூலம் நிகழ்த்து ஆகிய இரு த அனுபவிக்கும் கதாசிஸ் என்பர். கலைப்பாரம்பரிய ளர்களால் பேசட் தொரு அழகிய6 இதுபற்றி விளக்க வாகத் தரப்படுகி அத்தியாயம் தமிழரின் ஆரம் கூறுகளைத் தாா
ஒரு பகுதியாக கி
 
 
 

வ சடங்கில் பயன் பொருட்களினூடாக ன்று பேணப்படுவ க்காட்டுகிறது. இந்த அன்றி பக்திசார்ந்த முன்னெடுக்கப்படுவ
சடங்குப் பொருட் என்பதற்கான விளக் 5ளிவாக முன்வைக்
ச்சியாகவே சடங்கு கலைக்கூறுகள் என் அத்தியாயம் விரிந்து }கலைக்குரிய அடிப் நிகழ்த்துகையை யாவர்?, நிகழ்த்து டுத்தல் எவ்வாறு?, முக்கியத்துவம். அம்சங்கள் மேலும் றன. கலைத்துவம் த அனுபவம் அழ கூறுகளை அடை
து. அழகியல் கூறுகளை தெளிவாகவும் முன் பங்களின் நீட்சியாக ாயம் தொகுப்புரை விளக்கவுரையாகவும் சடங்கை இரசி க்குத் தேவையான றன்கள், அழகியல் பழங்கும் காரணிகள் தெளிவுபடுத்தப்படு ம் சடங்கின் மூலம் அழகியல் அனுபவ ஸ் என்பது தெளிவு . சடங்குகளின் வோர், பார்ப்போர் ரப்பினரும் பெற்று உணர்வு நிலையை இது ஐரோப்பிய பத்தில் அழகியலா படும் முக்கியமான b கொள்கையாகும். மும் இன்னும் விரி றது.
ஆறில் இலங்கைத் பகால கலைகளின் வகிய சடங்குகளின் ழக்கிலங்கைச் சடங்
குகள் எவ்வாறு என்பதற்கான தொகுப்புரையாக விரிவாக்கம் பெற் றுள்ளது. நிகழ்துகை சடங்கு நிகழ்த்துகைக்குப் பயன்படும் பொருட்கள் ஆகியவை கட்டிட, சிற்ப, ஒவிய, அலங்கார,
கிழக்கிலங்கை சடங்கு
நடன, நாடக இசைக்கலைக்குரிய கூறுகள் பலவற்றைக் மைந்து விளங்குகின்றன. தொடர்ந்து சடங்குச் செயற்பாடுகளில் ஈடுபடுவ தன் மூலம் மகிழ்வளிப்பு உளத்தூய்
கொண்ட
மையாக்கல் அனுபவமாகிய கதா சிஸ் ஆகிய அழகியல் அனுபவங் களை மக்கள் பெறுகின்றனர் என்ப தனை ஆழமாகத் தெளிவுபடுத்துகி
றது.
கலை வரலாற்றியல் தொடர்பான நூல்களுள் இந்நூலுக்கு தனியான சிறப்பான இடமுண்டு. குறிப்பாக கிழக்கிலங்கைச் சடங்குகள் சமயம் - கலை- அழகியல் சார்ந்து வெளிப் படுத்தும் செய்திகள், உணர்வுகள், அனுபவங்கள் யாவும் கிழக்குவாழ் மக்களின் பண்பாட்டுப் பன்மைத்து வத்தின் சிறப்பார்ந்த கலைக்கூறுக ளின் அடையாள உருவாக்கமும் அடையாள வேறுபாடுகள் பற்றிய தேடுகைக்கான ஆய்வுக்கலங்களை இந்நூல் அறிமுகம் செய்கிறது. இந்த ரீதியில் சிந்திப்பதற்கும் மேலும் ஆய்வு செய்வதற்கும் புதிய களங் களை ஆய்வாளர் இன்பமோகன் நமக்குத் திறந்துவிட்டுள்ளார். கல்வி சார் சான்றிதழ் மரபுக்குட்பட்ட ஆய் வாளராக அன்றி சமூகம் சார் சிந் தனையாளராகவும் சமூக ஆய்வாள ராகவும் ஒவ்வொரு கணமும் இயங்கும் ஆளுமையாக இன்பமோ கன் மேலெழுச்சி பெறவேண்டும். அதற்கடையாளமாக புதிய புதிய நூல்களை, ஆக்கங்களை தமிழுக்குத் தரவேண்டும். 9

Page 65
பார்த்தாலே புரிகிறதே. TIL GÝGTjaga என்ன வேண்டிக் கிடக்கிறது?
毅
毅 綫 綫
 


Page 66
64 2013 பெப்ரவரி 16-29 சமகாலம்
கடைசிப் பக்கம்
புதியவர்களின்
ல்ல எழுத்தை-படைப்பைப் படித் தவுடன் இது நல்லது என்பதைத் தேர்ந்த விமர்சகன் இனங்கண்டு கொள் கிறான். நல்ல வாசகனுக்கும் இந்த நுண்ணிய உணர்திறன் உண்டு. இதனை நாலுபேர் தெரிய எடுத்துரைப்பதும் விமர்சிப்பதும் விமர்சகனது கடமை யாகும். இங்கு நமது இலக்கியச் சூழ லில் மிக அருந்தலாகவே இது நடை பெறுகிறது. இது கவலைதரும் விடய மாகும்.
இங்கிருக்கும் ஒரு சில விமர்சகர்கள் சூழல் முழுவதையுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் போலவேறு வார்த்தைகளில் கூறுவதாயின்
மொத்தச் சூழலையும் தன்னுடைய கட் டுப்பாட்டில் வைத்திருப்பதான உணர் வுடன்- ஒரு வகை மிதப்புடன் நடந்து கொள்கிறார்கள். தன்னை எப்பொ ழுதும் முதன்மைப்படுத்தி - முன்னிறுத் தி, அதே சமயத்தில் தம்முடைய போலி
கசட்டநாதன்
UITGŪT கற்பிதங்களுடன், நல்ல படைப்பாளிகள் மீதும் நல்ல படைப்பு கள் மீதும் - தப்பும் தவறுமான குற்றச் சாட்டுகளைக் கொட்டித்தீர்த்து விடுகி றார்கள். இந்தக் கருத்தியல் ரீதியான மோதல் (அவர்களிடம் அப்படியான கருத்தியல் ஏதாவது இருக்கிறதா என்ன?) அல்லது வன்முறை கண்டிக் கத்தக்கது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முன்னர் நல்ல எழுத்தாகவும் எழுத் தாளனாகவும் இனங்காணப்பட்டவர் கள் ஏதோ ஒரு காரணம் பற்றி, குறித்த அந்த விமர்சகருடன் முரண்பட்டு விட் டால், அல்லது முரண்பட்டு விட்டதாக அவர் நினைத்துக்கொண்டால், சடுதி யாக அப்படைப்பாளிகள் ஓரங்கட்டப் படுவதுடன், விமர்சகனது சின்னத்தன மான தாக்குதலுக்கு இலக்காகிவிடுகி
றார்கள். பல கோ
குரூரமான முறை றார்கள். இது எத் பாற்பட்டது? என இந்தப் பின்னணி லது என்று கூறு நபர்பேதமில்லாம இருக்கவே செய் தினா மு.பொன் வேதசகாயகுமார் முகன், மதுசூதன தியபாலன், செல் யோர் இவ்வகை வர்கள்.
தடாலடித்தனம னாக இல்லாமல், என்னை முன்னி வெளிவந்த சில கள் பற்றியும் ஆ சோறாய்த் தேர்ந்ே பற்றியும் சிறிது சு
கிறேன். தொகுதி இளைய தலைமு குறிப்பிடத்தக்கது
முதலில் சேகுவேரா இ யில் உள்ள திரு
கதையைப் பார்ப்
மையில் வந்த சிறப்பான ஒன்றா பவித்ரா என்ற ணின் - போரா அவள் போராளி, அதற்குப் பின்னரு ளைக் கொண்டது உண்டு. மனதைத் ரத்தைக் கிளர்த்து
இக்கதைக்கு உன் மதிப்பீடல்ல.
புலோலியூர் ஆ
 
 
 

படைப்புவெளி
ணங்களில் அவர்கள் யில் இம்சிக்கப்படுகி தகைய நாகரிகத்தின் க்குத் தெரியவில்லை. னியில் நல்லதை நல் b பண்பு, பக்குவம்ல் - ஒரு சிலரிடம் கிறது. ஏ.ஜேகனகரத் னம்பலம், அம்பை
குப்பிழான் ஐசண் |ன், ரஞ்சகுமார், சத் வமனோகரன் ஆகி யில் குறிப்பிடத்தக்க
ான ஒரு விமர்சக
g2(5 GIT3560TT5 - றுத்தி, அண்மையில் சிறுகதைத் தொகுதி அவற்றிலிருந்து பதச் தெடுத்த சிறு கதைகள் உறலாம் என நினைக்
களைத் தந்தவர்கள் முறையினர் என்பது
யோகர்ணனுடைய, ருந்த வீடு தொகுதி ம்பிவந்தவள் என்ற போம். தமிழில் அண் சிறுகதைகளில் இது கும்.
பதுமையான பெண் ளியின் கதை இது. ஆவதற்கு முன்னரும் மான கதைப் பொரு து. கதையில் காதலும் தொட்டு ஆழ்ந்த துய ம் அனுபவச் செறிவு ண்டு என்பது மிகை
இரத்தினவேலோன்
சில காலமாக எழுதி வருகிறார். அவரு டைய காவியமாய்.ஓவியமாய். எனும் தொகுதியில் மெச்சத்தகுந்த கதைகள் இருந்தபோதும் தாச்சிச் சட்டி மிகவும் நல்லகதை
பெத்தாத்தை, அவளது மகள் சாரதா, வடலித்திடல் வீரன் என்பவர்களைச் சுற்றிச் சுழலும் இக்கதை கிராமத்து மக் களது மன உணர்வுகளையும் ஆதங்கங் களையும் ஆவலாதிகளையும் பட்டும் படாத அளவு சாதியுணர்வையும் அழ
35 T55
பதிவுசெய்கிறது. அதே சமயம் மண்ணோடும் மனதோடுமாகிவிட்ட இளமை நினைவுகளின் லயிப்பையும் லகளியையும் இக்கதை மிகுந்த சுவையு டன் தருகிறது.
பவானி சிவகுமாரனின் பிடிக்கும் நினைவுகள் கதை அவரது நிஜங்களின் தரிசனம் தொகுதியில் இடம்பெற்றிருக்கிறது. வாழ்ந்து கெட்ட முதியவர் சிவலிங்கத்தைப் பற்றிய கதை இது அவரது வேண்டாத பிள்ளையான- மூத்த மகனின் வாரிசு துஷி-அவரது பேரன். அவன் புயல் போல அயல் தேசத்திலிருந்து வந்து, சில நாட்கள் அவருடன் வாழ்ந்த உயிர்ப்பான பகுதியைச் சொல்லும் கதை. இக்கதை மனநெகிழ்ச்சியும் அர வணைப்பும் மிகுந்த ஒன்றாகும். (60ஆம் பக்கம் பார்க்க.)
குடை

Page 67
EXPRESS NEWSPAPERS (CEY) (PVT) L
வீரகேசரியின் விறுவிறுப்பான
உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தொ LuGaloid : reg(space) Vi 77OO7
இலக்கத்துக்கு Sm
நிபந்தனைகளு
 

罚 型| 哥
舞G 厅 * 翻论§ 能们.-- ( ) 融议研 舞雕 BU �密《怒 ?(이니§ 활"■口廳 ∞
€9Cl)丽哥|- ? -><|- 丽。阳tā .ae}

Page 68
All Models of Com Electronic Typ Inkjet Cartridg
Laser Pri
Digital Duplicating Digital Stenc Photocopy Pap
Toner for
Computer ACC Fax Papers, Fax Ink Paper, Board
All types of C
IMPORTERS, DEALERS
No. 18, Maliban Street
Voice: 2433906 (Hunting) 2433: e-mail: rainbowstOsltnet.lk
i Join the Lug:
Printed and published by Express Newspapers (Ceylo
 
 
 
 

Outer printer Ribbons
eWriter Ribbons
|es, Inkjet Refills nter Toners,
Inks, Black & Colour
cil Master Rolls 384 پیچھے ہتھیخ%***
ers, Romeo Papers
any Copies assories & Papers Film Rolls & Cartridges Packing Materials )ffice Stationery
oners (
, Colombo 11, Sri Lanka. )07, 2433908 Fax; +9411 2433904 Website: WWW, rainbowstS.COm
n)(Pvt) Ltd,at No. 185,Orandpass road,Colombo -14, Sri Lanka.