கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1995

Page 1

In 50 GIs
ஸ்டு இதழ்

Page 2
σ τα 7 (0
*=多刁<<<<<<<<醬 ՝ Լը 6)) fr : 5 சித்திரை - பு
○ニー●ニる@ニる。三る3ージニるをニー >ニー○ニるを二る@ニるを三3@ニる@ニる@ニー)●ー姿リ
பொரு
பகவானின் அருளுரை - எல்லா மதங்க நானிருக்கப் பயமேன் ടൂ, ബ00, 670000', 'ഗ്രന്റെ ബ്രഖ0 ! எங்கிருந்தோ வந்தான். நண்பனாய். சேவைக்கு சுவாமியின் துரண்டுதல் 1996 சத்திய ஆண்டு ഉഗ്ര (19ിധ കൃ0 (UL ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த தி மாணவர் பகுதி பகவானின் மடல்
இனிமையான பேச்சி தரப்பான பேச்சு பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒர் கடிது கோடைக்கானலில் சாபி உபநிஷதம் சாயி நிறுவனச் செய்திகள்
தனிப்பிரதி வருடச் சந்தா (தபாற் செலவுடன்)
ള്ബ வெளிநாடுகளில் காசோலை, பணக் கட்டளைகள் C
S
வடபிராந்திய ச என்ற பெயரில் 6 அனுப்பப்படவே
Dr. எம். கே. முருகானந்தன் (ஆசிரிய பரீ கி. சிவநேசன் (உதவி ஆசிரியர்) ഗ് S. R. 90 വെഞ0 (Uഖ ഞ
தி R வசந்தசேனன்
 

O
ーミーをー@ー@ーを二る@ニー○ーをーリー○ーをーミー >ー○
TIL U TG5) 1996 || இதழ் 6
ーをニる@ー@ー@ニる@ニミニる@ニる@ーをニー○ーニーニーをニー●●ニる
ங்கள் சிறப்பிதழ்,
ளடக்கம்
ഞനെ () () .
3
() .
சேவகனாய் . 7 9
ருவடிகள் - 3. 5. பிரியமான குதிரை
0 3. 2O 22
മU7 251
ഗ്രU0 801
U S S 71
-ordinating Committee
i Sathya Sai Organisation
(Northern Zone)
த்திய சாயி நிறுவனங்களின் இணைப்புக்குழு
ழுதப்பட்ட ஆசிரியர் விலாசத்திற்கு
in (5)ւի,
சகல தொடர்புகளும் 行) ஆசிரியர், சாயி மார்க்கம்
Dr. எம். கே. முருகானந்தன் மருதடி, பருத்தித்துறை.
Աy ovh/* II -

Page 3
ஓம் ச பகவானின் அருளுரை
எல்லா மதங்களையு! 三。三三、三三ミ三逐三
-
மனம், மதி, மதம்
உலகம் பஞ்ச பூதங்களின் ஆதாரம் என்பதை உணர்த்துவதே மனம் மனத் திலிருந்து வெளிப்படுவது மதி. மதியினின்று பிறந்தது மதம், மதம் என்பது சாதார ணமாக எதை நாம் Religion என்று குறிப் பிடுகின்றோமோ அதை அல்ல. ஆன் மீக ஒழுங்கு, கட்டுப்பாடு இவற்றைக் குறிப்பிடுகிறோம். இத்தகைய கட்டுப்பாடு களைத் தகர்த்து, இதை விட்டு வெளியேற பலர் முயற்சி செய்கிறார்கள் அதன் மூலம் அழிவது மதம் அல்ல, மனம் தான். மனம் அழிந்தால் மனிதன் நாசமாகிறான். ஆ8 அழிப்பது மதமல்ல, மதத்தின் தே ல் வைக் Süd (Beug), LÜ 11. Religious Hatred STSä7.
எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் , பஞ்சபூதங்களை நம்புகிறார்கள். அதன் படி தடக்கிறார்கள். அவற்றை வழிபடவும் செய்கிறார்கள்.
பஞ்சபூதங்களிலும் தெய்வம் உள்ளது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு, அதன்படி இயற்கையை தெய்வமாக வணங் குவதில் தவறென்ன ? புத்தியுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.
எந்த மதத்தையும் நாம் விமர்சிக்கக் கூடாது. எல்லா மதங்களும் கூட்டாகப் போதிப்பது நல்ல விசயங்களையேதான். நாம் புத்திசாலிகளாக நடந்து கொள்ள வேண்டும், உங்கள் La Gilb நல்லதாக இருந்தால் எந்த மதம் கெட்டது?
மனம் தாய்மைப்பட வேண்டும்
நாம் நம் மனத்தைத் தான் கெடுத்துக் கொள்கிறோம் மதத்தை அல்ல. தற்போது

1 Անց ուն
ம் சமமாக மதியுண்கள்
II -
மனிதனுக்குப் போதனை தேவையில்லை. மனத்திற்குத்தான் அது தேவை, மனம் ஒழுங்கானால் மனிதனும் நேராவான் ஆகையால் மனிதன் தூய்மையான மனத்தையும், புனிதமான உணர்வுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
இந்த உலகில் உள்ளது ஒன்றே ஒன்று தான் அதற்கு இரண்டாவது என்பது துேவும் இல்லை. எது இருக்கிறது என்கி நாயோ அது இல்லை. எது இல்லை என் கிறாயோ அது இருக்கிறது. கடவுள் மட்டுமே இருக்கிறார். உன் உணர்வுகள் தான் மாற வேண்டும் கடவுள் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். తీL 6్మళ ஒன்றே ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஹிந்து, முஸ்லீம், பார்ஸி, ஜைனர்கள், புத்தர்கள், கிறிஸ்து வர்கள் அனைவரும் கடவுள் ஒன்றேதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருமையுணர்வு வளர வேண்டும் மனிதன் எப்போது தன் மனதில் இரக்கம், ஒருமையுணர்வு, சகிப்புத் தன்மை இவற்றை வளர்த்துக் கொள்கிறானோ அப்போது நிச்சயம் சகோதரத்துவமும் அமைதியும் நிலவும். இந்த ஒருமையுணர்வு அனைவரும் ஒன்றேதான் என் கின்ற உணர்ச்சி எழும்போது, நம்மிடையே எவ் வித கலகத்துக்கும் இடமில்லை.
ஆத்மா ஒன்றுதான் என்கிற உண்ம்ை யான உணர்வுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் முழுதும் பe) அங்கங்களால் ஆக்கப்பட்டது. அவற்றின் ஒருங்கினைந்த இணைப்பே உலகம்.

Page 4
தற்போது பாரததேசம் பலவித தொல்லைசளுக்கு உள்ளாகியிருக்கிறது. பாரதம் மட்டுமல்ல, உலகில் எல்லா நாடு களும், இத்தகைய அல்லல்களால் தொல் லைப்படுகின்றன. காரனம் ஒருமை யுணர்வு, அனைவரும் ஒன்றே என்கிற * ஏகாத்ம பாவம்" இல்லாமல் போனது தான். இத்தகைய ஒருமையுணர்வினால் மட்டுமே, உலகம் தழுவிய அன்பு உண் டாகும். அந்த அன்புதான் மனித குலத்தை இணைக்கும் சக்தி. அது இதயத்திலிருந்து வெளிப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான அன்பாக அது இருக்க முடியும் ,
மற்றைய மதங்களையும் மதிக்க வேண்டும்
என் மதம் தான் உயர்ந்தது. உன் மதம் தாழ்ந்தது என்று பேசப்படுகிறது. யாருக் கும் இப்படிச் சொல்ல உரிமை இல்லை. உன் மதம் எவ்வளவு உயர்ந்ததோ அத் தனை உயர்ந்தது மற்றவர்களுடைய மத மும், உன் தாய் எவ்வளவு மரியாதைக் குரியவளோ அவ்வளவு மரியாதை மற்றத் தாய்மார்சளுக்கும் தரப்பட வேண்டும் தாயை நீ பூஜை செய், மரியாதை செய். ஆனால் அடுத்த வருடைய தாயை அவமதிக் காதே! அதே போல் நீ உன் மதத்தைப் போஷித்துக் கொள், பாராட்டிக் கொள். ஆனால் மற்றவர் மதத்தை இழிவு படுத் தாதே! இத்தகைய அறிவின்றி மனிதன் பைத்தியம் பிடித்து அலைகிறான். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால், எல் லோரும் புரிந்து கொண்ட ஈ ல், இந்த உல கத்தில் கலகங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடம்ருக்காது.
அமைதி எங்கே?
மனிதன் சாந்திக்காக, மன அமைதிக் காக எங்கெங்கோ அலைகின்றான். எங்கே உள்ளது சாந்தி? வெளி உலகத்தில் உள்ளதா
 

சாந்தி? இல்லை இல்லை peace என்கிற சாந்தி நம்முள்ளேதான் இருக்கிறது. வெளி Guy Firsår i Gigi Gö6v frih pieces, pieces என்கிற துண்டு துண்டாகிப் போனவை தான். நம்முள் இருக்கும் அமைதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:
ஸத்யத்தை விட உயர்ந்த தர்மம் வேறு எதுவும் இல்லை. நமக்குப் பயமே தேவை யில்லை. அசத்யமான விசயங்களில் ஈடுபடு வர்களுக்குத் தான் அச்சம், நமக்கில்லை. பயம் உண்மையானவன் அருகில் கூட
வராது.
ஆகையால், தைரியமாக, பயமின்றி சமுதாயத்தில் இறங்கி பணி புசியுங்கள். எல்லோரும் உங்கள் சோதரரே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், பிற மதத்தின் மேல் ஏற்படும் வெறுப்பை அடியோடழித்து விடுங்கள். மதங்களின் மேல் வைக்கும் துவேஷமே உலகில் எல் லாக் குழப்பங்களுக்கும் மூல காரணம் , எல்லா மதங்களும் நேசிக்கப்பட வேண்டும். வெறுக்கப்படக் கூடாது.
லோகாஸ் ஸமஸ்தர ஸ9 கினோ ப வந்து
நீங்கள் ஸ்வாமிக்குச் செய்யக் கூடிய தெல்லாம் ஒன்றே! உலக நாடுகளிலுள்ள அத்தனை மனிதர்களும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்புங்கள். லோகாஸ் ஸ்மஸ்தா ஸ"கினோ பவந்து இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நிஜமான ஒற்றுமை உணர்வு, ஒற்றுமையை நாம் அடைய முடியும்.
(68ம் அவதார தினப் பேருரை (பிலிருந்து)

Page 5
******
6th d
நானிருக்க
L سے
நான் பெரிதும் விரும்பும் ஒரு தெ. அது ஏழைகளினது துன்பங்களைத் துை
செய்வதுமாகும். நான் பெருமைப்படு என்னை வணங்குபவர்களையும், வி காப்பாற்றுகின்றேன்.
நம்முடைய துயரம். கஷ்டம், இடு யிடம் அடைக்கலம் புகுவதே. சாயி ஒரு 6 நமக்கு சுகமளித்து அமைதியையும், மே
நீங்கள் எவ்வாறு இருந்தாலும் நீ மாட்டேன். நீங்கள் எங்கிருந்தாலும்
எட்டாமல் நீங்கள் போகமுடியாது.
சாயி எப்பொழுதும், எந்த நேரதி வழி காட்டவும், பங்கு கொள்ளவும் மன
மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
உங்கள் இதயத்தில் என்னிடம் ஒ
శ్రీ
ᎧᎮᏛ
g]
点
s!)
(e.
岛
ಟ್ರಿ
羲
等
5)
6նք
இ
டு
է Ր
2.
Ej
நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்ற நப் றப்பட்டுள்ளீர்கள் என்பதைத் தெரிந்து ெ
அற்புதங்கள் அவதார புருஷனுக்கு சியை அளிப்பவன் ராமன், பிறரைக் க வொன்றும் மகிழ்ச்சி அளிப்பதும் இதயத் யில் அற்புதம் எனப்படுகிறது.
நானிருக்கப் பயமேன்? எல்ல, கள். நான் உங்களுக்கு வழிகாட்டி
‰êê* ‰ê†ጹፊ¢ዬ¢ቆw&&ቆ ጳ&&&ፉ ጳጳ&ፉ $méኛ ጰፉኛ ጴቆ ፳mየቆቆ& Wቁቖ ፳¢Aየ ፳ሩ¢

མོ་སྦྱི་
ኞ፥፵ ጰኝ፥ጵቆሄጵቅቘÃቆ® ፳ኅዌ ጶሳጓ ቓቕጓ;ችጓጓ ጵጎቆጶቆጓጵኅጓ ፆቅዲ ጰኅ% ãጫ ቇቁ» *ጎጓ
-
ாழிலிலேயே பெருமதிப்புக் கொண்டுள்ளேன். டத்தலும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி வதற்கு ஒரு காரணமிருக்கிறது; ஏனெனில் ரும்புபவர்களையும் நான் ஆபத்தினின்றும்
நிக் கண் இவைகளுக்கு ஒரே நிவாரணம் சா வரே கஷ்டங்களையும், நோய்களையும் அகற்
嵩
ன்மையையும் அளிக்கக் கூடியவர்.
ங்கள் என்னுடையவர்கள். உங்களைக் கைவிட
நீங்கள் என் அருகில் உள்ளவர்கள் எனக்கு
த்திலும், எந்த இடத்திலும் உதவி செய்யவும், விருப்பமுடன் உள்ளார். இதுவே சாயிக்கு
ரு நெருக்கத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங் களுக்கு அந்தத் தெய்வீக அன்பு வந்து சேரும்.
பிக்கையுடன் இருங்கள். நீங்கள் காப்பாற்
கொள்ளுங்கள்.
இயல்பாக, தானாக வரக் கூடியவை. மகிழ்ச் வர்பவன் கிருஷ்ணன். எனது செயல் ஒவ் தைக் கவர்வதுமே ஆகும். அது உங்கள் மொழி
நம்பிக்கைகளையும் என்னில் வையுங் பாதுகாப்பேன்.
s
kቄéጳፋቆñቆዳቐጳቆጶዬmቋቆዬm ��ቖዩጹ፥፳¢ቆየቁቇ¢¢mቆጶ¶mፉ¢ዬm፧ ጳቆጶጳቁ8£mቆቆቆቆቆ

Page 6
ஆக்குவாய், காப்பகம்
1995 ஒக்டோபர் 30ம் திகதி இரவு 8 பு எடுத்துக் கொண்டு, கொட்டு
தம் வயதான பெற்றோரைக் கையில் பிடித்தபடி சிலர். கைக்குழந்தைகளை மார்பில் அணைத்தபடி சிலர். மழை நீரி னால் கால்கள் விறைக்க ஓடுகிறார்கள். கார்களிலும். மினிபஸ்களிலும். லான்ட்
மாஸ்டர். டிராக்டர். சைக்கிள்கள். மாட்டு வண்டிகளிலும் ஒடுகிறார்கள். பெருவாரியான மக்கள் கால் நடையாகவே போகிதார்கள்.
ஆண்டவனால் கூட அவர்களைத்
தடுக்க முடியாது போலிருந்தது. அசையாது உறுதிபடைத்த இதயங் இளைக் கூட உலுக்கி எடுத்து இடம் பெயர வைத்தது. இத்தனை யையும் அமைதியாக கேற் கம்பியைப் பிடித்தபடி பார்த்துக் கொண்டு இருக் கிறேன் , *அக்கா. நீங்கள் என் ஐ மாதிரி.” இருளில் என் ஒன்றவிட்ட சகோதரியின் குரல் கேட்டு அதிர்ச்சியில் இருந்து விடு படுகிறேன். 'ஐயா சுகமில்லாமல் இருக்கி றார். அம்மாவுக்கும் இப்படித் திடீர் பயணம் ஒத்து வராது. கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். அவர்களை விட்டு நான்
எங்கும் போகமாட்டேன். பகவான் இருக் கிறார் காப்பாற்று வார். நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவள் போய் விட்டாள்.
மக்கள் சக்தி ஒன்று திரண்டு பருத்தித் துறை. சாவகச்சேரி. கிளா லி கிளிநொச்சி வரை பரந்து விரிந்து ஓடியது. “பகவானே! கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் எங் களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை ஏன் இந்த மனிதர்களுக்கு வரவில்லை.? பகவானே. ! உன்னை மீறி ஒரு ஆபத்து எங்களுக்கு வருமா ? உன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தாலே போதுமே.

அருள் தருவாய்.
9ணி. மக்கள் கையில் அகப்பட்டதை ம் மழையில் ஒடுகிறார்கள்.
மலை போன்ற எங்கள் பாவங்கள் எல்லாம் பொடியாக்கிக் காப்பாற்றுவாயே..” மனம் அலை சாய்ந்தது. பகவானின் படத்திற்கு முன்னால் இருந்து பிரார்த்திக்கிறேன். நோயுற்று இருக்கும் என் தந்தையைப் பராபரிப்பதில் அடுத்த ஆறு நாட்களும் கடந்து விடுகிறது.
யுத்த பீதி என் தந்தையை அதிர்ச்சி புறச் செய்து 7ம் நாள் படுக்கையாக்கியது. 8ம் நாள் விடிய 5 மணிக்கு எண் தந்தையார் மரணம் அடைந்தார். என் தந்தையின் மரணச் செய்தி கேட்டு அங்கொன்று இங் கொன்றாக இருந்த நான்கு. ஐந்து பேர் வீட்டுக்கு வந்தார்கள்
வந்தவர்களிடம் யாழ்நகரில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று விசா ரிக்கிறேன். இருப்பார்கள் என்று நம்பிய வர்கள் யாரும் இல்லை என்றதும் அதிர்ச் சிக்குள்ளானேன். *ஓ. பகவானே. பாபா ! என்னிடம் பற்றுக் கொண்டவர்களை நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்? என உறுதி மொழி வழங்கினாயே? எத்தனையோ வியாழக்கிழமைகளில் இந்த உறுதி மொழி சாயி நிலையங்களில் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்பட்டதே. பகவான் எங் களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எந்தஒரு சாயி நிலைய அங்கத்தவர்களுக்குக் கூட வரவில்லையா..? உயிருக்கு உயிரான என் தந்தை இறந்த துயரம் ஒரு புறம், மறு புறம் எங்கள் சாயி அங்கத்தவர்கள் கூட இந்த மக்கள் வெள்ளத்தில் அள்ளுப் பட்டுப் போய்விட்டார்களே. என் கூட் டத்தை விட்டு நான் பிரிந்து விட்டேனே என்ற கவலை அசையாத என் மனம் கூட தளும்பியது. என் தாயாரிடம் ஒடுகிறேன் .

Page 7
*அம்மா. இந்தப் பிரதேசத்தில் நாங் கள் மட்டும்தான் இருக்கிறோம். RedCross கூடப் போய் விட்டதாம். எங் களுக்கு ஏதாவது நடந்தாலும் கூட, கேட்க மனிதர் இல்லை. வாங்கோ மனித ரோடு மனிதராகப் போவோம்.? என் தாயார் என்னை முறைத்து ஒரு பார்வை பார்த் தார். "நீயா இப்படிக் கதைக்கிறாய்? எதற்கெடுத் தாலும் என் பாபா எனக்கிருக் கிறார் என்று சொல் வாயே. அந்த பாபா எங்கே போய் விட்டார். ? . நீ மனம் குழம்பியிருக்கிறாய்; போய் பகவானைக் கும் பிடு போ. அப்படியல்ல போகத்தான் வேணும் என்றால் நீங்கள் போங்கள். எனக்கு என் அம்பிகை துணையிருப்பாள்.? மனம் தளும்பி சோர்ந்து போய் இருந்த என்னை தாயாரின் வார்த்தைகள் விழித்தெழ வைத் திது .
*ஒ . பகவானே. எத்தனையோ பிதி கள், துன்பங்கள். மனக்கசப்புகள் அத்தனை யிலும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னைக் காப்பாற்றிய என் இறைவனே. இந் நேரத்தில் என்னைக் கைவிடப் போகி றா யா. ? நிச்சயமாக இல்லை. ! என் பாபா வின் அன்பும் அருளும் ஆசியும் எப்போதும் போல எனக்கு இப்போதும் உண்டு 9 அன் றில் இருந்து என் வழமையான மாலை நேரப் பிரார்த்தனையை தீவிரமாக்கு கிறேன், என் சகோதரனின் பிள்ளைகளும் நானுமாக மாலை 7 மணிக்கு பிரார்த் தனைக்காக அமர்வோம். பகவானின் 108 நாமங்கள் சொல்லிப் பூப்போடுவோம். அதை & தொடர்ந்து பஜனைப் பாடல் களை மாறிமாறிப் பாடுவோம். பின் சர்வ தர்மமாலை . காயத்திரி மந்திரம் 3 தடவை அல்லது 9 தடவை. த்வமேவ மாதா ச. என்ற ஸ்லோகம், அதன் பின் படைக்கப்பட்ட உணவுக்கான பிரம்மார்ப் பணம் ப்ரம்மஹவிர் மந்திரம். அஸ்த் தோமா. இறுதியில் லோகா சமஸ்தா. ஓம் சாந்தி . சாந்தி.சாந்தி. 3 தடவை. பின் சாயி இலக்கியத்தில் ஏதாவது ஒரு புத்தகம் எடுத்துப் படிப்போம். 8-30 வரை தொடரும்.

பொதுவாக ஸ்வர்மியிடம் அதைத்தா
இதைத் தா என்று உனக்கு எது இஷ்டமோ அது நடக்கட்டும் என்றுதான் பிரார்த்திப்பேன். ஆனால்
இம்முறை பிரார்த்தனையில் இரண்டு அம்
சக் கோரிக்கையை பாபாவுக்கு முன்னால் வைத்தோம். அதாவது, யுத்தபீதி எல்லாம் ஒழிந்து நாட்டில் அமைதி நிலவவேண்டும். இரண்டாவது, போனவர்கள் திரும்பி வர வேண்டும்.
அன்று டிசம்பர் 7ம் திகதி தந்தை இறந்த 31ம் நாள் அந்தியேட்டிக் இரியைகள் செய்யும் பொருட்டு வீடு முழுவதும் கழுவுகி றோம். சாதாரண நாட்களாக இருந்தால் உதவிக்கு எத்தனைபேர் வருவார்கள். இப்படித் தனியாக இருந்து முறியத் தேவை யில்லையே. பகவானே. என்ன செய் வது. ஸ்வாமி எனக்கு முதுகெல்லாம் நோகிறது." இப்படி எனக்குள் புலம்பிய படியே. என் சகோதரனின் சிறுபிள்ளை கள் தண்ணிர் கொண்டு வர அவர்களுடன் சேர்ந்து கழுவுகிறேன்.
எல்லாம் முடிந்து மாலை 2-00 இருக் கும். வழமை போல பகவான் முன்னிலை யில் சமைத்த சோறு கறிகளை ஒரு தட்டில் படைக்கிறேன். ப்ரம்மார்ப்பணம். பாடி பிரார்த்தித்து - பாபாவுக்கு நன்றி கூறி, பிரசாதத்தைச் சாப்பிடுவதற்காக என் தட்டில் போடுகிறேன். பருப்புக் குறியில் கைவைத்ததும் தகடு போன்ற ஏதோ ஒன்று கையில் தட்டுப்படுகிறது. வேலை செய்த களை ஒருபுறம் பசிக்களை மறுபுறம், தகட்டைக் கையில் எடுத்துப் பார்க்கிறேன் அதிசயம்! நம்பமுடியவில்லை. அப்படியே முன்னால் இருந்த அண்ணியிடம் கொடுக்கி றேன். தண்டுடன் கூடிய துளசி இலையில் பாபா இருப்பது போன்ற "பென்ரன்" அது. அதில் காவற் தகடுபோல கோடு களும் நட்சத்திரங்களும் உள்ளது.
பிள்ளைகள் ஒருவர் மாறி ஒருவர் பர பரப்பாகப் பாாத்து அதிசயித்து ஆரவாரிக் கின்றனர். ஆ. பாபா. எங்கள் வீட்

Page 8
6
டுக்கு வந்திருக்கிறார். இனி எங்களுக்குப் பயம் இல்லை. பாபா எங்களைக் காப் பஈற்றுவார். பாபா எங்களைக் காப் பாற்றுவார்.” பயத்தினால் வாடியிருந்த சிறுவர்கள் சந்தோஷத்தால் சத்தமிட்டார் கள். உண்மைதான். 'நான் இருக்கப் பயம் ஏன் கவலை தான் ஏன் " " . என பகவான் கேட்பது போல இந்த அடையாள முத்தி 65) Д 683 LJ பென்ரன் வடிவில் தந்தார் பாபா. அதைப் பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம்.
இந்த 6 மாதகாலமும் அன்பையும் அருளையும் முழுமையாக நாளாந்தம் உணர்ந்தோம். 'இன்று சமை யலுக்கு ஒரு மரக்கறிகளும் இல்லை என்ன செய்யலாம். ? வாருங்கள் எங்கள் வயல் பக்கம் டோப்ப் பார்ப்போம் ?
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போகிறேன். அதிசயம். வயல் வரம்பு பெரும்பாலான பகுதிகளில் எல்லாம் யாரோ வல்லாரை விதைகளை விதைத்து விட்டது போல எங்கும் படர்ந்து விரிந்து கிடந்தது. இவை மட்டுமல்ல, பசளிக் கீரை வகைகள் மொகமொசுக்கை, தூதுவளை போன்ற இலைவகை உணவு எமக்கு வேண்டிய அளவுகிடைத்தது. தக்காளி, பூசணி மரங் கள் கூட தான்தோன்றியாக முளைத்து எமக்கு அவ்வப்போது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தன. இவை எல்லாம் சிறுவர் களுக்கு பெரிய அதிசயம். "பார்த்தீர்களா! பகவான் எங்களுக்காக வல்லாரை விதை களை விதைத்திருக்கிறார். தக்காளி, பூசணி எல்லாம் தருகிறார். சந்தோஷ மாகச் சொல்லியபடி பிடுங்குவார்கள் .
கடைகள் இல்லை, அங்கொன்று, இங் கொன்றுமாக சில குடும்பங்கள் தான் இருந் தன. ஒருவருக்கு ஒருவர் வேற்றுமை இல் லாது ஒற்றுமையாக தங்கள் வீட்டுப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். பண்ட மாற்றம் அன்புப் பரி மாற்றமாக பரிணமித்து, எங்கும் சாயியின் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

வழமைக்கு மாறாக மாதம் 2 அல்லது 3 தடவை மழை பெய்யும், பங்குனி சித்திரை மாதக் கடும் வெப்பம் இம்முறை இல்லை. சித்திரை வருஷப்பிறப்பை அடுத்துக் கொட் டிய மழையைப் பார்த்து, சித்திரை வெள் ளம் போடப் போகிறதோ என நினைத் தோம்.
அப்படியல்ல, கொடூரமான சித்திரை வெப்பத்தால் நாம் சுருண்டு போகாதபடி, பகவானால் இதமான காலநிலையை உரு வாக்கும் பொருட்டு கொட்டப்பட்ட மழை அது மாடுகள், ஆடுகள் எல்லாம் தங்கள் வீட்டு எஜமானர்களால் கைவிடப்பட்ட நிலையில் அலைகின்றன. அவைகளின் புல், பூண்டு உணவுத்தேவையைப் பூர்த்தி செய் யும் பொருட்டும் கொட்டப்பட்ட மழை அது. மனிதர்களின் தேவைகளை மட்டு மின்றி மிருகங்களின் தேவைகளையும் பாபா நிறைவேற்றி வைக்கிறார். இடையிடையே எங்கள் மானிப்பாய் சாயி நிலையத்திற்கும் சென்று கூட்டித் துப்பரவு செய்து விளக் கேற்றி வணங்குவோம். வணங்கும் போது “பாபா. மறுபடியும் மக்கள் திரும்பிவந்து யாழ்நகரில் உள்ள சாயி நிலையங்களில் பஜனைகள், கல்வி வட்டம் என்று எல்லாம் நடைபெற அருள்வாய்.”
எம் பிரார்த்தனை விண்போகவில்லை. 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, மக்கள் எப் படிப் பயந்து ஒடினார்களோ அதைவிட வேகமாக தங்கள் வீட்டுப் படிகளில் நிம் மதியாகச் சரிந்து படுத்தால் போதும் என்ற
ஆவலுடன் வந்து விட்டார்கள், பஜனை கள், கல்விவட்டம் எல்லாம் நடைபெறுகின் நன. 'மிருகங்கள் பறவைகள் எல்லாவற்
றுக்கும் உணவும் நீரும் தந்து பாதுகாக்கும் நான் உனக்கு உணவளித்துப் பாதுகாக்க மாட்டேனா..?' என்ற பகவானின் அருள் வாக்குக்கு அமைய இந்தக் கஸ்ட காலத்தில் எம் பயம் நீக்கி, உணவும் அளித்த இறை வனின் அன்பையும் அருளையும் எழுதிட
(LP L9-L1735|-
— GFá Íi K. P ...)? Í

Page 9
எங்கிருந்தோ வந்தான்.
Y eeS ASJJeAJSeseJeSeJeAeSeAeSeJAeSJeAeJSeSeSeSJSeASJSeSASJSJSA0SASAeSASeSAeAASSJ
1995 அக்டோபர் 30 ந் திகதி திங்கள் மாலை நேரம் சுமார் 5 மணி. மிகவும் பயங்கரமான ஒரு மாலைப் பொழுது * உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு இரவு 12 மணிக்குள் நாவற்குழியைக் கடந்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என்று ஒரு அறிவிப்பு. இதைக் கேட்டு தலைசுற்றி மயக்க நிலையை அடையாத யாழ்ப்பான, வலிகாம மக்கள் எவரும் இருக்க முடியாது. எனது நிலையோ u 5), Ġeorge Lib.
நானோ மூன்றாவது காலின் உதவி யுடன்தான் நடப்பவன் என்னுடைய அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட எனது மனைவியின் உதவி தேவை. கைப்பிடி இல்லாமற் கடைத் தெருவிற்கே போக முடியாதவன், கைதடியைத் தாண்டு வது சப்படி? அதுவும் ஆறு மணித்தியால அவகாசத்தில். பகவானின் நாமத்துடனும் பக்கத்து வீட்டு யாழ் மாநகரசபை ஆணை யாளர் திரு. பாலசிங்கம் ஐயாவின் உதவி யுடனும் தினங்கள் கழிந்து விட்டன. இனியும் இருக்க முடியாத நிலை எறிகணை வீச்சுக்கள் காதைப் பிளக்கின்றன எனது இல்லம் நல்லூர் சாயி பஜனை நிலை யத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இந் நிலையில் பஜனை மண்டபத்தில்தான் எனது பொழுது கழிகிறது.
எனது மணனவி, என்னைப் பாதுகாப் பாகக் கொண்டு போய் பராமரிக்கக் கூடிய இடம் முல்லைத்தீவில்தான் உண்டு. எனவே அங்கு போய் நிலைமைகளைப் பார்வை யிட்டு ஆன ஏற்பாடுகளையும் செய்து விட்டு ஆயத்தங்களுடன் வந்து என்னை அழைத் துக் செல்வதாகக் கூறி, எனக்கு நான் கைந்து நாட்களுக்குரிய, உணவு, நீர் மற் றும் தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டுச் சென்றுவிட்டார் . ஆனை யாளரும் சென்று விட்ட நிலையில் 'சாயி ராம் நாமமும் நானும் தான் தனிமையில்

நண்பனாய் சேவகனாய் JhYSMeSeS0eSJSeS0SAeAeAShhS0e0Y0e0YS0eeSJSAeAeSeSeS MeJeMeeM
விடப்பட்டோம். நவம்பர் 11ம் திகதியுடன் வலிகாமம் பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப் பட்டது. நல்லைக் கந் தன் மணி யும் ஒய்ந்தது. ஆனால் ஒயாமல் இருந்த மனம் சாயி நாமத்தில் தோய்ந்தது. நவம் பர் 16ம் திகதி காலை வயிறும் காய்ந்தது. எனது உடல் சாயியின் பாதத்தில் வீழ்ந் தது. ஒருவாரமாகச் சரியான உணவின்மை யால் உடல் களைத்திருந்தது, வயோதிபத் தின் வாட்டம் வேறு. நல்லூர் மண்டலி யின் சாயி முருகனுக்கு விளக்கேற்றினேன். அழுதேன், தொழுதேன், ஸ்வாமி, எனது மனைவி தினசரி உனக்கு உணவு நிவேதனம் பண்ணாமல் உண்பதில்லையே! இன்று முதல் எனக்கு உண்பதற்கோ, குடிப் பதற்கோ எதுவுமே இல்லையே! இந்த நிலையிலும் என்னைப் பார்த்தபடி இதே புன்னகைதானா ? ஆபத்பாந்தவா, அனாத ரட்ஷகா, தீனபந்தோ சாயிசா சரணம், சரணம் சாயிசா இனி உன் விருப்பம் இதுவே என் விண்ணப்பம்".
நல்லுரர் மண்டலியிலிருந்து வீட்டிற்கு வந்து எனது அறைவாசலில் இருந்தபடி வெளிப்பக்கமாகப் பார்த்துக் கொண்டிருத தேன். எங்கும் நிசப்தம். சூனியம். காலை 10 மணி நல்லுரர்க் கந்தன் மணியொலித் திருக்க வேண்டிய நேரம். வேஷ்டி, வெள்ளை அரைக்கை சேட், பரந்த பிரகாசமான முகம், ஒருவர் சுமார் 5' 3" உயரம். என்னிடம் வந்தார். எனக் கோ பேராச்சரியம். சனநடமாட்டமே இல்லா நேரத்தில் இந்த மூலைமுடுக்கில் இருந்த வீட்டிற்கு எப்படி நானொருவன் இருப்பது தெரிந்து வந்தார் வந்தவர் தானாகவே சம்பாஷணையைத் தொடக்கி
என்ன? நீங்கள் ஒரு இடமும் போக வில்லையா. இல்லை இந்த சாயி இல் லத்தின் பொறுப்பு இருக்கிறதே! அதுதான் போக விரும்பவில்லை. எதற்கும் ஸ்வாமி

Page 10
துணை தானே என்றேன் " அப்படியா நல்லது உங்கள் உணவு நிலை எப்படி?’ "எங்கேயாவது அரிசி கிடைக்கமுடியுமா னால் கொண்டுவந்து தாருங்கள் காசு தரு கிறேன் சரி கொண்டு வந்து தருகிறேன்". சரியாக 5 நிமிடங்களில் அதே ஆள், கை யில் உரப்பை, அதற்குள் சாமான்கள். அட ஐந்து நிமிடத்தில் எப்படி. ? வந்தவர் அப் படியே உரப்பையை என்னிடம் தந்தார், "உட்காருங்கள். உங்கள் பேர், ஊர்” என்று விசாரித்தேன். தேநீர் அருந்துங்கள் என்று கூட என்னால் கேட்க முடியாத நிலை . காரணம் தேயிலை, சீனி கூட வீட்டில் இல்லை. இப்படி உதவி செய்வதே எனது வேலை இது அவர் பதில். "சற்று நேரம் இருந்து விட்டுச் செல்லுங்களேன் இவற் றிற்குக் காசு? வேண்டியதில்லை நிறை யப் பேர் உதவி கேட்டிருக்கிறார்கள், நேர மில்லை போய் வருகிறேன்", "மீண்டும் எப் போது இங்காலைப்பக்கம் வருவீர்கள்?" * உங்களுக்கு உதவி தேவைப்படும் போது வருவேன்". சொல்லியவண்ணம் அவர் நகர்ந் த7ர், நடந்தார். திடீரென ஒரு உந்துதல், எழுந்து சென்று வராத்தாவில் நின்று அவரைப் பார்த்தேன். எனது வீட்டிலிருந்து நல்லூர் மண்டலி 30 யார் தூரமளவில் தான் , அதுவரையில் போன வர்தான்
அப்புறம் மறைந்தேவிட்டார்.
உடனே போய் அவர் தந்த உரப்பையை அவிழ்த்துப் பார்த்தேன். தனித்தனி உறை களில், அரிசி, துவரம் பருப்பு, ரவை, சீனி, தேயிலை. "சாயிராம், சாயிராம்" என் நா குளறியது. கேட்டது அரிசி மட்டுமே கிடைத் ததோ எல்லாம்! நவம்பர் 21ம் திகதி சில இளைஞர்கள் வந்தனர். "ஏன் ஐயா நீங்கள் போகவில்லை. ஏறுங்கள்! ஆபத்து வருகிறது உங்களை சாவகச்சேரியில் கொண்டு போய் விடுகிறோம் வற்புறுத்தினர், "என்னால் முடியாது சாயிமண்டலிப் பொறுப்புள்ளது. வயதான வன் எனவே உயிருக்குப் பயமில்லை என்றேன் உறுதியுடன் வந்தவர்கள் எவ் வளவோ கேட்டும் முடியவில்லை. குண்டு மாரி பொழிந்தது. என்மனம் உறுதிகுலை

பாதம் பணிந்தது. நான்தான் சாயியின் பிரசாதம் பஞ்சாமிர்தமாக உண்பவனா யிற்றே, 28ம் திகதி மாலை வழக்கம்போல் விடிந்தது. வாசலில் உட்கார்ந்தபடி சாயி நாமத்துடன் இருந்தேன். பின்பக்கத்தால் வேலியைப் பிரித்தவண்ணம் ராணுவத்தினர் வந்தனர். என்னைக் கண்டதும் "G00dMorning" என்றனர். பதிலுக்கு நானும் சொன்னேன். எப்படித் தனியே இருக்கிறீர் கள் என்று கேட்டு, வாருங்கள் அச்சுவேலி யில் அகதி முகாமில் சிலநாட்கள் இருந்து விட்டு வரலாம் என்றார்கள் மறுத்தே விட்டு, சாயிஇல்லப் பொறுப்பு இருக்கிறது என்று புரிய வைத்தேன்.
அதிகாரித் தரத்திலான ஒருவர் **f} சாயி காட்டுங்கள்" என்றார். உடனே சாயி இல்லத்தினைத் திறந்து காட்டினேன். அவ் வதிகாரி ஸ்வாமியை வணங்கிவிட்டு "நான் ஒரு கிறிஸ்தவன் ஆனாலும் ஸ்வாமியுடன் இருப்பவன்' என்று தனது சட்டைப் பை யிலிருந்து பாபாவின் பொக்கற் பட மொன்றை எடுத்துக் காட்டினார். அப்படம் எனக்கும் அபயகரம் காட்டியது. ஸ்வா மிக்கு விளக்குக் கொளுத்துங்கள் என்று தனது ஆட்களின் மூலம் தேங்கா பெண்ணை யும் எடுப்பித்துத் தந்தார். அன்றிலிருந்து எனக்கு உணவுப் பொருட்களும் அனுப்பி வைத்தார். எனவே ஸ்வாமியின் கருணை பழையால் எனக்கு உணவுப் பஞ்சமே ஏற் படவில்லை. சாயி இல்லத்திற்கும், எனது வீட்டிற்கும் எந்தவித சேதமோ களவோ இடம்பெறவுமில்லை.
ஆம் என் மனைவி அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தினசரி ஒங்காரம், ஸ் ப்ரபாதம் , அஷ்டோத்திரம், காயத்திரி, சாயிகாயத்திரி மந்திரங்கள் சொல்லி பாத மலரில் இட்ட பூக்களே சாயிசன் எனக்குப் பொழிந்த கருணை மழை.
ஒம் பூரீ அன்ன வஸ்திரதாய நமஹ,
- 5. FilI3)I 55)
நல்லூர் பூரீ சத்ய சாயி பஜனை நிலையம்

Page 11
சேவைக்கு சுவாமி
சொந்த நலன்களை ஒதுக்கி வை0 முக்கிய அக்கறையாக இ
யாழ்ப்பான மக்கள் எல்லோரும் நவம்பர் 1995 முதல் ஏப்பிரல் 1996 வரை இடம் பெயர்ந்து சாவகச்சேரி, பருத்தித் துறை, வன்னிப் பிரதேசத்திலும் இன்னும் வெவ்வேறு இடங்களிலும் வசித்து வந்தது உலகறிந்த விடயம். இராணுவ நடவடிக் கைக்குப் பயந்து, மிகக் குறுகிய கால அவ காசத்துள் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று ஓடி, சொல்லெசண்ணா வேதனையில் வாழ்ந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும்.
நான் எனது குடும்பத்தினருடனும், எனது சகோதரர்களுடனும் இடம்பெயர்ந்து உடுப்பிட்டி என்னுமிடத்தில் வசித்துவந் தோம் இந்த இடம் இராணுவத்தின் எறி கணை வீச்சுக்கு அடிக்கடி இலக்காவதால் சுவாமியின் நாமத்தை அடிக்கடி சொல்லும் வாய்ப்பைத் தந்தது, மக்கள் படும் வேதனை களையும், பசிக்கொடுமையையும், அவல நிலையையும் எண்ணி எனது மனம் அமைதி இல்லாமல் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடி யாதா என்ற ஏக்கம் ஒருபுறம், புதிய இடம் எல்லோரும் கஷ்ட நிலையில் வாழ்கிறார்கள் உணவுப் பொருட்களோ, மரக்கறிவகை களோ, அரிசி வகைகளோ வாங்க முடி யாத நிலை. அத்துடன் ஆன்மீக நாட்ட முடையோர் அங்கும் இங்குமாகப் பிரிந்து வாழும் நிலை. இந்நிலையில் எப்படி உதவலாம்? என்ற சிந்தனையில் மன நிம்

யின் துண்டுதல்
Nava1san1
புங்கள். சமூக நலனே உங்களது இருக்க வேண்டும். - பாபா
மதியற்று, பல நாட்களாக வேதனைப்பட்டுக்
கொண்டிருந்தேன்.
எனது வீட்டிற்கு அருகாமையில் வசிக் கும் திருமதி நாவுக்கரசி என்பவர் ஒரு நல்ல சாயி பக்தர், அவர் ஒருநாள் அதிகாலை யிலே திடீரென பதட்டத்துடன் என்னிடம் ஒடி வந்தார். "அதிகாலையிலே ஒரு கனவு கண்டேன். எனக்குப் பயமாகவும், ஆச்சரிய மாகவும் இருந்தது. அதுதான் ஓடி வந் தேன்" என்று பீடி ைஇ போட்டார். "என்ன கனவு" என்று நான் கேட்டேன். "சுவாமி கனவில் வந்து தனக்குப் பிச்சை போடும் படி கேட்டார். அவரது கையில் பிச்சைப் பாத்திரம் இருந்தது. நான் அவருக்குச் சாதம் போட்டுவிட்டு, நான் பஜனைக்கு வரும் உங்கள் வீட்டையும் காட்டினேன். எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை" என்றார். எனக்கு அதன் அர்த்தம் புரிந்து விட்டது.
அவாமி (பின் கையில் பிச்சைப் பாத்திரம். அவருக்கு சாதம் போட்டேன்.
எனது மனவேதனைக்கு மருந்தாஇ ச் சுவாமி சேவைப்பணிகளைச் சைகை காட்டி யுள்ளார் எனப்புரிந்து கொண்டு, எனது சிந்தனைகளை அவருக்குக் கூறினேன், அதனை ஏற்றுக் கொண்ட அவர் உடனடி யாகத் தனது வீட்டிற்கு ஒடிச் சென்று,

Page 12
1.
ரூபா 1000 எடுத்துக் கொண்டுவந்து தந் தார். உடனே ஆரம்பியுங்கள். இப்போது இதுதான் உண்டு, பிறகு மேலும் உதவி செய்கிறேன்" என்று கூறினார். சுவாமியின் அனுமதி கிடைத்ததையும் அவரின் தூண்டு தலையும் மனத்திலெண்ணி மிகுந்த ஆனந் தத்துடன், சேவைப்பணியை ஆரம்பித் தேன். சில முகாம்களின் கர்ப்பிணித்தாய் களுக்குப் பால்மாவும், குழந்தைகள் , வயோதிபர்களுக்குச் சத்துணவும் வழங்க சுவாமியின் திருவருள் கைகூடியது.
அந்த சூழ்நிலையில் 10 நாளில் ரூபா 20,000/- க்கு மேல் சேர்ந்தது. சுவாமியின் அற்புதமே! நாங்கள் செய்த உதவி கடல் நீரில் புளி கரைத்த கதையாகத்தான் இருக்
1996 சத் 奎)
மனிதன் 21ம் நூற்றாண்டில் காலடிெ விழுமியங்களான சத்யம், தர்மம், சாந்தி, பி அனுபவங்களாலும், ஆழவேரூன்றிய சாதி கொண்டு, 21ம் நூற்றாண்டில் பிரவேசிக்க பதற்கு பூரண அவதாரமான பகவான் பூரீ ச
சாதி, மத, நிற கொள்கை வேறுபாடு தான் உண்டு, அது அன் பென்னும் மதம்: தின் மொழி; ஒரே ஒரு இறைவன் தான் இ ஒரே நம்பிக்கையுடன் புதிய யுகத்தில் கால
எனவே புதிய நூற்றாண்டின் உதயத் 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் மு மனித விழுமிய ஆண்டுகளாகக் கொண்டாட வருகிறது.
இதன் படி 1996 - சத்யம், 1997 - த அஹிம்சை என அனுஷ்டிக்கப்பட இருக்கிற
உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்வதற் வருதவற்கும் முழுமுயற்சி எடுக்க வேண்டும். இளைய தலைமுறையினரும் பகவான் பாபா அடக்கிய உதாரண புருஷர்களாக 21ம் நு புரிமை பெறுவார்கள்.
குரு பூர்ணிமா, பிரசாந்தி நிலையம்,

கும். பிரச்சினையோ மலையளவு. எங்கள் உதவி தேக்கரண்டியளவு. முழுப்பிரச் சினையையும் தீர்க்க எம்மால் முடியாது, ஆனால், எந்த இடத்திலோ எந்த நாட் டிலோ எங்கே இருந்தாலும் அங்குள்ள சேவைப்பணிகளில் பங்கு பற்றுங்கள்" என்ற பாபாவின் கட்டளைக்கு ஏற்ப எங் களால் முடிந்த உதவி செய்து எமக்குள் ஒரு மனச்சாந்தியைத் தேடிக் கொண் டோம் . இராமர் அணைகட்ட மண் எடுத்த அணில் போல எமக்கும் ஒரு சந்தர்ப்பத் தைத் தந்த எமது சற்குருவை என்றும் போற்றுகிறோம்.
— S. FFoaJ JaîÉ5ń
யாழ் சத்ய சாயி நிலையசேவை இணைப்பாளர்
1 ஆண்கு
படுத்து வைக்க இருக்கிறான். ஐந்து அடிப்படை ரேமை, அஹிம்சை ஆகியவற்றைத் தத்தமது நினைகளாலும் முழுமையான சாதனமாக்கிக் வேண்டும். அதற்கான வழிகாட்டலை அளிப் த்ய சாயி பாபா ஒருவரால்தான் முடியும்.
களைக் கைவிட்டு, உலகத்தில் ஒரே ஒரு மதம் ஒரே ஒரு மொழிதான் உண்டு, அது இருதயத் ருக்கிறார், அவர் எங்கும் நிறைந்தவர் என்ற டி எடுத்து வைக்க வேண்டும் .
த்தோடு இணைந்துவர இருக்கும் பகவானின் 2கமாக 1996 - 2000 வரையான ஆண்டுகளை - உலக சத்ய சாயி நிறுவனம் ஆயத்தம் செய்து
ர்மம், 1998 - சாந்தி, 1999 - பிரேமை, 2000
5] .
அடுத்த ஐந்து வருடங்களையும், இவ் விழுமியங் கும், பயிற்சிகள் மூலம் அனுபவத்தில் கொண்டு இதன் மூலம் இன்றைய தலைமுறையினரும். ாவின் அன்பையும், போதனைகளையும் உள் ாற்றாண்டுக்குள் நுழையும் தெய்வீகச் சிறப்
- பூரீ இந்து லல் ஷா
உலக சத்யசாயி நிறுவனத் தலைவர்

Page 13
ஒரு புதிய Cதுடுை
(1995 தை மாதத்தில், நடந்த கோ மிகவும் கஷ்டமான ஒரு அனுபவமாக இ தில் சாயி பக்தர்கள் எப்படி நடந்து ெ லைற் ” என்னும் யப்பானிய சத்திய ச7 மாத இதழில் அதன் ஆசிரியர் எழுதினா
சூரியனுதிக்கும் அந்தத் தேசத்தில் அன்று 1995ம் ஆண்டு சனவரி மாதம் 17ந் திகதி, நேரம் 5, 46 ஆக இருந்தது. பொது மக்கள் வழக்கம் போல தங்களுடைய அன் நாட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் கள். அப்போது பூமியின் அடியிலிருந்து ஒரு முறுகல் சத்தம் கேட்டது. <罗°互彦 தொடர்ந்து 7 2 ரிச்ட்டர் அளவில் ஒரு பெரிய நடுக்கம், "சாயிராம் சுவாமி பா.பா எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று நான் என்பாட் டில் அழுவதைத்தான் என்னால் கேட்க முடிந்தது. என்னுடன் சேர்ந்து இந்த 40 நொடி யில் எல்லாக் குரல்களும் ஒருமித்து 'ஓம்' என்று உச்சரிப்பது போன்று சப்த மிட்டன. ஒரு நிமிடத்தில் எங்களின் உயிர் கள் தலைகீழாக மாறின. வீடுகள் எரிந்தன. சின்னா பின்னமடைந்த சடலங்கள் கோபே நகரத்திலும் அவாஜிதீவிலுள்ள கற்களுக் குள்ளும் சிதைவுகளுக்குள்ளும் சிதறிக் கிடந் தன. இந்தப் பெரிய ஹன்சின் பூகம்பம் தன் னுடைய சின்னத்தைப் பதித்து விட்டது.
ஒரு பெரிய மரப்பெட்டி எங்களுக்கு மேலே விழுந்திருந்தபடியால் நானும் என் கணவனும் எங்களுடைய அறையிலேயே அசையமுடியாது மாட்டுப்பட்டுக் கொண் டோம். இதை நினைக்கும் பொழுதெல் லாம் இப்போதும் என் மூச்சு திணறுகிறது. உடுப்புகளும் மற்றைய சாமான் சுளும் எங் களின் மேல் வந்து பொறுத்துக் கொண் டன. அந்தப்பாரமுள்ள மரப்பெட்டியின் கதவுகள் எங்கள் மூச்சைத் திணற வைத் தன. எங்களில் ஒருவர் இந்த அமுக்கத்தி லிருந்து விடுபடும் வரையும் இந்த நிலையில் தானிருந்தோம்.

ஆரம்பம்
ഉഭS-ആ
பே பூமி நடுக்கம் யப்பானிய மக்களின் ருந்தது. இந்தத் துக்ககரமான சம்பவத் காண்டார்கள் என்பதை “கான் - சாயி 7யி நிலையத்தின் சஞ்சிகையில் மார்ச் ή 1
இங்கேதான் இனி ஒரு அற்புதம் நிகழ விருக்கிறது. எங்களின் 7 மாத பெண் குழந்தை பயத்தினால் நடு நடுங்கி அவள் அறையிலே தன்னந்தனிய இருந்தாள். எங் களுக்கு அவளின் சப்தம் கேட்டது. ஆனால் அந்நேரம் நாங்கள் உதவி செய்ய முடியாது அறைக்குள் மாட்டுப்பட்டிருந்தோம். குழந் தைக்கு ஒரு புது வாழ்க்கையும் ஆசீர்வாத மும் கொடுக்கப்பட்டிருந்தது அலமாரியி லிருந்த கண்ணாடிகள் எல்லாம் தூள் தூளாக நொருங்கி இருந்தன. தொலைக் காட்சிப்பெட்டி, வீடியோ டெக் சாப்பாட்டு மேசை, கதிரைகள் எல்லாம் இருக்கு மிடத்திலிருந்து அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தன. இப்படி இருந்தும் சுவாமி அவ ளைப் பாதுகாத்தார். அவளும் இந்த அனு பவத்திலிருந்து ஒருவித பாதிப்பில்லாமல் தப்பித்தாள் இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, ஏனென்றால் ஒரு சிறிய வட்டவடிவமான இடத்தில் அந்தக் குழந்தை ஒரு குடையின் கீழ் இருப்பது போல உள்ள ஒரு இடத்தைத் தவிர ஏனைய இடமெங்கும் கண்ணாடித் துண்டு கள் சிதறிக்கிடந்தன. இது சாயியின் தெய் வீகப் பிரேமையான குடை என்றே நான் நம்புகின்றேன்.
நாங்கள் வெளியேவந்து பத்து மாடி கள் இறங்கிக் கீழே ஒடி வந்தோம். ஒன்ற ரை வருடங்கட்கு முன்புதான் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தூக்கி வீசப்பட்டதை கீழே இருந்து பார்க்கும் போது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நாங்களிருந்த இடத் தைச் சுற்றிலுமுள்ள சிறிய வீடுகள் இடிந்து விழுந்திருந்தன. எல்லா இடங்களும் புகை மண்டலமும் புழுதியுமாகக் காட்சியளித்தன

Page 14
பயத்தினாலும் பீதியினாலும் சனங்கள் தெருக்களில் நின்று கொண்டிருந்தார்கள் . பூகம்பம் நடந்த நேரத்தில் மின்சாரம், தண்ணிர், வாயு எல்லாம் உடனே செயற் படாமல் இருந்தன. காலை நேரமாக இருந்தபடியா ல் இதிலிருந்து தப்பியவர்கள் தங்களின் மெல்லிய இரவு உடையுடனேயே sf. 6ăT LIL_T fizeir . தெருவிலிருந்த குளிரை இது தாக்குப் பிடிக்காது, எதிர் பாராத அதிர்ச்சியினால் பீதியடைந்திருந்த குழந்தைகளையும், வயது முதிர்ந்தவர் களையும் அது முக்கியமாகப் பாதித்தது. இந்தப் பெரிய ஹாசின் பூகம்பம் கான்சாயி பிரதேசத்தை முன்பு எப்பொழுதா வது இப்படித் தாக்கியதில்லை. -goಠಿ ಜಿ யினாலே தப்பியிருக்கும் அகதிகள் இந்த அனர்த்தத்தின் விளைவுகளை ஏற்றுக் கொண்டு கஷ்டமான நிலையிலேயே இன்ன மும் வாழ்கிறார்கள்.
பாபா எங்களெல்லோருக்கும் ஒரு செய் தியை அனுப்பினார். "துன்பப்படாதே. பக்தர் ஒருவருக்காவது கெடுதி வரமாட் டாது". உண்மையாக ஒருவருக்காவது உடற்பாதிப்பு ஏற்படவில்லை. எங்களு டைய வீடுகள் அழிக்கப்பட்டன, உடல்ை கள் நாசப்படுத்தப்பட்டன. ஆனால் எங்க ளுடைய உயிர்கட்கு ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் நன்றி கூற எங்கள் பிரபு இருக் கின்றார். கோபே நகரம் தன்னுடைய வழ மைக்குத்திரும்ப அதிக காலம் இருக்கின்றது. இப்பொழுது சில இடங்களில் தண்ணிர், மின்சார வினியோகம் நடைபெறுகின்றது. சமையலுக்கு வாயுவும் குளிப்பதற்கு வெந் நீரும் கிட்ைப்பதில்லை. கான்சாயியின் காரியாலயமும் தப்பியது. கணணி, ஆய்வு வேலைகட்குத் தேவையான ஆவணங்கள், பூகம்பம் நடந்த முதல் நான் பூர்த்தி செய் யப்பட்ட பெப்ரவரி மாத சஞ்சிகை ஆகிய
* 곳은 홍
உடல் என்பது நீர்
충- .
மனம் என்பது மடக உடலினதும் மனத்தி

வைகள் எல்லாம் அப்படியே இருந்தன. பாபா இந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய தன் தெய்வீக ஆசீர்வாதத்தைக் கொடுத்திருக்கிறார். வாசக நேயர்களே! இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த எல்லோ ருக்குமாக இறைவனை வேண்டுங்கள் . பூமாதா தன் வழியில் நடத்தியிருக்கிறாள். நாங்கள் இயற்கையை துஷ்பிரயோகம் செய்யாமல் அதனுடன் சேர்ந்து வாழப் பழகுவோமாக ,
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தை யும் சரியான வழியில் வாழ்வது எவ்வளவு முக்கியமானது என்பதை, இது போன்ற அனுபவங்கள் எமக்கு உணர்த்துகின்றன. "கடந்த காலம் முடிந்து விட்டது எதிர் காலம் நிச்சயமற்றது. நிகழ் காலத்தில் வாழுங்கள். நேரத்தை வீணாக்குவது வாழ்க்கையையே வீணாக்குவதாகும்" என்று பாபா சொல்கிறார். இந்த வார்த்தைகள் முன்னொரு போதும் இவ்வளவு அர்த்த Lyoutgust 5 உணரப்படவில்லை. 3ՔԱ5 முழுமையான நிகழ்காலத்தை EQTTs); கொண்டு, நாளை நடக்க இருப்பதில் எவ் வளவு சுலபமாகத் தங்கியிருக்கிறோம்?
இந்தப் பூகம்பம் அவரது சக்தியினதும் பெருமகிமையினதும் ஞாபகச் சின்னமாக இருக்கட்டும். தெய்வீகப் JETSKE<56ēüį iš காண்பதற்கான சந்தர்ப்பமாக —aff கொடுத்துள்ள இந்தப் புதிய வாய்ப்பினை யையும், புதிய வாழ்க்கையையும் உணர்ந்து கொண்டு, இந்தப் புதிய பிறப்பை முழுமை யாகப் பயன் படுத்திக் கொள்வோமாக,
ஜெய் சாயிராம்
தமிழில் : ព្រំ ម៉ា
க்குமிழி போன்றது
குரங்கு போன்றது னதும் வழியே செல்லாதிர்கள்,
– Lu

Page 15
ஆனந்த வெள்ளத்து அழு
కైప్లైవ్లో
போரின் மிக உக்கிரமான நேரம்! 37இர் ப( ருக்கும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஏ. உயிராபத்து ஏற்படலாம் என்ற நிலை. "எனது பக்தர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்' என பாபா பல ᎧiᎢ தடவைகள் உறுதியளித்திருந்த போதும் t_i ( து பி நிலைய அங்கத்தவர் மனங்களும் பி தளும் பின எனது மனமும்தான். ○了s தி திடீரென சுவாமியிடம் செல்லும் ᎧᎼᎠ வாய்ப்புக் கிட்டியது நானும் மனைவியு G. மாக அறையினுள் நுழையும் போது எமக்கு 町1 முதுகுப்புறம் காட்டி நின்ற சுவாமி, 鲨了 GTIšija#Gř7 வரவை உணர்ந்த தும் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டு எம் மைக் கனிவுடன் பார்க்கிறார். பாராமுகமாயிருந் தவர் எம்மை பாற் கடலில் ஆழ்த் துவதற்கு ٹى{ கட்டியமோ! முதலில் எனது மனைவிக்குப் t பாத நமஸ்காரம் கிடைக்கிறது. எவ்வளவு மெதுமையான பாதங்கள் என்று கூறியபடி இ ஆனந்தத்துடன் நீண்ட பாத நமஸ்காரம் பெறுகிறாள். அடுத்து எனக்கும் அந்த (L வாய்ப்புக் கிட்டியது. 马
ஆசைதீர அந்தக் கமலத் திருவடிகளைப் பிடித்து தலை சாய்த்து வணங்குகிறேன். அப்பொழுது.
* எத்தனை Gl_y ||f யாழ்ப்பாணத்தி நி லிருந்து பிறந்தநாள் விழாவிற்கு வந்திருக் " கிறீர்கள் என்று சுவாமி கேட்டார்.
"சிவஞானம் ஐயாவும் நசங்களும் KU தான் என்றேன் நான் உரையாடல் ஆங்கி 扈 லத்திலேயே நடைபெறுகிறது.
* அங்கத்தைய நிலமை எப்படி இருக் ଶ। கிறது" ஸ்வாமி.
சுவாமி நல்ல வாய்ப்பைத் தந்திருக்கி றார்! இதைப் பயன்படுத்தி எமது மக்களின் அவல நிலையைச் சுவாமிக்குத் தெரியப்

3.
த்துவித்த திருவடிகள்
--سیجچصوچھڑنی پیشگی بھی
டுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ற்பட்டது.
"மிகமோசம் சுவாமி, குண்டு வீச்சுக்க ாலும் ஷெல்லடிகளாலும் பலர் கொல்லப் டுகிறார்கள். நேற்றுக் கூட உடுப்பிட்டி ல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்." ன்று தொடர்ந்த எனக்கு எனது மடைத் னம் புரிந்தது எல்லாம் அறிந்த சுவாமி ய ஒன்றும் அறியாதவர் என்று கருதியது பால் இவற்றையெல்லாம் கூறுகிறேனே. 60 g5! அசட்டுத் தனத்தை நினைக்க னக்கு அழுகை வந்து விடுகிறது. விசும்பி சும்பி அழுகிறேன்.
"பயப்படாதே! எந்த ஆபத்தும் எனது டியார்களுக்கு வந்துவிடாது" என்று கூறு ாற்போல் சுவாமி என்னை அன்புகனிய யூதரவுடன் பார்க்கிறார். அதை ஆமோ க்குமாற் போல் எங்கிருந்தோ ட்ரிங். ரிங். டிரிங். என மங்களகரமாக மணி ன்று தடவை அடிக்கிறது. மனம் ஆனந் த்தால் நிறைய.
கண்ணை விழிக்கிறேன் வாசலில் ால்க்காரன் மணியடிக்கிறான். அதிகாலை ல் ப்ரம்மமுகூர்த்தத்தில் கண்ட கனவு ல்ல பலனைத் தரும் என்கிறார்கள் நண் ர்கள்.
பகவானின் கருணை இத்துடன் டிந்து விடவில்லை! இனித்தான் உண்மை ான அற்புதமே ஆரம்பமாக இருக்கிறது.
அன்று வியாழக்கிழமை; Լ1996ծ76ն" (ԼՔԼգல் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தமை கவானின் சித்தமே ஜப்பானின் கொபே கரத்தில் இடம பெற்ற பூமி நடுக்கடி ற்றியும், அங்கே சிறு குழந்தையும் சாயி டியார்களும் காப்பாற்றப் பட்டதையும் றி, நான் கண்ட கனவையும் விபரித்

Page 16
தேன். அவர்களுடைய வீடுகள் அழிந்தன உடமைகள் சேதமடைந்தன. ஆயினு அவர்களுக்கு எந்த உடற்பாதிப்பும் ஏ படவில்லை. இதை சுவாமி ஒரு செய் மூலம் உறுதிப் படுத்தினார். அதே போ எங்கள் வீடுகள் அழியலாம், பொரு பண்டங்கள் சேதமடையலாம் ஆயினு பகவான் எமது உயிர்களை நிச்சயம் கா பாற்றுவார். என்று தொடர்ந்த போ அந்த அற்புதம் நிகழ்ந்தது.
பீடத்திலே, பகவானின் படத்தி மேற்பகுதியிலே சூடப்பட்டிருந்த ரோஜ மலர் ஒன்று படத்தின் முன்புறமா சற்றுத் தூர இருந்த செம்பு நீரிற்கு பறந்து சென்று வீழ்ந்தது. ஏதோ தற்செ லான சம்பவம் என்று எண்ணினர் சில அற்புதம் என அக மகிழ்ந்தனர் வே
சற்று நேரத்தில் இன்னுமொ ரோசாப்பூவும் அதேபோல் செம்பிற்கு துள்ளி விழுந்தது. பகவானின் கருணை யைக் கண்ட சாயி அன்பர்கள் அை வருமே சாயிராம், சாயிராம் என அர றினர். பேச்சு முடிவதற்குள் மூ றாவது பூவும் அதேபோல் செம்பிற்கு வீழ்ந்ததை இமை கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த அன்பர்கள் கண்களிலிருந் ஆனந்தக் கண்ணிர் பெருக்கெடு தோடியது.
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பூக்க தீர்த்தச் செம்பினிற்குள் விழுவ பகவானின் அற்புத மன்றி வேறெதுவா இருக்க முடியும். "எனது சங்கல்ப்ட இல்லாமல் எவரும் என்னைக் கனவி டேத் தரிசிக்க முடியாது’ என்று கூறி சுவாமி தனது அப&யக்கரத்தை கனவி காட்டியது மாத்திர மின்றி, அதனை இ வாறு உறுதிப்படுத்தியதும் என்னை பெ சிலிர்க்க வைத்தது.
அன்று, சுவாமி பஜனையில் பிரசன் மாயிருந்ததுடன் அனைவரையும் 4S II பாற்றுவேன் என்ற உறுதி மொழியைய இச் சம்பவம் மூலமாக வழங்கியிருக்கிறா

ய்
என்பதை உணர்ந்த அன்பர்கன் அனை வரும் பயம் நீங்கி மன நிறைவோடு பஜனையிலிருந்து திரும்பினர்.
சுவாமியின் உறுதிமொழி பொய்க்க ਫi
எந்த ஒரு சாயி அன்பராவது அப் போரில் இறக்கவில்லை. எமது நிலையத் தலைவர், உபதலைவர், பொருளாளர், சில அங்கத்தவர்கள் ஆகியோர்களது வீடு களுக்கு மிக அருகில் சுற்றுமதில், ஒரமாகக் கூட ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. வட பிராந்திய சத்யசாயி நிறுவனங்களின் சேவைப்பணிப்பாளரின் இல்லம், ஆத்தியடி, கற்கோவளம் பஜனை நிலையங்கள் ஆகிய வற்றுக்கு அண்மையிலும் ஷெல்களும் குண்டு களும் விழுந்தன. சிலரது வீடுகளுக்குள் குண்டுச் சிதறல்கள் வந்து தெறித்தன.
ஆயினும் உறுதிமொழிக்கு மேலாக, அவர்கள் மாத்திரமின்றி அவர்களது வீடு களும் உடமைகளும் கூடக் காப்பாற்றப் பட்டன . சோதனைகள் நிறைந்த அந்நேரத் தில் சாதனைகள் பல செய்யப்படுவதற்கும் சுவாமி மன உறுதி கொடுத்தார். 6 வது உலக மகாநாட்டு தீர்மானங்கள், இளைஞர் பகுதி ஆகியவை பற்றிய இரு பட்டறைகள், குருமாருக்கான கருத்தரங்கு, பொது மக்களுக்கான கருத்தரங்குகள், மாபெரும் சிவராத்திரி விழா, மந்திகை நிலையத்தில் நாளாந்த ஒம்காரம், சுப்ரபாதம், வியாபாரி மூலை நிலையத்தில் வாராந்திர ஆத்மீக சாதனைகள் என சாயி பணிகள் விரிந்து படர்ந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக
இடம் பெயர்ந்து தத்தளித்தவர்களையும்
தத் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும்
வழி சமைத்து விட்டார் சுவாமி.
உங்கள் எல்லையில்லாக் கருணைக்கு
அடிபணிகிறோம் சுவாமி.
ஓம் பூரீ சரணாகத த்ராணாய நமஹ.
— 9 kg. GJIGJ Går
வியாபாரிமூலை சத்ய சாயி நிலையம்.

Page 17
அன்புள்ள மாணவர்களே!
நீ எந்த மந்திரத்தைச் சொல்லா விட்டாலும் காயத்திரி மந்திரத்தை இடை விடாமல் சொல். மாணவர்களுக்கு காயத் திரி மந்திரம் மிகவும் அவசியம். ஏனெ ளில் அவர்களது எதிர்காலம் மங்களகர மாக இருக்கவேண்டும்.
இன்றிலிருந்து காயத்திரி மந்திரத்தை மாலை என்று மட்டுமில்லாது எப்பொழு அப்பொமுதெல்லாம் சொல்லிவர வேண்டு
பல் விளக்குவது, குளிப்பது போல இ டாயமான் வேலையாக எண்ணிச் செய்யுங் போது காயத்திரி மந்திரம் சொல்லிக்கொன் அது காயத்திரி தேவிக்கு அபிஷேகம் செய் கிறது. உணவு உண்ணும் முன்பு காம சொன்னால் அந்த உணவு தெய்வத்திற்கு மாறுகிறது.
23-8-1995
எல்லாச் சமயங்களையும் உற்றா வேதங்கள்தான் பெரிய தாத்தா, புத்த பேரன், இஸ்லாமிய சமயமே கொள்மு தவறாக அர்த்தம் செய்யப்பட்டால் அ
 
 

காலை, பகல், து வேண்டுமோ
D
தையும் ஒரு கட் கள். குளிக்கும் ஏடே குளித்தால் ததாக ஆகிவிடு த்திரி மந்திரம் நைவேத்தியமாக
- I J K LE
--—------- -
- - -— உவமை - -
ர், உறவினராக வரவேற்பு அளியுங்கள், சமயம்தான் மகன், கிறிஸ்தவ சமயமே ஒருப் பேரன். எப்பொழுதாவது ஏதாவது yது ஒரு குடும்ப விவகாரமே ஆகும்.
LI

Page 18
6
இனிமையான பேச்சு
பேசுவது ஒரு கலை. எமது பேச்சின் மூலம் நாம் மற்றவர்களைக் கவரவும் முடியும், அவர்களின் வெறுப்பிற்கு ஆள7 கவும் முடியும், அன்பைப் பெறவும் முடியும் கோபத்திற்கு ஆளாகவும் முடியும், மதிப்பைப் பெறவும் முடியும், அவமதிப்
பிற்கு ஆளாகவும் முடியும்.
மற்றவர்களுடன் உரையாடும் போது எமது பேச்சு முறை எப்படி இருக்க வேண் டும்? பகவான் பாபாவின் போதனைப்படி நடப்பதுதான் சிறப்பானது. பகவான் பாபா இதைப்பற்றிக் கூறியிருப்பது என்ன?
ஒவ்வொருவரிடமும் மெதுவாகவும், பணிவாகவும் பேச வேண்டும்'.
மற்றவர்களைப் பற்றி கெடுதலாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் பேச்சு தேனைப் போல் இனிமையாக இருக்க வேண்டும்.
குழந்தைகளே , வீட்டிலும், வெளியிலும் LJ56ЈРТ Gör கூறியவற்றைக் கடைப்பிடி யுங்கள். நீங்கள் பேசும் போது "தேன் வந்து பாயுது காதினிலே’ என்று மற்றவர் கள் மகிழ்ச்சியடையும் வண்ணம் உங்கள்
சொற்களைத் தெரிந்தெடுங்கள்.
பிரியமான குதிரை
@ー >ニるを三等をニるジー !三3@三3@ー。
முன்னொரு காலத்தில் ஒர் அரசன் இருந்தான். அவனிடம் ஒர் அழகிய குதிரை இருந்தது. அவன் அதனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தான். உலகிலுள்ள எந்தப் பொருளையும் விட அவன் அக் குதிரையில் தான் மிகவும் பிரியமாக இருந்தான்.
அக்குதிரைக்குச் சிறிய துன்பம் நேர்ந் தாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வேதனைப் படுவான்.

ஒரு நாள் அக்குதிரைக்குத் திடீரெனக் கடும் நோய் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள மிகச் சிறந்த மிருக வைத்தியர்கள் அனைவரையும் அதனைக் குணப்படுத்து" தற்காக வரவழைத்தான். அவர்கள் வந்து, குதிரையைப் பரிசோதித்தனர். தமக்குள் கலந்து ஆலோசித்து மிகவும் சிறந்த மருந்து களைக் கொடுத்தனர் ஆயினும் குதிரை கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்ததால் அதனைக் காப்பாற்றுவது கடினம் @了@ அபிப்பிராயப்பட்டனர்.
இதை அறிந்த அரசன் மிகவும் கவலை யடைந்தான், கலக்கமடைந்தான். என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரி யாமல் தடுமாறினான். "குதிரை இறந்தது என யார் வந்து எனக்குக் கூறுகிறரோ egy 62 (560) L–U உயிரைப் பறிப்பேன்" என ஆவேசமாகக் கத்திவிட்டுத் தனது கைக்குச் சென்று விட்டான்.
குதிரையைக் காப்பாற்ற முடியவில்லை! அன்று இரவு குதிரை இறந்தது. மந்திரி களும் ஏனைய ஊழியர்களும் இலக்கமடை நீ தனர். குதிரை இறந்த G) gFuj9)60) (L அரசனுக்குச் சென்று கூறி எவருமே முன் வரவில்லை; தங்களுக்குள் கூடி ஆலோசித் தனர் எல்லோர் மனத்திலும் பயமும், கவலையும் நிறைந்திருந்தது, எவருக்குமே அரசனிடம் செல்லத் துணிவு வரவில்லை.
இறுதியாக ஒரு இளம் துறவி அரசனி டம் சென்று செய்தியைக் கூற முன்வந் தார். நாளைக்கு இவர் உயிரோடு இருக்க மாட்டாரே என்று எல்லோரும் அவரைக் கவலையுடன் பார்த்தனர் ஆயினும் துற வியின் முகத்தில் பயமோ கவலையோ இருக்கவில்லை. அவர் அமைதியாக இருந்
தTT
அரசனிடம் சென்ற துறவி உங்களுக்கு குதிரை பற்றிய செய்தி ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார். கெதியாகச் சொல் குதிரை எப்படி இருக்கிறது?"

Page 19
என்று அரசன் அவதிப்பட்டான். துறவி நிதானமாக தனது சொற்களைத் தேர்ந் தெடுத்துப் பேசினார்.
உங்கள் குதிரை தனது கொட்டிலில் படுத்திருக்கிறது. அது சாப்பிடவும் இல்லை, நீர் அருந்தவும் இல்லை. அது நித்திரை கொள்ளவும் இல்லை மூச்சு விடவும் இல்லை" என்று சலனமின்றிக் கூறினார்.
அரசன் நாற்காலியை விட்டுத் துள்ளி எழும்பினான் அப்படியானால் குதிரை இறந்து விட்டது" எனக் கத்தினான் அரசன் ,
நீங்கள் சொல்வது மிகவும் சரி எனத் துறவி கூறினார். "ஆயினும் அந்தச் செய்தியை நீங்கள் தான் கூறினீர்கள் என்று தொடர்ந்து கூறினார் துறவி
கசப்பான பேச்சு
ー○-○ミーCoー
புத்தர் பகவான் ஒரு கிராமத்தின் வழி யாகச் சென்று கொண்டிருந்தார், அந்த ஊர் மக்கள் அவரைப் பற்றி கேவலமாக அவதூறு பேசினர், திட்டினர், அவமதித் தனர்.
அவர்களின் ஏச்சுப் பேச்சுக்களை அவர் அமைதியாகவும், பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவர் களைப் பார்த்து “நான் இப்பொழுது அடுத்த கிராமத்திற்குப் போக வேண்டி யுள்ளது. அங்கு பலர் எனக்காகக் குறித்த நேரத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் இன்னமும் ஏதாவது எனக்குச் சொல்ல விரும்பினால், நான் திரும்பி வரும் போது உங்களுக்கு நேரம் ஒதுக்குகிறேன். அப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டிய மிகுதியையும் சொல்லலாம்” என்றார்.
புத்தர் சொன்னதைக் கேட்டதும். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். நாம் திட்டிய போதும் இப்படிப் பதில் சொல்கிறாரே என எண்ணினர். "நாங்கள் ஒன்றும் சொல்ல

அரசன் கவலையடைந்தான் ஆயினும் தனது மனம் புண்படாமல் குதிரை இறந்த செய்தியைத் தனக்குத் தெரிவித்த துற வியின் புத்திசாலித்தனத்தையும், பண்பான பேச்சையும் மெச்சினான். பரிசுகள் கொடுத்
43 ITct
எனவே நாம் மற்றவர்களுடன் பேசும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எமது சொற்கள் மற்றவர்கள் மகத்தைப் புண்படுத் தாதபடி இருக்க வேண்டும். இனிமையாகவும், பண்பாகவும் பேசினால் கேட்பவர்கள் சந்தோஷமடை வார்கள். எமக்கும் நன்மை கிடைக்கும்.
ஆதாரம்; வேதாந்த' - ஆங்கில சஞ்சிகை
வில்லை; உங்களை அவமானப்படுத்திக் கொண்டல்லவா இருந்தோம் என்றனர்.
*அது உங்கள் விருப்பத்தைப் பொறுத் தது; ஆனால் அதை ஏற்றுக் கொள்வதோ, விடுவதோ எனது விருப்பத்தைப் பொறுத் தது. இப்பொழுது நீங்கள் சொல்லிய வற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை? என்றார் புத்தர் புன்சிரிப்புடன்.
மக்கள் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றபோது புத்த பிரான் மீண்டும் பேச ஆரம்பித்தார். “நான் இங்கு வருவதற்கு முன் வேறு கிராமம் வழியாக நடந்து வந்தேன். அந்த மக்கள் எனக்கு நிறைய இனிப்புக்களைக் கொண்டு வந்து தந்தனர். "உங்கள் அன்பிற்கு நன்றி: நான் இனிப்புக்கள் சாப்பிடுவதில்லை. அதனால் எனக்கு இனிப்புக்கள் வேண் டாம், என்றேன்” என்றார்,
அப்பொழுது புத்தபிரான் இந்த மக் களிடம் ஒர் கேள்வி கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்ன பின் அந்த இனிப்புக்களை அவர்கள் என்ன செய்திருப்
(தொடர் பக்கம் 19ல்)

Page 20
18
பிரசாந்தி நிலையத்திலிருந்து ஓர் கடித
ஓம் சா
மத்திய கா/ பூரீ சத்யசாயி சேவ
பிரசாந்தி
எல்லா மத்திய இணைப்பாளர்களுக்கும் (வெ
அன்புள்ள சகோதரா,
சாயிராம்
சாயி பாபா ஆச்சிரமத்திலிருந்து வெளி வரும் விடயங்கள் காலத்திற்குக் காலம் அறிவு
பகவான் பரீ சத்யசாயி பாபா தன் எவருக்கும் அதிகாரம் கொடுப்பதில்
சில நபர்கள் தங்களுக்கு பகவானி வந்திருக்கின்றதென்றோ, ஏதோெ செயற்படுவதற்கோ தாங்கள் பக கிறோம் என்றோ உரிமைகோருவை
அதே போன்று, தங்களுடைய 6ே களுக்கு சாயிபாபாவின் பெயரைச் என்று சொல்பவர்கள், தங்கள் செ பெற்றுத்தர முடியும் எனக் சொல்ப5 மற்றும் பொருட்களைக் கைய6 பாபாவால் தங்களுக்கு விசேட சக்தி
கள் - இவர்கள் பேச்சைக் கேட்டு ம
இத்தனை அறிவுறுத்தல்களுக்குப் பின் முள்ள சில தனிப்பட்ட நபர்கள் மேற்கூறிய
டன், பகவான் பாபாவின் நாமத்தை வர்த்த
காகவும் நேரடியாகவும், மறைமுகமாகவும்,
பெறவே செய்கின்றன.
பகவான் பாபா தனிநபர்களை தர செயற்படுவதற்கோ அதிகாரம் கொடுப்பதில்ை தொடர்பு வைத்துக் கொள்கிறார் என்பன தயவு செய்து அறியத் தரவும் குறிப்பிட்ட

ώ
grö
F CU AT GULU dö
ா நிறுவனங்கள் நிலையம்,
6 9 جس سے 06 ہے۔ 18
ளிநாடு),
வரும் சனாதன சாரதி சஞ்சிகை மூலம் பின் |றுத்தப் பட்டிருக்கின்றன.
சார்பில் பேசுவதற்கோ, செயற்படுவதற்கோ
}63}GՆ ,
டமிருந்து சூக்குமமான முறையில் செய்திகள் வாரு குறிப்பிட்ட முறையில் பேசுவதற்கோ, வான் பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்
தக் கேட்டு மக்கள் ஏமாறக் கூடாது.
பலைத் திட்டங்களை (அதிலும் சில திட்டங் சூட்டி) பகவான் பாபா ஆசீர்வதித்து விட்டார் ல்வாக்கைக் கொண்டு பாபாவின் செவ்வியைப் பர்கள், நோய்களைக் குணப்படுத்தவும், விபூதி சைப்பினால் வரவழைப்பதற்கும் பகவான் கள் அருளப்பட்டிருக்கிறதென்றும் சொல்பவர்
க்கள் ஏமாறக் கூடாது.
ம், இந்தியாவிலும் சில வெளிநாடுகளிலு தகைமைகள் தொடர்பாக உரிமை கோருவது க நோக்கங்களுக்காகவும், பணம் சேகரிப்பதற் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் இடம்
ர்களாகவோ, தன் சார்பில் பேசுவதற்கோ ல என்பதையும் நேரடியாகவே பக்தர்களுடன் தயும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வலைத்திட்டங்கள் பகவானால் ஆசீர்திேக்கப்

Page 21
பட்டது அல்லது சாயி சேவைத் திட்டங்களு!
நடத்தலுக்கு ஏமாறி தமது பணத்தைக் கெ யும், ஸ்தாபனங்களையும் எச்சரிக்கவேண்டும்,
நோய்களைக் குணப்படுத்தும் சக்தியை லையோ பாபா ஒருவருக்கும் கொடுப்பதில்ை கிறதென்று எவராவது சொன்னால் அது மு. போலி நபர்களின் செயற்பாடுகள் பற்றி, ப. அவர்கள், எதையும் நம்பும் அப்பாவி மக்கள்
படாமலும் இருப்பதற்கு தங்களால் இயன்ற
இந்த ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் ஏமாற்றுக் கதைகள் கூறி வேறு சதுக்கள் ( பவங்களும் நடைபெற்றுள்ளன. அவர்களின் கூடிய பலவகையான விரும்பத்தகாத செயல் அவர்கள் பெறும் பலனாகும். இத்தகைய ே அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட ஒருமுனைப்பான கவனத்துடன் ஈடுபட ெ வேண்டும்.
பஜனைகளிலும் ஏனைய கூட்டங்களிலு பஜனை நிலையங்களிலும் பக்தர்களின் பார்ை டிய ஒழுங்குகளைச் செய்யும்படி கேட்டுக்கொ செய்தியாக இதை வெளியிடுவதற்குக் கவனம்
17ம் பக்கத் தொடர்சி)
பார்கள்?. கூட்டத்திலிருந்த ஒருவர் 'அவர் கள் அந்த இனிப்புக்களைத் தங்களது வீட்டுக்கே எடுத்துச் சென்றிருப்பார்கள் என்றார்.
*அதைத்தான் நீங்களும் செய்யப் போகிறீர்கள். உங்கள் பேச்சுக்களையும், திட்டுக்களையும், அவதூறுகளையும் நான்

9.
டன் சம்பந்தப்பட்டது என்ற தவறான வழி ாடுக்காமல் இருக்கும்படி தனிப்பட்டவர்களை
யோ, பொருட்களை வரவழைக்கும் ஆற்ற ல் அந்த ஆற்றல் தங்களுக்குத் தரப்பட்டிருக் ற்றாக நிராகரிக்கப்படவேண்டும். அத்தகைய ந்தர்களோ ஏனையவர்களோ அறியவந்தால், தவறான வழியில் தெல்லாமலும் சுரண்டப்
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உள, சில சுயநல விரும்பிகள், நம்பிக்கையூட்டும் முதலியோரை தரிசிக்க இட்டுச் செல்லும் சம் பணம் பறிபோவதுடன். தங்களைப் பாதிக்கக் களில் தங்களை அறியாமலே தள்ளப்படுவதுமே செயற்பாடுகள் பற்றி பக்தர்கள் அனைவரும் வேண்டும். தங்கள் ஆத்மீக சாதனையில் வேண்டியதின் அவசியமும் வலியுறுத்தப்பட
ம் இக்கடிதம் வாசிக்கப்படுவதுடன், எல்லா வேக்கு உகந்த இடத்தில் வைப்பதற்கும் Gáæ ள்கிறேன். பத்திரிகைகளிலும் பொருத்தமான
செலுத்தலாம்,
இங்ஙனம் சாபி சேவையில்,
D. GULD IF kg.
மத்திய காரியாலயம்.
ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவற்றை நீங்கள் திரும்பவும் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான். வேறு வழி இல்லை” என்று புத்தர் அமைதியாகக் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு யோசித்த மக்கள் மனந்திருந்தினர்.
ஆதாரம்; பரீராமகிருஷ்ண விஜயம், மே 1995

Page 22
கோடைக்கானலில்
சத்ய உ
பகவான் 1992ம் ஆண்டு ஏப மற்றும் பிரசாந்தி நிலைய வைட்பில்ட் பட்ட பக்தர்கள் சகிதம் கோடைக்கானது என்றழைக்கப்படும் அழகான முன்றிலி அருளுரைகள் பெரும்பாலும் உபநிடத முறையில் அமைந்திருந்தன.
மனித முயற்சியின் பங்கு என்ன? அது எப்படி கடவுளின் கருணையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது? இவ்விரண் டில் எது அதிமுக்கியம் வாய்ந்தது?
திட நம்பிக்கையோ டு கூடிய மனித முயற்சியினால் எதையும் அடைந்து விட லாம் என்றும் அதற்குக் கடவுளின் கருணை தேவையில்லை என்பதும் மேலை நாட்டுக் கல்வி பயின்றவர்களின் உணர்வாகும்.
உதாரணமாக ஒரு தட்டிலுள்ள சப் சாத்தியையும், குருமாவையும் எடுத்துக் அவைகளை அந்நிலை பிலேயே விழுங்க முடியாது: எங்களின் இரைப்பைக்குள் அவை தானாகவே வந்து சேரவும் மாட்டாது. இதில் வாய்க்கும் கையுக்கும் வேலையிருக்கிறது. கை இவை களை வாய்க்குள் புகுத்திய பின்தான் உண்ணல் தொடங்குகின்றது. உணவின் பெயரை ஒதிக்கொண்டிருந்தால் ஒன்றும் நட வாது. (இதன்படி சுவாமி உணவை கை யினால் செலுத்துவதை மனித முயற்சி யென்றும், அதை சமிபாடடையச் செய்வது தெய்வத்தின் கருணையென்றும் அறிவிக் கின்றார்.) இதற்கு இன்னுமொரு உதாரணம்: ஒரு வயலில் விதையை விதைப்பது மனித முயற்சி; முளைப்பதற்கும் வளர்வதற்கும் சரியான காலத்தில் மழை யும் நல்ல காலநிலையும் தருவது கடவுளின் கருணையாகும். மேலும் ஒரு உதாரணம் ஒரு மின் குமிழி, ஆளி (சுவிட்ச்), மின்
 

பநிஷதம்
ரல் மாதத்தில் M. B, A மாணவர்கள், வளாகங்களிலிருந்து தெரிவு செய்யப் லுக்கு விஜயம் செய்தார். சாயி சுருதி ல் சுவாமி ஒவ்வொருநாளும் வழங்கிய த்தில் இருப்பது போல கேள்வி பதில்
g-TTLh。 ஒளத்தை எரியவிடக் கூடிய நிலையில் ஆளியை வைத்தால்தான் மின் சாரம் மின்குமிழியில் போய் L?アsfrefó தைக் கொடுக்கும். இதில் GTរិយថ្នាំ ៩n Lq L நிலையில் ஆளியை வைத்தல் மனித முயற்சி. மின்குமிழியில் எரியச் செய்வது கடவுளின்
கருணை .
ஒருவர் ஏன் ஆன்மீகப் பயிற்சி அல்லது சாதனை കെ00Gഖങ്ങ് (Bഗ്രീ
உதாரணத்திற்கு களிமண்ணை gr@cm போம். மூலப்பொருளான களிமண், பானை கள் பாத்திரங்கள் செய்வதற்கு ULu GỗT படுத்தப்படுகிறது. காலக்கிரமத்தில் அவை உடைந்து ஒதுக்கப்படுகின்றன. அப்போது அவை மீண்டும் மூலப்பொருளான LDGŪST ணாகின்றன, அதுபோல சாதனை அல்லது ஆத்மீகப்பயிற்சி மனிதனை 芋琶LD厅GT இயற்கை நிலைக்குப் போக வழிகாட்டு கிறது. சமுத்திரத்திலிருக்கும் நீரானது சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாற்றப் பட்டு பின்பு முகில்களாக வருகின்றது. முகில்களிலிருந்து பெய்யும் மழையானது, மீண்டும் ஆறுகளாகி சமுத்திரத்தில் பாய்ந்து போகின்றது. இது போல ஒரு வரின் சொந்த இடத்தையோ அல்லது நிலையையோ அடைவதுதான் சாதனை யின் நோக்கம்.
சாதனை ஒரு கடினமான () & 4) ഗ്ഗഞഗ്ഗധ07

Page 23
சாதனையில், கடுமையானது என்று எதுவுமில்லை. ஆயினும் சிலருக்கு இது ஒரளவு கடுமையாகத் தென்படலாம். எனினும் இதில் ஒரளவு முயற்சி சம்பந்தப் பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது இதைப் போல் ஒத்திருக்கிறது: கோடைக்கானலை அடைய பஸ்கள் மலை யின் மேல் நோக்கிச் செல்வதைக் காண்கி றோம். மேலே போகும் முயற்சியில் அவை கள் உறுமிக்கொண்டு ஏறுகின்றன, ஆனால் கீழே இறங்கி வரும் போது பதட்ட மில்லா மல் குறைந்த முயற்சியுடன் வருகின்றன. ஏற்றம் முயற்சியுடன் கூடியது; இறக்கம் சிலபமானது என்பது இதன் கருத்தாகும் . இது போல ஒருவர் ஆன்மீக உச்சத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். பதி லாக ஒருவர் வீழ்ச்சியைத் தெரிவு செய் தால் மிகவும் எளிதாக வழுகிக் கொண்டே சரிவில் கீழிறங்கலாம். மேலும் gift to வழியில் செல்பவர்கள் சுவர்க்கத்தையும் பாவங்களைச் செய்பவர்கள் நரகத்தையும் சென்றடைவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆசனங்கள் ஒதுக்கப்படாத புகைவண்டிப் பெட்டிக்கு சனங்கள் நெருங்கியடித்துக் கொண்டு போவது போல அதிக சனங்கள் நரகத்தை நோக்கிப் போவதால் அங்கே போகும் பாதை அகலமானதும் விசாலமான இடமாயும் இருக்கிறது
இதற்கு மாறக சுவர்க்கத்தின் பாதை ஒடுக்கமானதும் ஒப்பீட்டளவில் சிறியதாக வும் இருக்கின்றது. ஏனென்றால் ஒருசிலரே அங்கே டோக தகுதி பெற்றிருக்கிறார்கள் இதன் தாற்பரியம் என்னவென்றால் ஆத் மிகப்பாதை மிகவும் ஒடுக்கமானது என்ட தாகும். ஒருவர் முயற்சி செய்து ஜாக்கிர தையாக அடிவைத்துத்தான் அதைப் பிடிக்க வேண்டும. வேறு விதமாகச் சொன்னால் சாதனைக் குச் சில முயற்சிகள் தேவை. ஆனால் இதையடைவது ஒரு இயலாத ක්‍රිrrffiq_jd භෘණ්’ ඛy.
ഉഗ്ര ഖദ് ஆத்மீக முயற்சியில் அல்லது சாதனையின் வழியில் எவ்
ܕܝܢ

ഖബ ഉ10 (b E Gഞ ഗ്ര' ഗ്നു ബ0 (് என்பது எப்படி அறியப்படுகிறது?
அநேகமான வாகள் சாதனையை தாங் கள் பயில்வதாக பெருமையடிக்கிறார்கள். சிலர் தினமும் கடவுள் வழிபாடு செய்வ தாக பெருமை கொள்கிறார்கள், இன்னும் சிலர் வேதாகமங்களைத் தினமும் படிப்ப தான பெருமை அடைகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் எதை அடைந்திருக் கிறார்கள்? சாதனையில் என்ன முன்னேற் றத்தை எட்டியிருக்கிறார்? அந்த முன்னேற் றத்தின் அளவு என்ன? உதாரணத்திற்கு ஊசற்கட்டை ஆட்ட(See Sawத்தில் ஒரு தட்டில் மனிதர்களும் மறுதட்டில் கடவுளு மிருப்பதாகக் கற்பனை பண்ணுங்கள். மனித இனத்தின் ஆறு பகைவர்களாகிய ஆசை, கோபம், பேராசை, காமம், பெருமை, பொறாமை ஆகியவற்தை மனிதன் ரதிநிதிப் படுத்துகின்றான். கடவுளோ சித்தியம், தர்மம், சாந்தி,
பகைவர்களின் முயற்சி குறைந்தால் ஊசற் கட்டையாட்ட ஆத்மீக மட்டம் மேல் நோக்கிச் செல்லும். மனிதன் ஆத்மீகப் பாதையில் முன்னேறிச் செல்வான். பதிலாக, இப்பகைவர்களின் முயற்சிகள் ஆதிக்கஞ் செய்யத் தொடங்கினால், ஆத் மீக மட்டம் குறைந்து, சாதனையில் பின் அடைவு ஏற்படும். தினமும் வேதாகமங் களைப் படிப்பதாலும் அல்லது பூஜை செய் தாலும் கூட இந்த முடிவையே அடையக் கூடியதாக இருக்கும்,
ஆகவே நீ ஆத்மீகிப்ப? கதையில் முன் னேறிச் செல்ல வேண்டுமென்றால், கடவுளின் தன்மைகள் மனிதனின் உட் பகைவர்களின் மேல் ஆதிக்கமும், அதிகார மும் செலுத்தக் கூடிய நிலையைப் பெற வேண்டும். அப்போது இடவுளின் பக்க முள்ள தட்டு மேலெழும்பி சாதனையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

Page 24
蠶
பாபா நீங்கள் ஏன் சனங்களை நிமிர்ந்து உட்கார வேண்டுமென்றுஇது சிறிது நேரத்தின் பின், முது கெலும்பில் நோவை உண்டாக்கி னாலும் கூட அறிவுரை கூறுகிறீர் கள்? கடைசியாக இதனுடைய பயன்
விளிம்புவரை எண்ணெய் நிரம்பியுள்ள ஒரு போத்தலை கற்பனை பண்ணுங்கள். அதை செங்குத்தாக தலைகீழாக மாற்றி வையுங்கள் ஒருதுளி எண்ணைய் கூட வெளியில் வராது. அதே போத்தலை சரி வான நிலையில் வையுங்கள் எண்ணை வெளியில் ஒடும், அதேபோல் குனிந்த முது கெலும் புள்ளவர் விவேகத்தில், ஞாபகசக்தி யில், சக்திவளத்தில் குறைவுள்ளவராக வருவார். அவர் பலமற்றவராக இருப்பார். இதற்கு மாறாக நேராக நிமிர்ந்து இருப் பவரது குண்டலினி (ஒரு வித ஆத்மீக சக்தி) மேல் எழுந்து நன்மையடைவார். இதன் பயனாக அவரது விவேகம், ஞாபகசக்தி, சக்திவளம் ஆகியன ஊட்டம் பெறும் ,
சுவாமி தெய்வீக அவதாரத்தை அறிந்து கொள்ளத் தேவையான பிர ερη συστώ στόόταση 7
சாயி நிறுவன
}ھیجی حبستنتاجیتتاحالتسبیحہ۔
இரு பட்டறைகள் (Work Shop)
யாழ், வலிகாம மக்கள் இடம்பெயர்ந்து தென்மராட்சி, வடமராட்சிப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த போது, வடபிராந்திய சத்யசாயி நிறுவனங்களின் இணைப்புக் குழு இருபட்டறைகளை மந்திகை சத்யசாயி நிலையத்தில் நடாத்தியது. இடப் பெயர்வால் சிதறிக் கிடந்த சத்யசாயி நிலையங்கள், பஜனை நிலையங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் திட்ட மிட்டுச் செயலாற்றவும் இவை உதவின

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் ஒரு தெய்வ அவதாரத்தின் கடமைகள் என்பதை பல ஆத்மஞானிகள் நன்கு அறிவர். இத்துடன் எல்லோரிடத்திலும் அன்புகாட்டுதலும் எல்லோராலும் அன்பு காட்டப்படுதலும் தெய்வீகத்தன்மையின் இரு குணங்களாகும்.
மதிப்பளிப்பது என்பது அன்புகாட்டு வது அல்லது வணங்குவது என்று அர்த்தப் படர்து நீங்கள் ஒரு பிரத மந்திரியை மதிக்கலாம் அல்லது சிலாகித்துக் கொள்ள லாம். ஆனால் அது அன்பு செலுத்தவோ வணங்குதலோ ஆகாது. நீங்கள் உங்களு டைய அன்னை மீது அன்பு காட்டலாம்! ஆனால் அது ஆராதிப்பது ஆகாது. உங்கள் நண்பர்கள் மீது அன்பு செலுத்துகிறீர்கள்; பூசிப்பதில்லை. இதேபோல் அன்பு செலுத்துவது என்பது வணங்குவதிலிருந்து வேறுபட்டது. அன்பையும், பயபக்தியையும் கவருவதும் இணைப்பதும் தான் அவதாரத் தின் விசேட தன்மையாகும்.
From - Sai Fieflections, May 95.
தமிழில்:-
— 1. S G.
ச் செய்திகள்
88
(1) 6வது உலக மகாநாட்டின் தீர் மானங்களை செயற்படுத்தல்
இது சம்பந்தமான பட்டறை 28-01-1996 ജൂTിയ്യ நடைபெற்றது . அறுபது பேர் வரை கலந்து கொண்ட பட்டறை ஆன்மீகம், ਪ இளஞர் பகுதி ஆகிய நான்கு பிரிவுக எாகப் பிரிந்து குழு நிலையில் விவாதித்து 6வது உலக மகா நாட்டின் தீர்மானங் விளைச் செயற்படுத்தும் வழிமுறைகளைச் இ_Tர்து ਪ

Page 25
ஆற்றிது பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் பட்டறையின் நோக்கங்களையும் வழிமுறை களையும் முதலில் விளக்கினார். மத்திய
இணைப்பாளர் பூரீ எஸ் சிவஞானம். இணைப்புக்குழுத் தலைவர் பூரீ எஸ். விஜயரட்னம், ஆன்மீக இணைப்பாளர்
பூரீ எஸ். ஆர் சரவணபவன் కితోడ ప్రతీ శ్రీ(g இணைப்பாளர் பூரீ ਨੂੰ ਉr கல்விப்பகுதி இணைப்பாளர் திருமதி எம். ܙ ܡ சரவணபவன், இளைஞர் பகுதி g|పస్ 3 பாளர் பூர் கே. கணபதிப்பிள்ளை ஆகியோர்
ஆலோசகர்களாகப் ឆ្នាថ្ងៃខ្លាំងបី អ៊ី
தீர்மானங்களின் தொகுப்பு தட்டச்சுப் பிரதி ஒவ்வொரு நிலையத்தின் செயற்பாட்டிற்கு உதவுமாறு வழங்கப்பட்டது.
( i ) இளைஞர் ഴ്സിറ്റിഒ
ஐ-ஐ- 1996 நடைபெற்ற கருத்தரங் ஒல் நிலையப் பிரதிநிதிகள், வாலிபர் இளம்
வயதினர் எனச் சுமார் அறுபது (_* கலந்து கொன்டனர் : அங்கத்தவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து, செஇற்பட் - エ。 இளைஞரை இனங்காண்டதும்
。ミa庁ácmerあ Gエ多。○* வழிமுறை தள், இளைஞர் பிரிவின் கட்டமைப்பு, பயிற்சி, நிறுவனத்தின் மற்றப் offic களுடன் ஒத்துழைப்பு ஆகிய நான்கு தலைப்புகளில் குழு நிலையில் விவாதித்துச்
G、 G、 பட்டறையின் தலைவராக பூஜி எஸ் விஜயரட்ணம் , இணைப்பாளரும் துெ பல ளருமாக
பூரீ கே. கணபதிப்பிள்ளை ஆலோசர்ககளாக பூரீ எஸ் சிவஞானம். சிவஞான சுந்தரம் ●子cm。茎す *ア* பவன், பூரீ வீ சேனா திரா சா, பூரீமதி எம்சரவணபவன் ஆகியோர் リf リf。 இளைஞர் பகுதி ടൂഞ്ഞ് 11 ഒ് ഫ്രീ ?
கணபதிப்பிள்ளையின் முன் முயற்சியால் நடாத்தப்பட்ட இப்பட்டறை குழு அமைப்பது பற்றிய கருத்துத்
தெளிவை ஏற்படுத்தியது.

2.
குரு பூர்ணிம8 தினமும் காயத்ரி ស្វ៊ីហ្គទ្រព្យយ៉ា யாழ் திருநெல்வேலி சத்ய சாயி நிலையத்தில் மேற்படி விழா 80-7-1996 செவ்வாய் காலை 8, 15 மணிக்கு பிர சாந்திக் கொடியேற்றத்துடன் ஆரம்ப மானது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக காயத்ரி மந்திரம் 108 தடவைகள் ஒதப் |utc__g. li୫ କ୍ବଥ୍ , ୱିନି தட்ட ஒளக்கு இணங்கி ஆாயத்ரி மந்திரத்தைப் L堑学亨亨 அறிமுகப் பயிற்சிக் கூட்டங்கள் நடாத்தப் பட்ட பாடசாலைகளான பூரீ நாவலர் மகா வித்தியாலயம், செங்குத்தா இந்துக் கல்லூரி, இந்து மகளிர் (கனிஷ்ட) கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் ஆசிரி யர்களும் மாணவர்களும் శాస్తే క్రై 3 శ్ తనే L●函és鸟一彦、 ##|Tith t:#ණ සීඝ්‍රහණt) හී கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் p கோபாலகிருஷ்ணன் காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார். நாராயண சேவை யும் இடம் பெற்றது.
வாழ் குடாநாட்டில் உள்ஐ ஒவ்வொரு ஒத்ய சாயி நிலையங்களிலும் பஜனை நிலை பங்களிலும் குருபூர்ணிமா தினம் காயத்ரி விழாவாகச் சிறப்பாகக் Qܣ݂mrܢܚܬ݁ ܐܶܩܠܽܐܘ FT#-ܐܶܬ݂ܳܐ ,{نتیجے سنہ 1_d
உலக அங்கவீனர் தினம்
கொக்குவில் சத்ய சாயி நிலையத் தினர் உலக அங்கவீனர் தினத்தையொட்டி காந்திஜி இராமத்தில் சுகாதார ගීයක්re) பதில் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தினர். பல பொதுமக்கள் ଶt (lig,[1] != &! சந்தேகங்களுக்கு யாழ் மருத்துவபீட சமுதாயதில் வைத்தியத் துறையைச் சார்த்தி வைத்திய கலாநிதி நச்சினார்க்கினியன் விளக்கங்கள் அளித் தார்.
(ς ασύρσώ σ' και μΦπα: நிலையத் ஒனர், அனர்த்தத்தின் போது சேதைே. ந்திருந்த வறிய குடும்பத்தினர். స్ట్రోథ్రోపణితో

Page 26
24
வீட்டைத் திருத்திக் கொடுத்ததுடன், இன்னொரு நலிவுற்றோருக்கு ரூபா 500/- பணவுதவி செய்தனர்.
புட்டளை சத்ய சாயி நிலையத்தினர் இத்தினத்தில் அங்கவீனர் இருவரது வீடு களுக்கு விஜயம் செய்ததுடன் அவர்களுக்கு உணவுப் பார்சல்களும், உடுப்புக்களும் அன்பளிப்புச் செய்தனர்.
மந்திகை, வியாபாரிமூலை சத்ய சாயி நிலைய அங்கத்தவர்கள் இணைந்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 1ம், 2ம், 8ம், 9ம் விடுதிகளைக் கழுவிச் சுத்தம் செய்து கொடுத்தனர் பார்வை இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ரூபா 500/- பணவுதவியையும், காலிழந்த ஒருவருக்கு ஒரு சோடி ஊன்று கோலும் வியாபாரி மூலை நிலையத்தினரால் வழகங்கபட்டன .
சத்யசாயி நிலையம்; வதிரி
“கடந்த காலம் முடிந்து விட்டது. முடிந்ததை மறந்து விட்டு புதிதாக ஆரம்பி”, “சாயி என்ற பெயரைப் பயன் படுத்தும் ஒவ்வொரு குழுவையும் சாயி நிறுவனத்துடன் இணைப்பதற்கு சகிப்புத் தன்மையுடனும் புரிந்துணர்வுடனும் அணுக வேண்டும்” என்று பகவான் பாபா 70வது பிறந்த தினத்தையொட்டி அறை கூவல் விடுத்தார். இதையடுத்து கடந்த பல வகுடங்களாக வதிரியில் தனி நிலையமாக இயங்கி வந்த "சாயி தீபம்" என்ற நிலையம் சாயி நிறுவனத்துடன் இணைய முடிவு செய்தது.
24-03-1996ல் நடந்த விசேட பஜனையில் அந்நிலையத் தலைவர் திரு வே, கந்தசாமி இணைப்பிற்கான விண்ணப் பத்தை இலங்கை சத்ய சாயி நிறுவனங் களின் மத்திய இணைப்பாளர் திரு S சிவ ஞானம் அவர்களிடம் கையளித்தார். அதை மகிழ்வுடன் கையேற்ற மத்திய இணைப்பாளர் நிறுவனத்தில் உள்ள ஒவ்

வொரு பக்தனுக்கும் , சுவாமிக்கும் இடையே ஆற்று ஒட்டம் போன்ற தொடர்பு இருக்கிறது. பகவானிடமிருந்து வருகிற ஒவ்வொரு செய்தியும் வழிகாட் டலும் உலக கவுன்சில் தல்ைவர். மத்திய இணைப்பாளர், பிராந்தியத் தலைவர், நிலையத் தலைவர் என்ற சங்கிலித் தொடர் மூலம் ஒவ்வொரு பக்தனுக்கும் உடனடி யாகவும் தெளிவாகவும் கிடைக்கிறது” என்றார். பகவானின் வழிகாட்டலைப் பயன் படுத்தி ஒவ்வொரு சாயிபக்தனும் தனது ஆன்மீகப் பாதையைச் செழுமைப் படுத்த வேண்டும்" என மேலும் கூறினார்.
இரத்த தானம்
“இரத்தம் என்பது அன்புத் திரவம்; அதைத் தேவைப்படும் ஒருவருக்குக் கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்" என்றார் பாபா. பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் அவசரமாக இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகள் சிலருக்காக அதன் நிர்வாகிகள் வடமராட்சி சத்யசாயி நிலையங்களை அணுகிய போது, நிலைய அங்கத்தவர்கள் முகம் தெரியாத அவர் களுக்கு, எந்தவிதக் கைமாறும் இன்றி உதவி செய்தனர். வியாபாரிமூலை நிலை யத்தைச் சேர்ந்த மூவரும், மந்திகை நிலையத்தைச் சேர்ந்த ஒருவரும் அவ்வாறு இரத்த தானம் செய்து உயிர்களைக் கிரிப் பாற்றியதுடன் சுவாமியின் கருணைக்கும் பாத்திரமாயினர்.
எதிர் வரும் 22-09-1996 யை சுவாமி இரத்ததான தினமாக பிரகடனப்படுத்தி
கொழும்பு, மட்டக்களப்பு திருகோணமலை, யாழ்ப்பாணம், வடம ராட்சி ஆகிய இடங்களில் அத்தினத்தில் இரத்ததானம் செய்வதற்கான ஒழுங்கு களை சத்ய சாயி நிலையங்கள் செய்து வருகின்றன. பெரும் ଶTଗଷ୍ଟ୍ ଜର୍ସିଣ୍ଟିଛନ&gଛିଭର୍ସି) அங்கத்தவர்கள் இரத்ததானம் செய்து பகவானின் கருணையைப் பெறுவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

Page 27
871ിമ) 6ിഖങ്'(11 (UTg (0 பலகைகளைப் பார்க்கிறோம். அவை வழிகாட்டிகள். அவை உங்களுடன் வி ஆன்மிக புத்தகங்களும் அறிவிப்புப் பல ഔഖ70 ബി.ഇ/് ഉഗ്ര ബ്രിബ് ()() () (ബ
സെഖ7ഴ ഉേക ബ്ര (്ഞ உங்களைச் சுற்றி இ உங்கள் முன் இருக்கிே உங்கள் பின் இருக்கி உங்கள் பக்கத்தில் இ
நீங்களே ஸ்வாமியை வேன் உங்களை விடமாட்டேன். ஏனென்ற
அதனால் உங்கள் பிரயாணம் செள நான் உங்களுடன் பயணம் செய்கி
என்னுடைய அறிவுரைகளைச் பத்திரமானதாக இருக்க எல்லாம் செ
 

ശേ15, ഖീബ് 16) 5/' '1') ച%ണ ജൂബക ജ്ഞ( ഖ99 40 ത பருவதில்லை. இதைப்போல் எல்லா கைகள் தான் வழிகாட்டிகள் தான். GOD5, Gosið GODGAU).
யே இருக்கிறேன் ருக்கிறேன் ரன் றேன் ருக்கிறேன்.
ரடாம் என்று உதறினாலும் நான் ால் நீங்கள் என்னுடையவர்கள். τα άμυρα 3 ενσωαρμυβου σουτ (βώ σ7όόταν ரேன்.
கேட்டு நடந்தால் உங்கள் பயணம் ബ
- 11N 11:1

Page 28
--
இதயம் ஒன்றே
அதில் ஒருவருக்
,കൃത ബ ഉഭ ܡ . அங்கு வைக்க - ബ ബ நீங்கள் விரும் 冕。 ബ ഞഖഴ്ച,
ஒருவர் கிணறு ஐந்தாறு இடங் 20 ജൂ, 10 ജൂ', ഖിസ്ത7 (ിമ 00 ഔ
ஒரே இடத்தில் ജ്യ000്കള தொ தண்ணிர் 36.
ഉീ ബി
ീകഞ6 ബ
வி. ந. நி. அச்சக
 
 
 

கே இடமுண்டு தெய்வத்தையே
ம் உருவத்தையும் ക്കണേ? துக் ബ
G37ഓ് 2
ബ
ബ தோண்டிப் பார்ப்பது தி, *
?(8ഖട്ട தான் & ബട്. ഉ30 ബ திருக்க வேண்டும்.
– III
b - பருத்தித்துறை
ܢ