கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Annual General Meeting 1995

Page 1

エリリー வியாழன்மாலைக் ே
。。 كتيييييييج - is زمرہ:a22 // ܔܠܠ

Page 2
于市uG u
SA MARC
MMATS S SLLSLLLLLLMM SeLeLeeS SMMS MLc LEeLeLee eLcL ML MMMez S zeSeS SeSeeS S eeeeSTS MLeS LLLeSA SAAAAA
of 4 ஒரே ஒரு மதம் இதழ் 9 அது அன்பு எனு
S L S S SAAASSASqS ST ieS SMMLSS SSSLSSSSSSMLSS SMc0S eTS S M S MS McLSAS MM SS SSLSLSL AeS SqeA A eS AAALLL SSLLLS A ASMcLSSTLTASecS
பொரு
சாயி ஆன் மிகக் கல்வி - பா மனிதன் எந்தச் சமயத்திலு நடந்துகொள்ளக கூடாது பிரசாந்தியில் பகவானுடன் குருமார் பயிற்சி - ஒரு அநுட திருமதி சி. இரவீந்திரன் தரு பால விகாஸ் மாணவருக்கான புத்தர் சொன்னதும் சாயிபா பள்ளி முன்னிலை மாணவரி ஆஸ்திரேலியாவில் சாயி ஒலி நாளாந்த வாழ்வில் ஆன்மிக் இலவசம் மத்திய காரியாலயச் செய்தி
தனிப்பிரதி ;- வருட சந்தா (4 பிரதிகள்) இலங் வெளிநாடு;-
காசோலை, பனக் கட்டளைகள்
தொடர்பு: ஆசிரிய
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
(நந்தி)
நிருவாக அலுவலகம் 8
 
 

} T , d, as to
GAM (Tani )
qS TeLeL LLLL S STeS eeLeLeL SMS S SMeS S Te eecLe SeMe MeLeLeeLeeeLee eLeL LeLee eLeq S S S qqq qq
சாயி தர்ம ஆண்டு 1ம் மதம் ஜூலை - செப்டெம்பர் 1997
Me MLMLSMSLMTS eALeAeS SeSeLScS S SMMS MM SMeS LLeLeeLSe eeeS LeeeLee EL0LSaS S S S S MLMLL S SMS S S S SLSLS SLSLS
சிறப்பிதழ்
ܒ .
sт - фa, to
O ம் ஒரு மிருகம்போல
O2
04.
வம் 10 ம் இரு பாடல்கள் 12 or 6ិួrr - ធឿa) 100 교 - பா சொல்வதும் (நூல் அறிமுகம்) 19 లో ன் சுகாதார பரிசோதனை 2Ր خطے Iff]
* Lð 2
2G ! 5ଶff; 27
ரூபா 25/- ᎢᎧᏑᏕ0 ᏯᏜ ; = (5UT 80/- US $ 7
அனுப்ப வேண்டியது:
Co-ordinating Committee Sri Sathya Sai Organisation Northern Zone
Լյri, &frսն լքո rid;&ւb.
துணை ஆசிரியர்கள் : பூரீ S. R. சரவணபவன் பூரீ வி. கே. சபாரத்தினம் - 2, நல்லூர் குறுக்குத்தெரு,
நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 3
ஓம் அர்
சாயி ஆன்மிகக்
பல விகாஸ் கல்வி 21ஆம் நூற் றாண்டின் மனித வாழ்விற்கான அத்தி வாரம் அது ஆலம் கன்றுக்கு சிறிதளவு மழை போன்றது. அழகும் அமைதியும் , அறிவும் ஆதாரமும், நிறைவும் தெய்வீக மும் தரவல்லது. அதனால் நாளைய LDG
லையும், கண்ட கணனியையும், தான
பெற்ற அன்னிய உறுப்புக்களையும், வான
ளவாகிய வாகனங்களின் வேகத்தையும் அடக்கி ஆள்வதற்கான ஆத்ம சக்தி பெறு வான். ஆகவே பெரும் அலுவிலிருந்து தன் னைக் காப்பாற்றுவது மடடுமல்ல, அதத அறிவையும் ஆற்றலையும் ஆக்கபூர்வமான நோக்கங்களுக்கு உபயோகிபபான
பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின்
ஆன்மிகக் கல்வித் தட்டம் அவரது ஆத்மிக அன்பு வழியில் முதன்மையானது இந்தத் திட்டத்தில் தாயும் குருவும் பரத 60 ம . தாய் குருவாகவும குரு தாயாகவும இயங்க வேண்டும் தகப்பன அதற்கு உறுதுணை அதனால் தாயும், தகப்பலுடம் குருபடிம முதி லல் பண்புளள குணங்களைத தாம பெற்று , தெளிவான வாழவை வாழவேணடும் . அந்த வாழவில் அவர்களது எனணமும சொல லும செயலும் ஒற்றுமைப்படும
பால விகாஸ் வகுப்புகளை நடத்துவ தற்குப் போதய குருமாா தேவை எமது
சமிததிகளில், மண்டலகளில் பஜனைககு
வரும் கல்வி அறிவுள்ள அடியாாகள் முக் கியமாக பெண்கள, குருமாருககான பயிறகி பெறவேண்டும் அபபோது அவர்கள்
இ வேண்டியபோது பாலவிகாஸ் வகுப்புக
ளில் பங்குபற்ற முடியும்.
இ பெற்றோர் நிலையில் வீட்டில் தங்கள்
பிள்ளைகளுக்கு கற்பிக்கமுடியும்.
தன் தான் உண்டாக்கிய செயற்கைச் சூழ
 

சாயிராம்
இ மாணவர் பெறும் பெரும் பயனையும் பேற்றையும் தாமும் பெற முடியும் சாயி மார்க்கத்தின் இந்த இதழ் சாயி ஆன்மீகக் கல்விக்கு முக்கியம் தந்து விசேஷ இதழாக வெளிவருகின்றது. மாணவரும் , குருமாரும், பெற்றோரும பயன் அடைய்த் தக்க அறிவு விடயங்களைத் தந்திருக்கி றோம். உண்மையில் சாயி மாாககத்தில் மனம் கொண்ட அனைவருமே இந்த இத ழைக் கொண்டாடுவார்கள்.
இதில் வழமைபோல் பொதுவான ஆத் மிக கிடடுரைகளும் உண்டு பகவானுடன வருடம் தோ பூம நேரடிய الاثينيين". لياقتك للإنجيليات கொணடவா எமது நாடடின பூ சத்ய சாய மததய இனைபட வர். ஆர். éFIG), ஞானம் ஐயா அவர்கள். அவர் எம்முடன் இருப்பது எமது ஆனந்தம் அவருடைய பர சாநத அறுபவம ஒரு கட்டுரை யாகி * الاق وقت نفقة صد ولده اوصه من رون إلا أنه قارير " و القنصل انان أون LD (0ن إلك 00 TT 00 AAA AAAA Tk ke TT TA Ae T S AA TT சுககளில அடிக்கடி ஞாபகமுடடுவ1 பக TT ee TT Sz u Y Y T A SY TA A S AAAAA AT LLUIT 35 GNU (U), čhi (G01 Dgil, a
வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒரு கவிதை இங்கே உடுை. இந்தப் படல எலலாப் பிள்ளைகளும தொறதருகக வேண டியதொன்று அது பாடநூல்களில் இடம் பெற வேண்டும். ஏoனலை அது 21ஆம் நூற்றாண்டுககான அறிவுறுத்தல :
பார்க்கப்போனால் பகவான் முன்னிலை யில் நாம் அனைவரும் பிள்ளைகளே ஆத்ம சொரூபிகளே இந்த இதழ் எல்லோருக்கும் ஆத்ம விகாஸ் குருவாகவும் , ஆத்மிக நண்ப . னாகவும் சேவை புரிய பகவானைப் பிரார்த் திக்கிறோம் ,
ஜெய் சாயிராம்.
ஆசிரியர்

Page 4
எங்கள் பகவானின் தெய்விக கருத்துரை
மனிதன் எந்தச் ச மிருகம் போல நடந்து
eqMAM qA qA qSAA qSA SqSAA qSA SA S SqSA SMST SMAM STA SMSMMAMA S SqMTT SMTT
உங்களுக்குக் கண்பார்வையும் களும் ஏன் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்ப்பதற்கா? இல்லை, நிட்சயமாக இல்லை. சர்வ வல் லமை வாய்ந்த தெய்வீகத்தை , பரம் பொரு னைப் பார்ப்பதற்கு உதவவே கண்கள் உங் இளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் காதுகள் ஏன் கொடுக்கப்பட் டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர் களா? உங்களருகே சொல்லப்படும் எல்லாச் சத்தங்களையும் கேட்பதற்காகவா? இல்லை. கடவுளின் பெருமையைப் பாடும் பாடல் களை நீங்கள் கேட்பதற்காக உங்களுக்கு காதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று மனிதன் உலகத்தின் எல்லாத் திசைகளி லிருந்தும் வரும் செய்திகளைக் கேட்க மிக வும் ஆவலுடையவனாக இரு க் கிறான். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் அறிவது தன் பனன் என அவன் நினைக் கிறான். ஆனால் தன்னுள்ளிருந்தே வரு வதைக் கேட்க அவன் முயறசி செய்வ தில்லை. தன்னியற்கையை புரிந்து கொள்ள, உணர இயலாத ஒருவன் எதையும் சாதித்து விட முடியாது.
உங்களுக்கு வாய் ஏன் கொடுக்கப்பட்டி ருக்கிறது என்பதை அறிவீர்களா? அது எல்லா விதமான சொற்களைச் சொல் வதற்கா? இல்லை, நீங்கள் ஆண்டவனு டைய புகழைப் பாடுவதற்காகவே அது கொடுக்கப்பட்டுள்ளது.
 

களிலிருந்து .
 ை ை ை = கூ  ைை ~~~~~) மயத்திலும் ஒரு
கொள்ளக் கூடாது
qqSAA qMA qSAA qSA SqA qSAA qSqT SqSAA qSA S iSqAM qA qA qSTSS
உங்களுக்கு ஏன் கரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறி வீர்களா? அந் த க் சுரங்களில் உங்கள் வாய்க்கு தொடர்ந்து உணவை எடுத்துச் செல்வதற்காக அவை கொ டு க் கப்பட வில்லை. மலர்களால் இறைவனைப் பூசிப் பதற்குக் கரங்கள் உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளன.
உங்களுக்கு கால்கள் ஏன் கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதை அறிவீர்களா? பயனற்ற முறையில் எல்லா விதிகளையும், குறுகிய சந்துகளையும் சுற்றுவதற்கு உங் களுக்குக் கால்கள் கொடுக்கப்பட்டிருக்கின் றனவா? இல்லை. நீங்கள் இறைவனுடைய கோயிலுக்குப் போவதற்காகத்தான் உங் களுக்கு அவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு ஏன் மனித உடல் கொடுக் கப்பட்டிருககிறது என்பதை நீங்கள் அறி வீர்களா? அதைக் கொண்டு உலகில் எல் லாத் திசைகளுக்கும் செல்வதற்காகவா ? இல்லை, அது நோக்கமன்று 2 Lisi) எடுத்த தன் பயன் மற்ற மக்களுக்கு நன்மை செய் வதற்காக என்னும் உண்மையை எடுத்துக் காட்டுவதற்காகவாகும் .
இந்த அரிய மனிதப்பிறவியை அடைந்த பின்பு நாம் எந்தச் சமயத்திலும் ஒரு விலங் கைப்போல நடந்து கொள்ளக் கூடாது. நாம் இதை நினைத்துப்பார்த்துக் கவனத் தில் கொள்ள வேண்டும. இதற்குக் காரணம் முக்கியமாக நாம் உண்ணும் உணவேயாகும்

Page 5
நாம் உண்ணும் உணவு, தாம் நடந்து கொள் ளும் செயல்முறைகளைத் தீர்மானிக்கிறது. மனித இதயத்தில் ஒரு பசுவின் குணங் களுக்கு ஒப்பான நல்ல சாத்வீக குணங்கள் இருக்கின்றன. சாத்வீக உணவை உண்பதே மனித உடல் வளர்ச்சிக்குரிய ஆன் மிக வழியாகும்.
இவ் வாழ்வு உங்களுக்கு ஏன் கொடுக் கப்பட்டுள்ளது எ ன் று நீங்கள் அறிவீர் களா? வாழ்நாள் முழுவதும் உணவு தேடி வாழ்வை நடத்துவதற்காக அன்று கட வுளைத் தேடுவதற்காக உங்களுக்கு உதவி செய்யவே வாழ்க்கை அமைந்துள்ளது உல கில் பிறந்த எல்லா ப் பிர னிகளுள்ளும் மனிதனாகப் பிறப்பது மிகவும் அரியதும் அதிருஷ்டமானதும் ஆகும். மனிதனாகப் பிறந்து அறிவு என்னும் அருங்கொடையைப் பெற்ற பின்பு உங்கள் மனிதப் பிறப்பை யும் மனித வாழ்வையும் நீங்கள் புனிதப் படுத்த வேண்டும் பத்து நல்ல விசயங் களில் ஒன்றையேனும் நீங்கள் கடைப்பிடிப் பதற்குத தயாராக இருக்க வேண்டும் உங் கள் வாழ்வு முழுவதும் மனித சமுதாயத் தின் தொண்டிற்குச் செலவிட நீங்கள் தயா ராக இருக்க வேண்டும். உங்களில் உள்ள சுயநலத்தையும், அகங்காரத்தையும் ஆரிக்கி யெறியுங்கள். சமூகப் பிரச்சினைகள் உங்கள் சொந்தப் பிரச்சினையாகவே கருதி நீங்கள் அவற்றைத் தீர்க்கவேண்டும்.
இப்பக்க அன்பளிப்பு:
சிறி சக்தி 310A, மருத் ULI TTj? '
 

உங்களுக்கு அறிவு ஏன் கொடுக்கப்பட் டிருக்கிறது என்பதை அறிவீர்களா? படைத் தைச் சேர்க்கும் நோக்கத்திற்காக அதைப * a படுத்தக்கூடாது. உங்களைப்பற்றி நீங்கள் பார்ப்பதெல்லாம் மிகவும் அநித்திய மான, மாறக்கூடிய இயற்கை என்பதை நீங்கள் உணர்வதற்காக அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் தமோ குனத்தையும் கோபத் தையும் விட்டொழிக்கா பல் ஆன்மிகப் பின் னணியை நீங்கள் எங்ஙனம் புரிந்து கொள் ளப் போகிறீர்கள்? உங்கள் ரஜோ குனத் தையும் தீய மன எழுச்சியையும் போக் காமல் ஆன்மீக விஷயங்களில் நீங்கள் எங்ஙனம் ஈடுபாடு கொள்ள முடியும்? உண்மையில் மூன்று குணங்களில் மிகச் சிறந்த குணம் சதவ குணமே அக்குணமே பக்தியைப் பெருக்குகிறது. அதுதான் மிகச் சிறந்த சாதனை ஆகும் நாம் காட்ட வேண்டிய இரக்க உணர்ச்சியை எல்லா உயிர்களுக்கும் காட்டுதலே நம்மை ஆதம வுணர்வு அடைவதற்குத் தகுதியுடையவர் களாக ஆக்கும். இதுவே சாரமாக உணர் தல் வேண்டும்=
(பாபாவின், நீலகிரியில் நிமல கருத்துரைகளில் இருந்து தொகுத்தளித்தவர் சி முத்துலிங்கம்)
ល(y) துவமனை வீதி, 靼直蚤。

Page 6
பிரசாந்தியில் பகவானுடன்
- யூனி எஸ். சி
பிரசாந்தி நிலையத்துச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கேட் டுள்ளார்கள், பகவான் கிருபையினால் 1996 தவம்பர் மாதம் பிரசாந்தி நிலையத் தில் நடைபெற்ற பிறந்த தின விழாவில் பங்குபற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத் தது. பகவானுடைய அருளுரைகளிலிருந்து நான் கிரகித்துக் கொண்ட சில முக்கியமான செய்திகளைக் குறித்து வைத்துள்ளேன். அவற்றை உங்களுக்குக் கூறமுதல் நீங்கள் ஆவலாய் கேட்க விரும்பும் இன்னொரு விடயத்தைப் பற்றிக் கூறி உங்கள் மனங் களை அமைதிப்படுத்த வேண்டும். அப்
* இலங்கைச் சமாச்சாரம் எ என்று கேட்டார் பகவான்
* சுவாமி, அமைதியை அரு
என்றேன் நான்.
* முன்னரை விட மேல் இப்
திருந்தும்" என்றார் பாபா.
"சுவாமி அமைதியை அருளவேண்டும்” என்று ஒரேவாக்கியத்தில் பதில் சொன்னேன். "முன் னரை விட மேல் , இப்போது மேல் , சீக்கிரம் இன்னும் திருந்தும்" என்றார் பாபா. தொடர்ந்து இங்கு வெளியான சில பிரசுரங் களுக்கு ஆசி வழங்கினார். விசாக தினக் கொண்டாட்டம் பற்றி யும் வேறு சில விடயங்கள் பற்றியும் பேசினார்.
 

. . .
வஞானம் -
போதுதான் அருட்செய்தியின் முக்கியமான பகுதிகளை முழுக் கவனத்துடன் கேட்கக் கூடியதாக இருக்கும்.
அமைதி வேண்டும்
பலருடைய மனங்களில் ஒரு கேள்வி தொக்கி நிற்கும் 'உள்ளூரிலுள்ள எங்கள் பிரச்சனைகள் பற்றி இந்தக் கிழவனாருக்கு பாபா என்ன சொன்னார்? பாபா அதிக மாக சொல்லாவிட்டாலும் ஏதோ கொஞ் சம் சொன்னார். என்னையும் எனக்குப் பக்கத்தில் இருந்த சகோதரர் வன்னிய சேகரத்தையும் பார்த்து, 'இலங்கை சமாச் சாரம் எப்படி?’ என்று கே ட் டா ர்.
"ப்படி ?”
ள வேண்டும் "
போது மேல். சீக்கிரம் இன்னும்
36L66ñT u Tñ?
இப்போது அனைத்து உலகத்துக்கும் அருள் கூர்ந்து கூறிய செய்திகளுக்கு வரு கிறேன். எமது நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் விதமாக எனது குறிப்பு களையும் செய்திகளோடு சேர் த் துப் பேசுகிறேன்.

Page 7
கடவுள் என்றால் அது என்ன? கடவுள் யார்? கடவுள் எங்கே உள்ளார்? எல்லாமே இறைமயம் , எல்லாம இறைவனின் சொரூ பம் எங்கும் இறைவன் உள் ள |ா ன். இறைவன் இல்லாத ஓர் அணு இல்லை; ஒர் உயிர்க்கூறு இல்லை. இந்த அண்டத்தின் மூலப் பொருள் இறைவன், நாங்கள் பார்ப்பதெல்லாம், கே ட் ப தெ ல் லாம் , நுகர்வதெல்லாம் தெய்வீகத்தைத் தவிர வேறெதுவுமல்ல. அடிப்படை அம்சங்களைத் தெரிந்து கொண்டோ மானால் மேற்படி மூன்று கேள்விகளும் மே ற் கொ ன் டு விரிவதற்கு இடமில்லை.
நாங்கள் 'புறப்பட்ட விலாசத்தையும் போகிற விலாசத்தையும் அறியாமல் இருக்கிறோம். அதனால் எங்கள் கடிதங்கள் பட்டுவா டா செய்யப்படாத கடிதங்களின் கதியை அடைகின்றன. அதாவது ஏமாற் றங்கள் ஏற்படுகின்றன. பிரம் மத்திலிருந்து மனிதன் தோன்றினான். பிரம் மத்திலே மீண்டும் ஐக்கியமாக வேண்டும் . தரித்துள்ள இந்த உடலை 'நான்’ என்று எண்ணுவதால் குழப்பம் உண்டாகின்றது. நாங்கள் உரு வத்தில் மானிடராக இருந்தாலும் சாரத் தில் ஆன்மா வே!
அன்பு என்ற சக்தி
பாபா வின் பிறந்த நாள் அருளுரையின் முக்கிய விடயம் அன்பு, சுவாமி சொன்னார்: செல்வம், பதவி, அழகு புலமை இன்னும் என்னென்னவோ நாம் பெற்றிருக்சலாம். எங்களிடம் அன்பில்லாதுபோனால் எல்லாம் வீண். அகில உலகமும் அன்பிலேயே தங்கி யுள்ளது. தன்னல வேட்கை பெருகு கின்றது; ஆத்மீகம் அருகுகின்றது. முற் காலத்தில் தி யா க ப் பண்  ைப யு ம், நல்லொழுக்கத்தையும் புனிதமாகப் போற்றி னார்கள். அன்பினால்தான் மனித குலத்தை ஒன்றுபடுத்த முடியும். அன்பில்லாத இத யம் வெந்த பாலைவனமாகும். தெய்வம் அன்புமயமானது; அன்பு தெய்வமாகும்.
 

2000 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தி யாவில் வாழ்ந்த திருமூலர் என்ற மறைஞானி, அறியாதார் அ ன் ை பயும் சிவத்தையும் இரண்டாகக் காண்பர் என்றார். அவர்கள் இரண்டையும் ஒன்றாகக் காணும் போது தெய்வீக நிலை அடைவர்.
அன்பை வளர்த்து ஏகத்துவ உணர்வில் இணையுங்கள். அதாவது இரண்டு இல்லை, இருப்பது 'ஒன்று'தான். உள்ளது பிரம்மமே. நீங்கள் என்ன பெயர் கொண்டும் அதனைக் குறிப்பிடலாம் பரப்பிரம்மம் , ஆ த் மா , பரமாத்மா, பிரபஞ்சப் பேருணர்வு, கிருஷ்ண சைதன்யம், கிறிஸ்து சைதன்னியம் இப்படி யாக அது சர்வ வியாபகமானது, அன்பு வித்து. மரமும் அன்பே, கி  ைள க ளு ம் அன்பே, மலர்களும் பழங்களும் அன்பே.
பணத்துக்கும் ப த விக் கும் மனிதன் ஆலாய்ப் பறக்கிறான். சந்தேகமின்றி பணம் அவசியம்தான். அது எந்தளவுக்கு என்பதை அறிந்திருக்க வேண்டும் . பெருக்காமலும் சிறுக்காமலும் பா த த்தின் அளவுக்குச் சப்பாத்து இருக்க வேண்டும் என்று சுவாமி ஒப்புவமை காட் டி யது தெரியுமல்லவா? பணம், உணவு இவை ஒவ்வொன்றுக்கும் வரம்பு உண்டு. ஆனால் அன்புக்கு எல்லை யில்லை! அன்பு தேங்காமல் பாயவேண்டும் 6 அதுவே வாழ்விற்கு சாரத்த்தைத் தருகின் றது. அன்பு ஒர் உணர்வு அல்ல என்கிறார் பாபா. அது வாழ் வைப் போற்றி வளர்க்கும் சக்தி, சக்தியாகப் பெருக்கெடுத்து வரும் இந்த அன்பை பிரசாந்தி நிலையத்திலே தரிசன வேளைகளின்போது ஒருவர் அனு பவத்தில் காணமுடியும் . அங்கே அன்பு உருவமேற்று வந்து இரு கால்களில் நடக் கின்றது - பாபா சுவாமியிடமிருந்து பரவும் அருள் அலைகளை வர்ணிக்க முடியாது. அனுபவத்தில்தான் அறியலாம்.
எங்கள் இதயங்களிலே இ  ைற வ ன் வாசஞ்செய்கிறான். அதனால் இதயவாசி என்று அழைக்கப்படுகிறான். உள் முகமாய்

Page 8
நோக்குங்கள் , வாயை மூடி இதயத்தைத் திறவுங்கள். அப்போதுதான் பேரானந் தத்தை அனுபவிக்க முடியும் என்கிறார் சுவாமி. சுவாமி கேட்கிறார்: "நீங்களே அன்பு சொரூபிகளாய் இருக்கையில், அதை வேறெங்கோ தே டிப் பெறவேண்டுமா? ? 676061TAJ உலகியல் சா த  ைன களு ம் தேட்டங்களும் புற அழகையே தரும் . அக அழகு அன்பின் வழியேதான் கைகூடும் , இன்று அன்பைக் காணக் கிடைக்கவில்லை. சத்தியத்தின் சன்னிதானத்திலே பொய் அல்லது த ன் ன ல ம் வீற்றிருக்கின்றது . கருணை இருக்கவேண்டிய இ ட த் திலே பொறாமை இருக்கின்றது.
அன்பு மங்களமானதெல்லாம் கிடைக் கச் செய்யும் அன்பு வெற்றிவாகை சூடும், உலகத்திலுள்ள சகல தொல்லைகளுக்கும் அன்பின்மையே காரணம், பூரண சரணாகதி அன்பின் ஆர ம் ப நிலையாகும் - அது "தசோஹம்" , அன்பு முடிகின்ற நிலை சோஹம்", தாச என்றால் சேவகன் சோஹம் என்றால், "நான் ஆத்மா' என்ப தாகும். ஆத்மா அன்புமயமானது. ஆத் மாவே பிரம்மம் , ஆ த் மா சத்தியம்; அதுவே த ர் ம ம்; அது வே பரமாத்ம தத்துவம் ,
மானிடனுக்கு உள்ளது ஒர் இதயம். அதில் அன்பு வீற்றிருந்தால் பிற குணங்கள் உட்புக முடியாது. சங்கீத நாற்காலியாக இதயத் ைத ப் பா வி க் இ க் கூடாது. இன்றொரு சுவாமி நாளை இன்னொரு சுவாமி, இன்றொரு நா 18ம் நாளை வேறொரு நாமம் அன்பைக் கொடுத்துத் தான் தெய்வத்தின் பேரன் பைப் பெற வேண்டும். அன்பு கொடுத்துப் பெறுவ தாகும் உ ங் களுக்கு அறிவுரையாக ஒரு வர்த்தை கூற விரும்புகிறேன் : ஒரு தேக் கிரண்டி அளவைக் கொடுத்து ஓர் அண்டா நிறைந்தளவை எதிர்பார்க்க வேண்டாம்?
 

நீங்கள் பற்பல தொழில் நிறுவன: களில் முதலீடு செய்வீர்கள் . அந்த நிறுவ னங்கள் நித்கியமல்ல . தெய்வீகப் பேரன் பில் உங்கள் வைப்புகள் இருக்கவேண்டும் , இரட்டித்து, இரட்டித்து இரட்டித்து அது வளரும் ! உங்க ள் இதயத்தலே இருப்பு வைத்துள்ள அந்த அன்பை யாரும் திருட முடியாது. அன்பு என்பது இறைவனுடைய சொரூபம் , அதை உங்களால் வி ள க் கி க் கூற முடியாது. ஆனால் அது உங்களுக்குள் இருக்கின்றது. அ த ன் சன்னிதானத்தை அடைய நீங்கள் முயற்சிப்பதில்லை , சப் பாத்தி முதலான சாப்பாட்டு வகைகளை முன்னாலே பரப்பி வைத்திருப்பதில் பிர யோசனமில்லை, உண்ண வேண்டும் 1 உள்ளி ருக்கும் வைசுவானரர் அதை ஜீரணிக்கச் செய்து உடம்புக்குச் சக்தியை அளிக்கிறார் (அஹம் வைச்வானரோ பூத்வா - உணவு கொள்ள முன் உச்சரிக்கும் இந்த மந்தி ரத்தை எல்லோரும் அறிவோம்.)
நாமத்தின் வலு
இறைவனின் நாமத்தைச் சொல்லிச் சொல்லி அனுபவித்து உணர வேண்டும். உலக சம்பந்தமான சின்னஞ்சிறு விஷயங் களுக்கு எல்லாம் கண்ணீர் விடுகின்றீர்கள் இறைவனுக்காக அல்ல நிவிருத்தி மார்க்கம் என்கின்ற ஆத்ம நெறியைப் பின்பற்றிய ருக்மணி கிருஷ்ணனின் நாமமும் ரூபமும் தராசில் சமமாகும் என்றாள். பிரவிருதத என்கின்ற உலகியல் நெறியை சத்தியபாமா பின்பற்றினாள். கிருஷ்ணனின் உருவத்துக் குச் சம அளவாக தராசில் பெ டன் அபாருள் முதலியவற்றை இட்டுப் பார்த்தாள் எவ் வளவைத்தான் வைத்தும் தராசு சமனாக வில்லை! ருக்மணி, "கிருஷ்ணா' என்று நாமத்தை உச்சரித்துக் கொண்டு ஒரு துளசி இலையைத் தராசில வைத்தாள் உருவமும் நாமமும் சம நிலை அ  ைட ந் த் ன அன் பினால்தான் இறைவை 6T 69 - Gunt (Լpւգ-Ավան :

Page 9
எந்த முறையிலும் இ  ைற வ னை து சிக்கலாம் இறை பே ர ன் பு இரங்கு ஆனால் பிரார்த்தனை தூய இதயத் லிருந்து பிறக்க வேண்டும். அழுக்கா ெ மனத்தோடு செ ய் யு ம் பிரார்த்தனை ஏமாற்று வேலையாகும் , ஆசைக்கு மே6 sᎦᏓᏛᏈ ᎦuᎫ fᎢ Ꮬ எத்தனையோ ஆ  ைச க 6 இருப்பதால் நாங்கள் விரக்தியோடு வாழ கிறோம். எங்கள் தகுதிக்கு மேலான படி வற்றை எம்முடையதாக்க ஆ  ைச ப் ப ( ୱିଲି ($jort[i].
இல்லறக் கடமைகளையோ தொழி துறைக் கடமைகளையோ தியாகஞ் செய யத் தேவையில்லை. உங்கள் கருமங்களை கடவுளுக்குக் காணிக்கையாக்குங்கள். அது இறைவனை உவக்கச் செய்யும் . எங்கு உள்ளவன் இறைவன் . அவனை இதய லே வைத்துக்கொண்டு கைகளைக் கா யத்தில் ஈடுபடுத்துங்கள்
புத்த பகவான் போதித்தார் : புத்த சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி இதன் தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும் நல்லொழுக் நெறியைச் சரணடைய வேண்டும். சே6ை யாற்றுவதற்காகப் புத் த  ைர அதாவது புத்தியைச் சரணடைய வேண்டும்.
உன்னை வெறுப்பவனிடமும் அன் பாராட்ட வேண்டும் . சுலபமாகச் சொல்ல யாயிற்று செய்வது எப்படி? ஞானிகள் செய்து வழிகாட்டி உள்ளார்கள் எங்களு டைய சாதாரண நிலைக்கு ஏற்றதாக குறிப்பு ஒன்று தருகிறேன் . உங்களை ஒரு தர் வசைபாடுகிறார், சரி. ஏறெடுத்து அவரைடபார்த்து ஒரு புன்முறுவல் செய்யுங் கள், வக்கிரச சிரிப்பாக இருக்கக்கூடாது கருணை நிறைந்து, இனிமை ததும்பும் முறு வல் குததுச் சண்டைப் பரிபாஷையிலே இது தரையிலே சாய்க்கும் குத்து நிந்தித் தவர் முகத்திலே மின்னல் தாக்குதல் பாவம் மண் கவ்வ வேண்டியதுதான் !
 

சாயிராம் என்ற மருந்து
நாம் எல்லோரும் அகங்காரத்தின் ஆக் கிரமிப்புக்கு ஆளாகின்றோம். கடவுளை ஒரத்துக்குத் தள்ளுதல் அகங்காரம் என்று யாரோ பொருள் சொல்லி இருக்கிறார்கள் (Ego Etching God Out). ga) (315 Tisoflá) அது புளு ஜூரம்போல மெல்லிதாக இருக் கும். சில நேரங்களில் கடூரமாக இருக்கும் . என்ன மருந்து ஏற்றது? ஆ. இப்படிச் சொல்லிவிட்டா ரே என்று மனத்திலே ஒரு மிடுமிடுப்பு உண்டா கின்றது, "நான் யார் தெரியுமா?" என்று முரட்டுப் பாய்ச்சல் பாய வரும்போது, உடனே உ ஈடுகளை மூடிக்கொள்ளுங்கள் மனத்துக்குள்ளே "ஒம் பூஜீ சாயி ராம்' என்று கூறுங்கள், இரண்டா வது முறையும் அப்படி உணர்ச்சி பொங்கும் போது மீண்டும் மனத்துக்குள்ளே "ஒம் பூநீ சாயிராம்" என்று கூறுங்கள் மூன்றா வது முறையும் அந்த வேகம் வரலாம். நிச்சய மாக அதன் பின் வராது. இறை நாமம் செய்த விந்தை அது! அகங்காரத்தின் ஆக் கிரமிப்புகள் தவிர்க்க முடியாதவைபோல் தோன்றும் பாபா கூறுவதுபோல எம்மை ஆக்கிய கூறுகள் நான்கு வகையானவை:
(1) தெய்வீகம்
(3) அசுர தத்துவம்
(4) மிருகம்
இந்த நான்கும் எந்நேரமும் மனித னிடத்தில் நிலைகொண்டு இருப்பதால், தெய்வீகம் முன்னிற்கும் வேளைகளில் எல் லாம் சுமுகமாக இருக்கும் மற்றவைகள், குறிப்பாக மூன்றாவதும் நான்காவதும் முன் னிற்கும்போது சிக்கலுக்கு உள்ளாகின் றோம் கூடியவரை முதலாவது மட்டத்தி லிருந்து இயங்கவே முயற்சிக்கவேண்டும். இது ஆன்மீக சாதனை மூலம் கைகூடும். ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள் உண்டு. இதில் ஒரு சொற்ப நேரத்தை எங்களுக்குள் உறையும் தெய்வத்தையும். தெய்வீக சிறப் புக்களையும் ஆழ்ந்து சிந்திக்க ஒதுக்கலாமே. நிச்சயமாக இது இயலும் !

Page 10
චූලgéséséගීජිං fi6006), - - . .
சாதனை பற்றிக் கூறும்போது ஒன்பது ஒழுக்கக் கோட்பாடுகள் பற்றிச் சிந்திப்பது பயனுடையதாகும். ஒன்பது ஒழுக்கக கோவை என்று அடிக்கடி சொல்லி விட்டு விடுகிறோம். அது எல்லாருக்கும் இப்போது மனப்பாடமாயிருக்கும். சாயி மார்க்கத் தின் சாராம்சம் அது. பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய மூன்று யோகங்களும் அதில் அடங்கியுள்ளன. சுவாமி அவற்றை மிகவும் இலகுவாக்கி விட்டபடியால் எமக்குப் போதிய அக்கறை யில்லை. அதைப்பற்றி எடுத்துப்பேச நான் இப்போ விரும்பவில்லை. ஆனாலும் எமது கல்வி வட்டங்களில் இந்தக் கோவையைப் பற்றி அவ்வப்போது ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும் என்று வலுவாக சிபாரிசு செய் கிறேன்.
பரமாத்மா என்றும், பிரபஞ்சப் பேரு ணர்வு என்றும், அகண்ட பரிபூரணம் என் றும், பரப்பிரம்மம் என்றும், பரம ஜோதிப் பிழம்பு என்றும் அனைவரிடமும் உள்ள நித்திய தத்துவத்தைக் குறிப்பிடுகிறோம். காயத்ரீ மந்திரத்தை ஒதும்போது அது அந்தப் பரமதத்துவத்தை அடையும் முயற்சி யாகின்றது. இநத மந்தரத்தன் மிகச் சிறப் பான ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றைப் பிரசாந்தி நிலையத்துலே கண்டேன் உள் நின்று ஊக்குவித்து மூவுலகங்களிலுமுள்ள அனைத்தையும் இயக்கும் தெய்வத்தின் பரம ஜோதி பிரகாசத்தை வணங்கித் தியானிக்கி ஹோம், அந்தத் தெய்வம் எங்கள் புத்தி யைத் தூண்டி உண்மையை உணரச் செய்வ தாக -
We worship and meditate on that Supreme Effulgence of the Divine Being, the indwelling controller and director of all things in the three worlds. May. He stimulate our intellect to realize the Truth.) -
 

அன்பின் திருவுருவம், நவம்பர் 23-ம் தேதி உலகின் சகல பாகங்களிலுமிருந்து வந்து கூடிய மாபெரும் மக்கள் திரளுக்கு அன்பைப் பற்றி எடுத்துக் கூறியது! அன் பைத் தினமும் நடைமுறையில் அனுபவிப் பதற்கு ஒர் ஆலோசனை நாங்கள் எங்கள் பிரார்த்தனையை, " லோகா சமஸ்தா சுகினோ பவந்து' என்று கூறி முடிக்கிறோம். ஆலோசனை என்னவென்றால், மனத்தை முதலில் தயார்பண்ணிக் கொள்ளவேண்டும். எங்கள் முழுக் கவனத்தையும் சுலோகத்தின்
வேண்டும். எதிர்மறையானவற்றையெல் லாம் மனத்திலிருந்து காலிசெய்து விடுங் கள், காமம், குரோதம் முதலிய ஆறு எதிரிகளையும் துரத்திவிடுங்கள். இதயத் தைத் தூய அன்பினால் நிறைத்து உங்களி லிருந்து அது நாலா பக்கங்களிலும் பரவுவ தாக எண்ணுங்கள் முழு ஆர்வத்தோடு சுலோகத்தை மூன்று முறை சொல்லுங்கள். அப்போது உண்மையான ஆனந்தமும் , அன்பும் உங்களைச் சூழ்ந்துள்ளதை உணர் வீர்கள், பரம சாந்தி கூடுவதை அனுப
எல்லாம் நீ
இறை நாமத்தை உண்மையான பாவத் தோடு பாடி இறைவனோடு ஒன்றிவிடலாம் என்று சுவாமி சொன்னார். துக்காராம் , பிரஹலாதன், ராதா, மீரா, ஜெயதேவர் , கெளரங்கர், இராமகிருஷ்ணர் ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றார் .இராம கிருஷண ரைபபோல இறைவனுக்காக ஏங்க வேண்டும். சங்கீதம் இறைவனுடைய வரம், இறைவனோடு உங்களை இணைக்கக்கூடி யது. இசையின்பத்தை ஏனையோரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். பக்திப் பாடல்கள் பாடுவதற்காக அங்கு வந்து, கூட்டத்தில் அமர்ந்து இருந்த எம். எஸ். சுப்புலகடிமி யைச் சுட்டிக்காட்டினார். பக்த மீரா வாக நடித்த அவரின் பெயர்போன நடிப்பை நினைவு கூர்ந்தார். எம். எஸ். ஸுக்கு

Page 11
இப்போது வயது எண்பதுக்குமேல். பாபா அவருடைய கரங்களை ஆதரவோடு பற் றியவாறு மேடைக்கு அழைத்துச் சென்று பேசும்படி சொன்னார். எம். எஸ். ஆரம் எனக்குப் பேச வராது. சுவாமி எனக்கு அம்மாவும் நீ, அப்பாவும் நீ, அக்காவும் நீ, தங்கையும் நீ, அண்ணாவும் நீ, தம்பியும் நீ, சிநேகிதியும் நீ, எல்லாம், எல்லாம், எல்லாம் நீ" என்று பேச்சை நிறுத்திக்கொண்டார். என்ன அற்புதமான பேச்சு. கரகோஷம் வானைப் பிளந்தது, அதைத் தொடர்ந்து நடந்த இசைக்கச்சேரி பெரு விருந்தாய் அமைந்தது.
சுவாமி தன்னைச் சுட்டிக்காட்டிச் சொன்னதாவது இன்று 71 ஆண்டுகள் நிறைவுசெய்யும் இந்த உடலைக் கருத்திற் கொண்டு நடக்கவேண்டாம். அதனுள் அமைந்துள்ள அன்பிலேயே கருத்துரன்றுங் கள். பகவான் யாரையும் வெறுப்பதே இல்லை எனக்கு அது இயலாது. நான் அன்பு அதன் ஆற்றலை யாரால்தான் அறியமுடியும் . சுவாமி உங்களைத் தண் டிக்கலாம், ஆனால் அவர் பாதாதி கேசம் வரை அன்பில் நிறைந்துள்ளார். பகவா னுக்கு எந்தத் தேவையும் இல்லை.
நீங்கள் மூன்று "P2களைப் பெற்றிருக்க Gal 676th : Purity, Patience, Perserverence (தூய்மை, பொறுமை, அயராத உழைப்பு) பகவானிடம் இவை உண்டு. அதனால் அவர் பூரணப் பொலிவுடன் விளங்குகின் றார். சக்தியானது இந்த உடலிலே குடி கொண்டுள்ளது. அது காந்தம்போலக்
மாணவர்களுக்கு பாபா;
“வீட்டிற்கு ஒளியூட்டும் விளக் சத்தை வெளியே கொண்டுவந்து ப சேவை செய்து, அவர்களுக்கு வழிக உலகம் முழுவதற்கும் வழிகாட்டும் தைப் பின்பற்றுங்கள்'.
 

கவர்ந்து இழுக்கும். ஆனால் துருப்பிடியா மல் இருக்கவேண்டும் . எங்கிருந்தாலும் இந்தச் சக்தி உங்களைக் காப்பாற்றும். காணிக்கையாக எப்பொருளும் இங்கே ஏற் றுக்கொள்ளப் படுவதில்லை அன்பையே காணிக்கையாக்குங்கள்.
பொறாமை கட்டுக்கடங்காது போய் விட்டது. ஒருவருக்கு மற்றொருவர் மேல் பொறாமை. ஒரு குடும்பத்துக்கு மற்றொரு குடும்பத்தின்மேல் பொறாமை ஒரு கிரா மத்துக்கு மற்றொரு கிராமத்தின் மேல் பொறாமை, ஒரு நாட்டுக்கு மற்றொரு நாட்டின் மேல் பொறாமை. பொறாமை, வெறுப்பு முதலானவற்றைக் கொன்றொழி யுங்கள்.
சந்தோஷமான நாள் என்று மக்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள் சந்தோஷமான நாளொன் றுக்காக ஒரு வருடம் நான் காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நொடியும் நான் ஆனந்தமாக இருக்கின்றேன். உங்க ளுக்கு மகிழ்ச்சி இல்லாதபடியால் பகவான் மகிழ்ச்சி அளித்து ஆசீர்வதிக்கின்றேன்.
ஜெய் சாயிராம்.
இலங்கையின் மத்திய இணைப்பாளர் பூரீ எஸ்.சிவஞானம் அவர்கள், கொழும்பு 7, பான்ஸ் பிளேஸ்இல் உள்ள சாயி மந்திர்இல் 1996-12-06 வெள்ளிக்கிழமை பஜனையின் பின் நிகழ்த்திய உரை தமிழாக்கம் பூரீ வி. கே. சபாரட்னம்.1
க்காகத் தொடங்குங்கள்; வெளிச் உற்றவர்களுக்கு முன் மாதிரியாகச் ாட்டி தெருவிளக்காக இருங்கள்.
ஒளியாக உள்ள துருவ நட்சத்திரத்
- தெய்வீகப் பாதை

Page 12
ஓம் சாய ஜீ சத்திய சாயி ஆன் குருமார் பயிற்சி
குழந்தைகள் ஆன் மிக க் கல்வியில் (பாலவிகாஸ்) குரு மு க் கி ய மா ன வ ரி. குருவின் ஆன்மிகத் தகமையிலும் கல்வித் தரத்திலும் கற்பிக்கும் திறனிலும், பிள்ளை களின் வாழ்வும் நாட்டின் எதிர்காலமும் தங்கியுள்ளன.
படிப்பிப்பதற்குப் பயிற்சி வேண்டும். சிலர் பிறவியிலேயே ஆசிரியருக்கு வேண்டிய குணங்கள் உள்ளவர் என்பது உண்மையே, ஆனால் அவர்களுக்கும் திட்டமிடப்பட்ட பயிற்சி வேண்டும். பால விகாஸ் வகுப்பு களில் படிப்பிக்க வருபவர்கள் நல்ல மனம் படைத்தவர்கள், சேவையில் ஆர்வம் உள்ள வர்கள், அதனை ஒரு ஆன்மிக சாதனை என்று நம்புபவர்கள், பகவானின் பக்தர்கள் . அவர்களில் ஒரு சிலர் பாடசாலை ஆசிரி யர்கள், பெரும்பாலானோர் கற்பிக்கும் அனுபவம் இல்லாதவர்கள், பாடசாலைப் படிப்பை முடித்து வீட்டிலிருக்கும் இளம் பெண்கள்,
இவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நுட்ப மான பொறுப்புள்ள விடயம். மூன்று நான்கு நாள்கள் கருத்தரங்கு மட்டும் போதாது. அதிலும் பெரும்பாலான கருத் தரங்குகளில் அல்லது "பயிற்சி முகாம்' இளில் விரிவுரைகளே நடைபெறுகின்றன. விளக்கங்கள் தருவதற்கு கரும் பலகை கூட உபயோகிப்பது இல்லை. கற்க வந்தோரின் பங்குபற்றல் மிகக் குறைவு இ ல்  ைல என்று கூட நினைக்கலாம் முறையில் பயிற்சி நடத்தினால் கூட 3 - 5 நாட்கள் பயிற்சி போதாது. ஒரு தேர்ந்த குருவுடன் சில வகுப்புகள் மாணவருடன் இருந்து பயிற்சி பெறவேண்டும்.
 

նյrր լբ
மிகக் கல்விக்கான
ஒரு அநுபவம்
-(അബ
சமீபத்தில் வட பிராந்தியத்தில் யாழ்ப் பாணம், பருத்தித்துறை, நல்லூர் ஆகிய இடங்களில் சாயி நிறுவனம் நடாத் தி ய குருமார் பயிற்சி முகாம்களில், பயிற்சியா ளெருக்கு அவர் இ ன் பங்குகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுருக்க மாக அதனை விளக்குவோம்.
சாயி, நிறுவனம், விழுமியங்கள்
பயிற்சியாளர் அனைவரும் சாயி பக்தர் கள், பஜனை நிலைய அங்க த் த வர்; பகவான், சாயி நிறு வ ன ம், மனித விழு மியங்கள் இவை பற்றி ஏற்கனவே ஒரளவு தெரிந்தவர்கள் , ஆகவே இந்த விடயங்கள் ஆரம்பத்தில் மிகச் சுருக்கமாகவே விளக்கப் ப ட் டன. அது கூட கலந்துரையாடல் தான் தனி விரிவுரை அல்ல.
பால விகாஸ் கல்வியின் மூலப்பொருள் மனித விழுமியங்கள். அன்பு சத்தியமாக தர்மமாக பரிணயிப்பதும், சாந்தி அளிப்ப தும், பின்பு ஒரு பூரண நிலையில் அகிம் சைக்கு அடி கோலுவதும், பல சாதாரண வாழ்க்கை உதாரணங்கள் மூலம் விளக்கப் பட்டது. பயிற்சியாளரே கரும்பலகையில் இவற்றை விளக்கும்படி ப னி க் க ப் Li LLintiff & ଜୀt.
ஒம் காரம், காயத்திரி மந்திரம்
சுருக்கமாக இ வ. ற் றி ன் அர்த்தம், அமைப்பு, கத்துவம், மகிமை விளக்கப் பட்டது. பின்பு பல முறை எ ல் லோ ரு மா கவு ம் பகுதி பகுதியாகவும் பயிற்சி நடத்தப்பட்டது.

Page 13
அமைதியாக இருத்தல்
இது பால விகாஸ் மா ன வ ரு க் கு மிகவும் தேவையான பயிற்சி, ஒழுக்கம் கற்பிக்கும் முறைகளில் ஒன்று. அத்துடன் குருமாரைப் பொறுத்தவரை அது தியானம். ஒன்றரை மணி நேரம் தியானத்திற்கு ஒதுக்கப்பட்டது. மத்திய இணைப்பாளர் பூரீ சிவஞானம் ஐயாவே இந்தப் பயிற்சியை நடத்தினார்கள் .
கற்றல், கற்பித்தல் முறைகள் = மாதிரி பயிறகி வகுப்புகள
ஒரு பிள்ளை கற்பதற்கு 9 51617667 கா ர ன ங் க ளை பயிற்சிய சாரிடமிருந்தே * தடைப்படாத சிந்தனை' முறையில் ( Blain Stormling Method) i 33, 4 GB), disguib பலகையில் எழுத கலந்துரையாடல் நடத் தப்பட்டது. பின்பு பால விகாஸ் வகுப்பில் கற்பி-தல் முறைகள் அறிமுகம் செய்யப் பட்டது. இவற்றைப் பயிறசயாளர் அறி வதற்கு, உணர்வதற்கு, பழகுவதற்கு தகுதி யான முறை மாதிரி பயிற்சி வகு பை குழு முயற்சியாக நடத்துவதுதான் என்று தீர் மானித்தோம். பயிற்சியாளர் 10 - 15 பேர்கள் கொண்ட குழுக்களாகப பிரிக்கப் பட்டனர். இவர்கள் பாலவிகாஸ் பிள்ளை களாக மாறினர். ஒவ்வொரு குழுவிற்கும் பால விகாஸ் வகுப்பு 14 மணி நேரம் நடைபெற்றது. பயிற்சி முகாம் நடத்து பவர்களிலிருந்து குருமார் தேர்ந்தெடுக்கப் பட்ட ர்கள். குருமார் பயிற்சியாளரை வயது வந் தோர், முதியோர் என்று பார்க் க து பினளைகளாகவே பா வித்து வகுப்பு நடத்தினர். இந்த அநுபவம் மிகவும் பிர
யோசனமாக இருந்தது என்று பயிற்சியாளர்
தெரிவித்தனர். மூன்று நாள் பயிற்சியில் முதலாம் இரண்டாம் நாட்கள் மாதிரிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பின் பின், கலந்துரையாடலின்போது வகுப்பில் கூறப்பட்ட கதை (கிரிசாம்பாள் கதை)
 

நாடகமாகபயிற்சியாளரால் நடிக்கப்பட்டது நாடகம் "தயாரிப்பதற்கு' மதிய போசன இடைவேளை மட்டுமே இருந்தது.
மாதிரி பயிற்சி வகுப்பு முறையை பால விகாஸ் குருமாருக்கு பயிற்சி நடாத்து வோருக்கு நம்பிக்கையுடன் சிபார்சு செய் கிறோம்.
ஒரு வகுப்பிற்கு பாடவிதானம் அமைத் தல்
மாதிரி பயிற்சி வகுப்பை ஆதாரமாகக் கொண்டு, பாடவிதானம் அமைக்கும் முறை பயிற்சியாளரைக் கொண் டே அமைத்து விளக்கப்பட்டது.
சுகாதாரம் போதித்தல், பரிசோதனை
விரிவுரை - கலந்து ரை யா ட ல் - பரி சோதனை செய்து காண்பித்தல் மூலம் கற்பிக்கப்பட்டது. ஒரு படத்தை மட்டும் வைத்து, உடல் உறுப்புகள், அவற்றிற்கு வரக்கூடிய நோய்கள், சுக பழக்கங்கள் கற்பிக்கப்பட்டன. (இந்த இதழில் இது பற்றிய கட்டுரையைப் பார்க்கவும்.)
பெற்றோர் தொடர்பு, வீட்டுத் தரிசிப்பு மாணவர் - குரு - பெற்றோர், இந்த மூ வ ரி ன் பூ ர ன ஒன்றிணைப்பிலேயே பால விதாஸ் கல்வியின் வெற்றி தங்கியுள் ளது. ஒரு தாய் பால விகாஸ் வகுப்புக்கு வந்து உரையாடுவதும், குரு மாணவியின் வீட்டுக்குத் த ரி சித் து பெற்றோருடன் உரையாடுவது சுவாமி அறையும் , வீடும் சூழலும் பார்ப் ப து ம் நடிப்பு மூலம் ( Role Play ) 5 TIL L-IL LI L-gj.
குருவின் தகமைகள்
நிகழ்ச்சி நிரலில் இதற்கு ஒரு விரிவுரை ஒதுக்கினோம், ஆனால் பயிற்சியாளரின் பங்களிப்பின் சுக ஒeயை கண்டதனால், அவர்களைக் கொண்டே தகமைகளை கேட்டு கரும்பலகையில் எழுதினோம். இது

Page 14
g)67 gub 90 'Brain Stormingo svgulj. நாம் தயாரித்து சொல்ல இருந்த குறிப்பு களும் அதற்கு மேலான தகமைகளும் பயிற்சியாளரால் கூறப்பட்டது.
வகுப்புகளில் பயிற்சி
பயிற்சி முகாமில் கலந்துகொண்டோர், தங்கள் இல்லங்களுக்கு அண்மையில் உள்ள
திருமதி சி. இரவீந்திரன்
வேற்றுமையில் ஒற்றுமை
கிறிஸ்தவர் வணங்கும் தேவாலயம் சைவர்கள் வணங்குவ தாலயமாம் முஸ்லீம்கள் தொழுவது பள்ளிவாசல் எல்லோரும் நாடுவ திறைவனையே.
அட்டாங்க நமஸ்காரம் ஒருசாரார் குழந்தாளிடுவர் மறு சாரார் வீழ்ந்து வணங்குவர் ஒருசாரார் தாளினை வணங்குதல் நோக்கமன்றோ.
பிக்கு சொல்லுவார் தம்மபதம் போதகர் வாசிப்பார் பைபிள்தனை முருக்கள் கூறுவது ஸ்லோகம்தனை அனைத்தும் சொல்வது அன்பினையே.
யேசு காட்டுவது அன்புவழி புத்தர் சொல்வதும் அன்புவழி அன்பே சிவம் என்னும் சைவவழி வேற்றுமை யுண்டோ சொல்லிடுவீர்
மதத்தைக் காட்டி மனிதருமே பேதத்தை வளர்ப்பது பிழையன்றோ வேண்டாம் எமக்குள் வேற்றுமையே உயரும் வழிகாட்டும் ஒற்றுமையே.
 

பால விகாஸ் வகுப்புகளில் சேர்க்கப்பட்ட னர். அநுபவமுள்ள குருவின் கீழ் எட்டு வகுப்புகளை அவர்கள் நடத்துவர். அதன் பின்பே அவர்க ளு க் கு சான்றிதழ்கள் தரப்படும்.
- நந்தி
தரும் இரு பாடல்கள்
விடுமுறை பள்ளிக்குத் தானே விடுமுறை - உன் படிப்புக்கு ஏது விடுமுறை உன்னிடம் அன்பாய்ச் சொல்கிறேன் நீ சிந்தித்துப் பாரு ஒருமுறை.
சோம்பிப் படுப்பது ஒய்வன்று வேலையில் மாற்றமே ஒய்வாகும் ஏட்டுப் படிப்பில் ஒய்வெடுத்து செயல்முறை அறிவை வளர்த்திடுவாய்.
அநுபவப் பாடம் உலகதனில் அவசியம் நீயும் பெற்றிடனும் நுட்பங்கள் பலவற்றைக் கற்றிட்டு நுண்ணிய அறிவை வளர்த்திடணும்.
ஆதவன் போன்று அனுதினமும் மாதா கடமை செய்கையிலே ஓயாமல் உழைக்கும் தந்தையுமே மக்களை முன்னேற்றத் துடிக்கிறார்.
தரமான கல்வி பெற்றிடவும் - உயர் தரமான வாழ்வு வாழ்ந்திடவும் மாதா, பிதா , குரு படும் பாட்டை மகனே நீயும் உணராயோ ?
நாளும் பொழுதும் முயன்று நீ முழுமையான கல்வி பெற்றிடுவாய் சோம்பிக் கிடக்கவே லீவென்று தப்பாய் நீயும் நினைக்காதே
அறிவுடன் நுட்பம் பயிலுதலும் ஆர்வமாய் கற்றதைக் கடைப்பிடித்தும் சீரான மனப்பாங்கை உருவாக்கி சிறப்பாய் நீயும் வாழ்ந்திடணும்

Page 15
ම\%38><ද්‍රිෆි>38>{38>{38>{{<
66 OST FT
(
மாணவருக்கு மட்டுமல்ல சாயி களஞ்சியம்.
மாணவர்கள் விடைகளை ஒவ் விடை கூற முயல வேண்டும் ஆ பார்க்கவும், தெரியாத விடயங்க 100 சரி எடுக்க வேண்டும்.
இ குருமார் இவற்றை வெறும் வி
வொரு விடயத்தையும் தகுந்த நூல் கதை) சேர்த்து கற்பிக் கொத்தை மதிப்பீட்டுக்கு மட்டும் மனப்பாடம் செய்வதற்கு அல்ல.
G இது போன்ற வினா - விடைகளை
பினால், அவ்வப்போது பிரசுரிப்ட
@
2ණ්ඩ්‍රඹු><ද්‍රි>{{<යිඩ්‍රද්දී
g: tr)
'ஓம்' மந்திரம் எதனைத் தரும்? ஆசை விருப்பங்களையும் மோட்சத்தை
யும் தரும் , 2. அதிகாலையில் எத்தனை முறை ஓம்"
சொல்லவேண்டும் ?
21 முறை , 3. யோகிகள் எதனைத் தியானிக்கி
றார்கள் ?
ஓம்’ எனும் மந்திரத்தைத் தியா
னிக்கிறார்கள் , 4. ஒ' எனும் பிரணவத்தை நினை
வுறுத்தும் வடிவம் எது ? விநாயகர்
 
 

மாணவருக்கான
DO
அடியார் அனைவருக்கும் இது அறிவுக்
வொன்றாக ஒரு தாளினால் மறைத்து ரம்பத்தில் எத்தனை விடைகள் சரி என்று ளை குருவிடம் கேட்டுக் கற்று 100 க்கு
னா - விடைகளாகக் கற்பிக்காமல், ஒவ்
பாடத்துடன் (சுலோகம், பாடல், சாயி க வேண்டும். இந்த வினா - விடைக் உபயோகிக்க வேண்டும் வெறுமனே
ா குருமாரும் மற்றோரும் எமக்கு அனுப் தற்கு உதவியாக இருக்கும்.
- ஆசிரியர்
விநாயகர்.
5. விநாயகருக்கு வேறு ஐந்து
97.76.
கணபதி, விக்னேஸ்வரன், ஒற்றைக் கொம்பன், மூஷிகவாகனன், லம்போ
தரன்.
6. "நிர்விக்னம்’ எனும் கருத்துடைய
பெயர் எது ?
7, நிர்விக்னம் என்பதன் கருத்து
ST6öT6ör 2
விக்கினங்களை நீக்குதல்

Page 16
0
翼2。
翼霹。
4.
16 .
7,
8,
9.
விநாயகரை ஏன் முதலில் வணங்க வேண்டும் ? எமது எல்லாக் காரியங்களையும் இடையூறில்லாமல் முடிப்பதற்கு,
வி நா ய க  ைர எப்படி வழிபட வேண்டும் ? 3 முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வழிபடவேண்டும்.
விநாயகர் எமக்குச் சொல்லித்தந்த arrià GT6ắTGIT ? தாய் தந்தைதான் உலகம் கண்கண்ட தெய்வம் என்று.
எக்ககதை மூலம் இதனை எமக்குப் படிப்பித்தார் ? மாம்பழக் கதை மூலம் ,
விநாயகரின் வாகனம் எது ? எலி (மூஷிகம்).
விநாயகரை நாம் வழிபடப் பூவை விடச் சிறந்தது எது ? அறுகம்புல்,
விநாயகரை எவற்றைக் கொண்டு நாம் பிடிக்கலாம் ? மஞ்சள் மா, பசுவின் சாணம்,
விநாயகரின் தாய் தந்தை யார்? சிவபெருமான், உமாதேவியார்,
விநாயகருக்கு விரும்பிய உணவு என்ன ? மோதகம்.
பகவான் பாபா எப்போது அவ தரித்தார் ?
1926-ம் ஆண்டு நவம்பர் 23-ம் திகதி
பகவானின் தாய் தந்தை பெயர்
ஈஸ்வரம்மா, பெத்த வெங்கப்பராஜன.
பகவானின் பாட்டனாரின் பெயர்
জািঞ্জক্ট ক্রান্ত ? கொண்டம ராஜூ
 

罗鲁。
2
罗多。
2歌。
24。
25,
2岱、
பகவான் சிறுபிள்ளையாக இருக்ப்கு போது எப்பெயரால் அழைக்கம் t It It Tri ?
சத்யநாராயணன்,
சத்யநாராயணன் எனப் பெயர் வைத்த காரணம் யாது ? தாயார் நாராயண விரதம் இருந்தமை ш нб) ,
சுவாமியின் அவதாரம் நிகழ்ந்த போது வீட்டில் நடந்த அற்புதங்கள் இரண்டு கூறுக, (1) வீ ட் டி லி ரு ந் த வாத்தியங்கள்
தாமாக இசைத்தன . (2) படுக்கையின் கீழ் பாம்பொன்று குழந்தைக்கு அணையாகப் படுத் திருந்தது .
பகவான் ஏன் அவதரித்தார் ? சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை என்பவற்றை உலகில் நிலை நாட்ட அவதரித்தார்.
பகவான் சிறுவயதில் செய்த சேவை கள் இரண்டு கூறுக. (1) மாணவருக்கு பஜனை, நாடகம்
சொல்லிக் கொடுத்தார் . (2) தனது சகோதரன் வீட்டிற்குத் தேவையான நீரை வெகுதூரத்தி லிருந்து எடுத்து வந்து கொடுத் தார், இப்படிப் பல
பகவான் எந்த ஆண்டில் எத்தனை யாவது வயதில் தனது அவதார மகிமையை வெளிப்படுத்தினார் ? 1940 ஆம் ஆண்டு 14 வயதில் , (அக் டோபர் 20-ம் திகதி )
சுவாமியின் மகிமையை முதன்முதல் அறிந்தவர் பார் ? அவருடைய பாடசாலை ஆசிரியரான (p36th gill
பகவான் முதலில் பாடிய பஜனைப் பாடல் எது ? மானச பஐரே குரு சரணம்

Page 17
罗岛。
29.
31.
32.
33。
34。
35。
6.
37.
முதலில் எழுதி நடித்த நாடகம் எது ? செப்பினாடு சேஸ்த் தாரா (சொல்லும் செயலும் ஒன்றா?)
இளமைக் காலத்தில் பகவான் எப் ப்டியான வாழ்க்கை வாழ்ந்தார்? எளிமையான வாழ்க்கை,
சுவாமி மல்லிகை மலர்களை எறிந்த போது காணப்பட்டது என்ன ? சாயி பாபா என்ற தெலுங்கு நாம எழுத்துக்கள் . சுவாமியின் முந்திய அவதாரம் என்ன ?
சிர்டி சாயி.
சுவாமி இனி எடுக்கப்போகும் அவ தாரம் என்ன ?
ரேம சாயி.
பகவான் , தான் எத்தனை வருடம் இப்பூவுலகில் வாழ்வார் எனக் கூறி யுள்ளார் ?
96 வருடங்கள்.
சிர்டி சாயி எப்போது மறைந்தார்? 19 8ஆம் ஆண்டு ,
சிர்டி சாபி மறைந்து எத்தனை வரு டங்களின் பின் சத்ய சாயி தோன்றி οδI π ή 2
8 வருடங்களின் பின்,
பகவான் செய்யும் அற்புதங்கள் இரண்டு கூறுகி ( ) தீராத நோய்களை மாற்றுதல் (2) தான் நினைத்த பொருட்களைச்
சிருஷ்டித்தல் .
இப்படிப் பலபல ஆனால் அவரு டைய மிகப்பெரிய அற்புதம் அளவற்ற அன்புதான் என்று பாபா கூறுவார்.
பகவான் பாபா அவதரித்த கிராமத் தின் பெயர் என்ன ? Վււtift:55,
 

3&。
39.
40。
தாய் தந்தை ஞாபகம் பகவானின் தாயாரின் நினைவு தினம் (சிறுவர் தினமாக) எப்போ கொண் டாடப்படுகிறது ? ஒவ்வொரு வருடமும் மே மாதம் 6-ந் திகதி,
தாயாரின் பெயரில் புட்டபர்த்தியில் உள்ள கட்டடத்தின் பெயர் என்ன? ஈஸ்வரம்மா ஹை ஸ்கூல் .
தந்தை பெயரில் அமைக்கப்பட்டுள்
ளது என்ன ? 866) u T630 LOGFLUro
புட்டபர்த்தி - பிரசாந்தி நிலையம்
星卫。
42。
44。
45。
釜6。
புட்டபர்த்தி எங்குள்ளது ? இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது .
புட்டபர்த்தியின் முன்னைய பெயர் யாது ?
G) grreit omrinri Lucir gaf.
கொள்ளாப்பள்ளி என்பதன் கருத்து அபாது ? இடையர்களின் வீடு.
புட்டபர்த்தி என்று பெயர் வரக் காரணம் யாது ?
புற்றுக்கள் நீஹைந்திருந்தபடியால்,
புற்றுக்கள் ஏன் தோன்றின ? அங்கு வசித்த பாம்பொன்று இடைய னின் பசுவிலிருந்து பாலைக் குடித்த தால் அவன் பாம்பைக் கொன்றுவிட் டான் இறந்த பாம்பின் சாபத்தால் அவ்வூரிலுள்ள பகக்கள் அழிந்தன, எங்கும் புற்றுக்கள் தோன்றி ை
புட்டபர்த்தி எந்த நதிக்கரையில் உள்ளது ? சித்ராவதி

Page 18
釜7。
43。
一49。
50
5.
@2。
53
54
55.
அட்டபர்த்தியிலுள்ள கட்டடத்திற்குப் பெயர் என்ன ? பிரசாந்தி நிலையம் , பிரசாந்தி நிலையம் என்பதன் கருத்து என்ன ? மகா அமைதியின் இருப்பிடம் ,
பிரசாந்தி நிலையம் எத்தனையாம் ஆண்டு திறக்கப்பட்டது ? 1950ஆம் ஆண்டு,
பிரசாந்தி நிலைய இராஜகோபுரம் எத்தனையாம் ஆண்டு திறக்கப் பட்டது ? 1975-ம் ஆண்டு நவம்பர் 23-ம் திகதி,
தெய்வம- குரு இறைவன் எமக்கு எவ்வித உறவாக இருக்கன்றார் ? தாய் தந்தை, உறவினர், நண்பர் அனைத்துமாக இருக்கிறார்.
குருவிற்கு ஒப்பிட்டுக கூறப்படும் மூமி மூர்த்திகள் யாவர் ? பிரமமா, விஷ்ணு, மகேஸ்வரன் ,
குரு ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு ஒப்பிடப்படுகிறார்?
மாணவர்களிடததில் நல்ல குணங்க ளைப் படைத்து, அவற்றைப் பேணிக் காத்து, தீய குணங்களை அழிப்பதால்,
எமது குரு யார் ? 琶压Q重Tā ■南。
நாம் இறைவனிடம் பொய்மை, இருள், மரணம் என்பவற்றிலிருந்து விலக்கி எவற்றிற்கு எம்மை இட்டுச் செல்லுமாறு வேண்டுகிறோம் ?
உண்மை, ஒளி, அழியாமை என்ப
வற்றிற்கு,
எமது மந்தத்தன்மையைப் போக் கடிக்கும் தெய்வம் எது? சரஸ்வதி
 

58.
59.
60 -
6 Ι .
6星。
63.
6 4 -
65.
66.
விஷ்ணும் என்பதன் கருத்து யாது ? எங்கும் நிறைந்தவர்.
புலன்களை வென்றவரும் புத்திமான் களில் மிகச் சிறந்தவரும் யார்? விடுமான் (ஆஞ்சநேயர்),
அநுமான் யாருடைய புத்திரன் ? வாயுபகவான் (காற்று),
ஏன் நாம் இறைவனிடம் நம்பிக்கை யும் பக்தியும் கொள்ள வேண்டும் ? இறைவனின் கருணையைப் பெறுவ தற்கு ,
L』Tó 鱷品『記)
பால விகாஸ் திட்டம் யாரால் ஆரம் பிக்கப்பட்டது ? பகவான் று சத்ய சாயி பாபாவால் ஆரம்பிக்கபபட்டது.
பால விகாஸ் திட்டம் எ ப் போ ஆரம்பிக்கப்பட்டது? 1968ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ,
பால விகாஸ் என்பதன் பொருள் யாது? குழந்தைகளை மலரச் செய்தல்,
எத்தனை வயதுப் பிள்ளைகளுக்கு
கற்பிக்கப்படுகிறது? 6 தொடக்கம் 16 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு
யம் கற்பிக்கப்படுகிறது?
சத்தியம் , தர்மம் , சாந்தி , பிரேமை , என்னும் நல்ல பண்புகள் توافق 6 دقيقة يقي
பிரார்த்தனை , அ மை தி யிருக்கை
ಔ5ರೌಕ್ತಿ விளையாட்டு, Յr&l15FՄto: பெரியோர் வாழ்க்கை மூலம் கற்பிக் கப்படுகிறது.
பால விகாஸ் க ல் வி யி ன் முக்கிய
நோக்கம் என்ன?

Page 19
67.
68.
69.
70.
71.
72.
74.
குழந்தைகளிடத்தில் தெய்வபக்தி, பாபபீதி, சமூகநீதி என்பவற்றை ஏற்படுத்துவதே
அமைதி, ஜெபம், பஜனை அமைதியாக இருப் ப த ன் பயன் 666? மனம் சா நீ தி அடையும். எந்தக் காரியத்தையும் சிறப்பாகவும் வெற்றி யுடனும் செய்யலாம். எதையும் கிர கிக்கும் ஆற்றல் வரும் புத்தி பிரகா
சம் அடையும் .
ஜபம் என்றால் என்ன? இறை நடிமத்தை இடைவிடாமல் சொல் வது ஜபம் எனப்படும்.
பஜனை பா டு ம போது நாம் கவனிக்க வேண்டியவை எவை? பாவம், ராகம், தாளம் ,
ப வம் என்ற ல் என்ன? பஜனைப் பாடலின் பொரு  ைள உணர்ந்து பக்தியுடன் பாடுதல் பாவம் Lr Früti (6 n.
பிரார்த்தனை விடியற்காலையில் எழுந்ததும் கூற வேண்டிய பிரார்த்தனை என்ன? 'கராக்ரே வஸதே லட்சுமி'
காலைப் பிரார்த்தனை எப்படிக்
கூறவேண்டும்? படுக்கையில் இருந்தபடியே கையைப் பார்த்துக் கூறவேண்டும் .
காலைப் பிரார்த்தனை செய்வதன்
பயன் என்ன? அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக நடப்பதற்கு இப் பிரார்த்தனை உதவு கிறது ,
எமது கையில் உறையும் தெய்வங்கள் stଜ୪) ଗu? லட்சுமி, சரஸ்வதி, கெளரி
 

75 லட்சுமி, சரஸ்வதி , கெளரி எவற்
றின் சக்திகள்? எண்ணம் , சொல், செயல் என்பவற் றின் சக்திகள்
76 லோகா ஸ்மஸ்தா ஸ்ன கி னே r பவந்து' இக் கருத்துடைய சுலோகம் எது?
ஸர்வே வை ஸ-0கின ஸந்து"
77. 'லோகா ஸ்மஸ்தா' எப்படிப்பட்ட
பிரார்த்தனை? எமது அன்பின் விரிவை வெளிப் படுத்தும் பிரார்த்தனை , பிறர் நலம் கருதும் பிரார்த்தனை,
78. சரஸ்வதிக்குரிய பிர ர்த்தனை எது? யாகுந்தேந்து துஷாராஹார தவளா.
79. லட்சுமிக்குரிய பிரார்த்தனை எது?
நமஸ்தேஸ்து மஹாமாயே'.
80. கல்வி கற்குமுன் கூறும் பிரார்த்தனை
இது
ஓம் ஸகனாவவது',
81. கல்வி கற்குமுன் கூறும் பிரார்த்
தனையின் முக்கிய கருத்தென்ன? ஆசிரியர், மாணவர் ஆகிய இருவரும் வெறு புக் கொள்ளாதிருப்பதும் நம் கல்வி ஒளியுடையதாயிருக்கட்டும் என்பதுமே
82. துரங்கு முன் கூறும் ம ன் னி ப் பு ப்
பிரார்த்தனை எது?
கரசரண க்ருதம் வா'
88. தூங்கு முன் கூறு ம் இப் பிரார்த் தனையை ஏன் கூறுகிறோம்? அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகளை மன்னிக்கும்படி மகா தேவரை வேண்டுகிறோம்
84 சமுத்ர வலனே தேவி’ எதற்காகக்
கூறப்படும் பிரார்த்தனை? பூமாதேவியிடம் என் பாதங்கள் உன் மேனியைத் தீண்டுவதால் என்னை

Page 20
மன்னிக்கவும் எ ன் று கூறப்படும் பிரார்த்தனை.
85 ஸர்வ தர்ம பிரார்த்தனை ஒன்று
கூறுக? ஒம் தத் ஸத் ரீ நாராயனது
86 இப் பிரார்த்தனை கூறும் உண்மை
என்ன? எல்லாத் தெய்வங்களும் ஒன்று என் பதே, பெயர்கள் உருவங்கள் வேறு பட்டாலும் தெய்வம் ஒன்று என்பதே
87. உணவு உட்கொள்ளுமுன் கூறும்
பிரார்த்தனை எது?
ஹரிர் தாதா ஹரி போக்தா',
88. உணவை இறைவனுக்கு அர்ப்பணிப் பதால் நாம் அடையும் நன்மைகள்
உணவு அசுத்தம் நீங்கி புனித த் தன்மை அடைகிறது .
89 உணவு உண்ணு முன் கூறக் கூ டி ய
தேவாரம் எது? அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்
ga
90. பார்வதி தேவியைப் பற்றிய பிரார்த்
தனை எது? ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யே ,
வேறு
91. நல்ல குணங்கள் ஐந்து கூறுக?
உண்மை பேசுதல், பெற்றோரைப் பணிதல், அதிகாலையில் எழுதல், சுத்தமாக இருத்தல், தினமும் கட வுளை வழிபடுதல்.
வினா - விடை பிரசுரிக்க
சனாதனி பியூ
105 கந்தசாமி திருகோ
 

岛之上
93.
粤4、
劈每。
96 .
97.
9୫ .
99.
OO .
圈
நன்கொடை உதவியவர்கள்: பூட்டி கிளினிக்
கோவில் ஹோட்,
உலகில் எத்தனை நாடுகளில் சாயி நிறுவனங்கள் இயங்குகின்றன? 145 நாடுகளில் 1997 வரை)
பகவானின் சின்னம் எது? முன்னர் சர்வதர்ம சின்னம் , த ற் -ேப ா து 5 விழுமியங்களைக் G) 3GrfoisTL gogiTurib.
சாயிபாபா இல்லத்தால் வெளியிடப் படும் சஞ்சிகை ஒன்றின் பெ ய ர் &ռ Ո/5.
சனாதனசாரதி , சுவாமி உயர்கல்விக் கட்டடங்களை எவ்விடங்களிற் கட்டியுள்ளார்? புட்டபர்த்தி வெண் வயல், அனந்தபூர் . நாம் எப்படி இவ்வுலகில் பயனுள்ள வர் ஆகலாம்? வயதானவர் நோயாளிகள் போன்று எமது உதவி தேவைப்படுபவர்க்கு எம் மாலான உதவியைச் செய்து எப்போதும் உண்  ைம யே பேசி வாழ்ந்த பெரியார்கள் மூவர் பெயர் கூறுக? சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அரிச்சந்திரன் , கோபம் எதற்கு ஒப்பானது? ஒரு வெறி நாய்க்கு . விலங்குகளிடத்தில் அன்பு கொண்ட பெரியார் மூவர் பெயர் கூறுக. சேர் ஐசாக் நியூட்டன், ரமண மகரிஷி, மகாகவி பாரதியார் . யார் கடவுளால் ஆசீர்வதிக்கப்படு
உள்ளத்தூய்மை உடையவர்கள் .

Page 21
நூல் அறிமுகம்
புத்தர் சொன்னதும்
(What the Buddha Saic தொகுப்பு:- கலாநிதி ே
ஆங்கில நூல், 25 நூற்றாண்டுகள் முன் புத்தர் போதித்த போதனைகளில் 148ஐ தேர்ந்து எடுத்து, அவை ஒவ்வொன் றிற்கும் நிகரான பகவானின் அருளுரை களை ஆசிரியர் தோர்த்திருக்கிறார். சிறிய நூலானாலும் ஆய்வின் ஆடிப்படையில் எழுதப்பட்ட நூல் ஒவ்வொரு போதனைக் கும் அருளுரைக்கும் உசாத்துணை தரப் பட்டுள்ளது. 20 உசாத்துணை நூல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 10 பக்கமுள்ள ஆரம்ப உரை ஒரு கருத்தாழமுள்ள இட்டு ரையாக உள்ளது .
அன்பும் கருணையும் புத்த வாழ்வின் முக்கிய அம்சங்கள். சாயி தர்மத்தின் அணி களும் அவையே. இனி. மெத்த (அகில அன்பு), சகிப்பு, அகிம்சை, சீலம் (மனம் சொல் செயல் ஒழுக்கம்), தியானம் இவற் றிற்கு அழுத்தம் தருவது புத்த சமயம் , பேராசை, வெறுப்பு, அறியாமை இவற்றின் தாக்கத்தை எடுத்தும் அது விளக்குகிறது. சாயி தர்மம் (சனாதன தர்மம்) இதன் போதனைகளும் இவற்றின் அடிப்படையில்
வேற்றுமை உலகத்தில் பல மதங்கள் உள. ଶtଜର୍ଣ୍ଣ யான ஒற்றுமை உடையன வேறுபாடுகள் மிகைப்படுத்தி அடிப்படை ஒருமைப்பாட்டி தன் நோக்கத்தை இழந்து விடுகிறது:
ஆதாரம்:- ரீ சத்ய
 

சாயி பாபா சொல்வதும்
| & Vhat Sai Baba says) hmo Lp T Giffy GaGTT GÖT M. A., Ph.D.
21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற அறிவுரை
களே ,
இவற்றை எடுத்துக்கூறி அன்பு, சாந்தி, சகிப்பு, ஒற்றுமை என்ற விழுமியங்களின் அடிப்படையில் பல மதங்களும் இனங்களும் கொண்ட நாடுகள் அமைதியாக வாழ முடி யும் என்பதைக் காட்டுகிறது இந்நூல். இது ஆங்கிலம் தெரிந்த அவசியம் கற்கவேண்டிய நூல் : இந்த நூல் தமிழாக்கப்பட்டால் இன்னும் பலர் படிக்க முடியும். அதை சாயி ஆன்மிகக் கல்வி கற்கும் மூன்றாம் நிலை மாணவருக்குப் பாட நூலாக உபயோகிக்க முடியும் ,
u 55 tilħ 52 .
Galahu7G). Bhagavan Sri Sathya Sai
Samithi Thapodanarma Viharaya Mt. Lavania.
விலை தரப்படவில்லை. கொழும்பு சாயி சமித்தியில் ரூபா 50/-க்கு விற்பனை யாகின்றது.
யில் ஒற்றுமை
னும் அவை அனைத்தும் ஆழமான அடிப்படை மேலோட் மானவையே. இவ் வேறுபாடுகளை Lனை மறந்து விடுகின்றபோது, அங்கு சமயம்
சாயி கிராம பால விகாஸ் பாடப்புத்தகம்,

Page 22
பள்ளி முன்னின் சுகாதார ப செ. சு. நச்சிை
பள்ளிக்கூடக் கல்வியை முன்னிலைப் படுத்தி சிறார்களை, முன்னிலைப் பள்ளி களுக்கு அனுப்புவது வழமையாகி விட்டது. அதேபோன்று பால விகாஸ் போன்ற அறக் கல்வி நிறுவனங்களுக்கும் இச் சிறார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்க ளின் கல்வி நோக்கம் முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது, வெறுமனே கல்வி யறிவைப் போதிப்பது மட்டுமல்லாமல் , வாழ்வில் வெற்றி பெற நல்ல பழக்க வழக் கங்களைக் கைக்கொள்ள உதவ வேண்டும் . அதற்கும் மேலாக, மாணவர்களின் உடல் , உள நலம் மேன்மையடையச் செய்வதிலும் இந்நோக்கம் தங்கி நிற்கின்றது. இதற்கு ஒரு வழியாக மாணவர்களது சுகநல நிலையை ஆசிரியர்கள் பரிசோதிப்பது அமை கிறது.
மாணவர்கள், சாதாரணமாக மிகவும் நல்ல முறையில் ஆசிரியர்களின் கவனிப் பைப் பெறல் வேண்டும் . இக் கவனிப்பு நிலையை, மாணவர்களின் தோற்றம் , உடல் வளர்ச்சி, நடை உடை பாவனை ஈள் நோய் அறிகுறிகள் என்பவற்றிலிருந்து மருத்துவம் படிக்காத , ஆனால் நன்கு புத்திக் கூர்மையுள்ள ஆசிரியரினால் நன்கு அவதானித்து அறிந்துகொள்ள முடியும் . இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் இச் சிறு கட்டுரை ஒரளவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மானவர்களின் சுகநலபரிசோதனை யின்போது, இலகுவாக அறிகுறிகள் ஆசிரி
 

ல மாணவரின் ரிசோதனை
TíTử ẳ636öfluI gởi
யர்களின் நினைவில் நிற்பதற்காகவே , மாணவர்களை தலையில் இருந்து கால்வரை அவதானித்து பரிசோதிப்பது என்று எழுதப் பட்டிருக்கிறது. மாணவர்களை அன்புடன் அழைத்து அருகில் இருத்தி சோதிக்கும் ஆசிரியர் தமக்கு இலகுவான வழியில், ஆனால், முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும்.
1. தலைமயிர் அளவாக எண்ணெய் இட்டு, அழகாக வரிவிடப்பட்டு இருக்க வேண்டும். அழுக்கு , பேன், ஈர், பொடுகு இருக்கின்றதா ? மயிர் நிறம் மாறி, இலகுவில் உடையும் தன்மை உடையதா ? மயிர் அற்ற இடங்கள் தலையில் இருக்கின்ற சா ? போன்ற விபரங்களை அவதானித்தல்,
2. நெற்றி வீபூதி , பொட்டு இடப்படு
வதை அவதானித்தல்.
3.
கண் : கண்ணில் பூழை , வாக்குக் கண் , கருவிழி நிலையற்று ஆடுதல் , வெண்படலம் மினுமினுப்பு குறைந் திருத்தல், நிறமாறுதல்கள் கண்ணில் ஏதாவது அடையாளங்கள் (முக்கிய மாக சுண்ணாம்பு பூசியது போன்ற வெண் புள்ளி - பிற்றோவின் புள்ளி) , பார்வை - வகுப்பறையில் பின் ஆச னங்களில் இருக்க கரும் பலகையில் எழுத்துக்கள் தெரியாதிருத்தல், புத்த கத்தை மிக அருகில் வைத்து வாசித் தல் முதலியவற்றைக் கவனித்தல் . இரு கண்களும் தனித்தனியாக அவ தானிக்கப்படல் அவசியம் .

Page 23
4. காது ; சீழ் வடிதல் அழுக்கு (குடும்பி) இருத்தல், கேட்கும் ஆற்றல், தோடு போட்டிருக்கும் பெண் பிள்ளைகள் என்றால் அவ்விடத்தில் புண், சீழ், அழுக்கு முதலியவற்றை அவதானித் தல். இரு காதுகளையும் தனித்தனி யாக அவதானித்தல் அவசியம்.
19. ඉ_ණකL රූ
5, மூக்கு: மூக்கில் இருந்து சளி வடிதல், பேசும்போது பேச்சின் தன்மை மூக் கால் பேசுதல்), மூக்கு அடிக்கடி அடைத்துக்கொள்ளல் முதலியவை களை அவதானித்தல்,
6. வாய் மேல் உதடு பிரிந்து இருத்தல் (பிறப்பில் இருந்து), கடைவாய்ப்
 
 
 

புண், வாய்த் துர்நாற்றம், பல் வெளி யில் துருத்திக் கொண்டிருத்தல், பல் நிறம் மாற்றமடைதல், பற்சூத்தை (கிருமித் தாக்கம்), வரிசையில் இல் லாது முன் பின்னாக மாறி இருத்தல், முரசு வீங்குதல், சீழ் வடிதல், நாக்கு
ໂດຍກົງ
வெளிறி இருத்தல், நீட்டுவதற்கு முடியாதிருத்தல், பேச்சு - சொற்கள் சரியாக வெளிவராமை "திக்குவாய்" போன்றவை அவதானத்திற்குரியவை.
கழுத்து முக்கியமாக பெண்பிள்ளை களுக்கு, பின்புறம் நன்கு கழுவி சுத்தப்

Page 24
படுத்தப்படுகின்றதா ? தொண்டை யில் கட்டி இருத்தல் போன்றவை களை அவதானித்தல்.
8. நெஞ்சு அமைப்பில் ஏதாவது மாறு தல்கள், மூச்சு வாங்குதல், படபடப்பு போன்றவற்றை அவதானித்தல்.
9. வயிறு : பெருத்து இருத்தல், பொக் குள் வீங்குதல் - வெளியில் துருத் திக் கொண்டிருத்தல் போன்றவை கிளை அவதானித்தல்.
10. கை விரல் குறைபாடுகள், சிரங்கு, புண், நகம் - அழுக்கு, நிறம், வெட் டிப் பராமரித்தல் போன்றவைகளை அவதானித்தல்.
11. கால் குறைபாடுகள், புண், நொண்டு தல், விளையாடுதல் போன்றவை அவ தானித்தல்,
12. பாதம் : புண், வீக்கம், பித்தவெடிப்பு,
நடை போன்றவை அவதானித்தல்
圈
சாயி அறிமுக (A Visiti
ஆஸ்திரேலியா
ஒரு அடியாரின் வீயூதி பாத்திரத்தில் ஒரு மரத்துண்டு அடுத்த நாள் காலை 2 புப் பற்றியது.
சுவாமியின் ஆணைப்படி தீபம் தொட தீபத்தின் அடியில் நிரந்தரமாகப் பெருத்துத் குவியல் பற்றிய விளக்கத்தை விஞ்ஞான ரீதி
தீபம் எரிந்து கொண்டே இருக்கின்ற,
 

13. உடை சுத்தம், கிழிசல், அணிந் துள்ள முறை போன்றவை அவதா னித்தல்,
சிறுவர்கள் 'சிறுவர்களாக" ஆடிப் பாடி, மற்றவர்களுடன் கூடி, விளையாட வேண்டும், Lost Drras தனித்திருத்தல், அழுகை, மற்றவர்களைத் துன்புறுத்தல், ஏற்றுக்கொள்ள முடியாத மொழி, சொற் பாவனை, பேசும் முறை, பயந்த சுபாவம் முதலியவையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சிறுவர்களின் நலனில் அக்கறை உள்ள சிறுவர்களின் பெற்றோர், குடும்ப உற வினர்கள், அப்பகுதி குடும்பநல உத்தியோ கத்தர்கள் போன்றவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது ஆசிரியர்களுக்கு அவர் களது பணியை இலகுவாக்க உதவும் குறிப் பாக மேற்குறிப்பிட்ட அவதானிப்புக்களை பெற்றோருடன் கலந்துரையாடும்போது வெளிக்கொணர்வதன் மூலம் இப் பாலகர் களின் நலனைச் சிறப்புறச் செய்ய முடியும் .
| შეწევის
அட்டை ஒன்று ng Card)
வில் சாயி ஒளி
1995 பெப்ரவரி 9ஆம் திகதி காணப்பட்ட மணிக்கு பூஜை அறையில் தானாகவே நெருப்
ர்ந்து எரிவதற்கு மெழுகு உபயோகப்படுகிறது. திரி போல் இயங்கும் அந்தப் பதார்த்தக் நியில் (இதுவரை) தரமுடியாது.
翌。
55 aj sv:- Prasanthi Hall
South Hurstville Centre Sydney.

Page 25
நாளாந்த வா
ஆன்மிகம் என்பது கோயிலுக்குமட்டுப் செல்வதல்ல. பஜனை பாடுவது அல்ல எண்ணம் , சொல், செயல் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, சரணாகதி மனோநிலையுடன் வாழுதலே ஆன்மிக மாகும் .
பால விகாஸ் மாணவர்களுக்கு இட் பக்குவத்தை உருவாக்க உதவுவன பின் வரும் சுலோகங்கள் ஏன்? பெரியவர்களுக் கும்கூட இவை உதவக்கூடும்.
காலைப் பிரார்த்தனை
பிரார்த்தனை என்பது எண்ணத்தை இறைவன் பற்றிய சிந்தனைக்கு உயர்த்துவ தாகும். உடலைப் போஷிக்க உணவு எவ் வளவு அவசியமோ , அதுபோல் மனதை யும் ஜீவனையும் போஷிக்க பிரார்த்தனை மிகவும் அவசியமாகும். வாழ்க்கையில் சகல துன்பங்களுக்கு இடையில் நம்மைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லக்கூடியவர் இறைவன் ஒருவரே . இவரை நம்பிக்கை யுடன் கூப்பிடுதலே பிரார்த்தனையாகும்
பகவான் பாபா " காலையில் நாம் பிரார்த்தனையுடன் நாளை ஆரம்பித்து பிரார்த்தனையின் துணைகொண்டு கட.ை களைச் செய்து பிரார்த்தனையுடன் நாளை முடிக்க வேண்டும்' என்று வற்புறுத்து கிறார்.
அதிகாலையில் நாம் செய்யும் பிரார் தனை அன்றைய நாள் முழுவதையும் சிற பாகக் கழிக்க வழிவகுக்கிறது.
 

ழ்வில் ஆன்மிகம்)
அப்போ நாம் செய்யக்கூடியது என்ன? அதிகாலையில் நித் திரை விட்டெழுந்து படுக் கையில் இருந்தபடியே கையைப் பார்த்து பின்வருமாறு சொல்லலாம்:
கராக்ரே வஸ்தே லக்ஷ்மி கரமத்யே ஸரஸ்வதி கரமூலே ஸ்திதா கெளரி ப்ரபாதே கரதர்ஸனம் ,
பதவுரை :
கர அக்ரே - கையின் நுனியில் வஸ்தே = வசிக்கிறாள் f லக்ஷ்மி - இலட்சுமி
கர மத்யே - கையின் நடுவில் ஸரஸ்வதி = சரஸ்வதி கர மூலே - கையின் அடியில் கெளரி - கெளரி ப்ரபாதே - விடியற்காலையில், கரதர்ஸனம் = தையைப் பார்த்தல்
பொழிப்புரை :
கையின் நுனியில் தூய்மையான எண் ணங்களுக்கு அதிபதியான இலட்சுமி வசிக்
台
摩 கிறாள். கையின் நடுவில் சொல்லுக்கு
勋 அதிபதியான சரஸ்வதி வசிக்கிறாள் கை யின் அடியில் செயலுக்கு அதிபதியான கெளரி வசிக்கிறாள். அப்படிப்பட்ட கையை
垂 விடியற்காலையில் பார்க்கவேண்டும். இது
என்னம் சொல் செயலை ஒருங்கிசையச்
செய்யும் .

Page 26
உணவு உட்கொள்ளுமுன் பிரார்த்தனை
ஹரிர் தாதா ஹரிர்போக்தா
ஹரிரன்னம் ப்ரஜாபதே ஹரிர் விப்ர: ஸ்ரீரஸ்து புங்தே
போஜயதேஹரி, Log5650)U:
ஹரி - விஷ்ணு, தாதா - கொடுப்பவர் . போக்தா – அநுபவிப்பவர். அன்னம் - உணவு. ப்ரஜாபதி - படைப்புத் தலைவர் விப்ர - (உண்மையை உணர்ந்த) அந்தணன் , ஸ்ரீ ரஸ்து உடல்களிலோ எனில், புங்தே = சாப்பிடுகிறார். போஜயதே - சாப்பிடச் செய்கிறார்.
பொழிப்புரை :
ஹரியே கொடுப்பவர். ஹரியே அநுப விப்பவர் . ஹரியே நாம் உண்ணும் உண வும் ஆவார். ஹரியே படைப்புத் தலைவர். ஹரியே உண்மையை உணர்ந்த அந்தனர். உடல்களிலோ எனில் ஹரியே சாப்பிடுகி றார். ஹரியே சாப்பிடச் செய்கிறார்.
பகவத் அர்ப்பணம் செய்வதால், உணவு அசுத்தம் நீங்கிப் புனிதமாகிறது.
கல்வி கற்குமுன் பிரார்த்தனை
ஓம் ஸஹனா வவது ஸஹநெள புனக்து ஸஹ வீர்யம் கரவாவகை தேஜஸ்வினாவதி தமஸ்து மா
வித்விஷாவஹை ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
பதவுரை :
ஸஹ - (பரம்பொருள்) ஒருங்கிணைந்து நெள - நம்மிருவரையும். அவது - காப்பாற் றட்டும். ஸஹ = ஒருங்கிணைந்து, நெள நம்மிருவரையும் . புனக்து ஆளட்டும். ஸஹ - (ஆசிரியர், மாணவர் என்ற நாமிரு வரும்) ஒருங்கிணைந்து வீர்யம் - மிகச் சிறந்த காரியத்தை கரவா வஹை - செய் வோமாக தேஜஸ்வீ - ஒளியுடையதாக
 

நெள நம்மிருவருடைய அதீதம் - படிப்பு அஸ்து - இருக்கட்டும். மாவித்ஷா வஹை " நாமிருவரும் வெறுப்புக் கொள்ளாதிருப் போமாக ,
பொழிப்புரை :
பரம்பொருள் நம்மிருவரையும் ஒருங்கே காப்பாற்றட்டும் . ஒருங்கிணைந்துள்ள நம் மிருவரையும் ஆளட்டும். ஆசிரியர், மாண வர் என்ற நாமிருவரும் ஒருங்கிணைந்து மிகச் சிறந்த காரியத்தைச் செய்வோமாக நம்மிருவருடைய கல்வியும் ஒளியுள்ளதாக இருக்கட்டும். நாமிருவரும் வெறுப்புக் கொள்ளாதிருப்போ மாக
இப்பிரார்த்தனை அன்பு, சகோதரத் துவம், பரஸ்பர நட்பு போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்தி அமைதிக்கும், பய மின்மைக்கும் உறுதுணையாகின்றது.
இரவில் தூங்குமுன் மன்னிப்புப் பிரார்த்தனை
கரசரணக்ருதம் வாக் காயஜம் கர்ம ஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம் விஹிதமவிஹிதம் வா சர்வமேதத் சுஷ்மஸ்வ ஜயஜய கருணாப்தே னு மகாதேவ ஸம்போ .
பதவுரை :
穹T = 冢秀夺。 சரன = கால் க்ருதம் - செய்யப்பட்ட ஜம் - உண்டான, பிறந்த, வாக்ஜம் - வாக்கில் இருந்து உண்டான காயஜம் - உடலில் இருந்து உண்டான கர்மஜம் - செயலில் இருந்து உண்டான . வா - அல்லது ஸ்ரவணம் வா - கேட்டலில் இருந்தோ அல்லது, நயனம் ஜம்வா - பார்த் தலில் இருந்தோ உண்டான மானஸம் வா > மனதில் இருந்தோ, அபராதம்-பிழைகுற்றம் தவறு. விஹறிதம் வா - முறையாகச் செய்யும் காரியங்களிலோ, அவிஹறிதம் வா - முறை யற்ற காரியங்களிலோ, ஸ்ர்வமேதத் - இந்த எல்லா. கஷ ம ஸ் வ - மன்னிப்பாயாக.

Page 27
ஜயஜய வெற்றி உண்டாகட்டும் கருணா - கருணை அப்தி - கடல் கருணாப்தே - கருணைக் கடலே. பூரீ மகாதேவ ஸம்போ - ஹே1 மகாதேவனே! பொழிப்புரை :
முறையாகச் செய்யப்பட்ட காரியங் களிலோ அல்லது முறையற்ற காரியங் களிலோ, கை, கால் முதலியவைகளினால் செய்யப்பட்டனவும், சொல் , உடல் , செயல், கேட்டல், பார்த்தல், மனது - இவைகளினால் உண்டாகியனவும் ஆகிய குற்றங்களை எல்லாம், ஹே1 மகாதேவா! சம்போ! கருணைக் கடலே! மன்னிப்பா யாக, உனக்கு வெற்றி உண்டாகட்டும்.
வேண்டுதல் அஸ்தோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருதியோர் மா அம்ருதம் கமய,
Լ156ւյ6ծ) Մ :
அஸ்த் - இன்மையினின்று (பொய்யி லிருந்து). மா = என்னை ஸத் - உண்மைப் பொருளுக்கு கமய - இட்டுச் செல்வாயாக. தமஸ் - இருளிலிருந்து மா = என்னை. ஜ்யோதி - ஒளிக்கு கமய - இட்டுச் செல்வா
பிரார்த்தனைகளும்
1. பிரார்த்தனைகளும், ஸ்தோத்திரங்களு தோடு, கடவுள் நம் அருகில் நம்முள் 2 பிரார்த்தனைகளும், ஸ்தோத்திரங்களு ஆளுகையிலிருந்து விடுவித்து மேன்மை 3. இறைவனின் புகழையும் மேன்மையையு யும் பிரார்த்தனை மூலம் குழந்தைகளு 4 இடர் வரும் காலத்தில் இறைவனின் தில் ஒர் உறுதியையும் ஏற்படுத்தும். 5. பல்வேறு சமயங்களின் பிரார்த்தலை ஒற்றுமையையும், குழந்தைகளிடையே 6. இவைகளின் அர்த்தத்தை உணர்ந்து .
பயிற்சியும் கிடைக்கிறது.
ஆதாரம்
 

யாக ம்ருத்யோ - மரணத்தினின்று. மா = என்னை, அம்ருதம் = அழியா மைக்கு, கமய" இட்டுச் செல்வாயாக, பொழிப்புரை :
பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அழியாமைக்கும் என்னை வழிநடத்திச் செல் 6. ITLITs
இந்த உலக பிரார்த்தனையை மூன்று படிகளில் நாம் வழிபடவேண்டும்:
1. நாம் வாழ்க்கையைச் சத்தியத்தின் அடிப்படையில் வாழவேண்டும். மணி தன், உலகம் நித்தியமானது, சத்திய மானது என்ற எண்ணத்தைப் போக்க வேண்டும் ,
2. மனிதன் அறியாமையை, அறிவொளி கொண்டு போக்கி, தோன் என்றும் மாறாத தன்னுள் பொலியும் ஆன்மா” என்பதை அறிய வேண்டும்.
3 அலைகள் கடலில் சேர்வது போன்று, பரமாத்மாவின் அலைகளாகிய நாமும் நம் வாழ்க்கையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் அறிந்து அவரை அடையப் பிரார்த்திக்க வேண்டும்.
ஸ்தோத்திரங்களும் ம் வாழ்வின் பேருண்மையை நினைவுபடுத்துவ இருக்கிறார் என்பதைத் தெளிவாக்குகிறது. ம் குழந்தைகளின் மனதை வெளிப்புலன்களின் ப்படுத்துகிறது. ம், அவன் நம்முள் உறைந்திருக்கிறான் என்பதை ருக்கு உணர்த்த முடியும். உதவியைக் கோரும் டினோ நிலையையும், மன
களும், ஸ்தோத்திரங்களும் சமயங்களிடையே
சகிப்புத்தன்மையையும் வளர்க்கிறது. னனம் செய்வதால் மனத்திடமும், நல்ல மனப்
பூர் சத்ய சாயி கிராம பாலவிகாஸ் பாடப்புத்தகம்

Page 28
நான் சமையல் அறையில் இராப் தயாரித்துக் கொண்டிருந்த போது, எனது மகன் தான் எழுதிய ஒரு கடுதாசியை என்னிடம் தந்தான், கைகளை முந்தானையில் துடைத்துவிட்டு நான் அதைப் படித்தேன்.
முன் வளவில் புல் வெட்டியது 50-00 எனது கட்டிலை இந்தக் கிழமை தினமும் தட்டி விரித்தது 10-00 கடைகளுக்குச் சென்றது 5-00 நீங்கள் கடைக்குப் போனபின் தம்பியுடன் விளையாடியது 5-00 குப்பைகளை வெளியே கொட்
L9-Llgi 10-00 பள்ளிக்கூடத்திலிருந்து நல்ல றிப்போட் கொண்டுவந்தது 50-00 தோட்டம் சுத்தம் செய்தது 25-00 மொத்தமாக நீங்கள் தரவேண் வேண்டியது eԵւ յո՝ 155-00
இந்தத் தொகையை அவன் எதிர் பார்த்து நிற்பதை நான் பார்த்தபோது ஆயிரம் காட்சிகள் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. பேனாவை எடுத்து
அதே கடுதாசியின் மறுபக்கத்தில் எழுதி
:
9 மாசங்கள் நீ என் வயிற்றில் வளரும்போது சுமந்தது இலவசம் உன்னோடு விழித்திருந்த
இரவுகள் இலவசம்
 

Aختختعخبرہ تحصیبر پختختعصبر صبر
iD
محصے=><\ محصےسیح محےX سمتیے حسنس
உனது சுகபினங்களைக் குணப் படுத்தியது, இறைவனிடம் மன்றாடியது இலவசம் பல ஆண்டுகளாக உனக்காகச் சிந்திய கண்ணிரும் செலவு செய்த நேரமும் இலவசம் உன்மேல் வைத்த அன்பு இலவசம் இரவிரவாக உனக்காகப் பயத்துடன் வருந்தியது இலவசம் உனது படிப்புச் செலவும் நான் அளித்த புத்திமதிகளும்,
அறிவும் இலவசம் உனது உணவு, உடை, விளை யாட்டுப் பொருட்கள் இலவசம்
சளிவடியும் போதெல்லாம் உனது மூக்கைத் துடைத்தது இலவசம் மொத்தமாக உன்மேல் வைத்
திருந்த பாசம் இலவசம் .
இதை என் மகன் படித்து முடிக்கும் போது அவன் கண்கள் குளமாகிவிட்டன. தன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த் துச் சொன்னான் 'அம்மா, நான் உங்களை உண்மையாக நே சிக்கிறேன்." பின்பு பேனாவை எடுத்து பெரிய எழுத்துக்களில் இப்படி எழுதினான் - "கணக்கு முழுமை யாகத் தீர்க்கப்பட்டுவிட்டது' எனவே, மொத்த வரவு செலவைப் பார்க்கும் போது, பரிபூரண அன்பு விலையில்லாதது-இலவசம்.
56ör mó). SAI MARGA VOL. 5 No. 1

Page 29
அகண்ட் பஜனை
இவ்வருட அகண்ட பஜனை நவம்பர் மாதம் 8-ந் திகதி தனிக்கிழமை மாவில் 6 மணிக்கு (இந்திய நேரம்) ஆரம்பமாகி 9-ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறும் என பிரசாந்தி நிலைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கவனிப்பு: வடபிராந்தியத்தில் இரவு ஊர டங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இரவு பஜனையைத் தவிர்த்து நவம்பர் 9-ந் இகதி ஞாயிறு காலை 7 மணி முதல் (இலங்கை நேரம்) மாலை 6 மணிவரை அகண்ட பஜனையை நிலையங்களில் நடத்தலாம் என் வடபிராந்திய இணைப்புக்குழு அறிவித் துள்ளது. பிரசாந்தி நிலையம் செல்லும் பக்தர்க ளின் கவனத்திற்கு
முன்னைய சுற்று நிருபங்களின்படி வெளிநாட்டுப் பக்தர்கள் ஆச்சிரமத்தின் விதிமுறைகளை அறிந்திருப்பார்கள்
இணைப்புக்குழு
சத்தியம், தர்மம், கண்காட்சி
சத்தியம் - தர்மம் ஆகியவற்றை விளக் கும் வகையில் செப்டெம்பர் 14-ம் 15-ம் திகதிகளில் யா ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் த க. பாடசாலையில் ஒரு கண் காட்சி நடாத்தப்பட்டது. இலங்கையின் மத்திய இணைப்பாளர் பூரீ செ. சிவஞானம் ஐயா அவர்களுடன் வலயம் - 1 கல்விப்
 

பாலயச் செய்திகள்
S SqqSMMTTTTTTS STTST STMMTqSqTTSqSqSqSqSTTTq qSSSS SSTSSSMSSSMSS
1, 25 வயதுக்கு உட்பட்டோர் தமது பெற் றோருடனோ அல்லது குழுக்களாகவோ தான் வரவேண்டும்.
2. ஆச்சிரமத்சில் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட தங்குமிடத்திலே வருடத்தில் ஒருமுறை 1 மாதம் வரை தங்கலாம் (தங்குமிட வசதிக்காக அன்பளிப்புச் செய்தவர்கள் 2 மாதம் தங்கலாம்.)
25 வயதிற்கு உட்பட்டவர்கள் சிலர் இன்னும் தனியாக வருவதுடன் அனுமதிக் கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கவும் முயற் சிக்கிறார்கள். ஆச்சிரமத்தின் மேற்படி விதிகள் தெரியாது என்றும் தெரிவிக் கிறார்கள். ஆகவே இதனை எல்லோரது கவனத்திற்கும் கொண்டுவருகிறோம்.
ழச் செய்திகள்
பணிப்பாளர் பூரீ சு. இரட்ணராஜா அவர்க ளும், பிரதிப் பணிப்பாளர் பரீ வ. தானையா அவர்களும் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தனர். ஆரம்பத்தில் இடம் பெற்ற சொற்பொழிவில் மத்திய இணைப் பாளர் அவர்கள், மனித மேம்பாட்டுக் கல்வி யின் சிறப்புக்களையும், பல நாடுகளில் இது நடைமுறைப்படுத்தப்படும் விபரத்தையும் கூறி யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும்

Page 30
மனித மேம்பாட்டுக் கல்விமுறையை அறி முகப்படுத்த அனுமதியும், ஒத்துழைப்பும் தரவேண்டுமென கல்விப் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கல்விப் பணிப்பாளர் நீ சு, இரட்ண ராஜா அவர்கள் பதிலளித்துப் பேசும்போது, தான் பகவானின் மனித மேம்பாட்டுக் கல்வி முறையைப்பற்றி வாசித்து அறிந் துள்ளதாகவும் , எமது பிரதேசத்திற்கு மிக வும் பயனுள்ள இந்தக் கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்த விடுத்த வேண்டு கோளைத் தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும், எல்லாவித உதவிகளும் செய்ய கல்வித் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
கண்காட்சி பின்வரும் தலைப்புகளில் விளக்கம் அளிப்பதாக அமைந்தன. சத் தியம், தர்மம், தர்மம் குன்றினால், அவ தாரங்கள், அவர்களின் போதனைகள், சாயி அவதாரம், சாயி நிறுவனம், நிறுவன செயற்பாடுகள் என்பன
இரு தினங்களும் பெருமளவு மக்களும், பாடசாலை மாணவர்களும் பார்வையிட்
GOTrio.
வையகம் துயர் தீரவும்-தீயதெல்லாம் ஆழ்ந்து போகவும் வேண்டி 45 நாள் சாதனை 9-10.97 தொடக்கம் 22-11-97 6160) DT.
ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கா னோர் இணைந்து செய்யும் பிரார்த்த னைக்கு அதிக சக்தி உண்டு என்ற ஆராய்ச்சி யின் அடிப்படையில் வருடாந்தம் செய்து வரும் இப் பிரார்த்தனை இவ்வருடமும் 9-10-97-ல் ஆரம்பமாகிறது.
காலம் : இரவு 8 மணி (இலங்கை நேரம்) தொடக்கம் 8-30 வரை.
இடம்: அவரவர் சொந்த வீடுகளில் பிரார்த் $ଖି ତିଥିf ୫୩,[D.
 

செய்யும் முறை 8 மணிக்கு முன் குடும் பத்தினர் அனைவரும் பிரார்த்தனை அறை யில் கூடுதல் 8 மணிக்கு 3 தடவை ஓம் தாரம், தொடர்ந்து 8-25 வரை 25 நிமி டம்) காயத்திரி மந்திர உச்சாடனம். இறுதி 5 நிமிடம் "தியானம்'. சாதனை இலட் சியத்தை மனதார நினைத்து மனம் ஒன்றி ஈடுபட வேண்டும். இம் முயற்சியில் இன் னும் பல ஆன்மீக நாட்டம் உடையோரை ஈடுபடச் செய்யவேண்டும்.
தீபாவளி (தீப-ஒளி) சாதனை 30-10-97
பகவான் அறிமுகம் செய்துள்ள ஜோதி தியானத்திற்கும் இந்துக்களின் தீபாவளி விழாவுக்கும் ஒற்றுமையுண்டு. ஆனால் இலங்கையில் இவ்விழா வெறும் களியாட்ட மாகவே கொண்டாடப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக வட பிராந்திய சாயி நிறுவன உறுப்பினர்கள் இந்த தீப ஒளியை தம் இதயத்தில் ஏற்றும் சாதனையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு தீபாவளித்தினம் மிகவும் பொருத்தமானது.
சூரிய உதயத்திற்கு முன் உறுப்பினர் கள் தமது தீபாவளி சம்பிருதாயங்களை முடித்துக்கொண்டு நிலையங்களில் கூடுவார் கள் வரும் போது சிட்டிவிளக கு எண்ணை திரி, அஷ்டோத்திரம் போட குத்தரிசி, வாழை இலை அல்லது தட்டம் கொண்டு வருவர்.
பஞ்சாங்கப்படி சூரிய உதய நேரத்திற்கு 3 முறை ஓம்காரம் சொன்னவுடன் நிலையத் தலைவர் எழுந்து சென்று பி ர தா ன விளக்கை ஏற்றுவார். அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் தாம் கொண்டுவந்த விளக்கு களைத் தயார் செய்து தலைவர் ஏற்றிய பிரதான விளக்கிலிருந்து தமது விளக்கு களை ஏற்றி பகவானின் திருவுருவத்திற்கு முன்பாக (ஏற்கனவே ஆலோசித்தபடி) அழகாக அடுக்குவர். இந்த நிகழ்ச்சி நிறைவு

Page 31
பெறும் வரை எல்லா உறுப்பினர்களும் எழுந்து நின்று காயத்திரி மந்திரம் சொல் லியபடி நிற்பர் தொடர்ந்து அஷ்டோத் திரம் உறுப்பினர்கள் தாம் கொண்டுவந்த தட்டம் அல்லது வாழை இலையில் அஷ் டோத்திரம் சொல்லும்போது அரிசியைப் போட்டபடி சேர்ந்து சொல்வார்கள். இந்த அரிசி பி ன் ன ர் நாராயண சேவைக்குப் பயன் படுத்தப்படும். தொடர்ந்து ஜோதி சம்பந்தமான பஜனைப்பாடல் அல்லது சிவபுராணம் என்பன படிக்கப்படும். ஈற்றில்
நிலையச்
உலகளாவிய அங்கவீனர் தினம்
27-07-1997
இத்தினத்தில் அனேக நிலையங்கள் சேவையாற்றியுள்ளன. வவுனியா நிலையம் 25 அங்கவீனருக்கு து வா ய்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தனர். ஊரெழு நிலையம் கைதடி நவீல்ட் பாடசாலையிலுள்ள 127 மாணவர்களுக்கு சிற்றுாண்டி வழங்கினர். யாழ்ப்பாணம் நிலையத்தில் ஊனமுற்ற 6 வயோதிபர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. பரமானந்த ஆச்சிரம வயோ தி பர் க ளு க் கு சமைத்த உணவு மந்திகை நிலையத்தால் வழங்கப்பட்டது. தாவடியில் இர ண் டு அங்கவீனர்களுக்கு மூன்று சல்லு சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையில் ஒர் அங்கவீனருக்கு வேண்டிய வீட்டுப்பாவ னைப் பொருட்களும் உடைகளும் வழங் இனர்.
கொக்குவில் நிலையத்தால் காந்திக் கிராம சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மனித மேம்பாட்டுக் கல்வி வகுப்பின் ஆண்டு விழாவில் வலது குறைந்தோர்களையும்
 

ஜோதி தியானத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்,
இந் நிகழ்ச்சி மூலம் உள் ளெ ஈ எளி பெருக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இம் முறையை ஏனைய பகுதியிலுள்ள சாயி நிலையங்களுக்கும் சிபார்சு செய்யப்படு கிறது. ஆலயங்களிலும் இம்முறையை சில மாற்றங்களுடன் அறிமுகப் படுத்துவதன் மூலம் தீபாவளி விழாவை ஒரு உயர்ந்த ஆன் மிக சாதனை நாளாக்கலாம். சம்பந் தப்பட்டோர் சிந்தனைக்கு சமர்ப்பிக்கப் படுகிறது.
அழைத்து ஆடைவகையும் பணமும் அன் பளிப்புச் செய்தனர்.
ஏனைய சேவைகள்
வன்னிப்பகு தி யி லி ருந்து குருநகர் ஊடாக வரும் அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படும்வரை குருநகர் இறங்கு துறைக்குச் சமீபமாக தங்க வைக்கப் படுகின்றனர். இ வர் களு க் கு உணவுப் பொட்டலங்கள் யாழ்ப்பாண நிலையத் தினர் வழங்கி வருகின்றனர்.
இடம்பெயர்ந்து மீளக் குடியேறி மிகவும் கஷ்டநிலையிலுள்ள சில குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு அரிசி, உடுப் புக்கள், பாத்திரங்கள் என்பன வழங்கப் 4. J Lo L-6ÖT.
நிலையத்தால் கஷ்ட நிலையிலுள்ள ஒரு மாணவிக்கு ரூபா 1300/- பெறுமதியான உ  ைட க ள், பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் 6 நாராயணர்களுக்கு வாரம் இரு தடவை சமைத்த உணவு வழங்கி வருகின்றனர். பிடி அரிசி ஊரெழு, தாவடி நிலையங்களால்

Page 32
சேகரிக்கப்பட்டு வறியோருக்கு வழங்கப் படுகிறது. கோவில் பஜனை மந்திகை சுன்னாகம், தாவடி ஆகிய நிலையங்களால் நடாத்தப்பட்டது.
ஆஸ்பத்திரி சேவை
மந்திகை நிலைம்ை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலுள்ள 1-ம், 2-ம் வாட்டுகளை மாதம் ஒருமுறை கழுவித் துப்பரவு செய்வதுடன் , வைத்தியசாலையி லுள்ள கஷ்டமான நிலையிலுள்ள நோயாளி களுக்கு பால்மா, உடை முதலிய அவசிய மான உதவிகளைச் செய்துவருகின்றனர். வியாபாரிமூலை நிலையத்தினரும் மேற்படி வைத்தியசாலை நோயாளிகளுக்கு வேண் டிய உதவிகளைச் செய்துவருகின்றனர். வட்டுக்கோட்டை நிலையத்தினராலும் கொட்டைக்காடு வைத்தியசாலையில் சிரம தானமும், நோயாளருக்கு வேண்டிய உத யும் செய்தனர்.
இளைஞர் தின விசேட நிகழ்ச்சிகள்
மாணிப்பாய், வவுனியா நிலையங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணிப்
' எனக்குத் தேவையெல்லாம்
அன்புதான். அதுதான் என நான் உங்களுக்கு அளித்தே வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த அன்பு நான் தந்தது வேண்டும் அந்த அன்பை யில் திருப்பித் தாருங்கள்.'
டுத்த இதழ் பஜனை
 
 
 
 
 
 
 

பாய் நிலையத்தில் 7-6-97-ல் நடைபெற்ற இளைஞர் விழாவில் மத்திய இணைப்பாளர் பூரீ செ. சிவஞானம் ஐயா அவர்கள் வட பிராந்திய இணைப்புக் குழுத் தலைவர் டரீ S. விஜயரட்ணம் அவர்கள், இளைஞர் பிரிவு இணைப்பாளர் பூரீ N. கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இளைஞர் களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. பெருந்தொகையான இளைஞர்கள் கலந்து இெரண்டனர் .
வவுனியா நிலையத்தில் 30-8-97-6 நடைபெற்ற இளைஞர் விழாவில் பிரசாந்தி நிலையத்தில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்ட தலைப்புகளிலேயே சுருக்கமாக ஒரு நாள் கருத்தரங்காக நடாத்கினர். இதில் 39 இளைஞர்கள் கலந்துகொண் டனர். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாள் கருத்தரங்காக நடாத்தத் திட்ட மிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முக்கிய கவனிப்பு கிழக்குப் பிராந்திய நிலையங்கள் தமது சேவைச் செய்தி களை எமக்கும் அறிவிக்குமாறு வேண்டுகின்றோம் . - ஆசிரியர்
s
புனிதமான கலப்பற்ற தூய க்குச் சொந்தமானது. அதை த நீங்கள் அன்புடன் வாழ தான் அன்புதான் கடவுள். அது எனக்குத் திரும்ப நான் கொடுத்த அதே நிலை
= 翡sL翡[
Pறப் பிதழாக

Page 33
பெற்றோரின்
}}}}} -----بس۔
ழந்தைகளின் மனம் களங்க ஒவ்வொரு குழந்தையும் ஒரு வெள் பெற்றோரும் அதனைத் தெய்வத் மொட்டு; அதனைத் தெய 6ւյfr 0) தெய்வீக மகிமையுடன் ம6
ஒஒனகளின் நடத்தையை குற்றத்தில் 90% பெற்றோரையே 55-a. L.q. UL J Ln伊岛°乌叫°, கண்மூ கொடுக்கிறார்கள்
பிள்ளைகளின் மனதிலே , பிரா இவற்றின் பெறுமதிகளைப் பதி தான் முதற் பாடசாலைகளாகும் படை உண்மைகளின் மேல் விசு படுத்த வேண்டும். அவர்கள் தம யில் வழிபடுவதையும், அமைதியுட களை மன்னிப்பதையும் துன்ப கானப்படவேண்டும். ஏதோ ஆ போலவும், சாய்வதற்கு உள்மனதி போலவும், அவர்கள் கவலையு! துன்பத்துடன் இருப்பதைப் பிள்
( Sat! Bar
இப்பக்கம் கல்கி ஒரு சாயி பக்தை
 
 
 
 
 
 
 

வழிநடத்தல்
حصہ H}{ET}
மற்றதும், தாய்மையானதுமாகும் ாளைப் பளிங்குக் கல், ஆசிரியரும் தின் உருவமாக்கலாம். அது ஒரு ப்வத்திற்கு அர்ப்பணிக்கத் தகுந்த லரச்செய்யவும் உதவலாம்
பும், ஒழுக்கத்தையும் கெடுக்கும் சாரும். அவர்கள் விவேகமற்ற pடித்தனமான சுதந்திரத்தையும்
Tர்த்தனை, பணிவு, அன்புச் சேவை ப்ெபதற்கு அவர்கள் வாழும் வீடு . உலகளாவிய சமயத்தின் அடிப் பாசத்தை பெற்றோர்களுக்கு ஏற் து குடும்பப் பிரார்த்தனை அறை ன் தியானிப்பதையும் பிறர் குற்றங் துயரங்களை அநுதாபிப்பதையும் தாரத்திற்குக் கடவுள் இல்லாதது தின் பலமும், துணிவும் இல்லாதது டன் ஆதரவற்று, திருப்தியற்று, ளைகள் காணக்கூடாது.
ya Sai Education in Human Values, gkok, 1988. Page 130.)
சையில் வாழும் யின் அன்பளிப்பு !

Page 34
‘சுவாமி, எனக்குப் டே
சுவாமி, எனக்கு அம் அப்பாவும் நீ, அக்காவி அண்ணாவும் நீ, தம்பி 6Tsi) sh) TLD 6T6i)6) ( LD 6 Te
ASTeS STeMS MMS SMS SMeSqqSSSS SSTSSSMSSSSSSS SSAASS SSSSSSMSSSS rട്ടു ഭ ഭ ഭ ഭ പ്ര
அமரர் கந்தையா கனே
பூனிமதி M. இ
(காணிப் ட
மேலதிக மாவட்டப் ப
a
அவர்களின்
eMMSAS S MMM TTeS S MMMMS SSeeSLMMS MMMSMS S MSMS eqSqM S MMMS eSBeSqS SMMMS eSeLSSAAAA S MMMS S MMMS
@、兖
பூரீ சாயி அச்ச
"ہم سے سمتیی.
 

ପିନ୍ଧିୋ;
NÒ ாயிரா ம் - 2.
3 6). U Tig). மாவும் நீ, பும் நீ, தங்கையும் நீ, யும் நீ, சினேகிதியும் நீ, ல்லாம் நீ.'
"ہ ڑiuۃ6TED .6 T سے
1ணசபிள்ளை நினைவாக
ராசரத்தினம் திவாளரும் , திவாளரும், வவுனியா)
அன்பளிப்பு.
扈冢砂$g@@@@@$
கம், இணுவில்.