கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2002

Page 1
அரு
true.
URANUS"

hர

Page 2


Page 3
čBITí IIIr6nTT : திருமத
ܮ>.
பொறுப்பாசிரியர் : திருமத
செயற்குழு உறுப்பினர்கள் :
தலைவர் : fu
உப தலைவர் : தக்ஷ
Gһағuш6оптөпті ; அபிர
ş) LLI QƏhö9Flu_IGOIT6omTrir : ğ66olu)
பொருளாளர் : ஜெய

தழ் 08)
2
25
-
المديقه من مدر
தி. க. பொன்னம்பலம்
தி. அ. தவரஞ்ஜிற்
(IIT LIITGOFIŘIJELD
ாயினி மகேந்திரநாதன்
ாமி சிவலிங்கம்
(ITaxof நமசிவாயம்
ந்தி தயானந்தம்

Page 4


Page 5


Page 6
* அதிபரின் ஆசியுரை * பொறுப்பாசிரியர்கள் நோ
కే
 ெஎண் அரும்பே சுவைக்கின் s அரும்பை நோக்கி 96 1 MAJ  ெநவீன உலகில் அணுவின் இணையத்தின் தோற்றமும் உலகத்தவரை கதி கலங்க  ேஎண்ணங்களை உணரும்  ெதெரிந்ததம் தெரியாததும்
உங்களுக்குத் தெரியுமா ?  ெவயர்லெஸ் வீடியோ பில் இக் கணனித் தணுக்குகள்  ெபிறப்புரிமையியலில் 9ժ5 ԱՑ தேடல் விடியல் தரும்!  ெநுண்ணுயிரிகளால் பயன் ெ {{à RH Whitta ker2__sở 529, 23 கணனியின் கலைச் சொற் H: புவியின் வெப்பநிலை உ
அதண் பாரிய விளைவுகளு = குறுக்கெழுத்துப் புதிர்
டெங்கு 3ெ உடலுள் இருந்து ஓர் அ  ெபுகை மனித குலத்திற்கு Ո} வளையாத நோய்களையு
வளைத் தொழிக்கும் தராத El 5 a 65 ó (Tuberculos
f
-భ
E33.
Es: "కాత3 :
:
 

*ܦܘܣܒ-----
க் கில் III
றேன்
ர்வை 2. வரப்பிரசாதம் 4. வளர்ச்சியும் 7 வைக்கும் அந்திரெக்வில் O தாவரம்
i S
9
2. Ο
66) go 22
26
"A MO6ADAJ MAos ? * 29
நாள் 33
3 S யர்வும் , ரும் 3S
42
43 46O) g? fi ! 47 ப் பகை ! 53
ம்
66) 5 56 is) 59
al
楼
率
接
接
岑
使
غ4
r
ఛాలె*
ჯჭ: F(

Page 7
O அதிபரின்
எமது கல்லூரியின் 6
செயற்பாடுகள் அனைத்திற்கும்
வருடந்தோறும் நடைபெறும் விe
எனும் சஞ்சிகையை வெளியீடு
இவ்வாண்டு அரும்பு - சஞ்சின்
இதழினை விரித்துள்ளது.
வேகமாக முன்னேறி
வருகின்ற விஞ்ஞான ଗଏଁ
கொண்டிருக்கும் மாணவர்கள்
இதழினூடாக வெளிவருவது
விடயமாகும்.
இம் மலரினையும்,
பொறுப்பாசிரியரையும் Η ΠΙΙ
எதிர்காலத்தில் மேலும் மெருகு
ஆசீர்வதிக்கின்றேன்.

ACC-ND-fw 2s
ஆசியுரை)
விஞ்ஞான மன்றமானது தனது
மகுடம் சூட்டும் நிகழ்வாக,
ந்ஞானதின விழாவில் ‘அரும்பு
செய்கின்றது. இந்த வகையில்
கையானது தனது எட்டாவது
காலவோட்டத்தில் கரைந்து
ந்தையுலகில் சஞ்சரித்துக்
ளது படைப்புக்கள் இவ்
து வரவேற்கத்தக்கதொரு
மன்றத்தினரையும் மன்றப்
JITL' L2 வாழ்த்துவதோடு
பெற்று மிளிர வேண்டும் என
நமதி. க. பொன்னம்பலம்
அதிபர்.
ン

Page 8
0f07D/്6
எழுத் தாற்றல் ஆகி முகமாக, @ി
வெளிவருகின்றது.
எத°ர்காலத்
நரிகழ்கால பரிரச்சை
முகமாகவும். இத
6്യസ്ത06ി,00്U66
6ി,0171 സ്തൂ ബിഗ്ര, മ ,
தாங்கி மிளிர வேணன்

ளது உள்ளார்ந்ததறண்கள்,
யவற்றை வெளிக் கொணரும்
மலரானது வருடந்தோறும்
தேவைகளை ஒட்டியதாகவும், >னகளிற்குத் தீர்வு காணும்
ழரின் ஆக்கங்கள் と%/6の2クts/
எமது எதிர்பார்ப்பாகும்.
இதழ்கள் இவ் வரிடயங்களைத்
டும் என வாழ்த்துகின்றோம்.
III

Page 9
6 тойт сөспБірGш ал6
கல்வி யெனும் கனிதருவை
கற்றோர்கள் மிளிர்கின் பல்கலையும் பரிணமிக்கும் ட பாவையர்கள் படிக்கின் நல்லோர்கள் நாற்றிசையும்
நறுமணத்தை வீசுவதை வல்லோகமாய் வருகவென ெ
வந்திடுவாய் எனதரும்(
விண்மீது வெண்மதியாய் வி வீறு நடை போட்டு எண்
கண்மணியாய் காலமெல்லா
கடல் நடுவின் கனிமுத்
மண்மீது மக்களை மலர்ச்சி மலைத்தேனே மாந்திய பொண்போலும் சுடர்ந்தெழு
பூத்திடுக புது அரும்டே
ஆந்தையினத்தில் Pygmy Ow என்று ஒரு
யாரும் தாக்க முடியாது. ஏ
பின்தலையிலும் இரு கண்கள் மற்றும் முக் அமைப்பை இப்பறவை பெற்றுள்ளது. பின்பு அகல்கின்றனர்
அரும்

வைக்கின்றேன்
கவிந்து வாழும்
ற யாழ்ப்பாணத்தின் பாரி போன்ற ற பள்ளிக் கூடம் பரவி நாளும் த நாடேயறியும் வாழ்த்துகின்றேன்
பே சுவைக்கின்றேன்.
ளங்கி நிற்பாய் ாறும் அரும்பி நிற்பாய் ம் விழித்திருப்பாய் தாய் களித்து நிற்பாய்
பொங்க
னை மலைத்து நிற்க த போற்றுகின்றேன்
பொலிவாய் நின்று
ஆக்கம் : னித்ரா சரவணபவானந்தன்.
A/L 2002 கணிதப்பிரிவு
வகை உண்டு. பின்புறத்தில் இருந்து கூட ான் தெரியுமா? முகத்தைப் போன்றே குப் போன்று தோன்றும் சிறப்பான சிறகு றத்தையும் கூட முன்புறம் என்று மயங்கி
bų

Page 10
அரும்பை நே
விழுதுகள் படர்ந்து
வேர்கள் பரப்பியே
வேம்படியாளின் விஞ்ஞான மன்றத்தால் ஆண்டில் ஒன்றாய் அரும்பில் எட்டாய் அக்கினிச்சிறகசைத்து ஆகாயமீதெழுந்து
வீதியுலா வரும் விருட்சப்பறவை நீ
புயலாக மாறி புதிய சகாப்தம்
படைக்கந்தான் போகின்றாயா ? .
பூமித்தேகத்தின் புல்லரரிக்கும் நாடி நரம்பு நீ பூகோளத்தின் புரட்டும் புழுதியின் கீதம் நீ புத்தாயிரமாம் ஆண்டை கடந்து
புதியதோர் விருட்சத்திற்காக துளிர்
விடப் போகின்றாயா ?.
கல்லறை காவியங்கள்
கடந்து போன காலங்கள்
காகத்தின் கால்களிலே
கவிவரைந்த கடிதங்கள்-எல்லாம்
கரையேறிப்போனதையா ?
தரணியிலே தடம்பதிக்க அடித்த மணி
ஓசைகள்
தபால்காரன் என்று தடக்கி விழுந்த
நினைவுகள்
தட்டச்சு இயந்திரமென்று
வட்டச் சுவடாய் வடித்த வர்ணங்கள்

(க்கி ஒரு பார்வை
பக்ஸின் பதிவால் நடக்கின்ற
பட்டப்படிப்புக்கள்
இன்ரகொம் அழைக்கின்ற
உள்ளுர் அழைப்புகள்
இன்ரநெற் முலம்
இணைகின்ற உள்ளங்கள்
இவையாவும் சேர்ந்து
ஈமெயிலின் வெளிப்பாடு
கலோவில் கதைபேசி கிலோவில்
விலைவாங்கி இதமான வாழ்வுகண்ட காலம்
இதுதானையா.
தொலைதூர தொடர்புகள்
சிறுதூரமாயினதோ தொலைக்காட்சி என்றதும்
தொல்லைகள் இல்லை என்
தினந்தோறும் திரைப்படங்க
திடுக்கிடும் சம்பவங்கள்
திகிலடையும் உள்ளங்கள்
தினசரி உணர்வுகள் தானே.
செவ்வாய் கிரகத்தில்
செய்மதிகள் நடமாட்டம்
செல்வந்த பூமியிது. தேசம் அழிகின்றது.
வாழும் உயிர்களுக்கு
வசந்த வாசல் தேடி
அரும்பு

Page 11
வானபரப்பில் வட்டமிடும்
வானவூர்தி inவளிமண்டலக் காற்றுதேடி
சுவாசிக்கும் நேரமையா.
விஞ்ஞானம் புதுமையிலே-நீ கண்டது
விந்தை மட்டுமல்ல
சந்தையும் கூடத்தான்
உலக சந்தையிலே
விலைபேசி விற்கப்படும்
வீரத்தின் ஆயுத முனையிலே
உடல் மட்டும் எலும்பாய் தன்போக்கிக்கு
கடல்தான்டி கருவிழந்த வாழ்க்கையாய்
வாடி நிற்கும் நம் சோதரப்பறவைகள்
கூடிருந்தும் கூவ முடியவில்லை.
கால்கள் கடுக்க தொடர்கின்ற
பயணங்கள் .
ஷெல்கள் வெடிக்க அதிர்கின்ற
உள்ளங்கள் .
வயிறு கொதிக்க வெறுக்கின்ற
HIV என்னும் virus நிணநீர்க் தாக்குவதால் நீர்ப்பிடன ஆற்றல் நோய்க்களினதும் தாக்கத்திற்கு உ (AIDS) A - Acquired, I - Immune எனும் உயிர்க்கொல்லி நோயாகும்.
©lՎ5

வாழ்வுகள்
வயங்கியுள்ளம் வழிகின்ற
சோகங்கள்
எண்ணிப்பார் அரும்பே
விந்தையின் சந்தையை
அன்னை வயிற்றில் அடித்து உதைத்து
அரக்கப்பறக்க
உலகை மிதிக்கும்போது
அவலக் d5 609560)ul மட்டும்
அரங்கேற்றாதே .
அன்பின் தீபமே
அரும்பு இதழே
ஆசிகள் பற்பல
உன் பாாவை நோக்கிய - ஒரு
தொடர் பயணத்திற்காய் .
ஆக்கம் :
சுகந்தினி முருகேசு 203 உயிரியல் பிரிவு.
குழியத்தின் T4 கலங்களை இல்லாமற் போய்விடும். பல்வேற உள்ளாகின்றத. இதவே எயிட்ஸ். D- Deficiency, S- Syndrom

Page 12
நவீன உலகில் அg
21ம் நூற்றாண்டிலே அனுச்
சக்தியைப் பற்றிப் LI JG6) 6ADT6OT
கருத்துகள் மக்களிடையே பரவிவரும்
இந்நாளில் மக்களில் பெரும்பாலா
னோர் அனுவின் திமையான
விளைவுகளையே அறிந்துள்ளனர்.
ஆனால்அனுச்சக்தியைநன்மைக்கா?
தீமைக்கா? பயன்படுத்துவது என்பது
மனிதனின் கைகளிலேயேயுள்ளது.
அனுச்சக்தியை உபயோகிக்கு
முன் அது விடுவிக்கப்படும்போது
இயற்றும் பல கெடுதிகளை நிகழாமல்
தடுக்க வழி காண வேண்டும். அச்
சக்திகள் பயிரை உதிரச் செய்
கின்றன. மனிதர்களை மலடாக்கு
கின்றன. மிகவும் மரணத்தைக்
கொடுக்கின்றன. இவற்றை எல்லாம்
தடுப்பதற்கு அனுக்கிரகணம்
மனிதனை அடைவதைத் தடுக்க
இலேசான யுரேனியக் கண்ணாடி
உறையைப் பூனுவதற்கு ஏற்றதா? என விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள்.
புளுட்டோனியத்தை இயற்று
வதற்கு அமைக்கப்படும் அடுக்கு

அவின் வரய்பிரசாதம்
களில் தோன்றும் வெப்பத்தைத்
தணிக்க உபயோகிக்கப்படும் நீரிலே
ஏறும் வெப்பத்தைக் கொண்டு பெரிய
எஞ்சின்களை ஒட்டி மின்சாரச் சக்தியை இயற்றலாம். ஓர் இடத்தில்
நிலையாக அமைந்த சிறிய
அடுக்குகளைக் கொண்டு அங்கு
இயந்திரங்களை இயற்றுவதும் இடம்
இடமாக ஓடும் ரயில், மோட்டார் முதலியவற்றை அனுச்சக்தி எஞ்சின்
களால் ஓட்டுவதும் விரைவில்
நடக்கலாம்.
ரேடியம், கான்ஸர் போன்ற
தீராத நோய்களைத் தீர்க்கவும்
பயன்படுகிறது. ரேடியம் பெறற்கரிய
விலையுயர்ந்தது. ஆனால் விஞ்ஞானி
கள் தற்போது ரேடியக் கிளர்ச்சி
2-6OLu U6) சமதானிகளை
கண்டறிந்துள்ளனர். இயற்கை
ரேடியத்தைக் காட்டிலும் செயற்கை
முறையில் இயற்றப்படும் ரேடியச்
சமதானி செளகரியம் ஆனது
ரேடியத்தை மருந்தாக உள்ளெடுக்க
முடியாது. ஏனெனில் ரேடியத்தின்
பாதி9ழிவுக்காலம் 2000 வருடங்கள்
அரும்பு

Page 13
ஆயின் காபனின் ரேடியக் கிளர்ச்சிச் சமதானியின் பாதி அழிவுக்காலம் 21 நிமிடம். பொஸ்பரசினது 43 நாட்கள் அன்ரிமணியினது 60 நாட்கள் இவையும் இவை போன்ற வேறுபல ரேடியக் கிளர்ச்சியுடைய சமதானி - களும் உட்கொள்ளப்படின் மனித உடலுக்குத் தீங்கிழைக்க முன்னரே அவை வேறு வடிவங்களாக மாற்றப் - பட்டு விடுகின்றன.
கழுத்திலுள்ள
தைரொயிட் சுரப்பி
அயடீனைச்
சேகரித்து வைக்கும் தன்மை வாய்ந்தது. தைரொயிட் சுரப்பியில் ஒருவருக்கு கான்ஸர் வந்தால் ரேடியக்கிளர்ச்சி உடைய அயடீன் சமதானியை மருந்திலே கலந்து கொடுக்கிறார்கள் மனித உடலில் நிகழ்வது இரசாயன மாற்றங்கள் என்பதால் செயற்கை அயடீனை உடல் உண்மை அயடீன் என எண்ணி தைரொயிட் சுரப்பியிலே கொண்டு போய்ச் சேர்க்கிறது. அவை தைரொயிட் சுரப்பிக்குள்ளே வெடித்து காமாக் கிரணங்களை
வீசுகின்றன.
இதனால் கான்ஸர் நோயுற்ற திசுக்கள் அழிந்து விடுகின்றன. அயடீனின் பாதி அழிவுக்
அரு

இ
காலம் நோயைக் குணப்படுத்தப் போதுமானது. பின் இது தீங்கு செய்யாத சாதாரணமான மூலகமாக மாறும்.
அழுகு புண் என்பது இரத்த ஓட்டக் குறைவால் ஏற்படுவது. அழுகிப்
போன
உறுப்பை உடலிலிருந்து வெட்டி எறியவேண்டும் இதற்கு சாதாரண கறியுப்பிலுள்ள சோடியத்தை சைக்கிளோட்டிரானை உபயோகித்தால்
உப்பிலுள்ள சோடியத்தை ரேடியக் கிளர்ச்சி உடையது ஆக்கலாம். இதில் சிறுபகுதியை கறியுப்போடு கலந்து உணவோடு
உண்ண
அது இரத்தத்தில் கலக்கும். இந்த ரேடிய கிளர்ச்சி உடைய உப்பின் அணுக்கள் வெடித்து, காமாகதிர்
களை
வெளிவீசும்.
அழுகிய உறுப்பினருகே எண் கருவியை கொண்டு வந்து சோதித்தால் எந்த இடத்தோடு இரத்தோட்டம் நிற்கிறது என அறியலாம்.
பல்லிலே சொத்தை விழுதல் கேரியீஸ்
எனப்படும். இதற்கு பல்லிலே எந்தளவில் பொஸ்பரஸ்
ம்பு

Page 14
6
படிகிறதெனவும் அதை என்னென்ன
நிகழ்ச்சிகள் பாதிக்கின்றன எனவும்
அறிய வேண்டும். இதற்கு ரேடிய கிளர்ச்சியுடைய உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருளை
நோயாளியின் உணவில் கலந்து
பல்லின நிலையை அறியலாம்.
தொழின்முறையில் இயந்திரங்களின் உட்புறத்தில் தொழில் புரிந்து
வரும் பகுதிகள் எவ்வாறு இயங்கு
கின்றன? அவற்றின் பரப்புகள்
எவ்வாறு தேய்வடைகின்றன?
என்பதை அறியவும் ரேடியக்
கிளர்ச்சியுடைய இரும்பின் சமதானி
பயன்படுத்தப்படுகிறது. இதன் பாதி அழிவுகாலம் 43 நாட்கள் இயந்திரங்களின் சக்கரங்கள் முதலியவற்றைச் செய்யும். எஃகோடு இச்சமதானியைக் கலந்து விடுகிறார்கள். இதனால்
இயந்திரம் grful T60T முறையில்
இயங்குகிறதா என செம்மையாக
அறியலாம்.
6)&Tւգա நோயாளியாகிய
கான்ஸரை அழிக்கும் பெருங்
காரியத்திற் போலவே பாலுண்ணி
களை அழிப்பதிலும் எச்சில்-தழும்பு

முதலியவற்றைக் குணப்படுத்துவதிலும் இப்பொருட்கள் பயன்படும். சிறிதுநேரமே நீடித்திருக்கும் சில
ரேடியக்கிளர்ச்சிப் பொருள்களைப் பிளாஸ்திரியாக ஒட்டவோ தடவும் மருந்தாக கட்டவோ செய்யலாம்
இவை தீங்கே இயற்றாதவையாகவும்
நன்மையே பயப்பவையாயுமுள்ள
நற்கருவிகளாக இருக்கும். ஆதலால்
அனுசக்தி பொருந்திய ரேடியக்
கிளர்ச்சிப் பொருள்கள் மக்களின்
உயிரைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற
சிறந்த கருவிகள். அவ்வாறு மட்டுமே
இவற்றை உபயோகித்தால் இந்தப்
பயனுள்ள துறைகளில் மட்டுமே
விஞ்ஞானிகள் முனைந்தால்
மக்களிடையே அனுச்சக்தி பற்றி
ஐயமும் , அச்சமும் தோன்றாது.
உலக மக்களனைவரும் சேர்ந்து
அனுச்சக்தியின் நன்மையைப்
போற்றிப் பாராட்டுவார்கள்.
ஆக்கம்:
ஆர்த்திகா சிவகுமார் A/L 2003 Bio.
ரும்பு

Page 15
இணையத் தின் தோர்
முற்காலத்தில் புறா, அன்னம் போன்ற பறவைகளையும் மனிதனை
யும் தூதனுப்பி பல முக்கியமான
தகவல்களைப் பரிமாறிக் கொண்ட
மனிதன் காலப்போக்கில் கடிதம்,
தந்தி போன்ற ஊடகங்களில் தகவல்
-களைப் பரிமாறிக் கொண்டான்.
பின்னர் விஞ்ஞான வளர்ச்சி காரண
DT5 தொலைபேசி கண்டு
பிடிக்கப்பட்டது. இவ்வாறே இன்றைய
நவீன தொடர்பாடல் முறைகளினால்
உலகம் கிராம மயமாக மாறிவிட்டது.
தொலைபேசியின் பின்னர்
அதன் வழியாக தொலைநகல்
(Fax), செல்லிடப் பேசிகள் (tele
phones), fairgorgisfai (Electronic
mails), இணையம் (Internet)
போன்ற தொடர்பாடல் ஊடகங்கள்
உலகின் ஒரு முலையில் உள்ளவரை
இன்னொரு முலைக்கு ஒரு
சில செக்கனகளில் அழைத்துச்
செல்கிறது.
இந்த வகையில் இணையம்
என்பது உலகத்தைச் கிராமமாக்கி
அரு

ற்றமும் வளர்ச் சியும்
(Global village) ஒவ்வோர்
மனிதனையும் இணைக்கும் ତୁit
ஊடகம் எனக்கூறலாம். இணைய
மானது பத்திரிகைகள், சஞ்சிகைகள்
அறிவியல் விடயங்கள், கலைக்
களஞ்சியங்கள் (encyclopaedias)
எனப் LIGAD Go6O35U s 60 பயன்தரு
இணையப் பக்கங்களை (Web
Pages) கொண்டு அமைந்துள்ளது.
வலைப்பின்னல்களின் (network)
உருவாக்கமே இணையத்தின்தோற்றத்
-திற்கு ஆதாரமாக இருந்தது. அந்த
66035udio 2 lapasai 16 pi Network
මෙහ්ර්ණ *ARPANET” (Advanced
Research Projects Administration)
என்ற பெயரில் அமெரிக்க
பாதுகாப்புத்துறை தமது அரசின்
நிதிநிலைமை, ஆராய்ச்சி நிறுவனங்
களிடையே தகவல் பரிமாறுவதற்காக
1967ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறாக பல்கலைக்கழகங்களும்
வியாபார நிறுவனங்களும் Networkஇல்
SD60.GOOTöąb Networkg5a56f6ör Net
Work ஆன இணையம் தோற்றம்
பெற்றது. இவ்வாறாக தோற்றம்
ம்பு

Page 16
பெற்ற இணையம், ஆரம்பத்தில் அரச
நிறுவனம் 6urfu வர்த்தக
மையங்களிடையே காணப்பட்டாலும்
இன்று தனியார்கள் பெரும்
பாலோர்களிடம் காணப்படுகிறது.
Internet 6igi Network 6igib
வித்தியாசம் உண்டு. GO
கணனிகளை இணைப்பது Network,
NetWork க்களை இணைப்பது
Internet e.g5b.
Internet இணைப்பைப்
பெறுவது எப்படி என ஆராய்வோம். தொலைபேசி அனலொக் (Analog)
சமிச்கைகள் முலம் தொடர்பாடல்
இடம்பெறும் ஆனால் கணனிகள்
Digital signal 95b. Analog signal
9 Digital signal Sebab LDTōbpIGJIGJ5
MODEM (MODULATOR, DEMODULATOR
ஆகும். ஆகவே இணைய இணைப்
பைப் பெறுவதற்கு கணனியும்
MODEM 9 D தொலைபேசி
இணைப்பும் இருத்தல் அவசியமாகும்.
அடுத்து Internet account
பெறவேண்டும். இலங்கையைப்
6LIT plöB5GJGODU Sri Lanka Telecom,
Eureka, Lankacom.... (SuTaip ISP
I5p1660gg560Irfliid (Internet Service

Provider) இதனைப் பெற்றுக்
கொள்ளலாம். அவர்கள் தரும் User
Name, Password GT60TfLuoub60) of
பயன்-படுத்தி இணைய இணைப்பைப்
பெறலாம். முதலீட்டுச் செலவு அதிக
மாயினும் பின்னர் தொலைபேசியிலும்
விட இலாபகரமானதாக இருக்கும்.
அதைவிட தற்போது இலவசமாக
e. Mail (3df60) 66ou Yohoo, hot mail ...
போன்ற பல நிறுவனங்கள் வழங்கு
கின்றன.
செய்தித்தாள்கள், ஆராய்ச்சிக்
கட்டுரைகள், சினிமா, சித்திரங்கள்
பிரபல்யமான சொற்பொழிவுகள், இலக்கி
-யங்கள் என்று ஜோர்ஜ்புஸ் இலிருந்து
பின்லாடன் வரையும, செய்மதியில்
இலிருந்து வால்வு ரேடியோ வரை
சகல தகவல்களையும் இணையத்தில்
பெற்றுக்கொள்ளலாம். மின் வர்த்
g5355gai (palob (e-Commerce)
வீட்டில் இருந்தே பொருட்களை
கொள்வனவு செய்யவும் முடிகிறது.
என்னதான் பயன்கள்
6(brig, Talib PassWord Crackers
போன்ற இணைத் தீவிரவாதிகளினால்
தீமையும் காணப்படுகிறது. ஒரே
அரும்பு

Page 17
தீயால்தான்
விளக்கும் எரிகிறது,
விடும் எரிகிறது. சில தீமையை விட (
நன்மையே
இணையம்
அதிகம் ஆவதால்
ஆனது வளர்ச்சிப்
பாதையிலே இவ்வாறாக இணையத்
திற்கு கணனி தேவை என்ற
நிலையும்மாறி கையடக்க தொலை
Gudfu(36D03u e-mail அனுப்பும்
வசதியும் வந்துவிட்டது.
O
அண்மைக்காலத்து ஆய் குணய்பருத்தும் கதிரியக்க
(Radiotheraphy) Bibuprúd I
கொண்டுள்ளதென தெரியவ போது கதிரியக்கத்தினால் நிலைமைகளில் உள்ள
புற்றுநோயால் பாதிக்கய்ய பலவினமாக்குகிறது. (இந்தக் எதிரான பாதுகாப்புத் தன்
நோக்கில் பயன்படுத்தப்படும்
இருப்பதும் அறியய்பட்டுள்ளது
அரும்

இவ்வாறாக நான்கு கணனி
களுடன் ஆரம்பிக்கப்பட்ட நெற்வேர்க்
(network) இன்று இணையம் எனும்
மாபெரும் விருட்சமாக வளர்ந்து பல
பயன்களை வழங்கிய
வாறுள்ளது.
By:
Miss. Thanaruby Arulanandasivam 2003 A/L Maths.
ン
வுகளின்பழ புற்றுநோயைக் Bê சிகிச்சை முறையில்
பயன்படுத்தக்கூடிய வல்லமை
ந்துள்ளது. அது சிகிச்சையின்
அழிவடையக்கூடிய நல்ல
கலங்களை பாதுகாய்பதுடன்
பட்ட கலங்கள் GDeyID கற்பூரத்தின் கதிரியக்கத்துக்கு மையானது ஏற்னவே இந்த
Caffeine இற்கு ஒத்ததாக
I • ン

Page 18
உலகத்தவரை கத்
c6)
உலக மக்கள் அனைவரையும்
கதி கலங்கவைக்கும் ஒரு சொல்
அந்திரெக்ஸ். இது இன்று பலநாடு
களில் பரம்பி இருப்பினும் அந்
நாடுகளில் எவரும் 18.10.2001 வரை
அந்திரெக்ஸிற்கு உள்ளாகி இருப்
பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால்
அமெரிக்காவின் புளோரிடா, நியூ
யோர்க, நெவேடா ஆகிய
மாநிலங்களில் அந்திரக்ஸிற்கு பாதிப்
-படைந்தவர்கள் காணப்படுகின்றனர்.
சரி அந்திரெக்ஸ் என்றால் என்ன ?
அந்திரெக்ஸ் என்பது റ്റൂf
பற்றீரியா நோய்க்கிருமி. இதன்
முலப்பெயர் பசிலஸ் அந்திரெக்ஸ்
(Bacillus anthrax) e.g5b. 6p.
1800ம் ஆண்டுகளிலேயே இனங்
காணப்பட்ட ஓர் பக்றீரியா. உருளை
Gilg. GIT60T நுண்ணுக்குக்காட்டியில்
மாத்திரம் தென்படக்கூடிய ფ2(Ub
பற்றீரியாவாகும். இது மெல்லிய
இரும்புக்கம்பி போன்ற வடிவத்தை
கொண்டது. அளவில் தூசுகளின்
பருமனுடையது.

நிகலங்க வைக்கும் ரெக்ஸ்
அந்திரெக்ஸ் என்ற நோய்
பக்றீரியாவின் வித்திகளினால்
உருவாக்கப்படுகின்றது. பக்றீரியாக்
கள் தமது சாதகமான சூழலில்லாத
போது தகாத காலத்தைக் கழிக்கத்தக்கதாக உருவாக்கப்படும் இனப்பெருக்க அமைப்புக்களே
வித்திகள் எனப்படுகின்றன. தகாத
கால அமைப்புக்களான வித்திகளை
தமது கலத்துக்குள்ளே தோற்று
விக்கின்ற இவ்வித்திகள் அதிக
வெப்பநிலையிலும் உயிர் வாழக்
கூடியன. ஒரு கல உயிரினமான
இந்த பற்றீரியா காற்றுள்ள
சூழலிலும், காற்றில்லாத சூழலிலும்
எவ்வித பிரச்சினைகளும் இன்றி
வாழக்கூடியன.
அநேகமாக விலங்குகளில்
நோய்களை ஏற்படுத்தும் இந்த
பற்றீரியா, மனிதனில் அந்த்ரெக்ஸ்
GibsTeou ஏற்படுத்துவதற்கான
வாய்ப்புக்கள் குறைவு. எனினும்
விலங்குகளிலிருந்து மனிதனுக்குத் தொற்றுவதற்கான வாய்ப்புக்கள்
அதிகம். மண்ணிலிருந்து விலங்கு
ரும்பு

Page 19
இந்
களுக்குத்
தொற்றும் நுண்ணங்கிகள்
விலங்குகளின் உரோமங்கள்,
விலங்குத்தீன், நீண்ட மயிர்கள் என்பனவற்றின் மூலம் மனிதர்களுக்கு தொற்ற வாய்ப்புண்டு. 1945ம் ஆண்டில் ஒரு மில்லியன் செம்மறி ஆடுகள் இந்நோயினால் இறந்தமை குறிப்பிடத்
தக்கது.
மனிதர்களிலே
இரு விதமான Anthrax நோய் ஏற்படுகின்றன. குணப்படுத்தக்கூடிய இலகுவான Anthrax நோய் மற்றையது குணப்படுத்த முடியாத
கடுமையான Anthrax. இதுவே தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதி உள்ளனர்.
இப்பற்றீரியா மூன்று வழிகளின் ஊடாகத்தான் தொற்ற முடியும். நாசி, வாய், காயங்கள் மூலமே அது ஒருவரின் உடலை அடைகிறது. ஒருவரின் சுவாசத் தொகுதியில் தொற்றி விட்டால் 1-8 நாட்களுக்குள் பல்கிப் பெருகிவிடும். உடலுக்குள் செல்லும் இவ்வித்திகள் பதியமுறை வளர்ச்சிக்குட்பட்டு நச்சுப் பதார்த் -
அரும்

(11)
தங்களைச் சுரக்கின்றன. இவையே மரணத்திற்கு இட்டுச் செல்கின்றன.
இக்கிருமி தொற்றி 12 மணித்தியாலம் தொடக்கம் 5 நாட்களுக்குள் நோய்க்குறிகள் தென்பட ஆரம்பிக்கும்.முதலில் கடுங்காய்ச்சல் ஏற்படும். நுரையீரலில் இப்பற்றீரியாக் - களின் தொற்று தீவிரம் அடையும் போது அதன் (நுரையீரலின்) இரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்படும். இரத்தக் கழிவும் ஏற்படும். இதனால் நிமோனியா ஏற்படும். நுரையீரலில் இக்கிருமிகள் அதிக - மாகும்போது அவை நுரையீரல் இழையங்களை அழிக்க ஆரம்பிக்கும். இதனால் சுவாசப்பைகளில் திரவம் நிரம்ப
சுவாசித்தல் கஷ்டமாகும். இதன் வெளிப்பாடகவே கோமா என்ற ஆழ் மயக்க நிலை ஏற்படும். இதன் தாக்கம் பரவலாக இடம்பெறும் போது மார்புவலி, இருமல், களைப்பு என்பன இடம்பெறும்.
அதேவேளை
இப்பற்றீரியா தொற்றும் இரண்டாவது வழி தான் வாய். உணவு பருகலினூடாக இக் கிருமி தொற்றுகின்றது. இத்தொற்றே

Page 20
மிருகங்களின் மத்தியில் அதிகமாகக்
காணப்படும். இத் தொற்றுக்கு
ஆளானவர் அருவருப்பு, குடல்
உட்சுவர் பாதிப்பு, வாந்தி,
வயிற்றுவலி, காய்ச்சல் என்பவற்றிற்கு
உட்படுவர்.
முன்றாவது வழி காயங்கள்.
இதனால் உடலின் மேற்பாகத்தில்
தொப்பளங்கள் ஏற்படும். தோல்
அரிப்புக்குள்ளாகும். தோலில் கரும்
புள்ளிகளில் தோன்றும், தலைவலி,
தசைவலி, காய்ச்சல், வாந்தி
என்பன ஏற்படும்.
இப்பற்றீரியா ஏற்படுத்தும்
ஆரம்பக்கட்டத்தின் போதே இனங்
கண்டால் குணமாக்கலாம். இல்லை
எனில் உயிராபத்துக்கு முகம்
கொடுப்பது தவிர்க்க முடியாததாகும்.
நோய் தொற்றியதும் அறிந்தால்
பென்சிலின், டெட்ராசைக்கிளின்
மற்றும் குளோரம்பெனிக்கல் நுண்ணு
நெல்லிக்காயில் தனிக் GT காணய்படுகிறது. இது நீருடன் (
என்பவற்றுடன் குளுக்கோசும் உ நெல்லிக்காய்கள் உண்ட பின்
உண்டாகிறது.

-யிர்க் கொல்லிகளால் குணப்படுத்த
(ՄtդպtD. ஆனால் இந்நோயை
ஆரம்பத்திலே கண்டு பிடிப்பது
கடினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
100 a. as Bacillius anthrax (paid
UGLDTñi 3மில்லியன் மக்களைக்
கொல்ல முடியும். விலங்குகளால்
தொற்றும் இந்நோயானது அமெரிக்கா
வில் எந்த விலங்கிலும் தொற்றாமல்
மனிதர்களுக்கு மாத்திரம் தொற்றி
உள்ளமை அமெரிக்க வைத்திய
நிபுணர்களையும், புலனாய்வுத்
துறையினரையும் திடுக்கிட வைத்து
உள்ளது.
எனவே இந்த அந்திரெக்ஸ்
பற்றீரியா குறித்த அறிவை மக்கள்
பெற்றிருப்பது பயன்மிக்கதாகவே
இருக்கும்
தகவல் : தினகரன்
ஆக்கம் :
யோ. தமிழினி
2008 உயிரியல் ஏ
ன்னும் 6, Jay ITu IGOTi பொருள்
3ƏFUBIID (GLIITTI Gallic acid, Ellagic acid உருவாகின்றது.இதனால் தான் நமக்கு நீரைப் பருகினால் இனிப்புச் சுவை
Hரும்பு

Page 21
எண்ணங்களை உ
அமெரிக்காவில் ஒரு அதிசய IDøfgir <916IQBGODLULI Gh Liu Ift கிளிபாக்ஸ்டர்.அவர் தாவரங்களின் நுண்ணறிவின் துணையைக்
கொண்டு பொய்களைக் கண்டுபிழத்து வந்தார். அவர் தற்செயலாகத் தாவரங்களின் மர்மங்களை அறிந்து கொள்ள நேரிட்டது. ஒரு சமயம் அவர் காவல் துறையினருக்கும் பாதுகாய்புய் புரிகிறவர்களுக்கும் பொய்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்களைய் பற்றிக் கற்றுக் கொடுத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அய்போது ஒரு விந்தை நிகழ்ச்சி
யைக் கண்டார்.
பொய்யைக் கண்டு பிடிப்பதற்கு உதவும் பாலிக்கிராய் (Poly
graph) என்னும் கருவி
இணைக்கப்பட்டுள்ள தாவரத்தைப் பற்றி டாக்டர் எண்ணிய போதெல்லாம் அந்தக் கருவியில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
-916)IQDB60)LuUI எண்ணங்களைத் தாவரம் பெற்றுக் கொண்டு தனது
உணர்ச்சிகளை கருவிக்கு அனுப்பி
அரும்

ணரும் தாவரம்
இருக்கிறது. அவருடைய எண்ணங் -களைத் தாவரம் நன்கு புரிந்து கொண்டு சரியான முறையில் விளக்கம் g5! ஆரம்பித்தது. தாவரத்தின் உணர்ச்சியை அறிவ
தற்கு LIITås GrüoLr மற்றோர் சோதனையை நடத்தினார். இந்தத் தாவரத்தைக் கொளுத்தி அழித்து விடலாமென்று அவர் நினைத்தபோ -தெல்லாம் கருவியில் உள்ள ஊசி நடுங்கிக் குதிக்க ஆரம்பித்தது. தாவரம் தனது Liu Igbogbb தெரிவிப்பது போல இருந்தது. அதன் உணர்ச்சியைக் கருவியின் ஊசியிலே காண முழுந்தது. அதே சமயத்தில் டாக்டர் மற்றோர் பரிசோதனையை நடத்தினார். தாவரத்தைக் கொளுத்தி விடய்போ
வதாகய் பாசாங்கு செய்தார். அய்போது தாவரத்தை நோக்கினார். அது அமைதியாக இருந்தது. டாக்டர் பாசாங்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டதைய்
போல அது நடந்து கொண்டது. கருவியின் ஊசியை அது நடுங்க வைக்கவில்லை எனவே உண்மை
யான எண்ணங்களையும் பொய் -

Page 22
14)
யான எண்ணங்களையும் கண்டு பிடிக்கும் திறன் தாவரத்திடம் அமைந்திருந்ததை பாக்ஸ்டரால் கண்டுபிடிக்க முடிந்தது.
தாவரத்திற்கு கண் இல்லை மூக்கு இல்லை, வாயில்லை எனினும் அவற்றின் அறிவுத்திறன்
அதிசயிக்கத்தக்கது.
:
சீனாவில் மெல்லிய
ஒன்று கண்டெடுக்க முதுகெலும்பும் நரப் புலப்படும் வண்ணம் மிக மெல்லியதாக உ எடையுமுள்ள இந் பாதுகாப்புடன் வளர்க்

அது
கண்
இல்லாமலே மனிதனைப் பார்க்கிலும் கூர்மை - யான பார்வையைப் பெற்றுள்ளது. மனிதரின் உள்ளத்தையும் எண்ணங் -களையும் அறிவதற்கு எக்ஸ்ரே கண்கள் இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
ஆமை
ஓடு கொண்ட அதிசய ஆமை -ப்பட்டுள்ளது. இந்த ஆமையின் Dபுகளும் வெளியே கண்ணிற்கு இதன் ஓடு கண்ணாடி போன்று உள்ளது. 16.5 cm நீளமும் 800 g த அதிசய ஆமை இன்று க்கப்பட்டு வருகிறது.
அரும்பு

Page 23
தெரிந்ததும் தெ விண்வெளி வலி
விமானத்தில் பறக்கும் போது காது அடைக்கிறதா? காதில் அழுத்தமும் வலியும் ஏற்படுகின்றதா? மருந்து கடைகளில் கிடைக்கும் " டி கன்ட்ஸ்டன்ம்", மாத்திரையை விமானம் கீழிறங்கு - வதற்கு ஒரு மணிநேரம் முன்னர் சாப்பிடுவது இந்தப்பிரச்சினைக்குத் தீர்வாகும். சுவிங்கம் மெல்லுதல், நாசித்துவாரங்களை இரண்டு விரல்களாலும் அழுத்தி மூடிக் கொண்டு மூக்கு சிந்த முயற்சித்தல்
ஆகியவைகளாலும்
காதில் ஏற்படும் அடைப்பும் வலியும் நீங்கும்.
எடை குறைய புதிய மருந்து
வயதுக்குத் தகுந்த உயர்மில்லாத மிகவும் குள்ளமான குழந்தைகளை வளரச் செய்வதற் - காக ஹியூமன் குரோத் ஹார்மோன் (Human Growth Hormoe - H.G.H) என்ற ஓமோனை ஊசி மூலம் டாக்டர்கள் கொடுப்பதுண்டு. இதனால் இக் குழந்தைகளின் எடை குறை - வதைக் கவனித்த ஆராய்ச்சி -
அரும்)

(15)
தரியாததும்
யாளர்கள் எடையை |
குறையச் செய்யும்
குறிப்பிட்ட
பொருளை தனியாகப் பிரித்தெடுத்த பருமனை உடைய எலிகளுக்குக் கொடுத்த போது எடை குறைந்ததுடன் ஆபத்தான பின் விளைவுகள் ஏதுவும் ஏற்படவில்லை. விரைவில் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் இவை மருந்தாகக் கிடைக்கலாம்.
அந்த தண்ணி வேண்டாமே.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பீர் ரகங்களில் கான்சர் நோயை உண்டாக்கத் தூண்டும் T.V.D.M.A என்ற இரசாயனப் பொருள் பாதுகாப்பான
அளவை
விட அதிகமாக இருப்பதாக தேசிய சத்துணவு நிறுவனம் (National Institute of Nutrition) நடத்திய சோதனைகளிலிருந்து
தெரிய வந்துள்ளது. அயல்நாட்டு பீர் வகைகளில் 0.3-1.6 வரை மட்டுமே இந்த NDman (Nitroso Dimethy 1 amine) இந்திய பீர்களில் 3.6 என்ற அளவு வரை உள்ளது. இதிலும் தென்னிந்திய பீர்களில் வடமாநில

Page 24
தயாரிப்புகளில் இருப்பதைவிட இந்த
இரசாயனத்தின் அளவு அதிகம்.
சென்னைவாசிகளிடையே வயிற்றில்
தோன்றும் புற்றுநோய் அதிக அளவில்
இருப்பதற்கு இந்த பீர் குடித்தலும்
ஒரு 86 TJ 600TLDIT86 இருக்கலாமோ
என்ற சந்தேகம் தெரிவிக்கிறது.
Journal of Medical research
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தாக
சாந்திக்கு இயற்கை அளித்துள்ள
தண்ணிரே போதுமே அந்த தண்ணி
எதற்கு?
வயதானவர்களுக்கு விற்றமின்
விற்றமின் மாத்திரைகளைத்
தொடர்ந்து சாப்பிடுவதன் முலம்
ஞாபகசக்தி, முளையின் சிந்திக்கும்
ஆற்றல் போன்றவை அதிகரிக்கும்?
குறிப்பாக வயதானவர்களுக்கு
இதனால் பலனுண்டா? விஞ்ஞான
பூர்வமான உறுதியான பதில் தெரிய ஒரே ஒரு வருடம் பொறுத்திருங்கள்.
லண்டனில் உள்ள ஸாரே பல்கலைக்
-கழகத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட
300 வயதானவர்களிடையே நடத்தப்
படும் ஆராய்ச்சியின் முடிவில்
விற்றமின் மாத்திரைகள் எந்த

அளவுக்கு 2–LIGustabLDT601606)
என்பது தெரிந்துவிடும்.
பாட்டி சொல்லைத் தட்டாதே
பச்சரிசி சாப்பிடாதே, புழுங்கல்
அரிசி தான் உடம்புக்கு நல்லது
என்று பாட்டி ஆயிரம் முறை சொல்லி
இருப்பார். பச்சரிசி சுவைக்காக
புழுங்கலரிசியைப் புறக்கணித்து
இருப்பீர்கள் என்றால் நீங்கள்
திரும்பவும் புழுங்கலரிசியைச் சாப்பிட
ஆரம்பிப்பது நல்லது. புழுங்கலரிசியில்
உள்ள U6V) முக்கிய தாது
உப்புக்கள் பச்சரிசியில் இல்லை.
குறிப்பாக புழுங்கலரிசியில் உள்ள
செலினியம் என்னும் பொருள் புற்று
நோய், பலவிதமான இதய நோய்கள்
முடக்குவாதம் போன்ற பல்வேறு
வகையான நோய்களுக்கு எதிரான
பாதுகாப்பை அளிக்க உதவும்
முக்கிய தாது உப்புக்களில் ஒன்று
என்பதை சமீபத்திய ஆராய்ச்சி
ஒன்று உறுதிப்படுத்துகின்றது.
மூளைக்கு வயதாகிறதா ?
உடற்பயிற்சி, சரியான உணவு
வகைகள், தேவையான ஓய்வு முலம்
உடலை இளமையாக வைத்திருக்
அரும்பு

Page 25
கிறோம். ஆனால் வயதாக ஆக
முளையை இளமையாக வைத்திருக்க
என்ன செய்கிறோம். வயதாகும்
போது ஏற்படக்கூடிய கண்பார்வைக்
குறைவு, ஒலியை கிரகிப்பதில்
செவிகளுக்கு ஏற்படும் மந்தநிலை
போன்றவை முளையின் ஆற்றலையும்
மந்தமடையச் செய்கிறது. தவிர
நரம்பனுக்கள் இரத்தக் குழாய்களில்
ஏற்படும் மாற்றங்கள், சுற்றுப்புற
சூழ்நிலைகளின் பாதிப்புகள் அதிக
உஸ்ணமான அல்லது அதிக
குளிரான இடத்தில் வாழ்வது
போன்றவையும் வெவ்வேறு வகை
யான பாதிப்புக்களை உண்டாக்
கலாம்.
முளையின் ஆரோக்கியத்தையும்
இளமையாகச் செயல்படும் ஆற்றலை
யும் அதிகரிக்க உலகப்புகழ் பெற்ற
நரம்பியல் நிபுணர் டாக்டர்.
ராமமுர்த்தி தரும் ஆலோசனைகள்
வயதாகிறதே என்று முடங்கி
விடாதீர்கள் புதிதாக ஒரு மொழி,
கணக்கு புதிர்கள் என்று முளைக்கு
வேலைகொடுக்கும் பொழுதுபோக்கு
களில் ஈடுபடுங்கள். உண்ணுைம்
உணவை சத்து மிகுந்த சரி விகித
உணவாக அமைத்துக் கொள்ளுங்
அரு

கள் தினமும் காலையிலும் மாலை
யிலும் 5-15 நிமிடம் வரை சூழ்நிலை
தியானம் செய்யப் பழகுங்கள்
உடற்பயிற்சிகளும் அவசியம்.
வெறிநாய்கள் ஜாக்கிரதை
வெறிநாய்க்கடியால் தாக்குண்டு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
இறப்பவர்களின் எண்ணிக்கையில்
அதிகரிப்பு ஏற்பட்டு விடுகின்றது.
மருத்துவமனைக்கு வராமலே மரண
மடைபவர்களின் எண்ணிக்கை பல.
வெறிநாய்களை எப்படி அடையாளம் காண்பது? வெறிநாயின் வாயிலிருந்து
எச்சில் வழிந்து கொண்டிருக்கும்.
வாயை முடாமல் கீழ் தாடை
தொங்கிக் கொண்டிருக்கும். பரபரப்
பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும்
முடியும் போதெல்லாம் இடிக்கவும்
முயலும். வேறு சில வெறி கண்ட
நாய்கள் அதிக அசைவில்லாமல்
படுத்திருக்கும். உடலில் நடுக்கம்
இருக்கும். வெறிநாய் கடித்து
விட்டால் உடனே கடிபட்ட இடத்தை
நிறைய தண்ணிராலும் சோப்பு பிறகு
மறுபடி தண்ணீராலும் கழுவவேண்டும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு செல்ல வேண்டும். கடித்த
ம்பு

Page 26
நாயை அடுத்த 10 நாட்கள்
கண்காணிக்க முந்தால் நல்லது.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
தீ புண்கள் SUDIDT601
காயங்கள் போன்றவை ஆறும்போது
விட்டுச் செல்லும் தழும்புகள் உடல்
அழகைக் கெடுப்பதுடன் அந்த
வடுக்கள் உள்ள இடங்களில்
உணர்ச்சிகளையும் சரியாக உணர
முடிவதில்லை. காயங்கள் ஆறும்
போது உடலில் நடைபெறும்
இரசாயன மாற்றங்களில் சில மாற்றங்
களை உண்டு பண்ணுவதன் முலம்
தழும்புகள் தோன்றாமலேயே
காயங்கள் முற்றிலும் ஆற வைக்கச்
செய்யும் ஆராய்ச்சி தற்போது
இங்கிலாந்திலுள்ள மான்சென்டர்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
அல்ட்ரா வயலட் கிரணங்கள்.
சூரிய ஒளிக்கதிர்களில் உள்ள
ஒளதா நிற கிரகணங்கள் தோல்களில்
சுருக்கங்கள் தோன்றுதல்,கண்களில்
காற்றை உராய்ந்து வருவதா
தட்டை ஆனதாகவும் காணப்படுகிறது.
(

கட்ராக்ட் உண்டாகுதல் போன்ற பல
பிரச்சினைகளை உண்டாக்கு
கின்றன. தினசரி வெய்யிலில் இந்த
ஒளதா நிற கிரகணங்களின் அடர்த்தி
எந்த அளவில் உள்ளது என்பதைக்
கண்டுபிடிக்கும் கருவியை புகழ்பெற்ற
கண் கண்ணாடித் தயாரிப்பாளர்
35 GITT GOT Ray Ban LópIGJ60Tjöé660Ti
அயல்நாடுகள் சிலவற்றில் அறிமுகப்
படுத்தியிருக்கிறார்கள். அதுசரி U.V.
Ray யிலிருந்து நம்மைக் காத்துக்
கொள்ள என்ன செய்ய வேண்டும்
என்கிறீர்களா? முழுமையான பச்சை,
பழுப்பு மற்றும் சாம்பல் நிற கண்
கண்ணாடிகளை வெயிலில் செல்லும்
போது அணியுங்கள். (Մ)ւգսյք
பட்சத்தில் அகலமான விளிம்புள்ள
தொப்பி அல்லது குடை
உபயோகியுங்கள். சன் ஸ்கீறீன்
லோசனை வெயில்படும் இடங்களில்
உடலில் மீது தடவலாம்.
ஓர் உயிரி 2002 பரிவு.
ல் மழைத்துளியின் கீழ்ப்பகுதி மேற்பகுதி வளைந்ததாகவும்
Hரும்பு

Page 27
உங்களகக்
சூரிய உதயத்தின் போதும் அஸ்தமனத்தின் போதும் கீழ் வானம் சிவந்து காணப்படுவது ஏன்?
இந்த நேரத்தில் சூரியன்
நம் பார்வைக்குக் d56OL
மட்டமாகத் தேன்றுகிறது.
அப்போது சூரியனின் கதிர்கள்
அதிக பட்சமாக வளிமண்ட
லத்தில் பயணம் செய்கின்றன.
இந்நேரத்தில் சூரியனில்
இருந்து வெளிப்படும் கதிர்
களில் சிவப்பு நிறக் கதிர்கள்
காற்றிலுள்ள தூசுக்களில்
அதிக அளவிற்குப் பிரதிபலிக்
கின்றன. வானம் சிவந்து
காணப்படுவதற்கு காரணம்
இதுதான்.
இங்கிலாந்தில் செட்ஸ்வொர்த்
என்ற ஊரில் அழுமுஞ்சி எனும்
பெயருடைய மரம் காணப்படு
கின்றது. இம்மரத்தின் கிளை,
இலைகள் என்பவற்றிலிருந்து
எந்நேரமும் நீர்வடிந்துகொண்டே
இருக்கும். இது பார்ப்பதற்கு
கண்ணீர்சிந்தி அழுவது போன்ற
தோற்றத்தைக் கொடுக்கும்.
அரும்ட

தெரியுமா
9 காரின் முன் சில்லுகள் சற்றுச்
சாய்வாக இருப்பது ஏன்? > கார்வேகமாகச் செல்கையில்
சடுதியாகத் திரும்பும்போது
ஏற்படும் மையநீக்கவிசை
யால் கார் புரள்வதைத் தவிர்ப்
பதற்காக சில்லுகள் சாய்வாக
உள்ளன.
9 சிகரெட்டினால் எற்படும் உடற் பாதிப்பைக்குறைக்க வெள்ளரிப்
பிஞ்சும், தர்பூசணிப்பழமும் அடிக்கடி உண்ண வேண்டும்.
இதனால் சிகரெட்டினால்
உண்டாகும் நச்சுத்
தன்மையைக் குறைக்கலாம்.
0 உலகிலேயே மிகப்பெரிய மலர்
சுமாத்திராவில் காணப்படும்
ராஃப்ளிஷியா ஆகும். இது
அதிக மழை பெய்யும்
காடுகளில் காணப்படுகிறது.
இதற்கு இலைகளோ தண்டோ
கிடையாது. ஒரேயொரு பெரிய
பூ இதுவே தாவரம். முன்றடி
குறுக்களவு 2-6OLuuq.
நன்கு வளர்ந்த ராஃப்ளிஷியா
மலரின் எடை 15 பவுன்ட்ஸ்.

Page 28
(20)
வயர்லெஸ்
"Wireless உலக நாடுகளில் உள்ள வைத்தியர்கள் வருடத்திற்கு 2 மில்லியன் நோயாளிகளின் பெருங் குடல், சிறுகுடல் போன்றவற்றில் புற்றுநோய்
மற்றும் ஏனைய நோய்கள்
உண்டா
என பரிசோதிப்பதற்காக என்டோஸ் கோப் (Endoscope) இனைப் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது
பாவனையில் உள்ள இக்
கருவியானது, நோயாளியின் வாய்மூலமாகவோ அல்லது ஏனைய வழிகள் மூலமாகவோ
உட்செலுத்தி பரிசோதிக்கும்போது நோயாளிக்கு புகுந்த வலியை ஏற்படுத்துவதுடன் சில இடங்களைத் துல்லியமாக படம் பிடிக்க முடியாதிருக்கின்றது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ''Wireless Video Pill''
ஒரு டாக்டர் என்பதை அடையா கழுத்தில் தொங்கிக் கொண்டிரு பிடித்தவர் ரெனே தியோலில் லென்
அ

6fpGuIIT ao S VideO Pio
கம்பி இணைப்பற்ற சிறிய வீடியோ
85LDJIT போன்று உள்ளதை
நோயாளி உட்கொண்டாலே
போதும் இக்கருவி வாய் முலமாக
குடலுக்குச் சென்று ஒரு
செக்கனுக்கு இரண்டு படங்கள்
வீதம் 24 மணித்தியாலங்கள்
தொடர்ச்சியாக இயங்கக்கூடிய
துடன் நோயாளிக்கு எந்த
விதமான சிரமத்தையோ, வலி
யையோ ஏற்படுத்தாது.
இதனால் எடுக்கப்படும்
படங்கள் வெளியேயுள்ள மற்று
மொரு பதிவு செய்யும் கருவிக்கு
அனுப்பப்படும். இதனை வைத்தி
யசாலையில் உள்ள கம்ப்யூட்டர்
களில் சேமித்து வைத்தியர்கள்
ஆராய்ச்சிக்குப் பயன்படுத்து
கின்றனர்.
சுகிர்தா. சி 2003 Bio"
ளம் காட்டும் வகையில் அவரது
க்கும் ஸ்டெஸ்கோய்பைக் கண்ரு
கை என்ற பிரேஞ்சுக்காரர்.
ரும்பு

Page 29
கணினித் துணு
கணினி தொழிற்பாட்டு நிலையில் இருக்கும் போது அதை அசைக்கவோ அல்லது இடம்மாற்றவோ கூடாது. இப்படிச் செய்யும்போது
Q16ö5[(6 Hard Disk LI(UP560)L- வதற்கு அதிக வாய்ப்புக்கள்
உள்ளது.
35600foot, g560) Jusair (Computer
Monitor) அருகிலோ அல்லது
அதற்கு மேலோ பிளோப்பி டிஸ்க்
(Floppy disk) a560)6IT 606)1äsabéhகூடாது. கணினித் திரையினுள்
தூண்டப்படும் மின்காந்தப்
Loog.g560 IT6 (Electro Magnetic
field) பிளோப்பி டிஸ்க்கள்
பாதிப்படையக்கூடும்.
கணினி தொழிற்பட்டுக்கொண்டி
இருக்கும் போது, உட்செலுத்தி
(linput), 66 GfěF6NaFçọjgó (Out put) பாகங்களை அதாவது
பிரிண்டர் (Printer), கீபோர்ட்
புகையில் உள்ள இரசாயனப்
எரிச்சலூட்டி கண்ணிரை வரவழை விளைவுகள் தற்காலிகமானவை. சி பூரணமாக பழைய நிலைக்கு திரும்ட
அரும்பு

(Key Board), Dagat (Mouse),
Speaker, MIC (UT6ispoub6op
இணைப்பது தவறாகும். முதலில்
கணினியை முற்றாக நிறுத்திய
பின்னர் இவற்றை இணைந்து
பின்னர் மீண்டும் கணினியை
செயற்படுத்த வேண்டும்.
மழை நேரங்களில் ஏற்படும் இடி
மின்னல்களின்போது நேரடியாக
இணைக்கப்பட்டிருக்கும் தொலை
பேசி இணைப்புக்கள் காரணமாக
மொடம் (Modem) பழுதடைய
அதிக வாய்ப்பு உண்டு. எனவே,
இவ்வாறான சூழ்நிலைகளில்
தொலைபேசி இணைப்புகளை,
கணினியில் இருந்து துண்டித்து
விடுவது சிறந்தது. மின்
இணைப்புக்களையும் நீக்கி
விடுவது விரும்பத்தக்கது.
சுகிர்தா. சி. 2003 Bio
பதார்த்தங்கள் கண்ணுக்கு
}க்கின்றன. எனினும் இவ்
ல நிமிட நேரங்களின் பின்
முடியும்.

Page 30
பிறப்புரிமையிu
ஆதிகாலம் தொடக்கம் ஒரு புதிய உயிரின உருவாக்கமானது இயற்கையாக மாத்திரமே நடைபெறக் கூடியது எனக் கருதப்பட்டு வந்தது. பின்னர் உயிரினங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் பலனாக எமது உடலில் உடலமைப் பியல் கலங்கள், புணரி உருவாக்கக் கலங்கள் என இரு வகையான கலங்கள் உள்ளன என அறியப்பட்டன. இவ் இரு வகையான கலங்களும் அடிப்படையில் ஒரே வகையான பரம்பரை அலகுகளைக் கொண்டு காணப்பட்ட போதிலும்
புணரி உருவாக்கக் கலங்களில் மாத்திரமே புதிய உயிரினத்தை உருவாக்குவதற்குரிய பரம்பரை அலகுகள் தொழிற்படு ஆற்றல்
உள்ளவையாகக் காணப்பட்டன.
மேலும் ஒரு புதிய 9 unfaOT உருவாக்கத்திற்கு புணரி உருவாக்க கலங்களில் இருந்து உருவான ஒரு மடியமான ஆண், பெண் புணரிக்கலங்களில் சேர்க்கை (கருக்கட்டல்) அவசியமானதுஎனக் கண்டறியப்பட்ட
பின், புணரி உருவாக்கக் கலங்களி

லில் ஒரு புதுமை
னால் மட்டும் புதிய ஒ_யிரை உருவாக்க முடியும் எனக் கருதப்
பட்டது.
இவ்வேளையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக விலங்குகளில் இருந்து பெறப்பட்ட ஆண் (விந்து) பெண் (முட்டை) புணரிக் கலங்களை உடலுக்கு வெளியே
சோதனைக் குழாய்களில் செயற்கை
UT 6OT முறையில் கருக்கட்ட வைத்தனர். இக் கருக்கட்டிய
முட்டைக் கலத்தை அதே
இனத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலங்கின் கருப்பையினுள் பதிந்து புதிய விலங்கு உருவாக்கப்பட்டது. இம் முறை சோதனைக் குழாய்க் குழந்தை என உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தற்சமயம் நடைமுறை
யில் உள்ளது.
ஆய்வாளர்களின் சிந்தனையில் கருக்கட்டிய முட்டைக் கலமும், உடல் அமைப்பியல் கலமும்
அடிப்படையில் ஒரே நிறமுர்த்தங் களையும் பரம்பரையலகுகளையும்
கொண்டிருந்த போதிலும் ஏன் ஒர்
Iரும்பு

Page 31
உடல் அமைப்பியற் கலத்திலிருந்து
ஓர் உயிரை உருவாக்க முடியாது எனும் அறிவு பூர்வமான வினாவுக்கு
கிடைத்த பதில் தான் இந்தக்
"குளோனிங்" முறையாகும்.
இனச் சேர்க்கையின்றி ஒரு
விலங்கிலிருந்து அல்லது தாவரத்தில்
இருந்து புதிய தனியன்களை
உருவாக்குவதே குளோனிங் என
அழைக்கிறார்கள். தாவரத்தில், பதி
வைத்தல் போல் விலங்குகளில்
செய்யப்படுவதே இப்புதிய கண்டு
பிடிப்பாகும்.
எடின்பேர்க் ரொஞ்லின் கல்வி
நிறுவனத்தில் பல காலமாக புணரிக்
கலங்கள் சம்பந்தமாக ஆராய்ச்சியை
மேற்கொண்டு வந்த கெயித்காம்பெல்
எனும் முளையவியலாளரும் அவரது
உதவியாளர்களும் மேற்கொண்ட
ஆய்வின் முலம் முதன் முதல் ஒரு
விலங்கின் உடலமைப்பியல் கலத்தில்
இருந்து ஒரு புதியவிலங்கை "டோலி"
(Dolley) என்ற செம்மறியாட்டுக்
குட்டி முதன் முதல் உருவாக்கப்
பட்டது. இச் சாதனை முலம்
விஞ்ஞான மருத்துவ சட்டரீதியான
அரும்

(23)
23
பெரும் சர்ச்சைகள் உருவாகி உள்ளது.
முதலில் கெயித் காம்பெலும் அவரது சகாக்களும் கர்ப்பம் தரித்த வெண்ணிற செம்மறி ஆட்டின் பால் மடியிலுள்ள கலங்களைப் பிரித்து எடுத்தனர். சாதாரணமாக இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் கலங்கள் 10% செம்மறி ஆட்டுக்கன்றின் குருதிப் பாயத்தில் வைத்துப் பேணப்படுகிறது
இக் குருதிப் பாயத்தின் செறிவை 0.5 வீதமாகக் குறைப்பதன் மூலம் இக் கலங்களின் தொழிற்பாட்டுக்குரிய
பரம்பரை அலகுகளின் தொழிற்படு தன்மையை (ஞாபகத் தன்மையை) அகற்ற முடியுமென காம்பெல் கண்டறிந்தார்.
இக்கலங்களில் உள்ள புது உயிரின் உருவாக் - கத்திற்குரிய பரம்பரையலகுகள் தூண்டப்பட்டு தொழிற்படக்கூடியதாக மாற்றப்பட்டன. பின் இக் கலங்கள் நுண்சத்திரசிகிச்சை மூலம் நிறமூர்த்தங்கள் (கரு) அகற்றப்பட்டு வளர்ச்சிக்குத் தேவையான போச. ணைப் பதார்த்தங்களைக் கொண்ட கறுப்பு நிற முகமுடைய செம்மறி ஆட்டின் முட்டைக் கலத்துடன் மின் பொறிகளின் உதவியுடன் ஒன்று

Page 32
24
சேர்க்கப்பட்டது. இவ்வாறு ஒன்று
சேர்க்கப்பட்ட கலமானது கறுப்புநிற
செம்மறி ஆட்டின் கருப்பையில்
பதிக்கப்பட்டது இறுதியில் நான்கு
மாதங்களின் பின் கறுப்பு நிற
செம்மறி ஆடு வெண்ணிற பெண்
செம்மறி ஆட்டிக்குட்டி ஒன்றை
ஈன்றெடுத்தது. பின்னர் மேற்கொள்ளப்
பட்ட பரிசோதனைகள் முலம்
இக்குட்டி ஆட்டின் பரம்பரை அலகு
கள் பால் மடிக்கலம் பெறப்பட்ட
பெண் வெண்ணிற செம்மறி ஆட்டின்
பரம்பரை அலகுகளை ஒத்ததாக
இருந்தமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டன.
இதுவே விஞ்ஞானிகளால் செயற்கை
முறை முலம் உடல் அமைப்பியக்
கலத்திலிருந்து முதன் முதலில்
உருவாக்கப்பட்ட உயிராகும்.
இதற்கு "டொலி" எனப் பெயரிட்டனர்.
இது ஒரு "உயிரியல் பிரதி" ஆகும்.
இக் கண்டுபிடிப்பின் விளைவாக
மருத்துவ சட்ட கலாசார ரீதியாக
பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
உதாரணமாக குழந்தைப்பேறு
அற்றவர்கள் குழந்தைகளை
உருவாக்கமுடியும். மருத்துவ ரீதியில்
உடல் உறுப்புக்களை பெற்றுக்
e6

கொள்வதற்காக மனிதர்கள் உருவாக்
கப்படலாம். புதிதாகப் பிறக்கும்
குழந்தையிலிருந்து கலங்களைப்
பெற்று அக்குழந்தையை ஒத்த
இன்னும் ஒரு குழந்தையை
உருவாக்கலாம். குழந்தைக்கு ஏதும்
உடற்பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து
குளோனிங் முலம் உருவான
குழந்தையிலிருந்து அக்குழந்தைக்கு
தேவையான உடலறுப்புகள், குருதி
போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஒரே பாலுடையவர்
களையே விரும்பி உருவாக்குவதன்
முலம் சனத்தொகையில் சமநிலை
குழப்பமடையலாம்.
அண்மையில் குளோனிங் முறை
முலம் நோய்வாய்ப்பட்டதான தந்தை
-யின் கலத்தை தன் வயிற்றில்
வளர்த்து பிள்ளையாகப் பெற்றெடுக்
கக் கோரினார். தந்தை முலம் மகள்
பெறும் இப்பிள்ளை தாய்க்கு என்ன
முறை? இதனால் உறவுமுறை என்ன
என்பது போன்ற பல கலாசார
ரீதியான பிரச்சனைகள் எழக்கூடும்.
மேலும் இம்முறை முலம் அன்னை
திரேசா, அயின்ஸ்ரீன் போன்ற பெரிய
வர்களை உருவாக்கினால் எமது
நாட்டிற்கு நன்மை அல்லவா? இதே
ாரும்பு

Page 33
Acerb -
வேளை கிட்லர், முசோலினி போன்ற - வர்களை உருவாக்கப்படுவதன் மூலம் பல பிரச்சினைகளும் ஏற்பட - லாம். இவ்வாறான உயிரியல் பிரதி உருவாக்கமானது உலகில் தற்சமயம் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் பல நன்மை தரக்கூடிய கண்டுபிடிப்புகள் மருத்துவ ரீதியில்
• கண்ணீரில்
மிளகாயைக் கடித்து யாரோ நம்மில் பலரிற்கு கண்ணில் மேற்பகுதியில் காணப்படும் காரப்பொருள் தான் மிளகா ரேஜாவுக்கு முள்போல மிள. விழுங்கி விடாமல் பாது உருவாகிய இயற்கை அரன்
அரும்பு

NN 2 S
மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே
இத்தடை நீக்கப்படுமா? அல்லது தொடருமா? என காலம் தான் பதில்
கூறவேண்டும்.
Miss. Nayantha Nagenthirarajah 2002 Bio.
காரணம்
னும் தின்பதைப் பார்த்தாலே
நீர் தழும்பும். விதைகளின்
கப்சின் (Capsin) என்னும்
பின் உறைப்பிற்கு காரணம்.
காய் விதையை விலங்குகள்
காக்க இப்படிச் செடியில்
தான் இந்த Capsin.

Page 34
தேடல் வி
தேடல்கள் பலவிதம்; ஒவ்ெ கற்காலமதில் தீக் கண்டதே பிற்காலமதில் புனல்கூத்து மானிடன் மொழி கொண்டே
கண்ணோடு கண் கொண்ட
அர்த்தமற்ற தேடல்கள்; அர் உயிர் கொள்ளும் தேடல்க யாவும் போக, அஞ்ஞான 2 கற்கால உலகைப் பொன்க
தற்கால விஞ்ஞானத் தேடலி
‘இவன் மூளையே புதுத்தே விஞ்ஞான ஜீவிகளின் விஞ் '' Jig' (Mouse) 656, g5(p6 பூத்தெழுந்த கண(ன்)ணி மக கணக்கற்ற உலகைக் கடுக e - mail உடன் செல்லடப்பே
இவையெல்லாம் இணையின்
மருத்துவ உலகுதனில் மக கத்தியில்லை ரத்தமில்லை ‘மலடி” என்ற வார்த்தைசு மழலை கண்டு மகிழ்ந்திடு ஆண்னென்ன பெண்னென்
மானிடரே தீர்மானித்தார் ஆ

முயல் தரும் !
வான்றும் ஒரு விதம் ர் தேடல் - அதன் லங்கண்ட தோர் தேடல் தார் தேடல் - இன்றும் காதலும் ஓர் தேடலே !
த்தமுள்ள தேடல்கள் ர்; உயிர் கொல்லும் தேடல்கள் உலகில் மெய்ஞ்ஞான சுடர் வளர்க்கும் ால பூமியாக்கும் மகள் !
'
டலா? '' என வியக்க வைக்கும் சிய தேடல்கள் வலோடு புது உலகம் காணவைக்கும் கள், ஓர் தேடல் ! கனவாய்ச் சிருஷ்டிக்கும் Internet சிகள், இணையத்தளத்தொடர்புக் கமெரா மலா இனிய தேடல்கள் !
த்தான தேடல்கள் !
லேசருண்டு வாழவைக்க L மண்ணிலின்று இல்லை ! வீர்; குளோனிங் பேபி கொண்டு, - ஆண்டவன் அவனெதற்கு தை மாண்பு கொண்டு !
அரும்பு

Page 35
தொலைதூரக் கட்டளை தனைச்சிர புரியும் இயந்திர மனிதர்கள்; ஆங்ே ஆழகு கொள்க! மர்லின்போல் உ
இன்றேயாகிறது Casmatic Surgery அ ரம்மழகிய உலகின் அழியும், அதி:
குளோனிங்கால் மாலையும் பூக்கும்
விஞ்சிய தேடலின் விளைவாக, சுை மனிதமூளை, இயந்திரமனிதனிற்கு இத்தனையும் எதற்கு? விஞ்சியதே வஞ்சமில் ஆண்டவனின் வண்மை தாரசமாய்த் தீர்ந்து போகும் 'லப்,
சுரம்பெற வந்தாயிற்கு ‘செயற்கை
Supersonic 6)" (6, HyperSonic; 6 புதுவுலகு, செவ்வாயில் பொற்றேட6 தடைகள் மெல்லக் கரைய, விண்ெ
அண்டசாசரம் எங்கும் விஞ்ஞானத்தி
ஆதலினால் தேடல்கள் கூட பாடல் ஆக்கத்திற்கு மட்டுமன்றி, அழிவிற் வல்லரசுகளின் கற்றச்சொத்துக்களா
அணுகுண்டேன்றும், இரசாயன ஆய
இவையாவும் இப்படியாக,
உன்னைச்சுற்றியும் நொடிக்கொன்றா உனக்கெதற்கு வீண்வம்பு, 'ஆ' ெ
வாளா கேட்டிருருப்புது உலகின் பூ
போனால் ஆங்கே ஒன்றிரண்டை ரு
அரும்பு

மேற்கொண்டு சத்திரசிகிச்சை
கே கொள்ளை கொள்ளும் தடு; மடோனா போல் மூக்கு
ஆல் 1
சய உயிரினங்களை மீட்டுத்தரும்
), ஒரதிசயத் தேடல் 1
ண்டெலியின் மூளையுள் மனிதமூளை
இவ்வுலகு!
தனை முறியடிக்க
டப்; ஆங்கே மீளச்
இதயம் !
புலகை விட்டுப் ல் புதுவுலகங் காணவென்று
வளியில் மானிடனின் ஜாலங்கள்!
நின் பூத்தடங்கள்!
கள் போல ஒரு சுகமே !
கும் இவளரசி, ாய் உயிர்க்கு வினையாகும்
புதமென்றும் பண்பல
உபாயங்களின் அடிவருடி
ய்முனைத்தெழும் புதியதேடல்கள் lவன வாய்பிறந்து, மெய்ம்மறந்து
கம்பங்களை , விஞ்சிவிஞ்சிப்
சித்தும்விடு - ஏனெனில்

Page 36
உன்னைச் சுற்றிலும் அனலி ஆயினும்,
ஒரு நாள் இது நடக்கும் !
‘'நீயும் வாழ்ந்தாயா? என
ஆகவே, எம்சனமே !
கொஞ்சம் விழித்தெழு, நீய
காதலியையல்ல; காலத்தின்
O Lugu DIT60 gif
வருகிறது.
உணவுக்கால்?
விட சாட்பிட்ட
அளவு அதிக
முளைக்குச் ெ
குறைகிறது.
உறக்க மயக்க
N
 

ல் மழை பொழியும் போர்மேகம்,
உலகமே உனைத் தேட நேரிடலாம் !
பும் தேடலாம் !
ள் புது ராகங்களை .
Ann jenita Arulini Arulsothy
2003 Bio
பாட்டின் பின்னர் உறக்கம்
சாதாரண நேரத்தில்
வாயிற்கு இரத்த அளவை
பின்னர் பாயும் இரத்த
மாக உள்ளது. இதனால்
சல்லும் குருதியின் அளவு
இதன் விளைவாக்வே
5ம் ஏற்படுகிறது.
அரும்பு

Page 37
நுண்ணுயிரிகளால் )
நுண்பெருக்காட்டி முலம்
காணக்கூடிய அங்கிகளே
நுண்ணுயிர்கள் எனப்படுகின்றன.
இவை மனிதனிற்குத் தீமை
Uudsagib இவ்ற்றின் சில
பண்புகளை மனிதன் தனக்கு
சாதகமாகப் பயன்படுத்திப் பெருந்
தொழில்களில் ஈடுபடுத்துகின்றான்.
இது பெருந்தொழில் நுண்ணுயிரியல்
எனப்படும். கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்திலிருந்தே முன்
தோன்றிய இவ்உயிரிகள் மனிதனிற்கு
அன்று தொட்டே பல மறைமுக
நன்மைகளை செய்து வருகின்றன.
பயன்படக்கூடிய விளைவுகளை
உண்டாக்கும் வகையில் ஆக்க சிதைவுச் செயல்களை 2 6OLu
நுண்ணுயிர்கள் இப்பெருந்தொழில்
களில் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக பக்ரீறியா, பங்கசு
(மதுவம்), அல்கா போன்றன இத்
தொழில்முறைகளிற்குப் பயன்படுத்தப்
படுகின்றன.
பொதுவாக இந்நுண்ணுயிர்
இனங்கள் மதுபான உற்பத்தி, பல
அரும்

பயன்பெறலாமா?
நோய்களைத் தீர்க்கும் மருந்துகளின்
உற்பத்தி, பலவித உணவு சேர்ப்புப்
பொருட்களின் உற்பத்தி, நொதிய
உற்பத்தி என்பவற்றிற்குப் பயன்படு
கின்றன.
மதுவங்களைப் பயன்படுத்தி
மாப்பொருள் உணவுகளை சிதைத்து
பலவித JFTDJ Tuu பானங்கள் தயாரிக்கும் முறை நொதித்தல்
(Brewing) எனப்படும். இதற்கு Sacharomyces Cerevisiae Grguib
மதுவவகையே அதிகம் பயன்படுத்தப்
-படுகிறது. வைன், பியர் போன்றன,
தாவரப் பொருட்களுடன் மதுவங்
களைச் சேர்த்து நொதிக்க
வைத்தல் முலம் தயாரிக்கப்படு
கின்றன. இங்கு மதுவங்கள் தாவரப்
பொருட்களில் உள்ள வெல்லக்
கரைசலை நொதிக்க வைத்தலின்
முலம் சாராய பான தயாரிப்பில்
உதவுகின்றன.
இதைவிட மதுவங்கள் ரொட்டி
தயாரிப்பின் போது பிசைந்த
மாவிலுள்ள வெல்லப் பொருளை
நொதிக்க வைப்பதன் முலம் வெளி

Page 38
வரும் CO2 காரணமாக மென்மை
அடையச் செய்ய உதவுகின்றன.
இந்நொதித்தற் செயற்பாட்டை சற்று
திசை திருப்புவதன் முலம்
கிளிசரோல் தயாரிக்க முடியும் என
ஜேர்மன் தேச விஞ்ஞானியான
Newberg கூறினர். இதன் முலம்
வெடிமருந்து தயாரிப்பிற்கும்
மதுவங்கள் உதவுகின்றன.
அடுத்து மதுவங்கள் பல விற்ற
மின்கள், அமினோஅமிலங்களைக்
கொண்டிருப்பதன் காரணமாக
உணவுப் பொருட்களுடன் சேர்ந்துப்
பயன்படுத்த உதவுகின்றன. இங்கு
பெரும்பாலும் பயன்படுவது Candida
lipolytica எனும் மதுவம் ஆகும்.
இது பெற்றோலியப் பொருட்களில்
உள்ள ஐதரோ காபன்களைப்
பயன்படுத்தி வேகமாக வளரக்
önlguöl. எனவே இம்மதுவங்
களைப் பெற்றோலியத்தைத் தூய்மை
ஆக்கவும் அதேவேளை உணவிற்
காகவும் பயன்படுகின்றன. இங்கு
தைமின், போலிக்கமிலம், கோலின்
போன்ற விற்றமின் சத்துகள்
கிடைக்கின்றன.

இதைவிட காளான் போன்ற
பங்கசுக்களும் உணவிற்காக உதவு
-கின்றன. இவற்றில் புரதச்சத்து,
தைமின், நியாசின் போன்ற
விற்றமின்களும் உண்டு. இங்கு
பயன்படுத்த உதவும் Aggaricus, Volvariella, PleurOtus போன்ற
பங்கசு இனங்கள் வைக்கோலில்
அமைக்கப்பட்ட படுக்கையில் பயிரிடப்
பட முடியும்.
மேலும் வினாகிரி தயாரிக்க
அசற்றிக்கமில பக்ரீறியாக்கள் உதவு
கின்றன. இதை விட பாலில் காணப்
படுகின்ற இலற்றிக்கமில பக்ரீறியாக்
கள் தயிர், வெண்ணெய் போன்றன
தயாரிக்கவும் வெண்ணெய்க்கட்டிக்கு
மணம் 606) போன்றவற்றை
ஏற்படுத்தவும் ஊறுகாய் போன்றன
தயாரிக்கவும் சில கால்நடை
உணவுகளை நீண்டகாலம் பாதுகாக்
கவும் உதவுகின்றன. அத்துடன்
வெடிமருந்து தயாரிக்க வேண்டிய
Acetone2 ? -bLiguITăsa5 Clostri
dium, acetOputylicum எனும்
பக்ரீறிய வகை பயன்படுகிறது.
நம்பு

Page 39
நோய் தீர்க்கும் இரசாயனப்
பொருளாகிய நுண்ணுயிர் எதிர்ப்புப்
பொருள் (Antibiotics) தயாரிப்பில்
இந்நுண்ணுயிரிகளின் பயன்பாடு
முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு
முக்கியமானது.1929ல் அலெச்சாந்தர்
பிளெமிங் இனால் கண்டுபிடிக்கப்பட்ட
Pencilium எனும் பூஞ்சணத்தில் இருந்து தயாரிக்கும் பென்சிலின்
ஆகும்.
தாவர Steroids ge சில
நுண்ணுயிர்களின் Steroids 66
அமைப்பிற்கு மாற்றுவதன் முலம்
மருந்துகள் Cortision தயாரிக்கப்படு
கின்றன. இதற்கு Aspergillus,
Streptomyces GUITGöAo qþIGØör Gigplusi
கள் பயன்படுகின்றன. இதைவிட
இலற்றிக் OLÓGoud தயாரிக்க
Lactobacillus bulgaricus Piib
சித்தரிக்கமிலம் குளுக்கானிக்அமிலம்
g5ustrfds35 Aspergillus niger 2 lb பியரிக் அமிலம் தயாரிக்க
Clostridium இனமும் பயன்படுகிறது.
மேலும் அத்தியாவசிய அமினோ
அமிலங்களாகிய எட்டிலும் சாதாரண
உணவின் முலம் உள்ளெடுக்க
முடியாத Lysin என்பது தயாரிக்க
அரும்

E.coli பயன்படுகின்றது. இதைவிட
சமையல் உணவுகளிற்கு மணமுட்ட
MSG எனும் இரசாயனப் பொருள்
Micrococcus glutaminus ô65bbb
பெறப்படுகிறது. அத்துடன் தாவர
ஓமோன் ஆகிய ஜிபரலின் Fusarium
இலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.
முக்கியமாக பல நொதியங்கள்
நுண்ணுயிர்களிலிருந்தே தயாரிக்கப்
Lu(6366öAp6OT. Amylase - Aspergillus
665UђbфLib Moltase - Rhizopus
இனத்தில் இருந்தும் Protease
6bTÉSuuLDT 60Tbil Bacillus, Asper
gilius Spp. Sò6óQööbib Invertase
மதுவங்களிலிருந்தும் பெறப்படு
கின்றன.
மண் நுண்ணங்கியியல் பற்றிக்
Jin Móuu2o Luîrfuu6oT GITñias G. W. Beijering,
N.Winegradsky என்பர்களாவார்.
இங்கு நுண்ணுயிர்கள் மண்ணின்
தரம், வளர்ச்சிக்கான உணவுப்
பொருள் நிலை, ஈரலிப்பு, காற்றுச்
சூழல், வெப்பநிலை, அமிலகாரத்
தன்மை என்பவற்றை ஏற்படுத்து
கின்றன.

Page 40
இங்கு 5-35% ல் உள்ள
Archaeo - bacter GT69b Ludfourt
வகையும் வேறு பக்ரீறிய இனங்களும்
மண்ணை வளம்படுத்தவும்,
Aspergillus, pencillium (SUT65 sp60T தாவரக்கழிவு, இயற்கைஎரு என்ப
வற்றை சிதைக்கவும், சில அல்கா
இனங்கள் N2 பதிக்கும் செயலிற்கும்,
சில Protozoa இனங்கள்
பக்ரீயாக்களை விழுங்குவதால் அவற்றின் சமனிலை பேணவும், சில
Virus இனங்களும் பக்ரீறிய
எண்ணிக்கையைக் கட்டுப்-படுத்தவும்
உதவுகின்றன.
இந்நுண்ணுயிரிகள் CO2, வட்டம்
N2 வட்டம் S வட்டம் போன்றவற்றின்
சுழற்சிக்கும் வளிமண்டலநைதரசனை தாவரங்களில் அசுத்துறிஞ்சக்கூடிய NO, NH" ஆக மாற்றவும் P, PO*
பூச்சிகள் துணைதேடுவது ஒலிகளை இது பெரிய சாதனை என்றே கருத வாழ்வதோ சில வாரங்கள் தான்.
வாய்ந்த வாசனைத்திரவியம் போன் கி.மீ தொலைவிலிருக்கும் ஆணிற் இருக்கும் துல்லிய நுகரும் சக்தியால்
дрцu! D.
e-60-HÇ

ஆகிய நீரில் கரையக்கூடிய எளிய
நிலைக்கு மாற்றவும் Sஐ தாவரங்
களிற்கு வேண்டிய வடிவில் மாற்றவும்
உதவுகின்றன. இதற்கு Beggiatoa,
Thiothrix, Thiobacillus,
Chlorobium, Chromatium இன
நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன.
எனவே இந் நுண்ணுயிர்
உலகம் மனிதனிற்குப் பல தீங்குகள்
விளைவிப்பினும் குறிப்பிட முடியாத
அளவு நன்மைகளையும் உண்டாக்
குகிறது. என்பதை மறுக்கவோ
மறைக்கவோ முடியாது.
கு. தமயந்தி
2002 Bio
பும் வாசனைகளையும் வைத்துத்தான். வேண்டும். ஏனென்றால் அவை உயிர் பெண் அந்துய் பூச்சிகள் தமது சக்தி ற பதார்த்தத்தை கசியச்செய்து சுமார் 11 த தூண்டில் போடுகிறது. ஆணுக்கு
அந்த வாசனையை சட்டென்று பிடிக்க
நம்பு

Page 41
RH Whitta ker o LIL
பரவுலகு, சொக்கம், நரகம் என் உருவகிக்
இன்று பரவுலகில் உயிருலகு 5 இராட்ச்சியம விஞ்ஞானத்
அன்று ஒரு நாள் ஒருவன் என் கனவினில்
அவர்முகந்தனில் சோக ரேகைகள் படர்ந்தி
கண்கள் செக்கக்செவேல் எனச் சிவந்திருந்
நான் அவரைக்கண்டதும் ஆச்சியத்தால் தி:
அவர் தன்னை அறிமுக செய்தார் RHWhit
அவர் தன் துன்பங்களை எடுத்தியம்பினார்.
மகளே! நான் வனம் நோக்கி சென்றேன்
வனங்கள் தென்பட்ட இடங்களிலெல்லாம் (
ஈற்றில் ஒருவாறு வனத்தையடைந்தேன்.
அங்கு மரம்வெட்டுவோர் பலரைக் கண்ணுற்
அவர்களருகே பொலிசாரும் கைகளில் பண
வனந்தனில் அங்கிகள் மிக குறைவாகவே
இன்னும் சிலவகை அரிய உயிரிகள் எங்குே
துப்பாக்கியுடன் யானைகளை சிலர் துரத்து
நகரம் திரும்பும் வழியதனில் பத்திரிகை முல வாயுகசிந்ததில் அருகில் ஆட்டுமந்தை பலி
வீதிமுழுவதும் வாகனப்புகையால் நிரம்பியிரு பலர்இருமலாலும் தும்மலாலும் அவதியுறுவன
அரும்

டன் 69(IBb |BITor
கப்பட்டது மெய்ஞ்ஞானத்தில்
ாக்கப்பட்டது g5añb RH Whittaker ei,6ñb
வந்தார்
ருந்தன.
தது
கைத்து நின்றேன்
aker GT GOT
ஒபூலைகளும் சாலைகளுமே
தென்பட்டன
றேன்.
த்துடன்
காணப்பட்டன.
தடியும் தென்படவில்லை.
வதனையும் கண்ணுற்றேன்.
மாக ஆய்வுசாலையில்
என அறிந்தேன்
ந்ததையும் அவதானித்தேன்
தயும் கண்ணுற்றேன்.

Page 42
வெண்புறாவின் இறக்கைகளில் இரத்
தீடீரென்று பல துப்பாக்கிவேட்டுகள்
அத்திசையில் நோக்குகையில் பல உய அப்போது தான் உணர்ந்தேன் இவ்
ஆனாலும் என்மனம் கேட்கவில்லை என்பெயரை நினைவில் வைத்துள்ள என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட உ
முக்
மகளே! இன்றைய சிறார்கள் தான்
அதனால் இந்த உயிருலகைப் பேன D LIH
நான் மெளனமாக அவர்மொழிந்தத
குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
 

தக்கறையை அவதானித்தேன்
ஒலிப்பதை உணர்ந்தேன்.
பிரின்றிய உடல்கள் அநாதரவாய் வீதிதனில்
வுலகில் மனித நேயமும் அழிந்ததென.
சிலரும்
யிருலகின் கியத்தை மறந்து தான் விந்தை
நாளைய நாட்டின் தலைவர்கள்
ரிக்காப்பது ப்கள் கடமையென எடுத்தியம்பினார்.
ற்குத் தலையசைத்தேன்.
Ushanthini. S 2002 Bio "
அரும்பு

Page 43
கணனியின் கலைச்
இன்று வளர்ந்து வரும் இவ்
உலகில் கணனி மயப்படுத்தல்
சதாரணமாகிவிட்ட இவ்வேளையில்,
கணனியில் உபயோகிக்கப்படும்
வார்த்தைகள் அறிந்திருத்தல்
அவசியமாகிறது.
Access :-
அனுகும் செயல், கணனிப்
பொறியியலில் access என்பதற்கு பல
அர்த்தம் உண்டு. ஒரு கணிப்
பொறியை உபயோகப்படுத்த சில
சமயம் அனுமத வார்த்தையை அதன்
Terminal இல் type செய்தால் தான்
மேற்கொண்டு செயற்படுத்த முடியும்
இதை password என்பார்கள்.
கணனிக்குள் இருக்கும் நுட்பமான
நினைவறைகளில் பதித்திருக்கும்
செய்திகளை தகவல்களை அனுகு
வது. Access தான். இதை நினைவு
elagabdi memory access GT6irui.
இதை அனுகி படிக்க ஆகும் நேரம்
elagasci (IBJib Access time
எனப்படும்.
அரும்பு

சொற்கள் சில
Acoustic Couplet :-
Telephone wire முலம்
கணனிகளை இணைக்கப்பயன்படும்
JITg56OTib. IBTib Telephone dio
பேசுவது போல கணனி பேசுவது
இல்லை. இது இருநிலை (Binary)
தகவல்களை அதாவது இரண்டிலக்க
தகவல்களை 1, 0 என மின்சாரம்
பாயும் பாயாது, இதேதான் திரும்ப
திரும்ப. எனவே தகவல் அனுப்புவதில் சிரமம் ஏற்படும்.
இதனை தவிர்க்க இதனை இரண்டு
தனிப்பட்ட ஒலிகளாக LDITbi)
அனுப்புவார்கள். அதுவே Acoustic
coupler.
Cursor :-
கணிப்பொறி முளையத்திரையில்
அடையாளம் காட்ட உபயோகப்படும்
சின்ன சதுரம். நீருகள் விசை
பலகை முலம் அடிக்க cursor
நகர்ந்து வந்து அடுத்த எழுத்து
தோன்ற போகும் இடத்தை காட்டும்.
ஒரு சின்ன அடிக்கோடு போன்ற
வடிவத்தில் இருப்பது இதன்
வழக்கம்.

Page 44
Dialup :-
Telephone Wire முலம் Computer ஐ இணைத்து தூரத்தில் 60 disgjib Computer gg dial 6hafiq
இணைக்கும் (p6одр dialup
எனப்படும்.
Cartridge :-
Computer ob 6)artia6aљ6oот வாங்கி எழுத வல்ல சின்னகாந்த J5ITLIT a5|T6aulʼ UITG6üib Adudio Video Cassetleஐ விட சிறியதாக இருக்கும்.
ஆனால் ஒரு Cartridge இல்
மெகாபைட் கணக்கில் வார்த்
தைகள் எழுதலாம்.
Add :-
இது நவீன Computer
language ன் பெயர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பைரனின் மகள் ஆகஸ்டா ஏடா லவ்வேஸ் கணிபொறியின் பிதாமகரான சார்லஸ் பாபெஜ் உடன் பணிபுரிந்து விளக்க கட்டுரைகள் எழுதினாள். உலகின் (upg56) Computer Ghugoi LDoofuGuair
நினைவாக நவீன Computer
Language b(5 அவள் பெயரை

இட்டனர். இதனை உருவமைத்தது America வின் ராணுவ பாதுகாப்பு
அலுவலகம். பல்வேறு ரானுவ தளபாடங்களில் உள்ள Computerஐ கட்டுப்படுத்த ஏற்ற மொழி இது
சிறிது கடினமானது.
ADLC :-
63b High Level Data Link Control air giQ is 35lb. Computer செய்தி பரிமாற்றத்திற்கேற்ப அமைக்கப்பட்ட விதிமுறைகள் சர்வதேச , அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட
செய்தி பரிமாற்ற விதிகள்
Modula :-
பாஸ்கில் போன்ற ஒரு
கணிப்பொறி (Computer) மேல் நிலை
மொழியே Modula தற்போது
எனப்படுகிறது
ΤDM :-
இது Time Division
Multiplexing என்பதனை சுருக்கம் பல Computer செய்திகளை கேபிள் அல்லது செய்மதி தொடர்பு முலம் கோர்த்து அனுப்ப ஏற்பட்ட உத்தி මෝෂth• காலத்தை நுண்ணிய
ரும்பு

Page 45
அளவுகளாக பிரித்து ஒவ்வொரு
கால நுணுக்கிலும் ஒவ்வொரு கணிப்
பொறிச்செய்தியை அனுப்பும்
சாமர்த்தியம் TDM ஆகும்.
Terminal :-
இது தமிழில் முனையம்
எனப்படும். மிக முக்கிய சாதனம்
Computer உலகிற்கு செய்தி
காட்டும் அல்லது வெளி உலக
செய்திகளை உருவாக்கும் முனையம்
ê5. 6Dò6o5 lnput - OutPut aFT 560Tb
6. குறிப்பிடுவர். வழக்கமாக
Teminal 66i pub Key Board
அதனுடன் Monitor இருக்கும். Key
Board முலம் ஆனைகளை
பிறப்பித்து திருத்தலாம் Monitor
திரையில் Computer தன்
பதில்களையும் செய்திகளையும்
வாசித்து காட்டும். ஆனால் Termian
என்பது பொதுவார்த்தை மேற்
கூறியதை WDU என்றும் கூறுவர்.
இதில் 2 வகை உண்டு.
Track ball
Computer திரையில் தெரியும்
Cursor நகர்த்தப்பட ஏற்பட்ட balஐ
இருந்தஇடத்திலேயேஉருட்ட முடியும்
அரும்பு

உருட்ட உருட்ட cursor திரையில்
கரும். இவ்வாறு Cursor?
பிரும்பியவாறு நகர்த்தி அடையாளம்
ாட்டும் சாதனம்.
уре :-
Computer message 66 GT60i,
ழுத்து, boolean உண்மை எண்
ன பல வகை உண்டு.
opology :-
இது Maths சம்பந்தப்பட்டது
ல வடிவங்களில் மேற்பரப்பு பற்றிய
ணித சமன்பாடுகளை ஆராயுமியல்
ணிப்பொறியில் Net Work
ணைப்புக்களின் பல வடிவங்களை
epology GT6šLuři.
ouch Screen :-
Computer fibe ei6O)6O1860GT
ழங்க Key Board ஐ உபயோகிக்க
தவையில்லை இதன் தரையிலேயே
ணைப்பட்டியலை Computer காட்டும்.
வண்டிய ஆணையை திரையில் ursor முலம் தொட்டாலே போதும்
சயற்படுத்திவிடும்.
NMahendranathan. Thakshagini 2002 Bio 'A'

Page 46
ܗܝ
8
யின் வெய்பநிலை உயர்
புவியின் வயது 4.5 மில்லியன்
விடங்களாகுமென கணக்கிடப்படு
கின்றது. மேலும் பல மில்லியன்
ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்து
இறுதியில் சூரியன் எரிந்து முடிந்து
பின் சூரியன் கரும்புள்ளியாகவோ
அல்லது சிறிய குள்ள வடிவிலுள்ள கிரகமாகவோ மாறும்போது பூமியில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை
ஏற்படும். ஆனால் அதற்கு முன் பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலையை மனிதன் ஏற்படுத்தி
விடுவானே என அஞ்சத்தோன்று
கின்றது. ஏனெனில் இணையற்ற
தனது முளைத்திறனை உபயோ
கித்து தனது வாழ்க்கை தரத்தை
உயர்த்துவதற்காக இயற்கையின்
தடைகள் பலவற்றை தனக்கு
விடுவிக்கப்பட்ட சவால்களாக
நோக்கி வளியையும், பின் வெளியை
யும் வென்று விட்டான் மனிதன்.
புவிக்கோளமானது உயிருள்ள,
உயிரற்றபதார்த்தங்களினதும் செயன்
முறைகளினதும் ஒன்றிணைந்த
தொகுதியாகும். மிக அண்மையிற்
புவியை அடைந்த அங்கிகளில்

வும், அதன் பாரிய விளைவுகளும்
'
மனிதனும் ஒருவனாவான். உண்மை யில் அவன் புவித்தொகுதியின் பகுதி
யாக இருந்தகாலம் சொற்பகால
D35 இருந்தபோதிலும் (4.5
மில்லியன் ஆண்டுகளில் 1 மில்லியன் ஆண்டுகள்) மனிதன் இயற்கைத்
தொகுதிகளின் சமநிலையைப் பல
வழிகளிலும் குழப்ப முற்பட்டுள்ளான். மனிதன் தொடர்ந்து இவ்வியற்கைச் சூழற் தொகுதிகளை அழித்து வெறிதாக்குவதால் வளிமாசற்று ஓசோன் படை வெறிதாகின்றது. சுத்தமான தூயநீருக்குக் தட்டுப்பாடு ஏற்பட்டு நீரின் முலம் பரவும்
நோய்களின் விளைவாக மனித இனம்
அதிக எண்ணிக்கையில் அழிந்து வருகின்றது.நிலத்திற்குத் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. அதன் தரம்
குறைந்து உள்ளது. சக்தி முதல்கள்
விரைவாக வெறிதாகின்றன. நடை
முறை வாழ்க்கைக்குரிய பொருட்கள்
குறைந்து வருகின்றன. இயற்கை பயங்கரமான வேகத்தில் அழிக்கப்படு
கின்றது.
இவ்வாறான சூழற்பிரச்சினை
களில் சில பூமியின் எல்லாப்
அரும்பு

Page 47
பகுதிகளையும்
பாதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றே பூமி வெப்பமடைதலாகும். வெப்பமடைதல்
பூமியின் மேற்பரப்பின் மீது விழும் வெப்பக்கதிர்களில் ஒரு பகுதி அண்டவெளிக்குள் தெறிக்கப்படாத வாறு வளிமண்டலம் தடுத்து நிறுத்து கின்றது. பூமி வெப்பமாக இருப்பதற்கு வளிமண்டலம் புரியும் இச் செயலே காரணமாகும். இதற்கு காரணம் வளிமண்டத்திலுள்ள காபனீ ரொக்சைட்டு, நைதரசன்ஒட்சைட்டு, நீராவி, ஓசோன் போன்றவையாகும். இவ்வாயுக்களின் செறிவு அதிகரிக்கு - மாயின் அவை பிடித்து வைத்திருக் - கும் வெப்பகணியமும் அதிகரிக்கும். உண்மையில் காபனீரொக்சைட்டு வாயுவின் செறிவு அதிகரிக்கும் போது பிடித்து வைத்திருக்கும் வெப்ப கணியமும் வெப்பநிலையும் அதிகரிக் -
கும், வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் காபனீர் ரொக்சைட்டு வாயுவின் செறிவு மிகவும் உயர்வா - தல்தான்
அதன் மேற்பரப்பின் வெப்பநிலை 800 பாகை பரனையிற்று ஆக உள்ளது என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அரும்பு
ஒ .
ஆ டு' =
-5

39)
இயற்கை வட்டச்செயன்முறை நளினால் வளிமண்டலத்தின் அமைப்பில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்படாத போதிலும் பூமியின் நீண்ட வரலாற்றில் இவ்வாறே தொடர்ந்து இருந்தது. ஆனால் கைத்தொழில் புரட்சியின் விளைவாக உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் உபயோகம் அதிகரித்த பின் வளிமண்டலத்தில் . பகுத்தப்படும் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று
வளிமண்டலத்தில் காபனீ ரொக்சைட்டின் மட்டம் 353 ppm ஆக உயர்ந்துள்ளது. தென்துருவப் பனிக்கட்டிகளுக்குள் அடக்கப்பட்டு இருந்த வளியின் அமைப்பை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கடந்த 16000 ஆண்டுகளில் இன்றுள்ள காபனீரொக்சைட்டின் செறிவுதான் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறே மீதேன், நைதரசன் ஒட்சைட்டுகளின் செறிவும் படிப்படிபாக கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் அதிகரித்துள்ளது. மேலும் ஒசோனை அழிக்க குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் செறிவும் படிப்படியாக
அதிகரித் - துள்ளது.

Page 48
40
எனவே வளியில் இவ்வாயுக்களில் செறிவு அதிகரிப்பினால் புவியின் வெப்பநிலை மெதுவாக உயர்ந்து வருகின்றது என்பதும், இன்றைய வெப்பநிலை அதிகரிப்பு அதன் அங்கமே என்றும், அது மனிதனின் நடவடிக்கையின் விளைவே என்றும் பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 21ம் நூற்றாண்டு முடியும் போது இவ் வெப்பநிலை மேலும் உயர்ந்து விடும் என்கின்றனர். இதன் விளைவுகள் பாரதூரமானவை. வெப்பநிலை உயரும் போது பொருட்கள் விரிவடையும் நிலத்திலுள்ள LDGØör Gigid மற்றும் எல்லாப்பொருட்களும் விரிவடையும். இதே போன்று தரையிலும் கடலிலும் உள்ள நீரும் விரிவடையும். புவியின் மேற்பரப்பின் முக்கால் பகுதியை அடைந்திருக்கும் கடலிலுள்ள அவ்வளவு நீரும் விரிவடைந்து அதன்
கனவளவு மிகவும் அதிகரிக்கும். இதனால் கடல்மட்டம் உயரும். மேலும் வட, தென் துருவங்களிலும், உயர்ந்த மலைகளின் உச்சிகளிலும் படிந்துள்ள பனிக்கட்டிகளும் உருகி அந்த நீரும் கடலில் விழுந்து மேலும்
கடல் மட்டம் உயரும்.

கடலின் நீர் மட்டம் உயர்வதால் கடற்கரை மெதுவாக நிலத்தை நோக்கி நகர, கடற்கரையில் உள்ள உலகின் பிரபல நகரங்களுள் கடல் புகுந்து விடும். பல துறைமுகங்களையும் உபயோகிக்க முடியாது போய்விடும். தற்போது கடல் மட்டத்திலுள்ள பிரதேசங்கள் பல நீரினுள் அமிழ்ந்து விடும். குறிப்பாக மாலைதீவு முற்றாகவே கடலுக்குள் அழிந்து விடும். அது மட்டுமல்ல இலங்கையின் யாழ்குடாநாடும் தென் மாகாணம், கிழக்கு மாகாணம், மேல்மாகாணம் ஆகியவற்றின் கடற்
கரைப் பிரதேசங்கள் கடலால் விழுங்கப்பட்டு விடும்.
பூமியின் மேற்பரப்பு வெப்பமாகும்போது அதற்கு மேலேயுள்ள வளியும் வெப்பமடைகின்றது. இதனால் உலகின் காற்றோட்டக் கோலங்களும், காலநிலையும் பாதிக்கப்படும். எனவே வெப்ப நிலையிலும் மழைவீழ்ச்சியிலும் ஏற்படும் மாற்றங்கள் விவசாயம், தாவரங்களின் பரம்பல்,
புல்நிலங்கள் காடுகள், LITT 60) 6ADH வனங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். புவி வெப்பமடைவதால் ஏற்படக்
கூடிய முழுமையான விளைவுகள்
ரும்பு

Page 49
இன்னும் கணிக்கப்படவில்லை என்றே
கூறலாம். ஆனால் இதன் விளைவு
கள் பல உலகளாவியவை இவற்றுக்
கான தீர்வுகளும் உலகளாவியவை
யாக இருப்பதனால் பல நாடுகள்
கவலையும் அக்கறையும் கொண்டு
உள்ளன. எனவே தங்கள்
நாடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்
56)GT மதிப்பிட்டு அவற்றைச்
சமாளிப்பதற்கான நடவடிக்கைகள்
பற்றியும் சிந்திக்க ஆரம்பித்துள்ளன.
எனவே தீர்வு நடவடிக்கை
களைத் திட்டமிடுவதற்கு பலநாடுகள்
இணைந்து நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டியகாலம் வந்து
விட்டது. புவியின் வெப்பநிலையை
உயர்த்துகின்ற வாயுக்களில் காபனீ
ரொட்சைட்டு நைதரசன் ஒட்சைட்டு,
குளோரோபுளோரோ காபன்கள்
முக்கியமானவை. இவற்றுள் காபனி
ரொக்சைட் செலுத்தும் பங்கு மிகப்
பெரியது. எனவே புவி வெப்பமா
தலைத்தடுப்பதற்கு எடுக்க வேண்டிய
நடவடிக்கைகளில் முக்கியமானது
காபனீரொக்சைட்டு வளிக்கு செலுத்
தப்படும் கணியத்தைக் குறைப்பதே
யாகும். உண்மையில் எரிதல் முலமே
வி
-
:
அரும்பு

ாபனீரொக்சைட்டு வளிக்குள்
பருமளவு விடுவிக்கப்படுகின்றது.
ன்சக்தி உற்பத்தி, போக்குவரத்து,
கத்தொழில், வீடுகள் ஆகியவற்றில்
உயிர்சுவட்டு எரிபொருட்கள் எரிக்கப்
டுகின்றன. இவற்றின் உபயோகத்
தக் குறைப்பதன் முலமும் அவை
}ற்றாகத் தகனம் அடையும் வழி
>றைகளைக் கையாளுவதன் முலம்
ாபனீரொக்சைட்டு வளியினுள்
டுவிக்கப்படும் கணியத்தைக் குறைக்
கலாம். இயற்கையாகக் கிடைக்கும்
ாபெரும் சூரியசத்தியை முழுமை
ாகப் பயன்படுத்தி அதனை
'ன்சக்தியாக மாற்றும் UTrfu
ழிமுறைகளைக் கண்டு பிடிப்பதன்
pலமும் காடுகளை அழிக்காமலும்
மலும் அவற்றை வளர்ப்பதன்
pலமும் காபனீரொக்சைட்டு
1ளியினுள் விடுக்கப்படும் கணியத்தை
றைக்கலாம். எனவே வருங்கால
ந்ததியினரின் நல்வாழ்வுக்காக நாம்
வற்றைச் செய்தேயாக வேண்டும்.
செல்வி. கஜந்தா காங்கேசபிள்ளை
2003 Bio'

Page 50
(4)
(5) (6)
மேலிருந்து கீழ்
ஆய்வு கூடத்தில் இறந்த அங் இது ஒரு நட்சத்திரம்
குளுக்கோஸ் சீராக்கத்தில் பா மலேரியா ஏற்படுத்தும் நுண்ண மனித முன்னியக்கப்பரப்பின் இ
இடமிருந்து வலம்
கலத்தின் சக்தி வலுவீடு. கர்நாடக சங்கீதத்தின் அடிப் தவசிகள் இறைவனிடம் பெறு: ஆசிய நாடுகளின் கூட்டமைப் ஆத்திரப்போடா விலங்குகளின் தலைகீழாய் உள்ளது.
விடை 34ம் பக்கத்தில்.
 

7
ங்குவகிக்கும் ஓமோன்.
இதற்கே அதிக பகுதி காணப்படும்.
இங்கு தலைகீழாயுள்ளது.

Page 51
டெங்.
அண்மைக்காலமாக இலங்கை
யில் குறிப்பாகத் தென்னிலங்கையில்
பரவி வரும் நோயாக இது காணப்படுகிறது. 1999இல் இந்நோய் பீடிக்கப்பட்டு 14பேர் இறந்தனர். இவ்வாண்டு முதல் 6 மாதத்தில் 2350 பேர் சிகிச்சை பெற்று 33பேர்
மாண்டனர். இது மக்களால் தடுக்கக்கூடிய நோய் ஆகவே நாங்களும் இது பற்றி அறிவோம்.
நுளம்பால் மலேரியா, ஆனைக்கால் நோய், டெங்கு, மஞ்சள் காய்ச்சல், முளைக் காய்ச்சல் போன்றவை பரவுகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு சாதி நுளம்பு காவியாகச் செயற்படுகிறது. டெங்கு
நோய்க்கு ஈடிஸ் இஜிப்டி (Aedes
Aegypti), ஈடிஸ் அப்போமிக்டஸ்
(Aedes Albopictus) எனும் நுளம்பால் பரவுகிறது. இது நன்னீரில் அதிகம் வாழும். ஆகவே நுளம்பு வளர்வதைத் தடுப்பதன் முலம் இந் நோயை நாம் கட்டுப்படுத்தலாம். இந்நோய் கடல் மட்டத்திலிருந்து
5005 9 -ujLDIT60 கடற்கரைப்
பிரதேசங்களில் அதிகமாக வளர்கிறது.
6
&
அரும்பு

இந்நோய்க்குரிய நுளம்பானது பகலில் கடிக்கும் அதாவது காலை
மணி முதல் 10 மணி வரையும்
மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் இரத்தம் உறிஞ்சும் மலேரியா நுளம்பு இரவு நேரத்தில்
இரத்தம் உறிஞ்சம்.
இலங்கை இருவகைப் பருவப்
பெயர்ச்சி மழையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீவு. இதனால் மழைகாலம் ஆரம்பித்து விட்டால் இந்நோய்கள் ஆரம்பித்துவிடும். இதில் நுளம்பால் பரவும் நோய் முதலிடம் பெறுகின்றது. நீர், ஈயால்
பரவும் குடல்சார்ந்த நோயும், குளினால் ஏற்படும் சுவாசநோய்களும் அதிகரிக்கும். இந்நுளம்ானது நன்னீர் தேங்கி நிற்கும் $டங்களில் பல்கிப் பெருகுகிறது.
தற்குப் 6Lurful அளவில்
ர்தேங்கியிருக்க வேண்டியதில்லை.
சாற்பளவு நீரே போதுமானது. ந்த அடிப்படையில் குப்பை
கூழாங்களில் உள்ள அல்லது வளியில் வீசப்பட்டுள்ள சிரட்டை
ள், கைவிடப்பட்ட டயர்கள், மீன்,

Page 52
பால், சோடா வெற்றுப்போத்தல்கள்,
பிளாஸ்ரிக் தாங்கிகள் பொலித்தீன்,
இளநீர் கோம்பைகள், பழைய சட்டி
பாத்திரங்கள் வீடுகளில் நீர் தேங்கி
நிற்கும் பீலிகள், வடிகால் வாய்க்
கால்கள், மண் எடுக்கப்பட்ட சிறு பள்ளங்கள், பூச்சாடிகள், மேசைக்கால்களுக்கு கீழ் எறும்பு ஏறாமல் இருக்க வைக்கும் நீர் நிரம்பிய பேணிகள், இவைகளில் நுளம்புகள் வளர்கின்றன. ஆகவே இந்நுளம்பு வளர்ச்சிக்கு நாம் தான் காரணம்
என்றால் மிகையாகாது. இதனால் நாம் சூழலை சுத்தமாகப் பேணிப் பாதுகாத்தால் இந்நுளம்பு வளராது.
நோயால் நாம் பீடிக்கப்படமாட்டோம்.
இதற்கு அரசாங்க பொறுப்பு என்று
நினைப்பது நியாயமற்றதாகும். மக்கள் மத்தியில் சூழல் சுற்றாடல்
பாதுகாப்புப் பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்துவது மிக மிக அவசியம் மாணவர்கள் ஆகிய நாம் எமது
வீட்டையும் எமது கிராமத்தையும்
சுத்தமாகப் பேணிக்காப்போம் ஆயின்
இந்நோய் இங்கு தலை தூக்காது.
பகலில் நுளம்பு கடிப்பதால்
நுளம்புத்திரி நுளம்பு வலை பாவிக்க

முடியாது. இது தான் டெங்குக்
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாகும்.
நோய் அறிகுறிகள் :-
இது ஒரு வைரஸ் கிருமியினால்
LurøyaSobi. DEN, DEN2, DENs, DEN4 என்னும் 4 பிரிவு வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது. முதன்முதலில் 1779ம் ஆண்டில் இனம் காணப்
பட்டது.
ஏனைய வைரஸ் காய்ச்சலிற்கு
உள்ளது போன்று அறிகுறிகள் இருக்கும். கடுமையான காய்ச்சல் 102°C - 103°C சிலருக்கு கண்ணீர்
வடியும், கண்வலியும், வெளிச்சத்தை
பார்க்க கூச்சமும் இருக்கலாம். தலைவலி, உடல்வலி முக்கியமாக முட்டுகளைச் சுற்றியும் தசைநாரில் வலியும் முதுகு உளைவும் இருக்கும். சின்னமுத்து, கூவைக்கட்டு, பொக்குளிப்பான் போன்று வைரஸ்னால் ஏற்படுவதால் உடலின் எதிர்ப்பு சக்தியுடன் 3 - 7 நாளில் காய்ச்சல்
தானே தணிந்து விடும். காய்ச்சல்
தணிந்தாலும் உடல் சோர்வு,
களைப்பும் சில நாட்கள் நீடிக்கலாம்.
இதனால் படிப்பதும் வேலை
செய்வதும் பாதிப்படையும். சிலருக்கு
ரும்பு

Page 53
இது
3 - 4 நாட்களின் பின் தோலின் கீழ் செந்நிறமான சிறு புள்ளிகள் அல்லது தடிப்புகள் தோன்றலாம். வன்மையான தோலுள்ளவர்களில் தெளிவாகக் தெரியும். கைகளிலும் கால்களிலும் ஆரம்பித்து உடலில் பரவும். ஒரு சிலமணி நேரத்தில் அல்லது ஒரு இரு நாட்களில் மறையலாம். காய்ச்சல் சில நாட்களில் படிந்தாலும் மீண்டும் மீண்டும் வரலாம். இதற்கு காரணம் டெங்கு வைரசில் உள்ள பிரிவுகளே மாறி மாறி தொற்றும் DEN,, DEN), DEN3, DEN4, இதில் DEN2, DEN3, கடுமை-யான
பின்விளைவுகளை ஏற்படுத்து-கிறது.
முக்கியமான ஆபத்து
மரணத்தை ஏற்படுத்துவதாகும்.
ஆபத்தான நிலை :-
டெங்கு
இரத்தப்போக்குக் காய்ச்சல் (Dengue Haemorrgic feuer) டெங்கு
அதிர்ச்சிநிலை (Dengue Shock Synrome) இது மிகவும் ஆபத்தானது. இதனால் 10 வீதமானோர் மரணம் அடைவர். சாதாரண டெங்குக் காய்ச்சல் அறிகுறியுடன்
ஆரம்பிக்கும்
3-4
அரும்.

நாட்களில் காய்ச்சல் தணியும்
ஆனால் இரத்தப்பெருக்கு அறிகுறி
கள் தோன்றும். தோலுக்குக் கீழ்
இரத்தக் கசிவு ஆங்காங்கே
தோன்றும். முக்கில் முரசில் இருந்து
இரத்தம் கசியலாம். வாந்தி, மலம்
மண்ணிறம் கறுப்பு நிறத்துடன்
வெளியேறும். கடுமையான வயிற்று
வலி ஈரல் வீக்கம் அடையும். ஆகவே
குழந்தைகள் காய்ச்சல் தணிந்
தாலும் சோர்வும் களைப்பும்
இருப்பின் இரத்தப்போக்கு
அறிகுறிகள் இருக்கிறதா என்று
அவதானமாக இருக்க வேண்டும்.
உடன் வைத்திய ஆலோசனை பெற
வேண்டும்.
அதிர்ச்சிநிலை :-
காய்ச்சல் தணிய அதிர்ச்சி
நிலை ஆரம்பிக்கும் நோயாளி கடும்
சோர்வும் உடல்தளர்வும் தோல்
வெளிறியும், கைகால் குளிர்ந்தும்
இருப்பார். முச்சு வேகமாக நாடித்
துடிப்பு பலவீனமும் வேகமாக
இருக்கும். உதடுகள் நீலமாக
இருக்கலாம். இவ் அறிகுறிகள் இருப்பின் உடன் மருத்துவ
மனையில் அனுமதிக்க வேண்டும்.

Page 54
46
இரத்தப் பரிசோதனை முலம்
கண்டறிய வேண்டும். இதில் குருதிச்
சிறுதட்டுகளின் (Platelets Count)
எண்ணிக்கை குறைந்து இருக்கும்.
சிகிச்சை :-
வைரஸ் காய்ச்சல் என்பதி
னால் நுண்ணுயிர் கொல்லி மருந்து
கள் (Antbiottes) உதவாது.
காய்ச்சல், உளைவுக்கு பராசிற்ற
மோல் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ASprin, Disprin UTG)îö5d5 an. LTobl.
காரணம் இரத்தப்பெருக்கை
அதிகரிக்கும் பத்தியம் இல்லை.
நீராகாரம் எடுக்கவும் பசியிருப்பின்
வழமையான உணவு உண்ணலாம்.

நோயாளியைப் பராமரிப்பதால்
பரவாது. தும்மல், இருமல்,
மலசலத்தின் 9astLITab பரவாது.
ஆகவே பராமரிப்பதில் பயப்பிட
வேண்டாம். நுளம்பைத் தடுத்தால்
நோய் பரவாது. இன்னும் இதற்கு
தடுப்பு மருந்து வக்சின் கண்டு பிடிக்கப்படவில்லை. பிடிக்கப்பட்டு
ள்ளதாகச் செய்தி. மனிதனால் ஆற்ற
முடியாதது எது உள்ளது. நாம்
சூழலை சுத்தமாக வைப்பதன் முலம்
நோய்களைத் தடுத்து ஆரோக்கிய
மான சமுதாயத்தை உருவாக்க
வேண்டும்.
தி. சிறிகாய்த்ரி
2003 Bio
ம்பு

Page 55
உடலுள் இருந்த
ஹலோ!... என்ன பேச்சையே காணோம். பயந்து விட்டீர்களா? பயப்படாதீர்கள். நான் உங்கள் நண்பன் தான் பேசுகின்றேன். என்னை நீங்கள் சந்திக்கவே இல்லை என்கிறீர்களா? நான் எப்பொழுதும் உங்களுடன் தானே இருக்கிறேன்! சந்தித்த பின் தோன்றிய நட்பல்லவே எங்கள் நட்பு! நீங்கள் பிறந்த காலம் முதல் எங்கள் நட்பும் தொடங்கிவிட்டதே! நட்பின் அடிப்படையில் தான் நாம் உங்களுக்குப் பல உதவிகள் செய்து வருகின்றோம்!
பல
அது சரி, நான் யார் என்பதை இன்னமும் கூறவில்லையா? மன்னித்துக் கொள்ளுங்கள். பேச்சு வாக்கில் அதைக் கூற மறந்துவிட்டேன். நான் தான் கானில் சுரப்பிகளுக்கு தலைவனாக விளங்கும் கபச்சுரப்பி என்ன! பெயரைக்
கேட்க வியப்பாக உள்ளதா? இன்னும்
நாம் செய்யும் உதவிகள்
பற்றி அறிந்தால் எத்துணை வியப்படை
அருப்

47
5 ஓர் அழைப்பு !
வீர்கள்? உடலில் சிறு சிறு பகுதிகளை எமக்காக எடுத்துக் கொண்டு, உடல் முழுவதுமே எமது ஆதிக்கத்தை செலுத்துகின்றோம். கடுகு சிறிதானாலும்
காரம் பெரிதல்லவா?
ன்ன - -
இதோ, உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் என்னையும் என் சார்ந்தவர்களைப் பற்றியும் சில தகவல்கள்.
என்ன
கேட்க தயாராகி விட்டீர்களா? சரி அப்படியானால் நாம் உடலினுள் ஒரு பயணத்தை
ஆரம்பிக்க வேண்டியது தான் !
முதலில் மனிதன் சிரசுப் பகுதியை சென்றடையும் நாம் அங்கு மண்டை ஓட்டுக்குழியினுள், ஏந்தி மூளைக்கு முற்புறமாக பார்வைக்கோப்பிற்கு கீழாக, ஆப்புப் போலி என்பின் துருக்கி
சேணப்பகுதியில் இருக்கின்ற (அப்பப்பா! எவ்வளவு பாதுகாப்பு ) ஐனாதிபதியை, இல்லை இல்லை,
- ஓமோனதிபதியைச் சந்திக்கின்றோம். அவர் எமக்கு
피

Page 56
முன்பே அறிமுகமானவர் தான்.
அவர்தான் கபச்சரப்பி.
கபச்சுரப்பியின் இரு பிரதான
சோணைகளினுள் முற்கபச் சுரப்பியே ஓமோன்களைத் தொகுத்து விடுவிக்கும் ஆற்றல் உடையது. பிற்கபச் சுரப்பி எந்தவொரு ஒமோனையும் தொகுப்பதில்லை. முற்கபச்சுரப்பி தொகுத்துவிடுவிக்கும்
903LDIT6 is 61st E. G.H., L.H., F.S.H.,
T.S.H., Ꭺ.Ꮯ.Ꭲ.Ꮋ , Prola Citin
என்பனவும், பிற்கபச் சுரப்பி விடுவிக்கும் ஓமோன்களாக A.D.H,
Oxytocin 676ôï U6076)quió (5sólüîLûபடுகின்றன. அங்கங்களினதும் இழையங்களினதும் வளர்ச்சியை
ஏற்படுத்துவதில் G,H ம் (வளர்ச்சி
ஓமோன்), பெண்களில் புடைப்புக்களின் வளர்ச்சியையும் விருத்தி
யையும் தூண்டுவதில் F.S.Hம்,
சூல்கொள்ளலை நிகழ்த்துவதில் LHம், தைரொயிட் சுரப்பியின் விருத்தியைத் தூண்டிதைரொட்சின் ஒமோனை விடுவிக்கச் செய்வதில் T.S.Hம், அதிரீனல் மேற்பட்டை
யைத் தூண்டி COrtisol ஓமோன் தொகுக்கப்பட்டுவிடுவிக்கப்படுவதை

இயைபாக்குவதில் A.C.T.H ம், மகப்பேற்றின் பின் பால் தொகுப்புச் செயன்முறையில் Prolactinம் தம்முடைய பங்களிப்பை ஆற்றி வருகின்றன. இவற்றை விட, சிறுநீரகத்திப் பாகங்களில் செயற்பட்டு நீர் மீள அகத்துறிஞ்சுவதில் A.D.Hம் மகப்பேற் றின் போது கருப்பைச்சுவரில் சந்தமுறையிலான சுருக்கத்தை ஏற்படுத்துவதில் Oxytocin ம், தம்முடைய செயற்பாடுகளை வினைத்திறனுடன்
ஆற்றிவருகின்றன.
அடுத்து மனித அகஞ்சுரப்பிகளிலே மிகவும் பெரியதான கேடயப்போலிச்
சுரப்பியைச் சந்திப்போம். கழுத்துப் பகுதியில் குரல்வளையின் கீழ்ப்புறமாக வாதனாளிக்கு மேற்புறமாக இவை இரண்டிற்கு முன்னாகவும் பக்க - மாகவும் இது அமைந்துள்ளது. இது பிரதானமாக தைரொட்சின், கல்சிற்றோனின் எனும் இரு ஓமோன்களைத்
தொகுத்து விடுவிக்கின்றது.
தைரொட்சின் ஆனது அடிப்படை அனுசேப்
வீதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் ரும்பு

Page 57
உடல் இழைய வளர்ச்சி, உள விருத்தியைக் கட்டுப்படுத்துவதிலும் உதவி வருகின்றது. இதன் மிகை சுரப்போ அல்லது குறை சுரப்போ உடலில் பல்வேறு விகாரமான தோற்ற அமைப்புக்களை ஏற்படுத்திவிடும். கல்சிற்றோனின் ஆனது, குருதியில் ca'ன் அளவு அதிகரிக்கையில் அதனை
அகற்றி என்பில் படிவிக்கத் தூண்டுவதில் பெரும் பங்காற்றுகின்றது.
தைரொயிட் சுரப்பிக்கு பிற்புறமாக காணப்படுவது பரதைரொயிட்சுரப்பியாகும். குருதியில் ca” ன் அளவு குறையும் புோது இச்சுரப்பியானது பரத்தோ - மோனை சுரப்பதனால் அதன் விளைவாகக் குருதியில் ca" ன் அளவு நியம மட்டத்தை அடையச் செய்யப்படுகிறது.
இவற்றுக்குக் கீழாக நெஞ்சறைக் குழியினுள் நாம் சந்திக்க இருப்பது தைமஸ் சுரப்பி எனப்படும் கீழ்க்கழுத்தச் சுரப்பியை. இது விடுவிக்கும் தைரொசின்
அரு

49
(Thyrosine) எனும் ஓமோன் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு நிணநீர்க் - குழியங்களின்
முதிர்ச்சியையும் தூண்டுகிறது.
அடுத்து நாம் வயிற்றறைக் குழியினுள் பிரவேசிப்போமாயின் அங்கு சுற்றுவிரிக்குப் பின்னாக,
சிறுநீரகங்களிற்கு மேலாக தொப்பி போன்று அமைந்திருக்கும் ஒரு சோடி அதிரீனல் சுரப்பிகளைக் காணலாம். ஒவ்வொரு அதிரீனல் சுரப்பியிலும் மேற்பட்டை, மையவிழையம் என இரண்டு பகுதிகளைத் தெளிவாக வேறுபடுத்தி அறியலாம். மேற்பட்டையால் சுரக்கப்படும் Aldosterone (அல்டொஸ்ரோன்) எனும் ஓமோன் எமது உடலின் அகச்சூழலில் மின்பகுபொருட்களின் சமநிலையைப் பேணுவதிலும், குருதியமுக்கத்தை அதிகரிப்பதிலும் குறிப்பான பங்கு வகிக்கின்றது. எமது உடலில் தகைப்புக்கள்
ஏற்படும்போது விடுவிக்கப்படும் ஓமோனான Cortisol
(கோட்டிசோல்)
காபோவைதரேற்று, புரத அனு
ம்பு

Page 58
சேபத்தில் பங்கு வகிப்பதுடன் ஒவ்வாமைத் தாக்கங்களிலிருந்தும் பாதுகாப்புஅளிக்கின்றது. அதிரீனல் மேற்பட்டையில் சுரக்கப்படும் இலிங்க ஓமோன்களான Teste
StrOne (தெஸ்தெஸ்தரோன்), Oestrogen (ஈஸ்ரஜன்) என்பனவற்றின் தூண்டலினாலேயே ஆண்களிலும் பெண்களிலும் இலிங்க அங்கங்கள் விருத்தியடைகின்றன. அத்துடன் பருவ
மடைதலுக்கு இவையே காரணமாக
அமைகின்றன.
அதிரீனல் மையவிழையத்தால்
சுரக்கப்படும் Adrenaline
(ggrf601656), Nor adrenaline (நோர் அதிரீனலின்) என்பன உடலை ஒரு அவசரநிலைக்குத் தயார்ப்படுத்த உதவுகின்றன. இவ் ஓமோன்கள் எதிர்க்கும் அல்லது தப்பியோடும் தூண்டல் பேற்றுக்குரிய தாக்கங்களை விளைவிக்கும். பொதுவாக இவை இதயத்துடிப்பு, சுவாசவீதத்தை அதிகரித்தல், இதயத்தசை, வன்கூட்டுத் தசைக்
கான குருதி விநியோகத்தை

அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றன.
எமது உணவுக்கால்வாய்த்
தொகுதியில் சுரக்கப்படும் ஓமோன்களைக் கருதும்போது இரைப்பை அகவணியால்
சுரக்கப்படும் Gastrin 6T 60)jb
ஓமோனானது உதரச்சுரப்பிகளைத் தூண்டி உதரச்சாறு விடுவித்தலைத் தூண்டுகிறது. முன்சிறுகுடல் அகவணியால் சுரக்கப்படும் Secretin-சதையச்சாறு சுரத்தலையும், ஈரலினால் பித்தம் சுரக்கப்படுவதையும் தூண்டுகிறது. அத்துடன் Enterogastrone எனும் ஓமோன் உதரச்சாறு சுரத்தலை நிரோதிக்கின்றது. இவை தவிர சதையியின் இலங்ககான் சிறுதீவுக் கூட்டத்தின் 8 கலங்களால் சுரக்கப்படும்
insulin, O கலங்களால்
சுரக்கப்படும் glucogon மற்றும்
Somatostatin எனும் ஓமோன்கள் குருதியில் glucoseன் g(l) சீர்த்திட நிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரும்பு

Page 59
6ILD5I உடலின் பிரதான கழிவகற்றும் அங்கமாகத் தொழிற்படும் சிறுநீரகம்
Erythropoietin , Renin Gigib
ஓமோன்களைச் சுரந்து அகஞ்சுரக்கும் அங்கமாகவும் தொழிற்
படுகின்றது. Erythropoietin
செவ்வென்பு மச்சையைத் தூண்டி செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் உற்பத்தியை அதிகரிக்கின்ற
வேளை, Renin ஆனது குருதி
uîlj6i6MT Angiotensinogeng
Angiotinsin ஆக மாற்றுவதோடு,
குருதியமுக்கத்தைஅதிகரிப்பதிலும் பங்களிப்புச் செய்கின்றது.
எமது உடலின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள
அங்கங்களும் ஓமோன்களைச் சுரந்து அகஞ்சுரக்கும் அங்கங்களாகத் தொழிற்படுகின்றன. அந்த வகையில் ஆண்களில் விதையின்
சிற்றிடைவெளிக் கலங்களால்
சுரக்கப்படும் Testosterone
எனும் ஓமோன் ஆணின் துணைப்பால் இயல்புகளை
விருத்தி செய்வதுடன் விந்துப் பிறப்பிலும் பங்களிப்புச் செய்கிறது.
e SÐIQUE

51.
பெண்களில் சூலகத்திலுள்ள புடைப்புக்களினால் குறிப்பாக
கிரபியன் புடைப்பினால் -
சுரக்கப்படும் Oestrogen எனும்
ஓமோன் பெண்ணில் துணைப்பால் இயல்புகளை ஏற்படுத்துவதுடன், மாதவிடாய்ச் சக்கரத்தையும் ஒழுங்காக்குகிறது. மஞ்சட்சடலத்தினால் அதிகளவில்
சுரக்கப்படும் Progesterone ஒமோன், பெண்ணில் கர்ப்பம் தரித்த நிலையை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவற்றைவிட சூல் வித்தகத்தினால் சுரக்கப்படும்
HCG ஓமோன் சிறுநீரில்
காணப்படுவதை அறிவதன் மூலம் கர்ப்பம் தரித்தலை உறுதிப்
படுத்தக் கூடியதாக உள்ளது. அத்துடன் சூல்வித்தகத்தினாலும் சூலகத்தின் மஞ்சட்சடலத்தினாலும்
goi Jää5üu(6ub Relaxin 616Olub ஓமோன் பூப்பென்பு ஒட்டைத் தளர்த்தி மகப்பேறு நடைபெற உதவுகின்றது.
இவ்வாறு உடலினுடான
6TLDg uuj600Tib முடிவுக்கு
நம்பு

Page 60
வருகிறது. அப்பப்பா! நம் உடலினுள் தான் எத்தனை அற்புதமான அமைப்புகள் உள்ளன! அதிலும் இந்த
ஓமோன்களே மிக விசித்திர
LDT60I60)6). செல்வதற்கு 6Ջ(U5
ஒழுங்கமைக்கப்பட்ட பாதை (கான்) 96.L. இல்லாமல் இச்சுரப்பிகள் மட்டும் இல்லாமல் போனால் . ? கற்பனை பண்ணவே எவ்வளவு பயங்கரமாக
உள்ளது!
کسے
0 பறவைகள் எல்
முன்னோக்கி பறப்
என்னும் Fg
காலங்களில்
பறக்கும்.
0 இப்படியும் ஒரு
புpங்கோ Gr Goril
நாய்களுக்குக் கு
།།

ஆம்! ஒமோன்களின் சேவை அவசியம் எங்கள் உடலுக்குத் தேவை; உயிர்
வாழ்க்கைக்குத் தேவை!
Niranjini Perinpanathan,
2002 Bio
༄།།
)லாம் பறக்கும்போது
பதே வழக்கம். ஆனால்
குருவி ஆபத்துக்
பின்னோக்கிக் ċji, Li I
வகை நாய்கள். பரும் அவுஸ்ரேலிய
ாக்கத் தெரியாது.
"ހށި
ரும்பு

Page 61
'புகை ”' மனித குலத்திற்குப் பகை!
கும்
இன்று புகை பிடித்தல் என்பது பாரிய ஆரோக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது. இது புகை பிடிப்பவருக்கு மட்டுமல்லாமல்
அவர்கள்
வாழும் சுற்றாடலில் வசிக்கும் சகலருக்
உயிராபத்துக்களை விளைவிக்கின்ற ஓர் செயற்பாடாகும்.
புகைப்
பிடித்தல் பொருட்கள் ஆபத்து மிக்கவை. குணப்படுத்தமுடியாத நோய்களை ஏற்படுத்தக் கூடியவை. புகை பிடித்தலானது புகை பிடிப்பவர் - களது
உடல்,
உள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியது.
எனினும் அடிப்படை மனித உரிமைகளிற்குப் பிழையான
அர்த்தம் கொடுத்துப் “புகை பிடிப்பதும் மனிதனுக்கு அடிப்படை உரிமை, சுதந்திரம்" எனக் கூறப்படுகிறது.
17ம்
நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஸ்பெயின் நாட்டில் சிகரெட் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது. இது. பின்னர்
அரு

(53)
உலகமகா யுத்தங்களில் ஈடுபட்ட போர்வீரர்களில் விரைவில் பரவிப் பின்னர் புகை பிடிப்பது ஒரு நாகரிகமாகக் கருதப்படுமளவிற்கு இப்பழக்கம் உலகம் பூராவும் பரவியுள்ளது.
சிகரெட்டில் உடலிற்குக் கேடான நச்சுப்பொருட்கள்
காணப்படுகின்றன. அவையாவன
நிக்கொட்டின், ஐதரசன் சல்பைட்டு, ஐதரசன் சயனைட்டு, காபனோரொட்சைட்டு, அமோனியா, ஆசனிக்கு போன்ற மிக நச்சுத்தன்மையான பொருட்களாகும்.
ஒரு
சிகரெட்டில் கிட்டத்தட்ட 18 மில்லிகிராம் நிக்கொட்டின்
- அடங்கியுள்ளது. ஒருவர் புகைக்கும்போது 90% மான நிக்கொட்டின் அவரது இரத்தத்தை அடைய அவரிற்கு அருகிலுள்ளவர்களைப் 10% மான நிக்கொட்டின் அடைகிறது. புகை பிடிப்பதன் விளைவாகச் சுவாசத்தொகுதி நோய்கள் (சுவாசக்குழாய் அழற்சி (Bronchitis), நியூமோனியா)
ஆஸ்துமா, நுரையீரல் வளர்ச்சி குறைதல், இருதயநோய், நரம்புத்தொகுதி பாதிப்படைதல் மற்றும் இதயத் - துடிப்பு
நிமிடத்திற்கு
15-25
D니

Page 62
54
தடவைகள் வரை அதிகரித்தல் போன்றன ஏற்படுகின்றன.
நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கும் மற்றும் உறுப்புகளிற்கும் கொண்டு செல்லும் ஒட்சிசனின் அளவு காபனோரொட்சைட்டினால் குறைவடைகிறது. சுவாசப் பாதையில் உட்சுவாச வளியினைச் சுத்திகரித்து அனுப்பும் பிசிர்களை சிகரெட்டில் உள்ள நிக்கொட்டின் பாதிக்கின்றது. இதனால் உட்சுவாசவளி சுத்திகரிக்கப்படுவது தடைப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி, சுவாசப்பாதை வழியே பரவும் ஏனைய நோய்களும் பரவுகின்றன. நுரையீரல் புற்றுநோய், மற்றும் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் (நாக்கு, பித்தப்பை, தொண்டை), தொடர்ச்சியான இருமல், வயிற்றுப்புண், மாரடைப்பு போன்றனவும் புகைத்தலால்
ஏற்படும் ஆபத்துக்களாகும்.
இன்றைய காலகட்டத்தில் Ꮮ!60ᎠéᏏ பிடிக்கும் பழக்கம் கர்ப்பப்பையில் இருக்கும் சிசுக்களிற்கம், சிறுவர்களிற்கும்
“, পৃ.
c6(

பெரிதும் ஆபத்தாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவர்கள் நேரடியாகப் புகை பிடிக்காவிடினும்
இவர்கள் புகையைச் சுவாசிப்பதனால் உடல்
ஆரோக்கியம்
பாதிக்கப்படுவதற்குக் காரணமாய் அமைகிறது. கர்ப்பப்பையில் இருக்கும் கரு கலைந்து செல்வதற்கும், சிறுவர் மரணங்கள் ஏற்படவும் இது காரணமாக அமைகிறது. இதை விடக் குழந்தைகளின் உடல், உள விருத்தியும் குறைவாகவே காணப்படுகின்றது. புகை பிடிக்கும் பெண்களைப் பொறுத்தவரையில் குழந்தைகள் நிறை குறைவாகப் பிறத்தலும், மரணித்துப் பிறத்தலும், குழந்தை பெறும் வாய்ப்பு இழக்கப்படுதல்
கூடுதலாகக் காணப்படுகிறது.
உலகம்
முழுவதும் ஏற்படும் மரணங்களில் 70% மானவை புகை பிடித்தலின் விளைவாக ஏற்படுகிறது. அதாவது புகை
பிடித்தல்
பழக்கம் ஏற்படுத்தம் மரணங்கள் எயிட்ஸ், சயரோகம், தற்கொலை, கொலை, சிசு மரணம் என்பவற்றைவிட
நம்பு

Page 63
அதிகமாகும். இதன் விளைவாக வருடத்திற்கு 40இலட்சம் பேர் மரணமடைகின்றனர். ஒரு மனிதன் @(U5 சிகரெட்டைப் புகைத்து முடிக்கும் போது தனது வாழ்வில் ஐந்தரை நிமிடங்களை இழக்கிறான். 20 சிகரெட்டுக்களை நாளொன்றுக்குக் குடிப்பவன் ஏறக்குறைய ஆறரை வருடங் - களை இழக்கிறான்.
இந்த அளவு பாரிய உயிராபத்துக்களைத் தரும் புகை பிடிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வோர் இதனால் ஏற்படும் தீமையை நோக்காது தமது லாபத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் தமது இலாபத்தைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள், சிறுவர்களைக் கவர்ந்துகொள்ளக்கூடிய வகையில் விளம்பரமும் பிரச்சாரமும் நடத்தி வருகின்றனர்.
புகைபிடிக்கும் பழக்கம்
குறைக்கப்பட வேண்டுமாயின் முக்கியமாக இளைஞர்கள் புகைக்கத் தொடங்குவதைத்
தடுக்க முயற்சிக்க வேண்டும்.
69HQ

புகை பிடிப்பவர்கள் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்து இப்பழக்கத்தை விடவேண்டும். ஆகவே புகை பிடிப்பவர்கள் சிறுவர், சிசுக்களினதும் உடல், உள
ஆரோக்கியம் குறித்து சிறிது சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்துடன் தமது ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான மக்களை உருவாக்கத் தவிர்க்க (Uplgu JT95 தேவையாய் இது உள்ளது. இதனை உணர்ந்து செயற்படுவது புகை பிடிப்பவர்கள் முன்னுள்ள பொறுப்பு என்றால்
மிகையாகாது.
உலகப் புகைத்தல் ஒழிப்பு தினம் வருடாவருடம் மே மாதம் 31ந்
திகதி கொண்டாடப்படுகிறது.
சா.சோபிகா
2003 Bio

Page 64
வளையாத நோய்களையும், வளைத்தொழிக்கும் தூதுவளை
தூதுவளை நம் நாட்டுக் கீரை வகைகளுள் மிகவும் சிறப்பானது. இது கொடியாகப் படர்ந்து வளரும். தூதுணம் என்பது இதன் இவக்கியப் பெயர். சித்த மருத்துவர்கள் இக் கீரையை அரிய மூலிகையாகவே கருதுகின்றனர். இதற்குத் தூதுவளை, தூதுளை. தூதுணம், அவர்க்கம், சுங்கவல்லி என்ற பெயர்களும்
உண்டு.
தூதுவளைக் கீரை சாதாரணமாக
எங்கும் பயிராகும் ஒரு கொடி
வகையாகும். கனமான சிறிய இலைகள் முட்கள் நிறைந்த60)6).JULIGb இருக்கும். எனவே
இதனை எளிதில் பறித்துப் பயன்படுத்த இயலாது. தூதுவளை இலை. பூ, காய் , வேர் ஆகிய அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படும் சிறப்புடையது.
 

இயற்கையின் கோலங்களால் மக்களுக்குப் L6) விதமான நோய்கள் ஏற்படுகின்றன. இவை யாவற்றையுமே தூதுவளை குணமாக்கக் கூடியது. பெரியோர், சிறிய குழந்தைகள் போன்றவருக்கு ஏற்படுகின்ற இழைப்பு. இருமல், சளி, நீர் வடிதல் குணமாவதற்கு ust 6) கலந்த தூதுவளைச்சாயத்தை அருந்துவது சிறந்தது. தூதுவளை சேர்த்த குழம்புடன் சாதத்தை உண்டு வர உடல்குத்தல், தேகபாரம், பித்தம், குடைச்சல், வயிறு மந்தம் என்பன குணமடையும். மற்றும் கண்சிவப்பு, அறிவு மயக்கம், தலைவலி, உடல் உஷணம், அடிக்கடி எழுந்திருத்தல் போன்றவை நீங்க தூதுவளை இட்டு வடிகட்டிய நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
துTதுவளை தாதுவிருத்தி மூலிகையாகும். இது Gos TLD உணாச்சியைத் தடுக்கும். ஞானசாதனத்தைப் பெருக்கும். தூதுவளைக் கீரையை LU5 வெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி எலும்புருக்கி நோய்
உடையவர்கள் உணவுடன்
ரும்பு

Page 65
சேர்த்து உண்ண நோய் குணமடையும். மேலும் புத்தியில் தெளிவு உண்டாகும். அறிவை வளர்க்கும். இக்காரணம் கொண்டே இக்கீரையை சித்தர்கள் "ஞானக்கீர்ை” என்று கூறுவர். மூளைக்கு வலிமை ஊட்டவும், மந்தநிலை நீங்கவும் தூதுவளைக் கீரையை உணவில் குழம்பாகவும், பொரியலாகவும் துவட்டலாகவும் சாப்பிட வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர நல்ல சுறுசுறுப்பும் உடல் தெம்பும் பலமும் நினைவு ஆற்றலும் உண்டாகும்.
பசியே இல்லை
என்போர்க்கும் அஸ்த்துமா நோய் போல் இழுப்பு உடையோர்க்கும் தூதுவளையில் செய்த உணவுகள் சிறந்தது. தூதுவளைப் பூவினை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்த தாது விருத்தி அடையும். நரம்பு பலமடையும். மேலும் இப்
பூக்களைஉணவுடன் உண்ண உடல் பலமும் முக வசீகரமும் அழகும் பெறலாம். முற்றும் தளர்ந்த வயோதிபரையும் வாலிபனாக்கும் சக்தி பெற்றது
என இக்கீரையை சிறப்பிப்பர்.
அருப்

தூதுவளையின் வேரும் கொடியும் சுவாச நோய்களுக்கு சிறந்தவை. இவ்வேரை வெற்றிலையுடன் சேர்த்து உண்ண வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய முத்தோஷங்களும் நீங்கும். தூதுவளைக்
55 T60) ULI எடுத்து சுத்தமாக்கி
வற்றல்/ஊறுகாய் செய்து சாப்பிட
கண் ஒளி பெறும்.
தைபோயிட், அம்மைத்தொற்று, நிமோனியாக் காய்ச்சல், வலி, காதடைப்பு ஆகிய நோய்களுக்கு தூதுவளை எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும் மற்றும் இந்த எண்ணெய் பாம்பு கடித்துப் பிழைத்தவர்களுக்கு உண்டாகும் காதுமந்தத்தைப்
போக்க உகந்தது.
இக் கீரையில்
நீர் - 84.7%
புரதம் - 3.9%
கொழுப்பு - 0.7%
கனியுப்பு - 0.38%
நார்ப்பொருள் - 2.3%
LDIT3 giggs - 4.6% எனும் வீதத்தில் காணப்படுகின்றன.

Page 66
58
தூதுவளைக்கீரை ஓர் அற்புதமான உடல் தேற்றும் மருந்து. இளமையிலே
அநேக துர்ச் செயல்கள் காரணமாக முதுமை அடைந்தவர்கள் தூதுவளையைப் பயன்படுத்திமீண்டும் இளமையைப் பெற்றுக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்தும்
உட்கொள்வோர் கவர்ச்சியான கட்டான உடல் அமைப்பைப் பெறுவர்.
தூதுவளைக் கீரை சேர்ந்த உணவுகள் மனதைப் பல வழகளிலும் அலைய விடும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி
முறையான
வாழ்க்கைக்கு அடிகோலும். கண், காது, மூக்கு, நாவு,
உணர்வு
ஆகிய ஐம்பொறிகளையும் தூய்மைப் - படுத்தி
ஞானமார்க்கத்தை விரும்பும் தன்மையை தூதுவளை வளர்க்கின்றது. மற்றும் நுரையீரல் நோய்
உடையவர்களின் பலவீனத்தைப்
போக்குவதற்கும் சிறந்தது.

தூதுவளைப் பூ, காய். இலை ஆகியவற்றை முறையே பதார்த்த வகையாகவும், வற்றலாகவும், ஊறுகாயாகவும் சாறாகவும் உணவிலே சேர்த்து வர தீராத நோய்களும் நாளடைவில் அடிச் சுவடே இல்லாமல் நீங்கிவிடும். கண்களுக்கு இரவும் பகல் போல் ஒளி கொடுக்கும். சூரிய ஒளியில் அதாவது மதிய வேளையில் நட்சத்திரங்களைப் பார்க்கக்கூடிய சிறப்புடையது. இக்காரணங்களால் தூதுவளை "அமிர்த சஞ்சிவி' என போற்றப்-படுகின்றது.
த.ரேகா 2003 AL விஞ்ஞானப்பிரிவு
ரும்பு

Page 67
காசநோய் (Tuber Culosis)
மனிதன் வழியாக -
கால்நடைக்கும், கால்நடை வழியாக மனிதனிற்கும் தொற்றக் கூடிய நோய்களில்
காசநோயும் ஒன்றாகும். பெருகி வரும் தீவிர பண்ணை பராமரிப்பு முறையில் கால்நடைகளுக்க 8 - 35% பரவி உள்ளது.
பாலை
மனிதன் அருந்தும்போது மனிதர்களையும் இது வந்தடைகின்றது. மேலும்
AIDS நோய் காசநோய் தாக்கி - யுள்ள மனிதரில் அதிகமாகக் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மருத்துவத் தந்தை ஹிப்போ கிரேட்ஸ் கி.மு. 5ம் நூற்றாண்டில் இந் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடையே காணப்படும் விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டு இதனை உடற் சிதைவு நோய் எனவும் குறிப்பிட்டார். கி.பி 1839 இல் முதன்முதல் இந்நோய் காசயோய் எனப்பட்டது.
நோயின் தன்மை - மாட்டினங்களில் Mycobacterium bovis எனப்படும் நச்சுயிரியால்
அரு

59
ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருக்கமாகப் பழகும்போது இந்நோய்
ஏற்படும்.
Mycobaeterium tuberculosis மனிதரிடையே காசநோயை ஏற்படுத்தும். மனிதர் மூலமாக மாட்டினத்திற்கும் பரவக்கூடியது. இந்நோய் தாக்கிய விலங்கினத்
தினை சுவாசம், சளி, சாணம், பால், சிறுநீர் வழியாக இக் கிருமி Qລ ລກີ (Bu myth @_Tតាfនា។ உட்சுவாசக்காற்றின் மூலமும்
உணவு குடிநீர் மூலமும் பரவும். இக்கிருமிகள் நீரில் 18 நாட்கள்
வரை உயிர் வாழும். இக்கிருமிகள் சாதாரண வெப்பத்தையும் கிருமிநாசினிகளையும் தாங்கும் திறன் உடையதெனிலும் நேரடி சூரிய ஒளியைத் தாங்குவதில்லை.
நோய் அறிகுறி
விலங்கினங்களில் தாக்கும்
உறுப்பைப் பொறுத்து நோய்
அறிகுறி வேறுபடும். பொதுவாக இந்நோயால் தாக்குண்ட கால்
நம்பு

Page 68
நடைகளில் உடற்சிதைவு ஏற்பட்டு உடல் மெலிந்து நாளுக்கு நாள்
எடைக் குறைவு ஏற்படும். தீராதபசி, மாறுபட்ட உடல் வெப்பம் ஆகிய அறிகுறிகளும் சில கால்நடைகளில் காணப்படும்
சுறுசுறுப்பு குறைந்து உடல் தளர்ச்சியுடன் காணப்படும். இருப்பினும் கண்ணில் பிரகாசம்
குறைவதில்லை.
இக்கிருமிகள் நுரையீரலைத் தாக்கும்போது தீராத இருமலை,
Franco preumoniae 6Tgo)JLÐ
நோயை ஏற்படுத்தும். குடற் பகுதியைத் தாக்கும்போது வயிற்
றோட்டம் ஏற்படும். தொண்டை நிணநீர் முடிச்சில் வீக்கம் எற்படும்
போது விழுங்க (DIQUUM 60OLD ஏற்படும். கருப்பையைத் தாக்கும் போது கருவுறுதலில் தடையும்
எற்படும். இந்நோய் கால்நடைகளில் மடிவீக்கத்தை ஏற்படுத்தும்போது மனிதனிற்குத்
தொற்றும்.
மனிதரில் அடிக்கடி காய்ச்சல், உடல்நிறை குறைதல், அடிக்கடி இருமுதல், இருமும்போது சளி
εδIς

வெளிப்படுதல், மூச்சிறைப்பு,
வாடுதல், சோர்வுறுதல், எலும்பு உறுதியின்மை, மூட்டு வீங்குதல், வெளி நிணநீர் கட்டி வீங்குதல்,
தண்டு தட பாதிப்பு ஆகியன முக்கிய அறிகுறிகளாகும்.
தடுப்பு முறைகள்
பாதிக்கப்பட்ட மந்தைகளில்
உள்ள கால்நடையை ஆறு
மாதத்திற்கு ஒரு தடவை
“டுபர்குலின்' தோல் பரிசோதனை
செய்து நோய் தாக்கிய கால்நடைகளை தனிமையில்
வைத்திருத்தல், தனிமைப்படுத்தப்பட்ட கால்நடைப் பராமரிப்பிற்கு
தனியாள் நியமிக்கப்பட வேண்டும்.
கால்நடை பண்ணைகளில்
வேலை செய்வோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிதல். பாதிக்கப்பட்ட கால்நடை, மனிதரிடம் இருந்து எவ்வாறு இந்நோய் ஏனையோரிற்கு பரவுகிறது என்பதை கண்டறிதல்.
ரும்பு

Page 69
B.C.G தடுப்பூசி குழந்தைகளுக்கும், கன்றுகளுக்கும் (20 நாட்களில்) போடுதல் வேண்டும். பால்,
முட்டை,
இறைச்சி என்பவற்றை தகுந்த அளவு வேக வைத்து உண்ணுதல், பாதிக்கப்பட் விலங்குகளின்
கழிவுகளை எரித்தல் வேண்டும். காசநோயால் பாதிக்கப்பட்ட
மனிதர்களை முடிந்தளவு தனித்து இருக்கவிடல் வேண்டும். இருமும் போது வாயினைத் துணியால் பொத்தி இரும் வேண்டும்.
"வி.
உலகிலே கட்டையா கருதப்படும் கீரீன்லாந்தில் எத்தைனை வருடங் அங்குல உயரத்திற் இல்லை.
இர
அரு

(61)
சளி
சளியை,
கண்ட
இடத்தில் குறிப்பாக
மாட்டுக் கொட்டகைகளில்
துப்புதல் கூடாது.
எச்சில் ஆகியவற்றை
அவ்வப்போது எரித்து விடல் நல்லது. நோயால் பாதிக்கப்பட்டவர்களை காசநோய் மருத்துவமனையில்
சேர்த்து மருத்துவரின்
ஆலோசனைப்படி குறிப்பிட்ட
காலத்துக்கு வைத்தியம் செய்தல் வேண்டும்.
M.Thakshayini
2002 Bio A
ன மரங்கள் எனக் ல்லோ"
மரங்கள் ருக்கின்றன. இவை களானாலும் இரண்டு கு மேல் வளர்வது
Tள்
பு

Page 70
జ్ఞాజా:
홍 했
எமது சஞ்சிசை
மலர்வில் எமக்கு நல்ல
ஊக்கமும் வழங்கிய ஆ
எனர் றும் எம்முடனர் வழிகாட்டும் மனர் ற
தவறஞ்சிற் அவர்களு
錢
மற்றைய பொறுப்பாசிரிய
:
சகல செயற்பாடுகளையு
ஒத்துழைத்த gP 56) இதழுக்கான ஆக்கங்கை சமூகத்திற்கும் , மற்றுப பதிப்புச் செய்து நூல் கலைமகள் அச் சக
மனமார்ந்த நன்றிகளைத
签
接
கலைமகள் கொம்பியூட்டர் பிறிண்டேஸ், திருநெல்
 
 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
警- -----3匪蜀實明|-于~历V蜀*ణ్యం,*必
}邵而成圆研ā历之}圆顶巴研冊『發 }脚部趾翻ğ }x:压)浏历V历目历之正Ệ历U"No低“丽ġ $丽割田心图乐 函的V旧山ğ 旁황•회3真辩 }日子,圆例如历裕臀部ġ }舞蹟 。”郭品“如 锌ཀྱི་动@历V·历西就 }少%= ,.引、潮汕则融刚(惑%ğ ğ创g 翻腾”变} }研~]舞伍)西仰)偶)函Gs약初步ġ 警川剧 函황历历G5ġ 警山历일明辩 篇LðER下り川:3g5) ・D 5 ・5*発を}
)
ல்கலைக்கழகம் முன்பாக
(யாழ் ப வேலி.

Page 71


Page 72

|| T-T TT
Álø^├oun/1|| 's Joulu, j [])+(\O soluud Jøa oo