கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2005

Page 1
9 igh Brhnnu 7
/mrinhami
s9ܦ
ܒܟܘܢ
ܘܘܗ ܪܬܐ
விஞ்ஞான யா/வேம்

ñ 9 UUñabo UmLanØDGD
மன்றம் படி மகளி

Page 2


Page 3
とうヤーし。
പ്പ്
 
 
 

2SO55 5 کی اوسط

Page 4


Page 5
அரு
re
இதழ்
வேம்படி மகளிர் உ
விஞ்ஞான
20

e 翡 - 11 .
\റ്റ് 2005
上一飞
பர்தர பாடசாலை
மன்றம்
O5

Page 6
வெளியீடு
பதிப்பு
இதழாசிரியர்கள்
பதிப்பகம்
Title
Publishiers
Published on
Editor
محصے۔
Printers
அரும்
விஞ்ஞ
ULIMI/ G யாழ்ட்
: LDITांg
நீதிமப்
பவித்ர
கரிகை
424,
தொை
: “Arum
: Scien
Vemb,
Jaffna
: March
: Neeth
Pavith
: Harika
424, K TP: 0.
 

ான மாணவர் மன்றம்,
pILDLIp LD56 fiii 2 u figJ LITLăT60260,
T600TLD.
2OO 5
பிரியா தர்மலிங்கம்
ா சதானந்தசர்மா
என் பிறிண்டேர்ஸ் கே.கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். 60C3Li: O21- 222 2.717
hbu
Ce Student Union
adi Girls' high School,
2005
imapriya Tharmalingam ra Sathanantha Sarma
nan Printers, ..K.S. Road, Jaffna. 21 - 222 - 271 7

Page 7
School
Dare to right / Dare i
You have a work tha.
Do it so bravely, so k
Angels will hasten th
HORUS -
Dare, dare to do righ
Dare, dare dare to be
Dare to do right, dar
Dare to do right to b
Dareto do right 1 da
Other men's failures
Stand by your consci
Stand like a hero an
 
 
 

O be true l
F no other can do
indly, so well
e story to tell
20s
2 turel
e to be true
e trile
re to be true 1
can never save youl
fence, your honour; your Faith
d battle till death.
g

Page 8
莎M திருமதி.க.6
பொறு
திருமதி.ரோ திரு.பொ.
செயற்குடு
தலைவர்
உபதலைவரி
gெயலவு
:
9 UGoguages
༽ ്
UெMருவுடிவு
இதழாசிஸ்டுவி

محے OUMe4
LIT6öT6OT blueOb
(боля-Мой
நித்தியானந்தன்
விஜயகுமார்
உறுப்பினர்கள்
எழிலி நாகராசா
அபிராமி யோகேஸ்வரன்
மேரிநிரோஷினி முத்துக்குமாரசாமி
அஜந்தினி சிவானந்தன்
கஜதர்சினி இராஜதுரை
நீதிமப்பிரியா தர்மலிங்கம்
பவித்ரா சதானந்தசர்மா

Page 9
அதிபரின்
எமது பாடசாலையின் உயர்தர விஞ்ஞான வருடந்தோறும் அரும்பு சஞ்சிகையை வெ பதினொராவது மலராக வெளியிடுவதையிட்டு
இன்றைய உலகில் புதிய விஞ்ஞான, பயன்பாடுகளும் எம் அன்றாட வாழ்வை வேக கூடியதாக உள்ளது. எனவே விஞ்ஞான உல வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் சஞ்சிகையானது மாணவர்களின் திறன்கள்
சஞ்சிகைகள் மற்றும் பல புதிய தகவல்களைச்
ஆசிரியர்களின் வழிகாட்டுதலூடாக மா அரும்பு மலரானது தொடர்ந்து வெளிவர வே6
இப்பணியில் தம்மை ஈடுபடுத்திய வி ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு எதிர்ச செயற்பாடுகள் வளரவும் வாழ்த்துகிறேன்.

ஆசிச்செய்தி
மாணவர் மன்றம் தனது செயற்பாடுகளில் ஒன்றாக ளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இம்மலர்
பெருமிதம் அடைகின்றேன்.
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் அவற்றின் மான மாற்றங்களிற்குள்ளாக்கி வருவதைக் காணக் கில் எம்மையும் இணைத்துக்கொள்ள அவ் அறிவை எமக்குண்டு. அந்த வகையில் இவ் அரும்பு ளை வெளிக்கொணரும் நோக்கில் கட்டுரைகள்,
சுமந்து வருகின்றது.
ணவரை அறிவுப் பெருக்கத்திற்கு இட்டுச்செல்லும் ண்டுமென்பதே எமது நோக்கமாகும்.
ஞ்ஞானமன்ற மாணவர்களையும் வழிப்படுத்திய
ாலத்தில் அரும்பு சிறப்பாக மலரவும் மன்றத்தின்
திருமதி.க.பொன்னம்பலம் அதிபர்

Page 10
மன்றப் பொறுப்பாசிரிய
அதீத தொழிநுட்ப வளர்ச்சியினால் VC) தொகுதிகள் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள இ ஈடிணை எதுவுமில்லை. மின்சார சக்தி போ வெளியீட்டை காட்சிப்படுத்தத்தக்க தகுதி நூ
இந்த நிலையில் நூலின் பெருமை கண்டு, இவ் அரும்பு மலரினை வடிவமைத்து தங்களது களஞ்சியப் பொக்கிசங்களாக கைமாற்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.
இம்மலர் முற்று முழுதாக மாணவர் ஆ பேருவகை அடைகின்றோம். அத்துடன் இம் நிலைத்து நின்று வாசிப்பு வழிப்போக்கர்களுக் ஓரளவேனும் நிறைவேற்றும் என்பது திண்ணப்
இம்மலர் பூத்துக் குலுங்கி காய் கனி வி வாழ்வதற்கு வாழ்த்துகின்றோம்.
திருமதிரோ.நித்தியானந்தன்

|fl L៣fiយាកាប៉ាហាំ២.
), DVD போன்ற எத்தனையோ களஞ்சியத் இந்நிலையிலும் நூல்கள், சஞ்சிகைகளுக்கு ன்ற சக்தி உள்ளீடுள் எதுவுமின்றி தனியே ல்களுக்கு மட்டுமே சிறப்புரிமையானது.
நவீன களஞ்சியத் தொகுதிகளுக்கு சரிநிகராக படைப்புக்களை இனிவரும் சந்ததியினருக்கு
வேம்படியாள் புதல்விகள் உண்மையிலேயே
க்கங்களை மட்டுமே தாங்கி வருவதையிட்டு மாணவிகளின் இம்மலர் நினைவுக்கற்களாக கு விஞ்ஞான வழியைக் காட்டி தேடுதல்களை
D.
ருட்சமாக அறிவுக் களஞ்சியத்தில் நிலைத்து
திரு.பொ.விஜயகுமார்

Page 11
தலைவரின் உள்ளத்
அரும்பின் சுகந்தம் உங்கள் நாசிகளினு பேனாவிலிருந்து வரும் சில வரிகள்.
அதிக எண்ணிக்கையில் விஞ்ஞானம் பாடசாலைகளில் ஒன்றான யா/ வேம்படி உய ஆக்கங்களைத் தாங்கி புது மெருகுடன் இன்று பெருமகிழ்வடைகின்றேன்.
விரைந்து நகரும் விஞ்ஞான உலகோடு என்ற ஆதங்கத்தோடு, வளர்ந்து வரும் இ கொடுத்து அவர்களின் ஆக்கங்களைத் த பணியினை ஆற்றும் “அரும்பு” இன் செயற்ப
சிறந்த ஆக்கங்களுடன் வெளிவரும் இ அதிபர், ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்த்தி உள்ளங்களிற்கும் நன்றி கூறி எதிர்வரும் கா ஆதரவை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். ( மனப்பாங்குடன் விமர்சியுங்கள். எமது |
கைகொடுக்கட்டும்.

திலிருந்து .
டாக செல்வதற்கு முன் நுழைவாயிலில் எனது
துறைக்கு வெளியீட்டினை நல்கும் தேசிய ர்தர பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவினரின் உங்கள் கைகளில் “அரும்பு’தவழ்வதையிட்டு
போட்டியிட்டு முன்னேற எம்மால் ஏன் முடியாது |ளம் விஞ்ஞானிகளுக்குக் களம் அமைத்துக் ாங்கி அவர்களுக்கு நம்பிக்கையொளியூட்டும் ாட்டினை மதிக்கின்றேன். வரவேற்கின்றேன்.
வ் “அரும்பு” இற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்த
எம்மோடு துணை நின்ற அனைத்து அன்பு
லங்களில் மேலும் மேலும் வளர்ச்சி பெற உங்கள்
ாங்கள் தேடல்களை மதிப்பிடுங்கள். நேர்
முன்னேற்றத்திற்கு உங்கள் விமர்சனங்கள்
நா.எழிலி,

Page 12
FយោTIfl០ ម៉ែយោង
விழுதுகள் பல பரப்பி நிற்கின்ற விந்தை எம்மன்றத்தின் 11வது மலர் தங்கள் கரங்கள்
விஞ்ஞானம் எம் வாழ்வில் இரண்டறக் க அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நன்மைகளும் செயற்பாட்டை பாதிப்பனவாயுள்ளன. அ
தகவல்களை தாங்கி எம் அரும்பு மலர் வெளி
எமது மன்றத்தின் ஆசிரியர்களின் அன் கமழவேண்டுமென்ற வகையில் ஆசிகள் வழ ஒத்துழைத்த எம்சக மாணவர்களுக்கும் முத விஞ்ஞான தினத்திற்கான செயற்பாடுகை அதற்காக மனம் வருந்துகின்றோம். நிறுவனங்களுக்கும் அழகுற அச்சிட்டுத் தி வழிகளிலும் ஆக்க பூர்வமான ஆலோசனை மனமுவந்த நன்றிகள்.

ாவிலிருந்து.
மிகு விஞ்ஞானத்தின் சிறு தளிரொன்றை தாங்கி ல் தவழ்வதையிட்டு மகிழ்வடைகின்றேன்.
லந்து விட்ட நிலையில் விஞ்ஞானம் சம்பந்தமான டாயத்தில் நாம் உள்ளோம். ஏனெனில் இதனால் தீமைகளும் எம் அன்றாட வாழ்வின் சுமூகமாக ந்த வகையில் காலத்திற்குப் பொருத்தமான
வருகின்றது.
பான வழிகாட்டலில் அரும்புமலரானது நறுமணம் ங்கிய அதிபருக்கும் பிரதி அதிபருக்கும் எம்முடன் ற்கண் நன்றிகள். குறுகியகால இடைவேளையில் ா நிறைவேற்றியதால் தவறுகள் நேர்ந்திருப்பின் மேலும் மனமுவந்து விளம்பரம் தந்துதவிய நந்த கரிகணன் நிறுவனத்தாருக்கும் மேலும் பல களையும் ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும்
மு. மேரி நிரோசினி

Page 13
இதழாசிரியர்களின் இ
கொஞ்சும் தமிழில் விஞ்ஞானத்தின் விந்ை இன்று உங்கள் கைகளில் தவழ்கின்றாள்
“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் ; மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை” என்று பாடினார் மகாகவி பாரதியார். சந்தி அனுப்பிவிட்டு விண்வெளிக்குத் தேனிலவு நீரெடுப்போமா? என்று சிந்திக்கும் கலியுக மேன
மேற்குலக வாழ்வுடன் ஒப்பிடுகையில் நாட விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியுடன் எமது வருடந்தோறும் “அரும்பு’ என்னும் இதழினை : வருகின்றமை அனைவரும் அறிந்ததே
வேம்படியாளின் புதல்விகளின் சுயதேடை ஊடகமாக இவ்விதழ் விளங்குகின்றது. கதை விந்தைகளிற் சில துளிகள் எனப் பல்வேறு சுவை
இம்மலரினில் குறைகள் இருப்பின் எமக் மலரப்போகும் மலர்களில் அதனை நிவர்த்தி செ
இப்பதினோராவது அரும்பு மலர் சிறப்புற வடி கூறிய விஞ்ஞான மன்றப் பொறுப்பாசிரியர்களு
கொள்கின்றோம்.

இதயத்திலிருந்து.
தகளைத் தன்னுள் சுமந்தவாறு "அரும்பு’ மங்கை
ானில் காலடி பதித்து, செவ்வாய்க்கும் விண்கலம் போய் செவ்வாயில் வீடமைத்து வியாழனில் டதன்னில் நாம் வாழ்கின்றோம்.
ம் எவ்வளவு தூரம் பின்னோக்கி நிற்கின்றோம் கல்லூரியும் இணைந்து கொள்ளும் முகமாக கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினர் வெளியிட்டு
லயும் சுயகற்றலையும் வெளிப்படுத்தும் சிறந்த கள், கவிதைகள், கட்டுரைகள் விஞ்ஞானத்தின்
பட்ட ஆக்கங்களை இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது.
குச் சுட்டிக்காட்டி அடுத்தடுத்த வருடங்களில் ய்ய உதவுமாறு இவ்விடத்தில் வேண்டுகின்றோம்.
வமைவதற்கு எம்முடன் அருகிருந்து அறிவுரைகள் க்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
ச.பவித்ரா தநிதிமப்பிரியா

Page 14
அரும்பின் S
01. அரும்புக்கோர் அன்புமடல்.... 02. மனித உதயம் 03. உயிர்வாயு உற்பத்தி 04. நுண்ணுயிர் கொல்லிகள் 05. இயற்கையிலிருந்து இயந்திரமயமாய்... 06. பதிவு 07.Atherosclerosis 08.மிளிரும் மாணிக்கம் 09.Aletter from Glucose 10. உயிரியலில் விற்பனரா? முயன்று பாருங்கள் 11. செவ்வாய்க்கிரகத்திற்கான ஆய்வு முயற்சிக 12. சிற்றம்மை 13. அழுகுரல் கேட்கின்றது 14. தொடர்பாடலில் ஒளியியல் நார்கள் 15. அறிந்த தூக்கம் பற்றி அறியாத தகவல்கள் 16. அந்த வரிசையில் ஒருவராய்.... 17. புற்றுநோய் சிகிச்சை 18. பொளதிகக் காதல் 19. உயிரியல் முற்றம் 20. சூழற்பாதுகாப்பும் அதன் விளைவுகளும் 21. மின்னோட்டம் எம் உயிரோட்டம் 22. பென்சிலினின் உருவாக்கம் 23. நார்க்கண்ணாடி ஆய்கருவி 24. கதிரியக்கக் கழிவுகள் 25. வாழ்நாள் முழுவதும் தண்ணீர் பருகாத பிர 26. சனி கூறும் சரித்திரம் 27. அம்மாவுக்கு 28. இறக்கைகள் பறப்பதற்கல்ல! பறவைகள் டைனே 29. அன்றைய உலகிற்கு அருகே..... 30. புதைந்தாலும் எரிகின்ற நெருப்பு 31. உயிரியல் ஊக்கிகளின் தொழிலியல் முக்கி 32. Forecasting Danger

இதழ்களில்.
Lਲੰਡਲ
O1
O4.
O7
O9
廿
12
14
15
17
T 19
கள் 21
23
25
27
30
32
33
36
37
39
41
42
43
44
ானி 46
47
49
ாசர் இனத்தைச் சேந்தவைகளே! 50
52
55
யத்துவங்கள். 57
59

Page 15

(siovooforo)ssssssson o seqoaeg,saeuose)surmų įsisanggo − osoago,9 (puoluso urī£) (aerosoɛ ɖo ɖoɖooo (seasoporro) quae urno (soos (suomasomo o o)ựcoggssofo : (sagae ------ .(englasno os@gris) isosesongs -(susidorneo) geodem spolu no fɔosagae galog (sr:) saoriques gouro o'goog (preosoo)grossfirews (toqgog,
(srnuleguriņstrito)Igooglicoinníos ling,
sovinaone soosi-16) issopterisis,

Page 16


Page 17
அரும்புக்கோர் அன்
கல்லாப் பிழையும் க கசிந்துருக என் கவி எல்லாப் பிழையும் எ பொல்லாக் கவியிழை
முன் முக்கால் நேரம் ! முதல் வரிகூட எழுத பின் முக்கால் குறட்லி பிடரியடிபட நிலத்தில் என்னக்கா எழும்பி வ என்ன சத்தம் கேட்ட அது அபிராமி வீட்டு அடுப்படியில் என்று என்னக்கா பிரியாக்க இரண்டடியில் குசினி பூட்டிய கதவு திறக்க பூனை எப்படி வந்த6, என் பூட்டிய விழிகள் திறந்ததனால் வராத வந்தது என்று எப்படி நான் சொல்வேன் எ
கூடியிருக்கும் தோழ கூப்பாடு போடாதீர் கும்மாளம் போடாதீர் குறட்டைத் தூக்கத்தி குதித் தெழுந்த கவியி
நேற்றைய சோர்வு 6 மாற்றாடை தரித்து ( காற்றோடு பேசி என்
அரும்பு

LDU Lili)....
செல்வி சுகிர்தா முரீவரதன் 2006- BioA
நதாப் பிழையும் ததனை கரங்கூடப்பி ழந்தருளும் - இப் ா சற்றுக் கேளிர்
பிழித்திருந்து
CD6)
ეც (ტი(86).J
விழவே ந்து தென்றார் ப் பூனையக்கா சொல்ல
தாவி வில்லை தன்றார்
கவி
ர் அக்காவிற்கு
களே
- ஏனெனில்
லே
5)
நஞ்சத்தை வாட்ட
னத்தை மாற்றக் கனத்தைக் குறைக்க

Page 18
ஏற்றிய விளக்கையும் அன இறங்குகிறேன் - கவியெழு
வேம்படியாளின் விஞ்ஞான வேர்களில் மலர்ந்த மலராம் துரும்பு போன்ற நான் எழு விரும்புகின்ற விழுதின் வழ
கால்நடை தவிர்ந்தால் கட் கவலை தரும் நிலைகள் மா காஷ்மீர் குளிரில் மகனிரு கண்டியில் அன்னை கவிப
அரும்பே! விரைந்து வளரும் விஞ்ஞா) விதைக்கப்பட்டு விழுதுவி போதும் போதும் என்றளம் பூரிக்கும் பூகோளத்தின் பி
காலை நேரத் தென்றலாய் கவி வடிக்க வைத்த கவியி மாலை நேர மயக்கத்திலே மனம் நெகிழ வைக்கும் நிக பூமிக்குள் நீர்குடிக்கும் வே புதுமை பல கண்டிட்ட பு: வானப்பரப்பில் வட்டமிடு வசந்தங்களைப் பிறப்பிக்
வெளிச்சத்தை விட இரும் விரும்புபவர்கள் மத்தியில் தற்காலிக சுதந்திரங்களுக் தவிப்பவர்கள் மத்தியில் *
செவ்வாய்க் கிரகத்தில் 6 சனிக்கிரகத்தைச் சுற்றில் நாள் தோறும் நினைக்க போற்றிடும் நம்மவர்க்கா
அரும்பு

னத்துவிட்டு
殉
மன்றத்தின் அரும்புக்கு தும் வம் இது.
டை வண்டி என்ற றி து “ஹலோ” சொல்ல ாடும் காலமிது
ன வளர்ச்சியிலே ட்ட ஆலமரம் நீ பிற்கு புதுமையில் ரசவம் நீ
வந்து ன் கரு நீ
பவின் மகள் நீ
ரும் சொல்லும் நல்விகளின் பொக்கிஷம் நீயென ம் பறவைக்குத் தெரியும் கின்ற வண்ணமலர் நீயென
ள கவசமென இருளை “கலங்கரை விளக்கு நீ காய் நிரந்தர அடிமைகளாய் வண்ணத்துப் பூச்சி நீ
Fய்மதிகள் நடமாட ரும் சந்திரனையும் வைத்து நானிலம் ன கரும்பு நீ

Page 19
அரும்பு
ஒடிக் கொண்டே இருப்பதுதா உலவிக்கொண்டே இருப்பதுத் செயல்பட்டுக் கொண்டே இரு உனைப் பார்த்த பின்புதான் !
கற்பனைகளில் கட்டப்படும் ே எதார்த்தத்தின் குடிசைகளே எ மனித யுகத்தின் மதிப்பீடுகள்
மெல்லத்திறந்த கதவினூடாக
வேம்படியாள் பெற்றிட்ட நற் விழுது விட்டு வளர்ந்த ஆலம வாழ்த்துக்கள் பல கோடி கூட வரவிருக்கும் காலத்தில் நீ பை
இப்போது இது போதும் என். விண்மீது தன் வலையை மெ இப்பொழுதை பொறுக்காமல் வேகமாய் வந்த தென்றல் என
/്,ALSUV 36öT GLILLIffcool
1) சார்ஸ் நோய்க்குக் காரணமானது
6-A-1-C-5-N-2, 4-diO-3R 50
2) Opis nia arenosella Gór glubie 1,3,11,13,16 — Penta A-6,8, 17 வாழ்வதால் உயிரியல் முறையில்
3) பிறப்புரிமைப் பொறியியலால்
1,6-dil-5-L–2, 7-diN-3-5-4-l செய்யப்படுகிறது.
4) 9-A-3,7-diI-6-L-8-N-2-P-4-R
பொருளாக விற்பனை செய்யப்படுக
5) எமது உடலில் காணப்படும் தொழி
4-E-2-1-1,3-diN-5-T-6-Y
ད། கண்டுபிடிக்கமு

ன் நதி என்றும் ான் காற்று என்றும் ப்பவன்தான் மனிதன் என்றும் ான் தெரிந்து கொண்டேன்
காட்டைகளைவிட மக்குத் தேவையென மாறுகின்றவேளையில் சேதி சொன்ன தென்றல் நீ
செல்வப் புதல்விகளால் மே 1 என் அரும்பே ! றுகிறேன் இவ்வேளைதனில் டக்கப்போகும் புதுமைக்காய்
று என்நெஞ்சம் சொல்ல
ாட்டவிழ்த்துவிட்ட நட்சத்திரங்கள்
வெண்ணிலவை முகர்ந்துவிட
னத் தாலாட்டி தழுவிக்கொண்டாள்.
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் ! ཡོད།
வரஸ் ஆகும்.
5ளில் ஒட்டுண்ணியாக -triE-14-G-7-L-4, 15-diN-2-P
கட்டுப்பாட்டுக்கு உதவும்.
பெரும்பாலும் தற்காலத்தில் உற்பத்தி
1-S-5-U நிறைவாக்கும் உணவுப்
றது.
ற்பாடற்றுப் போன உறுப்பின் எண்ணிக்கை
டியவில்லையா? 10ஆம் பக்கம் பார்க்குக)

Page 20
மனித உதயம்
லூசி குடும்பத்துடனான ஒரு சந்திப்பு
மனிதனுக்கான கூர்ப்பு பாதையில் ஆரம்பத்தில் அடையாளங் காணக்கூடியதாக இருந்தது ஆதியான மரம் வாழ் ஏப்பாகிய Proconsul என மனித இன ஆய்வாளர் பலர் கருதுகின்றனர். சிலரோ Ramapithecus எனும் hominid என கருதுகின்றனர். இது விவாதத்திற்குரிய கருத்தாகவே இருந்து வருகின்றது.
19746) Donald Johanson 6TsöT) LDGofg g60T ஆய்வாளர் எதியோப்பியாவின் Hardar என்ற வரண்ட பாலை நிலத்தில் இரண்டு கால்களுமுடைய மனித எலும்புக் கூடு ஒன்றை Gör6) ly55rff. Og Austrolopithecus afareni இன் உயிர்ச் சுவடு இதுவே மனிதக் கூர்ப்பின் மூதாதை என்று இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இதுவே நவீன மனிதன் உட்பட ஆதிகாலத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகவும் விளங்குகிறது.
இதன் எலும்புக்கூட்டின் வடிவம் நிமிர்ந்த நிலையில் இது காணப்பட்டமைக்கு சான்றா அமைந்த போதும், முழுமையான மண்ை யோட்டைப் பெற ஆராய்ச்சியாளரா முடியவில்லை. எனினும் ஆயுதங்கள் பயன் படுத்தப்படமுன் இரு கால் நடத்தல் எனு இயல்பு தோன்றியதை உறுதிப்படுத்த
அரும்பு

செல்வி.மேரி நிறோசினி முத்துக்குமாரசுவாமி 2005 — Bio“
கூடியதாயிருந்தது. இதன் மண்டையோடு ஆனது ஏற்பை ஒத்திருந்ததுடன் விரிந்த தாடைகள், பாரமான புருவப் பகுதி படிப்படியாக அகன்ற கன்னம், பலமான தசைகளுடன் கூடிய முக அமைப்பையும் கொண்டிருந்தது. இதன் மண்டையோட்டு அமைப்பை John Gurche என்பவர் வடிவமைத்தார்.
A, afarensis நவீன மனித மூளையின் 13 பங்கை கொண்டிருந்தது. இச்சுவட்டை ஆராய்ந்ததன் விளைவாக 3 மில்லியன் ஆண்டுக்கு முன் காணப்பட்ட இதனை ஒத்த afarensis ஏறத்தாழ 900,000 ஆண்டுகள் மாற்றமின்றி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆதி வெப்பம் காரணமாக வெடிப்புகள், கொப்பளங்கள் போன்ற அமைப்புக்களால் வர்ணமிடப்பட்டது. போல காட்சியளிக்கும் Harder இன் நிலப்பகுதி தான் உலகிலேயே மிகவும் பெறுமதியான fossil bed ஆக கருதப்படுகின்றது இது எதியோப்பிய ஆராய்ச்சியாளருக்கு ஒரு தந்திரமிக்க பாறையாக காணப்படுகிறது. இவர்கள் சமநிலைக்காக ஒரு கோலை உபயோகித்து சுவடுகளை கண்டுபிடிக்கின்றனர்.
இவர்கள் A, afarerisis இன் எலும்புக் கூட்டை கண்டு பிடித்ததன் பின்பு Lucy in the sky with diamond எனும் Beatle குழுவினரின் பாடலிலிருந்து Lucy எனப் பெயரிடப்பட்டது.

Page 21
பின்னோக்கி 3 மில்லியன் ஆண்டுகள் நோக்கின் இது மிகப் பழமை வாய்ந்த முழுமையாக கண்டறியப்பட்ட உயிர்ச் சுவடு உயரம் 312 அடி உடையது. ஏப்பையும் மனிதனையும் கலந்த அமைப்புடையது. ஏப் போல மேலவயம் நீண்டதாக காணப்பட்டது இதன் காலமைப்பு நிமிர்ந்த நிலைமையில் இருகாலில் நடந்ததை எடுத்துக் காட்டுகிறது.
லூசியைத் தான் மனித சமுதாயத்தின் தாயாக இவ் ஆராய்ச்சியாளர் கருதிய போதுப் அனைத்து விஞ்ஞானிகளும் உடன்படவில்லை லூசியும் கண்டறியப்பட்ட ஏனைய 250 homini களும் A afarensis என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்தோரின் பகுதிகளே என கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏறத்தாழ இவை கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின் 1: தனியன்களின் உயிர்ச்சுவடுகள் கண்டறியப் பட்டன. இவை “முதல் குடும்பம்’ என அழைக்கப்பட்டன.
இரு வகையான என்புக் கூடுகள் காணப்பட்டமையால் இருவரே அலைந்து திரிந்ததாக ஆராய்ச்சியாளரால் கருதப்பட்டது Aafarensis இல் ஆண் பெண்களிலும் பார்க்க பெரியதாக காணப்பட்டது. இக் கண்டுபிடிப் முறை "Sexual dimorphism எனப்படும். இதன் மூலம் கூர்ப்பு சகோதரர்கள் இனங்காணப்பட்டனர். ஆண் ஆனது உயரட் கூடியதாகவும் பெண்களிலும் 2 மடங்கு நிை உடையன வாகவும் காணப்பட்டனர். என்புகள் அளவில் வேறுபடினும் உருவ அமைப்பில் ஒத்திருந்தன,
மேலும் பல விடயங்களை அறிய பெரிது சிறிதுமான பல சுவடுகள் தேவைப்பட்டன ஒப்பிடுவதன் மூலமே வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முதலில்
அரும்பு

தேவைப்படுவது ஒரு முழுமையான மண்டை யோடு. லூசியினதும் அதனைச் சார்ந்தவர் களினதும் முக அமைப்பு பற்றி சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. முகத்தைப் பொறுத்தவரை மிகக் குறைவான சுவடுகளே பெறக்கூடியதாக உள்ளமை இதற்கு காரண மாகும்.
ஒரு முகத்தின் அமைப்பை கூற நெற்றியின் அமைப்பு, புருவங்களின் வடிவம், முன்னே பரந்துள்ள அளவு என்பன முக்கியமானவை. முழுமையான மண்டையோடு பெறப்படாத காரணத்தினால் லூசியையும் அதன் குடும்பத்தவரையும் பற்றி கூறவோ அல்லது ஏனைய hominids இலிருந்து வேறுபடுத்தவோ ஆராய்ச்சியாளரால் முடியவில்லை.
1980 ஆம் ஆண்டுகளில் கலிபோர்ணிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இருவர் வேறுபட்ட பல சுவடுகளிலிருந்து ஒரு ஆணின் மண்டையோட்டை உருவாக்கினர். ஆயின் இதிலும் பல அம்சங்கள் காணப்படவில்லை. Afa guide - Dato என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு கீழ்த்தாடையின் சுவட்டை (2.95 million ஆண்டுக்கு முற்பட்டது) பயன்படுத்திய போதும் லூசியின் வயதை முழுமையாக கணிக்க முடியவில்லை. இத்தாடைச் சுவடானது Lucyஇன் பின்னர் இறந்த ஒருவரின் ஒரு ஆண் afarensis hominid இனுடையது என இனங்காணப்பட்டது.
திரும்பவும் 1993ல் மண்டையோட்டை உருவாக்கவென ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல நாள் முயற்சியின் பின் அதிசயமான முறையில் ஒரு முகம் உருவாக்கப்பட்டது. எனினும் இதிலிருந்து முக அமைப்பு பற்றி முடிவாகக் கூறமுடியவில்லை. பற்களின் சிதைவு களிலிருந்து பெறப்பட்ட hominids இளமை யானதா, முதுமையானதா எனக் கூறலாம்.
5

Page 22
ஆனால் எவ்வளவு இளமை எவ்வளவு முதுமை எனக் கூறமுடியாது.
லூசி 180,000 வருடம் வாழ்ந்ததாகவும் அதாவது 9000 தலைமுறை என ஆய்வாளர் கருதுகின்றனர். ஆனால் 1980களில் லூசி 318 மில்லியனுக்கு முன் வாழ்ந்ததாயும் இவ் அளவு 10,000 வருடம் கூடுதலாயோ அன்றி குறைவாயோ இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஆயினும் காலத்திற்கு காலம் கிடைக்கும் சுவடுகளின் படி இவ்வாழ்க்கைக் காலம் மாறுபடலாம்.
அடுத்ததாக லூசி எம்மைப் போல நடந்தாளா என்பது ஒரு கேள்வி. மனித கால் அடையாளம் போன்ற ஆனால் நிலத்தில் பலமாகப் பதியப்பட்ட குதியும் முன்னோக்கி நடக்கையில் பலமாகப் பதிந்த பெருவிரல் அடையாளமும் காணப்பட்டன. கால்விரல்கள் மரங்களைப் பற்றிப் பிடிப்பதற்கு ஏற்றபடி அமையவில்லை. லூசியின் நாரிப்பகுதியும் தசைகளின் வடிவமைப்பும் தற்கால மனிதனைப் போன்று மரங்களில் ஏறுவதற்கு ஏதுவாக அமையவில்லை. ஆனால் நீளமான கைகள் மரங்களில் ஏற உதவின. இது மனிதர்களைப் போல 2 கால்களில் நடந்திருந்தாலும் சிறிது
இந்து சமுத்திர ஈழம் விதைக் அறிவுட்டத்தில்
என் பெயர் ஒே
தொட
அரும்பு
 
 
 
 
 
 

கால்கள் மடிந்த நிலையிலேயே நடந்திருக் கின்றது.
இவை எப்போதும் = LLuon 586). வாழ்ந்திருக்கின்றன. 25-30வரை ஒரு குழுவில் இருந்திருக்கின்றன. கூட்டமாகத் தமக்குப் பாதுகாப்பையும் தேடிக்கொள்கின்றன.
சுவடுகளிலிருந்து எதனை உணவாக உட்கொண்டன எனக் கூறலாம். இவற்றின் பற்கள் ஊனுண்ணிகள் போன்று காணப்பட வில்லை. முன்பற்கள் உணவைக் கிழிக்கக் கூடியனவாயும் பலமான பதார்த்தங்களை உடைத்து உண்ணக்கூடியனவாயும் காணப் பட்டன. பெரும்பாலும் தாவர உணவையே உட்கொண்டன.
3 மில்லியன் ஆண்டுக்கு முன்பு காடுகள் அதிகம் காணப்பட்டன. Afa பிரதேசத்தில் green conifers உம் Olive மரங்களும் காணப்பட்டன. லூசி பரந்த புல்வெளிகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்தாள்.
தொடர்ந்து வரும் ஆராய்ச்சிகளில் இருந்து மேலும் லூசி பற்றிய பல தகவல்கள் கண்டு
பிடிக்கப்படலாம்.
த்தின் முத்து. ன்ேற புது வித்து நான் ஒரு சத்து |J ජීවlāජ්ත්‍රි.
நம் 22ஆம் பக்கம்.

Page 23
ք անliնiյIIIւլ ք մյանն
இலங்கை இன்று எதிர் நோக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சக்திப்பிரச்சனையாகும் இதனை தீர்ப்பதற்கு அரசாங்கம் பல முன்திட்டங்களை வகுத்த போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகள் காணப்படுகின்றன. மிகக்குறைந்த மழைவீச்சி, திட்டமிட்ட சக்திப் பங்கீடு இன்மை, அதிகரித்த மின்பாவனை, திறன் குறைந்த மின் உற்பத்தி உபகரணங்கள் போன்றவற்றால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சி யடைந்துள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டது. எனினும் சூழலுக்கு அதிக தீங்கை விளைவிக்கக் கூடியதென்பதால் இம்முறை கைவிடப்பட்டது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விலங்குக் கழிவுகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உயிர் வாயு சூழலுக்கு பாதகமற்ற சக்தி முதலாகும். இவ் உயிர்வாயு இயற்கையாகவே சதுப்பு நிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் இது சதுப்பு நில வாயு எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் உற்பத்திக்கு நுண்ணங்கிகளின் பிரிகைத் தாக்கம் மிக முக்கியமாகும்.
சேதனப் பொருட்கள் காற்றின்றிய நிலையில்
நுண்ணுயிர்களினால் நொதிப்படையும் போது
உருவாகும் வாயு உயிர்வாயுவாகும். இது
CH4. CO2 என்பவற்றுடன் சிறிதளவு
HSH2N2 CO
g) (g)
2(g)? (g) கலவையாகக் கொண்டது இதில் CH4 54 -
போன்றவற்றை
அரும்பு

செல்வி, சால்யா தனராஜசிங்கம்
2005 BioE
70% மானது ஏனையவற்றுள் பிரதானமானது CO2 மெதேன் வாயு பற்ற வைக்கும் போது நீல நிற ஒளிப்பிளம்புடன் எரிந்து பாரியளவு வெப்பத்தை வெளிவிடு கின்றது.
CH -- 2O, CO, t H.O.
இயற்கையாக கிடைக்கும் பல்வேறு கழிவுப் பொருட்களை நொதிப்படைய செய்வதன் மூலம் உயிர்வாயு பிறப்பிக்கப்படலாம். மனித, மிருக கழிவுகள், இலைகுழைகள், தாவரத்தண்டுகள், புற்கள், குப்பை கூழங்கள், பல விவசாய, தொழில்துறை கழிவுப்பொருட்கள், என்பவற்றை இவற்றிற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். சமையலறைக் கழிவுப் பொருட்களையும் உயிர்வாயு உற்பத்தியில் பயன்படுத்த முடியும்.
சேதனப்பொருட்கள் நுண்ணுயிர்களினால் காற்றின்றிய நிலையிலும் காற்றுள்ள நிலையிலும் சிதைவடையச் செய்யப்படலாம். காற்றுள்ள நிலையில் சிதைவடையும் போது பிரதானமாக C0,வாயு விளைவாகிறது. அத்துடன் கூட்டுப்பசளையும் பெறப்படுகிறது. காற்றின்றிய நிலையில் சேதனப் பொருட்களை நொதிக்கச் செய்யும் போது CH HS
4(g)* 3 **2**(g)* H, போன்ற வாயுக்கள் பெறப்படும்.
2(g)
காற்றின்றிய நிலையில் சிதைவடையும் போது முதலில் சிக்கலான சேதனப் பொருட்களான செலுலோசு, புரதம், கொழுப்பு போன்றவை பற்றீரியாக்களினால் சுரக்கப்படும்
7

Page 24
நொதியங்களினால் எளிய மூலக்கூறுகளா நீர்ப்பகுப்படைகின்றன. இவ்வாறாக நீர்ப்பகு படைந்து உருவான எளிய மூலக் கூறுக குறுகிய சங்கிலிப்பிணைப்புக்களைக் கொண் கொழுப்பமிலங்கள், காபனீரொட்சைட்டு ஐதரசன், அமோனியா, அற்ககோல் என்பை களாக பிரிகையடைகின்றன பின் கொழுப்ப லங்கள் அற்ககோல் போன்றவற்றில் இருந்: CH பெறப்படுகிறது.
CH, 9 ibuğöfluflói) Methano bacterium Metha no coccus, Met ha no Sarcin போன்ற பற்றிரியாக்கள் பயன்படுகின்றன காற்றின்றிய வாழ் நுண்ணங்கிகளுக் சாதகமான நிபந்தனைகள் காணப்படும் போ! CH உற்பத்தி அதிகரிக்கப்படுகின்றது இதற்கான சிறப்பான வெப்பநிலை 35°C ஆகு காபன் நைதரசன் விகிதம் 20: 1 எனு விகிதத்தில் இருப்பது நல்லது. வாயு உற்பத் தொட்டியினுள் பொருத்தமான அளவு நீர் இருக் வேண்டும் P 7.0 - 8.5 இற்கும் இடையி பேணப்படல் வேண்டும். தொட்டியிலுள் பொருட்களை அடிக்கடி கலக்கிவிடுத வேண்டும். மேற்கூறப்பட்டவற்றை செய்ய போது உயிர் வாயு உற்பத்தி அதிகரிக்கப்படும்
இந்து சமுத்திர ஈழம் விதைக் அறிவுட்டத்தில்
என் பெயர் ஒ
தொட
அரும்பு
 
 
 
 
 
 

உயிர்வாயுவை கிராமப் புறங்களில் இலகுவாக உற்பத்தி செய்து வெளிச்சமேற்றவும் சமைக்கவும் பயன்படுத்த முடியும் இதனால் விறகுப் பாவனை குறைவதோடு மறைமுகமாக வனங்களும் பாதுகாக்கப்படுகின்றன எரி பொருள் பாவனை குறைவதால் வெளிநாட்டு செலாவணி சேமிக்கப்படுகின்றது.
உயிர்வாயு உற்பத்தியின் போது கிடைக்கும் கழிவுப்பொருட்கள் ஆரம்பத்தில் பாவிக்கப்படும் மூலப் பொருட்களை விட செழிப்பானவை. எனவே பசளையாக நேரடியாக உபயோகிக்கக்
Gin Lg2 LJ60D6.J.
வீணாகிப் போகின்ற சேதனக்கழிவுப் பொருட்களை உபயோகித்து உயிர்வாயு உற்பத்தி செய்தல் என்பது பல நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய செலாவணியைக் குறைக்கவும் சூழல்
மாசடைவதைத் தவிர்க்கவும் முடியாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத் தொழில் நுட்பத்தை அனைவரும் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும் அரசாங்கம் இதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய உதவிகளை நல்க வேண்டும்.
த்தின் முத்து, கின்ற புது வித்து, நான் ஒரு சத்து, ரே அசத்து.
ரும் 22ஆம் பக்கம்.

Page 25
நுண்ணுயிர்க் கொள்
சில நூறு வருடங்களிற்கு முன் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மக்கள் பற்றீறியா தொற்றுக்களால் இறப்பது பரவலாகக் காணப்பட்டது. தொற்றுக்குள்ளான புண்ணோ அன்றி தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட புண்னே ஒருவரிற்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாகக் காணப்பட்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் நுண்ணியிர் கொல்லிகளின் கண்டுபிடிப்பும் விநியோகமும் நுண்ணுயிர் களின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கக் கூடிய பல மில்லியன் மக்களின் இறப்பைத் தடுத்து நிறுத்தியது.
நுண்ணுயிர் கொல்லிகளின் வரலாறு
1683.gião Dutch 606) ğöğSALLIITTGOT Antoni van Leeuwenhoch, (1632-1723) பக்றீரியாவைக் கண்டுபிடித்திருந்தாராயினும் பக்றீரியாக் களினால் ஏற்படும் நோய்களிற்கு இடையேயான தொடர்பை அறிந்திருக்கவில்லை நுண்ணுயிர்களினால் நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்து இத்தாலிய நுண்ணியிரிய லாளரான Agostino Bassi இனால் தான் தெரிவிக்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்டே பிரான்சில் நுண்ணுயியலாளரான Louis Pas teur இன் 1868 இல் வெளிவிடப்பட்ட நுண்ணங்கிகள் பற்றிய கொள்கைக்கு முன்னோடியாக அமைந்தது. Bassi 1835 இல் பட்டுப்புழுவில் ஏற்படும் ஒருவித நோய்த் தாக்கத்திற்கு Fungus தான் காரணம் எனக் கண்டுபிடித்தார் Bassi ன் இக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து Basture தனது பொருட்கள்
அரும்பு

iலிகள்
செல்வி, எழிலி நாகராசா 2005 BioA
புளித்து பொங்குதல் எதனால் என்பதற்கான ஆராய்ச்சி மூலம் தனது நுண்ணுயிர் பற்றிய கொள்கையை வெளியிட்டார். British Surgeon 9,60T Jaseph Lister 9 th Lairg, GoGT Phenol மூலம் கழுவி கிருமித் தொற்று நீக்கலாம் என்று கூறியதன் மூலம் நுண்ணுயிர்களிற்கும் அவற்றினால் ஏற்படும் நோய்களுக்கும் இடையிலான தொடர்பை (மறைமுகமாக) கண்டு பிடித்தார். Phenol பாவனை மூலம் சத்திரசிகிச்சைக்குப் பிற்பாடான கிருமித் தொற்றலை தவிர்க்கலாம் என்பதை அவர் கண்டுபிடித்தார்
Germon chemistig, GOT Paul Ehrlichéfa) g)JeFTu6UTů Glu TC5ů56ír Bacteria, Fungi போன்ற நுண்ணுயிர்களைக் கொல்லும் என்று கண்டுபிடித்தார். 1909 இல் அவர் முதலில் சிபிலிஸ் (Syphis) நோய்க்கெதிரான நுண்ணுயிர் கொல்லியான Salversan ஐக் ஆண்டு பிடித்தார்.
19326ão Germon Pathologist Gehard Domagk 56, Glum 60T60)Loi Sulfonamide மாத்திரையின் முன்னோடியான சக்தி கூடிய Prantosi சிவப்பு சாயமூட்டியைக் கண்டுபிடித் தார்
1939 so Domaged, g, Nobel Prize, வழங்கப்பட்டது. பின் Scotlandஐச் சேர்ந்த AIexander fleming Pencillin 60 GOT3, கண்டுபிடித்ததன் முலம் நுண்ணுயிர் கொல்லி கண்டுபிடிப்பு வரலாற்றில், ஒர் பெரும் புரட்சி
9

Page 26
ஏற்பட்டது. அவரது. Pencillin மருந்து 1943இ இருந்து ஐக்கிய அமெரிக்கப் போர் வீரர்களில் காயங்களைக் குணப்படுத்தப் பயன்பட்டது 1946இல் சாதாரண மக்களின் பாவனை. காகவும் இம் மருந்து பயன்பட்டது.
Pencillinனின் கண்டுபிடிப்பிற்குப் பின் Streptomysin உக்ரேனில் பிறந் அமெரிக்கரான Selmon Wahsman இனா 1943, இல் கண்டுபிடிக்கப்பட்டது. Streptomysi அக் காலத்தில் மிகவும் அச்சமூட்டும் நோயாக காணப்பட்ட கசரோகத்திற்கு எதிரான பயனுள் மருந்தாகக் காணப்பட்டது. Waksma Streptomysin ஐ ஒரு மண் வா பக்றீரியாவான Streptomyces grigeus இ இருந்து கண்டுபிடித்தார். அதன் பின்னர் Stre] tomyces பக்றீரிய இனம் பல்வேறு வகையான நுண்ணுயிர் கொல்லிகளின் தயாரிப்பிற் ஆதாரமான ஒரு மூலம் என கண்டுபிடிக்க பட்டது (Molds உம் நுண்ணுயிர் கொல் தயாரிக்க ஓர் மூக்கிய மூலமாகும்)
நுண்ணுயிர்கள் தங்கள் உணவைப் பெற்று கொள்வதற்காகத் தமக்குப் போட்டியா? நுண்ணுயிர் எதிரிகளை உருவாக்குகின்ற
வி
AVNOVIVL S
அரும்பு

1950களின் நடுப்பகுதியில் தற்பொழுது பாவனையில் இருக்கும் பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நுண்ணுயிர் கொல்லி வகைகள்
நுண்ணுயிர் கொல்லிகளில் 3 வகைகள் [ உள்ளன. அவையாவன ந 1. இயற்கையானைவ. ) 2. தொகுக்கப்பட்டவை oா செயற்கையானவை 1 3. அரை இயற்கையானவை
<
கும்
இயற்கையானவை mold இலிருந்தும் Fungi 1 இல் இருந்தும் நொதித்தல் செயற்பாடு மூலம் ழ் பிரித்தெடுக்கப்பட்டன. உதாரணமாக
நொதித்தல் செயற்பாட்டின் போது நுண்ணுயிர் களின் மாதிரி பெரிய உருக்கு தாங்கிகளில் போசனை வளர்ப்பூடகத்தில் வளரவிடப்படு
கின்றன. இவை நன்கு வளர்ந்து பெருந் தொகை ப் யான நுண்ணுயிர்க் கொல்லிகளை உருவாக்கின்
றன பின் இவை ஒர் வகைக் கரைப்பானில் கரைக்கப்பட்டு பிரித்தெடுக்கப் படுகிறது. பின்னர் ஆவியாக்கலின் மூலம் நுண்ணுயிர்க் கொல்லி பிரித்தெடுக்கப்பட்டு தூய்யைரயாக்கப் படுகிறது.
சு.
டைகள்
NLININ (S NIINXIAS (t
NInSNI (8 HTHINVdy (7 VNOMO) (I

Page 27
இயற்கையிலிருந்து
வளர்ந்து வரும் விஞ்ஞானம் வளர்த்து விட்டது நன்மையை மட்டுமல்ல தீமையையும் கூட விஞ்ஞானம் செய்த - பல விந்தைகளால் சீர்கெட்டுப் போனது நம் அண்டம்
அழிந்து போகும். அபாயமுள்ள அங்கிகளை உருக்கொடுத்து - உயிராக உருவாக்கும் விஞ்ஞானம் அழிக்கிறது இன்னும்பல அங்கிகளை. அது உலகு அறியாததல்லவே !
புத்தம் புதிய கண்டு பிடிப்புக்களால் பூகோளம் மறந்து - இன வேற்றுமை நிறைந்து வேற்றுக் கிரகங்களுக்கே படையெடுக்கிறது நம் மனித இனம்
விலங்குகளுடன் ஆரம்பித்த பிரயாணத்தை விமானம் வரை முன்னேற்றியிருப்பது விஞ்ஞானம் - ஆனாலும். ஓசோன் படையில் ஒட்டை போட்டதும் விஞ்ஞானமே !
புகலிடம் தந்த பூகோளத்தில் - இன்று பாதுகாப்பு இன்றிப் போனது விந்தை மிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் தானே ! ஆதவனின் எல்லாக் கதிர்களும் ஆதரவாய் தழுவிக்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டிருக்க
அரும்பு

இயந்திர மயமாய்
செல்வி.ஹம்சத்வனி ராஜகுலரத்னம் 2005 — Bioნ
நச்சுக் கதிர்கள் வந்து நம் தோலில் புற்றுநோயை தோற்றுவிப்பது நாமறியாததல்ல கச்சிதமாய் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த கண்டுபிடிப்புக்கள் உற்பத்திப் பொருட்களை அதிகரித்தது ஆயினும்.
உயிர்களை கொல்லும் இரகசியத்தையும் அவை அறிந்து கொண்டனபோலும் ! தொழிற்சாலைகளின் தொகை அதிகரித்தது - அதனால் சூழலும். பூமியின் சுற்றாடலும் மாசுற்றது
வீசும் காற்று வீதிகளில் புழுதியள்ளிப் போனது பட்டுப் பூக்களை தொட்டுச் சென்ற தென்றல் தொலை வானில். தொங்கிக் கனாக்கண்டது அது ஒரு காலம்
இயற்கை, இயல்பு. எல்லாமே
இறந்து போய். இயந்திரமயமாய் உலகம் நகர்கின்றது.
விஞ்ஞான தேவதை - தன் கையில் ஏந்தி நிற்கும் கலாதீபம் கண்டு - நாம் இன்று நம் கண்களையல்லவா தொலைத்து விட்டோம்
11

Page 28
பதிவு
இளம் காலைப்பொழுது தன் வழமையா குதூகலத்துடன் மலர்ந்திருந்தது. கவி களைப் பொறுத்தவரை கதிரவன் பூமிக்கு உ வருவதைக் காலைக் காட்சி என்பார்க விஞ்ஞானிகள் அதனை வானியல் விஞ்ஞா ரீதியாக விளக்குவார்கள். எது எப்படிபே அவன் தன் கதிர்களைப்பரப்பிக் கொண் கீழ்வானத்தில் மேலெழும் காட்சி ஒவ்வெ நாளுமே புது அழகு தான் ! என் நினைத்தவாறே என் நித்திரைதேவிக்கு “Go Bye' சொல்லிவிட்டு எழுந்திருந்தேன்.
என்ன தான் இருந்தாலும் இ கால் நூற்றாண்டுப்பகுதிக்குள் எவ்வா மாற்றங்கள்....... ஏன் மனிதனின் மனது நடத்தைகளில் கூட எவ்வளவு மாற்றங்கள். ஓஹோ ! இது தான் கூர்ப்போ ! எல்லா விஞ்ஞானம், உலகின் ஒவ்வொரு மூ6 முடுக்கிலும் விஞ்ஞானத்தின் சர்வாதிகாரடே
முன்பு நாம் கல்லூரியில் படிக்கும் காலத்த அதிகாலையில் கேட்கும் கோயில் மன தென்றலோடு கலந்துவரும்,...... மெல்! பூக்கள் கதிரவன் வருகை கண்டே தம் இ மலரும்... இதுவெல்லாம் பார்க்க எம்மன உற்சாகம் பொங்கும்.... ஆனால் இ பாடசாலை மாணவர்களை எழுப்பும் அவர்களின் கையடக்கத் தொலைபேசி ஒழுங்குபடுத்தப்பட்ட அலாரம் அதிகாலை முன்பே வீதியில் 50kmh கதியிலும் சு வேகத்தில் விரைந்து செல்லும் வாகனங்கள் புகைகளினது மணத்தில் பூக்களின் வாசம் அடங்கிவிடுகிறது..... அத்துடன் அவ்வாச யை ரசிக்கவும் யாருக்கும் நேரமிருப்பதில் அரும்பு

செல்வி அலினி திருக்கேஸ்வரன் 2006 BIOA
ஆம் வாழ்க்கையென்பது எவ்வளவு ஒரு அழகான பூங்கா, இன்று மலர்ந்த புதிய பூக்கள் போல் புன்னகைக்கும் வெற்றிகள், நேற்றோடு தம் வாழ்வை முடித்த துக்கத்தில் விழுந்த பூக்கள் போல சிறிய தோல்விகள் இடத்துக்கேற்ற நிறம் மாறிக்கொண்டிருக்கும் பச்சோந்தி போல மாறும் மனித மனங்கள், அவனுக்குள் எவ்வளவு தாக்கங்கள் கார உலோக அமிலத்தாக்கம் போல சில உக்கிரமானவை. மென்னமில மென்காரத் தாக்கங்களைப் போல சில மென்மையானவை. இதுமட்டுமா? சில மீளும் தாக்கங்களைப் போல மனித வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டங்கள். ஒரு சாதாரண விண்கலத்தை அல்லது கணணிப்பொறியை உருவாக்கவே மனிதன் எவ்வளவு ஆராய்ச்சி களைச் செய்கிறான். ஆனால் பிரம்மா எவ்வளவு சுலபமாக. ஒரு கல பக்றீரியாக்கள் தொட்டு கூர்ப்பின் கடைசிப்படி மனிதன் வரை உருவாக்கியுள்ளார். ம். ம். எப்படியாவது இந்த வருட விஞ்ஞான ஆய்வாளருக்கான, நோபல் விருதை பிரம்மாவுக்கு எப்படியாவது பெற்றுக் கொண்டிருக்கவேண்டும் என்றெல் லாம் எதேதோ எண்ணிக்கொண்டிருந்த என் சிந்தனையில் திடீரெனப் பொறி தட்டியது. ஆம் இப்போது 9.00 மணி, 10 மணிக்குள் நான் Jaffna Science miracleunitë gjë GërsërpT5 வேண்டும். ஆம் மாபெரும் சாதனையொன்றை நிலைநாட்டியுள்ள Jaffna Science miracle unitஅங்கத்தவர்களுக்கு இன்று பாராட்டுவிழா.
அவ் அங்கத்தவர்கள் வேறு யாருமல்ல வேம்படி
மகளிரின் பழைய மாணவிகள் தான் ! என் மனக்குதிரை ஒளியின் வேகத்தில் பின் சென்று flash Back Gö Scirpg.

Page 29
எம் 12 Bio class, அது ஒரு கலகலப்பு கூடம். அதே சமயம் வருங்கா விஞ்ஞானிகளின் ஒர் ஆய்வுகூடம். எத்தா கத்துக்குமே மறுதாக்கம் உண்டென் நியூட்டனின் இயக்கவிதிக்கேற்ப எப்போது கதைக்கும் பிரியா, சுருண்ட முடியுடைய எ ரூபளிகட் அயன்ஸ்டீன். கிளணி, பெரி நினைப்புடன் மென்டலிவ் போல் ஆவர்த்தன அட்டவணையுடன் சுற்றும் பவி, ஐசாக்நியூட்டல் போல் எப்போதுமே ஏதோ சிந்தனையில் அபி Chemistryab GT GUT gjith highest mark தர்ஷா, Physicsல் பிழைத்துக் கொண்டிருக்கு கணக்கைப்போல் கடித்துக்கொண்டேயிருக்கு சுகி, இப்படிப் பலவித மாணவிகள். ஆனா6 எல்லோருமே சேர்ந்து விஞ்ஞான மன்றத்தில் நியூற்றனையும் மென்டலிவையும் ஞாபகப்படுத்த EITL5th 1517.55 EEIT".56ïr, Chemistry Lab6 HCIயை மாறிக் குடித்துவிட்ட நிஷாவுக்கு NaOH யையும் பருக்கி தாக்கத்தை நடுநிலைப்படுத்திய நினைவுகள். ஆம் குழப்படி சரி கெட்டிக்காரர் சரி 12° தான்.
கெப்லரின் விதிப்படி பூமி சுற்றிக்கொண் டேயிருந்தது. காலச் சக்கரமும் சுழன்று கொண்டிருந்தது. பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின. எம் வகுப்பிலிருந்து புலமைப்ப சில் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக 20 மாணவர்கள் யப்பானுக்கு அனுப்பப்பட்டார்கள்.
அங்கு பத்துவருட கடின ஆராய்ச்சியின் பின் உளம் சார்ந்த நோய்களை (mental iness 5t'GCLIG 5555, gLL (15 Nervous Control ling Machine60)LLI g) L(I56)JTö5é5) 6OTITrf556íT 6Ti மூளையில் உயர்மட்ட உளத்தொழிற்பாடுகளை கட்டுப்படுத்துவது மூளையமாகும். மூளையத்தி ஏற்படும் பல வித குழப்ப நிலைகளாலேே (mental disorders) GALI (C5úhLJIT GOTTGOT. LOGI நோய்களும் பரம்பரை ரீதியான பிறப்புரிமை மைப்பால் மிகக் குறைந்தளவு மனம் சார்ந் நோய்களும் ஏற்படுத்தப்படுகின்றது. இ6
அரும்பு

Nervous controlling System (IEThL53, Gill பாட்டுத்தொகுதி) உள்ளடக்கப்பட்ட இப்பொறி மனநோயாளிகளின் உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொகுதியமைப்பையும், பரம்பரை ரீதியாக ஏற்படும் மனநோய்களைக் குணப்படுத்த மாற்றுப் பிறப்புரிமைத் தகவல்களையும் தன்னுள் சேகரித்து Save பண்ணியுள்ளது.
இப்பொறியை நோயாளி ஆழ்ந்த உறக்கநிலையில் இருக்கும் போது மின் இணைப்புகள் மூலம் அவரின் தலைப்பகு தியுடன் (மூளை) இணைக்கப்படும் போது அப்பொறி அதிர்வுகளுக்கேற்ப இயங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் மனநோயை சிறிது சிறிதாக, ஆனால் முற்றாகக் குணப்படுத்த முடியும்.
இக்கருவிமூலம் மனநோயாளிகள் அற்ற ஒரு சுபீட்சமான சூழலை உருவாக்க முடியும். சுறுசுறுப்பான ஒரு இளம் சமுதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்கலாமல்லவா! எவ்வளவு ஒரு அரிய கண்டுபிடிப்பு
இது நிச்சயமாக உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட வேண்டிய காலத்தின் பதிவு தான் Miracle unit வாசலில் கார் நின்றது. 10 மாடிக் கட்டடம் முழுவதும் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது அனைவரது முகத்திலும் ஒரு பெருமித உணர்வு பொங்கிக் கொண்டிருந்தது. ஆம் வேம்படியன்னையின் புதல்விகளின் சாதனையல்லவா. எவ்வளவு பெருமை என்னையறியாமல் கண்ணிர்துளிகள் சூடாக கையில் விழுந்தன. ஆனால். இது ஆனந்தக் கண்ணிர்.
TRY TRY AND TRY ONE DAY YOU CAN FLY
13

Page 30
Atherosclerosis
Atherosclerosis, Atheroma 6Tóir:Lig;l (g(55 குழாய்களினுள், குருதியிலிருந்து பெறப்படு cholesterol உண்டாக்கும் கொழுப்புப் படி திரளைக் குறிக்கும். cholesterolதொடர்ச்சிய படிவதனால் குருதிக் குழாய்களின் உள்விட் சிறுக்கின்றது. இவ்வாறு கொழு தொடர்ச்சியாக படிவதால் குருதியோட்ட தடைப்படலாம். இவ்வாறு குருதியோட்டம் தை படுகையில் அவ் அங்கத்திற்கு வழங்கப்படு குருதியின் பிரமாணம் குறைவடையும்.
cholesterol (9) GOTT 6ão Atherosclero ஏற்படுவதை 1913 ஆம் ஆண்டளவிலே Anitsehkow, Chalatow 6Tgüh 905 gól65ie முயல்களில் செய்த பரிசோதனைகள் காட்டினர்.
நாடிகளின் நடுக்கவசத்தில் Choleste படிந்து வீக்கத் தழும்பு தோன்றுவத நாடிகளின் உள்ளிடம் சிறிதாகிற இவ்விடத்தில் குருதி உறைவதற்கு சாத்தியங்கள் அதிகம் ஆகும்.
இந்நிலையில் குருதியின் சீர சுற்றோட்டம் தடைப்பட்டு உயர்குருதி அமுக்
அரும்பு

rol
ால்
հա
செல்விபவித்ரா சதானந்தசர்மா 2005 - BioA
ஏற்படலாம் வீக்கத்தழும்பு நன்கு வளர்ச்சி அடைகையில் அல்லது அவ்விடங்களில் குருதி உறைதல் ஏற்படுகையில் நாடிகளின் உள்ளிடம் முற்றாக அடைபடலாம். இது Thrombosis
எனப்படும்
இது முடியுரு நாடிகளில் ஏற்படும் போது Coronary thrombosis ST50TÚLGú g) 560T T6ð LOITT60LL (Myocardial infarction) 6J bulgurth. அதாவது முடியுரு நாடிகளினுள் தொடர்ச்சியாக கொழுப்புப் படிவடைவதே முடியுரு நாடி சம்பந்தமான இதய நோய்களுக்குக் (Coronary Heart Diseases) 5ITT60OTLDITélpg (5055 Cholesterol அளவு 150mg இலிருந்து 260mg வரை அதிகரிக்கும் போது முடியுருநாடி சம்பந்தமான நோய்கள் மூன்று மடங்காக அதிகரிக்கின்றன.
மூளைக்குக் குருதி வழங்கும் உட்சிரசு நாடிகளில் அடிப்பு (stroke) ஏற்படவும் நாடிகளினுள் cholesterol படிவதே காரணமாகும் மதுபானம் அருந்துவோர், புகைப்போரில் Athero
Sclerosis தோன்ற வாய்ப்புக்கள் அதிகமாகும்.
14

Page 31
மிளிரும் மாணிக்கம்
மாணிக்கக் கற்களின் சிவப்பு நிறத்திற்குக் காரணம் கடவுளின் இரத்தம் என்று நம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேவதைகளின் இரத்தத் துளிகள் நதியில் வீழ்ந்து அதில் தேங்கி செக்கச்செவேல் என ஜொலித்ததாம். இந்த இரத்தத் துளிகளே பின்பு மாணிக்கக்கற்கள் தோன்றின என்பது நாடோடிக் கதை. ஆனால் இன்று செயற்கை மாணிக்கக்கற்களை தயாரிப்பது சுலபமான தொரு காரியம் Al,0, Cr,0, உம் இருந்தாலே போதும் சுடர்விடும் மாணிக்கக்கற்களை தயாரிக்கலாம். இங்கு ஜொலிக்கும் சிவப்பு வர்ணத்தை கொடுப்பது குரோமியம் என்னும் உலோகம்.
ரஷ்யாவின் உளரல் மலைத்தொடரில் உள்ள பெரிஸோவ் சுரங்கத்தில் தான் முதல் முதலில் இந்தக் கனியம் கண்டுபிடிக்கப்பட்டது. ஸெயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கைச் சேர்ந்த இரசாயனப் பேராசிரியரான ஐ.ஜி லெமான் என்பவர் 1766ல் இந்த தாதுவோடு ஐதரோகு ளோரிக்கமிலம் சேர்த்து ஆராய்ச்சியை மேற்கொண்ட போது பச்சை நிறத்தில் (எமரால்ட்) ஒரு திரவமும் அடியில் வெண்மையான மண்படிமமும் தங்கியது. இந்த மண்டியில் ஈயம் இருப்பதை கண்டார். 1752இல் இருந்தே இந்தச் சுரங்கங்களிலிருந்து தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. இங்குள்ள நான்கு சுரங்கங்களிலிருந்து தங்கம், வெள்ளி, ஈயம்,
அரும்பு -

செல்வி.பிரவீனா திருவாசகர் 2005 - BioA
இவற்றோடு சிவப்பு நிறமான தாதுவும் கிடைக்கின்றது என 1770இல் ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டார். இந்தக் கனியம் ரஷ்யாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை அத்தோடு இந்தக் கனியம் பல்வேறு நிறங்களிலும் கிடைத்தது. சிலபோது இரசக் கந்தகை போன்றும் இருந்தது கனமாகவும் ஒரளவு ஒளி ஊடுபுகவிடக் கூடியதாகவும், சிலவேளை சிறியதாகவும், ஒழுங்கற்ற பிரமிட்டு கற்களை இந்தத் தாதுவில் சிறு சிறு துணிக்கைகளை பதித்தது போலிருக்கும் இந்தத் தாதுவை பொடித்து மாவாக்கினால் மஞ்சள் நிறமான சாயப் பொருள் கிடைக்கும். இதற்கு முதலில் விஞ்ஞானிகள் சைபீரியன் சிவப்பு சாயம் என்று பெயரிட்டு பிறகு குரோகாய்ட் என்று பெயரிட்டனர்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாது பாரிசுக்கு போயிற்று. 1796 இல் புகழ்பெற்ற பிரெஞ்சு ரஸவாதியான லூயி நிக்கோலஸ் வாக்குலின் கவனத்தை கவர்ந்தது. இந்தத் தாது ஆராய்ச்சி மேற்கொண்டனர். தங்கத்தின் மதிப்புடையதாக கருதப்பட்டதிலிருந்து தயாரிக்கப்படும். சாயப்பொருள் மிக சிறப்பாக இருந்தது. (மஞ்சள் நிறமும் ஒரு காரணம்) இதன் செம்மஞ்சள் நிறம் காற்றினால் மாற்றம் அடையக் கூடியதாகவும் ஒளி ஊடுருவும் அழகிய சிவப்பு நிறமும் ஸ்படிகங்களும் கனிய ஆராய்ச்சியாளர்களை கவர்ந்ததில் வியப் பில்லை.
15

Page 32
இவ்வாறு கண்டறியப்பட்ட புதி உலோகத்துக்கு வாக்குலின் என்ப குரோமியம் எனப் பெயரிட்டார். கிரேக் மொழியில் க்ரோமோ என்றால் வண்ணம் என் பொருள் இதன் கூட்டுப் பொருட்கள் பல்வே விதமான வர்ணங்களைக் கொடுப்பதன இப்பெயர் பொருத்தமானதே. குரோமி தொடர்பில்லாத பலபொருட்களுக்கு குரே என பெயர் உள்ளது. அவையாவ குரோமோசோம், குரோமோஸ்கோப், இப்ப பல உண்டு. பின்னர் அதிகார பூர்வம் பிரெஞ்சு சயன்ஸ் அக்கடமியில் குரோமில் என்ற பெயரைப் பதிவு செய்து கொண்ட பின்பு உலகிலுள்ள ரஸவாதிகள் அனைவ
இப்பெயரை ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட உலோகம் ஆன தன்னகத்தே பல்வேறான சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. இதனால் இதற்கு சிறப்பா எதிர்காலம் உருவாகியது. மிக உயர் வெப்பத்திலும் உருகும் நிலை அதன் அதீதம் உறுதி, எல்லா உலோகங்களுடனும் இணை தன்மை என்பவற்றினால் உலோகவியலாளர் கவனமும் இதன் பக்கம் திரும்பின மற் ை எல்லா உலோகங்களுக்கும் உள்ள எல் விதமான பொதுக்குணங்களும் குரோமி துக்கு இருந்தன. அதாவது வெப்பம் கடத்திகளாகவும், பளபளப்பு உடையதாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு குணம் இதன் தனிமைப்படுத்தியது. அதாவது 37° C ! இதனை சூடாக்கினால் இதன் குணங்கள் இருந்து விபரீதமான அளவு மாறின. இ முறைகேட்டின் காரணத்தை இன்ன விஞ்ஞானிகளால் விளங்கிக் கொள்ளமு வில்லை. குரோமியத்துடன் அழுக்குக் தூசுக்கள் என்பன கலந்தாலும் இதன் உ குலைந்து போகின்றது. எனவே இத6
அரும்பு

ய தனியாக கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த
முடிவது இல்லை எனவே ஏனைய உலோகங்களுடன் சேர்த்தே பயன்படுத்தப் படும்.
பொதுவாக இருப்புடனே கலக்கப்படுகின்றது. று இது உலோகவியலாளரின் கருத்துக்களாகும்.
2. 2 B
எம்.
பம் Co, Mo, Cr கலந்த கலப்புலோகத்தை
கோமோ குரோமியம் என்றனர். இது மனித
உறுப்புகளுக்கு கேடு விளைவிக்காது ஒப் என்பதனால் இதனை அறுவை சிகிச்சைகளில் Tக செப்பணிடும் பணிக்கு பயன்படுத்துகின்றனர். பம் மிக நுட்பமான தானியங்கி அமைப்புகளில் பர்.
காந்தத் தன்மை வெப்பத்தினால் பாதிக்கப்படு வதை தடுக்க அமெரிக்க நிறுவனம் Co, Mn, Sb ஆகியவற்றை கலந்து கலப்புலோகத்தையும் தயாரித்தது. இவ்வாறாக குரோமியத்தின் பெரும்பகுதி கலப்புலோகம் ஆக்க பயன்பட்டது.
இவ்வாறாக பல்வேறான துறையிலும் இதன் என
பயன்பாடுகள் உயர்ந்து கொண்டே போனது.
நம்
ரது
ாக்
என
ன்
யத்
பின்
ஆரம்ப காலத்தில் 1820 இல் யும் பெரோகுரோமியத்தை, பெரிக்குரோமிக்
அமிலங்களுடன் கலந்து முசையின் மூலம் றய
வடித்து பிரித்தார்கள். 1854ல் தான் சுத்தமான லா
குரோமியத்தை மின்சாரத்தின் மூலம் குரோமிக் குளோரைட் கரைசலிலிருந்து பிரித்தார்கள்.
குரோமியம் ஸ்டில் முதன் முதலில் 1865இல் வும் பதிவு செய்யப்பட்டது. னை
இவ்வாறாகவே இன்றும் குரோமியம் ரில் பல்வேறு துறைகளில் வெற்றி நடை
போடுகின்றது. உறுதிக்கு பெயர்போன வைரத்துக்கும் உறை போடுகின்றார்கள். குரோமியத்தினால் என்றால் அதன் உறுதியையும் உபயோகத்தையும் மதிப்பிடுங்கள்.
இதனை சிறப்பாக மண்டேசு பரிசாகக் கொடுத்த மன உலோகம் என்றும் கூறுவார்கள்.
க்கு
ந்த
மும். டிய கள்,
அதி

Page 33
A Letter from Glu
Haimy dear friend,
I'm fine and expect the same from you. Do you know me? I’m the spirit of your spirit. I spread in you widely, and make you heathy. But, if you let me to spread in you without any controls, I'll make harms to you. Hello! Why are you staring like that? Oh! Can't you recognise me? Don't worry I’ll tell you who am I.. I'm the glucose in you - I followed you for several days to talk to you but you were busy, busy and now also you are busy. But I want to talk to you something about me. Besides, yesterday I went to the nearby hospital and met the M.L.T over there. She told me how to measureme in blood and urine. You know the capasity of my brain is very law, and I'll forget those things she said on or before two weeks. If Itell this to you, you’ll tell this to your parents, relatives friends and they'll measure my relatives in them. So, please my dear friend, sit down and listen to me for a while. I'll tell you what she said.
"Blood glucose is measured mainly in diagnosis and management of diabetic mellitus. Good control of blood glucose levels in diabetics helps to prevent or delay the development of complications which may lead to blindness, kidney failஅரும்பு

COSC
Miss. Lackshika Sothinathan 2005 Bio/Maths
ure, coronary thrombosis and gangrene of the lower limbs.
Blood glucose measurements must be carried out on the day and the time it requested collection times are usually related to food intake, insulin treatment or both. The time the blood is collected must be written on the specimen container and on the patient's request form.
Provision must be made for urgent glucose measurement requests, which may be necessary outside the normal working hours of the laboratory. Both seVere hyperglycaemical (high glucose level) and hypoglycaemia (law glucose level) can result in loss of cosciousness (coma) and therefore require urgent investigation.
Terms used to describe the collection of blood glucose specimens
Fasting specimen: This refers to blood collected after a period of no food intake. For adults, the fasting time is 16 hours for children it is 6 hours, unless longer time is indecated.
Post - prandial Specimen :
This describes blood collected after a meal has been taken. The sample is usu
17

Page 34
ally taken as a 2 hours post - prandia spacimen.
Random Specimen:
This refers to blood sample collecte at any time regardless of food intake.
Choice of test method:
Glucose peroxidose method is rec
ommended. Principle of Glucose Oxidas
Peroxidase method is as follows;
Glucose Oxidase Glucose + Oxygen
at 37°c, 20min Gluconic acid + H.O.
HO, + Aminophenazone + Phenol
Peroxidase
Colours complex pink at 7, 20min
Approximate Glucose reference Adults:
Fasting 65 - 110 mgs % Random 70 - 140 mgs %
Children Fasting 45 - 95 mgs Newborn values are slightly law
Glucose Tolerance Test (GTT)
A glucose tolorence test measur the ability of the body to tolorate or col with a standard dose of glucose. The d gree of tolerance to the glucose as show by changes rate of Glucose absorptional on the level of Glucose in the blood ris and the normal response is for insulin be released from the pancreas to low the glucose level.
Tolerance is reduced when insulin insufficient or absent Glucose toleran அரும்பு

tests are usually requested to investigate glucose is suggestive but, however the result of a fasting or random blood glucose is difficultto interpretanda GTTis
neceSSary.
Test Urine for Glucose
Almost all the glucose, which passes from the blood into the glomnular filtrate, is normally reabsorbed backinto the circulation by the kidney tobules. Usually less than 15 mg is excreted in the urine.The term glycosuria refers to the presence of more than the usual amount of glucose in the Urine.
The methodsused totest glycosuria
are,
I. Glucose reagent Strip test II. Benedictis tube test
Benedict's tube test method is widely used. Benedict's tube test
5ml of Benedict's solution +09 drops of
Urine 100c
ՀարObserve the colour change
5
Appearence of solution Sugar concentration Blue Ni Green (no precipitate) Trace Green 0.5% Brown (pale) or Yellow 1 % Orange 1.5% Red 2%
Hello friend! Are you tired? I think now you can measureme and test me. If you don't save carefully, I'll make harms to you. Be careful. What else? Lets meet again as possible as we can ok? Bye for
1OW.
Yours, Glucose (in you)
18

Page 35
உயிரியலில் விற்பை முயன்று பாருங்கள் !
21
士
இடமிருந்து வலம்
தாயிற்கும் முதிர் மூலவுருவிற்குமிடையே பதார் இச்செயற்பாட்டினால் உணவு சிறு துணிக்கை புலன் கட்டமைப்புகளையும், நரம்புக் கலங்களை புறஞ் சுரப்பிகளினால் சுரக்கப்படும் சுரப்பு கடத் இதயத்தில் உள்ள மித்திரல் வால்பு (Miral val பொருளாதார சேதத்தை ஏற்படுத்துமளவு குடி கூறப்படும்.
வலமிருந்து இடம் 7. கபச் சுரப்பியானது பரிவகக் கீழ் பகுதியுடன் இ 9. பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை அடையும்
மேலிருந்து கீழ் 1. மனித பெண்ணில் பெண்புணரிகளை உருவா
8. கருவில் உள்ள, Ribosomes ன் உப அலகுகளை
அரும்பு

செல்வி.ஹேமலதா தங்கராஜா 2005 — BioA
த்த பரிமாற்றத்தை மேற்கொள்ளும் அமைப்பு களாக்கப்படும் யும் செறிவாகக் கொண்ட உடலின் பகுதி தப்படுவது இதனால் ஆகும். e) இவ்வாறும் கூறப்படும் தொகை அதிகரிப்படையும் அங்கி இவ்வாறு
தனால் இணைக்கப்படும் பூக்களில் இது நன்கு விருத்தி அடைந்திருக்கும்
குவது ஆக்கும் அமைப்பு
19

Page 36
10. கலங்கள் தாம் மேற்கொள்ளும் தொழிலு: 11. சிறுநீர்வழி, சிறுநீர்ப்பை என்பவற்றில் கல்
ഉണഗ്രഖTഖg. 12. Cephalopoda ஐ இவ்வாறும் அழைக்கலா 13. இதன் அதிகரிப்பினால் இதய நோய்கள்
கீழிருந்து மேல்
9. உயிரிகள் காட்டும் அசையும் இயல்பை ெ 14. மனிதனில் இடப் பெயர்ச்சிக்கு உதவும் ! 15. உணவின் பொறிமுறை சமிபாட்டிற்கு உத
இரத்தினக்க
இரத்தினக்கல்
மரகதம்
நீலம்
LDIT600fis85lb
குன்சைற்று
60LIGLIT
露
அரும்பு

க்கென சிறத்தல் அடைதல் சியம் பொசுபேற்று, கல்சியம் ஒட்சலேற்று தேங்குவதால்
ம்
ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்
காண்டுள்ள உயிரற்றது அங்கம் நிறையை தாங்கும் தவுகின்ற உணவுக் கால்வாயின் பகுதி.
முடியவில்லையா? விடைகள் 40ஆம் பக்கம் பார்க்கவும்
ற்களும் அமைப்பும்
அமைப்பு பெரிலியம் அலுமினியம் சிலிக்கேற் அலுமினியம் ஒட்சைட் மகனீசியம் அலுமினியம் ஒட்சைட் இலிதியம் அலுமினியம் சிலிக்கேற்று மகனீசியம் அலுமினியம் சிலிக்கேற்று
20

Page 37
செவ்வாய்க் கிரகத்திற்கான
செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதனின் விண்வெணி ஆராய்ச்சி நடவடிக்கைகள் 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை மேற்கொண்ட முயற்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு முயற்சிகள் தோல்வியடைந் திருக்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களில் செவ்வாய்க்கு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஆய்வு முயற்சிகள் வருமாறு :- 1964 . 11, 28 tnsoy60Tíf 4 U.S 1965 ஜூலை செவ்வாயின் தரைப்பரப்பை அண்மித்துப் பல புகைப் படங்களை எடுத்து அனுப்
பியது.
1964.11.30 ரொன்ட் 2 - சோவியத்
ஒன்றியம்
1965 இல் தொடர்புகள் துண்டிக்கப்
பட்டன.
1971.05.19 மரைனர் 9 U.S
நவம்பரில் செவ்வாயை அண்மி த்த போதிலும் அதன் தரையிறக் கும் பகுதி நொருங்கி சேதமடைந்து விட்டது ஒபிற்றர் மட்டும் புகைப்படங்களையும், தகவல்களையும் அனுப்பியது.
1971.05.30 LD50)J60Tři 9 U.S
ஒர்பிற்றர் செவ்வாயை அணுகி செவ்வாயின் மேற்பரப்பின் முழுமையான படத்தை அனுட் பியதுடன்அதன் வளிமண்டலத் தையும் ஆராய்ந்தது.
அரும்பு

ன ஆய்வு முயற்சிகள்
செல்வி.சிவகெளரி வேலாயுதபிள்ளை,
2005 — BiOA
1973.07.25 மார்ஸ் 5 சோவியத் ஒன்றியம் 1974.பெப்ரவரியில் செவ்வாயை அணுகி
1975.08.20
1992.09.25 1993.08இல்
1996.11.07
1997 -
1996.12.04
தகவல்களை சேகரித்தது. வைக்கிங் - 1 இதன் ஒபிற்றரும், Lander உம்1976 ஜினில் செவ்வாயை அடைந்தன. ஒர்பிற்றர் செவ்வாயின் மேற்பரப்பு விம்பங்களை அனுப்ப Tander தரை மேற்பரப்பின் மாதிரிகளை யும் புகைப்படங்களையும் அனுப்பியது. Mars observer - U.S திட்டமிட்டபடி செவ்வாயின் ஒழுக்கிற்குள் நுழைவதற்கு மூன்று தினங்களுக்கு முன்ன தாக தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. Mars global GeF606 6.Jfi. U.S. செப்ரெம்பரில் ஒர்பிற்றர் செவ்வாயை அடைந்து, செவ் வாயின்படங்களையும் தூசிப் புயல் மற்றும் ஏனையவற் றுக்கான அறிகுறிகளை அனுப் பியது.
பாத்பைண்டர் U.S. Lander, றோவரும் 1997 யூலை 4இல் தரையிறங்கின. Lander ஆயிரக்கணக்கான விம்பங் களை அனுப்பியது. சோஜோர் னர் ரோவர் நகர்ந்து திரிந்து 550 விம்பங்களை அனுப்பியது.
21

Page 38
1998-பிளம்பர் 1Mars Climateஒர்பிற்றர் U
2001.04.07
2003.06.02
2003.06.10
பொறியியலாளர்கள் தம கணிப்புகளை கிலோமீற்ற களிலும், மைல்களிலும் கணித் தால் ஏற்பட்ட தவறு காரணமா 1999 September gi) (960. வழியில் விபத்துக்குள்ளானது ®Léfl U.S October 24 g, h 585 செவ்வாயை அடைந்து அங் நீர் மற்றும் மேற்பரப்புக் சமீபமாக உறைந்து காண படும் நீர் ஆகியவை குறித் ஆராய்ந்தது எதிர்காலத்தி செவ்வாயில் தரையிறக்கு றோவர்களுக்கு "இடைமா றிட்டு தொடர்பு உபகரணமா பணியாற்ற முடியும். Mars express - ggGT TÚLÍ முயற்சி எந்தவொரு கிரகத்திற்குமா ஐரோப்பிய சமூகத்தின் 1வ விண்வெளி முயற்சி eagle ஐக் காவிச் சென்றது. இ செவ்வாயின் தரை மற்று வளி மண்டலத்தை ஆராயும் டெல்ரா - 2 விண்கலம் மூலம் ஒரு றோே
அனுப்பப்பட்டது. செவ்வாயி
விஞ்ஞான விந்தைக
அறிவான ஆக்கங்கள்
(8ഥങ്ങിബungi) ബDi
அறிவுப் பொக்கிஷம்
அரும்பு
 
 
 
 
 
 

2003.12.5
2003.t2.25
தி
芭
ཚུ། 2004.01.03
L
酬 ல்
|ம் ற்
lu
2004 O. 23.
6UT
邬
2 2004.01.24 蓟 பம்
LUIT
ல்
நீர் இருக்கிறதா? என்பது பற்றியும் ஆராய்வதே இதன் நோக்கம்
Mars expressவிண்கலத்திலிருந்து ஈகிள் 2 இன் பாகங்கள் ஈகின் 2தரையிறங்கியதற்கான எந்த அறிகுறியும் அனுப்பப் படாததால் அந்த முயற்சியில் பெரும் பின்னடைவு Spir ஆய்வுக் காலத்தின் மூலம் றோவர் தரையிறக்கம் செவ்வாயில் உயிர்கள் இருந்த னவா? அல்லது இருக்கின் றனவா? அதன் பாறைகள், நிலம் ஆகியவை குறித்து. இந்த நகரும் ஆய்வுகூடம் ஆராய்ந்து படம் அனுப்பும் செவ்வாபின் உறை நிலையில் நீர் இருப்பதை ஐரோப்பிய Mars epress LELG 5gápg|. Opрогтшпіту றோவர் செவ்வாயில் வெற்றி கரமாக தரையிறக்கம் தரையி றங்கிய சில மணி நேரத்திற் குள் பல படங்களை அனுப்பி
--
ளால் ஆடைசெய்து
ால் அட்டிகை அணிந்து
யான மெருகுடனே பொங்கும்,
6.
36ஆம் பக்கம் திருப்புங்கள்
22

Page 39
சிற்றம்மை
அம்மை நோய்களுள் அதிக ஆபத்தானது dappih60LD (ChiCken PoX), gigi g(5 அதிதீவிர தொற்றுநோய், சிற்றம்மையை உண்டு பண்ணுவது வைரசுக்களே. Varicellaezoster) என்பது அதன் பெயர். சிற்றம்மை பெரும்பாலும் பத்து வயதிற்குட்பட்ட சிறார்களையே பாதிக்கின்றது. மற்றைய வயதினருக்கு இந்நோய் வருவது குறைவு. பெரியவர்களுக்கு இந்நோய் ஏற்படும் பட்சத்தில் கடுமையான சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
நோயேற்படும் விதத்தை பார்ப்போமானால் சிற்றம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளியின் மூக்கு, மூச்சுக்குழல், சளி மற்றும் உடம்பிலிருக்கும் அம்மைக் கொப்புளங்களில் Varicellae zoster GD GJIT 6ño é65L6les, 6ir காணப்படும். இவை நோயாளியின் மூச்சுக் காற்று, மூக்குச்சளி போன்றவற்றின் மூலம் நோயாளியின் உடம்பிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அடுத்தவர்க்குத் தொற்றும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறுகையில் வைரஸ் கிருமி மற்றவர் களுக்கு தொற்றிக் கொள்ள வாய்ப்புண்டா கிறது. நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு இவ்வழியில் பரவுகிறது. இதனை விடவும் நோயாளி உபயோகித்த உடைகள், உணவுத் தட்டுக்கள், படுக்கை போன்ற பிற உபகரணங்களாலும் நோய் பரவுகின்றது. இவ்வாறாக நோய்க்கிருமி உடலில் புகுந்த பதினைந்தாம் நாளில் குணங்குறிகள் வெளித் தெரிய ஆரம்பிக்கும்.
முதல் நாளில் சாதாரண தடிமல் காய்ச்சல் போல இந்நோய் தொடங்கும். உடல்வலி, தலைவலி, வாந்தி, அசதி இருக்கும் மறுநாள்
அரும்பு
 

Shalya Thanarajasimga 2005 BioE
வாயின் மேலண்ணத்தில் சிறு தடிப்புகள் காணப்படும். அதன்பின்பு காய்ச்சல் மிக கடுமையாகும்.தலைவலி அதிகரிக்கும். மூன்றாம் நாளில் உடம்பிலும் முகத்திலும் சிறிய தடிப்புக்கள் (Rashes) தோன்றும். நான்காம் ஐந்தாம் நாட்களில் இத் தடிப்புகள் சிறு கொப்புளங்களாகி அவ் நீர் கோர்த்திருக்கும். இச் சமயம் உடல் அனலாய் கொதிக்கும். மிகவும் களைப்பாக நோயாளர் உணர்வார்கள். சிலவேளை மயக்க நிலை ஏற்படும். ஏழாம் நாளில் கொப்பளங்களில் வலி, அரிப்பு எரிச்சல் ஏற்படும். நோயாளிகள் அரிப்பை தாங்க முடியாமல் சொறிந்து விடுவார்கள். இதனால் கொப்புளங்களில் பக்றீரியா கிருமி புகுந்து கீழ்க்கட்டும். நோயாளர் இதன் போது அதிக சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அடுத்த நான்கு தினங்களில் நோயின் தீவிரம் தானாக குறைய ஆரம்பிக்கும் நோய் துவங்கி இருவாரங்களில் முற்றிலும் குணமடைந்தாலும் கொப்புளங்கள் இருந்த இடத்தில் வட்ட குழி தழும்புகளை இது ஏற்படுத்தி விடுகிறது. இத் தழும்புகள் மறைய ஒரிரு வருடங்கள் செல்லலாம்.
சிற்றம்மை இத்தோடு முடிந்துவிடாது இன்னும் பல சிக்கல்களை கொடுக்கின்றது. நோயுற்ற வேளையில் அம்மைக் கொப்புளங்கள் உடையும் போது சுத்தம் பேணத் தவறினால் Staphylococcus, Streptococcus (GUIT Görgy) பக்றீரியா கிருமிகள் தொற்றுகின்றன. இதன் விளைவாக அம்மை கொப்புளங்கள் மறைந்த பின்பும் நோயாளிக்கு தோல் அழர்ச்சி நோய் சீழ்க்கட்டிகள், புண்கள் போன்றவை தோன்ற Gorriño.
23

Page 40
குழந்தைகளுக்கு சிற்றம்மை வரும் பே Varicellaezoster é65L656îr giyš5g5ġġ வழியாக நுரையீரல்களுக்குள் நுழை நிமோனியா (Pneumonia) எனும் உயிரு ஆபத்து விளைவிக்கும் நோயை உருவாக்கல
சில குழந்தைகளுக்கு இக்கி மூளையை சென்றடைந்து மூளையைப் பாதி மூளைக் காய்ச்சலை உண்டாக்கும். பெரிய களுக்கு சிற்றம்மை வந்தால் இத தசையழற்சி, மூட்டழற்சி போன்றன ஏற்படல மிகச்சிலருக்கு பக்றீரியா, வைரஸ் கிருமிகள் ஆதிக்கம் அதிகரிப்பால் குருதி நஞ்சாகிற இதனால் நச்சுக்குருதிநோய் (Septicaem எனும் கொடிய நோய் உருவாகிறது.
சிற்றம்மை தரும் இச்சிக்கல்கள் சிற்றம் நோயால் பீடிக்கப்பட்ட அனைவருக் வருவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி குறை ஊட்டச்சத்து இல்லாத, சுயசுத்தம் பேணாத களுக்கு இது தோன்றும் வாய்ப்பு அதிகம்
சிற்றம்மையால் காலம் தாழ்த்தி வரக்கூ ஒரு நோய் அக்கி, ஆங்கிலத்தில் இதை P pes zoster 6T 6öTUITř856îT. faibgplb நோய்க்கிருமிகள் உடலில் மறைந்திருந்து வருடங்கள் கழிந்த பின்னர் மீண் வீரியமடைந்து உடம்பிலுள்ள புற நரம்புக மட்டும் மறுபடியும் தாக்கும் அப்போது உட சில குறிப்பிட்ட பகுதிகளில் மட் வட்டவட்டமாக நரம்பு செல்கின்ற பா முழுவதும் தடிப்புக்கள் தோன்றும். அ சுற்றியிருக்கும் தோல் அழற்சியுறும் தே சிவந்து தடிக்கும். இவ் இடங்களில் அதிகமாக இருக்கும். இதுவே சிற்றம்மைய ஏற்படும் காலம் கடந்த சிக்கல்.
அரும்பு

எது
வர்
பத்
பின்
1a) நோ
சிற்றம்மைக்கு பலகாலம் சிகிச்சை தன் -
இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதற்கு து
சிகிச்சையளிக்கப்படுகிறது. Acyclovir எனும் க்கு நவீன மருந்து சிற்றம்மையை நன்கு எம்.
குணப்படுத்துகிறது. இம் மருந்து மாத்திரை
களாகவும் ஊசி மருந்தாகவும் களிம்பாகவும் தமி
கிடைக்கிறது. இம் மருந்தினை உபயோகிப்பதன் ந்து
மூலம் சிற்றம்மையால் பின்விளைவாக ஏற்படும் சிக்கல் நிறைந்த கொடிய நோய்கள் ஏற்படுவது
தடுக்கப்படுகின்றது. ரம்.
நோயாளியை எப்படி பராமரிக்க து.
வேண்டுமேன பார்ப்போமானால் இந்த நோயுள்ளவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு
வைத்திருப்பதோடு மற்றவர்களை நெருங்கிப் மை
பழக அனுமதிக்கக்கூடாது. நோயாளி உபயோ கும் கித்தவற்றை கிருமி நீக்கிகளை கொண்டு ந்த
சுத்தம் செய்தல் வேண்டும். அல்லது கொதி நீரில் போட்டு எடுக்க வேண்டும். நோயாளிக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நீராகாரங்
களை இது மட்டுமல்லாது பால், கஞ்சி, சத்துமா, -டிய
குளுக்கோஸ், அப்பிள், தோடை, திராட்சை
போன்ற பழங்கள் என்பனவும் நோயாளிக்கு மை
கொடுப்பது நல்லது. நோயின் தீவிரம் குறைய திரவ ஆகாரங்களை குறைத்து திட உணவு
களைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். ளை
இந்நோயின் சிறப்பு என்ன வெனில் ஒருமுறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுக்க
மறுமுறை வராது. ஏனெனில் இந்நோய்க்கான தை
எதிர்ப்பு சக்தியை உடல் பெற்றுவிடுவதாலாகும்.
வர்
ler
பல
டும்
லில் டும்
தை
கால்
வலி
பால்
இந்நோயைப் பற்றி அறிந்து அதிலிருந்து விலகியிருக்கும் வழியைக் கண்டு பிடித்து நோயற்ற வாழ்வையே வாழ்வோம்.
24

Page 41
அழுகுரல் கேட்கின்
நெஞ்சறையில் இதயத்துக்கு ! ஓர் அழுகுரல் ஓ.... ஓ.... ர்...ர்.....ம்....ம்..... உற்றுக் கேட்கின்றேன், ஆம் அது நுரையீரல் எனும் ஜீவா நுரையீரலே ஏன் அழுகிறாய் மனிதன் என்ற கொடிய அரக் கொல்லப் பார்க்கிறான்; நாகரிகமாம், நாகரிகம் சிகரெட்டைப் பற்றியே - என் அழற்சியை உண்டாக்கிறான் என்னை அசாதாரணமாய்த் . புற்று நோயால் வருத்துகிறா நோயதையும் பற்றீரியாவின பொறுக்க முடியவில்லை இக் காடுகளை எரிக்கிறான் புகையை எனக்கு அனுப்புகிற நவீன வண்டிகளில் அவன் 2 வெந்து துடிக்கிறேன் காபளே விமானத்தில் பறக்கிறான் அ அப்பப்பா, தாங்க முடியவில்6 தானே கொலைகாரனாக அ. உயிரையே உறிஞ்சுகிறான் எதிரியை அழிப்பதாய் தன்ன புறத்தில் மற்றவனைக் கொ
அரும்பு

四国
செல்வி.மைதிலி ஆறுமுகம் 2005 - BioA
பக்கப் புறத்தே
ரின் அழுகுரல் தான்
கன் - என்னைக்
எரில்
தூண்டிப்
ன் - காச
ால் வாரியிறைக்கிறான்
கேடுகெட்ட செயல்களினை
9/16 உல்லாசமாக - நானோ ாாரொட்சைட்டினால் 1
தன் - புகையை லை - அதுமட்டுமா
ணுகுண்டினால்
t
னயே அழிக்கின்றான் ாறு சிரிக்கும் மூடமனிதா
25

Page 42
அரும்பு
உன்னுள்ளேே பலரின் அழுகு உனக்குக் கே
மூட மனிதனே இன்னும் நீ ( முன்னேறி வி உன்னை நீே என்னை நிை உன் இனத்தி இன்னும் நீ க் பொல்லாத கு மனிதன் என் அழிந்து விடு
-
புகைத்தன்
îD LDITUGODLÜL (M 2) முடக்குவலி (
3) நுரையிரல் பு
4) மார்பகப் புற்று
5) பக்கவாதம்
6) உயர்குருதிய
7) ஆர்த்திரோத
8) என்புருக்கிே
9) பேஜேர்ஸ் ரே
7 ܢܠ

யே என்னைப் போல
ரல்கள் ஒலிப்பது
ட்கவில்லையா?
r
புரிந்து கொள்ளவில்லை! ட்டதாய் நினைத்து ய அழித்துக் கொண்டிருக்கிறாய் னத்து நான் அழவில்லை ன் முடிவை எண்ணி அழுகிறேன்
சிந்திக்கத் தவறினால்
சூழல் மாசுறலால்
ற நீ வேரோடு
வது திண்ணம் !
உருவாக்கும் நோய்கள்
yocardial infarction) Angina)
ற்றுநோய்
லு நோய்
முக்கம்
டிப்பு
BITtil
நாய்
26

Page 43
தொடர்பாடலில் ஒளியி
ஒளியை மெல்லிய கண்ணாடியாலான நார்களினூடு செலுத்துவதன் மூலம் மிக நீண்ட தூரங்களுக்குத் தகவல்களை காவிச் செல்ல முடியும் என்ற எண்ணக்கரு முதன்முதலாக 1960 களில் முன்வைக்கப்பட்டது.
ஒளியியல் நார் மூலமான தொலைபேசிப் பரிவர்த்தனை முதன் முதலாக 1977 ஆம் ஆண்டு ஐக்கிய ராச்சியத்தில் ஆரம்பிக்கப் பட்டது. முன்னர் தொலைதுார மற்றும் குறுகிய தூர தொடர்பாடல்களுக்காகப் பாவிக்கப்பட்ட செப்பு வடங்களில் பெரும்பாலானவை. தற்போது ஒளியியல் நார் வடங்களால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.
தற்பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து
போன்ற இருவேறுபட்ட நாடுகளுக்கிடையே தொடர்பாடல்களை மேற்கொள்ளவும் கடலுக் கடியில் போடப்பட்டுள்ள ஒளியியல் நார் வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒளியியல் நார் மூலமான தொடர்பாடல் முறையை கீழ்வரும் வரிப்படம் மூலம் காட்டலாம்.
Information >| COder Opt
 

យថា កូរ៉ាយ
செல்வி, பவித்ரா சதானந்தசர்மா 2005 - BioA
பேச்சுக்கள், தொன்லக்காட்சிப் படங்கள், கணனித் தரவுகள் போன்றவற்றின் மின் சைகைகள் என்பன Coder மூலமாக துடிப்புச் சைகைகளாக மட்டிசைக்கப்பட்டு மன்னர் Optical transmitter epaulb gigsbe, FLD6, gp6. ITGOT ஒளிச் சைகைகளாக மாற்றப்படுகின்றன. Optical transmitter gă fleșă flui Gougii அல்லது LED பயன்படுத்தப்படும். இது ஒளியியல் நாரின் முனைக்கு இணைக்கப் பட்டிருக்கும்.
நாரினூடு ஒளியைச் செலுத்துவதற்கு அகச் சிவப்புக் கதிர் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் கட்புல ஒளியுடன் ஒப்பிடும் போது அகச்சிவப்பு கதிருக்கு கண்ணாடியின் உறிஞ்சல் போன்றவற்றின் மூலமான இழப்பு மிகக் குறைவாகும். மேலும் இது நாரினூடு செலுத்தும் போது ஒளிப்பிரிகையடைவது மில்லை.
"light beam
cladding
cal transmitter Optical receiver aser or LED) (photo diode)
4
Information 1 Decoder
27

Page 44
ஒளியியல் நாரானது 125um (0.125mm விட்டத்தை உடையது. இது உயர் முறிவுச்சுட்டி உடைய அகணிலையையும் (core) அதனை சூழ முறிவுச்சுட்டி குறைந்த மேலுறையையு (Cladding) கொண்டிருக்கும். இதன் காரணமாக அகணிக்குள் செலுத்தப்படும் அக சிவப்புக் கற்றை அகணி - மேலுை இடைமுகத்தில் தொடர்ச்சியாக முழு அக தெறிப்படையச் செய்யப்பட்டு நாரின் வழியே zi - zag பாணியில் கொண்டு செல்லப்படும்.
Optical receiver 9,3, 66f g(56). Tu பயன்படுத்தப்படும். இது தன்னால் உள்வாங்க படுகின்றது. அகச்சிவப்பு ஒளிச்சைகைக6ை மின் சைகைகளாக மாற்றுகின்றது. இம்மின் சைகள் பின்னர் Decoder மூலமாக தகவலா மாற்றப்படுகின்றது.
ஒளியியல் நாளின் அனுகூலங்கள்
6 மின் சைகைகள் செப்பு வடத்தி செல்வதைக் காட்டிலும் ஒளியான கண்ணாடியில் விரைவாகச் செல்லும்
6 மாதிரி ஒளியியல் நார் வடமானது ஒருசிறந் செப்பு வடத்திலும் 5மடங்கு அதிகமான தகவல்களைக் காவிச்செல்லக் கூடி திறனைக் கொண்டுள்ளது. ஒரு ஒளியிய நார் வடமானது ஏறத்தாழ 900 தொலைபேசி அலைவரிசைகளையே அல்லது 1000 இசை அலைவரிசைகை யோ அல்லது 8 தொலைக்காட் அலைவரிசைகளையோ காவிச் செல்ல
5i)Llg?.LLIğil.
6 மின்னியல் தலையீட்டின் காரணமா
இரைச்சல் ஏற்படுவதில்லை
6 உறிஞ்சல் மற்றும் சிதறல் காரணமா ஒளிச்சைகைகள் இழக்கப்படுமாதலா ஒளியியல் நார் வடத்தின் வழியே குறித் தூரங்களுக்கிடையே Amplifier அல்ல.
அரும்பு

到
Boosterகள் பொருத்தப்பட்டிருக்கும் இவை மீள்பிறப்பாக்கிகள் (Repeaters) எனப்படும் ஒளியியல் நார் வடங்களில் இவை ஏறத்தாழ 50km இடைவெளியில் பொருத்தப் பட்டிருக்கும் செப்பு வடங்களைப் பொறுத்தவரை 50Km இடைத் தூரத்தில் பல மீள் பிறப்பாக்கிகளைப் பொருத்த வேண்டியிருக்கும். 9 ஒரு ஒளியியல் நார் வடமானது செப்பு வடத்துடன் ஒப்பிடும் போது பாரம் குறைந்தது, சிறியது, கையாளுவதற்கு இலகுவானது 9 அடுத்தடுத்த அலைவரிசைகளிடையே குறுக்குத் தொடர்பாடல் புறக்கணிக்கத்தக்க
அளவு குறைவானது * பாவனையாளர்களுக்கு உயர் பாதுகாப்பான
தொடர்பாடலை வழங்குகிறது.
ஒளியியல் நாளின் பிரதிகூலம்
ஒளியியல் நார்களின் உட்புறம் தூய்மையற்றதாக இருப்பதால் ஒளித்துடிப்புக்கள் உறிஞ்சப்படுவதாலும், நார்கள் இணைக்கப்பட்ட மூட்டுக்களில் ஒளித்துடிப்புக்கள் சிதறச் செய்யப்படுவதாலும் மறுமுனையில் பெறப்படும் தகவல்கள் தவறானவையாகவோ அல்லது திரிபுபட்டவையாகவோ அமையலாம்.
ஒளியியல் நார்களின் வகைகள்
இதில் இரண்டு பிரதான வகைகள் உண்டு
1) Multimodefibre
2) Monomode fibre
Step - index multimode 61603, IBTriggit ஒப்பீட்டளவில் கூடிய விட்டத்தை உடைய அகணியைக் (50um) கொண்டிருக்கும். மேலும் இதன் அகணி (Core) மேலுறை (cladding) இடைமுகத்தில் முறிவுச்சுட்டி சடுதியாக மாறுபடும்.
28

Page 45
}äths Orfynodes
器 器:
refractive còre fibre index Step-index multimodefibre இதன் அகன்ற அகணி அகச்சிவப்புக் கதிர்களை வெவ்வேறு வித்தியாசமான
பாதைகளில் செல்ல அனுமதிக்கின்றது அகணியினூடு துடிப்பு செலுத்தப்படும் பாதை நீளமானதாக அமையும் போது அது பிரயாணம் செய்வதற்கான நேரமும் அதிகரிக்கின்றது அதனால் இருவேறு பாதைகளில் செலுத்தப் படும் ஒரேதுடிப்பு மறுமுனையிலுள்ள வாங்கியை வந்தடையும் நேரமும் வேறுபடும் பொதுவான அதிகூடிய வித்தியாசம் 30nskm ஆகும்.
நீண்ட ஒளியியல் நார்களில் வெவ்வேறு துடிப்புக்கள் மேற்பொருந்துகை அடையக்கூடும் இத்தகைய சந்தர்ப்பங்களில் மறுமுனையில் பெறப்படும் தகவல்களில் தவறுகள் மற்றும் இழப்புக்கள் என்பன ஏற்படலாம்
Graded - index multimo de 6.605 நார்களில் முறிவுச்சுட்டி ஆனது நடுப்பகுதியில் உயர்வாகவும் வெளிப்பகுதியை நோக்கிச் செல்லும் போது தொடர்ச்சியாகக் குறைவடை வதாகவும் காணப்படும் இதனால் அகணி மற்றும் மேலுறையின் இடைமுகமானது தெளிவற்றதாக அமையும்.
C2Fgief shöfter path path
ART. " 1.25 భవిష్న భవిష్న m
H refractive landiex
(a) (b)
Graded-index multimode fibre
5b
 
 
 

ஊடகமொன்றில் ஒளியின் வேகமானது அதன் முறிவுச்சுட்டிக்கு நேர்மாறு விகித சமனா கும் இதனால் படத்தில் காட்டியவாறு நீண்ட பாதைகளில் பயணம் செய்யும் கதிர்கள் குறுகிய பாதையில் பயணம் கெய்யும் கதிர்களிலும் சராசரியாக கூடிய வேகத்துடன் செல்லும். இதனால் வெவ்வேறு பாதைகளில் செலுத்தப் படும் துடிப்புக்கள் மறுமுனையை அடைய எறத்தாள ஒரேயளவு நேரத்தையே எடுக்கின் றன. (இங்கு ஏற்படக்கூடிய அதிகூடிய நேர வித்தியாசம் 1nskm) அதிகமான துடிப்புக்கள் ஒரே நேரத்தில் முடிவிடத்தில் பெறப்படுவதால் துடிப்புக்கள் சிதறுதல் மற்றும் இழக்கப்படுதல் மிகவும் குறைவடைகிறது.
Monomode வகை நார்களில் அகணியின் விட்டம் மிகவும் சிறியதாயிருக்கும் (5um) இதனால் இதில் நேரான செலுத்துகை மட்டுமே சாத்தியமானதாகும்
olarena straight-through path
*"口一7N一ー 125 in 非
NA
N 飞 ಙ್ಳಿ ΟΟΥΕ fjöre
இந்த வகை நார்களை ஆக்குவது மிகக் கடினமாகவும், செலவுமிக்கதாகவும் உள்ள போதும் இதன் பாவனை அதிகரித்து வருகின்றது.
குறுகிய தூர மற்றும் குறைந்த bit வீதங்களுக்கு Multimode fibreகள் மிகவும் சிறந்தவை.
29

Page 46
அறிந்த தூக்கம் பற்றி
மனிதர்கள் தம் வாழ்நாளில் தூங்குவை கணக்கிட்டால் சுமார் 23 ஆண்டுகள் வ மனிதர்களுக்குத் தூக்கம் மிகவும் அவசி உடலும் மூளையும் வளர்வதற்கும் உடலி சக்தியைக் காப்பதற்கும் தூக்கம் தேை பிறந்த குழந்தைகள் 18 மணி நே தூங்குகின்றன. 6 மணி நேரம் விழித்தி கின்றன. வளர்ந்த மனிதர்கள் 6மணி நே தூங்குகின்றார்கள். 18 மணிநே விழித்திருக்கின்றார்கள். குழந்தைகள் விழித்துக்கொண்டிருக்( போது வளர்வதைவிட தூங்கும் போதுத நன்றாக வளர்கின்றனர் என்கிறார்: ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதன் தூங்கும்போது சராசரியாக தடவைகள் புரண்டு படுக்கிறான் என் கண்டுபிடித்திருக்கின்றார்கள். ஒரு மனிதன் சிறிது கூடத் தூங்கா இருந்தால், அவன் 14வது ந இறந்துவிடுவான் என்று கூறுகின்றார்: ஆனால் இங்கிலாந்தில் ரெஸ்டர்ஷய "யூஸ்டாஸ்பர்னெட்’ என்பவர் 28 வ வரைதான் தூங்கினார் ! அதற்குப் பி இரவும் பகலும் அவருக்குத் தூக்க வரவில்லை. சுமார் 60 ஆண்டுகள் அ தொடர்ந்து தூங்காமலேயே வாழ் 88வது வயதில் இறந்தார். மத்திய ஆபிரிக்காவில் "செட்சே” என் ஈக்கள் கடித்தால் தூங்கிக் கொண்டேயி பார்கள். தூக்க வியாதியை உண்டுபண்ணு ஈக்கள் அவை விலங்குகளை இந்த ஈக் கடித்தாலும் இப்படித்தான்
அரும்பு

அறியாத தகவல்கள்
கும் TGT
கள்
35
TOU
மல்
Tit
5ள்.
f6
ug”
GLD
வர் ந்து
னும் ருப் றும் கள்
செல்வி.அபர்னா குகனானந்தன் 2005 - BioA
திபெத்தில் Lu 56Ó6) யாருமே தூங்கமாட்டார்கள், சின்னக் குழந்தை களையும் நோயாளிகளையும் கூடத் தூங்கவிட மாட்டார்கள். பகலிலே தூங்கினால் பகல்ப் பிசாசுகள் பிடித்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எறும்புகள் பகல்நேரங்களில் அவ்வப்போது தூங்குகின்றன. ஆனால் இரவு நேரங்களில் எறும்புகளும் நெடுநேரம் தூங்குகின்றன. மீன்களும் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு துடுப்புக்களை மட்டும் அசைத்தவாறே தூங்குகின்றன, பூனை ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் தூங்குகின்றது. அதாவது அதன் ஆயுளில் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தைத் தூங்கியே கழிக்கின்றது. "தூங்கு மூஞ்சி' என்று ஒருவகைத் தாவரம் இருப்பது G5fհպմ, ஆனால் உண்மையாகவே எல்லா மரங்களும் நம்மைப் போன்று இரவு நேரத்தில் நன்றாகத் தூங்குகின்றன என்று சோவியத் நாட்டு விஞ்ஞானி "விளாதிமீர் நென் கியூன்” கண்டுபிடித்துச் சொல்லி யிருக்கிறார். இந்திய யானை படுத்துத் தூங்குவதுண்டு. ஆனால் ஆபிரிக்க யானை நின்று கொண்டேதான் தூங்கும் ஆபிரிக்கப் பாலைவனங்களில் வாழும் “ஜெர்போவா’ என்னும் எலி, பகல் முழுவதும் தூங்கும். பகலில் அதைப்
30

Page 47
பார்க்கவே முடியாது. அது இரைதேடுவதை யெல்லாம் இரவில் தான் வழக்கப்படுத் தியுள்ளது. நீர்யானையால் மூச்சை அடக்கிக் கொண்டு நீருக்கு அடியில் கிடந்து தூங்க முடியும், ஆனால் சிலசமயம் மூச்சு இழுப்பதற்காகத் தூங்கிக் கொண்டே நீர்மட்டத்திற்கு வரும் ! "ஸ்லோத்” என்னும் பிராணி ஒரு நாளில் 18மணி நேரம் தூங்கும். தூங்குவதும் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தான் "பிளமிங்கோ’ என்னும் பறவை தூங்குவது
பல்வைத்தியத்தி
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீை பல்பிடுங்கும் முறையை விபரிக்கின்ற
 
 

தன் ஒற்றைக் காலை ஊன்றி நின்றபடிதான். தன் முதுகின் மேல் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு அது தூங்கும். ஆரோக்கியமாக இருக்கும் புறாக்கள் இரவும் பகலும் தூங்குவதேயில்லை. நோயுற்ற புறாக்கள் மட்டுமே தூங்குகின்றன.
ன் சரித்திரம்
அட நாண் ஒன்றைப் பாவித்து பல்வைத்தியர்
து.

Page 48
அந்த வரிசையில்
அணுவைப் பிளக்கலாம் - பிளந்தபின் அதன் வலுவையும் அளக்கலாம் ஜன்ஸ்டீன் வகுத்தான் அதற்கோர் சூத்திரம் கணக்குப் பார்க்கவும் காரியம் நடத்தவும் கணனியைத் தந்தான்
சாதனை மேதை
சாள்ஸ் வாவேஜ் வள்ளுவன் தந்தான் - இம் மண்ணுக்குத் திருக்குறள்
BLOLIGOT LIGODLg5g51T60T
கவினுறு காவியம்
இளங்கோ தந்தான்
சிலப்பதிகாரம். வா என் இனிய நண்பியே - இந்த வரிசை உனக்காக காத்திருக்கின்றது வாலிப வயதின் மிடுக்கையெல்லாம் வழிப்படுத்தினால் வாழ்க்கை உயரும் அரட்டை அடிப்பதும் அலைந்து திரிவதும் குறட்டை விடுவதும் கூடாது நண்பியே . நீ மனிதன். சாதிக்கப் பிறந்தவன் = தடைகள் அவை சோதிக்க எழுபவை கூனல் விழுந்த முதுகை நிமிர்த்தி
அரும்பு

ஒருவராய்.
செல்விசுரேக்கா விஷ்ணுகுமரன் 2005 - BioE
குறிக்கோளை நோக்கி வாழ்வை நகர்த்தி UITi .
66ਰ வழிபார்த்து கிடக்கிறது
என் இனியவளே ஆபிரகாம் லிங்கனும் ஜோர்ஜ்வாசிங்டனும் உன்னைப்போல்தான் பிறந்தார்கள் பிறப்பில் வருவது உயர்வல்ல உழைப்பில் வருவதே உயர்வு முன்னேறுட தொடர்ந்து முன்னேறு முன்னால் கால்கள் நகரட்டும் எறுப்புக்குக் கூட இலட்சியம் இருக்கிறது தேனீக்குக் கூட நோகுசி இருக்கின்றது பதினான்கு மில்லியன் நரம்புக்கலங்களாலான உன் மூளையில் என்ன இருக்கிறது கூர்ப்பின் வழியினில் - அதி கூடிய இடத்தினில் நீ இருப்பதாய் கூறிடும் இயற்கை விஞ்ஞானம் மூளையின் வலுவில் - நிதான் முன்னேற்ற மானவளாம் இத்தனை தகைமைகள்
இருந்தும் கூட
அற்பனாய் வாழ்தல் அழகில்லை நண்பியேட
32

Page 49
புற்றுநோய் சிகிச்ை
புற்றுநோய்ச் சிகிச்சையின் மருத்துவ முறையாவது, புற்று நோய்க்கலங்களை கொல்லுதல் அல்லது அப்பகுதியை உடலில் இருந்து அகற்றுதல்.
ஒவ்வொரு வருடமும் ஒரு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறார் கள். ஒரு கோடி நோயாளர்களின் அரை வாசியினருக்கு தகுந்த முறையில் பலன் அழிக்கக்கூடிய வகையில் சிகிச்சையளிக்கப் படுகிறது. அதிலும் இவர்கள் முழுமையாகக் குணமடைகிறார்கள். தொடர்ந்து வரும் ஆய்வுகளின் மூலம் புற்றுநோய்களுக்கான காரணங்களை அறிந்து மிகமுன்னேற்றமான முறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றது. இருந்தும் புற்றுநோய் ஒரு மிகப் பயங்கரமான கொலையாளியாகவும் அதன் தாக்கங்களை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.
பொதுவாகப் புற்று நோய் உடற்கலங்களில் பிளவு ஏற்பட்டு அது அசாதாரணமான முறையில் பெருகுவதன் மூலம் ஏற்படுகின்றது. உடற்கலங்கள் போல் அல்லாது புற்று நோய்க்கலங்கள் சாதாரண தசைநார்களில் வளர்ச்சி அடைவதில்லை உதாரணமாக தோல், (Muscle) அல்லது எலும்பு போன்ற உறுப்புக்களில் பன்மடங்கு தொடர்ந்து பெருகி கட்டி போன்று ஏற்படுகின்றது. இதை Tumor என்று அழைக்கப்படுகின்றது. இக் கட்டி
அரும்பு

செல்வி,மேரி நிரோஷினி முத்துக்குமாரசாமி 2005 - BioA
நன்றாக வளர்ச்சி அடைந்து பரவி சாதாரண இழையங்களையும் பாதிக்கின்றது. இக் கட்டுப்படுத்த முடியாதவளர்ச்சி கலங்களில் சிக்கலான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 9.606 LITG) 60T Chemicals. (Carcinogens), Radiation and Viruses. (5, 5L606). 3,' ly ஏற்பட்டவுடன் அது பரந்து உடலின் மற்றப்பாகங்களுக்கும் பரவுகின்றது. இவ்வாறு கட்டிகளிலிருந்து பரவும் கலங்களை Malignent என்று அழைக்கப்படுகின்றது. இவைதான் புற்று நோயின் மிகப்பயங்கரமான வடிவமாகும். சாதாரண கட்டிகள் Benign என்று அழைக்கப்
படும்.
ஒவ்வொரு வகையான புற்று நோய்களும் வெவ்வேறு விதங்களில் நோயாளியைப் பாதிக்கின்றன.அனேகமான சந்தர்ப்பங்களில் புற்று நோய்ச் சிகிச்சையின் நோக்கம் கட்டி களைஅழித்து புற்றுநோய்க் கலங்களை உடல் மற்றைய பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுப்பதாகும். புற்று நோய்க்கட்டிகள் ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கப்பட்டாலே இம் முறையான சிகிச்சை வெற்றியளிக்கும். மாறாக புற்று நோய் நன்றாகப் பரவிய பின்பு அதைக் குணப்படுத்த முடியாது. நோயாளி Poliative சிகிச்சை முறையை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இது நோயாளியின் நோய்த் தாக்க வேகத்தை குறைக்குமே தவிர நோயைக் குணப்படுத்த மாட்டாது.
33

Page 50
பிரதான மூன்று வகையான புற்று நோ சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.
(1) Surgery. (2) Radio therapy (3) Chemotherapy (Drugs)
பல வேளைகளில் நோயாளி இம் மூன் சிகிச்சை
முறைகளையும் கூட்ட பெறவேண்டிய சந்தர்ப்பங்களும் உண் உதாரணமாக பெண்களுக்கு ஏற்ப மார்புப்புற்று நோய்க்கு Surgery மூலம் க அகற்றப்பட்டு Chemotherapy மூலம் புற் நோய்க்கலங்களை அழிக்கப்படுகின்றன.
(1) Surgery:- தற்காலச் சிகிச்சை முறைகள் Surgery அதிகூடிய பலனைத்தா புற்றுநோய்ச் சிகிச்சையாகக் கருதப்படுகின்ற
பெருமளவு நோயாளிகள் ஏதாவது ஒ சந்தர்ப்பத்தில் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக் படுகின்றனர். அதுவும் அவர்களில் இரு எடுக்கப்பட்ட மாதிரி (Biopsy) நுணுக்கு காட்டிமூலம் பரிசோதிக்கப்பட்டு புற்றுநோய் பூ இடங்களுக்கும் பரவுயுள்ளதா என்பை பொறுத்தே தற்கால சத்திரசிகிச் நுட்பங்களின்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் 1 sue வெட்டி அகற்றப்படுவதில்லை, உதாரணம் Tumors of the mouth, genitals or SI போன்றவற்றில் ஏற்படும் கட்டிகள் தி நைதரசனுடன் உறைய வைப்பதன் மூ அழிக்கப்படுகின்றன. (Destroyed by fre ing with liquiedNitrogen) குதத்தில் ஏற்ப புற்றுநோய் laser Surgery சிகிச்சை மூ அகற்றப்படு கின்றது. இன்னொரு முறை el trosurgery இதன் மூலம் (electric curre பாதிக்கப்பட்ட பகுதி வெட்டி அகற்றப் கின்றது.
அரும்பு

பச் (2) Radio therapy.
இம்முறையில் கதிர் வீச்சுமூலம் கட்டிகள் அழிக்கப்படுகின்றது. அல்லது அவற்றின் பருமன் குறைக்கப்படுகின்றது.
இம்முறை சிகிச்சை முறையில் பாதிப்பான பக்கவிளைவுகள் ஏற்பட இடமுண்டு. உதாரணமாக - உடலின் பரந்த பகுதிக்கு சிகிச்சை அழிக்கப்படும் போது வாந்தி, வாந்திபேதி, தோல் நிறமாற்றம், தலைமயிர் இழப்பு, என்பவை ஏற்படலாம்.
ஒரு
கப்
கது
முழு
பெண், ஆண் உறுப்புக்களில் இச்சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டால் இனப்பெருக்கும்
தன்மை (Sterility) இழக்க வாய்ப்புண்டு. RaNá dio therapy Qi a beam of ionizing radiaநம் tion மூலம்கட்டிகள் அழிக்கப்படுகின்றன து. அல்லது அதன் அளவு குறைக்கப்படுகின்றது.
இக்கதிர்வீச்சு புற்று நோய்க்கலங்களில் உள்ள DNA மற்றும் Chemicals போன்றவற்றை அழிக்கிறது. இக்கதிர்வீச்சு Linear accelera
tor என்ற இயந்திரம் மூலம் highenergy beam தக் of electrons உருவாக்கப்படுவதன் மூலம்
பெறப்படுகின்றது. சிறிய கட்டிகளுக்கு பல கதிர்கள் உடலின் பகுதிகளுக்கு வெவ்வேறு திசைகளில் செலுத்துவதன் மூலம் சிகிச்சை
அளிக்கப்படுகின்றது. இம்முறையில் புற்று மாக
நோய்க்கட்டிகள் அதிஉயர்ந்த கதிர் வீச்சுக்கு
உள்ளாவதுடன் ஏனைய பகுதிகள் மிகச்சிறிய ரவ
அளவில் பாதிக்கப்படுகின்றன. பரந்த புற்று
நோய்ப் பகுதிகளுக்கு பரந்த அளவில் சிகிச்சை ez- அளிக்கப்படுகிறது.Chemotherapy
சிகிச்சைக்கு முன்பு Radiotherapy சிகிச்சை லம்
அளிக்கப்படுகிறது. Surgeryக்கு முன்பும் ec
இச்சிகிச்சைகளின் மூலம் கட்டிகள் nt)
சிறிதாக்கப்படுகின்றன. இச்சிகிச்சைமுறை ஒவ்வொரு நாளும் பல கிழமைகளுக்குச் செய்யப்படுகிறது. சில புற்றுநோய்களுக்கு. சில
தப்
செ
is
kin
லம்
டும்
படு
34

Page 51
வேளைகளில், நிபுணர்கள் ஒரு சிறிய (a Small capsule of a radioactive material) g செலுத்துவதன் மூலம் மேற்கொள்கின்றனர். 96D6JULJITSJIGOT radium, cobalt, or iridium போன்றவை கட்டிகளுக்கு உள்ளோ அல்லது அருகில் வைப்பதன்மூலம் இக் Capsule கள் gamma radiotion g LSpüLSlő, élsöTgsor. புற்றுநோய்க் கலங்களை கொன்றுவிடுகின்றன. uterns cervix, rectum (BUIT Gör gp6.jpósið ஏற்படும் கட்டிகள் இவ்வாறு அகற்றப்ப டுகின்றன.
(3) Chemotherapy:-
இச்சிகிச்சைமுறையில் மருந்துக்கள் மூலம் புற்று நோய்க்கலங்கள் அழிக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் நோயாளி Surgery, Radiotherapy சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின் Chemotherapy சிகிச்சையும் மேற்கொள்ள
தெரிந்ததிலிருந்து எளியதிலிருந்து வீட்டிலிருந்து விெ கூட்டிச் செல்வது
அரும்பு
 
 
 
 
 
 

வேண்டி இருக்கும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் முதலாம் உலகப் போரின் போது mustard gasல் இருந்து பெறப்பட்ட கலங்கள் அழிக்கப்பட்டன. இதன் விபரம் (Chemical and Bioliogical weapons) GT GÖTgO guiu 6M 6ão உள்ளது. தற்போது இச்சிகிச்சைக்கு பெருமளவு Drug கண்டு பிடிக்கப்பட்டு இந்நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. அல்லது முற்றா கக்குணமாக்கப்படுகிறது. தவிர்க்க முடியாமல் புற்றுநோய்க்கலங்களுடன் சேர்ந்து மற்றக் கலங்களையும் பாதிக்கின்றன.
Biological Theropies:-
அண்மையில் விஞ்ஞானிகள் இச்சிகிச்சை முறை மூலம் புதிய முறையில் புற்றுநோய்களை அழிக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித் துள்ளனர். இதன் மூலம் பக்க விளைவுகள் குறைவாக இருப்பதுடன் Chemotherapy போன்று முழு உடல் கலங்களையும் பாதிப்பதில்லை.
தெரியாததற்கு சிக்கலுக்கு பளியுலகிற்கு
விஞ்ஞானமே 1
35

Page 52
பெளதிகக் காதல்
அரும்பு
உன் சைக்கிளோட்டத்தில் நான் கற்றுக் - Me
உன் கண்ணடிப்பிலும் பேச்சிலும் படித்து - Wal
செல்லமான கோபங்களில் புரிந்து கொ - Hea
சிரிப்பலைகளில் பரவிப்பாய்ந்தது
- Elec
உனக்குள் நான் கவரப்பட் விளங்கிவிட்ட - Fiel
அழகிய உனதுடல் அன்புடன் சொல்லித் - PrΟ
படபடக்கும் கண்ணிமைகள் படிப்பித்தன
- Ele உன்பார்வை வீச்சில் நன்றாக விளங்கி
-Rad
Sylla
பரீட்ை
பெறுே
பாய்ந்து பரவும் பள்ளம் நிரப்ப வ
காய்ந்து கிடக்கு கதிர்கள் சுமந்து
 
 
 
 
 
 

செல்வி சாளினி திருக்கேதீஸ்வரன்
கொண்டது
hanics
விட்டேன்
Ves & Vibrations
TL
üt
stricity
டது
ds
தந்தது perties of matter
Citronics
விட்டது. iation
bus முடிந்துவிட்டது. ச நடந்தது. பேறு கிடைத்தது
நதியாய் - அறிவு
ம் களனிகளில் - கருத்துள்
வருகிறேன் தென்னுன்ொ
2006 BioA
36

Page 53
உயிரியல் முற்றம்
1) உலகின் மிக அரிய தரைக்குரிய
முலையூட்டியாக ஜாவா காண்டாமிருகம் (Rhinoceros Sondaicus) காணப்படுகின்றது. இது ஒற்றைக் கொம்புடையது, தனியாக வாழும் ஒரு காலத்தில் இவை தென்கிழக்கு ஆசியாவில் நன்கு பரந்து காணப்பட்டிருப் பினும் தற்போது இவற்றின் எண்ணிக்கை வெறும் 60 மட்டுமே இவற்றில் 50 ஜாவாவின் மேற்குப் பகுதியிலும் ஏனையவை
வியட்நாமிலும் காணப்படுகின்றது. 2) உலகின் மிகப் பழமையான பூக்கும் தாவரம் Archaefructus Sinensis எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன் உயிர்ச் சுவடு மீதிகள் வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக 2002 இல் விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். இதுவே தற்போதுள்ள அனைத்துப் பூக்கும் தாவரங்களினது மூதாதை எனக் கருதப்படுகின்றது. இதனுடன் மிக நெருங்கிய உறவுடையது.
அல்லி (Water lily) ஆகும். 3) ஆபிரிக்கத் தேனியின் (Apis melli fero Scutellata) விஷம் நச்சுத் தன்மை மிகக் கூடியது இத்தேனீ சினமூட்டப்படுகையில் கொடுக்கினால் தாக்க ஆரம்பிக்கும். ஏனைய தேனிகளை விட இது மிகவும் ஆபத்தானது ஏனெனில் இதனால் தாக்கப்படின் மரணம் சம்பவிக்கலாம். 4) தென்கிழக்காசியாவில் உள்ள அற்லஸ்
அந்து (Attacus atlas) எனப்படுவதே உலகிலுள்ள மிகப் பெரிய அந்துப் பூச்சியாகும். இதன் சிறகுப் பரப்பு (Wing
அரும்பு

செல்வி.சிவசக்தி
2005 - Maths)
Span) 30 cm வரை காணப்படும் இதனால் இதை ஒரு பறவை இனமாக தவறுதலாக அடையாளம் காணப்படுவதுண்டு. இதற்கு வாய் இல்லை. எனவே இதன் வாழ் நாள் 4
நாட்கள் மட்டுமே 5) ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் காணப்படும் சிலந்தி, நண்டு (Macrocheira kaempferi) என்பதே சமுத்திரங்களில் உயிர் வாழும் மிகப் பெரிய கிறஸ்தேசியா ஆகும். இதன் சராசரி உடலளவு 25.4x 30cm ஆக உள்ளதுடன் காற்பரப்பு (leg spen) 2.43m இல்
இருந்து 2.47m வரை காணப்படும். 6) தரைப் பாலூட்டி வகைகளில் மிக வேகமாக
ஓடக் கூடியது சிறுத்தைப்புலி (Acinonyzjubatus) ஆகும். சமதளத்தில் குறுகிய தூரத்திற்கு இதன் உறுதியான கூடிய வேகம் ஏறக்குறைய 100kmh' ஆகக் காணப்படும். 7) Amanita phalloides என்பது பங்கசுக்களில்
மிக அதிக நச்சுத் தன்மை உடையது. இது உலகம் முழுவதும் பரந்து காணப் படுகின்றது. பங்கசுக்களினால் ஏற்படும் நஞ்சாதலில் 90% மான மரணத்திற்கு இது காரணமாக அமையும். இதன் நஞ்சு ஈரல், சிறுநீரகம் என்பவற்றை பாதிக்கும். உட்கொள்ளப்பட்டு 6 - 15 மணித்தியாலங் களில் சத்தி, சன்னி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
இறுதியில் மரணம் சம்பவிக்கலாம். 8) உலகில் மிக நீளம் குறைந்த Leptotyphlops
bilineata என்ற பாம்பு மிக அரிதான
37

Page 54
1960TLDIT(5b. 19) gij Martinique, Barbados, St. Lucia ஆகிய இடங்களில் மட்டும் அறியப்பட்டுள்ளது. இவ்வகைப் பாம்பின் பதியப்பட்ட மிகக் கூடிய நீளம் 10.8cm
மட்டுமே ஒரு பென்சிலின் காரீயப் பகுதியை அகற்றிய பின் உருவாகும் துளையினுள் இதன் உடல் உட்புகக் கூடியது. அந்த அளவிற்கு இதன் உடல் மெல்லியதாக
g(C5ë5Gjuh. Ramphotyphlos braminus 6TgUpyuh பாம்பும் 108cm ஐ விட நீளம் குறைந்தது.
1616 1796 1816 1844 1846 1847 1851 1865 1891 1895 1896 1896 1903 1905 1905 1909 1928 1932 1943 1953 1957 1958 1958 1972 1981 1985
Medical Advances -
Medical Ther
First Vaccinati Stethoscope
Nitrous Oxide Ether canesth Chloroform C Ophthatmosco Carbolic acid || Baby incubato X rays discov Radium disco Sphygmoman Electrocardio Blood transfus Artificial hip
Salvarsan Can Penicillin disc Sulfanilamide
Kidney dialys
Heart – lung r Endoscopy Pacemaker UltraSound Computerized Magnetic rest Positron emis
\ 1987 Minimally inv
அரும்பு

9) Melisuga helenae என்ற ஆண் பறவையின்
நீளம் 57cm மட்டுமே அலகு வால் என்பன
இதில் அரைப்பங்கை எடுக்கும். பெண்
பறவைகள் சற்றுப் பெரியவை. இதன் நிறை 16g ஆகும். இளஞ்சூட்டுக் குருதி உள்ள விலங்குகளில் இதுவே மிகக் குறைந்த நிறையுடைய விலங்காக கருதப்படுகின்றது.
10) உயிர் வாழ் பறவையினங்களில் மிகக் கூடிய
சிறகுப் பரப்பு (Wing Span) கொண்டது.
Diomededa exulans stärp 25öT albatross
ஆகும். இதன் சிறகுப் பரப்பு 3.63m ஆகும்.
Tistory of Technology
Onn Onnete
O
Canestheffic etic anesthetic
ре cantiseptic
ered
Vered
Omete graph
sion
tisyphilis drug OVered Cantibiotic is machine. nachine
|tomographucct
nance imaging (MRI) sion tomography (PET)
asive surgery
38

Page 55
சூழற் பாதுகாப்பும் அதன்
வாழத்தெரியாத அன்றைய மனிதன் இன்று வாழக்கற்றுக் கொண்டான் எனினும் வாழ்வை வளமாக்குவதாக எண்ணிச் சூழலை மாசுபடுத்தியே வந்துள்ளான். இயற்கையோட மைந்த நிலம், நீர், காற்று போன்றவற்றை மனிதன் மனித குலத்திற்கொவ்வாதவாறு பாழாக்கி வந்துள்ளான்.
உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான உயிர்வாயுவின் அளவு காற்றில் குறையாது இருப்பதற்கு மரங்கள் பெருமளவு உதவுகின்றன. உயிரினங்கட்கு உணவாக உதவுகின்ற மரங்கள் வெயில் காலத்தில் நிழலை தருகின்றன. மழைகாலத்திலே வெள்ளப்பெருக்கினா லேற்படும் மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு மரங்கள் உதவுகின்றவைன் றோ? மழை பெய்வதற்கு உதவும் மரங்கள்
எமக்கு எத்துணைப் பயனுள்ளவை. காடுகளை வெட்டிக் களனிகளாக்கின்றோம் என்று சொல்லி சூழலுக்கு எத்தனை கெடுதல்களை விளைவிக்கிறோம்? எரிபொருளுக்காக
அழிக்கப்படும் மரங்கள் எத்தனை எத்தனை
இவற்றை ஈடு செய்யும் வகையில் மரங்களை நாட்டுகின்றோமா? காலத்திற்குக் காலம் மரங்கள் நாட்டப்பட வேண்டும் மரமீள்நடுகைத்
திட்டம் பயனுள்ள ஒரு முயற்சியாகும். மரம் நாட்டும் இயக்கம் திட்டமிட்ட முறையில் செயற்படுத்த வேண்டும். பெரியளவிலே
அரும்பு
 

1 விளைவுகளும்
செல்வி. அஜந்தினி சிவானந்தன்
2006 Bio'A'
தீர்க்கமான முறையிலே செய்தல் நல்ல பயனைத் தரும். பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் மரங்கள் அழிப்பதாலுண்டாகும் தீமைகள் பற்றி தீவிர பிரச்சாரம் செய்வதோடு, மரங்கள் நாட்டுவது சூழலுக்கு எத்துணை பாதுகாப்பு என்பதும் தெளிவாக்கப்பட வேண்டும்.
வளமிக்க எமது பூமி இன்று வரண்டு பாலைவனமாக மாறிவருகின்ற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. மனித குலத்திற்காக உருவாக்கப்பட்ட உயிர்ச்சூழலுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட தொழினுட்பவியலுக்குமிடை யில் சமநிலை குறைந்து ஆழமான பிரச்சினை தோன்றியுள்ளது. இத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தியிருக்கின்ற விபரீதவிளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் காபனீரொட்சைட், நைத்திரிக்கொட்சைட் என்பன வளிமண்டல த்தில் சேர்கின்றன. இதனால் வளி மண்டலத்தில் அமிலமழை உருவாகிறது. இன்று உலகெங்கும் உற்பத்தியாக்கப்படும் ஆயிரத்திற்குமதிகமான இரசாயன வகைகள் வளி, நீர், நிலம் என்பவற்றை மாசடைய வைத்திருப்பதுடன் புற்றுநோய் மற்றும் ஊனப்பிறப்பு போன்ற வற்றிற்கு காரணமாய் அமைகின்றதென்பதை நாம் அறிவோம் எமது நிலத்திற்கு செயற்கை உரங்களைப் பாவிக்காமல் எம்முன்னோர்கள் கையாண்ட இயற்கைப் பசளைகள் நல்ல பயன்
- 39

Page 56
தருமன்றோ? கால்நடைகளிலிருந்து பெறப்ப எருவகைகள் இதற்கு உதாரணமாகும் இன செவ்வினங்களைக் கட்டுப்படுத்துவதோடு நி செழிப்புறவும் உதவும்.
கல்வியின் பயன் ஆக்கத்திற்கு பயன் வேண்டுமே தவிர அழிவுப்பாதையில் செ6 அனுமதிக்கக்கூடாது ஆனால் நாம் என் செய்கிறோம்? மனிதனை மனிதன் வெற் கொள்ள அணுகுண்டை பயன்படுத்துகிறே இதனால் மனித குலம் அழிக்கப்படுவதென் ஒருபுறமிருக்க இயற்கைச் சூழல் எவ்வளவு கெவ்வளவு பாதிக்கப்படுகிறது. இதைத் தடுத் நிறுத்தி இதற்கு ஒர் முடிவு கட்ட மனிதசமூ முயற்சிக்க வேண்டாமா? இதற்க செலவழிக்கப்படும் பலகோடிக்கணக்கா பணங்கள் மனித மேம்பாட்டிற்காக செ6
செய்யலாமல்லவா?
கதிர்வீச்சுக் கழிவுகள் சமுத்திரத்தி கொட்டப்படுவதனால் கடல்வாழ் உயிரினங்
மட்டுமல்ல மனிதகுலமும் அபாயத்தை எ
(விடை H
சூ 11 ல் வி10
6) LLU
6, 4 lap 6 LAO 纥 3
, 8| to கா 4 ந்
5
இ 5| ரு கூ
அரும்பு

ཡེ།
நோக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக படைமண்டலத்தின் ஒசோன் (0) படைக்கு
ம் மனிதன் விளைவித்த தீங்கு மன்னிக்கத்தக்க
தன்று இவற்றை நாம் பாதுகாக்க முன்வர வேண்டும்.
L 6) இன்று இலங்கையில் மட்டுமல்ல ன உலகளாவிய ரீதியில் சூழற்பாதுகாப்புப் பற்றிய றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ம். தொடர்ந்து ஏற்படவிருக்கும் அழிவுகளைத் து தடுக்கவும் நிகழ்ந்துவிட்ட சூழல் அனர்த்தங் பிற் களைத் தடுக்கவும் "சுற்றுச்சூழல் மாநாடு” து ஐநா மட்டத்தில் ஏற்பட்டிருப்பது நல்ல முயற்சியே கம் ஆகும்.
T55 "60 எத்தனை சட்டங்கள், தடைகள் எற்படுத்தி 0வு னாலும் மனிதமனம் பண்பட்டு மாற்றமடைந்தா
லொழிய முழு அளவில் சூழலைப் பாதுகாப்பது
என்பது கடினமானதே அந்நிலை ஏற்படும் லே நாளை மனித குலம் மனதார வரவோற்கிறது. கள்
திர்
N
த் த |க 11 ம்
65
த 12 ல் 6. 66) 14
at 7 606) 59يرى | ژبى | {Sى
15 σT 13
片 | 6| டை
40

Page 57
flfillbăIIIU I_i. Iti 2
இன்றைய உலகின் சக்திதேவையில் சுமார் 20 - 25% மான சக்தித் தேவையை மின்சாரம் பூர்த்திசெய்கின்றது. எமது நாட்டில் மின்சாரம் அருவியின் மூலம் சுழலி செய்யப்பட்டு மின் உற்பத்தியாக்கி மூலம் மின் பெறப்படுகின்றது. ஆனாலும் அனேக நாடுகளில் நிலக்கரி கனிய எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர் ஆவியாக்கப்பட்டு மின் உற்பத்தியாக்கி இயக்கப்பட்டு மின் பெறப்படுகின்றது.
இவ்வகையான மின் உற்பத்தி தொடர்ந்து மின்னைத் தரக்கூடியவை அல்ல. எனவே இடைவிடாது தொடர்ச்சியாக மின்னைத் தரக்கூடியதான புதிய உற்பத்தி முதல்களை கண்டுபிடித்தல் அவசியமாகின்றது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புதியமின் தோற்று வாய்களையும் அவற்றின் மூலம் மின் பெறப்படும் முறைகளையும் இங்கு நோக்குவோம். புதிய மின் தோற்றுவாய்கள் சில :-
1) புவியைச் சூழ்ந்த காந்தப்புலம் 2) சூரியகலங்கள் 3) கடல் a கடலலை மூலம்
b கடல் வெப்பவேறுபாடுமூலம்
C. கழிமுகம் மூலம்
இவற்றில் புவி சூழ்ந்த காந்தப் புலம் மூலம் மின்பெறப்படும் நிலை பற்றி ஆராய்வோம்.
புவியைச் சூழ்ந்த காந்தப்புலம் மூலம் புவி ஒட்டை சுற்றிவர ஏறத்தாள 100-1000 km வரை அயன் மண்டலம் காணப்படும். இங்கு
அரும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Luigi Li
செல்வி.கீர்த்திகா ராஜரத்னம் 2006 - MathSC
மின்னேற்றம் கொண்ட அணுக்கள் அயனாகக் காணப்படும் ஐதரசன் அயன்களான புரோத்தன்கள் நிரம்பிய பிளாஸ்மா மண்டலம் சுமார் 64, 000 km வரை காந்த மண்டலமாக காணப்படுவதால் இக் காந்தக் கோடுகளில் பல்லாயிரக் கணக்கான வோல்ட் மின்சக்திக்கு ஈடான அயன்களும் இலத்திரன்களும் சுமார் 300kmவேகத்தில் இயங்குகின்றன. இக்காந்தக் கோடுகளுக்கு குறுக்கே இயங்குமாறு கடத்தி ஒன்றினை வைத்தால் பிளமிங்கின் வலக்கை விதிப்படி மின்னோட்டம் பாயும். மின் உற்பத்தியாக்கியில் பயன்படுவதும் இத்தத்து வத்தின்படியே ஆகும்.
விண்ணில் விரயமாகும் ஆற்றலை பயன் படுத்தி இத்தாலியின் எரிட்டாலியா (Aerialia) விண்வெளி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா (Nasa) விண்வெளி நிறுவனமும் (9606OOTig T.S.S 5l Ló eupGun (Tethered Satellite System) சில விண்வெளி ஓடங்களை விண்ணுக்கு ஏவி பரிசோதனை களில் ஈடுபட்டுள்ளன. அதிக காந்தப் புலத்தில் நகரும் செயற்கை கோளில் இருந்து மின் கடத்தியினை நீட்டி விட்டால் இது செயற்கைக் கோளுடன் புவியைச் சுற்றி வரும் புவிக் காந்தக் கோடுகளுக்கு குறுக்காக இயங்கும் போது அக் கடத்தியினூடாக மின்னோட்டம் பாயும். இம் மின்னை சேமித்து புவிக்கு அனுப்புவதுடன் செயற்கைக் கோளின் ਯ(L அமைப்புக்களுக்கும் பயன்படுத்தலாம். இது செலவு கூடிய ஒரு செயற்பாடாகும்.
41

Page 58
பென்சிலினின் உ
மருத்துவத் துறையில் பெ பயன்பாடுடையதாக விளங்கும் பென்சி ஆனது பிரித்தானிய பற்றீரியவியலாளரான exander Fleming (1881 — 1955) எதேச்சையாகவே கண்டறியப்பட்டது. Alex der Fleming 606öTL6ör St Mary's hosp இல் உள்ள ஆய்வு கூடத்தில் கண்ணிர் மற் உமிழ்நீரிலுள்ள பிறபொருளெதிரிகள் பற் ஆராய்ச்சியின் பொருட்டு, கண்ணுக் புலப்படும் கூட்டங்களை உருவாக் பற்றீரியாக்களை கண்ணாடித் தட் உருவாக்கியிருந்தார். அம் மூடப்படாத தட் பூஞ்சணக் கூட்டத்தை (Penicill notatum) இட்டபோது அப் பற்றீரிய கூட்டங்கள் அழிந்ததைக் கண்ணுற்ற தற்செயலான இந்த அவதானம் பென்சிலி உருவாக்கத்துக்கு வழி வகுத்தது.
இதன் பின்பு Fleming தூய பூஞ் இழையங்களை வளர்ப்புச் செய்தார் ஆயி அப் பூஞ்சண இழையிலிருந்து பற்றி எதிர்ப்புப் பொருளைப் பிரித்தெடுக்க, அவ முடியவில்லை 1939இல், அவுஸ்திரே
கவிதைப் புனல்
கதைகள் தான்
வம்பளப்போர் வ வருடந்தோறும்
அரும்பு
 
 
 
 

ருவாக்கம்
ார்.
ரின்
சுரக்க, ாய் பிளக்க, வந்திடுவேனே.
ஊற்றெடுக்க,
செல்விசாலினி பேரின்பநாதன் 2005 Bio'A'
GETuSusurang Tsar (Pathologist) Howard Florey உம் ஜேர்மானிய உயிரிரசாயன வியலாளரான Ernst chain உம் இணைந்து பற்றிரிய எதிர்ப்புப் பொருளைப் பிரித்தெடுப்
2ஆம் உலகப் போரின்போது இதன் முக்கியத்துவம் அமெரிக்காவில் உணரப்பட்டது. அமெரிக்க ஆய்வாளர்கள் பாரிய நொதிக்கும் தாங்கிகளில் இப் பங்கசை வளர்த்து காயமுற்ற ஆயிரக்கணக்கான படை வீரர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தினர் இதன் பின் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பொதுப் பாவனைக்குரியதாக பென்சிலின் மாறியது ஒரு மூலக்கூறு பென்சிலின் 50 Million நீர் மூலக்கூறுகளில் கரைக்கப்பட்டு ஐதாக்கிய நிலையில், சிறந்த முறையில் செற்பட்டு, பற்றிரியாக்களை அழிக்கிறது என 1945இல் உறுதிப்படுத்தப்பட்டது.
இன்று பென்சிலின் மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
56ஆம் பக்கம் பார்க்க
42

Page 59
நார்க்கண்ணாடி ஆ
வழமையாக குழந்தைகள் பிறந்து ஒரு நிமிடத்துள் ஒரு பச்சை பசை போன்ற மெகோனியம் என்னும் திரவத்தை வெளியே கழிக்கின்றது. எனினும் பத்தில் ஒர் குழந்தைக்கு அத்திரவம் முதிர்வடையுமுன் (கருப்பையில்) வெளியேறிவிடுவதால், சிசுவுக்கு மூச்சுத் திணறும் அபாயம் ஏற்பட்டு, குழந்தை இறக்கும் சாத்தியம் உண்டாகின்றது.
இலண்டன் செல்சியா வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனை டாக்டர்கள் குழந்தையின் பிரசவத்திற்கு முதல் தாயின் கருப்பையில் மெகோனிய திரவம் இருக்கின்றதா என்று பரிசோதித்து அறிவதற்கு ஒரு வகை நார்க் கண்ணாடி ஆய்வு கருவி ஒன்றை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 1995 ஆம் ஆண்டு புழக்கத்தில் வரும் வேளை, பிரசவ மரணங்கள் பெரிதும் குறையும் என இக் கருவியைக் கண்டுபிடித்த டாக்டர் பிலிப்ஸ் ஸ்ரீயர் கூறினார். உலகம் பூராவும் ஏறத்தாழ
பிரதி வருடமும் 12000 குழந்தைகள்
(pg. 6). Plastic G W.Hyatt si gjuh பட்டது. நைட்ரோ ( குட்படுத்தி கரைய பட்டது.
c
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்வு கருவி
செல்வி.தர்மா கந்தசாமி 2005 - MathSP
மேற்குறிப்பிட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறக்கின்றார்கள். இறவாது தப்பிப் பிழைக்கும் பிள்ளைகள் கூட மெகோனியம் சுவாசத்துள் சென்று அதன் விளைவாக ஆஸ்மா போன்ற கொடிய நோயினால் பீடிக்கப்படுகின்றார்கள். பிரசவ காலத்தின் முன்பு மெகோனியம் திரவம் ஏன் கழிந்து விடுகின்றது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இருப்பினும் உரிய காலத்தில் சிசு ஜனனமாகாது தாமதமடைவதால் கருப்பையில் நெருக்குவாரம், இரத்த அமுக்க உபாதைகள் ஏற்படுதல் முதலிய காரணி களினால் முதிர்வு அடைய முன்பு மெகோனியம் வெளியேறும் சாத்தியம் உண்டு. இந்த நார்க் கண்ணாடி கருவி இரு சென்ரிமீற்றர் அகலமுள்ள சிறிய கருவி. ஜனன வாசலுள் செலுத்தி பரிசோதனை செய்ய வசதியானது. கருப்பையில் மெகோனியம் காணப்படின் சலைன்நீர் கொண்டு கருப்பை கழுவிச் சுத்தம் செய்யப்படும். அதன் விளைவாக பிரசவ மரணங்கள் தவிர்க்கப்படுதல் சாத்தியம்.
பொருள் 1868இல் John அமெரிக்கரால் தயாரிக்கப்
செலுலோசை அழுத்தத்திற் வைத்து Plastic பெறப்
43

Page 60
கதிரியக்கக் கழிவுக
50 ஆண்டுகளுக்கு முன்பு அண எரிபொருட்களைக் கொண்டு (atomic fuels) அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தியைத் துவக்கிய அன்றைய விஞ்ஞானி களிடம் கீழ்க்கண்ட இருகேள்விகள் கேட்கப் பட்டன.
"அணு எரிபொருட்களை அணு உலைகளில் (Atomic Reactors) பயன்படுத்தும் போது அபாயம் நிறைந்த கதிரியக்கக் கழிவுகள் உருவாகின்றன இந்த கதிரியக்கக் கழிவுகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் கொல்லும் கதிர்வீச்சுக்களைத் தொடர்ந்து வீசிவர போகின்றன. அபாயம் நிறைந்த இந்தச் கதிர்வீச்சுக்களை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கப்போகின்றீர்கள்? இந்தச் கதிரியக்கக் கழிவுகளை அகற்ற (Disposal o Atomic wastes) உங்களிடம் ஏதாவது திட்டங்கள் உள்ளனவா? அணு உலைகளில் பயன்படும் மிகவும் அபாயகரமான - கதிரியக் எரிபொருட்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சு! களிலிருந்து மனிதனையும் மற்ற உயிரினம் களையும் எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்.
இவ்வாறான கேள்விகளுக்கு அன்பு வாழ்ந்த அணு சக்தி நிபுணர்களாலும் இன் வாழ்ந்து வரும் நிபுணர்களாலும் பதில் கூ முடியவில்லை. அரும்பு

செல்விசாருஜா பழனிமலைநாதன் 2005 — BiOB
1954ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டில் அணு மின்சக்தி உற்பத்தி தொடக்க விழாவில் அணு சக்தி வாரியத்தின் தலைவர் Lewisz Strauss தன் உரையில் "அணுமின்சக்தி சுத்தமானது பாதுகாப்பானது அணு சக்தியைக் கொண்டு மின்சாரத்தை மிகவும் மலிவாக உற்பத்தி செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார். ஆனால் இவரது கருத்துக்கள் ஏற்றுக் Glsts J.
1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் É55 usingsstsenä GeFifiË55 Chernobyl அனு மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடி விபத்தில் 4வது அணு ஆலை முற்றிலும் அழிந்து விட்டது. இவ்வெடிவிபத்தில் கதிரியக்க எரிபொருட்களும் graphiesம் காற்று மண்டலத்தில் வீசப்பட்டு பல நூற்றுக்கணக் கான kmபயணம் செய்து ஐரோப்பாவில் இருந்த 20 நாடுகளைச் சேர்ந்த மக்களைத் தாக்கி புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களை உருவாக்கின.
1957ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Windscale அணு உலையும் அதே ஆண்டில் Russia நாட்டில் யூரல் மலைக்கு அருகிலிருந்த Kshytym அணு ஆயுத தொழிற்சாலையும் விபத்துக்குள்ளாகின. The longisland lighting organisation esù LIGu (35T பணம் செலவு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட
44

Page 61
ஷொர்ஹேன் அணு மின் நிலையம் பணி தொடங்கி மறு நாளே மூடப்பட்டது. இத் தொழிற்சாலையிலிருந்து கதிர் வீச்சுக்களை வெளியிடாதபடி தடுத்து நிறுத்த 400 மில்லியன் டொலர் தேவைப்பட்டது.
அணு மின் நிலையங்கள் இப்போது உலகம் முழுவதும் நிறைய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகள் புதிய அணுமின் நிலையங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. இங்கு தேவைப்படும் அணு எரிபொருட்கள் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படுகின்றன. இவை (tory) லொறி, புகைவண்டி மூலமாக அணு மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது கொண்டு செல்லும் சாலைகள், நேரங்கள் போன்றவைகளைப் பற்றி அரசாங்கம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை எதுவும் செய்வதில்லை. கொண்டு செல்லும் வண்டிக்கு விபத்து ஏற்படும் போது ஆபத்தான பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைப் பற்றி எதுவும் அறியாத மக்கள் ஆபத்தான கதிர்வீச்சு நிறைந்த இடங்களிலேயே பணிகளில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டுவருகின்றன.
அணு எரிபொருட்களைப் பயன்படுத்தும் தொழிலகங்கள் இதுநாள் வரையில் தங்கள் தொழிலகங்களில் உருவான கதிரியக்கக் கழிவுகளை பூமியின் அடியில் உருவாக்கப்பட்ட தாங்களில் சேகரித்து வைத்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது என்பதை அரசாங்க அதிகாரிகள், விஞ்ஞானிகள், மக்கள் அனைவரும் உணர்ந்து வருகின்றார்கள். இதனால் இவ் நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உற்பத்தி
 

செய்து வரும் அணு சக்தியின் கதிரியக்கக் கழிவுகளை அப்புறப்படுத்துவது என்பது தீர்க்க முடியாத பிரச்சனை. அமெரிக்காவின் Atomic Energy Commission 1974 இல் பின்வரும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு வரை உருவாக்கப்படும் கதிரியக்கக் கழிவுகளை அபாயம் எதுவும் ஏற்படாமல் காற்றில் கலக்க 7.3x1012 km' அளவிற்கு காற்று தேவை. அதாவது நமது பூமியைச் சுற்றி 400 மைல் உயரம் வரை நிரப்பக்கூடிய அளவிற்கு காற்றுத் தேவை.
இக் கதிரியக்கக் கழிவுகளை அப்புறப்படுத்த இவைகளை (Rockets) றொக்கெற்றில் விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொண்டு செல்லும் வழியில் ரொக்கெற் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறுமாயின் மனித இனம் பெரிய அழிவை எதிர்நோக்கும். இரும்புத் தகடுகளைக் கொண்டு செய்த உருளைகளில் (Steel Drum) அடைக்கப்பட்டு கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவ் உருளை துருப்பிடித்து ஒரு நாள் இவைகளில் oxide உருவாகும் போது இவற்றில் அடைக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் கடலில் கரைந்து கடல் வாழ் உயிரினங்களை அழிக்கப்போகின்றன.
இயமனின் தூதுவர்களாக மாறிவரும் இக்கதிரியக்கக் கழிவுகள் மனித இனத்தின் மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் சவாலாகி வருகின்றன. எப்படி இருப்பினும் பூமியின் அழிவு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதொன்று. "மரணம்" தான் விதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?
45

Page 62
வாழ்நாள் முழுவதும் பருகாத பிராணி
தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர்வாழ் வதற்குத் தண்ணீர் அவசியமாகும். ஆனால் வாழ்நாளில் ஒரு முறைகூட தண்ணீர் குடிக்காத ஓர் பிராணியும் உண்டு.
அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பாலைவனங்களில் வாழும் ஒரு எலியினம் தான் தண்ணீரே குடிப்பதில்லை. இதனைக் கங்காரு எலி என்கின்றார்கள். இதனுடைய கால்களும் வாலும் ஆஸ்திரேலிய நாட்டு கங்காருவை ஒத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. கங்காருவைப் போலவே இந்த எலி குதித்து ஓடும்.
கங்காரு எலி நீரின்றி எவ்வாறு வாழமுடியும் என்பதுதான் அடுத்த கேள்வி. பாலைவனங்
பூமிலா(Pumila), றெஜியா (R என்ன, பெயர்களைப் பு கொள்கிறீர்களா? இன பயிரிடப்படுகின்ற தென்னை
அரும்பு

) தண்ணீர்
செல்வி.காஞ்சனா சிவராஜா
2005 - BioB
களில் காணப்படும் தாவரங்கள் மற்றும் உயிரினங்களில் உடற்கூறு மிகக் குறைந்த அளவு நீர் தேவையான விதத்தில் அமைந்துள்ளது. கங்காரு எலியின் உடலும் இவ்வகையானதே வேர்கள் மற்றும் பாலைவனச் செடிகள் உணவாகவும் நீராகவும் அமைந்து விடுகின்றன.
உடலின் மற்றப் பகுதியை விட இதனுடைய கால்கள் மிக நீளமானவை, இரண்டு கங்காரு எலிகள் சண்டையிடும்போது பார்த்தால் அவை குச்சிகளைக் கொண்டு அடித்துக் கொள்வது போலத் தோன்றும். புதர்களின் அருகே இவை வளை தோண்டி அதனுள் வாழும்.
egia), எபேர்ணியா (Eburnea) பார்த்து விட்டு சலித்துக் வ தான் நம் நாட்டில் ரயின் கலப்பின வர்க்கங்கள்.
46

Page 63
சனி கூறும் சரித்திர
2004 ஆம் ஆண்டு July முதலாம் தேதி ''காசினி” விண்கலம் சனிக்கிரகத்தின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதன் முதலாக அதனைச் சுற்றத் தொடங்கி அண்டவெளியில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது. புளொரிடா, கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து 1997 Octobe5ஆம் தேதி நாஸா ஏவிய “காசினி ஹியுஜென்ஸ்” விண்வெளிக் கப்பல், சுமார் ஏழு ஆண்டுகளாய் 2.2. பில்லியன் மைல் கடந்து சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்துள்ளது.
1979 ஆம் ஆண்டில் பயனியர் - 11 ஆய்வுக் கலம் சனிக்கோளுக்கு 13000 மைல் அருகே பயணம் செய்து படங்களையும், தகவல்களையும் அனுப்பியுள்ளது. 1980 - 1981 ஆம் ஆண்டு களில் வொயேகர் -1 வொயேகர் - 2 சனி வளையங்களின் ஊடே நுழைந்து சென்று, வளையங்களைப் பற்றியும், ஆறு புதிய துணைக் கோள்களைப்பற்றியும் தகவல்களைக் குறிப்பாக அனுப்பின. 2000 ஆம் ஆண்டுத் தகவல்ப்படி சனிக்கோளின் 18 துணைக் கோள்கள் நிச்சயப்படுத்தப்பட்டு, மேலும் 12 சந்திரன்கள் இருப்பதாக அறியப்படினும், இவை உறுதிப் படுத்தப்படாமல் ஐயப்பாடில் உள்ளன. தற்போது சனிக்கோளை முதன் முறை சுற்றி வரும் “காசினி” ஆய்வுக் கலம் இன்னும் நான்கு வருடங்கள் பல கோணங்களில் 70 முறை வலம் வந்து, ஐயப்பாட்டில் உள்ள துணைக் கோள்களின் மெய்ப்பாடுகளைத் தெளிவாக
அரும்பு -

செல்வி,லாவணியா கந்தசாமி 2006 - MathSC
உறுதிப்படுத்தும். அத்துடன் சனிக்கோள் வளையங்களின் புரியாத பல புதிர்களையும் விடுவிக்கும்.
சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த "கலிலியோ’ டச்சு மேதை “கிரிஸ்டியன் ஹியுஜென்ஸ்", பிரெஞ்சு கணித ஞானி, "கியோவன்னி காசினி' 350 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகின் முதல் பெளதீக விஞ்ஞானியாகக் கருதப்படும் "கலிலியோ’ அவர் ஆக்கிய தொலைநோக்கி பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை. கால வேறுபாட்டால் சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், கலிலியோ காணத் தவறிவிட்டார்.
1655ல் ஹியுஜென்ஸ் முதலில் டைட்டன் துணைக்கோளைக் கண்டுபிடித்தார். வளையங் களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்று கூறியதன் கருத்தை மாற்றி 1612ல் கலிலியோ சனி ஒரு நீள்கோளம் (Ellipsoidal planet) என்று தவறாகக் கூறினார். 1659 இல் ஹியுஜென்ஸ் கலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலை நோக்கியில் சரிபார்த்தபோது அவை சந்திரன்கள் அல்லவென்றும், சனி நீள்கோள் கிரகம் இல்லையென்றும் அறிந்து கொண் டார்.
47

Page 64
அதற்கடுத்து இன்னும் ਲ தொலைநோக்கியை ஆக்கிய பிரெஞ்சு, கணி ஞானி "காசினி' அது திடப்பொருள் தட்டில்ன என்றும், சனியைத் தொடாது சுற்றியிருக்கு துளைத்தட்டு என்றும் கண்டுபிடித்தார். காசி மேலும் சனியின் உட்தள, வெளிப் வளையங்கள், வளையங்களின் இடைவெளிக சனியின் மற்ற நான்கு பனி படர் துணைக்கோள்கள் ஆகியவற்றையும் கண் பிடித்தார்.
நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோளாக வியாழனைப் போல் ஒரு வா கோளமாக சூரிய மண்டலத்திலே தோன்றிய சனிக்கோள் நீர்த்திணிவை விட இலேசான வ உருண்டை கொண்டது சனி, பிரம்மாண்டமா ஒரு நீர்த்தடாகத்தில் சனிக்கோளை மூழ்கின அது குமிழி போல் மிதக்கும். மாபெரும் காந்: கூண்டையும், மத்திய ரேகைப் பகுதியி மணிக்கு 1000 மைலுக்கு மேல் வேகத்தி அடிக்கும் சூறாவளிச் சூழ்வெளியையும் அ கொண்டுள்ளது. பரிதியைச் சுற்றி வ அண்டகோளங்களில், கோடிக்கணக்கான ஒ வளையல்கள் அணிந்திருக்கும் சனிக்கே தனித்துவமும், நூதனமும் மிக்க ஒரு விந்ை கோளாகும்.
வியாழனைப் போல் வாயுக்கோளமான ச அதை விடச் சற்றுச் சிறியது. சனிக்கோை சுற்றிவரும் 20க்கும் மேற்பட்ட சந்திரன்கள் வியப்பான, புதிரான, எல்லாவற்றிலும் பெ துணைக்கோள் "டைட்டன்’ ஆகும். பரிதி வலம் வரும் அண்ட கோளங்களில் பூமிை போல் சூழ்வெளி வாயு மண்டலத்த
அரும்பு

பாதுகாக்கப்படும் மற்ற ஓர் அண்டம்"டைட்டன்' புதன் கோளை விடவும் பூமியின் நிலவை விடவும் சற்றுப் பெரியது.
பரிதியின் மற்ற அண்டங்களிலிருந்து சனிக் கோளைத் தனித்து நூதனமாய்க் காட்டுவது,
சனியின் எண்ணற்ற ஒளிமயமான வளையங்கள்; தூசி, துணிக்கைகள், கோடிக்கணக்கான பனிப்பாறைகள்,
பனித்துளிகள் பல்வேறு வேகத்தில் பல்வேறு ஆரைத் தூரங்களில் சீராகச் சனிக்கோளைச் சுற்றி வருகின்றன. உடைந்து தூளான வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் அல்லது சந்திரன்கள் ஆகியவற்றின் துண்டுத் தூசிகளே, சனியின் ஈர்ப்பு வலைக்குள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சீராகச் சுற்றி வருகின்றன.
சனிக்கோளின் நீண்ட வளையங்கள், பூமிக்கும் நிலவுக்கும் உள்ள 240 000 மைல் இடைவெளியை நிரப்பும், மாபெரும் பரிமாணம் கொண்டவை. வியாழனுக்கு அடுத்தபடியாக வடிவம் படைத்த வாயுக்கோளான சனி, பூமியைவிட சுமார் 10 மடங்கு நீண்ட ஆரை உடையது. நிறையில் பூமியைவிட 95 மடங்கு
கனமானது.
இத்தகைய சிறப்புப் பெற்ற சனிக்கோளைச் சுற்றும் "காசினி' 2005 ஆம் ஆண்டு January 15 இல் டைட்டன், டிடான் துணைக்கோளில் வெற்றிகரமாகக் கால் பதித்தால், அண்ட வெளிச் சரித்திரத்தில் அச்சாதனை அடுத்த பெரும் மைல் கல்லாக இடம்பெறும். இடம்பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
48

Page 65
அம்மாவுக்கு.
இன்று ஆவணி மாதம் ஆறாம் அம்மாவுக்கு எழுதுவது சின்னப் பாட்டி இருப்பது இப்போது ஒரே நாம் எதிர்பார்த்திருப்பது நீங்கள்
பாடசாலைக்கு வந்தவர்கள் சுகா பாசமுடன் எங்களை பரிசோதித் வாசிக்க முடியுமா வாசு? என எ வந்தவர்கள் இதன் நிமித்தம் எ6
ஞாபகமிருக்கிறதா அம்மாவுக்கு, "மடையன்" என அழைத்த மண இருள் சூழ முன்பார்வை, தெரிய வீட்டுப் பொருட்களை உடைத்து
சுவாச நோய்கள் என்னுடன் தே கண்கள் ஒளி மங்கி மஞ்சள் ஆ மண்ணிற படலம் என் கண்ணில் ஈற்றில் அம்மா என் கண்கள் பா
இது ஏற்படுவது விற்றமின் - ஏ பூசணி, கரட், மஞ்சள் நிற மரக்க பப்பாசி, மாம்பழம், தோடம்பழம், கடும் பச்சை கீரைவகையால் சு
இறைச்சி, முட்டை இல்லாவிடில் பாடசாலையில் பெறும் விற்றமின் சுபாவுடன் கண் உதவி நிலைய கடவுள் ஆசீர்வதிப்பாராக. அம்!
அரும்பு

செல்வி.சுகீர்தா முரீவரதன் 2006 — BiOA
நாள் ஞாயிறாகும்.
கன் வாசுவாகும் இடத்திலாகும்
வரும் நாளையாகும்
தார ஊழியர்கள் து சென்றனர் னை அழைத்தனர் னை விழிப்பூட்டினர்
எனது தோல் சிவப்பாகியது,
ாளனை நையப்புடைத்தது,
ாமல் தட்டித் தடவி வந்து
உங்களிடம் அடிவாங்கியது
ாழமை கொள்ளுமாம் குமாம்
தோன்றுமாம் ர்வை அற்றுப் போகுமாம்
குறைவாலாம் நறியாம்
நாரத்தை டுவது பார்வையாம்
ம் இலைவகை உண்கிறேன் ா வில்லையை உண்கிறேன் நதிற்கு செல்கிறேன் ா நான் இத்துடன் முடிக்கிறேன்.
நேசமுடன்,
49

Page 66
இறக்கைகள் பறப்பதற் டைனோசர் இனத்தைச்
பறவைகளுக்கு இறக்கைகள் விருத்திய டைந்தமை அவற்றின் பறத்தல் தொழிலுக்கு அல்ல என்று ஆய்வாளர்கள் புதியதொரு
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பறவை இனம் தோன்றுவதற்கு முன்னர் பல Milion ஆண்டுகளுக்கு முன்னர் பறக்கும் ஆற்றல் அற்ற டைனோசர் விலங்குகளில் இறக்கைகள் விருத்தியடைந்திருந்தமைக்கான தெளிவான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் இவை பறத்தல் தொழிலுக்காக விருத்தியடைய வில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதா கவும் ஆய்வாளர்கள் கருத ஆரம்பித்திருக் கிறார்கள்.
வேறு ஏதோவொரு செயற்பாட்டுக்காக விருத்தியடைந்த இறக்கைகள் பறத்தல் தொழிலுக்காக இசைவாக்கமடைந்தன என்பது அவர்களது வாதம் சீனாவின் வடக்குப்புறத்தில் லியோனிங் என்றொரு மாகாணம் இருக்கிறது. புதைபொருள் ஆய்விற்கு மிகவும் பிரசித்தி பெற்ற இடம் அது 125 Milion ஆண்டுகளுக்கு முற்பட்ட பல புதைபொருள் சான்றுகள் அங்கு
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் சீன அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கும் டைனோசர் வன்கூடு
அரும்பு

យោ ! Uញាចរាចាថា F Fព័ទ្ធសាកាយវ៉ែបាm 1
செல்வி சிவகெளரி வேலாயுதபிள்ளை
2005 BioA
தான் இறக்கைகளின் விருத்தி குறித்த புதிய சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த வன்கூட்டின் இரு புறத்திலும் இறக்கைகளுக்குரிய என்பமைப்பு காணப்படு கிறது. ஆனால் பறப்பதற்கான எந்த ஆற்றலும் இந்தவகை டைனோசர்களுக்கு இல்லை. அப்படியெனில் என்ன தொழிலுக்காக இறக்கைகள் விருத்தியடைந்தன என்பது ஆய்வாளர்களின் வினாவாகும் மிகவும் சிறிய உருவமுடைய இந்த வன்கூட்டிற்கு இரண்டு கால்கள் இருக்கின்றன. இவ்வமைப்பின் மூலம் மிக வேகமாக ஓடக்கூடியது. இதன் இனம் Dromalosaur என்றும் பறவைகளின் நெருங்கிய சொந்தக்கார இனம் என்றும் இது தொடர்பாக ஆராய்ந்து வரும் Noree என்ற ஆய்வாளரும் அவரது குழுவினரும் கூறுகிறார் கள்.
இந்த வன்கூட்டில் காணப்படும் இறக்கை BPM 13- 13 வகைக்குரியது. இந்த வகை இறக்கையை ஒத்ததாகவே தற்கால பறவைகளி னது இறக்கை அமைப்பும் காணப்படுகின்றது. இதன் மூலம், தற்கால பறவைகளில் காணப்படும் இறக்கைகள் டைனோசர்களிலிருந்தே விருத்தி யடைந்தவை என்றும், இதன் இறக்கைகள் பறத்தல் தொழிலுக்காக தோன்றியது அல்ல என்றும் ஆய்வாளர் Noree கூறுகிறார்.
50

Page 67
பறவைகளில் இருப்பது போல சுழலும் மணிக்கட்டு, பெருவிரல் அமைப்பு போன்ற பல இயல்புகள் இந்தவகை டைனோசர்களுக்கும் இருக்கின்றன. மொத்தத்தில் பறவைகளுக்கும், டைனோசர்களுக்கும் கூர்ப்பு அடிப்படையில் நேரடியான தொடர்பு இருப்பது கொள்கையள வில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்பட்ட அந்த வன்கூடுகளில் இறக்கைகள் இருந்தமைக்கான என்பமைப்புக் கள் 2.5 அடி நீளமுடைய இந்த வன்கூட்டின் காற்பெருவிரற் பகுதியில் அரிவாள் போன்ற நீண்ட உதிர் (நகம்) காணப்படுகிறது. இந்த இறக்கைகள் பறத்தல் தொழிலுக்காக அன்றி டைனோசர்களின் வெப்ப சமநிலையை பேணுவதற்காகவே விருந்தியடைந்தன என்று ஆய்வாளர்கள் அச்சமயம் கருத்து தெரிவித்திருந் தனர். இந்த வன்கூடானது டைனோசர்களின் வன்கூட்டைப் போலன்றி, ஒரு வாத்தின் அளவு
தொட்டாச் சிணுங்கியென யாராவது உங்க
இனிமேல் வருந்தாதீர்
* இச்செடியின் இலைகள் வெள்ளாடுகளு அளவை அதிகரிக்க செய்யவும் பயன்ப இதன் விதையிலிருந்து எடுக்கப் மாத்திரைகளுக்கு மேற்பூச்சு பூசப் பய Paint உடன் சேர்த்தால் பளபளப்புக் இரும்பை துருப்பிடிக்காமல் பேணவும் : இதன் வேரில் மூல நோயை குணப்படு இலையை மூட்டுவாதம் போன்றவற்றிற் இவ் இலைச்சாறு புண்களையும் பூச்சிக்
*
*
அரும்பு

சிறியதாகவே காணப்படுகின்றது. ஒரு நீண்டவாலும் காணப்படுகிறது.
இராட்சத பல்லிகளின் என்பமைப்பைக் காட்டிலும் விநோதமான பறவை ஒன்றின் என்பமைப்பைப் போல் இது தோன்றுவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட சரிதவியலாளர்கள் விபரித்தனர்.
ஜீராசிக் காலத்தில் ஆட்சியாக வாழ்ந்த டைனோசர்கள் பற்றிய ஆய்வுகள் அண்மை ஆண்டுகளில் பெரிதும் சூடுபிடிக்க ஆரம்பித் துள்ளது ஆராய்வாளர்களின் விவாதத்தினடிப் படையில் தற்போது இது விடயத்தில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, இளஞ்சூட்டு வெப்பநிலையை பேணுவதற்கு விருத்தியடைந்த இறக்கைகள் நாளடைவில் பறவைகளில் பறத்தல் செயற்பாட்டிற்காக இசை வாக்கமடைந் தன என்பது தான்.
களைப் பேசினால் வருந்துகிறீர்களா?
கள்.
க்கு நல்ல தீவனமாயும் மாடுகளின் பாலின் டுத்தப்படுகின்றது. படும் எண்ணெய் சிலவகை கசப்பு எபடுகின்றது. மேலும் இவ் எண்ணெயை குறையாமல் பல ஆண்டுகள் இருக்கும். -தவும். ததும் டானின் எனும் பதார்த்தம் உண்டு. த அரைத்து தடவின் வீக்கம் குறையும்.
கடிகளையும் விரைவில் குணப்படுத்தும்.
51

Page 68
அன்றைய உலகிற்
பச்சைப்
பசேலென்ற
புல்வெ இடையிடையே கூட்டம் கூட்டமாக உயர்ந் மரங்கள். அவற்றின் இலை நூனிகளி சிறுசிறு பனித்துளிகள் அந்த மரக் கூட்டத்து ஏதோ சலனம் இருப்பது போலத் தோன்றிய உள்ளிருந்து ஒரு கரிய உருவம் வெளிப்படுவ மங்கலாகத் தெரிந்தது. அருகே சென் பார்வையிட மனம் விரும்பியது. சற் முன்னோக்கிச் சென்றேன்.
ஒன்றரை மீற்றர் உயரமுடைய மனிதனு அல்லாத குரங்குமல்லாத கலப்புத் தோற்ற நிமிர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தது. அரு வர அதன் முகம் தெளிவாகப் புலப்பட்டது.
அதன் தலையிலுள்ள முடிகள் ஒவ்வொன்று திசை காட்டிபோல் ஒவ்வொரு திசைகளை காட்டியது. நெற்றி பிற்புறம் சாய்வா? காணப்பட்டது. மூக்கு மிக அகன்று கான பட்டது. கண்புருவ முகடுகள் முன்னோக் நின்றது. ஆனால் கீழ்த்தாடையில் நாடியால பல்வியமாக பின்னின்றது.
இத்தோற்றத்தை இதற்கு முன் எங்ே கண்டது போல இருக்குதே எல் எண்ணியவாறு திரும்பினேன். உருவத்தின் கையில் கோடாரி பளபளத்தது.
"அட ! இது தானா Homo erectus எனும் ய அரும்பு

கு அருகே .
செல்வி.பாமினி கனகரத்தினம் 2005 - BioE
மனிதன்.” இவர்களின் பெயர்களைப் பாடமாக்க பட்டபாட்டை எண்ணிப் பலமாகச் சிரித்தேன் உடனே எங்கிருந்து முளைத்தார்களோ தெரியாது. ஐந்தாறு மனிதக் குரங்குகள் என்னைச் சூழ்ந்து விட்டன. பயத்தால் உடனே நடுநடுங்கிப் போனேன். யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?' என்பதைப் போலப் பார்த்தார்கள். நான் தைரியத்தை வரவழைத்து,
"நான் ஒரு மாணவி, எனக்குப் பாடசாலையில் கணிப்பீடுகள் செய்வதற்காக உங்களைப் பற்றிய விபரங்கள் தேவை' என்றேன்.
உடனே ஒரு மனிதக் குரங்கு அருகே வந்து, "நீ எனது இறந்து போன நண்பியைப் போல இருக்கின்றாய் வா உனக்கு எல்லாவற்றையும் விபரிக்கின்றேன்" என்று கூறி என்னை அழைத்துச் சென்றது. அங்கே ஒட்டகங்கள், மான்கள் சில விசித்திரமான பறவைகள் அங்குமிங்குமாகத் திரிந்தன.
"இவற்றை எல்லாம் நாம் வேட்டையாடி அதைச் சுட்டு உணவாக உட்கொள்ளுவோம்’ என்றது.
"வேட்டையாடிய நேரம் போக மீதி நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்? என்றேன்.
52

Page 69
"மீதி நேரத்தில் அவற்றை உண்ணவும் நித்திரை கொள்ளவும் பயன்படுத்துவோம்” என்றது.
ஆஹா எவ்வளவு சந்தோசமான வாழ்க்கை "நீங்கள் இந்த உடைகளை எவ்வாறு தயாரிப்பீர்கள் என்றேன்.
"நாங்கள் வேட்டையாடிய விலங்கின் தோலை எடுத்து நன்றாகக் காய வைப்போம். பின்னர் அதை நமக்கு விரும்பிய விதத்தில் வடிவமைத்து அணிந்து கொள்வோம். நீங்கள் என்ன உடையை அணிந்திருக்கின்றீர்கள் எனக்குப் பிடிக்கவே இல்லை. போகும் போது எங்கள் தோலாடை ஒன்றைக் கொண்டு சென்று அணிந்து பாருங்கள்” என்றது
"நிச்சயமாக."
C= - TG SLTi மியூசியத்திலாவது ang sa .
"நீங்கள் வேட்டையாடுவதற்கு என்ன
கருவிகளைப் பயன்படுத்துவீர்கள்?’
"நமது முன்னோர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். அவர்கள் கூரான கற்களால் குத்தி வேட்டையாடினார்கள். ஆனால் நாங்கள் அட்
"ஓஹோ நீங்கள் தான் மூளைவளர்ச்சி கூடியவர்கள் ஆயிற்றே அதுதான் இப்படி இருக்கின்றீர்கள்
மனிதக் குரங்கு பெருமையாகச் சிரித்தது. "சரியாகச் சொன்னீர் நண்பியே, நாங்கள் கூரான ஆயுதங்களாக கத்தி, கோடாரிகளைச் செய்து விலங்குகளை வேட்டையாடுவோம் நீங்களும் வேட்டையாடுவீர்களா?' குரங்கு கேட்டது.
அரும்பு

"ஆம் நாங்களும் வேட்டையாடுவோம். ஆனால் நாங்கள் வேட்டையாடுவது மனிதர்களை, அதற்கான ஆயுதங்கள் அணுகுண்டுகள்”
'அணுகுண்டுகளா..? அப்படியென்றால்...' மனிதக் குரங்கு ஆச்சரியமாகக் கேட்டது.
“அப்படியென்றால்.. இவற்றை விஞ்ஞானி கள் தான் தயாரித்து தருவார்கள்.''
“விஞ்ஞானிகளா...''
“யோவ் நான் உன்னிடம் கேள்வி கேட்கலாம் என்று வந்தால் நீரே என்னைக் கேள்விகளால் துளைத்துத் விடுவீர் போலிருக்கே...”
"சரி சரி கோபப்படுகிறீர் போலும் அந்த விஞ்ஞானிகளை எனக்கு எதற்கு? நான் என்ன கணிப்பீடா செய்யப்போகிறேன். ம்... நான் என்னத்தில் விட்டனான். ஆ.. வேட்டையாடிய பின் நம் குழுக்களுக்கும் கொடுத்து உண்போம்” என்றது.
“இந்த ஒரு நல்ல பழக்கம் மட்டும் நமக்கு வரவில்லையே”
“உமக்கு ஒன்று தெரியுமா, நான் தான் கல்லையும் கல்லையும் மோதி நெருப்பு வரும் என்று கண்டுபிடித்தேன்”
"அப்படியா.. இந்த கண்டு பிடிப்பை நமது காலத்தில் செய்திருந்தால் கட்டாயம் விருது கொடுத்து கின்னஸ் புத்தகத்தில் பதிந்திருப்
பார்கள்"
"அப்படியா ... "ம்... அதுமட்டுமல்ல எங்கள் இடத்தில் அழகிய நகரங்கள் என்ன... இங்கு கற்குகைகள் போல் அங்கே வசிப்பதற்கு தொடர்மாடிகளும்
53

Page 70
மாடமாளிகைகளும் எத்தனை உண்பதற் சுவையான உணவுகள் எத்தனை.”
"ஆ.” குரங்கு வாயைப் பிளந்தது “அட எந்தளவு பெரிய வாய் இது." "அப்படியானால் என்னையும் உம இடத்திற்கு அழைத்துச் செல்வீரா.?' குரங் கேட்டது.
“அதற்கென்ன இன்றைய உலகம் அதாவ
மனிதன் பன்றியின் வா6 செ
1_5_
8 8
11. 8
-- 6. 20 20 1 -- 6.
4 4 1 -- 6.
7 7
3 1 3 - 1 =
5 5 니
5 10-2 =
8 L
7. 9
12 - 6 -- =
10 10 O 213 压 20 20
 

த 0.7 மில்லியனிற்கு பிற்பட்ட காலத்தைக்
காணலாம் கண்டு களிக்கலாம்.”
"டிங் டிங் டிங்' அடுத்த பாடவேளைக்கான மணியடித்து ஓய்ந்தது திடுக்குற்று து கண்விழித்தேன். எனது நண்பி வந்து நித்திரை கு கொண்டது போதும் வா Labற்குச் செல்வோம் என்றார். என் கைக்கடிகாரம் இது உயிரியல் து பாடவேளை என்று கண் சிமிட்டியது.
லைப் பிடித்தால் பன்றியாது
20 20
54

Page 71
புதைந்தாலும் எரிகி
" விலைவாசி ஏற்றத்தால் மண்ணெண்ணெய் விலை
"கப்பல் மூழ்கியதால் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு.
மக்கள் செலவைக் குறைக்கும் பொருட்டு
Mundagas அறிமுகம்."
இன்றைய நாளிதழ்களின் தலைப்புக் செய்திகளை கைப்பற்றிக் கொள்கின்ற இவர்கள் இவர்கள் பெற்றோலியச் குடும்பத்தினர். அல்லது விஞ்ஞான பாணியிற் சொல்வதானால் ஐதரோகாபன் குடும்பத்தினர்
அது சரி. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்.? மழைபோல வானத்திலி ருந்துட? CTZ PIPE இலிருந்து.? இல்லை எதுவுமில்லை. இன்றைக்கு பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரங்களிலும் கடல்களிலும் வாழ்ந்த உயிரிகளின் எச்சங்கள் புவியின் ஆழமான படைகளிற் படிந்து அதிகவெப்பம், அமுக்கம் காரணமாக பண்படுத்தப்படாத எண்ணெய் உண்டாயிற்று என நம்பப்படுகின்றது. தற்போது அவற்றின் பெயர் பண்படுத்தப்படாத எண்ணெய் (Crud oil) என்பதே தவிர மீன் என்பதோ அக்டோபஸ் என்பதோ அல்ல.
கனிய வளமானது மிகவும் மட்டுப்படு:
தப்பட்ட வளமாகக் காணப்படுகின்றது. உலகி
அரும்பு

lենIյր եկելIկնկ
செல்வி, அபிராமி யோகேஸ்வரன் 2006 Bio A
இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட கனிய வளப் பிரதேசங்களின் 50% மத்திய கிழக்கு நாடுகளிலே தான் காணப்படுகின்றது. (புஷ்ஷிற்கு விளங்கியது உங்களுக்கு விளங்கவில்லையே..!) வெறுமனே காபன், ஐதரசன் ஆகிய இரு மூலகங்களைக் கொண்ட இவை செய்யும் சித்துவேலைகள் எண்ணி
லடங்கா.
கனிய எண்ணெய்க் கிணறுகளிலிருந்து பெறப்படும் பண்படுத்தப்படாத எண்ணையை மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற நாடுகள் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இலங்கையில் சபுகஸ்கந்தையில் பெற்றோலியப் பிரித்தெடுப்பு நிகழுகின்றது. அங்கு பல அற்கேன்களின் கலவையாக காணப்படும் மசகு எண்ணெய் பகுதி படக் காய்ச்சி வடிப்பதன்முலம் திண்மம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளிலும் பெற்றோலியக் கூறுகள் பெறப்படுகின்றன. இவற்றைத்தான் LP gas என்றும், பெற்றோல், மண்ணெண் ணெய், டீசல் என்றும் நாம் பயன்படுத்துகின் றோம். இவை தவிர சைக்கிள் களுக்கு போடுவோமே, அந்த கிறீஸ், மின்சாரம் இல்லாத பொழுதுகளில் மின்சார சபையைத் திட்டியபடி பற்றவைப்போமே. அதே மெழுகுதிரி, வெய்யிற் காலமானாற் போதும் சப்பாத்துக்களில் ஒட்டிக்
கொள்கிறது என்று அலுத்துக் கொள்வோமே.
55

Page 72
அதே தார், சோடியம் சேமித்து வைக்கப்படும் திரவம் என்று விழுந்து விழுந்து பாடமாக்கு வோமே அதே பரபீன்... இவை யெல்லாம் கூட கனிய எண்ணெயின் கூறுகள் தான்......
பண்படுத்தப்படாத எண்ணெயை பாறை எண்ணெய் (Rock oil) எனப் பொருள்பட இலத்தீன் மொழியில் “பெற்றா ஒலியம்” (Petro oleum) என அழைக்க, அதுவே பின்னாளில் பெற்றோலியம் ஆன து. 1850 ஆண்டில் ஸ்கொட்லாந்து நாட்டவராற் கண்டுபிடிக் கப்பட்டு இன்னும் இரு செஞ்சரிகள் கூட அடிக்காத இந்த batsmanதான் இன்று உலகின் Superhit என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும் ஏனென்றால் எக்கச் சக்கமான பெயர்களிற் பிரிந்து நின்று இவை தரும் பயன்களை விட இவற்றின் பக்க விளைபொருட் கள் தரும் பயன்கள் அளப்பரியவை (அட்டா.... நம் பனையின் 'கற்பகதரு 'பட்டம் பறிபோகப் போகிறதே.... !)
கனிய எண்ணெயின் விளைபொருட்களில் இருந்து தான் பொலிஸ்ரைறீன் (அது தாங்க ரெஜிபோம்..!), பொலித்தீன், ரெரிலீன் உட்பட பல பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்கள்
எஃகு விழா காணும் நாளில் சுனாமி அலைகளின் சுழற்சி பரிதவிக்கும் எம் இனிய நெ பாசமுடன் பலவித அம்சம் த
நான் யார்? பு
அட்
அரும்பு

அறிமுகப்படுத்திய பிரதியீட்டுப் பாணியால் இன்று கண்ணாடியின் இடத்தை பிளாஸ்ரிக், பேர்ஸ்பெக்ஸ் என்பனவும் பருத்தியின் இடத்தை ரெரிலினும் பொலியெஸ்டரும் பிடித்துக் CLPWC nonstick பதார்த்தங்கள் பொலித்தின் என்று இன்னோரன்ன பெயர்களில் எல்லாம்
நடமாடுவது இவர்கள் தான்ட
இவ்வாறாக பற்பல பயன்களைத் தந்தாலும், இதோ முடிந்து விடுகிறேன் எனப் பயமுறுத்தும் இவர்களை காப்பாற்றுவதற்காக விஞ்ஞானிகள் அதீத சிரத்தை எடுத்து வருகின்றனர். பெற்றோலுக்குப் பதிவாகச் சூரியசக்தி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றது. இவை ஒரு புறமிருக்க, "இவர்கள் சூழலை மாசுபடுத்துகின்றார்கள்' என்று களியநெட்க்கு எதிராகப் போர்க் கொடிகளும் உள்ந்த வண்ண மிருக்கின்றது எது எவ்வாறாயினும் பல்வேறு வகைகளில் மனிதனுக்கு பயனளிக்கும் கனியவளம்
முடிவுறாமல் எதிர்கால சந்ததியினருக்கு முதுசமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய
பாரிய பொறுப்பு நம்முடைய கைகளிலே தான் இருக்கின்றதுட
பில் சுழன்று ஞ்சங்களிற்கும் ாங்கி வரும்
ரியவில்லையா ?
டையைப் பாருங்கள்
56

Page 73
g ulifluLIGil gilidila, Gl முக்கியத்துவங்கள்.
தாவரங்களிலிருந்து பெறப்படும் நொதியங்கள் அனேக கைத்தொழில் செய்முறைகளில் முக்கியத்துவம் உள்ளனவாக அமைகின்றன சில கைத்தொழில் செய்முறை களில் உயிர் இழையங்களின் சமிபாட்டு தாக்கம் கையாளப்படுகின்றது. பிற கைத்தொழில் செய்முறைகளில் உயிர்க்கலங்களிலிருந்து நொதியங்கள் வேறாக்கப்பட்டு சில குறிப்பிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை தோற்றுவித்தலில் நொதியங்கள் உண்டுபண்ணுகின்றது. நொதியங்களின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சில உபயோகங்கள் கீழே ஆராயப்படுகின்றன.
துணிகளுக்கும் தாளிற்கும் பசையீடு பொருள் தயாரித்தல், பட்டுச்சணல், சணல் போன்ற தாவரங்களிலிருந்து தொழில்முறையில் நார்களை அகற்றல், பட்டிலிருந்து பசை அகற்றல் பதனிடுவதற்கு தோல்களை அகற்றல் போன்ற கைத்தொழில் தேவைகளை பூர்த்தி செய்வதில் இவை குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் உடையன. இரசாயன ரீதியான பிரித்தெடுப்புகள் உற்பத்தி செய்முறைகளிலும் இவ் உயிரியல் ஊக்கிகள் பங்கு கொள்கின்றன.
பற்பசை தயாரிப்பில் தேவையான கிளிசரினை உற்பத்தி செய்வதிலும், அற்ககோல் தயாரிப்பிலும், தொழில்முறை பங்கு
அரும்பு

பின் தொழிலியல்
செல்வி தர்சனா குகதாஸ்
2006 BioA
கொள்கின்றன. இதை தவிர தேயிலை உற்பத்தி செயன்முறையின் போது, தேயிலையின் இளம் இலைகளை உலர்த்துவதில் இவை உதவு கின்றன. கொக்கோ வித்திலிருந்து சதையை அகற்றி நொதிக்க வைத்தல், பியர் வடித்து தெளிவாக்கல். பாண் உற்பத்தி செய்தல் என்பவற்றிலும் நொதிகள் குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் உடையன.
மருத்துவ ரீதியாக நொதிகள் முக்கிய பங்கினை எடுக்கின்றன. மனிதனின் உடலில் உருவாகும் சமிபாட்டுக்கோளாறுகளை நிவர்த்தி செய்ய மருத்துவ தயற்றேக, பெப்சின் என்பன தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பியர் காய்ச்சி வடிக்கும் முறையில் காபோவைதரேற்றாக தானிய வித்துக்கள் உபயோகிக்கப்படும். தானியங்களை சிறிது சூடான நீரில் ஊறவைத்து முளைக்க வைக்கும்போது அதிலுள்ள அமைலேசு ஆனது மாப்பொருள் மோல்ரோசு ஆக மாற்றுகிறது. பின் மோல்ரோசு வெல்லம், மதுவங்களின் நொதியங்களால் சுலபமாகத் தாக்கப்பட்டு அற்ககோலாக மாற்றமடைகிறது பப்பாசிக்
0
காயிலும் இலையிலுமுள்ள " பப்பயின்” என்ற புரத்தியேசு வகை நொதியம் இறைச்சியை மெதுமையாக்க உதவும். இதில் நொதியமானது
இறைச்சியிலுள்ள புரதங்களின் ஒரு பகுதியை
57

Page 74
சமிபாடடையச் செய்கிறது. பப்பயின் சி வேளைகளில் நோயாளிகளுக்கும் வழங்கப்ப வதற்கு காரணம் அவர்களுடைய புரத்தியேச களின் தொழிற்பாட்டு விகிதம் குறைந்துள்ளன யாகும். றக்கா தயற்றேக (Taka - diastas என்ற நொதியம் அசுப்போகிலேசு ஒன சேயிலிருந்து பெறப்படுகிறது. தயற்றே பொதுவாக முளைத்த பார்லி வித்துக்க லிருந்து பெறப்படுகிறது.
இந்த வரைபடம் 1600ஆ செய்யப்படும் விதத்தை கா Trepanning GT6ÖT மண்டையோட்டின் ஒரு
அரும்பு
 

உயிரினவியல் அனுசேப தாக்கங்களை
டு ஊக்குவிக்கின்ற கோளப் புரதங்களாகத் க் தொழிற்படும் நொதிகள் உயிரியல் ஊக்கி என ம கூறப்படுகின்றன. கைத்தொழில் துறையிலும் ) இவை பயனுள்ளதாக இருப்பது இவற்றின் ர தொழிற்பாட்டு முக்கியத்துவத்தை புலப்படுத்தி சு உள்ளது.
f
ம் ஆண்டுகளில் சத்திர சிகிச்சை ண்பிக்கின்றது. இந்த முறையை று அழைப்பார்கள். இங்கு பகுதி பிரித்தெடுக்கப்படுகின்றது.
58

Page 75
Forecasting Dang
The means of forecasting natural disasters, such as floods, hurricanes, tornadoes, and tsunamis, and of communicating disaster information to the public, have improved immensely as Science and technology have advanced. In this November 1998 Encarta Yearbook article, Roger A. Pielke, Jr., a Scientist at the National Center for Atmospheric Research (NCAR) in Boulder, Colorado, warns that although their methods are more reliable now than ever, forecasters will never be able to predict disasters with absolute certainty. Pielke stresses the importance of public awareness and planning in minimizing the havoc that disasters can Wreak.
NOAA, NESDS, Satellite Services Division Hurricane Mitch, Satellite View
அரும்பு
 

Jer
The swirling clouds of Hurricane Mitch obscure the Caribbean Sea in a 1998 satellite photograph. Most forecasters used available data to predict that Mitch would keep moving north. Instead, the hurricane stalled off the coast of Honduras in late October. At least 11,000 people died in the storm and Several million more were left homeless.
Forecasting Danger: The Science of Disaster Prediction
By Roger A. Pielke, Jr.
In a natural disaster-ahurricane, flood, tornado, volcanic eruption, or other calamity-minutes and even seconds of warning can be the difference between life and death. Because of this, scientists and government officials are working to use the latest technological advances to predict when and where disasters will happen. They are also studying how best to analyze and communicate this information onceit is obtained. The goal is to put technology to effective use in saving lives and property when nature unleashes its power with devastating results.
59

Page 76
On September 29, 1998, Hurricane Georges made landfall in Biloxi, Mississippi, after devastating Haiti, the Dominican Republic, Puerto Rico, and Several islands of the Caribbean with torrential rains and winds up to 160km/ h (100mph). Few people lost their lives along the Gulf Coast of the United States, although hundreds died in the Caribbean. This was avery different outcome from 1900, when a powerful Gulf Coast hurricane made an unexpected directhit on Galveston, Texas, killing at least 6000 people. Vastly improved hurricane warnings explain the different circumstances at either end of the 20th century-residents of Galveston had no advance Warning that a storm was approaching, while residents of Biloxihad been warned days in advance of Georges's approach, allowing for extensive safety precautions.
At the same time that people in Biloxi were thankful for the advance warning, some residents of New Orleans, Louisiana, 120km (75 mi) to the west, were less satisfied. A day before Georges made landfall, forecasters were predicting that the hurricane had a good chance of striking New Orleans. Because much of New Orleans lies below Sea level, the city is at risk for flooding. In addition, because New Orleans has a large populationinvulnerable locations, emergency management officials must begin evacuations well before a storm strikes. But evacuation costs money: Businesses close, tourists leave, and
அரும்பு

citizens take precautionary measures. The mayor of New Orleans estimated that his city's preparations for Georges costmore than S50 million. After the full fury of Georges missed New Orleans, Some residents questioned the value of the hurricaneforecasts in the face of such high costs.
Three Phases of Prediction
The differingviews on the early warnings for Hurricane Georgesillustrate some of the complexities involved in predicting disasters. Disasterpredictionismore than just forecasting the future with advanced technology-it is also a process of providing scientific information to the government officials and other decision makers who must respond to those predictions. In general, the process has three phases. First, there is the challenge of forecasting the eventitself. In the case of Georges, scientists worked to predict the future direction and strength of the hurricane days inadvance. A second important challenge is communicating the forecast to decision makers. Because forecasts are always uncertain, a central factor in disaster predictions is communicating this uncertainty. Uncertainty is usually described in terms of odds or probabilities, much like daily weather forecasts. The media plays an important role incommunicating predictions and their uncertainty to the public.
60

Page 77
The third part of the process is the use of predictive information by decision makers. Even the most accurate informationisoflittle value if the decision maker does not use it appropriately, for example indeciding whetherto order an evacuation. If there is a breakdown in any of these three phases of prediction, the resultisincreased dangerandahigher risk of loss of life.
Disaster Prediction in History
People have always sought to understand what the future might bring, particularly With respect to disasters such as hurricanes, earthquakes, and floods. But only in the 20th century have science and technology Systematically provided society with reliable information about impending disasters. Not so long ago, people relied Onnecromancers (people who claim to tell the future by communicating with the dead), astrologists, and even the casting of oraclebones (equivalento rolling dice) to prepare for impending catastrophes.
People have been attempting to scientifically predict disasters formany years, however Flood prediction hadits beginnings in the late 18th century. The first official tornado predictions were issued in the United States in 1948. In the 1960s hurricane prediction became reliable with the deployment of geostationary satellites (satellites that remaininconstantorbit above the same spot on Earth). Recent years have seen even greater advances in these and other
அரும்பு

areas of the science behind predicting hurricanes, tornadoes, floods, earthquakes, tsunamis, and volcanoes. Science and technologyhold the promise for continued advancements in the 21st century, but learning how to effectively use, and avoid misuse of, predictive information will become increasingly important.
Tsunamis and Volcanoes
There are two phenomena related to earthquakes for which scientists are able to provide warnings: tsunamis and volcanoes. Tsunamis, sometime called tidal waves, are large waves usually caused by an earthquake under the ocean floor and can bring mass destruction when they strike land. Atsunami at the end of the 19th century killed more than 20,000 people in Japan, and one in July 1998 in Papua New Guinea left at least 2000 dead, making it the deadliest tsunami of the 20th century. Tsunamis often have impacts thousands of miles from the spot of the seismic event. For example, if a large enough earthquake occurred off the coast of Alaska, communities on the Alaskan coast could experience atsunami within 15 minutes. The same earthquake could affect the coasts of Hawaii, Washington, Oregon, and California up to five hours later. Althoughearthquakes themselves cannot be predicted, the lead time between an earthquake and its related tsunami provides an opportunity to warn the general public.
61

Page 78
There are three major tsunami warning systems in operation today. The Pacific Tsunami Warning Center, based near Honolulu, Hawaii, can provide warnings of long-distance tsunamis throughout the Pacific Ocean. The second major system comprises five regional warning systems, two in the United States and one eachin Japan, Russia, and French Polynesia. The third consists of local warning systems in Chile and Japan. The U.S. systems include 1000 land-based, real-time seismometers (instruments that measure ground vibrations) that cost about $10 million each year to operate. Some experts think that the United States could be better prepared if it added deepwater tsunami gaugesto detect tsunamis in the open ocean and if it had better charting of coastal areas vulnerable to tsunamis. In October 1998 a team of Mexican scientists announced that they
அரும்பு
 

had devised a mathematical ratio that llows quicker detection of tsunamis based on seismic data, giving affected |reas valuable extraminutes ofwarning.
so develop new techniques to improve ruption warnings, the scientific :ommunity is looking at technologies uchas Satellite-based thermalalarms, which detect heat building underneath Tolcanoes; instruments to measure the 'omposition of gases escaping from a Tolcano; and advanced radar and global bositioning systems. These systems can letect changes in the behavior of a olcano-Such as land movement, seismic activity, Oremissions—that might signal an impending eruption. Both sunami and volcano prediction offerthe hope that not all the devastation of arthquakes will occur without warning.
62
S S S S S S S S S

Page 79
October 28, 1562 1652 Chile July 9, 1586 2479 Peru November 24, 1604 1652 Peru October 20, 1687 8 26 Peru
July 8, 1730 1652 Chile October 28, 1746 2479 Lima, Peru February 20, 1835 1549 Chile December 23, 1854 2892 Tokaido, Japan April 3, 1868 2066 Hawaii August 13, 1868 1859 Chile March 2, 1871 2582. Sulawesi
May 10, 1877 21 69 Chile
August 27, 1883 9 30 Java Sea October 6, 1883 1034 Alaska
June 15, 1896 38 125 Sanriku, Japan September 10, 189960 197 Gulf of Alaska September 30, 18991239 Banda Sea June 26, 1917 1136 Samoa Islands
March 2, 1933 2996 Sanriku, Japan April 1, 1946 35 115 Aleutjän ISländ
May 22, 1960 2582 Chile
March 28, 1964 70230 Gulf of Alaska
October 16, 1979 3 10 Nice, France September 1, 1992 1136 Nicaragua
July 1, 1993 5 16 Japan June 3, 1994 60.197 Eastern Java, ) July 17, 1998 1549 Papua New Gu
Hope for the Future
Because the stakes are so high, the science of disasterprediction has a bright future. The various projects and programs illustrate that disasterprediction is a topic of concern to scientists and policymakers alike. Hurricanes, tornadoes, floods, earthquakes, tsunamis, and volcanoes all show that the effective use of disaster predictions not only requires advanced technology but also requires that society
அரும்பு

Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake Earthquake, volcano, and landslide Earthquake Volcanic explosion
Volcano and landslide
Earthquake Earthquake and landslide Earthquake and landslide Earthquake Earthquake
S Earthquake Earthquake Earthquake Landslide Earthquake Earthquake Indonesia Earthquake
inea Earthquake
consider the entire process of prediction-forecasts, communication, and use of information. Because they cannot predict the future with certainty, and because much remains to be learned, scientists warn that society must understand the limits of Scientific predictions and be prepared to employ alternatives. Wisely used, however, disaster prediction has the potential to reduce society's vulnerability to natural disasters.
6

Page 80
சகலவிதமானகன
கணனி களையும்
மற்றும் பழுது பார் நாட வேண்
PCP
61,Clock TO Tel: 021-222
E Mail

||||3
|2012
COMPUTERS
னி உதிரிப்பாகங்களையும் 2 பெற்றுக் கொள்ளவும்,
கணனி களைப் துேக் கொடுக்கவும் உயஒரே ஸ்தாபனம்
Paradise -wer Road, Jaffna. 2831, 0777-271220 :iis@sltnet.lk

Page 81
2ంగే9%రిపబగి ఆగేర్కొండి
ரெக்வென்:
இல. நவ
யாழ்ப்
 
 
 
 
 

జస్ట్రీ) ပAန္၏အရှေ့ဇာaါ ဂိ;azz) వీరాసెసి
டவேண்டி ஒரே இடம் சீன சந்தை UT600TO.

Page 82

tal Road, Jaffna. " 1-222 2027

Page 83

21-222564 O21-2227430

Page 84
JAWA O777-353831 ملا
~வ
 

vratnam
os, Cassettes, TV, Video Decks, fans (Repairs a Specialty)
Telephone 021-222 2056
THA
0
XTILES Shalwar Kameez// wear, Baby suits, Blouses, Frocks, cerials & Hand Bags 16B, Grand Bazzar, Jaffna. 22786 Fax: 021-2222786 s of Readymade Garments
SIVARATHAA
26 & 28, Grand Bazzar, Jaffna. el:021-2222805 Fax: 021-2222518

Page 85

ബ്
கிதப்படும்.
கலைநயம்

Page 86
அரும்பு நூல் சீற Power GYM. S அனைவரும்
ஆ8
S உடல் அமைப்
Power புதிய மாத அனைவரு பகல் நேரம் 200/= மாணவர் 150/= சந்தர்ப்ப பயன்ப கொள்
1-03 BODY CARE & F
230/1, நான் ஆனைப்பந்திச் சந்திக்கும் இலுப். யாழ்ப்பாணம்.T.P.

U - 腈*萱 தமது உடல் ராக்கியத்தை பேணவும். பை மெருகூட்டவும்
YAMS
|- aliëLaDrib
ու566լD களுக்கு

Page 87
With Best Compliments
MEDI AIDS Dealers in Pharmace Toiletries Cosmeti
644, Point
Nallun
Irupalai Jun
Tele link Communication Nallur. Tel : 021-2222183, 021-2. Fax : 021-2223106
STATIONAR
Dealers in Stationaries Of
Nallu எபனி முகவர் தபால் அலு 322, EGUNGODDĖ FBB,
3.

Ffrom S PHARMACY
utical Vetenary Products ics and Fancy Goods.
Pedro Road, , Jaffna. iction, Kopay.
223106
Superior Photostat, 646, Point Pedro Road,
Nallur, Jaffna. Irupalai Junction, Kopay.
070-21-2696
ES PERADISE
fice Equipment & School Items. (, Jaffna.
66D6LD, கோப்பாய்.
Ebany Agency Post Office 2. hupalai Junction, Kopay.

Page 88
இங்குப் பற்களை உடலுக்நவீன ஒனுறலில் ஆண்டினைப் பிஜிேத்துதரsன2ண்டிை అగ్రశ్రీరవర్తిpఫీ2తామే Sc0chడీ 6ంుజీరో 6
இருந்து இறக்குSதி9ெதே.
 

இசிப் Uேடைஉ:ேஇலஜூ9S02 ளை gெற்றுக் கொள்ளவுக்
gற்றுக் 2ெ0ள்ளவுத்
· සංගීගෆ0ශ්‍රණී මුං (බ්‍රගණ්‍යාර් බ9%ග්‍රාණී. බණ්ණනුෂී ஜை gெற்றுக் 2ெ0ள்ளஒsநடைஆேண்டில் இடல்

Page 89


Page 90


Page 91