கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: The Torch Bearer 2001-2002

Page 1

1 - ܫܒܒܝܢ ܚܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢ
S' HIGH SCHOOL

Page 2


Page 3


Page 4


Page 5
"The Tor
EDITORS
ریخ؟.)*

Page 6


Page 7
Contents
1) Editorial
2) Prize Day Report - 2001
3) Rrize Day Report - 2002
4) From the Principals Pen
5) Teachers' Section
6) Students' Section (Tamil)
7) Students' Section (English)
8) Prize List - 2001
9). Prize Donors' List
10) Prize List - 2002
11) Prize Donors' List
12) Staff List
13) Head Prefects and Games Cap

ains
Page
O1
O3
18
33
35
55
85
108
121
122
134
135
138

Page 8


Page 9
Mrs. K. Po B.Sc Hons, Dip.in. Ed,
 

Innampalam Dip. Pub. Admin, SLPSI

Page 10


Page 11
Edit
It is with much pleasure we meet ol Bearer". We are on the track of preparing ou the new millennium has to offer. The val never be spared in the name of transit transition, where we want to create "Unity village, instead of isolated nations.
Education should enable us to a personality as well as virtues to develop no social skills to create international underst Education every where must eliminate rac our Schools and universities be the ce themselves and educate the intellect, to reas
Education according to cardinal No of society. Its art is the art of social life and attitude that we wantthrough education. T learners must change to a greater extent. We in students, through education. Japan thoug to reach the apex of development within as to work by her younger generation. Their fav a change for progress, which they have achi approach. Willingness to worktowards prog which can only be gotthrough proper educati
At present all things have gone up cheap. He slaughters millions because of greed. He has forgotten his unity with all me and attacks that take place in Schools and deterioration that has over taken our Soc compassion for his fellow beings. Children have to be safeguarded. Their needs have to

ria
readers through this issue of our "Torch selves to meet the inevitable challenges les and traditions inculcated in us can on, though we are living in a period of in Diversity' by building up a global
quire a creative and open - minded t only intellectual but also practical and anding and respect between individuals. : prejudice and religious animosity. Let hters which educate the young to know On well in all matters.
rman is "The training of good members its end is fitness for the World". It is this he attitude of both the educators and the
must instill morals and patriotic feelings devastated during world war II was able hort period because of the willingness orite epithetis "KAIZEN'. Kazen means ved through astep by stepparticipatory ress must be fueled by patriotic feelings O.
in value. Man alone has become very the terrific growth of anger hatred and 1. all beings and all worlds. The killings universities demonstrate the decay and sty. We must teach the young to show eing the tenderest section of the society e recognised. Tolerance and respect can

Page 12
never be taught through lectures in a c school career and throughout life there:
The new educational reforms giving complete over haul of the ent education with the view of equipping millennium. Two types of qualitative school leavers and make them employ market and the other is to equip thern v a threat to Society.
The present day child is burde mentality, This stunts the creative abil denies them their childhood. Confinish the whole day has an adverse effect oil also fail to develop spiritual qualitie became victims to cruel and danger beyond any doubt must address their mentality. The examination create a lo| society as a whole to crasc fears and un their thoughts from the negative to creative talents.
Where our School is concerne all possible curricular and extra curric variety of activities. There is an open school aims at instilling positive value of our sight. The education received w means to foster a deep and harmonic expression of affection for children an society, in the words of the poe-Willi May almighty God guide is through a
"Give to the world the b
COTT. Ge back to you."

assroom. They must be practised during the fter.
have been hastily ushered in with the view of rc system of primary, secondary and tertiary the children to face challenges in this new changes are aimed at, one is to empower the able and acceptable to the present global job ith human values children with no values pose
ned and has developed only an exam oriented ity and the general intelligence of children and g themselves to classroom and private tutories our youth. They have no social awareness and s due to the competitive environment. They ous thoughts. The cducation which we give young minds and free thcm from exam prone ofuncertainty in the minds. It istheduty of the certainitics in the minds of children by steering thic positivo by cincouraging them to usc their
d, the school untiringly supports the students in ular ficlids. The children arc exposed to a wide atmosphere where they feel comfortable. The son which they can fall back when they are out thin the portals of V.G.H.S. will be a principal bus form of human development. It is also an dyoung people whom we need to welcome into in Words Worth. The child is the father of man' | Our Cindeavours
æst you have, and the best will _エニー『

Page 13
யா/வேம்படி மகளிர் து பரிசளிப்பு வி
வரவேற்பு
இராகம்: சுத்ததன்யாசி
66) நீள் புகழ் யாழ் மண்ணி ஏழ் கடல் கடந்து நிற்கு
அனுப எதிலும் திறம்படைத்தீர் எங்கள் சகோதரியே! இ
இராகம் கானடா
CFIS
வான் புகழ் வேம்படி ஜான வளர் கனடாவில் மினி பாங்குறு பாலகிருஷ்ணன் பயனுறு பணியெமக்கு
இராகம்: குந்தலவராளி
ඒ(pඛ, නිගණ්ඨ නිරූfi6ff6කය UUU பார் புகழ் கார்த்திகேச ஆசிய நாட்டின் முதற் பெண அரும் புகழ் ஈட்டும் அர
இராகம்: காம்போஜி
பேர் பெறும் எம் பெருந்தை பெரும் பவி தன்னில் ப சீர் பெறத் தமிழர் வாழ்வு சி ஆர்வமுடனெழுந்து எ
இராகம்: வலஜி
கல்வித் திணைக்களத்தின் நல்கலைக் கூடத்து அது வாழ்நகர் பழைய மாணவர் தாழ்விலாப் பெற்றோர்

உயர்தரப் பாடசாலை
ழா - 2002
புப்பாடல்
தாளம்: ஆதி ଢମ୍ନି
ன் திருமகளே வருக ம்குலமகளே வருக,
ல்லவி
எங்கும் புகழ் அடைந்தீர் ரு கரம் கூப்பி நிற்போம்
sGTb.
கியே வருக,
சேவையில் மிளிர்வோய் பாரியே வருக தவினை வருக,
பிய சான்றோன் னி திருமகளே வருக,
மணியாகி சியல் தலைவியே வருக,
லவியே நீர் இப் ஸ்பேறு பெற்று ஒளிர்க றப்புற நும் போல் பல்லோர் மக்காதரவு அளித்திடுவீர்.
கண்ணியர்க்கும் நல்வரவு பர்க்கும் நல்வரவு க்கு நல்வரவு எல்லோர்க்கும் நல்வரவு

Page 14
அதிபர் அ
பெரு மதிப்பிற்குரிய முதன்மை விருந்தி -916)lsd,66|| ஆசியுரை வழங்க வந்திருக்கும் வணக்கத்திற்கு போதகர் அவர்களே! நிறுவுனர் நினைவுரையாற்ற வந்திருக்கும் வைத் கலாநிதிஞா.சிவபாதசுந்தரம் அவர்களே! கல்விப்புலம் சார் அதிகாரிகளே! JGHThJüUILFISDA) -91 fusi8ol பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலா ஏனைய பெற்றோர்களே!
பழைய மாணவர்களே! ஏனைய பெரியோர்களே! நலன் விரும்பிகளே! அன்புக்குரிய ஆசிரியர்களே!
LDTGOOTGI Üđ5 GGT! தங்கள் அனைவரையும் இன்றைய நன்நா அகமிக மகிழ்ந்து அன்போடு வருக வருகெ வரவேற்பதில் உள்ளம்பூரித்துநிற்கின்றேன்.
(366.03u நன்நாள் இப்ட சாலையின் நிறுவுனர் நினைவி பரிசளிப்புமான இரு முக்க நிகழ்வுகளும் இணைந்து நிற் பெருநாள். இத்தினத்திலே முதன் விருந்தினராக வருகை தந்திருக் திருமதி ஜானகி பாலகிருஷ்ண அவர்கள் வேம்படியாளின் புகழ்பரப் புதல்விகளுள் ஒருவராவர்.
திருமதி ஜானகி பாலகிருஷ்ண எமது கல்லூரியில் 1959 தொடக் 11 வருடங்கள் கல்வி கற்றது.

றிக்கை - 2001
னர்
ரிய
திய
GMTÜ,
வில்
60T
இல்லத்தலைவியாகவும் கல்லூரியின் விளையாட்டுக்குழு தலைவியாகவும் வரிளந 5 1970 Gö இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பத்தவளாகத் தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். மகாவலி அபிவிருத்தச் சபை, நிர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை போன்றவற்றில் சேவையாற்றி பிராந்திய இயந்திரவியல் பொறியியலாளராகவும், வடமத்திய வடகிழக்கு மாகாணங்களில் சேவை யாற்றியவர். 1982ல் தனது கணவரு டன் இணையும் பொருட்டு கனடா சென்று றொறன்ரோ பல்கலைக் கழகத்தில் "நிர்வாக விஞ்ஞான முதுமாணி" பட்டத்தைப் பெற்றவர்.
இவர் முக்கிய சிந்தனைகளில் புதிய யதார்த்தங்களை உருவாக்கும் திறமை உடைய மன உறுதியும் சுய நம்பிக்கையும் கொண்ட ஒரு தலைவர். இலட்சியங்களை அடைய உண்மைக் காக எழுந்து நின்று குரல் கொடுக்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி, சமூக நிதி, சமத்துவப் பிரச்சனைகள் நன்கு விளங்கிய கல்வியியலாளர். அரசியல் பரிகாரங்களுக்கு ஆலோசனை வழங் குபவர். புதிய தொழில்நுட்பங்களை நன்கு அறிந்ததுடன் கணனி அறிவில் அதிபாண்டித்தியம் மிக்கவர்.
திருமதி ஜானகி அவர்கள் கனடா நாட்டின் ஒன்ராறியோ மாகாணத்தில் சோசலிச ஜனநாயகக் கட்சியின்

Page 15
Prize Da
The Chief guest is
The Chief guest's Wife Mrs. Kanagaratnam giving away the prizes
 


Page 16
Guests are be
The Chief guest Mrs. J.Balakrishnan giving away the prizes
 

ау - 2002
gushered in
in
h

Page 17
சார்பில் 1995, 1999 ஆகிய ஆணி டுகளில் வேட்பாளராகL போட்டியிட்டு அரசியலிலும் தான சளைத்தவரல்ல என்பதை நிரூபித்து விட்டார். அது மட்டுமல்லி இக்கட்சியின் LDTa5 T6OOT 5 j6) u IT 6 உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முதல் தென் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இத்தகைய சிறப்புக்களைப் பெற்ற சிறந்த ஒரு சமூக சேவையாளராக பிரபல்யம் பெற்ற போது தன்னை வளர்த்த வேம்படி அன்னையை மறந்தாரல்லர் கனடா நாட்டின் வேம்படி பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப நிர்வாகக் குழு அங்கத்தவராகவும், 2000ம் தொடக்கம் இன்று வரை மேற்படி கிளையின் தலைவராகவும் செயலாற்றி வருகின்றார். பதவியுடன் மட்டும் நின்றுவிடாது பாடசாலையின் வளர்ச்சி யில் அதிக அக்கறை கொண்டு தேவைகளை அறிந்து விசுவாசத்து டனும், சுறுசுறுப்புடனும் சயெற்பட்டு எம்மை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
இவ்வாறாக 25 வருட அனுப வத்தை நிர்வாகம் பொறியியல், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் போன்ற நிலைகளில் பெற்ற எமது முதன்மை விருந்தினர் அவர்கள் கடந்த 10 வருடங்களாக ரொரன்ரோ - மின்விநியோக ஸ்தாபனம் ஒன்றில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல் திருமதி ஜானகி பாலகிருஷ்ணன் யாழ் இந்துக்கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி, பண்டத்தரிப்ட இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதரி பராகவும் பொதுவுடமை

சித்தாந்தத்தை யாழ் குடாநாட்டில் வேரூன்றச் செய்தவரும் பலரும் போற்றும் பண்பாளருமான அமரர் கொமியூனிஸ்ட் கார்த்திகேசன் அவர் களினி புதல் வியாகவும் மிளிர்கின்றார்.
இத்தகைய சகலகலாவல்லி என்று போற்றக் கூடிய எமது பழைய மாணவி யான தங்களை வருக வருகவென எங்கள் பாடசாலைச்சமூகம் வரவேற் பதில் பேருவகையும் பெருமையும் அடைகிறது. தமது மூத்த சகோதரி யின் பல்துறை நிபுணத்துவத்தை நினைத்து இறுமாப்புடன் பார்த்து நிற்கும் இளைய சகோதரிகள் தங்கள் கைகளால் பரிசில் பெறும் ஆவலுடன் உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசியப் பாடசாலையாகவும், பெண்கள் உயர்தரப் பாடசாலையா கவும் நாடளாவிய ரீதியில் புகழ் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் எமது பாடசாலை 165 வருட வளம் மிக்க வரலாற்றைக் கொண்டது. இப்பாட சாலையின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிக்கும் காரணகர்த்தாவாக இப்பாட சாலையை நிறுவி எமக்களித்த 'கலாநிதி பிற்றர் பேர்சிவல்" அடிகளார் அவர்களை நன்றியோடு நினைவு கூர வேண்டிய பாரியகடப்பாடு எம் ஒவ் வொருவருக்கும் உண்டு. அவர் தம் அரிய இச்சேவைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இந்நிறுவனததை மென் மேலும் வளர்த்தெடுப்பதேயாகும் என்று வலியுறுத்தி, 2002ம் ஆண்டின் பரிசுத்தின அறிக்கையை இச்சபை முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ் வடைகின்றேன்.

Page 18
அதிபர் அறிக்கை - 2001
இவ்வாண்டில் எமது பாடசான செயற்பாடுகளும் சீராக நடைபெற்ற பாடத்திட்டங்கள் அமுலாக்கல் எ6 என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றே
மாணவர் தொகை:
06 - 11 வரை 12 - 13 வரை மொத்தம்
ஆசிரியர் விபரம்:
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள் வர்த்தகம் மனையியல் அழகியல் டிப்ளோமா ஆசிரியர் டிப்போளமா விசேட பயிற்சி ஆசிரியர்கள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர் மொத்தம்
பொதுப்பரிட்சைப் பெறுபேறுகள் - 2
க.பொ.த(சா/த) தோற்றியோர் க.பொ.த(உத) கற்பதற்குத் த
விசேட சித்திகள்
10 'A' - 02 09 'A' - 15 08 "A" - 16 O7 'A' - 23 06 'A' - 18
க.பொ.த(உத) - 2001
புதிய பாடத்திட்டம், பழைய பா பல்கலைக்கழக தகுதி பெற்றே

ஸ்யின் கற்றல், கற்பித்தல் உட்பட சகல 1. பாடசாலை மட்டக் கணிப்பீடுகள், புதிய பன முறையாக நிறைவு செய்யப்பட்டன T.
- 1107 - 512 1619
- 17 - 20 - 03 - 01. - 03 - 06 16 - 01.
67
001
- 181 ததி உடையவர்கள் - 181
பத்திட்டம் தோற்றியோர் - 280 Tfi - 228

Page 19
வெட்டுப்புள்ளி (ZScore) அடிப்படையி விபரம்
LD(IB5gög5I6).ILib - 08 பொறியியல் - 03 பல்மருத்துவம் - 01. விலங்கியல் - 01. விவசாய விஞ்ஞானம் - 10 உயிரியல் விஞ்ஞானம் - 03 மிருக வைத்தியம் - 01. öቿ560)6ሊ) - 13 கணனி விஞ்ஞானம் - 01. அளவியல் விஞ்ஞானம் - 01 பெளதிக விஞ்ஞானம் - 06 பிரயோக விஞ்ஞானம் - 01. முகாமைத்துவம் - 05
ஆசிரியர் இளை
திருமதி சரஸ்வதி பிறைசூடி அவர்கள் உதவி ஆசிரியராக, பகுதித் தலைவராக பெற்றுள்ளார். கலைமாணியாகிய திருப மாணவர்களுக்கு இந்துநாகரிகம், தமிழ் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவ கூரத்தக்கது. அவரது ஓய்வுக்காலம் ம
திருமதி சுகிர்தவதி விராசாமி அவர் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் அ கடமையாற்றியவர். இப்பாடசான சேவைக்காலத்தில் கடமையுணர்வுடன் அவரது எதிர்காலம் நலம் பெற வாழ்த்து
2001ல் எம்முடன் புதிதாக இணைந் திருமதி.ஜே.டெனியஸ் திருமதி.ஆ.சிவசக்திவேல் செல்வி.தி.பிரியம்வதா திரு.க.சிறிராஜ்குமார் இவர்களை மனமார வரவேற்று அ சகல செயற்பாடுகளும் பாடசாலை நல ஆசியையும் வாழ்த்துக்களையும் தெரிவி

ல் பல்கலைக்கழக துறைசார் தெரிவு
ப்பாறல் - 2001
29 வருடகாலமாக எமது பாடசாலையில் க, பிரதி அதிபராக சேவையாற்றி ஆய்வு மதி பிறைசூடி அவர்கள் உயர்தர வகுப்பு மொழி ஆகிய பாடங்களை நன்கு புகட்டி ர். அவரது சேவை எம்மால் நினைவு கிழ்ச்சியாக அயைம வாழ்த்துகிறேன்.
கள் விஞ்ஞானப் பட்டதாரியாக, உயர்தர ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும் லயில் அவரது 20 வருடகாலச்
கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கிறேன்.
தோர்
வர்களுடைய கற்றல், கற்பித்தல் மற்றும் னோங்குவதாக அமைய வேண்டி எனது த்துக் கொள்கின்றேன்.

Page 20
ஆசிரியர்
தலைவர்: திருமதி.ச.சொக்கலிங்க செயலர்: திருமதி க.நடராசா பொருளாளர்:செல்வி.அ.செல்வரட்ண
இக்கழகம் ஆசிரியர்களின் ந செயற்படுத்தி வருகிறது. g ஆசிரியர்களின் சேவைநலன் பாராட் நிகழ்வில் கலந்து கொள்ளல் என் உறவினர்களின் துன்ப நிகழ்வுகளி நன்றியுடன் நினைவு கூர்ந்தும் தம் கட
மாணவர் பொறுப்பாளர்: திருப சிரேஷ்ட மாணவத்தலைவி: சிவர மாணவ முதல்வர் தொகை: 33
வழமை போல இவ்வருடமு ஆசிரியர்களால் கணிக்கப்பட்டு சிட தெரிவு நடைபெற்று வைபவ ரீதிய கொண்டனர், 6TLDg. LITL3FIT606 கட்டுப்பாடும் பேணப்படுவதன் முதல்வர்கள் செயற்படுவர். அத்து போதும் அவர்களின் ஒத்துழை அதற்கமைவாக தமது கடமைக் மாணவத்தலைவி, மாணவ முதல் பாராட்டுக்கள்.
உயர்தர
பொறுப்பாசிரியர்: திரு. திரு. 9ങ്ങബബT LTö GAGFULIGADITGITri: 85D6
இம்மன்றத்தில் கலை, வர்த்த மாணவர்களும் அங்கத்தவராவர். கலை நகழ்வுகள், வினாடி வினாப் நடாத்தி பயன்பெறுகின்றனர். வழன மதியபோசனத்துடன் சிறப்பாக ந6 மாணவ சங்கத் தலைவி வைத்திய பிரதம விருந்தினராக கலந்து சிற காவேகத்துக்கு முகம் கொடுக்கு செயற்பாடுகளை முன்னெடுத்துச் ெ

கழகம் - 2001
D
b
ஸ்னோன்பு செயற்பாடுகளை செவ்வனே டடனிருந்து சேவையாற்றி ஓய்வுபெறும் டு திருமண வாழ்வில் புகும் ஆசிரியர்களின் பவற்றுடன், எமது ஆசிரியர்களின் குடும்ப லும் பங்கு கொண்டு ஆறுதல் கூறியும் மையாற்றி வருகின்றமை போற்றத்தக்கது.
முதல்வர் சங்கம் தி.ச.சொக்கலிங்கம் (பிரதி அதிபர்) ஞ்சினி சிவகுருநாதன்
மும் மாணவர்களின் சுற்றுவட்டத்திறனும் ார்சு செய்யப்பட்ட பட்டியலுக்கமைவாகவே ாகத் தமது கடமையைப் பொறுப்பேற்றுக் பயின் தரத்துக்கேற்றவகையில் ஒழுங்கும், அவசியத்தை உணர்ந்து இம் மாணவ துடன் பாடசாலையின் விசேட நிகழ்வுகளின் ப்பு மிக இன்றியமையாததொன்றாகும்.
காலம் வரை உணர்வடன் செயற்பட்ட வர் அனைவருக்கும் என் நன்றி கலந்த
மாணவர்மன்றம் மதி பா.உதயகுமார் மதி மே.குணசிங்கம் ாயத்திரி யனிற்றா
கம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய சகலதர வாரத்தில் ஒரு நாள் இம்மன்றம் ஒன்று கூடி போட்டிகள் போன்ற பயன்தரு விடயங்களை மபோல் இவ்வருடம் இவர்களின் ஒன்றுகூடல் டைபெற்றது. இந்நிகழ்வில் எமது பழைய கலாநிதி திருமதி.சிவபாதசுந்தரம் அவர்கள் }ப்பித்தார். எதிர் காலத்தில் இம்மன்றம் நம் தகமை பெறத்தக்கவகையில் தமது Fல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

Page 21
விஞ்ஞான பொறுப்பாசிரியர்: திருமதி அ.தவர தலைவர்: சுமங்கலி கைை C)g'u60T6IIsi: மனஸ்வினி முறித
இம்மன்றம் வாரம் ஒருமுறை ஒ6 விஞ்ஞானத் தொழில் நுட்ப துரித வளர் திறனைப் பெற்றுக் கொள்ளும் வகையி நிகழ்வுகளை செயற்படுத்தி வருகிறது. ந இணைத்துக் கொள்ளும் ஆர்லி எதிர்பாக்கப்படுகிறது. வழமை போ6 அரும்பு மலரின் 7வது இதழி வி இவ்விழாவில் எமது பழைய மாண புள்ளிவிபரவியல் சிரேஷ்ட விரிவுரை திருமதி சிவமதி சிவச்சந்திரன் அவ சிறப்பித்தார். இம்மன்றத்தின் செயற்பா(
தமிழ்ப பொறுப்பாசிரியர்: திருமதி.க.நடரா திருமதி.வி.புஸ்ட
தலைவர்: சுஜித்தா இராம. G3Fuso TGTri: நிருத்திகா சிவே
இம்மன்றம் இப்பாடசாலையின் 8 களாகக் கொண்டது. அதேபோல சிறப்புணர்ந்து, மொழியில் தேர்ச்சிடெ தலையாய குறிக்கோள். அதற் போட்டிகளிலும் நாடளாவிய ரீதியில் பா ஊக்குவிக்கிறது. கல்வித் திணை தமிழ்த்தினப் போட்டிகளிலும் மாணவி போட்டிகளை நடாத்தி முறையே பாட தேசியம் ஆகிய மட்டங்களில் பெறச் ெ தேசிய மட்டத்தில் கட்டுரைப் போட் இடத்தையும், சுபத்திரா பிற்றர் சிங் மகிழ்வோடு குறிப்பிடவிரும்புகிறேன்.
இவ்வருடம் தமிழ்தினவிழா முத்த சிறப்பாக நடந்தேறியது. աTլք செமகாலிங்கம் பிரதமவிருந்தினராகக் மேலும் தனது செயற்பாட்டை விரிவாக்கி

LD6öpid ஞ்சித் லநாதன் ரன்
ன்றுகூடி, இன்றைய கால கட்டத்தில் ச்சிக்கேற்ப அதற்கு சவால் கொடுக்கும் ல் தம்மை தயார் நிலையில் வைக்கும் வீன கணனி மயப்படுத்தலுடன் தம்மை வத்துடன் மாணவர் பங்களிப்பு ல் இவ்வருடமும் விஞ்ஞான தினத்தில் பிரிந்தது குறிப்பிடத்தக்கதொன்றாகும். ாவியும், விவசாயத்துறை, உயிரினப் யாளருமாகிய (யாழ்பல்கலைக்கழகம்) பர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்து டுகள் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.
நன்றம்
5F
பநாதன
ச்சந்திரன்
னேசன்
சகல மாணவர்களையும் அங்கத்தவர் D சகல மாணவர்களும் தாய்மொழி பற வேண்டுமென்பதே இம்மன்றத்தின் கமைவாக மாணவர்களை பல்வேறு ங்கு கொள்ளச் செய்ய இயன்ற மட்டும் க்களத்தின் சுற்றுநிருபத்துக்கமைவாக பர்களைப் பங்கு கொள்ளச் செய்து சாலை, கோட்டம், வலயம், மாகாணம், சய்தமை பாராட்டத்தக்கது. இம்முறை ட்டியில் சுகிர்தா முறிவரதன் முதலாம் கம் 2ம் இடத்தையம் பெற்றமையை
மிழ் நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக வலய கல்விப்பணிப்பாளர் திருமதி
கலந்து சிறப்பித்தமை மகிழ்ச்சிக்குரியது.
க் சிறப்புற வாழத்துகிறேன்.

Page 22
Eng Staff Advisor: Mr. K.Velum President: Abiramy Siv Secretary: Varmila Puv
The English union provides al develop and express their talents in learning. Competitions were held i reading recitation and oratory. Our zonal district and provincial level c
awaiting to participate in the Nation
1) Vinuja Sahadevan
2) Ariwarasi Muthulingam 3) Briyangari Sathiyaseelan
4) Shalini perienpanathan 5) Mary Niro shini Muthulkumarasan 6) Gowshiga Mahatheva
The English Day Celebration wal Mr.S. Sunthare svaran, Instructor Mrs.B.Sunthareswaran as the cl teachers of English for their w standard of English. Best wishes
வர்த்த பொறுப்பாசிரியர்: செல்வி தலைவர்: வாசுகி செயலாளர்: கவிதா
இம்மன்றம் வர்தகத்தை ஒரு பாட மாணர்களை அங்கத்தவர்களா அவ்வாண்டுக்குரிய செயற்குழு மாணவர்களிடையே நடைபெறுகிற

|lish Union
alingam
endran
lot of opportunities to the students to the various skills involved in language spelling, copy writing, creative writing, school won many places in the Divisional,
ompetitions. The following students are
all Level Competitions.
Gr,06 Creative Writing 1st Gr,06 CopyWriting 1st Gr,09 Creative Writing 2nd Gr. 10 Spelling 2nd
ny Gr. 10 Creative writing 2nd
Gr. 12 Spelling 1st
s held on the 15th of October 2001 with English language Teaching centre and hief guests. Our sincere thanks to the holehearted efforts in Maintaining the fora bright future.
நக மன்றம்
பி தபுண்ணியமூர்த்தி
இராமசாமி சிவலிங்கம்
மாகக் கற்கும் தரம் 9 - 13 வரையான raids கொண்டது. வருடாவருடம்
உறுப்பினர்கள் தெரிவு 13ம் தர
pl.

Page 23
A Scene from the T
 

amil Play "KARAUHAL"

Page 24

ay - 2001
ie - Order"
- ple
Apple
, .
! :: - sae

Page 25
The Senior drama troup
 
 

2. With the teacher 2001

Page 26
Scenes from the play
 

| "The Lavender Lady
LTHDAY

Page 27
இன்றைய காலகட்டத்தில் "வர்த்தகக் பாதையில் சென்று கொண்டிருக் மாணவர்களிடையே போட்டிகள், பயன்த பல்கலைக்கழக முகாமைத்துவ Li நடாத்தப்பட்ட வினாடிவினாப் போட்டிய பெற்று பெருமை தேடிக் கொண்டனர் வளர்க்கும் வகையில் நிதி சேக திருத்தியோபசாரநாத சங்கம் என்னும் பெற்றதுடன் - மன்றத்தின் நிதி தே மன்றத்தினருக்கு எமது பாராட்டுக்கள்.
இந்து பொறுப்பாசிரியர்கள்: திருமதி
செல்வி,
திரு.தி.கு தலைவர் நிரஞ்சின் G3 usion STJ: சுஜித்தா
இம்மன்றம் சைவசமயப் பற்றையும் சிறுவயதிலிருந்தே மாணவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிற மாணவர்கள் நற்சிந்தனை வழங்கல், ந சரஸ்வதி பூசையும் வாணிவிழாவும் மிக மேலும் சைவபரிபாலனசபை, வேறு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு மனத்துய்மையையும் வாழ்க்கை வழிை தொடர வாழ்த்துகிறேன்.
3F(p35 äsas 3 பொறுப்பாசிரியர் திருமதி தலைவர்: 3.3.JTI செயலாளர்: இ.ஆன
இம்மன்றம் பாடசாலையின் 6 உள்ளடக்கியது. வாரமொருமுறை விருத்தி செய்யும் நோக்கில் நிகழ்வுகள் செய்திப் பலகையில் அன்றைய பத் செய்யப்படுகின்றன. மாணவரின் தி ரீதியாகவும் வெளிப்படுத்தும் முக இவ்வருடம் சூழல் தினமும், யாழ் மத்தி கருத்தரங்கு, பட்டிமன்றம் என்பன நடத்த

கல்வி" புது மெருகுடன் முன்னேற்றப் கிறது. அதற்கமைவாகவே ரு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. யாழ் டத்தினால் பாடசாலைகளுக்கிடையே பில் எமது மாணவிகள் 1ம் இடத்தைப்
தமது கல்வியின் வினைத்திறனை கரிக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட நாட்டிய நிகழ்ச்சி பலரதும் பாராட்டைப் வையையும் பூர்த்தி செய்தது. இம்
மன்றம்
நதவசீலன்
கி.முத்துக்குமாரு
நானசுந்தரன்
ரி பேரின்பநாதன்
இராமச்சந்திரன் ம், மதம் சார்ந்த ஒழுக்க நெறிகளையும் பழக்கத்தில் கொண்டுவருவதற்கான 3@l。 பிரதி வெள்ளிக்கிழமைகளில் ாயன்மார் குருபூசை இவற்றுக்கு மேலாக வும் பக்தி பூர்வமாக நடாத்தப்படுகிறது. சைவநிறுவனங்கள் நடத்தும் அறிவுசார் பற்றி வருகின்றனர். மாணவர்களின் பயும் முன்னேறும் செயற்பாடுகள் மேலும்
baif LDSiipi)
த.சந்திரராஜன்
psi 355uT
ந்திகா
- 11 வரையான மாணவர்களை
ஒன்றுகூடி மாணவரின் பொதுஅறிவை
இடம்பெறுகின்றன. அத்துடன் தினமும்
திரிகையின் முக்கிய செய்திகள் பதிவு
றனைப் பாடரிதியாகவும், பொது அறிவு
மாக கண்காட்சியும் நடாத்தப்பட்டது.
ப கல்லூரி மாணவர்களையும் இணைத்து
தப்பட்டன.

Page 28
85.60
பொறுப்பாசிரியர்: திருமதி தலைவர்: இ.கம செயலாளர்: திர.பி
இம்மன்றம் உயர்தர கலைப்ட அங்கத்தவர்களாகக் கொண்டது. வ நடத்தப்படுகின்றன. யதார்த்த பய இடம்பெறுவதன் மூலம் மாணவரின் ச அமைகின்றன. மாணவர்களின் சி என்பவற்றை வெளிக்கொணரவும் புதுப்பொலிவுடன் வளர வாழ்த்துகிறே
நுண்கலை
சித்த
பொறுப்பாசிரியர்: திரும தலைவர்: பநிர்க செயலாளர்: .56
இம்மன்றம் சித்திரம் பயிலும் கொண்டது. மாணவர்களை போட்டி வரையும் ஆற்றலை வளர்த்து வருகி போட்டியில் கனிஷ்ட பிரிவில் 3ம் இட சித்திரக் கலையின் வளர்ச்சி மேலும்
நட
பொறுப்பாசிரியர்கள்: திரும செல்
தலைவர்: சி.தே செயலாளர்: (3u,
பாடசாலையில் நடைபெறும் சிறப்பானதொரு நிகழ்வாக நடைெ நிர்வாகங்கள் நிறுவனங்கள் அழைக் பெருமையடைகிறது. தமிழ்த்தின மட்டங்கள் வரை தனி நடன நிகழ் தேசிய மட்டத்தில் 4ம் பிரிவினைச் பாராட்டத்தக்கது. இம்மன்ற செயற்

மன்றம்
த.சந்திரராஜன்
Jugoslingst
ந்தாகாந்தி ரிவு 1ம், 2ம் வருட மாணவர்களை ர இறுதி நாளில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் றுள்ள விடயங்கள் கொண்ட நிகழ்வுகள் மகால அறிவுவிருத்திக்கு வித்திடுவனவாய் தனையாற்றல், ஆக்கத்திறன், ஆளுமை பழிசமைக்கிறது. இம்மன்றம் மேலும்
0.
மன்றங்கள்:
ர மன்றம்
தி.வ.தயாபரன்
FT556
மினி
மாணவர்களையே அங்கத்தவர்களாகக்
களிற் பங்குபற்ற வைப்பதன் மூலம் சித்திரம்
றது. இவ்வருடம் நடைபெற்ற வலயமட்டப்
த்தை எமது மாணவி பெற்றுக் கொண்டார்.
சிறப்புற வாழ்த்துகிறேன்.
னமன்றம்
தி.வ.குஞ்சிதபாதம்
வி.சு.வேலாயுதம்
வந்தி
சங்கிதா
அனைத்து நிகழ்வுகளுக்கும் "நடனம்" றுகிறது. அது மட்டுமன்றி பிறகல்விகள், கும் போதும் நிகழ்வுகளை தரமாக வழங்கி போட்டியில் கோட்ட, வலய, மாகாண வுகளில் போட்டியிட்டு வெற்றியிட்டியுள்ளன. சேர்ந்த மாணவி 2ம் இடத்தைப் பெற்றமை ாடுகள் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Page 29
இசை
பொறுப்பாசிரியர்கள்: திருமதி (
திருமதி: தலைவர்: விநயனா செயலாளர்: 6L66) LIT
கர்நாடக சங்கிதத்தை கற்கும்
மட்டுமல்ல, இசையோடு பாடும் ஆற்ற ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது, ! பூசை போன்ற விசேட தினங்களிலும்
கொள்ள வைக்கிறது. குறிப்பாக தமிழ் எது மாணர்கள் போட்டியில் பா தெ.பவனுஜா 1ம் இடத்தையும் மேற் இடத்தையும் பெற்றமை பாராட்டுடன் குறி
சேவைக்க
பென்சா
பொறுப்பாசிரியர்கள்: செல்வி.6
திருமதி. எமது பாடசாலைப் பெண் சார துருப்பாக விளங்குகிறது. இதில்
அரைவாசிக்கு மேற்பட்டோர் 2ம் தரச் சி:
மாணவர்களின் சேவை மனப்பாங் வளர்க்கும் வகையில் இவ்வமைப்பு செய் அழைப்புக்களை ஏற்று அங்கு நடக்கும் மாவட்ட ரீதியான பாசறை நிகழ் பாடசாலையில் நடைபெறும் விழாக்க நிர்வாகத்தன் பணிப்புக்கமைய தமது பரு
இன்ரறெக் பொறுப்பாசிரியர்கள்: செல்வி தலைவர்: இடாருள் GFu66Tri: எஸ்.நிரு
இக்கழகம் வழமை போன்று பல அமுல்ப்படுத்தி வருகிறது. இவற்று பயிற்சிப்பாசறை, பாதிக்கப்பட்டோருக்கு

மன்றம்
செ.அருணகிரிராஜா
ஈ.சிவானந்தன்
கரோவின்
மாணவர்கள் பரீட்சையை மையமாக தலையும் வளர்ப்பதில் இம்மன்றம் மிக காலைப் பிரார்த்தனைகளிலும் சரஸ்வதி மாணவர்களையும் பயிற்றுவித்து பங்கு த்தினப்போட்டியில் தேசிய மட்டம் வரை பகுபற்றி பாவோதலில் கீழ்ப்பிரிவில் பிரிவில் முரீமகள் சிறீரங்கநாதன் 2ம் ப்ெபிடத்தக்கது.
கழகங்கள்
ாரணியம்
எம்.டி.எஸ்.செபஸ்தியாம்பிள்ளை பிரியம்வதா மக்ஸ்மிலன் ணியம் யாழ்மாவட்டத்தில் மூன்றாவது இணைந்துள்ள 45 சாரணியர்களில் ன்னத்தைப் பெறத் தகுதியுள்ளவராவர்.
கு, ஆளுமை விருத்தி என்பவற்றினை ற்பட்டு வருகிறது. பிறபாடசாலைகளின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றனர். வுகளிலும் கலந்து கொள்கின்றனர். கள் முக்கிய நிகழ்ச்சிகளின் போது வ்களிப்பையாற்றி வருகின்றனர்.
ற் கழக்கம்
தர்சிகா குணசிங்கம்
ரி
த்திகா
சிறந்த செயற்றிட்டங்களை திட்டமிட்டு
ள் விதிப்பாதுகாப்பு, தலைமைத்துவப்
உதவுமுகமாக நிதிசேகரிப்பு

Page 30
போன்றவை குறிப்பிடத்தக்கவை. முயற்சியையும் திறனையும் ஊக் உருவாக்கி அதனை இலாபகரமான பாடசாலை நிகழ்வின் போதும் இம் வழங்கி வருகிறது.
சென்ஜோன்ஸ் ஐம்புலன்ஸ் படைப்பிர்
பொறுப்பாசிரியர்: செல் தலைவர்: ஜனே Gauglong Iri: எல்சி
இவ் அமைப்பு இருபதுக்கு மே கொண்டு மனித நேயம் மிக்க சேை சூழலில் திடீரென ஏற்படும் சிறுவிபத் சிகிச்சைகளை மேற்கொண்டு சந்தர்ப்பங்களில் யாழ் போதனா சிகிச்சை பெற்றுக் கொடுத்தும் வரு நிர்வாகத்தன் கட்டளைக்கிணங்க வே
எமது மாணவிகள் ஐவர் சர்வ உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட் பரீட்சையிலும் முதலாம் இடத்தை ச மாணவர்களின் சுயமுயற்சியும் ஊக் நிற்க வைத்திருப்பது பாராட்டத்தக்க
கிறீஸ்தவ பொறுப்பாசிரியர்கள்: திரும (ରଥF6)
தலைவர்: அ.ே செயலாளர்: இ.நி.
இம்மன்றத்தில் கிறிஸ்தவ மாண பிரதி வெள்ளி தோறும் காை தவக்காலத்ததில் அடைக்கல அன் கண்டியில் இவ்வருடம் நடைபெற் ற மாணவிகளும் பங்குபற்றியமை மகிழ் முறையில் கொண்டாடப்பட்டது. நல்லொழுக்கத்தையும் L60 LTL வாழ்த்துகிறேன்.

இவற்றை விட கழக மாணவர்களின் குவிக்குமுகமாக கொம்பனி ஒன்றையும் முறையில் முறைப்படி செயற்படுத்தினர். மன்றம் பல வகையில் தனது சேவையை
|16}}
வி. அருள்மொழி தர்மலிங்கம் ாஜினி திருலோகநாதன்
ஜிவிதா தர்மராஜா ற்பட்ட மாணவர்களை அங்கத்தவர்களாகக் வைகளை ஆற்றி வருகிறது. பாடசாலைச் துக்கள் சுகவீனங்களின் போது முதலுதவிச் வருகிறது. அத்துடன் அவசரமான வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்று நகிறது. பாடசாலை நிகழ்வுகளின் போது பண்டிய உதவிகளையும் செய்து வருகிறது.
தேச பயிற்சிப் பாசறையின் போது சிறந்த டதுன் இதற்காக நடத்தப்பட்ட முதலுதவிப் அஜந்தாயினி பெற்றுக் கொண்டார். எமது கமும் யாழ் மாவட்ட ரீதியில் முன்னணியில்
il.
புவதிகள் மன்றம்
தி.ஆர்.மரியநாயகம் வி.எம்.டி.எஸ்.செபஸ்ரியாம்பிள்ளை மனிலா அஜந்தி றைஞ்சினி விகள் அனைவரும் அங்கம் வகிக்கின்றனர். ல பிரார்த்தனை இடம் பெறுவதுடன், னை ஆலய வழிபாட்டிலும் ஈடுபட்டார்கள். கிறிஸ்தவ மாணவர் ஒன்றிய முகாமில் எமது ச்சிக்குரியது. இம்முறை மிக எளிமையான இம் மன்றம் மாணவர்களிடையே டையும் வளர்த்து மேலும் சிறப்புற

Page 31
மனையும் 1
பொறுப்பாசிரியர்கள்: செல்வி 2
திருமதி. தலைவர்: 6.afuu TLD செயலாளர்: LIT.ST60
இம்மன்றம் பாடசாலையின் நிகழ்வு மிகச் சிறந்த செயற்பாட்டை செவ்வனே குறிப்பிட விரும்புகிறேன். அத்துடன் சிக விருந்துபச்சார நற்பழக்கவழக்கங்களை வாய்ப்பளித்து வருவது பாராட்டத்தக்கது
UITLaFT606) 69lufofobi
தலைவர்: அதிபர்(பதவிவழி செயலர்: டாக்டர் வையோ பொருளாளர்: செல்வி தபுண்ண
பாடசாலை அபிவிருத்திச் சங்க பாடசாலையின் நடவடிக்கைகளை கல ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது. அத் மாணவர் சங்கத்துடன் இணை கெளரவித்தமையையும் நன்றியுடன் இச்சங்கத்தின் சேவையும் ஆலோ உறுதுணையாக இருக்குமென எதிர் பார்
பழைய மாணவர்
தலைவர்: வைத்திய கலாநி செயலாளர்: LIJO பொருளாளர் யோ.செல்வரத்தி
2001 - யூலை தொடக்கம்
தலைவர்: வைத்திய கலாநி செயலாளர்: திருமதி ம.பராபர பொருளாளர்: 55upg5 RLDG353, எமது பாடசாலையின பழைய பாரம்பரியங்களை மறந்து விடாது இன் கொடுக்கும் வல்லமை பொருந்தயவர்கள வேண்டும் என்ற பேரவாவுடன் செயற்பட்( அறை குளிரூட்டப்படுவதற்கான முய

மங்கையும்
L.LDITF6DITLD60s
..மரியநாயகம்
6IIIT
மொழி புகளின் போது விருந்தோம்பியலாகிய யாற்றி வருகிறது என்பதை நன்றியுடன் $கனம், சுகாதாரம் என்பவற்றுடன் கூடிய மாணவர்கள் பழகிக் கொள்ளவும்
திச் சங்கம் - 2001 ) திருமதி.க.பொன்னம்பலம்
கேஸ்வரன்
ரியமூர்த்தி (ஆசிரியை) ம் மாதம் ஒருமுறை ஒன்று கூடி ந்துரையாடி, ஏற்ற ஆலோசனைகளும் துடன் 2001 ஆசிரியர் தினத்தில் பழைய ந்து வெகுவாக ஆசிரியர்களை நினைவு கூர்கிறேன். தொடர்ந்து சனையும் LTLFT606) வளர்ச்சிக்கு க்கின்றேன்.
சங்கம் - 2001
தி செல்வி ப.சின்னப்பா
னம்
தி திருமதி ஞா.சிவபாதசுந்தரம்
6
ü மாணவர்கள் வரலாறு படைத்த தம் றைய காலத்தின் சவால்களுக்கு முகம் ாக, இளைய சகோதரிகளை முன்னேற்ற வருகின்றனர். பாடசாலையின் கணனி பற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Page 32
கணனி பயிற்சி ஆசிரியர் வேத மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் அத்துடன் வேம்படி வீதி மதில் கட்டு மாணவர் நலன்கள் நடவடிக்கைகளி பாடசாலையிலே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆசிசுறுகிறேன்.
LITL8FFT 600 60 8
தலைவர்: பொறுப்பாசிரியரும் பொருளாளரு செயலாளர்: இச்சங்கத்தில் சகல மாணவர்க உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுபே நிர்வாகக் குழு உறுப்பினர்கள ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோ வருகிறது. கூட்டுறவுத் திணைக்கள செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.
660GTu
பொறுப்பாசிரியர்: விளையாட்டுத்துறைத்தலைவி: சிரேஷ்ட மாணவ விளையாட்டுத்த கனிஸ்ட மாணவ விளையாட்டுத்த கடந்த ஆண்டில் எமது பாடசா விறுவிறுப்பாக நடந்தேறியது. பிர உடற்கல்வித்துறை இணைப்பாளர் தி பாரியார் (எமது பழைய மாணவி, அ ஞானசக்தி கணேசநாதன் அவர்களை
எமது பாடசாலை கல்வியில் சாதனைகள் பல படைத்து தனியான அறிந்ததே. 2001ம் ஆண்டில் மெய்ெ பங்குபற்றிய எமது மாணவிகள் யோ.த (தடைதாண்டல்) பாராட்டுக்குரியவர் மங்குபற்றிய அஞ்சல் ஒட்டக்குழுவி ஏனைய மெய்வல்லுனர் போட்டிகளில் மேலும் முயற்சியுடன் முன்னேறிச் செல்

னமும் இவர்களால் வழங்கப்படுகிறது. ள பரிசாக வழங்கியதுடன் வறுமையான ல் வழங்கவும் உத்தேசித்துள்ளார்கள். ம் செலவினை தாம் பொறுப்பேற்றுள்ளனர். ரில் பங்குபற்றுவதற்கு வசதியாக எமது த் தனியான இடவசதி (5uਹੁ॥ தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயற்பட
அதிபர் (பதவி வழி) ம்: திருமதி பா.உதயகுமார்
திநளாயினி ளும் அங்கத்தவர்களாவார். இருப்பினும் D பொதுக் கூட்டங்களில் பங்குபற்றுவதுடன் ாகவும் தெரிவு செய்யப்படுகின்றனர். ருக்கு தம்மால் இயன்றளவு சேவையாற்றி அனுமதியுடனும், மேற்பார்வையுடனும் சகல
ாட்டுத்துறை
திருமதி ல.மகேஸ்வரன்
திருமதி.சி.ஆனந்தகுமாரசாமி தலைவி: கயித்திரி தர்மகுலசிங்கம் லைவி தயானா தயாளன் ாலை இல்ல விளையாட்டுப் போட்டி மிக தம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ரு.க.கணேசநாதன் அவர்களையும் அவரது ஆசிரிய கலாசாலை நடனத்துறை) திருமதி யும் அழைத்துக் கெளரவித்தோம்.
மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும்
வரலாற்றைக் கொண்டுள்ளமை யாவரும் வல்லுனர் போட்டியில் தேசிய மட்டம் வரை தமிழினி (4000 மீற்றர் ஓட்டம்), பயிரியதர்சினி அத்துடன் மாகாண மட்டத்தில் னர் (15 வயதுப்பிரிவு, 13 வயதுப்பிரிவு) பங்கு பற்றிய மாணவர்களையும் பாராட்டி bல வாழ்த்துகிறேன்.

Page 33
சதுரங்கக் பொறுப்பாசிரியர்கள்: திரு குழுறி திருமதி.வி திருமதி.சு இன்று உலகளாவிய ரீதியில் பெற்றுள்ளது. எனவே எமது மாணவிகளு போட்டிகளில் பங்கு பற்றியும் வருகின்ற6 மட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய "சம்பியன்" கிண்ணத்தை தட்டிக் கெ மட்டுமல்ல தேசிய மட்டப் போட்டிகளில் நிேவேதிகா ஆகிய இருவரும் பங்குப தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டுத் த கொள்ள வாழ்த்துகிறேன்.
நன்றிய
எமது அழைப்பை ஏற்று இவ் விழ தந்ததுடன் நல்லுரையாற்றி பரிசில்களைய திருமதி ஜானகி பாலகிருஸ்ணன் அவர்க மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்து ஆசியுரை வழங்கிய போதகர் குணசீலன் வைத்திய கலாநிதி திருமதி ஞா.சிவ உள்ளங்கனிந்த நன்றிகள்
இவ்விழாவிற்கு Guােচ জগতত ৩টি உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர் செயலாளர், நிர்வாக உறுப்பினர், பெற்றே இனிய நன்றிகள்.
பாடசாலை கற்றல், கற்பித்தல் ெ நிகழ்வுகளும் இனிதே நிறைவுற ஒத பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள், மாண அனைவருக்கும் எமது நன்றிகள்.

கழகம்
கணேசன்
முரீகணேசன்
கண்ணன் "சதுரங்கம்" மிக முக்கியத்துவம் ம் மிக ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதும் ார். இதர பாடசாலைகளுடன் வலய 15 வயதிற்குட்பட்ட மாணவ அணி ாண்டமை பாராட்டத்தக்கது. 9كH55ڑ[ எமது மாணவிகளான தநீதிமப்பிரியா, ற்றியமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். நம் திறனை வளர்த்து பெருமை தேடிக்
றிதல்
ாவிற்கு பிரதமவிருந்தினராக வருகை பும் வழங்கிய விழாவினைச் சிறப்பித்த ளுக்கு, பாடசாலைச் சமூகம் சார்பில் க்கொள்கிறேன். நிறுவுனர் நினைவுநாள்
அவர்களுக்கும் நினைவுரை வழங்கிய பாதசுந்தரம் அவர்களுக்கும் எனது
ந்துள்ள கல்வித் திணைக் கள கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் ார், நலன் விரும்பிகள் அனைவருக்கும்
சயற்பாடுகளுடன் இன்றைய நன்நாள் துழைப்பு நல்கிய பிரதி அதிபர், வத் தலைவர்கள், பிற ஆளணியினர்

Page 34
யா/வேம்படி மகளி பரிசளிப்பு
வரவே
இராகம்: கம்பீரநாட்டை
L
சீர்புகழ் யாழ் மன பார்புகழ் உயர்கள்
இ9
எதிலும் திறம்படை எங்கள் சகோதரிே
ஜய ஐய விஜயலட்சு
நமது பள்ளியின் தயவும் சிறப்பும் தை தலைமகளே வ
இராகம்: ஹிந்தோளம்
வேம்பழUற்ெற வி விளையும் பு மேம்படக் கற்று உ மாண்புறு அ
இராகம்: காபி
வருகவே எங்கள் சே மாநிலம் சிறக்க வருக வருகவே எங்க
மாதா வேம்பழ
இராகம்: வலஜி
கல்வித் திணைக்கள நல்கலைக் கூடத் வாழ்நகர் பழைய மா தாழ்விலாப் பெற்

ர் உயர்தரப் பாடசாலை
விழா - 2003
பற்புப்பாடல்
தாளம்: ஆதி பல்லவி
600া"িষ্ঠো திருமகளே வருக! விகற்றவரே வருக!
lனுபல்லவி
த்திர் எங்கும் புகழ் அடைந்தீர் பl இரு கரம் கூப்பி நிற்போம்
சரணம்
பி அம்மா - அன்று ண் சிறுமி நீஅம்மா ழத்திடு தாயே! - எம் ருகவே! நின் ஆசி தருகவே!
த்ெதகியே - தமிழ் Iல்கலைக் கழகத்திலே யர்ந்தவளே - இன்று ஆணையரானவளே
ாதரியே - தமிழ் ப் பணிபுரிவோய் ள் திருமகளே சிறப்புறவே.
த்தின் கண்ணியர்க்கும் நல்வரவு து அதிபர்க்கும் நல்வரவு ணவர்க்கு நல்வரவு றோர் எல்லோர்க்கும் நல்வரவு

Page 35
அதிபர் அறி
பெரு மதிப்பிற்குரிய முதன்மை விருந்தினர்
-9{alÍb('all!
வணக்கத்திற்குரிய போதகர் அவர்களே!
நிறுவுனர் நினைவுரையாற்ற வந்திருக்கும் திருமதிமா.இராஜாராம் அவர்களே!
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்
96), GGIT
QUĵGLII Tjeb GGT!
பழைய மாணவ சங்கத் தலைவர் அவர்களே!
பழைய மாணவர்களே!
நலன் விரும்பிகளே!
உத்தியோகத்தர்களே!
சகோதரப் பாடசாலை அதிபர்களே!
எனது பாடசால ஆசிரியர்களே!
LDITGOOIG)ish GT
அனைவரையும் பேருவைக பொங்க வாழ்த்தி வரவேற்பத்தில் பெருமை அடை கிறேன்.
பாடசாலை வரலாற்றிலே குறிப் பிடத்தக்க முக்கிய பெருமையுடைய நிகழ்வுகள் பரிசுத்தினமும் நிறுவுனர்

க்கை - 2002
தினமும் ஆகிய இரண்டுமே. அந்த நாள் இன்று. இந்நந் நாளிலே எமது விழாவினைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் செல்வி விஜயலட்சுமி தெய்வேந் திரா துரைசாமி அவர்கள் வேம்படி மண்ணில் வளர்ந்த முத்து என்பதை கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது மாணவப் பருவத்தில் மிகவும் அமைதியான அடக்கமான கீழ்ப்படிவுள்ள மாணவியாகத் திகழ்ந்தார் என்றும் சங்கீதத்தில் மிகவும் ஈடுபாடுடையவர் என்றும் அவருக்கு கல்வி ւյ5ւ լգա ஆசான்கள் கூறக் கேட்டிருக்கி றேன். செல்வி விஜயலட்சுமி சுதந்திர இலங்கையின் முதலாவது சபாநாயகரான "ஸ்பீக்கர் துரை சாமி" அவர்களின் மகன் வழி பேர்த்தி என்ற பெருமைக்குரியவர். பெரியார் யோகேந்திரா துரை சுவாமி அவர்களின் பெறா மகளாகிய அவர் தந்தை வழி சென்று ஆளுமைத் திறனையும் செயற்திறனையும் வளர்த்துக் கொண்டார்.

Page 36
யாழ். மண்ணில் பிறந்து, பால வகுப்பில் இருந்து பல்கலை கழகம் செல்லும் வரை வேம்படியி வளர்ந்து பாரதியார் பல்கலை கழகத்திலே பட்டம் பெற்றவ இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடந்து 1990 ஆண்டு தொடக்கம் நிர்வா சேவைக்குள் தம்மை இணைத்து கொண்டார். 1991, 1992 ஆண்டுகளில் கண்டாவளை உத அரசாங்க அதிபர் பதவிை வகித்தார், தொடர்ந்து சமூ சேவை அமைச்சின் பணிப்பு ளராக, கல்வி அமைச்சின் உத செயலராக, பொது நிர்வாக சேை யின் செயலராகக் கடமையாற் பல்வகை அனுபவத்திறனைய பெற்றுக் கொண்டார். 2002 வடக்கு கிழக்கு உள்ளூராட் சேவை பணிப்பாளராகப் பத (3ubg இன்று உள்ளூராட் ஆணையாளராக கடமையாற்று செல்வி விஜயலக்ஸ்மி அவர்க எமது பழைய மாணவி என்றுணரு போது வேம்படியாள் இறுமாப்ட

JLib
ள்
தம் புக்
கொள்கிறாள். இளைய சகோதரி 56T அன்னாரின் கரங்களால் பரிசில் பெற ஆவலுடன் காத்திருக் கின்றார்கள். மீண்டும் அவரை உளப் பூரிப்புடன் வருக வருகவென வரவேற்கிறேன்.
யாழ்மண்ணில் ஏறத்தாழ 165 வருடங்களாக மங்காப்புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கும் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் சிருஷ்டி கர்த்தா "கலாநிதி பீற்றர் பேர்சிவல் அடிகளார் அவர்களை எம் அனைத்து நெஞ்சங்களும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூருகிறது. 6TLDg LITLSFT60)6Ouigi துரித, தொடர்ந்த வளர்ச்சியும் எதிர்கால முன்னேற்றமும் அடி5Tெரை @ AMB 6 I T L i LJ 35 (Ugo, 5700L ULU 6JJJT 35 வாழ்த்திக் கொண்டேயிருக்க வழிசமைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு என்று கூறிக்கொண்டு பரிசுத்தின அறிக் கையை இச் சபை முன் மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

Page 37
அதிபர் அறிக்
வழமை போலவே இவ்வாண்டிலும் எ செயற்பாடுகள், இணைப்பாடவிதான கணிப்பீடுகள், என்பன சீராக நடைபெற்ற பெறுபேறுகளும் பாராட்டத்தக்கதாகவே பு
மாணவர் தொகை - 2002
06 - 11 வரை - 11 12 - 13 வரை
மொத்தம் - 16
5
ஆசிரியர் விபரம்:
விஞ்ஞான கணித பட்டதாரிகள் - கலைப்பட்டதாரிகள் வர்த்தகம் - மனையியல் - விசேட பயிற்சி ஆசிரியர்கள் - . மொத்தம்
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் - 2002
க.பொ.த(சாத) தோற்றியோர் க.பொ.த(உத) கற்பதற்குத் தகுதி உ
விசேட சித்திகள்
10 'A' - 01.
09 'A' - 05
08 "A" - 17
07 'A' - 20
06 'A' - 20
க.பொ.த (உ.த) - 2002 தோற்றியோர் பல்கலைக்கழக தகுதி பெற்றோர்

கை - 2002
மது பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலை மட்டக் ன. அதற்கேற்ற முறையில் பரீட்சைப் அமைந்தவை மகிழ்ச்சிக்குரியதாகும்.
07 20 90
19
16 03 O2
32
72
- 149
உடையவர்கள் - 149
- 292
- 175
= 21 =

Page 38
பல்கலைக்கழ
மருத்துவம் - 07 விவசாய விஞ்ஞானம் - 13 உயிரியல் விஞ்ஞானம் - 05 பொறியியல் - 01.
பெளதிக விஞ்ஞானம் - 03 பிரயோக விஞ்ஞானம் - 02
முகாமைத்துவம் - 11 வர்த்தகம் - 01. அளவையியல் விஞ்ஞானம் - 02 556ᏛᎠ6Ꮝ - 08
2002ல் எம்முடன் செல்வி சுதர்சினி இரட்ணசிங்க செல்வி கிருபாதேவி இரட்ணசி செல்வி அருள்மொழி குணரட்ன செல்வி கெளரி சச்சிதானந்தம் செல்வி திரிவேணி சண்முகலிங் செல்வி மதிவதனி விநாயகமூர்த செல்வி பாமினி மயில்வாகனம் திருமதி பேனடேற் ஜேக்கப் திருமதி சிவசக்தி தர்மலிங்கம்
அனைவரையும் அகமிக மகிழ்ந் யாவும் இந்நிறுவனத்தினது எதிர்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
அதிபர்: திரு பிரதி அதிபர்: திரு பகுதித்தலைவர்கள்: திரு
இப்பாடசாலையின் நிர்வாகக் விதத்திலும் ஒத்துழைப்பு நல்கியது எதிர்பார்க்கிறேன்.

க அனுமதி பெற்றோர்
புதிதாக இணைந்தோர் b
ங்கம்
ாம்
ந்தி
து வரவேற்கிறேன். இவர்களின் செயற்பாடுகள்
ாலத்தை பிரகாசிக்கச் செய்வதாக அமைய
காமைத்துவக்குழு
மதி.க.பொன்னம்பலம்
மதி ச.சொக்கலிங்கம்
மதி செள.சுந்தரலிங்கம்
மதி எஸ்.ஜெயபாலன்
மதி.கே.கருணாநிதி
மதி ஆர்.கிருஸ்ணராசா
மதி கே.திருச்செல்வம்
மதி எஸ்.ஆனந்தகுமாரசாமி
கடமைகளுக்கு முகாமைத்துவக்குழு சகல
1. மேலும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை

Page 39
ஆசிரியர் கழ
தலைவர் திருமதி.ச.சொக்கலிங்கம் செயலர்: திருமதி நதவசீலன் பொருளாளர்:திருமதி க.நடராசா
இக்கழகம் இப்பாடசாலையின் சகல கொண்டுள்ளது. ஆசிரியர்கள் தொடர் கொடுப்பதுடன் ஆசிரியர்கள் இளைப் அவர்களைக் கெளரவித்தும் நேரடியாக ஆற்றி வருகிறது. ஆசிரியர்களின் குடும் பங்குபற்றி ஆறுதலளித்தும் வருகிறது.
இப்பாடசாலையில் சேவையாற்றி ஒ வரும்போது நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிறது. மேலும் பயனுள்ள வகையில்
மாணவர் முத
பொறுப்பாளர் திருமதி: சிரேஷ்ட மாணவத்தலைவி டாருணி
(2002 g வேணி கு (2002 G.
மாணவ முதல்வர் தொகை: 33
இவ்வருடம் மாணவ முதல்வர்கள் தெரிவு நடைபெற்று வைபவரீதியாகத் இம்முறை பல்கலைக்கழக அனுமதி டாருணியின் இடத்திற்காக Gs மாணவத்தலைவியாக பொறுப்பேற்றுக் மாணவமுதல்வர்கள் நிர்வாகத்திற்கு கடமையாகக் கொண்டியங்கி வருவது கடமையுணர்வுடன் தொடர்ந்தும் செயற்ப
உயர்தர மா
பொறுப்பாரிசியர்: திருமதி செல்வி தலைவர்: தெ.காய
Gaius IT6Iri: ਰੀ.. ਸੁਰੀ

கம் - 2002
D ஆசிரியர்களையும் அங்கத்தவர்களாக பான உதவிகளை உடனுக்குடன் செய்து பாறல், திருமணம் என்பவற்றின் போது கப் பங்குபற்றியும், சிறந்த பங்களிப்பை பம் சார்ந்த துன்பநிகழ்விலும் தயங்காது
ய்வுபெற்ற ஆசிரியர்களையும் சந்தர்ப்பம் தும் நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுத்தும்
செயற்பட வாழ்த்துகிறேன்.
ல்வர் சங்கம்
ச.சொக்கலிங்கம் (பிரதி அதிபர்) 9) Jelibalj JПат னவரி - 2002 செப்ரெம்பர்) நணராஜசிங்கம் சப்ரெம்பர் - 2003 ஜனவரி)
வழமைபோல புள்ளி அடிப்படையில் தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். தி உடனடியாக செயற்பட்டமையால் ரணி குணராஜசிங்கம் சிரேஷ்ட கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஒத்துழைப்பு நல்குவதே பிரதான து மகிழ்ச்சிக்குரியது. இருப்பினும் ட வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
ணவர்மன்றம் வி.புஸ்பநாதன் த.குணசிங்கம் த்திரி
laါ

Page 40
இம்மன்றம் உயர்தர மாணவர்க தோறும் நிர்வாகக் குழுத்தெரிவு இ ஒன்று கூடி பயனுள்ள நிகழ்வுகை மாணவர் ஒன்றுகூடல் இனிதே உபவேந்தர் பேராசிரியர் பொய விருந்தினராக அழைத்து விழாவை வளர வாழ்த்துகிறேன்.
விஞ் பொறுப்பாசிரியர்: திருமதி அ தலைவர்: பிரியா பா6 செயலாளர்: அபிராமி சி
இன்றைய துரித விஞ்ஞான வ இயன்றளவு செயற்திட்டங்களை உ இல் இலங்கை முன்னேற்றச் சங் நடத்தப்பட்ட போட்டியில் "வி பிழிகரைசல்களின் தாக்கம்" எனு இடத்தைப் பெற்றமை பாராட்ட "விஞ்ஞானதினம்" சிறப்பாக கொ
நடைபெற்று வருகிறது. இம் வழ்த்துகிறேன்.
廷 பொறுப்பாசிரியர்: திருமதி.க, திருமதி.வி தலைவர்: சி.சிறிமகள் Gausorrori: ச.மதுரா
இம்மன்றத்தில் சகல மா வளர்ச்சியில் ஊக்கம் செலுத்துமுக அமைவாகப் போட்டிகளை நடத் பங்குகொள்ள வைக்கிறது. இம்ப விழா அமைகிறது. முத்தமிழ் விழ பிரதம அதிதியாக யாழ். பல்கை நவரெட்ணம் அவர்கள் கலந்து செம்மையாக வளர பயனுள்ள வை கேட்டுக்கொள்கிறேன்.

ளை அங்கத்தவர்களாகக் கொண்டு ஆண்டு டம்பெறுகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் ளை நடத்தி வருகிறது. 41 வதுஉயர்தர நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக ாலசுந்தரம்பிள்ளை அவர்களை முதன்மை பச் சிறப்பித்தனர். மேலும் செயற்பாடுகள்
ஞான மன்றம் |தவரஞ்சித் ஸ்சிங்கம் சிவலிங்கம்
ளர்ச்சிக்கு சவால்விடும் வகையில் இம்மன்றம் ருவாக்கி செயற்படுத்தியும் வருகிறது. 2002 கத்தால் (SLAAS) பாடசாலைகளுக்கிடையே த்து முளைத்தலில் சேதன இயற்கைப் றும் செயற்திட்டம் மாகாணமட்டத்தில் 1ம் பத்தக்கது. அத்துடன் வருடந்தோறும் ாண்டாடப்பட்டு "அரும்பு" மலர் வெளியிடும் மன்றம் மேலும் மேற்போக்கு நடைபோட
மிழ்மன்றம்
JBLUIT3FIT 1.புஸ்பநாதன் 前
ணவர்களும் உறுப்பினர்கள். தமிழ்மொழி மாக கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு நீதி தேசிய மட்டம் வரை மாணவர்களை மன்றத்தின் பிரதான செயற்பாடாக தமிழ்த்தின ாவாக சிறப்பாக இவ்வாண்டும் நடைபெற்றது. லக்கழக இசைத்துறைத் தலைவர் திரு.எம் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மொழி கயில் தொடர்ந்தும் தொழிற்படவேண்டுமெனக்

Page 41
Dance Drama Troupe
 
 
 

Hindu Union - 2002 with the Principal and Teachers in Charage
வேம்படி மகளிர்கல்லூரி ܝܼܝܬܘܲܢ ܠ ܀ ܫ
A Scene from the Dan Ce Drama

Page 42
Some English Da
Country Dance
 
 
 

y Presentations
Choral Recitation
The Senior Drama Troupe who staged the play "OTHELLO"

Page 43
English Staff Advisor. Mr. K.Velummyl President: Verni Gunarajas.
Secretary: Gayathri Theiva
The English Union provides a lot develop and express their talents in the learning. Competitions were held in spé Reading, Recitation, Oratory and Dram the Divisional, Zonal District and Pro following students are awaiting to
Competitions.
The English day. celebration was he
Miss Gnana Kumarasamy, Provincial A
Chief guest, I wish the union every succe
வர்த்தக பொறுப்பாசிரியர் செல்வி த. ഋങ്ങബാഖf; பி.சுபராஜின் Glaru ISOIT6IIsi: பி.காயத்தி
இம்மன்றம் பிரதி வெள்ளிக்கிழமை ( காலகட்டத்தில் வர்த்தகக் கல்வியின் வகையில் இம்மன்றம் செயற்பட்டு வருகிற சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, "வர்த்தகி 2002ல் இவ்விழாவுக்கு வணிகத்துறை பல்கலைக்கழகம்) முதன்மைவிருந்தினராக வெற்றிநடை போட வாழ்த்துகிறேன்.
 

|nion
1.
ngam
zularatnam
of opportunities to the students to various skills involved in language ling, copy writing, Creative writing, as, Our school won many places in ovincial level competitions. The
participate in the National Level
ld on the 4th of October, 2002 with issistant, Director of English as the
SS
மன்றம் புண்ணியமூர்த்தி 而
f
தோறும் ஒன்று கூடுகிறது. இன்றைய முக்கியத்துவத்தை கருதி பயனுள்ள து. வருடந்தோறும் "வர்த்தக தினம்" " சஞ்சிகையும் வெளியிடப்படுகிறது.
சிரேஷ்ட விரிவுரையாளர் (யாழ் க் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து

Page 44
இந்
பொறுப்பாசிரியர்கள்: திருப செல் திரு. தலைவர்: தி.ஜ GSFLUGMOTGITT ÚT: ਸੁg
மாணவர்களிடையே பக்தியையு விதத்தில் இம்மன்றம் செயற்பட்டு பரீட்சைகள் என்பவற்றை அறிமுகப்ப போன்ற விழாக்களை சிறந்த முை விழுமியங்களை மேலும் மாணவ வாழ்த்துகிறேன்.
சமுகக் பொறுப்பாசிரியர்: திருப தலைவர்: 9,.6 Gu66: பே.வி
இம்மன்றம் F556)
உறுப்பினர்களாகக்கொண்டது. வா பொது அறிவை விருத்தி செய்யும் யூன் 5ம் நாள் "சூழல் தினம்" 3 துறைகள் அறிஞர்களும் வரவை இடம்பெறுகின்றன.
"யாழ்ப்பான குடாநாட்டை துல் உருவாக்கலிலும் இம்மன்றம் ஈடுபட்(

து மன்றம்
தி நதவசிலன் வி. கி.முத்துக்குமாரு நிருஞானசுந்தரன் னோஜினி
தியா
, ஆன்மீக சிந்தனைகளையும் உருவாக்கும் வருகிறது. சமயசம்பந்தமான போட்டிகள், டுத்தியும் நாயன்மார் குருபூசை, வாணி விழா நயில்நடாத்தியும் வருகிறது. சைவ சமய ரிடையே புகட்சி சிறப்பாகச் செயற்பட
கல்வி மன்றம் தி.த.சந்திரராஜன் னிமொழி
டிாலினி
மூகக்கல்வி பயிலும் மாணவர்களையும் ரம்தோறும் ஒருமுறை ஒன்று கூடி மாணவரின் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்பாக கொண்டாடப்பட்டது. புவியியல் ழக்கப்பட்டு பயன்தரும் சொற்பொழிவுகள்
லியமாக எடுத்துக்காட்டும் புறஉருவப்படம்" ள்ெளமை பாராட்டத்தக்கது.

Page 45
நுண்கலை
சித்திர பொறுப்பாசிரியர் திருமதி.வி தலைவர் மு.மேரி ரி GéFUISOT5III: UITSHI6)IT
இம்மன்றம் மாணவர்களிடையே மை வெளிக்கொணரும் முகமாக மாணவிகை பயிற்சிகள் அளித்தும்வருகிறது. சித் மாணவர்கள் பயனுள்ள வகையில் கண்க
IBL6GTI பொறுப்பாசிரியர்கள்: திருமதி.வி (606ਗ
ഇഞ്ഞബ് குசசிதா செயலாளர் கு.வேதப்
பாடசாலையின் அனைத்து விசேட நிறுவனங்கள் அழைக்கும் போதும் சி பாராட்டைப் பெற்று வருகிறது. இம்ப நிகழ்வில் வருடந்தோறும் எமது மாணவர் 2002ல் தேசிய மட்டத்தில் சி.தெவந்தி 1ம் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்

மன்றங்கள்:
மன்றம்
தயாபரன் நிரோஜினி
TEST
றந்துள்ள சித்திரம் வரையும் ஆற்றலை |ள போட்டிகளில் பங்குபற்றச் செய்தும் திரத்தை ஒரு பாடமாகக் கற்கும் Tட்சியில் பங்குபற்றவும் செய்தது.
ன்றம் பகுஞ்சிதபாதம்
வேலாயுதம்
பிரியா
நிகழ்வுகளுக்கும் மட்டுமல்லாமல் பிற றப்பான நடன நிகழ்ச்சிகளை வழங்கி மன்றம் தமிழ்த்தினப் போட்டியில் நடன கள் பங்குபற்றி வெற்றியிட்டுகின்றார்கள். இடத்தைப் பெற்றுத் தங்கப்பதக்கத்தை
கது.

Page 46
இை பொறுப்பாசிரியர்கள்: திரும
திரும தலைவர்: கமது Glarus)TST: ஆபி
கர்நாடக சங்கிதத்தை ஒரு பா இம்மன்றத்துடன் இணைந்துள்ள பாடுவதற்கான பயிற்சி அளிக்கப்படு பூசை, குருபூசை போன்றவற்றிலும் வகையில் இம்மன்றம் ஊக்கம் கொ போட்டியில் தேசிய மட்டம் வ சந்தர்ப்பத்தைப்பெற்றுக்கொள்கின்ற வாழ்த்துகிறேன்.
(836O)6
6L60
பொறுப்பாசிரியர்கள்: (5(Լք
(5(Լք
யாழ். மாவட்டத்தில் 3வது மாணவர்களின் சேவை மனப்பா வளர்ப்பதோடு பாடசாலை நிர்வ ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. ஜனாதிபதி விருதினைப் பெறுவ வருகின்றனர். தொடர்ந்து சிறப்பாக
இன்ர பொறுப்பாசிரியர்கள்: திரு தலைவர்: யசி GFuso TGTri: சிறி
இக்கழகம் சேவைக்கழகங்க செயற்திட்டங்களுக்குத் தேவையா செலவிடுகின்றனர். பாடசாலை வகு

மன்றம் தி செ.அருணகிரிராஜா தி.ச.சிவானந்தன்
TT
6,601st
மாகக் கற்கும் மாணவர்கள் அனைவரும் Isr. மாணவர்களை இசையோடு கின்றது. காலைப் பிரார்த்தனை, சரஸ்வதி மாணவர்கள் பங்குகெண்டு இசைக்கும் த்ெது வருகிறது. குறிப்பாக தமிழ்த்தினப் ரை எமது மாணவிகள் பங்குபற்றும் Tri. மேலும் ஊக்கமாகச் செயற்பட
க்கழகங்கள்
சாரணியம்
A:செல்வி எம்.டி.எஸ்.செபஸ்தியாம்பிள்ளை
திருமதி ஜெடெனிசியஸ்
B: திருமதி பி.மக்மிலன்
செல்வி திசண்முகலிங்கம்
துருப்பாக மிளிரும் எமது சாரணியம் ங்கு, ஆளுமை விருத்தி என்பவற்றை ாகத்திற்கும் தேவையான போது தமது 1ம் தரச்சின்னங்களைப் பெற்ற மாணவிகள் தற்காக சிறந்த பயிற்சிகளில் ஈடுபட்டு
இயங்க வாழ்த்துகிறேன்.
றக்ற் கழகம்
மதிநதவசிலன்
ா இராமச்சந்திரன்
கள் ருரீரங்கநாதன் ளுள் ஒன்றாக இயங்கி வருகிறது. தமது ன நிதியை கழக இருப்பு நிதியிலிருந்தே ப்பறைக் கரும்பலகைகளுக்கு மையூசுதல்,

Page 47
அவசர சிகிச்சைக்காக நோயாளர் அறைை சிரமதானம் ஆகியவற்றைச் செய்து வருவி அலங்கரிப்பு விருந்துபசாரம் போன்றவற் வருகின்றனர். மேலும் ஆக்கபூர்வமாகச் ெ
பரியோவான் ட
பொறுப்பாசிரியர் செல்வி, அ தலைவர் சு.சர்மிலா GAGFULIGADITSITri: பேசாளினி
இப்பிரிவின் மகுட வாக்கியம் "மனித அகற்கிணங்க இப்படைப்பிரிவு 65 அங் வருகிறது. இதனால் மாணவர்களிடைே மனப்பாங்கு என்பன வளர்த்தெடுக்கப்படு பாடசாலை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் ஒத்து திருகோணமலையில் நடைபெற்ற தேசியட் நடத்தப்பட்ட போட்டிகளிலும் வெற்றியீட்டி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
லியோ க பொறுப்பாசிரியர் திருமதி யே தலைவர்: ਤੇਗ Gaugust 6Ti: தமகியா
இக்கழகம் 1992ல் ஸ்தாபிக்கப்பட் நடத்திக்கொண்டு வந்தது. காலச் சூழ்நில யூன் மாத்தில் இருந்து திரும்பவும் செயற்ப சேவையே நோக்காகக் கொண்டது. பாட உதவி ஒத்துழைப்பை நல்கி வருவதே அணிநடையினை மேற்கொண்டு விழாவு மேலும் பயனுள்ள வகையில் செயற்பட வா
கிறிஸ்தவ யுவதி பொறுப்பாசிரியர்கள்: திருமதி.ஆ செல்வி.எம்
ഇങ്ങബഖj: ਉਤੇu GausorT6: R353255
இம்மன்றம் பிரார்த்தனைகளில் ஈடுபடு ஒளிவிழாவை சிறப்பாக கொண்டாடி ம கருணைசேகர அடிகளாரும், அருட்தந்தை வழங்கிச் சிறப்பித்தனர்.

யப் பராமரித்தல், சைக்கிள் தரிப்பிடச் துடன், விழாக்களின் போது மண்டப லும் சிறந்த பங்களிப்பை அளித்து சயற்பட வாழ்த்துகிறேன்.
டைப்பிரிவு ருள்மொழி தர்மலிங்கம்
குலத்தின் சேவைக்காக" என்பது. கத்தவர்களைக் கொண்டு இயங்கி ப நட்புறவு, மனிதாபிமானம், சேவை \கின்றன. முதலுதவி சேவையுடன் ழைப்பு நல்கி வருகிறது. இவ்வருடம் பாசறையில் பங்குகொண்டு அங்கு தங்க, வெண்கலப் பதக்கங்களைப்
ழகம் IT.Lub(5600TU TöFIT
தா
டு பயனுள்ள செயற்திட்டங்களை லையில் செயற்பாடு தடைப்பட்டு 2002 படத் தொடங்கியுள்ளது. இம்மன்றம் Fாலை நிகழ்வுகளின் போது வேண்டிய ாடு வெள்ளைப் பிரம்பு தினத்தில் க்கான ஏற்பாடுகளையும் செய்தது. pத்துகிறேன்.
கள் மன்றம்
மரியநாயகம் டி.எஸ்.செபஸ்ரியாம்பிள்ளை
而
வதோடு வழமைபோல இவ்வருடமும்
கிழ்ந்தது. மெதடிஸ்த திருச்சபை பிரான்சிஸ் அடிகளாரும் அருளுரை

Page 48
D60) 60.
பொறுப்பாசிரியர்கள்: செல்
திரு ഇങ്ങബഖj': D60) செயலாளர்: S.وكم
தொழில்நுட்ப பாடத்திற்கான க கல்வித்திணைக்களத்தால் நடாத்தட் போட்டியில் எமது மாணவர்கள் கொண்டமை பாராட்டத்தக்கது. ட வாழ்த்துகிறேன்.
LTL3FT606)
தலைவர்: பொறுப்பாசிரியரும் பொருளாள செயலர்: இப்பாடசாலையின் சகல மா ஆவர். வருடந்தோறும் ெ உறுப்பினர்கள்தெரிவு உயர்தர இச்சங்கம் ஆசிரியர்கள், மா6 தேவைகளை இயன்றளவு நிறைவேற்
கூட்டுறவுத் திணைக்கள ச நடைபெறுகின்றன. இலாபப் பணத் தேவைகளுக்காகச் செலவு செய்ய நோக்குடன் வளர வாழ்த்துகின்றேன்
பாடசாலை அபி
தலைவர்: அதிபர் (பத செயலர்: டாக்டர் வை பொருளாளர்: திருமதி கெ பாடசாலை அபிவிருத்திச் பாடசாலையின் நடவடிக்கைகளை ஒத்துழைப்பும் வழங்கிவருகிறது. மாணவர் சங்கத்துடன் இ கெளரவித்தமையையும் நன்றியுட இச்சங்கத்தின் சேவையும் அ உறுதுணையாக இருக்குமென எதி

ம் மங்கையும் 6 go upstafsortles தி.சு.து.மரியநாயகம் மதிலி
DIGIFT ண்காட்சி ஒன்றையும் இம்மன்றம் நடத்தியது. பட்ட 10ம், 11ம் தரத்திற்கான கண்காட்சிப் பங்குபற்றிப் பல பரிசுகளையும் தட்டிக் |யனுள்ள வகையில் தொடர்ந்தும் செயற்பட
கூட்டுறவுச் சங்கம்
அதிபர்(பதவிவழி) Iரும்: திருமதி பா.உதயகுமார்
ணவர்களும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுச்சபை Ժուււյւյւ5 நிர்வாகசபை
மாணவர்களிடையே நடத்தப்படுகின்றது. 2016 si66 ஆகியோரின் அத்தியாவசிய bறி வருகின்றது.
ட்டவிதிகளுக்கு உட்பட்ட செயற்பாடுகளே தில் ஒருபகுதி பாடசாலையின் அத்தியாவசிய பப்படுகின்றது. இச்சங்கம் மேலும் சேவை
.
விருத்திச் சங்கம் - 2002 விவழி) திருமதி.க.பொன்னம்பலம்
யோகேஸ்வரன் ள.சுந்தரலிங்கம் சங்கம் மாதம் ஒருமுறை ஒன்று கூடி கலந்துரையாடி, ஏற்ற ஆலோசனைகளும் அத்துடன் 2002 ஆசிரியர் தினத்தில் பழைய ணைந்து வெகுவாக ஆசிரியர்களை ன் நினைவு கூர்கிறேன். தொடர்ந்து லோசனையும் பாடசாலை வளர்ச்சிக்கு பார்க்கின்றேன்.

Page 49


Page 50
Un (
 
 

Squads - 2001
der - 15
ler - 19

Page 51
P.T.
inning
W
Unde
 

Squads - 2002

Page 52
Scenes from T
 

amil Day - 2002

Page 53
பழைய மாணவர் ഇങ്ങബഖf: டாக்டர் திருமதி. Gaius)T6Tj: g5(5LD55 R.LD(3353. பொருளாளர் திருமதி.சி.ஆனந் இம்மன்றம் வளர்ந்துவரும் இ. செயற்பாட்டை ஊக்குவிப்பதில் தம்மால வருகின்றனர். பழைய மாணவிகளின் ஞ 2002ல் இருந்து வழங்குகிறார்கள். அன்பளிப்புக்கள் வழங்கியும் சிறந்த அத்துடன் ஆசிரிய தினத்தை மு சங்கத்துடன்இணைந்து மதியபோசனம் கெளரவித்தனர். இவர்களது உதவியு கிடைக்குமென எண்ணுகின்றோம். G. மாணவர் சங்கக் கிளைகளும் இப்பாடச செயற்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
விளையாட் பொறுப்பாசிரியர்: விளையாட்டுத்துறைத்தலைவி: சிரேஷ்ட மாணவ விளையாட்டுத்த6ை கனிஸ்ட மாணவ விளையாட்டுத்தலை
2002ம் ஆண்டுக்கான வருடாந்த மைதானத்திலே சிறப்பாக நடைபெற்றது அரசாங்க அதிபர் திருதுவைத்தி கெளரவித்தோம்.
இதைவிட 2002ல் 1500 மீற்றர் ஒட் தங்கராசாவும், தட்டெறிதல் போட்டியில் 8 பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும் இவ்வாண்டு 15 வயதுப் பிரிவு, 19 வ மட்டத்தில் 1ம் இடத்தை சுவீகரித்துக் ே மட்டத்திலும், பூப்பந்தாட்டம் கூடைப்பர் வெற்றியிட்டின. சதுரங்கமும் மேசைப் இடத்தைப் பெற்றன. யாழ் மாவட்டத்தில் எமது 13வயது மாணவிகள் குழு உருவாக்
 

D - 2002
நா.சிவபாதசுந்தரம்
前
குமாரசாமி
LITL3T60)6) LDT6006566 356ö6
ன முற்போக்கு முயற்சிகளில் ஈடுபட்டு
பகார்த்தமாக 08 தங்கப்பதக்கங்களை மாணவிகளை ஊக்குவிக்குமுகமாக
ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.
ன்னிட்டு பாடசாலை அபிவிருத்திச் அளித்தும் அன்பளிப்பு வழங்கியும்
b, ஒத்துழைப்பும் எமக்குத் தொடர்ந்து
காழும்பு மற்றும் வெளிநாடுகளிலுள்ள
ாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன்
டுத்துறை
திருமதி ல.மகேஸ்வரன் திருமதி.சி.ஆனந்தகுமாரசாமி லவி: வர்சினி சந்திரகுமார் வி; நிரஜா பஞ்சலிங்கம்
இல்ல விளையாட்டுப் போட்டி எமது il. பிரதம விருந்தினராக மேலதிக லிங்கம் அவர்களை அழைத்துக்
டப்போட்டியில் எமது மாணவி நர்மிதா விதா இராசையாவும் தேசியமட்டத்தில் உடற்பயிற்சிப் போட்டியிலும் பதுப் பிரிவு ஆகிய இரண்டும் வலய காண்டன. வலைப்பந்தாட்டம் மாவட்ட தாட்டம் ஆகிய வலய மட்டத்திலும் பந்தாட்டமும் மாவட்ட மட்டத்தில் 1ம் முதலாவது உதைபந்தாட்டக்குழுவாக கப்பட்டது பெருமைக்குரியதாகும்.

Page 54
நண்
எமது அழைப்பை மதித்து ஏற்ற இவ்விழாவிற்கு வருகை தந்து, 8 பரிசில்களையும் வழங்கிக் கெள விஜயலட்சுமி தெய்வேந்திரா துரை சார்பிலும் என் சார்பிலும் உள கொள்கிறேன். நிறுவுனர் நினைவுநா போதகர் கே. கருணசேகர அடிகள் வழங்கிய திருமதி. ம. இராஜாராம் அ
எனது அழைப்பை ஏற்று அதிகாரிகள், சகோதரப் பாடசாை சங்க செயலாளர், நிர்வாக உறுப்ட் பழைய மாணவர்கள், நலன்விரும்பிக
இன்றைய நாள் நிகழ்வுகளுக் எனது பாடசாலை சமூகத்திற்கும் என

றியறிதல்
துடன் தொலைவிலிருந்து சிரமத்தைப் பாராது சிறந்த சொற்பொழிவாற்றி, மாணவியருக்கு ரவித்த முதன்மை விருந்தினர் செல்வி சுவாமி அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் ாப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் ள் ஆசியுரை வழங்கிய வணக்கத்துக்குரிய ாார் அவர்களுக்கும், நிறுவுனர் நினைவுரை வர்களுக்கும் மனம் நிறைவான நன்றிகள்.
வருகை தந்துள்ள கல்வித்திணைக்கள ல அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் பினர்கள், பழைய மாணவ சங்கத் தலைவர், ள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய * நன்றிகள்.

Page 55
அதிபர் அவர்கள் மே
எமது பாடசாலை 2001 - 2002ம் மட்டுமல்லாமல் இணைப்பாடவிதானச் செ முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பது ய
கற்றல், கற்பித்தல் செயற்பாடுக சிபார்சுகளுக்கமைவாக திருப்தியான முறை இதனால் மாணவர் தொகையும் அதிக தொன்றாகிவிட்டது. இருப்பினும் பெரும்பா "வேம்படியில் தம்பிள்ளைகளைச் சேர்த்தல்' முடியவில்லை என்பது மனவருத்தமான உ6
பரீட்சைப் பெறுபேறுகளைப் சா.த.பரீட்சையில் தோற்றிய 181 ம தகுதியுடையவராயினர். 2002ல் தோற்றிய தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதியும் Z வ மாணவர்களும் 2002ல் 57 மாணவர்களு பெருமையடைகிறேன். கணனிக் கற்கைநெ பயிலப்படுகின்றது.
கற்பித்தலோடு நின்று விடாமல் இ எமது LJITI BETT 60) (6) முதன்மை QL விளையாட்டுத்துறையை எடுத்துக் கொன வரலாறு உண்டு. 2001ல் 400 மீற்றர் ஒட்ட தட்டெறிதல் ஆகிய போட்டிகளிலும் பங்குபற்றியமை இங்கு குறிப்பிடத்த போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெறத்த வலயமட்டத்தில் மட்டும் நடைபெற்றபோ கொண்டனர்.
இவற்றுடன் வலைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், சதுரங்கம் ஆகிய வற்றிலு வெளிப்படுத்தத் தவறவில்லை 2001ல் "ச மாவட்டச் சம்பியனாக தெரிவு செய்யப்பட் ஆரம்பிக்கப்பட்ட வண்ணாத்திப்பூச்சி வி மாணவர்கள் தேசியமட்டம் வரை ெ ஆண்டுகளிலும் பாடசாலைமட்ட இல்ல

னாவிலிருந்து .
ஆண்டுக் காலப்பகுதிகளில் கல்வியில் யற்பாடுகளிலும் வளர்ச்சிப்பாதை யிலே Tவரும் அறிந்ததே! ள் யாவும் புதிய கல்விச் சீர்திருத்த யில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. ரித்துச் செல்வது தவிர்க்க முடியாத லான பெற்றோர்களின் அபிலாசையான என்பதில் முற்று முழுதான திருப்திகாண Sir GOLD.
பொறுத்தவரை க.பொ.த. ாணவர்களும் உயர்தரம் கற்பதற்குத் 146 மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு
ல்கோர் அடிப்படையிலும் கூட 2001ல் 58 நம் அனுமதி பெற்றுள்ளனர் என்பதில் றியும் எமது மாணவர்களால ஆர்வத்துடன்
ணைப்பாட விதானச் செயற்பாடு களிலும் பற்று விளங்குகிறது. முக்கியமாக ன்டால் அதற்கும் சாதனைபடைத்த தனி ப் போட்டியிலும் 2002ல் 1500 மீற்றர் ஒட்டம் தேசியமட்டத்திலும் எமது மாணவிகள் க்கது. வருடாவருடம் உடற்பயிற்சிப் வறுவதில்லை. 2001, 2002ம் ஆண்டுகளில் ட்டிகளில் 1ம் இடத்தைச் சுவீகரித்துக்
கூடைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், ம் எமது மாணவர்கள் தம் திறமைகளை துரங்கம்" போட்டியில் எமது மாணவியே டமை பாராட்டுக்குரியது. 1999ம் எம்மால் ளையாட்டுக் கழகத்தினூடாகவும் எமது ஈன்று பங்குபற்றுகின்றார்கள். இவ்விரு விளையாட்டுப் போட்டிகளும் எமது

Page 56
ஏனைய கழகங்கள் மன்றங் ஆசிரியர்கழகம், மாணவர் முதலி விஞ்ஞானமன்றம், தமிழ்மன்றம் E சமூகக்கல்வி மன்றம், நுண்கை இன்ரறெக்ற் கழகம், லியோ கழகம் வெகுசிறப்பாக இயங்கி வருகி தனெக்கென ஒரு சிறப்பான நாை அறிஞர்களை அழைத்தும் கண்க விஞ்ஞானமன்றமும், வர்த்தகமன்ற வெளியிட்டு வைப்பதும் பாராட்ட மன்றமும், ஒளிவிழாவை கிறிஸ்தவ குருபூசைகள், வாணிவிழா சுவா தமிழ்மன்றம் தமிழ்த்தின விழாவை உரிய போட்டிகளில் மாணவர்கள் செயற்பாடுகளாகும். மன்றங்கள் பொ தனித்தும் ஒருமித்தும் பொறுப்புட பாராட்டுகின்றேன் நுண்கலை மன் பாடப்பிரிவுகள் உள்ளடக்கியதாகச் தமிழ்த்தினப் போட்டிகளுடன் இ6ை 2001ல் தேசிய மட்டத்திலும் 1ம், கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவற்றைவிட பாடசாலைக் உட்பட்டதாயினும், ஆசிரியர்கள் இயங்கிவருகிறது.
பாடசாலை அபிவிருத்திச் தொடர்பினை ஏற்படுத்தி தேவை வருவதை மகிழ்ச்சியோடு குறிப்பி ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை
பழைய மாணவர் சங்கழு நடவடிக்கைகளிலும் உதவிக்கரம் 2001, 2002 ஆகிய காலப்பகுதிகள் சமூதாயம் நன்கு கற்பதற்கு தம்மா பரிசு தினத்தன்று தங்கப்பதக்கங்க பாராட்டத்தக்கது.
மேலே குறிப்பிட்ட மன்றங் ஆக்க பூர்வமாகச் செயற்பட வேண்

கள் பற்றியும் சுருக்கமாகக் கூறவிரும்புகிறேன். வர் சங்கம், உயர்தர மாணவர் மன்றம், glish union வர்த்தகமன்றம் இந்துமன்றம், மன்றங்களுடன், சேவைக்கழகங்களான, சாரணியம், பரியோவான் படைப்பிரிவு என்பன 1றன. ஒவ்வொருமன்றமும் வருடந்தோறும் ா கொண்டாடியும் அந்நிகழ்வுக்கு கற்றுவல்ல ட்சிகளை நடத்தியும் வருகின்றன. அவற்றில் மும், தமது சிறப்பான தினங்களில் நூலை தக்கதாகும் சூழல் தினத்தை சமூகக்கல்வி புவதிகள் சங்கமும், இந்துமன்றம், நாயன்மார் மி விவேகானந்தர் விழா என்பவற்றையும், பும் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. பங்கு பெறச்செய்வதும். அவ்வவ்மன்றங் களின் றுப்பாகியோர்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் னும் கடமையுணர்வுடனும் செயலாற்றுவதை ]ங்களான நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய செயற்பட்டு வருகின்றனர். சங்கீதம், நடனம், னந்த தாக நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் 2ம் இடத்தை எமது மாணவர்கள் சுவீசரித்துக்
கூட்டுவுச்சங்கம் கூட்டுறவுச் சட்டவிதிகட்கு மாணவர்கள் நலனோம்பும் வகையில்
சங்கமும் எமது நிர்வாகத்துடன் நெருங்கிய பான போது ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி ட விரும்புகின்றேன். இச்சங்கம் வருடந்தோறும் 5 கெளரவிக்கவும் தவறுவதில்லை.
ம் எமது பாடசாலையின் சகல முற்போக்கு நீட்டிக் கொள்வதில் முன்னோக்கியே செல்கிறது. ல் கணனிக்கல்வி முறையை தமது இளைய லான உதவிகளைச் செய்தது. மாணவர்களுக்கு ளையும் அவர்கள் உவந்தளித்தமை நன்றியுடன்
கள், கழகங்கள், சங்கங்கள் யாவும் தொடர்ந்து
மென நல்லாசி கூறுகிறேன்.
அதிபர்.

Page 57
Teacher's
 

Day - 2002

Page 58

2001
ild
u
2OO2
uild

Page 59
புவியியல் விளக்கத்தி
மனிதனது தோற்றம் முதல் இன்று வரையில் புவியியலானது அவனுக்கு தெரியாமலே வளர்ந்து வருகின்றது. புவியியல் என்பது புவியின் மாறுபட்ட அம்சங்களையும் மனித நடவடிக்கைகளையும் தொடர்புபடுத்தி ஆராயும் இயல் அல்லது கல்வி முறை எனக் கூறிக் கொள்ளலாம். இப்புவியி யல் பற்றிய சிந்தனைகள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஏற்பட்டு வளர்ச்சி அடைந்து வந்ததை கிரேக்கர் உரோமர் அராபியர் போன்றவர்களுடைய வரலா றுகளில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. இருந்தாலும் இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரையும் புவியியல் என்னும் துறையானது ஒரு விபரண ரீதியான துறையாகவே காணப்பட்டது. மழைவீழ்ச்சி, சூரிய சந்திர உதயம், அஸ்தமனம், ஆறுகடல் பெருக்குகள், காற்று வீச்சு என்பன ஒரு ஒழுங் கு முறையான தாகவும எழுமாற்றானதாகவும் காணப்பட்டதனை மனிதன் அறிந்த போதும் அவற்றுக்கு விபரிப்பு அடிப்படையிலேயே விளக்கம் அளிக்க முற்பட்டான்.
ஆனாலும் கடந்த அரை நூற்றாண்டுக் காலப்பகுதியில் புவியியல் துறையானது இவ்விபரண ரீதியாக அல்லாமல் ஒரு புள்ளியியல் ரீதியான 6)J 6Tri j; gf)60) uuLi பெற்றுள் ளதைக்

S GUMILITSUO SOLIDUgpGUIDO
திருமதி பெயர் தயாநிதி சந்திரராஜன், ஆசிரியை.
காணலாம். இதுவே புவியியல் துறையின் வளர்ச்சிப் படியின் ஒரு முக்கிய அம்சமாகும். அளவையியல் என்பது தரவுகளை திரட்டி, ஒழுங்குபடுத்தி, தொகுத்து பின்னர் ஒப்புக் கொள்ளக் கூடிய முடிவுகளில் இருந்து பொருத் தமான தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் விஞ்ஞான முறறையாகும். எனவே அளவையியல் ரீதியாக ஏற்பட்ட இப் புவியியலின் வளர்ச்சி புவியியலின் சிறப்புத் தேர்ச்சிக்கு காரணமாக இருந்தது. இதனால் புவியியல் கல்வி பல்வேறுபட்ட கிளைகளாகப் பிரிந்து ஆழமான முறையில் 66 Tri ejo af அடைந்தமை என்பனவும் அளவை யியல் ரீதியாக ஏற்பட்ட கொள்கை உருவாக்கம், விளக்கமளித்தல், எதிர்வு கூறல் போன்ற பல்வேறுபட்ட வளர்ச்சிப் போக்குகளும் புவியியல் விளக்கத்தின் சரியான வழிமுறை அல்லது புவியியல் துறையின் வளர்ச்சி எனக்கூறிக் GET6T6T6)TLD.
தற்கால ஆய்வாளர்கள் காரண காரிய விளைவுகளோடு புவியியலை தொடர்புபடுத்தி ஆராயும் தன்மைகளை படிப்படியாக காலவளர்ச்சியினூடே பெற்று புவியியலை அறிவியல் துறையாக மாற்றி உள்ளனர். சீனர்களின் அச்சுக்கலையும், அராபியர் களின் எண்கள் பற்றிய அறிமுகமும் மத்திய

Page 60
காலத்தில் அளவியல் துறை மே வளர வழி ஏற்படுத்தியது. 20, நூற்றாண்டில் அறிவுத் துறை பல்வேறு பிரிவினவாக வளர்ச்சியடை தொடங்கின. அதுவரை கால பெரிதும் விபரண ரீதியாக இரு அறிவியல் துறைகள் பல மே விபரண ரீதியாக வளர்ச்சியன முடியாத ஒரு நிலை ஏற்பட அ விஞ்ஞான ரீதியில் வளர்ச்சியன வேண்டிய தேவை ஏற்பட்டது . நிலையில் விஞ்ஞானம் சார் அறி துறைகள் மட்டுமல்லாமல் சமூ சார்ந்த அறிவுத் துறைகளான புவியி பொருளியல், குடியியல் போன் வுக்கும் இத் தேவை தவிர்க்க முடி ஒன்றாக இருந்தது.
ஆரம்பத்தில் புவியியல் 6 ஒரே துறையாக காணப்பட்ட புவியி பின்னர் பெளதீக புவியியல், பண்பா புவியியல் என இரு துறைகளாக பிர் வளர்ச்சியடைந்தது. இத் .
Ny T
பெளதிகப் புவியியல்
பெளிமணர் உலவியல் தாவரவியல் புவிவெளியுருவவிய
Sarsfiz isô
காலநிலை மாற்றம் காலநிலை பாகுபாடு தொல்காலநிலையியல் பயிர்காலநிலையியல் நன்ை காலநிலையியல்
செய்மதிகாலநிலையியல்

LT5
ன்ற luu SÖ TLG ந்து
ഞD
காலவளர்ச்சியின் போது மேலும் பல துறைகளாக பிரிந்து வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்புகள் காணப்பட்டது தான் அளவயியல் புரட்சி ஏற்பட காரணமாக அமைந்தது. இப்புரட்சி 1960 களில் தான் உச்சக் கட்டத்தை அடைந்தது. தூய விஞ்ஞான துறைகளின் 6)I6Tssä g இயற்கை பற்றிய 6f 6TT BÉ, 35 Ló அளிப்பதற்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கவும் அவற்றின் மூலம் அளவீடு செய்யப்பட்ட தரவுகளை பெற்றுக் கொள்ளவும் வழி சமைத் துள்ளது. இவ்வாறு பெறப்பட்ட வற்றிற்கு விளக்கம் அளிக்க முற்பட்ட போது தான் அளவையியல் விளக்கத்தின் சரியான வழிமுறை ஏற்பட்டது. இது ஒவ்வோர் துறையும் தனித்தனி துறையாக பிரிந்து துறை சார்ந்த வளர்ச்சியை முனைந்து ஏற்படுத்திக் கொள்ளக் காரணமாயிற்று. இதனை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.
இவ்வாறு பல கிளைகளாகப்
அதரம்பகால சிந்தனை
புவியியல்
பன்ை பாட்டு புவியியல்
நிரியல் மன்ைனியல்
குடித்தொகை
TETags
བཟེ་” /
கைத்தொழில் புவியியல்
நகர புவியியல்
MÁőször Targ. புவியியல்
SafeRIaraFMTALA புவியியல்

Page 61
பிரிந்து சிறப்பாக வளர்ச்சியடைந்த ஒவ்வொரு துறைகளும் புள்ளியியல் ரீதியில் விஞ்ஞான முறையில் விளக்கம் கூற முனைந்தமையாலேயே ஏற்பட்டது. இது புவியியல் விளக்கத்தின் சரியான வழிமுறையாகும். இவ் விஞ்ஞான முறை சார்ந்த ஆராய்வை பின்வருமாறு கூறலாம்.
விஞ்ஞான முறை
புவி மேற்பரப்பில் பரம்பலை அடிப்படையாகக் கொண்டதகவல்
ஒழுங்கிற்கும் வடிவத்திற்குமான ஆரம்பதேடல்
பொதுவான வேறுபாடுகளைக் கணித்தல்
ஒழுங்கிற்கும் பரம்பலிற்குமான தொடர்பினைக் கண்டுபிடிக்க தேவையான தரவை ஆராய்தல்
இரண்டு or ਡਫ மேற்பட்ட மாறிகளின் பிரச்சனைகளை தீர்க்க கருதுகோள்களை விருத்தி செய்தல் (ஒப்பிடல்)
. கொள்கைகள் உருவாக்கவும் மாதிரிகளை அமைக்கவும் வழி செய்தல்
业 - இம் மாதிரிகள் or கொள்கைகள் எதிர்வு கூறமுடியுமா என உதாரண ஆய்வு மூலம் நிருபித்தல்.
இவ்வாறு விஞ்ஞான அடிப் படையில் அளவையியல் ரீதியாக

வளர்ச்சியடைந்த புவியியலானது அதன் பல்வேறு துறைகளிலும் அளவையியல் ரீதியாக எந்த அளவுக்கு வளாச் சியடைந்துள்ளது அல்லது அவற்றின் வளர்ச்சிக்கு புள்ளியியல் பிரயோகங்கள் எந்தளவுக்கு காரணமாக அமைந்தது என்பதை தனித்தனியாக ஆராயும் போது அளவைசார் முறைகளின் முக்கியத் துவம் புலப்படும்.
இவ்வகையில் நாம் முதலில் பெளதீகப் புவியியலை எடுத்து ஆராய்ந்தால் இன் நூற்றாண்டுக்கு முன்னர் இப் புவியியலானது விபரண ரீதியாகவே விளக்கப்பட்டது. டேவிஸ் என்பவரின் தின்னல் வட்டக் கொள்கை கூட இத்தகைய ஒன்றே அளவையியல் புரட்சி பெளதீகப் புவியியலில் ஏற்பட்ட போது தான் ஹோட்டன், ஸ்ராவர், செறிப் போன்றவர்கள் சிறு அருவிகள் ஒன்று சேர்ந்து கிளையாதல், கிளை நதிகள் ஒன்று சேர்ந்து பிரதான நதியாதல் என்பவற்றை புள்ளியியல் ரீதியில் ஆற்றின் நீளத்தையும், அதன் வடிநிலப் பரப் பையும் கணித் தல , நீர் வெளியேற்றம், நீர் கொள்பரப்பு, படிவாக்கம் அரித்தல், கொண்டு செல்லல் போன்றவற்றை கணித ரீதியில் கணித்து கூறினர். பெளதீகப் புவியி பலில் ஏற்பட்ட இம் முன்னேற்ற மானது இன்று ஒரு நதியினை கொண்டு ாவ்வளவு நிலத்திற்கு நீர் பாச்சமுடியும், ாவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பவற்றையும் இன்னும் பல்வேறுபட்ட எதிர்வு கூறலுக்கும் காரணமாக அமைந்துள்ளது எனலாம்.
இவ்வாறே காலநிலையியலை டுத்தால் ஆரம்ப காலத்தில்

Page 62
அவதானிக்கப்பட்ட வானிலை நிக கள் அவ்வாறே கண்ணில் கண்ட6 விபரணமாக எழுத துக் கள கூறப்பட்டது. மழைவீழ்ச்சி, வெப்பநி ஈரப்பதன், காற்று, பனி, போன் பற்றியும் வார்த்தைகளில் எடுத் காட்டப்பட்டது. ஆனால் இவைக அளப்பதற்கான கருவிகள் க6 பிடிக்கப்பட்டமையும் அளவை மு களில் அளக்கவும் வாய்ப்பு ஏற் போது தான் காலநிலை பாகுபாடுக மில்லர், கெப்பன், தோன்வைட் போ வர்கள் நுட்பமாக வெளியிட முடிந் இவர்கள் ஆவியாக்கம் ஆவியுயி ஈரப்பதன் போன்ற வற்றையும் இன் பலவற்றையும் கணிப்பதற்கு அளை uLu 6ö ரீதியான சூத்திரங்க கண்டறிந்தனர். நீண்ட H. அடிப்படையில் பெறப்படும் காலநி புள்ளி விபரங்களை விள காட்டுவதில் புள்ளியியலின் நேர் தெ வரிசையானது காலநிலை தரவி போக்கினையும் பருவ காலத் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்து க உதவுவதுடன் எதிர்காலத்தில் நிகழ என எதிர்பார்க்கப்படும் விடயங்க காட்டுவதற்கும் பயன்படுகிறது.
காலநிலை தரவில் பருவ ரீதியாக ஏற்படுகின்ற மாற்றங்க விளக்குவதற்கு பருவகால குறிக களும், பருவகால மாறுபாடுக உதவுகின்றது. இது புவியி தோற்றத்தின் வழிமுறை விருத்தியா
புவியியலின் ஒரு பிர Lirflour|TeoT படவரை நுட்பங்கள் அளவையியல அடிப் படை வளர்ச்சியடந்தவையே படவரை8

FÜLI,
T6)
6T6)
606T TILLọ
ш6ð கும்.
5IT 6.01
f 65
606)
நுட்பங்கள் புள்ளியல் தரவுகளை படங்களாக அமைத்து காட்டுவதில் துணை புரிந்து வருகினி றது இவ்வகையில் சலாகை வரைபடங்கள் வட்டவரைபடங்கள் கோட்டு நிரல் வரைபடங்கள் போன்றன புள்ளியியல் அடிப்படையில் அமைந்த படவரைகலை முறையாகும் ♔ ഞ ഖ தரவுகள் காட்டுகின்ற எண் ணிக்கைகளை படங்களாக காட்டி நிற்பதுடன் பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொள்ளக் கூடியனவாகவும் காணப்படுகின்றன.
DW காவி என்பவர் 2 வழிகள் Վp6Ùւք இதை 1969ல் விளக்க முற்பட்டுள்ளார். விளக்கம் கொடுத்த லானது விதிவரு நிலை விதி திரு நிலை என்றவாறு காணப்படுவதாக குறிப் பிட்டார். அதாவது ஆராட்சியி னூடாக உண்டாக்கப்பட்ட விதி முறைகளை வைத்துக் கொண்டு விளக்குவதாகும் விதிவரு நிலை என்ற ஆராய்வு மூலம் EXPIANATION 616öu605 6T(6556ùITLb.
புலன் நோக்கு அனுபவங்கள் Perceptional Experiences ஒழுங்குபடுத்தப்படா விபரங்கள்
Unordered Facts வரைவிலக்கணம் வகைப்படுத்தல்
96T6ïG6856îi Deflinition, Classification, Measurment விதிகளும் கோட்பாடுகளும்
2 (56. TassiLIG56) Laws and Theory Construction.
விளக்கம்.
Explanation இம் முறையில் ଦ୍ବିଡ଼(b சிக்கல் இருப்பதனால் இது முற்றாக எற்றுக்

Page 63
கொள்ளப்படவில்லை. இதனால் தான் Ֆ|6II 606]] சார்ந்த மெய் விளக்க கோட்பாடு கிடைத்தது. இதனை "FREE MAN" என்பவர் சிறப்பாக எடுத்துக் காட்டினார். ஏனைய விஞ்ஞானங்களைப் (3LT65 ւյ5մ սմաջյլք விதிகளை ஒன்றிணைத்து விளக்குவதில் முக்கியம் என்று எடுத்துக் காட்டினார்.
புவியியல் என்பது இடத்தையும் வாலாறு 5.5 L காலத்தையும் விளக்குவதாகும். "கான்ற்” என்ப வருடைய ஆய்வுகள் அகிலம் பற்றி யதாக இருந்ததனால் அது ஒரு யதார்த்த விஞ்ஞானமாக காணப்படவில்லை புவி நிலத்தோற்றங்களை விளக்குகையில் சோதிக்கப்படுபவைகளை விட காணும் தோற்றத்தை விபரிக்கும் தன்மை முக்கிய இடம் பெறுகின்றது. ஒவ்வோர் புவியியல் ஆய்வும் 2 அணுகு முறையினை கொண்டுள்ளது. 1. துறைரீரியின ஆய்வு 2. பிரதேச ஆய்வு
புவியியல் விளக்கங்கள் 4 வகைகளில் பெறப்படுவதை அவதானிக்
56)TLb. 1) அனுபவ அவதானிப்புகளின் அடிப் செய்யப்படுவது. குறிப்பாக சரி, நுட்பம், உறுதி போன்றவற்றுடன் மேற் கொள்ள ப்பட்ட அனுபவ உண்மை களை புவியில் தேடுவதாகும். 2) புவியியல் ஆய்வுகளின் தோற்றப் பாடுகளை வகைப்படுத் துவதுடன் தொடர்பாக இருக்கும். இங்கு உண்மை உலகத்தினுடைய தோற் றக் கொள்கைகள், கருத்துக்கள் முக்கியம் பெறும்.
 

) உண்மைகளுடைய யதார்த்த தன்மைகளின் அடிப்படையில் நோக்கப்படுவது
1) இத்தகைய கண்டுபிடிப்புகளை ஒழுங்குபடுத்தி தொகுதிகளாக் குவதன் மூலம் விளக்கம் செய்வது.
மேற்கூறப்பட்டவை புவியியலில் விஞ்ஞான பூர்வமான ஒர் இலக்கினை பெறுவதற்கு துணை புரிந்தன.
புவியியல் விளக்கத்தின் வழிமுறையில் விவசாயப் புவியியலை எடுத்து நோக்குவோம். முன் பு இத் துறையானது அனுபவங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு விபரண அடிப்படையில் எப்பிரதேசத்தில் STULjuhri B606T LjuhrfLGOTLb 6TGOTë கூறினர். ஆனால் பின்னர் அளவை யியல் புரட்சி இத்துறையில் ஊடுருவி யதின் விளைவாக பன்மடங்கு பிற்செலவு கோட்பாடு என்பவற்றை பயன்படுத்தி பயிர்செய்கை என்ற பொருளாதார நடவடிக் கையில மழை வீழ்ச்சி தரைத்தோற்றம், மண் போன்ற பல பெளதீக காரணிகள் செல்வாக்கு செலுத்தும் போது இம் முன்று காரணிகளிலும் எக் காரணி பயிர் செய்கையில் கூடிய செல்வாக்கை செலுத்துகின்றது என்பதனை நாம் காண முடியும். அத்துடன் இவ் அளவை சார் கோட் பாடானது மழை வழி சி சி நரைத்தோற்றம் மண்வளம் என்பவற்றில் ரற்படுகின்ற மாற்றங்கள் Luuli செய்கையில் எத்தகைய பாதிப்பினை 1ற்படுத்தும் என்பதை கணித்து எதிர்வு கூறக் கூடிய அளவுக்கு இவ் விவசாய வியியலின் விளக்கத்துக்கு, வளர்ச் க்கு சரியான வழிமுறையானது

Page 64
காரணமாயிற்று என்பது குறிப்பி
கூடியது
இது போன்றே புவியியலி விளக்கத்துக்கு சரியான வழிமுை களில் இன்னொன்றான குடித்தொன் புவியியலை எடுத்து நோக்கின முன்னர் குறிக்கப்பட்ட இடத்தி குறிக்கப்பட்ட மக்கள் வாழ்வத கணிப்பீடு இன்றி கூறினர் ஆன அள ைவயரிய ல இத் துறையரி வளர்ச்சியடையத் தொடங்கியது குஷத்தொகை புவியியலில் பிற இறப்பு, எண் பவற் றை ஆய செய்வதற்கான நிகழ்தகவு கோட்ப உருவாக வழி செய்தது. வாழ் அட்டவணை தயாரிக்கவும், இவை உ நம்பக தன்மை மிக்கதாக இருப்பதற் புள்ளிவிபரலியல் உதவியாக அமை புவியியல் விளக்கத்தின் சரிய வழிமுறைக்கு ஒரு அங்கம அமைந்துள்ளது.
குடித் தொகை கல விய கருவளம் என்பது முக்கியமான அம்சமாக உள்ளது. இத்தை கருவள தி தை அளவிடுதலிலு அளவையியல் சமன்பாடுகள் முக்கி பெறுகின்றன. இவ்வகையில் நோக் கருவள கணிப்பீடானது மொ கருவளவீதம், பொதுக் களவள வி வயது வகை கருவள வீதம் என் பல்வேறு வகைகளில் கணிப்பீடு நடைபெறுகின்றன. இதுவும் வழிமுறை விளக்கமே. குடித்தொ பரம்பலை விளக்க 1954ல் CLA என்பவரும் EVANS என்பவரும் கன் ரீதியில் குடித்தொகை விளக்கத்தி

|ம்
Point distribution ag GTG.5g, BITL9601st இவ்வாறு புள்ளியியல் பிரயோகம், குடித்தொகை புவியியல் விளக்கத்தின் சரியான வழிமுறையாக அமைந்து சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத் தியது.
மனிதனுக்கும் நிலத்துக்கும் இடையேயான தொடர்பை அளவை யியல் ரீதியில் கணிக்கத் தொடங்கிய காலகட்டத்திலேயே இத்துறையில் அளவையியல் புரட்சி ஏற்பட்டது. இதன் போது மானிடப் புவியியலானது. சமுதா யத்தின் தேவைகளுடன் ஒன்றிணைக்க 3ing Ug, T35 இருக்கவேண்டும் 6T60T அறியப்பட்டது. இவ்வாறே நகரப் புவியியலை எடுத்து நோக்கினால் ஆரம்பத்தில் நகரங்களுக்கு இடையி லான தொடர்பு, சந்தைகள் பற்றி விபரணரீதியாகவே கொள்கைகள் காணப்பட்டன. ஆனால் கிறிஸ்ராலறின் மைய இடக்கோட்பாடு அளவையியல் ரீதியாக நகரங்களின் சந்தைமை யங்களின் அமைவிடம், அவற்றின் சேவை அளிக்கும் தூரம், சேவை மையங்களின் இருப்பிடம் போன்றவற்றை துல்லியமாக கூற வைத்தது.
இவ்வாறே நிலவளத்தையும் வாடகையையும் தொடர்புபடுத்தும் சமன்பாட்டை மேற் கொண்டார். அவ்வாறே உற்பத்தி அல்லது சந்தை மையங்களுக்கும் பொருட்களின் விலைக்கு முள்ள தொடர்பு அளவை ulug) அடிப்படையில் விளக்கப் படுகின்றது. எனவே அளவையியல் ரீதியிலான வளர்ச்சி குடித்தொகை புவியியலின் சரியான வழிமுறைக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரிந்த காரணியாயிற்று.

Page 65
இவ்வாறு புவியியலின் ஒவ் வொரு துறைகளிலும் வளர்ச்சி யடைந்த அளவையியல் முறைகளின் காரணமாக கணணிகளின் பாவனை ஏற்பட்டது.
கணணிகளின் பாவனை கடந்த அரை நூற்றாண்டு காலத்திலேயே புவியி யலில் புகுத்தப்பட்டது. இதன் மூலமும் புவியியலின் சரியான விளக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. வளிமண்டல செய் மதி 1960ஆம் ஆண்டில் அனுப்பபட்டதுடன் புவியியல் துறையில் மேலும் வளர்ச்சி ஏற்பட்டது நவீன தொழில் நுட்ப உலகில் முக்கிய ஒரு துறையான தொலை நுகர்வு புவியியலில்
உசாத்துணை நால்கள்
1. Knowled w, wareing.J(1976) Econo
2. Michael P.Todaro (1981) Economic D
group Limited.
3. Peter Haggett (1975) Geography AM
U.N.D.P (1990) Human developmen
5. D.W. GAVY Explanation in Geograp

புகுத்தப்பட்டமை புவியியல் கல்வி வளர்ச்சியின் ஓர் பிரதான மைல்கல்லாக உள்ளது.
எனவே தொகுத்து நோக்கும் போது கடந்த கால புவியியல் வளர்ச்சி, புவியியல் துறையில் அளவையியல் ரீதியில் ஏற்பட்ட வளர்ச்சி துறைரீ தியான வளர்ச்சிக்கு இது பல்வேறு வகையிலும் ஊக்குவிப்பு வழங்கியதன் மூலம் விபரண ரீதியாக இருந்த ஒன்றை புள்ளியியல் ரீதியானதாக மாற்றி புவியியல் விளக்கத்தின் சரியான வழிமுறையாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
mic and Geography first Editon Development in the third World Longman
odern Synthesis tReport
ly

Page 66
SSSSSR
திருமாலைத் தலைமைய கொண்ட வைணவவழிபாடு ெ காப்பியம், கலித்தொகை பரிபா போன்ற சங்க நூல்களில் பாரா படுவதைக் காணமுடிந்தாலும் எ ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பன் ஆள்வார்களின் பக்திப் பாடல்கள் மறுமலர்ச்சி பெற்றது பொய் யாழ்வார், பூதத்தாழ்வார், பேயா என்னும் முதலாழ்வார்கள் மூவரு திருப்பாணாழ்வார், திருமழிசையாழ் நம்மாழ்வார், மதுர கவியாழ்வு பெரியாழ்வார், ஆண்டாள், திருமங் ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்6 லேசேகர ஆழி வார் எண் : ஒன்பதின்மரும் ஆகிய L16তা । ஆழ்வார்கள் நூற்றியெட்டு வைன தலங்களைப் பாடியுள்ளனர் இவர் டைய அருட்பாடல்களைத் தொகு 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்” பெயரிட்டுள்ளனர்.
திவ்வியப் பிரபந்தத்தை அதன் சிறப்புப் பொருளை தமிழுலகிற்கு தந்துதவிய பெ கையார் நாத முனிவர் அ மடல்மாலை அந்தாதி போன்ற பிர வகைகளும் பிற்காலப் பிள்ளைத் த பருவங்களும் இப்பாடல்களில் பய வரக் காணலாம். இப்பாக்கள் தே6

பிரபந்தங்கள்
செல்வி, இ. முத்துக்குமாரு, ஆசிரியை,
LTLEassist போன்று கனிந்த மொழியையும் எளிய நடையையும் தெளிவு பக்திச்சுவை, ஒசைப்பெருக்கு முதலிய பல சிறப்புக்களையும் கொண்டு விளங்குகிறது.
காஞ்சி புரத்தினரான பொய்கை யாழ்வார் முதல் திருவந்தாதி பாடினார் மாமல்லபுரம் என்னும் திருக்கடல் மல்லையூரினரான பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியிலே.
"அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக இன்புருகுந் சிந்தை இருதிரியாய் - நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்"
என்றபக்தி நயம் சொட்டப் பாடுகிறார். சோர்ந்து, கண்சுழன்று, அழது, சிரித்து, ஆடிப்பாடி பேய் பிடித்தாற்போல இறைவனைத் தொழுது மகிழ்ந்தாலே இப்பெயர் பெற்றார் இவர் உறையூரைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் விளங்குகின்றார். இவர்பாடிய "அமல னாதி பிரான்” பதிகம் உள்ளத்தைக் கவரும் திருவரங்க நாதரின்மேல் மங்கை ஒருத்தி காதல் கொண்டதாகப் பாடப்பட்ட பக்திச்சுவை நூலாகும். எளிமையான வெளிப்பாட்டையும்

Page 67
ஆழமான உணர்ச்சிப் பெருக்கையும் 확나60DLL அவர் LDIT656 it கொண்டிருக்கும் மையலை பாருங்கள்! STTL Tu uT S LLLuuuuuu LLLLLL LLMMuTT STTTTTMMMLLLLLLL வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்
தானை அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்டகண்கள் மற்று ஒன்றினைக் கானாவே"
என்கிறார். சைவத்திற்குத் திருமூலர் போன்று வைணவத்திற்கு திருமழிசையாழ் வார் விளங்ககுகிறார் இவர் திருச்சந்த விருத்தமும் நான்முகன் திரு வந்தாதியும் பாடியுள்ளார். "நாரணனை எண்ணி என் தொழி லெல்லாம் உன்னைத் தொழுவது பொழுதெல்லாம் உன்னைப் புகழ்வதே" எனக் கூறுகின்றார். "வாழ்த்துகவாய் காண்ககண், கேட்கசெவி, தாழ்த்துக தலை" என இறைஞ்சுகின்றார்
சடகோபர் எனப்படும் ஆழ்வார் திரு நகரியைச் சேர்ந்த நம்மாழ்வார் திருவாசிரியம் , திருவாய் மொழி திருவிருத்தம் பெரிய திருவந்தாதி என்ற நான்கு நூல்களை இயற்றியுள்ளார் இவற்றை வைணவர் சதுர்வேதம் எனப் போற்றுகின்றனர் இவர் ஒன்றிய திங்களைப் பார்த்து "ஒளிமணி வண்ணனே" என்றும் நின்ற குறைத் தினை "நெடுமால்" என்றும் நனறு பெய் மழையை "நாரணன் வருகை" என்றும் பக்திமையல் கொண்டு பாடும் இயல்பினர்
நம்மாழ்வரின் சீடரான மதுரக வியாழ்வார் "கண்ணி நுண்சிறுத்தாம்பு"

பாடிப் பெயர் பெற்றவர். இவர் திருமாலைக் கூடப்பாடாது நம்மாழ் வாரையே தாம் கண்ட கடவுளாக பாடுகின்றார். அன்னையாக, அத்தனாக, தம்மை ஆளும் தன்மையாகத் தம் ஆசிரியரைக் காணுகின்றார்.
"விஷ்ணு சித்தன்',"பட்டர்பிரான்" என்றெல்லாம் அழைக்கப்படும் ரீ வில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் பூமாலையோடு இறைவனுக்கு பாமாலை கட்டுவதிலும் பெருவிருப்புக் கொண்ட வர்; இவர் "பெரியாழ்வார், திருமொழிவு, திருப்பல்லாண்டு என்னும் நூல்களைப் பாடியுள்ளார் கண்ணனு 60) - U I குழந்தைப் பருவத்தைப் பிள்ளைத் தமிழாகப் பாடியுள்ளார்
பெரியாழ்வார் வளர்த்த பெண பிள்ளையாகிய ஆண்டாள் "சூடிக் கொடுத்த நாச்சியார்” எனச் சிறப்பிக்கப் படுகின்றார். இவர் இறைவனைக் காதலனாகவும் தம் மை அவர் காதலியாகவும் பாவித்து "நாச்சியார் திருமொழி", "திருப்பாவை" ஆகிய வற்றை காதற்சுவை ததும்ப நெஞ்சு நெக்குருகிப் பாடியுள்ளார் இவரு டைய பாடல்களின் இளமை மணம் வீசகின்றது பள்ளமடையில்பாயும் வெள்ளம் போல் உணர்ச்சிப் பெருக்கு பொங்கி நுரைதது விழுகின்றது. பெரியாழ்வாரின் பாடல்கள் தூய அமைதிவாய்ந்த அன்பு கடலில் விளைந்த பக்தி பக்தி அனுபவா Fாத்துக்களாகும். ஆனால் ஆண்டாளின் JITL 6ò EE G36TT 960D6) LILL காதற் பெருங்கடலின் அலைகள்! சுழிகள்! நீரோட்டங்கள்!
திருமங்கையாழ்வார் "பெரிய

Page 68
திருமடல், சிறுய திருமடல், திருக்கு தாண்டகம், திருநெடுத்தாண்டக திருவெழு கூற்றிருக்கை, பெ திருமொழி என்று ஆறு பக்திப்பிர தங்களை இயற்றியுள்ளார். அரு என்றும் வாளால் ஐம்புலன்களை எறிந்து செறிந்தேன் நின் அடிக் என்று சேவிக்கின்றார்.
தொண்டரடிப் பொடியாழ்வி கள்ளம் கரைய உள்ளம் உருகிப் பா பாக்கள்தாம் திருமலை, திருப்பலி யெழுச்சி என்பனவாகும். இவர் " ஒளி வண்ணனே என் கண்ண கதறுகின்றேன், ஆர் உளர்? களைக அம்மா? அரங்கமா நகருளானே!” எ6 இறைவனை நோக்கி அலறுகின்றார்.
சேர நாட்டினரான ( சேகராழ்வார் சிம்மாசனத்தைத் துற

பார்
QUI
Бпü 560া
ன்ை
ன்று
குல ந்து
வைணவத் தொண்டர் கோலத்தை மேற் கொண்ட பெரியார். இவார் பெருமாள் திருமொழியைப் ust 1960T Ti இவர் திருவேங்கடத்திலே பறவையாக, மீனாக, மரமாக, ஆறாக, படியாக வெல்லாம் கிடக்கும் வேறுபெற்றால் அதுவே பெரும் பேறாமெனப் பாடுவது பக்திஇலக்கியப் பாடல்களில் ஒப்பற்ற உணர்ச்சிப் பிழம்பாகப் போற்றப்படு கின்றது.
இவ்வாறாகப் பன்னிருவர் பாடிய பிரபந்தங்களில் முதிர்ந்த அனுபவமும், அபூர்வ எளிமையும், அன்பு முதிர்ச்சியும் வெளியாகின்றது பக்தி மணம் கமழ்கிறது. படிப்பார் நெஞ்சத்தை உருக்குகின்றது. பக்தியுணர்வின் ஆழமும் அகலமும் அமைந்து ஒப்பற்று திகழ்கின்றன.

Page 69
IpjIáSib I இன்றைய கல்விநிை
முதலில் கல்வி ஏன் தேவை யென்பதையும் கல்வி என்றால் என்ன என்பதையும் ஆராய்தல் பொருத்த முடையது கல்வி என்பது கண் எனத் தகும் என்று கல்வியின் சிறப்பைப் பற்றி வள்ளுவன் விளக்கியுள்ள பாங்கு போற்றுதற்குரியது. மன்னனின் புகழ் நாட்டின் எல்லையோடு, ஆனால் கற்றோரின் புகழ் நாட்டின் எல்லை தாண்டி அமைகின்றது. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனால் மன்னனுக்கோ தாம் ஆளும் நாட்டில் மாத்திரம் சிறப்புண்டு என எழுந்துள்ள கூற்றும் கல்வியின் சிறப்பினை சீர்பெற எடுத்துரைக்கிறது.
606 LIGAD நாடுகள் பல துறையில் சிறந்து விளங்கு கின்றபோதும் கல்வியில் சிறந்து விளங்குகின்ற போதே தனிச்சிறப்பு எய்துகின்றது. இந்தியத் துணைக் கண்டத்தின் பலபகுதிகள் பல் துறையில் சிறந்து விளங்கியபோதும் சென்னை தனிச்சிறப்புப் பெற்று விளங்கியது. டெல்லி அரசியல் தலை நகராக விளங்கியபோதும் பம்பாய் வணிகநாடாக விளங் கசிய போதும் 56) as g5 5T தொழிற்துறையில் துலங்கிய போதும் கல்வி என்று வருகின்றபோது சென்னை சிறப்பெய்தியமைக்கு கல்வித்துறையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIGNJENISSIOffa லயம் எதிர்காலமும்
திருமதி:விக்னேஸ்வரி விக்னேஸ்வரன், சமூகக்கல்வி ஆசிரியர்
அது பெறி ற மு னி னேறி றமே காரணமாகின்றது.
Madras is city of international. சென்னை அறிவாளிகளின் வதிவிடம் என்று அன்று எழுந்த கூற்று சென்னையின் சிறப்பிற்கு சான்றாகிறது. ஆனால் இன்றோ சென்னை என்றாலும் சரி தமிழ்நாடு என்றாலும் சரி தாழ்ந்திருப்பதற்கு அடிப்படைக்காரணம் கல்வியில் அக்கறை கொள்ளாமை யேயாகும்.
இனி று இநீ திய த துணை கண்டத்தில் மிகத் தாழ்ந் திருக்கும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்றாக கணிக்கப்படுகின்றது தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாமையில் அழுந்தி மூழ்கிக் கிடக்கின்றார்கள். இதன் விளைவு (55 660 5 கோட்பாட்டினை மறந்து தனிமனித 5uguTigrog, "FOR Personal worship" இடமளிப்பதன் விளைவு இவ்வுலகம் எம்மை எள்ளிநகையாடும் அளவிற்கு தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, இப்போதய அரசியல் தமிழகத்தில் தலைதூக்கி உள்ளது. கல்வியில் சிறந்த கம்பன் என்று புகழ்பாடும் தமிழ்நாடு கல்வியில் தாழ்ந்த தமிழ்நாடாக தலை குனிந்துள்ளது.

Page 70
ஈழத்தமிழர்கள் பல இன் களுக்கு ஆளாகிய நிலையி: கல்வியைப்புறக்கணிக்க மறுத்த விளைவு மீண்டும் தலை துT வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பல வேறு பகுதிகளில் 960) நிலவியபோதும் உயிருக்கே ஆபத்த போர்ச்சூழலிற்கூட எங்கள் குழந்தை கல்வியில் காட்டிவரும் ஆற்றல் ஆர் எம்மை மட்டுமல்ல மாற்றானை வியப்பிலாழ்த்தியுள்ளது.
காலத்தின் கருத் தோ வளர்ச்சிக்கேற்ப மாறுதலுக்கே கல்விக்கோட்பாடுகள் LDT MÖ (Dg5 குள்ளாவது தவிர்க்க முடியா நாவலர் காலத்தில் குருகுலக்க மிக்க உயர்ந்தநிலையில் போ பட்டது. தமிழ் நாட்டிலும் காலகட்டத்தில் கல்வியை ஒம்புவத சைவ ஆதீனங்களின் பங்களிப்பி நாம் குறைத்து மதிப்பிட வி வில்லை ஆனால் இதைக் கொ ஆதின குருகுலக் கல்வியும் தெ வேண்டுமெனக் கூறுவோமா பழையன கழிதலும் புதியன புகுத என்ற கோட்பாட்டை மறந்த வராவேரி
நாம் விரும்பினாலும் வி பாவிட்டாலும் நாம் மேல்நாடுக வல்லாண்மைக்கு உள்ளாகியுள்ளே போர்த்துக்கேயர் வருகை, ஒல்லா வருகை இதனைபடுத்து ஆங்கி:ே ஆட்சி எங்கள் வாழ்க்கையை பெர் மாற்றத்திற் குள்ளாகியுள்ளது.
இம்மாற்றம் நன்மையை தீ6மையையும் விளைவித்துள் 6 எமக்கு வழங்கப்பட்ட ஆங்கிலக் க

5fTLÜ ԼՈ661 லும் Ib.
விரும் ஒளின்
TL). ந்தர் ஸ்பர் தும்
պաb.
ig'], 6ზéეზეl
எமக்கு ஊட்டப்பட்ட மேனாட்டு வாழ்க்கைமுறை எமக்கு கூடுதலான நன்மையா? தீமையா? விளை வித்துள்ளது என்பது ஒருபட்டி மன்றத் திற்கு ஒரு பொருளாக கொள்ள முடியுமெனினும் நடுநிலையில் நின்று ஆராயின் காலத்தின் தேவைக்கேற்ற முறையில் நாம் பல நன்மைகளைப் பெற்றுள்ளோம். என்பதை மறுப்பதற் கில்லை இந்தக் கல்விப் பணியில் சிவநெறிதழுவிநிற்கின்ற செந்தமிழரை விட கிறிஸ்தவர்களின் தொண்டு நாம் போற்றுதற்குரிய முறையில் அமைந் துள்ளமையை நாம் ஏற்றாக வேண்டும்.
அதேவேளை கல்விப்பணி ஆற்ற வந்த கிறிஸ்தவ தொண்டர்கள் வலிந்து மதமாற்றமுயற்சியில் ஈடுபட்டபோது ஆறுமுகநாவலர் தொடங்கி சேர்பொன் @JIITILDETg553T DISTILITEB "Hind bord. இராஜரட்ணம் ഖ ഞ] இம் மத மாற்றத்தைத் தடுத்து இந்துக்கல் லூரியைத் தோற்றுவித்து தமிழரின் தனித்துவத்தைப் பேண துணைநின்றதை b TLD நனி றியோ டு நினைவு да обвитота.
இப்பொழுது எழுந்துள்ள பெரும் கருத்து மோதல் எம் பயிற்சிமொழி எம்மொழியில் அமைய வேண்டு மென்பது ஆகும். எந்த ஒரு இனத்தின் இயல்பான வளர்ச்சி தாய்மொழியில் தான் அமைய வேண்டும். இதற்கமைய 1960களிலே தாய்மொழிப்பயிற்சி எங்கும் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழ்ப்பிள்ளைகள் தம் உணர்வை தாய்மொழியில் பயின்று பெரு வளர்ச்சி கண்டனர் குறிப்பாக ஏங்கித்தவித்த ஏழைப்பிள்ளைகள் ஏற்றம் பெற்றனர். எனினும் உலகப் பணி பாட் டினர்
تن=={}4 ت===

Page 71
LJ6)860ösluJITas ("Window to World culture") விளங்கும் ஆங்கிலத்தை புறக்கணித்தமையால் உலக கருத் தோட்ட வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத பின் தங்கிய நிலை உருவா கியதென்பதை உணரத் தலைப்பட் டோம். எனவேதான் பயிற்சிமொழி தமிழ் எனினும் ஆங்கிலத்தை கட்டாய இரண்டாவது மொழியென நாம் ஏற்றால் தான் எம் வளர்ச்சி தடைப்படாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம் இதற்கேற்ப பாடத்திட்டமாற்றங்களாலும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.
இணையம் உலகத்தமிழரை இணைக்கும் என்பதற் B560) LDU இணையத்தில் - கணனியில் நாம் ஈட்டியுள்ள வெற்றி அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கின்றது. ஆங்கிலத் திற்கு அடுத்த நிலையில் தமிழே கணனியில் பயன்படுத்தப்படும் மொழி என்பது உலகமே ஏற்றுள்ளது. ஆனால் எம் இளைஞர்கள் பலர்கணனியே SD 6D BESLÖ என்று கருதி ஏனைய துறைகளை முற்றாக புறக்கணித்து வாழமுனைவது எம்வளர்ச்சிக்கு பெரும் இடையூறாகவுள் ளது. வாழ் வில முன்னேற ஆழக்கற்றலும் அகலக் கற்றலும் முக்கியமானதாகும்.
வரலாற்று உணர்வு உரிமைக்கு வித்து என்பர்'History is a must consciouss) இதனை மழுங்கடிக்க திசைதிருப்பும் முறையிலேயே இது இலங் கை வரலாறு āmié6m வரலாற்றியலாளரால் எழுதப்பட்டி ருந்தது. தமிழர்கள் வந்தேறு

நடிகளென்றும் கள்ளத்தோணிகளும் ரமேறிகளுமென்றும் சிங்கள வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள குறிப்புக்கள் ங்கள இளைஞர்களை இனவெறி யாடு வளர்க்க பெருங் காரணமாக அமைந்தது. இவ்வரலாற்றுத்தவறு ளைத் திருத்திய மைக்கும் விதத்தில் நம் விடுதலைப்புலிகள் இயக்கம் உண்மைஒளிவிட வரலாற்று நூல்களை வரைய முன்வந்திருப்பது வரவேற் கத்தக்கது.
"Truths are Sacred Comman Dispry" உண்மைகள் புனிதமானவை அதை ஒட்டிய குறிப்புகளை கூறுவதற்கு பாவரும் உரித் துடையவர் இதை உணராத நிலையில் வரலாற்றை நிந்திப்பதை நாம் மன்னித்தாலும் வரலாறு மன்னிக்காது.
மேற்குறித்த கருத்துக்களினாற் ழத் தமிழர் கல வித் திட்டம் ரட்சிகரமான மாற்றங்களுக்கு உட்பட வேண்டும் என மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
“Education is MOni Pulation Of
nowledge already in You" D 676 fillb இருக்கும் அறிவை வெளியில் காண்டுவருவதுதான் TE GÖ 6nslus 6õi நாக்கமாகும் இது விவேகானந்த அடிகள் மொழிந்த பொன்மொழியாகும் இவற்றை நினைவில் கொண்டு ாணவரிடம் இயல்பாக இருக்கும் றிவை வெளியில் கொண்டுவர ம்பணி அமைய வேண்டுமே தவிர எவர் தும் எமது கருத்தை திணிப்பதாக மையக் கூடாது. கருத்துச் சுதந்திரம் ல்வியின் அடிப்படை சுதந்திரம் ஆகும்.

Page 72
கணிதமும் இடைநின்
கணிதமா? அது கச1 இனிப்பா?' என்று இடைநிலை வ மாணவரை கேட்டால், கசப்பு 6 பதிலே பெருமளவில் கிடைக் மானவர் களர் பெருமளவானே இப்படிக்கூற சிறிதளவானோர் இனிப்பு' என்று கூறும் நிலைடை கணிதத்திற்கே உரியது. இத் மையதான, பயன்பாட்டு நிலையில் எண்ணக்கருவை ஆய்வுக்குட்படுத் போது சில தெளிவுகள் பிற கூடுதலான வாய்ப்பு உள் கணிதத்தின் முக்கியத்துவம் ஆ தவிர்க்க வியலாத தன்மை எ6 இப்பாடத்தின் பால் மாணவர்க ஈர்ப்பை அதிகரிக்கச் செய்ய வேை கடமையை ஆசிரியர் மற் கல்வியியலாளர் சமூகத்திற்கு ஏற்ப உள்ளனர் எனவேதான் க கற்பித்தல் தொடர்பான மாற்றங்கள் LI T 601 60) 6. I UJIT 36 அமைதலுக் முயற்சிகள் காலத்திற்கு க முன்வைக்கப பட்டுவருகின்றன.
பதினாறு வயது வரையி இவ் இடைநிலைப்பருவம் அடித்தளம் மாணவரின் எதிர்கால மிக முக்கிய வளர்ச்சிப் பருவப இதன்போது மாணவரின் கற்றல கொந்தளிப்பான உடல் , மாற்றங்களோடு இணைந்து ெ வேண்டியதாக உள்ளது. இத்த

pose onajima neuobvionalso ob
ILIT, தப்பு ன்ற
மிக pպլb தன் DT60T தும் க்கக்
தன் jTLIGOT ளின் thtgш
டுத்தி றல் சிறப்
ST60T TGOLD
ST60T Ջ6ւb ந்தின் ாகும் Tனது
으_6T
10055 ULI
Mr. சிறீகணேஸ், ஆசிரியர் கணிதம்,
சூழ்நிலையில் ஏற்படும் மாணவர்களின் உணர்வுகள் கற்றலில் முக்கியமாக கணிதபாடம் கற்றலில் - தீவிரமான செல்வாக்கைச் செலுத்து வனவாக உள்ளதது.
ஏனைய பாடப்பரப்புகளில் மிகக் கூடுதலான திறமை காட்டும் பல மாணவர்களும் கணிதத்தில் குறைந்த அடைவினை எட்டுதல் என்பது ஓர் பொதுவான நிலவரமாகும் மாணவரின் ஆற்றலின் அளவு என்பதைத் தவிர்த்து பின் வருவனவற்றை இதற்குரிய காரணமாகக் குறிப்பிடலாம்
1. கணிதபாடம் தொடர்பாக ஏனைய
வர்களால் ஊட்டப்படும் அச்சம் 2. முன் எண்ணக் கருக்களைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல்கற்றலை மேற் கொள்ளல் 3. போதிய அளவில் தொடர்ச்சியாகப் பயிற்சிகளை மேற்கொள்ளாமை, 4. பயிற்சிகளும் திருத்தங்களுமான தொடர்ச்சியான செயற்பாட்டில் சலிப்படைதல் 5. வினாக்களுக்கு சரியான முறையில் விடையளிக்கத் தெரியாத தன்மை 6. கணிதத்தின் தன்மையைப் புரிந்து
கொள்ளாமல் மனைத்தில் ஈடுபடல் 7 கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியரின் சரி அல்லததானஅணுகுமுறைகளும் பொருத்தமற்றகற்பித்தல் முறையின் பிரயோகங்களும்

Page 73
மேற் கூறிய முக்கியமான காரணங்கள் நிவர்த்தி செய்யப் படுமிடத்து கணித பாடத்தில் இப்பருவ மாணவர்கள் அனைவரும் தமது உச்ச அளவான அடைவினை எட்டுதல் சாத்தியமாகும் மேற்படி அம்சங்கள் தொடர்பாக சற்று விரிவாக உற்று நோக்குவோம்.
கணிதத்தின் இயல் பினை எடுத்து நோக்குவோமானால் படிப்படி யான ஓர் தொடரச்சித்தன்மையை அதில் காணலாம் குறியீடுகளைப்பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அடிப்படை எண்ணக் கருக்கள் தொடர்புபடுத்தல், உய்த் தறிதல், தொகுத்தறிதல், காரணம் கூறல் போன்ற செயற்பாடு களினூடாக புதிய விதிகளாகவும் உண்மைகளாகவும் விரிவுபடுதலைக் காணலாம். இத் தொடர்ச்சித் தன்மையைத் தெளிவாக இனங்காணும் மாணவன் கற்றலில் சிறப்பானவனாக முடியும். அவனது தர்க்கிக்கும் ஆற்றலும் நியாயம் கூறும் பண்பும் விரிவுபடு தலிற்கு அடிப்படைக் கணித அறிவு முக்கியமானதாக அமைகிறது. இவ் அடிப்படையை உணராது அல்லது தவறவிட்டுவிட்டு கணிதத்தில் தொடர்ந்தும் கற்க முற்படும் மாணவன் தோல்வியடைய நேர்கிறது. இடையில் நேரும் விளக்கமின்மை அடுத்தபடியில் மாணவன் கற்பதற்கு இடையூறாக அமைகிறது. மேலும் கணிதத்தின் சில பாடப்பரப்புகள் 85.19.60TLDIT60T60)6) 61ջpյլք கருத்தும் அம்மாணவன் அப்பரப்பைக் கற்கத் தொடங்கும் முன்னே விதைக்கபடுவது உண்டு. உதாரணமாக கேத்திரகணிதப் பகுதியைக் குறிப்பிடலாம் கேத்திர கணிதத்தை கற்கும் ஆரம்ப வகுப்புக் களிலேயே மாணவரால் முன் வைக்கப்

}கிறது. அறியாத பாடப்பரப்பின் மனத்தன்மை என்பது முன்பு சரியான றையில் கற்காதபடியால் விளங்காது திப் படைந்த சிரேஷ்ட மாணவர்களின் நத்தை உணராது உள்வாங்கு நாகிறது. இதனால் அககருத்தின் ளவியல் ரீதியான செல்வாக்கு ாடர்ந்தும் குறித்த பாடப்பரப்பை கற்க LT5 அம் மாணவனிற்கு 985 டையூறாகிறது அவன் பின்னடை DIT6ör.
கணிதத்தில் விளங்குதல் தனிச்சந்தர்ப்பத்தில் மட்டும் இடம் றுவதன்று குறித்த விடயம் ஒன்றை }லும் விளக்கமுறச் செய்வதும் னத்தில் பதிப்பனவுமாக அமைவன நாடர்ச்சியான பயிற்சிகளே. பரீட்சை ாக்கில் மட்டுமன்றி விடயத் தெளிவுக் ம் பயிற்சிகள் அவசியமானவை கும். இப்பயிற்சிகளைத் தொடர்ச்சி ாக மேற்கொள்ளத் தவறும் மாணவன் ட்சைகளிலும் சரி கற்ற விடயங்களின் தேகநிவர்த்தியிலும் சரி பின்னடைய ரிடுகிறது அதே வேளையில் சில ணவர்கள் கணிதம் கற்கும் முறையை lu ITas உணர்ந்திருப்பதில் லை. ழங்கான முறையில் விளங்கிக் 5ாண்ட விடயங்களை உளத் தொழிற் டுகளுடன் கூடிய பயிற்சிமூலம் ம்படுத்தாது விதிகளையும் சூத்திரங் ளையும் மனனம் செய்ய முற்படுவர், னிதத்தின் சரியான தன்மையை ணராத இத்தகைய செயற்பாடுகள் வர் களிற்கு கைகொடுப்பதாக மைவதில்லை.
சில மாணவர்கள் பயிற்சிகள் பிற்சிகள் என ஆசிரியர் வழங்கும் 5ாடர்ச்சியான (86606) E6TT (86) (SU லிப்படைந்து போகும் நிலையும் ன்கூடு ஆகும். இச்சலிப்புநிலை

Page 74
இயல்பானதே. எனினும் சரியான காட்டுதல்களும் ஊக்குவிப்புக ஆசிரியராலும் பெற்றோரா வழங்கப்படும் போது இது தீர் படக்கூடிய ஒன்றாகி விடும் சலிப்புநி மாணவனிற்குத் தொடர்ச்சியான அமையும் போது தான் தா பெரிதாகிறது.
கணிதபாடத்தில் மாணவி பரீட்சைப் புள்ளி ரீதியான கு பாட்டிற்கு இன்னுமோர் முக்கிய கார சரியான முறையில் விடை யளி தெரியாமையாகும். மிகவும் திற சாலிகளான L6) மாணவர்க பொருத்தமான உரிய முறை வினாக்களுக்கு விடையளிக் கத்த கின்றனர். சுருக்கமான முறை இறுதிவிடையை மட்டுமே வ எத்தனிக்கின்றனர். இதனால் படிமு ஒழுங்கிற்கு அமைவான புள்ளித்தி மாணவனைப் பாதிக்கிறது. மே இறுதிவிடை தவறானதாக அை சந்தர்ப்பங்களில் மாணவன் முழு யாகவே புள்ளிகளை இழந்து நேர் கிறது. (86)J 85LDIT 60T D. தொழிற்பாடுகளுடன் கூடிய மாணவ பலர் இத்தகைய சுருக்க முறைகளி புள்ளிகளை இழந்துவிடும் நிலைை காணக்கூடிய ஒன்றாகும்.
இதனைவிட ஆசிரியர்களின் தவறுகளும் கணிதபாட விருத் இடையூறாக உள்ளமையும் ஏ GET66 TILL வேண்டிய _6} யாகும். ஏனெனில் பாடப் பிரி ஒவவொன்றும் ஒரே விதமான கற்பி முறையிலேயே கற்பிக்கப்ப( பொருத்தம் அற்றது அவர்களு பாடம் தொடர்பான அணுகுமுறை மாணவர்களுடைய பாடம் தொட

வுகள் த்தல் }தல்
RÖDLULI பிலும்
"LITT 60T
அணுகுமுறையிலும் LD II 600| 61 m 35(65L60TT60T தொடர்பாடல் அணுகு முறையிலும் சரியான பொருத்தமான மாற்றங்கள் அற்ற நிலையிலும் மாணவரின் கற்றலிற்கு இடையூறு நேர்கிறது. கணிதபாட ஆசிரியர்களை மாணவர்கள் பொல்லாதவர்களாக நோக்குதலானது அவர்களது கற்றலுடன் இணைத்து நோக்கப்பட வேண்டியதாகும் கூடுதலாக சந்தேகங்கள் உருவாகக் கூடிய கணித பாடத்தைக் கற்கும் ஆசிரியரை நெருங்க மாணவன் அச்சமுறும் போது அவன் பாடத்தை வெறுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், மேலே குறிப்பிடாத ஓர் விடயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் பாடசாலை தவிர்ந்த ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களினூடாக கல்வியைப் பெற மாணவர் முண்டியடிக்கின்றனர். இந்த நிலையில் ஒய்வு ஒழிச்சலற்ற அலைச்சல் மாணவரின் சிந்தனை யாற்றலையும் தர்க்கித்து நியாயம் காணும் நன்மைகளையும் ஆக்கத் திறனையும் மழுங்கடித்து வருகிறது சுயகற்றல் என்ற ஓர் பாரிய மாணவப் பொறுப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையும் இப்பருவத்து மாண வர்களின் கணித அடைவில் வீழ்ச்சி ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
இங்கு சில முக்கிய பிரச்சனை கள் இடைநிலைவகுப்பு கணித பாடம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளன. தீர்வுகள் தொடர்பாக பெற்றோார், ஆசிரியர்,யாவரும் சிந்தித்தல் மிக முக்கியம் சமூகத்தின் கல்வி ஆரோக்கியம் பேண இத்தீர்வுகள் மிகவும் பயனுள்ளவையாக அமையும். கடைப்பிடிக்கப்படக் கூடிய சில

Page 75
தீர்வுகளை மாணவர், ஆசிரியர், பெற்றோர் சார்பாக சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.
LDT STSUSD STLI பொறுத் த வரையில் முதலில் கணித பாடத்தின் 9. ш 60 sto u அவர் களர் புரிந்து கொள்ளவேண்டும் அதனடிப்படையில் கற்றலை மேற் கொள்ள வேண்டும். சந்தேகங்கள் உண்டாவது இயல் பானதே. அவற்றைத் தீர்ப்பதற்கு ஆசிரியர்களதும் சகமாணவர்களதும் உதவியைப் பெறலும் உடனடியாகவே அவற்றைத் தீர்த்தலும் மிகப் பயன் தரும், அத்துடன் அன்று கற்ற விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை உடனடி யாகவே செய்து பார்த்தல் வேண்டும். தினமும் கணிதபாடத்தில் பயிற்சிகள் செய்வதற் கென்றே ஒர் குறித்தளவு நேரத்தை ஒதுக்குதல் அவசியமானது. இவற்றி னுடாக எமக்குத் தெரிந்தது எது, தெரியாதது எது என்பதை நாமே விளங்கிக் கொள்ளலாம். மேலும், வினாக்களுக்கு விடையளிக்கும் போது எப்போதும் உரியபடிகளுக்கமையவே விடையளித்துப் பழகவேண்டும் .
அத்துடன், உருக்கள் 660) JuuÜLILவேண்டிய சந்தர்ப்பங்களில் அவற்றை வரைதல் வேண்டும். படங்களைக்
கிறித்தரவுகளைக் குறித்தலானது ஞாபகசக்தியைக் கூட்டி சரியான சிந்தனைத் தடத்திற்கு இட்டுச் செல்லும், அடிப்படைக் கருத்துகளுடன் முன்பு கற்றவற்றை ஒழுங்குபடுத்திச் சிந்தித்து மாணவர் விடையளிக்க முயற்நி எடுத்தல் வேண்டும் இயலாத போது சலிப்படையாமல் சற்று நிதானமாக சிந்தித்து விடைபெற முயலவேண்டும் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்வ தில் பயமோ, வெட்கமோ, பதட்டமோ, தீங்கையே தரும் என்ற பொதுவான

கருத்தை உண்மையை கணித மாணவன் கட்டாயம் உணரவேண்டும். பயிற்சி உயர்ச்சி தரும் என்பது கணிதத்தை பொறுத்த வரையில் ஒர்நிச்சயமான வேதவாக்காகும்.
கணித பாடத்தில் மாணவரின் ஆற்றலை வளர்ப்பதில் ஆசிரியரின் பங்கு மிகவும் உன்னதமானது. ஓர் பாடப்பரப்பை மீளமீளக் கற்பிப்பது என்பதிலும் பார்க்க அதில் மாணவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதலே சிறப்பானது என்பதை ஆசிரியர் சற்று ஆழமாக உணர வேண்டும் முட்டையிடும் பிராணி என்பதற்கு தனக்கு பூச்சியம் போடும் கணித ஆசிரியரை LDII 60016)I 60 உதாரணமாகக் குறிப்பிட்டான் என்ற ஒரு நகைச்சுவை உண்டு ஒரு நகைச்சுவை யாகமட்டும் கொள்ளாது இதனூடாக உணர்த்தப்படும் 'மாணவரை ஊக்கு வித்தல்' எனும் கருத்தின் சிறப்பை உணர்ந்து சரியான முறையில் கணிதபாட ஆசிரியர் கற்பிக்கும் போது குறைகள் பெருமளவில் குறைய வாய்ப்புண்டு.
மேலும் பெற்றோரும் கூட பிள்ளைகள் கணிதத்தை கற்பதற்கு சரியான முறையில் வழிகாட்ட வேண்டியது அவசியமாகிறது சரியான முறையில் கற்க வழி தெரியாத தம் பிள்ளைக்குக் கற்கும் வழியினைக் காட்ட வேண்டியது அவர்கள் கடனாகிறது.
இதுகாறும் சில சிந்தனைகள் இதனை வாசிப்போர் முன்வைக்கப் பட்டுள்ளன மேலும் சிந்தனைகள் வளர்ந்து செழித்து கணித அறிவு மேம்பட்டு மாணவர் முன்னேற்றம் செழிப்புற ஆவன செய்தல் அனைவரதும் கடனாகும்.

Page 76
Long
Long awaited Unexpected g Sounds of del Suppressed te rupturous laug Vigorous emb echoes of A
How big you' Can you reco, Have you for Do you know Eager questio Make the kid
Give a hug to A kiss to aunt Say hello to Shake hands
Introduce I, in To my Puzzle
Will all these Be with us f. Let the A-9
Shut the mou Let there be Get done wit We are one i.
"All things work to those who love Go

Live A-9
VWwas. CZ, CZDewaileiras, Teacher of English.
arrivals atherings ightments
a1TS
ghters racements - All )
ve grown gnise me? gotten me?
who this is ns from my ma s over anxious
grandma
Incle with cousins ny Kith and Kin d children
joys r long?
ths of AkS and ILMIPS to landmines and body traps h Bombers, Bukkaras and supersonics
Our Land - Srilanka.
gether for good to
_Xコ「

Page 77
A letter to her st
I sit to write a few Words Which II have chosen specially for you all. These words are not from my heart but an out pouring of one's heart who is nearly of your age-school going age.
You sit with your parents or teachers to readthis letter and get the gist of it. If you feel that you have understood then you write, another philosophy which we wouldlike to read.
"The paradox of our time in history is that we have taller buildings but shorter temper, wider freeways but narrower view points. We spend more but have less. We buy more but enjoy less. We have biggerhouses and smaller families.
More knowledge but less judgement. More experts but less Solutions. More medicine but le SS willingness. We have multiplied our possessions but reduced our VALUES. We talk too much but LOVE too seldom and hate too often.
 

Udents...
c/4. 27aaraabia/a,
Teacher፧
We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet the new neighbour. We have cleaned up the air but Polluted the SOUL. We have split the atom but not our prejudice We've higher incomes but lower MORALS we have become long on quantity but short on quality. These are the times of tall men and short CHARACTER These are the times of World PEACE but domestic WARFARE".
Finished reading?? You understood? Sure your minds now would begin to think! and thinl Explore your minds. Don't idle. You could write far better and no doubt, could act better to solve all problems mentioned. The future is in your hands. You are the future managers of the society. The big challenge of moulding the character of the Society by correcting mistakes and eradicating evils is no burden to you, I'm Sure, BECAUSE you all are INTELLLIGENT, far more thanus.

Page 78
Lincoln's Letter
He will have to learn, I know, that allm are not Just, all men are not true, buttea him also that for every scoundrel there a hero, that for every selfish politici there is a dedicated leader. Teach hi that forevery enemy there is a friend.
It will take time I Know, but tea him if you can that a dollar earned is far more value than five found, teachhi to lose and also to enjoy winning. Ste him away from envy. If you can, tea him the secret of quiet laughter, Tea him if you can the wonder of books. B also give him quiet time to ponder t eternal mystery of birds in the sky, be in the sun and flowers on agreenhillsic
In School teach him it's far m honourable to fail than to cheat. Te him to have faith in his own ideas eve everyone tells him they are wrong. To gentle with gentle people and tough v. tough.
Try to give my son the strength to follow the crowd when everyon

to his son's teacher
Of
Cr" ch ch
| ut he
|ՇՏ
ΥΘ ch
if
be ith
1Ot
Courtesy Ceylon Observer.
getting on the bandwagon, to listen to all men, but teach him also to filler all he hears on a screen of truth and take only the good that comes through. Teach him if you can how to laugh when he is sad and that there is no shame in tears.
Teach him to scoffat cynics and to beware of too much Sweetness. Teach him to sell his brawn and brain to the highestbidderbut neverto put a price tag on his heart and Soul. Teach him to close his ears to a howling mob and to stand and fight.
Treat him gentle but do not cuddle him because only the test of fire makes fine steel. Let him have the courage to be, let him have the patience to be brave. Teach him always to have sublime faith in himself because then he'll always, have Sublime faithin mankind.
That's a big order, but see what you cando because he's a fine littlefellow.
=蜀4=

Page 79
எமது கல்லூரி யாழ்நகரிலேயே சிறந்த பெண்கள் பாடசாலை என்பது. யாவருமறிந்ததே காலத்தின் கரைவில் எமது பாடசாலை மிகவும் பிரபல்யம் அடைந்து கொண்டுவருவது தனிச் சிறப்பாகும் எமது சமூகத்தில் பல வைத்தியர்கள், பட்டதாரிகள் வேறும் பல துறை போந்தவர்கள் 6TLDS பாடசாலையில் கல்வி கற்றவர்கள் என்பதை கானும் போது நாம் பெருமைப்படுகின்றோம்.
இத்தனை சிறப்புப் பொருந்திய எமது பாடசாலையை நிறுவியவர் பீற்றர் பேர் சிவல் அடிகளாவார் ബLD5 பாடசாலையின் முதலாவது அதிபராக செல்வி ருவிடி விளங்கினார். இவரது காலத்தில் 12 மாணவரும் 5 ஆசிரியர்களும் கட்டடமும் மாத்திரமே காணப்பட்டது. காலவோட்டத்தில் எமது பாடசாலையில் மானவர் தொகையும் ஆசிரியர் தொகையும் அதிகரித்து வந்ததுடன் பல்வேறு அபிவிருத் திகளையும் எமது பாடசாலை கண்டது. எமது பாடசாலை 1984ம் ஆண்டு தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தை அடைந் துதனது சேவையைத் தொடர்கின்றது. கடந்த இருபதாண்டுக் EST SOLDTES நடைபெற்ற GւյTUTւ ււք எமது பாடசாலையை வெகுவாகப் பாதித்தது LLLiਯ56 அழிந்து எலும்புக்

ல்லூரி
சு. மைவிழி, g5Jib - 7C.
கூடுகளாகக் காட்சியளித்த போது பதவியேற்ற எமது இன்றைய அதிபர் திருமதி. கமலேஸ்வரி, பொன்னம் பலத் திணி விடாமுயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும் அயராத உழைப்பின் பயனாலும், எமது பாடசாலை இன்று போதிய கட்டடவசதி, திறமையான ஆசிரியர்கள், விசாலமான விளையாட்டு மைதானம், தகுதியான ஆய்வு கூடங்கள், கூடைப்பந் தாட்டமைதானம், என்பவற்றுடன் புதுப் பொலிவுடனும் மிளிர்கின்றது. அதிபர் அவர்கள் எமதுகல்லூரியை இன்று கண்ணை இமை காப்பது போல காத்து வருகின்றார். சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு புகழ்பூத்த வளாகமாக உயர்ந்து நிற்கும் எமது கல்லூரியில் இன்றைய யுகத்தின் தேவைக்கேற்ப எம்மை உருவாக்கும் பாரிய பொறுப்பை உணர்ந்த எங்கள் அதிபர் கணனி கற்கைப் நெறியையும் எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன் சுயகற்றலை ஊக்குவிக்கும். வகையில் இணையத்தளத்துடன் கூடிய நவீன நூலக வசதியையும் செய்து தந்துள்ளார் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் எமது கல்லூரியின் புகழைப் பேணிக் காப்பதில் நாமும் எமது பழைய மாணவர்களும் திடசங்கற்பம் கொள் 86. ITLDT35.

Page 80
முதியோரே குளுறதாயத்
யார் இந்த முதியோர்? இவர்கள் வேறுயாருமல்லர். எமது பெற்றோர் பெற்றோரின் பெற்றோர் போன்றவர்கள் எத்தனையோ சொல்லொணாத்துை பங்களைச் சுமந்து, எம்மை வளர்த்து ஆளாக்கி, அவர்கள் தயவால் அவர்களுக்குச் சுமையாக இருந்து தலைநிமிர்ந்த நாம், எமக்கு ஏணியா இருந்து எம்மைச் சமுதாயத்தின் மேநிலை அடையக் காரணமாக இருந் எமது தந்தை, தாயைப்புறந்தள்ளி ஒதுக்கி - வாழ்கிறோம். நாம் கற்பிக்கு காரணம் இவர்கள் நமக்குச் சுமையாம் இதைக் கேட்க வேதனை ULT (S6)6O)6 out? "அவர்கள் செய்யாமற்செய்த உதவிக் வையகமும் வானகமும் ஆற்றல் அரிதல்லவா?" "எவ்வகையும் நாம் துணைகள் செய்ய போழ்தில் இடர் நீங்க முன்னோர் செய்த துணை assogorurti இவ்வையப் பரப்பினையும் வின்ைனை யு தான்
ஈந்தாலும் இணையாதல் அரிதேயாகும்."
இவ்விதம் எம்மால் புறந்தள்ளி ஒதுக்கப்பட்டு - அரவணைப்பின் இருக்கும் முதியோரைப் பேணி காக்கும் நோக்கிலேதான் ə949) முதியோர் இல்லங்களை அமைத்து

தின் நிறல்தரு மரங்கள்
சி. காயத்ரீ, தரம் 7 “E”.
பெருந்தொகை நிதியைச் செலவிடு கின்றது. மேலும் இவர் களைக் கெளரவப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் சர்வதேச முதியோர்தின நிகழ்வுகளைக் கொண்டாடி அவர்களுக் குப்பரிசு கொடுத்து ஆறுதல்படுத் துகின்றது. நாம் ஒவ்வொரு வரும் எமது பெற்றோரை, எமது பெற்றோரின் பெற்றோரை மதித்து அன்போடு அரவணைத்தால் இப்படி யொருவிழா அவசியப்படா தென்பது எனது தாழ்மை யான கருத்தாகும்.
இந்த முதியோரின் அனுபவங் கள், ஆலோசனைகள், ஆற்றல்கள் போன்றவற்றை நாம் பெற்றுப்பயன் பெறவேண்டும். எமது சமுதாயத்திற்கு இவர்கள் தான் வழிகாட்டிகள்.
எமக்குத் தெரியாத பலவிட யங் களை இவர்களிட மிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம் இப்படியான அனுபவமு திர் ச் சி பெற்ற 6T LD 35] முதியோரைநாம் ஏன் புறக்கணிக் கிறோம்? இவர்கள் சாமானியர் அல்லர். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருதுறையிலே வல்லமை பெற்றவர் கள். ஒருகாலத் தில் சமுதாயத்தைக் கட்டி வளர்த்தவர்கள் இவர்கள்தான். மேலும் சமுதாயம் இவர்களையே நம்பியிருந்தது. இதனாற்போலும், "முதியோரே சமுதாயத்திள் நிழல்தரு

Page 81
மரங்கள்" என்கிறோம். வெயில் சுடும்போது மரநிழலில்நாம் ஆறுத லடைவ துபோல, சமுதாயத்தின் ஆக்கபூர்வ மான தேவை கள், ஆலோ சனைகள், ஆற்றல்கள், ஆழ்ந்தஅறிவு, ஆத்மிகநெறி, சமுதாய வழிகாட்டல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்கு எமது முதியோரை நம்பிவாழும் நாம் ஏன் 655 அரவணைத்து, ஆறுதல்படுத்தப் பின்னிற்கிறோம்? இவர் களை ஏன் சுமையாகக் கருதுகிறோம். எமது அறிவிற்கு இது ஒரு விளங்காத புதிராகத்தானுளது. “தம்மிற் பெரியர் தமரா ஒழுகுதல் வண் மையுள் STS GOTLÖ g, ഞ, ണ്ഡ" "அரியவற்றுள் எல்லாம் அரியவே பெரியாரைப் பேணித் தமராக்கொளல".
என்ற பொய்யாமொழிகளை நாம் வாழ்வில் கடைப்பிடித்தல் வேண்டும்.
இன்றைய சமூகவாழ் வில் முதியோர் சமுதாயத்திலிருந்து ஓரங்கப்பட்டு ஒதுக்கப்பட்டு - புறங் கணிக்கப்பட்டு, முதியோருக் கிருக்கும் அனுபவ முதிர்ச்சியை அசட்டைசெய்து, இன்றைய இளம் சந்ததியினர் வாழ்ந்து வருவது வேதனைக் குரிய விடயமாகும். முதியோரை உரிய முறையில் பேணிப்பாதுகாக்கத் தவறும் இளம் சந்ததியினர் தாமும் குறிப்பிட்ட காலத் தின்பின்னர் முதியோராவது காலத்தின் BEL L 60D 6TT என்பதை உணரத்த வறுகிறோம். நாம் இந்தயதார்த்தத்தை மனங்கொள்வதில்லை.
எனவுே நாம் ஒவ்வொருவரும் எமது முதியோரான பேரன், பேர்த்தி, தந்தை, தாய் மாமன், மாமி போன்ற அனி பிற கணினிய 2 D65 50 GT Li புறந்தள்ளாது பேணிப்பாதுகாத்தலே போதுமானதாகும். இவ்விதம் நாம்

செயற்படும்போது, சமுதாயத்தில் முதியோருக்கு வழங்கப்பட வேண்டிய கெளரவம் தானாகவே கிடைத்ததாகி விடும்.
போர்ச் சூழலைக் காரணங் காட்டித் தமக்குரித்தான முதியோரைப் புறக்கணித்துவிட்டுத் தொழில்வாய்ப்பு, திருமணம் முதலான தேவைகளால் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வதன் மூலமும் பெரும்பாலான முதியோர் கவனிப்பாரற்றுக் கைவிடப்படுகின்றனர் அல்லது முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். அல்லது தான் சம்பாதிக்கும் பணப்பலத்தால், உறவுத் தொடர்பேதுமில்லாத - உள்ளுரில் வாழும் யாரோ ஒருவர்மூலம் தனது உரிமைக்குரிய முதியோரைப்பராமரிக்க விழைகின்றனர். தனக்கில்லாத அக்கறை பிறரிடம் எப்படிவரும் என்கின் றபோது நியாயங்கூட விளங்காதவர் களாக இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நம்மத்தியில் பாசப்பிணைப்பு அருகி வருகிறது. எமது அனைத்துத் தேவை களையும் மனங்கோணாது நிறை வேற்றியவர்கள் எம் தேவைகளை நிறைவு செய்ய மாடாய் உழைத்த வர்கள், ஏன் இன்னும் சொன்னால், எமது Fமுதாயத்தின் நிழல்தரும் மரங்களாக இருப்பவர்கள் இன்று அவர்கள் ாதிர்பார்க்கும் உறவுகளின் அரவ ணைப்பு இன்றி அல்லற்படுவதைத் நாராளமாகக் காணமுடிகின்றது. இன்றைய நாகரீகமோகமும் θόλL ஒருகாரணம் எனலாம்.
மேலும் முற்காலத்தில் கூட்டுக் குடும்பவாழ்வு முறைகைக் கொள்ளப் |ட்டு வந்தது. உறவுப் LT6Db ாசத்தினடிப் படையிலிருந்தது. ஆனால்

Page 82
காலப் போக்கில், புதுமணத்தம்பதிகள் தமது இருசாராரினதும் பெற்றோரை பிரிந்து, தமது குடும்ப நன்மை காரணமாகத் தனிக் குடித்தனப போகிறார்கள். தமக்கு வசதியேற்படும் போது சொற்பநேரத்தைச் செலவு செய்து (3LTU 5: 5i 85Lò விசாரிக்கிறார்கள் வசதிபோலப்பண உதவிஏதும் செய்க றள்கள். இவர்களது சுகதுக் கங்களில் பங்கு கொள்ள நேரமில்லை. எமது முதியோர் பணத்தையா எதிர்பார் கிறார்கள்? ஒரு போது மில்லை இவர்களின் எதிர்பார்ப்புத் தமது உறவுகளின் அன்பும், அரவணை புமேயாகும். "அன்பின் வழியது உயிர்நிலை என்பதனை நாம் மறந்துவிடலாகாது".
ஒரு முதியோரின் ஆற்ற மையால் அவர்கள் விடும் தவறுகள் தன்னைத்தானே பராமரிக்க முடியா நிலை, உடற்தளர்ச்சி காரணமாக (3ug gjoj தடுமாற்றம் போன் காரணிகளால் இவர்ளைத்தம்மோ இணைத்துக் குடும் பத்தின் மூத் உறுப்பினர் எனும் அந்தஸ்தைக்கூ வழங்காமல் ஒதுக்கிவைக்கின்றோம் இம்முதியோர் தம்மோடு இணைந்து இருப்பதுகூடத் தமக்குக் கெளரவ 9 60 [D ബ 6T60T எண் ணுவோரு சமுதாயத்திலுள்ளனர். எல்லாம் இந் விந்தையான நாகரீகத்தின் ஒ( வெளிப்பாடு என்றுகூடக் கொள்ளலாப பணத்தால் எதனையும் சாதிக்கலா என்கின்றமிடுக்கு. இதனாற்போலு நம்முன்னோர் "பந்த பாசமென்றால்ப (கொத்து) என்ன விலை எண் | தந்தையைப் பிள்ளை கேட்கு காலமன்றோ' என்று கலியுகத்தி: தாக்கத்தை எடுத்தியம்பியுள்ளன பந்தபாசம் எவ்வளவு சீர்குலைந் போயுள்ளது என்பது புலனாகின் தல்லவா. நாம் என் செய்வோ

I
எல்லாமே காலத்தின்கோலம்.
யான்முற்றுமுழுதாக எல்லோ
ரையும் குறை சொல் லவில் லை. விதிவிலக்காக எம்மில் குறிப்பிடத்தக்க வீதத்தினர் தமது பொறுப்பை உணர்ந்து தமது உறவுகளான முதியோரைத் தெய்வம் G3LIT 60LÜ பாதுகாத்து ஆதரிக்கின்ற நிலையும் நம்மத் தியிலிருப்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
"மாந்தர் குறைக்குந்தனையும் குளிர் நிழலைத்தந்து
மறைக்கும் மரம்போன்று
முதியோரை ஆந்தனையுங் காக்கும் அறிவுடை
யோர் அவர்கள்"
சமுதாயத்தின் நன்மைகருதி
இனிவருங்காலங்களிலாவது எமது இளைய தலைமுறையினராகிய நாம், எமது முதியோரைப் பேணிப்பாதுகாத்து, அரவணைத்து அன்புசெலுத்தி, மதித்து, கனம்பண்ணி வாழப்பழகிக் கொள்ள வேண்டும். எம்மில் ஊறிப்போயுள்ள நாகரீகமோகத்தின் விளைவாகச்சந்ததி சந்ததியாக நாம்விடுகின்ற தவறுகள் மேலும் தொடரக்கூடாதென்பது எனது வேணவா. யான் எனது பெற் றோரை, உறவுகளைப் பேணாது விடுகின்றத வறை எனது பிள்ளையும் பார்த்து அதேதவறைத்தனது பெற்றோராகிய எமக்குச் செய்யும். எனவே நாம்விடும் தவறுகள் சந்ததி சந்ததியாகத்தொடர வாய்ப்பு ஏற்படுகின்றது. இது தொடர் கதையாகின்றது. இந்நிலை தொடரு மானால், காலப்போக்கில் முதியோர் இல்லங்கள் சந்திக்குச் சந்தி கட்ட வேண்டிய நிலைவந்தாற்கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. எனவே இந்நிலை யைப் போக்க நாமனைவரும் எமது சொத்தான முதியோரைப் பேணிப் பாதுகாப்போம் என இந்நன்நாளில் உறுதிபூணுவோமாக.

Page 83
மலரும் புது
கண்ணிலே சமாதான ஏக்கம் முகத்திலே வறுமையின் தாக் உடம்பிலே முதுமையினர் பார மனத்திலே பாசத்தின் பாவம் "மலரட்டும் புதுயுகம்”
சாதி, மத பேதமென்ற பேயை தாழ்வென்ற உயர்வென்ற டே திதில்லா மனிதர்களை வாழ்த் தூய்மையில்லாப் பிறவிகளை "மலரட்டும் புதுயுகம்’
இலட்சியங்களை மனதிலே ப அலட்சியங்களை வெளியிலே கனவுகளை வாழ்க்கையிலே 2 உணர்வுகளை உயிர்ப்பித்து ந "மலரட்டும் புதுயுகம்’
கடலலை போல ஆர்ப்பரிக்கி அதிசயமான மானிட ஜாதியி டிஜிட்டலில் வரைந்த புத்தம்பு உயிராக்கி உலகத்திலே உலா "மலரட்டும் புதுயுகம்"
கோடை மழை மாரிமழை மா மானிட மனத்திலே மாற்றமே மலைகள் சரிந்தாலும் மரங்கள் மனங்கள் தளர்ந்தாலும் தளர "மலரட்டும் புதுயுகம்"
பசியென்று இரைதேடி வந்த

يحد بتكلي. ஆ. மயூரிகா, தரம் 10:
ஏகிட கம் தாழ்ந்திட ம் பறந்திட மலர்ந்திட
பத்துரத்திட தத்தை ஒட்டிட திட
த் தூற்றிட
தியவிட்டு
உதறிவிட்டு உலாவவிட்டு C LCD/TC L65PL
ர்ற உலகத்திலே ீர் சிந்தையிலே து சித்திரத்தை வவிட
னாலும் பில்லாத நட்பை சாய்ந்தாலும் த அன்பு நிலைபெற
ஜீவனிகளும்

Page 84
"தாய்'மடிக்காக ஏங்குச் தமிழ் மண்ணுக்காக போ ஆதரவற்ற சிறுபான்மை "மலரட்டும் புதுயுகம்’
அகதி என்ற சொல்லால் தினமும் ஆழ்கடலிலே த மெளனமாய் அழிந்து வி அறிவுக்கு நீரூற்றி அமை, "மலரட்டும் புதுயுகம்”
இன்று சீதனக் கொடுை கரைதேடும் அலைகளிடே தனிமானத்திற்காக வீரந உயிரற்ற சமுதாயம் புத்து "மலரட்டும் புதுயுகம்”
தம் இதயங்களை உறங் தம் உணர்வுகளை மனதி தம் நாட்டிற்காகப் போரி தியாகத்தால் விளைந்த "மலரட்டும் புதுயுகம்’
தாய்மொழி வாழ தினமு தரமான நிலையதனை ட மதுரமாகப் பேசிதினமும் தமிழும் தமிழ்மண்ணும் வி "மலரட்டும் புதுயுகம்’
உயிரோடு உடலாக உல தியாகத்தோடு செம்மை சாந்தியோடு வாழ்க்கை ஒர்குலமும் ஓர் இனமே
நாளை மலரட்டும் புதுயு சுதந்திர பூமியாகத் தால பூமித்தாய் நிம்மதியாக மலரும் புதுயுகம்.

ன்ற குழந்தைகளும் ாடும் தமிழ்மக்களும் பினமும் விடிவுபெற
தாழ்ந்துவிட்ட நெஞ்சங்கள் தளிக்கும் தொழிலாளி ட்ட மனித இனம் தியாக வாழ்வை வசந்தமாக்க
நிறைந்த வாழ்க்கையால் ால வாழும் பெண்களும் டை போடும்
துயிர் பெற
கவைத்த அரசியல்வாதிகள் ல்பூட்டிவைத்த மக்கள் ட்ட தியாகிகள் சாதனை போதனையாகிட
ம் உழைத்து
டைத்து
குலாவிட
ாழ வாழ்த்திட
ாவிவர பாகப் பழகிவர யை நடத்திவர என உணர்த்திவிட
கம் - இது ாட்டு பாடி உறங்கிவிட

Page 85
தேமதுருத் தமிாேறான LUIS SOSIOS 6
*ā6üé圭Tā மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க்குடி' என சிறப்பிக்கப்படும் என் தமிழாம் செந்தமிழின் புகழ் இன்று அகிலமெங்கும் பரந்து படர்ந்து, மலர்ந்து, மனம் LL 5TLD 35|T600Ti கூடியதாய் இருக்கின்றது.
தேன் சொட்டச் சொட்டச் சுவை பகிர்கின்ற சுந்தரத் தமிழாம் எம்தமிழ் மொழியின் புகழ் உலகமெல்லாம் பரவி சங்க காலம் தொட்டே வளர்ந்து செழித்து வருகின்றது.
உலகப் பொதுமறையாம் திருக் குறளை இயற்றி உலகமக்கள் அனைவ ருக்கும் ஒன்றேமுக்கால் அடியில் தனது தமிழின் தனித்துவத்தை 66155 வைத்தார் 5ш6ії55әuт. Bളതുഞ്ഞഖഴ്സ്, துளைத்து அதனுள் ஏழ்கடலைப் புகுத்தி தேமதுரத் தமிழோசையை உலகறியச் செய்த பெருமை பொய்யா மொழிப்புலவன் வள்ளுவனிற்கே உரியது வள்ளுவர் மட்டுமன்றி தமிழிற்கு வாழ்வளித்த இளங்கோ அடிகள், கம்பன் போன்ற புலவர்கள் விவேகானந்தர், ஆறுமுக நாவலர். திருவிகபோன்ற பெரியோர் களையும் நாம் மறந்து விட முடியாது.
"அமுதினுமினிதாம் தமிழ்மொழி' என்ற எம்மூத்தோர் வார்த்தை இத்தகைய சீரும் சிறப்புங் கொண்ட தமிழ்மொழி

DajapLI O 69a 56MIDSNDITÍD செய்வதற்கு.
மயூரா மயில்வாகனம், தரம் - 10.
உலகெலாம் பரந்து மணம் பரப்பிட வேண்டுமென்று இசைத்தான் அன்றைய புலவன். இன்றைய புதுக்கவிஞர்கள் கூடத்” “தமிழிற்கு அமுதென்று பெயர், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்குநேர்' என்று எமது தமிழின் தனிச்சிறப்பினை எடுத்தியம்பி இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது தமிழரின் பண்பினை எடுத்தியம்பி வந்த வள்ளுவன் தான் மொழிந்த கதையிலே, தமிழனைக் கவரிமானுக்கு ஒப்பிட்டிருக் கிறான்.
'மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் உயிர் நீர்ப்பார் மானம்வரின்'
என்று தமிழரின் சிறப்பை எடுத்து இயம்பி இருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இன்று பலமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகப் பொது மறை நூலாக, உலகப் பேரற நூலாக, உலகப் பொது நூலாக, உலகவாழ்வியல் வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருப்பது எமது தமிழ் மொழியில் வளர்ந்திட்ட வள்ளுவம் என்பது கண்கூடே இதனாற் தான் மகாகவி பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகுக்குத்தந்து வான்பு கழிட்டியது தமிழ்நாடு' என்று பெருமிதம் அடைகிறார். இதே போன்று காலம் காலமாய்த் தொடர்ந்து தோன்றிய தமிழ்ப்பெரியார்களான ஆறுமுகநாவலர், விவேகானந்தர், திரு.வி.க.போன்ற வர்களும் தமிழ் மொழியின் அருமை பெருமைகளை எடுத்தியம்பினார்கள்.

Page 86
அந்நியராட்சியில் ஆங்கில மோக தில் மூழ்கியிருந்த எமது சமூகத்ை ஆங்கில சிறையிலிருந்து உடைத் அருந்தமிழாம் செந்தமிழை ஊரறிய செய்தவர்கள் எமது சைவத்தமி பெரியார்கள்.
"நல்லைநகள் ஆறுமுக நாவலி பிறந்திலரேல், சொல்லுதமிழ் எங்கே சுருகி எங்கே?"எனும் பாடலிலே நாவ6 பெருமான் பிறந்திராவிட்டால் தமிழு சைவமும் அழிந்தொழிந்து இருக்குமெ உறுதியாகக் கூறப்படுகின்றது. நாவ6 பெருமான் தமிழிற்காகவும் சைவத்தி காகவும் பெரும்பணி ஆற்றியவர், ஈழத்தி மட்டுமல்ல, கடல்கடந்தும் அவர் சேை இந்தியாவிலுந் தொடர்ந்தது.
இன்று உலகத்தின் மூலை முடு கெங்கும் வாழும் தமிழ்ச்சமூகம் தாமெங் வாழ்ந்தாலும் தமது பண்பாடுகளைய கலாசார விழுமியங் களையும் கட்டி காத்து வாழ்வதனை நாம் காண்கிறோ அதே போன்று தாய்மொழியா தமிழ்மொழியின் சிறப்பினையும் உணர்ந் அதனை வளர்த்து வாழ்வளித் வருவதையும் காணக்கூடியதாக உள்ள
இன்று உலகில் பலநாடுகளிலு அந்நாட்டுத்தமிழ் ஒலிபரப்பு இடம்ெ வதை நாம் கண்கூடே காண்கிறே உதாரணமாக லண்டனில் இருந் முழங்கும் தமிழோசை, gfügb[] வெரித்தாஸ்' வானொலிகள் இ மட்டுமல்லாமல் கனடாவில் தற்பொழு ஒரு வானொலி சேவை நடைபெறுகின்ற இப்படியான 6TLD gll தமிழ் மொ

முன்னோடிகளின் செயற்பாட்டால் எமது தமிழ் மொழியின் சிறப்பு ஓங்கி வளர்ந்து பெருவிருட்சமாக படர்ந்து இருப்பதை நாம் காண்கிறோம்.
ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழ் மொழியின் மாண்பினை உலகறியச் செய்வதற்காக பத்திரிகைகள், வாரமலர் கள், மஞ்சரிகள், எனபலவிதமான நோக்குடன் பல ஆக்கங்கள் வெளியா கின்றன. இவற்றை உலகிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களிற்கும் கிடைக்க வழி செய்து தமிழ் மொழியின் சிறப்பினை உலகறிய வகை செய்திடுவோம்.
இயல், இசை, நாடகம் என்பன போற்றப்படும் முத்தமிழினை வானொலி, தொலைக்காட்சி போன்ற செய்தி ஊடகங் கள் மூலம் உலகத்தின் மூலைமுடுக் கெங்கும் 6JIT (Iglb சமூகத்திற்கும், உலகத்தோரிற்கும் நாடகங்கள், பேச்சு கள், கவிதைகள் போன்றபல ஆக்கங் களினால் இன்று தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்.
ஆம், கோடானுகோடி அண்டங்கள் உருவாகினாலும் அழிந்தாலும், தமிழ் நாடாளும் மன்னர் முடிகள் ஒரு போதும் அழிவதில்லை இதனால் தேமதுரம் சிந்தும் போது வண்டுகள் எவ்வாறு மொய்க்கின்றனவோ? அது போல தமிழ் மொழியிலும் மொய்க்கும் வண்டுகளாய், தமிழினம் மிளிர தேமதுரத் தமிழோ சையை உலகெங்கும், அண்டமெங்கும் முழங்க வழிசமைப்போம்.
வாழ்க தமிழ்
வளர்க் அதன் புகழ்!

Page 87
விானுந்தும் விானுயாத
பெளர் னமரி இரவு ஒர் வித்தியாசமான அழகு. அதேபோல் g). DT 6). T60)3F Յյsւյլք இன்னொரு வித்தியாசமான அழகு. பூமித்தாயை இருளரக்கன் முடியிருக்க அதை விரும்பாமல் ஒளி தர எத்தனிக்கும் மின்மினி நட்சத்திரங்கள். அவ்வான வீதியில உருண் டு திரணி டு படர்ந்திருக்கும் கரு முகில் கூட்டங்கள். ஆஹா என்ன அற்புதமான அழகு. ஆம், 6TBG56)6)Tub இயற்கை இன்பத்தை வழங்கலாமோ அங்கங்கெல்லாம் தன் கை வரிசையை காட்டி இயற்கை இன்பத்தை வாரிவாரி வழங்கியிருக் கிறாள் இயற்கையன்னை இப்படி Guggo TLD இயற்கையை ரசிக்க. விமர்சிக்கக் எனக்குக் கற்றுத்தந்தவள் "சுகன்யா'. ஒவ்வொரு மனித ஜீவன்களும் இறைவனோடு கொண் டுள்ள அதே அன்புப்பினைப்புப் போல தான் எனக்கும் சுகன்யாவுக்கும் இடையிலான பிணைப்பு சுகன்யா" வயதில் என்னை விட இளையவள் தான். ஆனால் தாயாக, தந்தையாக, தன்னை மெழுகாக உருக்கி எனக்கு ஒளி தர முயன்றவள். தன் முயற்சியில் வெற்றியும் கண்டவள். ஆனால். இன்று இந்த இயற்கையை என்னோடு பகிர. நேரம்போவதே தெரியாமல் அர்த்த மில்லாமல் ஏதேதோ பேசி மகிழ. சுகன்யா என்ற தெய்வம். 9653-LDub

56,066 gests
ஷாலினி திருக்கேஸ்வரன், தரம்-10 "C",
ான் தோழி என்னுடன் இல்லை. ான்னையறியாமல் கண்ணிர்துளிகள் 5 L T 85 வந து எ ர்ை கைகளை நனைக்கிறது. சோகத் தாழ்ல் என் நெஞ்சுக்குழி விம்மிப்புடைக்கிறது. 5ஷ்ரப் பட்டு எண் él(up 6Ꮱ Ꭶ5 6Ꮱ Ꮣ1 ] Dறைப்பதற்கு முனைகிறேன். ஏனெனில் ஆண் பிள்ளைகள் Q(b. போதும் கண்ணிர்விடக்கூடாது என்பது என் ஈ கண் யாவின் அணி புக் கட்டளை. கண்களைத் துடைத்துக் கொண்டு ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்கின்றேன். ஒவ்வொரு நட்சத்திரங்களிடையேயும் புன்னகைக்கும் சுகன்யாவே எனக்கு தெரிந்தாள். காற்றோடு கலந்த தென்றல் கூட சுகன்யாவின் குரலாகவே எனக்குக் கேட்கின்றது. சுகன்யாவின் நினைவுகள் ான் இதய ஆற்றில் அலைகளாகக் கலந்து வெளியே பாய்ந்தது. கூடவே Iன் மனக் குதிரையும் எங்கோ போய் முட்டி நின்றது.
நான் பிறக்கும் போது எனக்குத் தரியாது என்வாழ்க்கை இப்படி. திராக இருக்கு மென்று சாதாரண 5டும்பமொன்றில் தாய் தந்தைக்கொரு கன் ஆகவே தான் நான் பிறந்தேன். 1ளர்ந்து வந்தேன். அன்னை மடியில் லைவைத்துத் தூங்கி தந்தை நெஞ்சில் ாலால் உதைத்து விளையாடி. ட்டாம் பூச்சிகளோடு ஒரு பட்டாம்
= 63 =

Page 88
பூச்சியாக எந்தவிதக் கவலைகளுமின் வலம் வந்தேன். காலன் கண்களுக் என் வாழ்ைைகயோடு மட்டும் தா விளையாட ஆசையோ. 6T6öT60T(36)IT. பதினைந்து வயதிலேயே விதி தன் 6 விளையாட்டுக்களை என்வாழ்க்ை யெனும் வீதியில் காட்ட ஆரம்பித்த தற்செயலாக விழுந்த குண்டு வயலி வேலை செய்து கொண்டிருந்த எ தந்தையின் உயிரைப் பறித்து
கொள்ள. 6া 50া gud LDT (36) கதறியழவும் பலமின்றி படுத்த படுக்ை யாகிவிட இந்தப்பாவி உலகி
எம்மைப் பார்த்துக் கொள்ள எவரு முன்வரவில்லை. பதினைந்து வயதா அந்தப் பிஞ்சுப் பருவத்தில் ஏே வேகத்தில் 61605եւկլb யோசிக்கு துணிவில் லாதவனாய் L60). Lu 6. படையில் இணைந்து கொண்டேன். எ விளையாடும் கைகளுக்கு நாே கட்டுக்களைப் போட்டுக் கொண்டே என் வாழ்க்கைப் பாதையே இருளு முள்ளும் நிறைந்ததாக மாறிவி விடியலைத் தேடி. நோக்கி நா காவற்படையில் என் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். பிஞ்ச என் இதயம் கல்லாக மாறிவிட முற்றிலு (UDJ L 60TT ... 85 . . . . . எதுவ இலட்சியங்களும் இல்லாதவனாய் இரத்தம் கொடுரம் . கொலை . .ே என்பவற்றை மட்டும் இதயத்த நிரப்பிக்கொண்டு நாட்டுக்காக ே புரியும் வீரனாய் நான் சிலகா வாழ்ந்து கொண்டிருந்தேன். இது காலனுக்குப் பொற்றுக்கவில்ை போலும் . அந்த முறை கடும் ே ஒன்றிற்கு நான் போராட ந வைக்கப்பட்டது.

T
"டுமீல். டுமீல்"
ஆம் எதிராளியின் துப்பாக்கித் துளைகள் என் ஒரு கையைப்பறித்துவிட .நாட்டுக்கு கூட உதவ முடியாத துரதிஷ்டசாலியாக படையிலிருந்து நான் விலக் கப்பட்டேன். போகுமிடமும் அறியாமல் . வந்த வழியும் தெரியாமல் நடுக்காட்டில் இரு கண்களைக் கட்டி விட்டது போல என் நிலைமையாகிவிட. வயிற்றுப் பசியை போக்குவதற்காக வேலை செய்வதற்குக் gin. L60) auf 65 ஒன்று இல் லாத
நிலைமையில். அந்த கோயில் வாசலில் மூன்று நாட்களாக உயிரற்ற 600TLDTu..... உறங்கிக்கொண்டிருந் தேன்
ஆனால் அந்தநாள் இருண்ட என் வாழ்க்கைக்கு திடீர்ஒளி தரும் நாள் என நான் உணர வில்லை. ஆம் சுகன்யா என்றொரு தெய்வம் கடவுளை பார்க்க அன்று கோயிலுக்கு வந்தது. ஆம் எம் முதல் சந்திப்பே மிக வித்தியாசமானது
ஆம் பிடிப்பற்ற என் வாழ்க்கை யைக் கழிக்கும் பொருட்டு நான் கிறுக் கியிருந்த ஒரு கவிதை என்கையிலிருந்து காற்றோடு பறக்க. கையில்லாத நான் கஷரப்பட்டு அதையெடுக்க ஒடுவதைப் பார்த்த சுகன்யா உதவிக்கரம் நீட்டி அந்தக் கடதாசியை எடுத்துத் தர முயன்றபோது அந்த கவிதைத்துளிகள் அவளை ஈர்த்தது.
"காலனெறிந்த அம்பால்

Page 89
சிறகொடிந்த ஒரு பறவை.
"இந்த வயதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு விரக்தி” கேட்டவாறு விழிகளால் என்னை ஆராய்ந்தாள் gigs60tuT. அவளைக் கண்டதும். ஆண்டாண்டு காலம் அம்மாவுடன் பழகியது போல ஒரு உணர்வு என்னுள் பீறிட்டது. ஜென்மஜென்மமாய் தொடர்ந்த
UITBFL LS60)600TUUT. என எண்ணத் தோன்றியது. என் ஆதி முதல் இன்றுவரை எல்லாம் . எல்லாம் என்
இருண்ட கறுப்புப் பக்கங்களை அவள் முன் சமர்ப்பித்தேன். ஆம் சற்றுப் பாரம் குறைந்தது போலிருந்தது.
அன்றிலிருந்து என் பாவமூட்டை களையும் பார முட்டைகளையும் தான் சுமந்து கொண்டு என்னைப் புது மனிதன் ஆக மாற்றினாள்.
"ஆண்பிள்ளைகள் அழக்கூடாது சுரேஷ் . கண்களை துடையுங்கோ. இனி எல்லாம் நல்ல படியாகவே
சொன்னபடி எல்லாவற்றையும் செய்தாள். சட்டம் படிக்க ஆசைப்பட்ட எனக்கு சட்டக் கல்லூரியில் ஓர் இடம் பெற்று அங்கு என்னைப் படிக்கவை த்தாள். கேள்விக்குறியோடு சென்று கொண்டிருந்த என் வாழ்க்கைக்கு சுகன்யா ஒரு முற்றுப்புள்ளி போலா 60া6া, 66606 சட்டத்தரணியாக் கினாள். நூலகங்கள் எம் சந்திப்பிடங் கள் ஆகின. மனிதர்களுடன் பேசக்கூட விரும்பால் மெளனத்தில் அப்படியே உறைந்திருந்த நான் கோர்ட்டில் பல வழக்குகள் auT Gsusi GD5Si

என்றால். அது சுகன்யாவின் பரிசு தான். நாம் நாளும் பொழுதும் சினிமா முதல் ஆன்மிகம் வரை அலசினோம். இயற்கையை ரசிப்பதால் துன்பத்தை மறந்திடலாம் என எனக்குப் புரிய வைத்தாள். தன் அன்பு என்னும் கரங்களுக்குள் எண் முரட்டுத் தன்மையை அடக்க முயன்றாள். தாய் தன் குழந்தைக்கு நடை பழகக் கற்றுக் கொடுப்பது போல. அ, ஆ சொல்லி கொடுப்பது போல என் வாழ்க்கைப் பயணத்துக்குத் தன் கால்களையே பரிசாகத் தந்தாள். வசந்தத்தை இழந்து நின்ற எனக்கு வசந்தங்களை அள்ளித் தந்தாள்.
மழை தர வானம் தயங்குவ தில்லை. மலர்வதற்கு பூக்கள் யோசிப்ப தில்லை. ஆம் காலச்சக்கரம் வெகு விரைவாகச் சுழன்று கொண்டிருந்தது. எனது உயர்கல்வியும் முடிந்துவிட்டது. நாம் இருவரும் இணைந்து வாழ முயன்றபோது விதித்தலைவன் மீண்டும் விளையாட ஆரம்பித்தான். ஆம்! இரத்தபுற்றுநோய் எனும் கொடிய வியாதி என் சுகன்யாவை தாக்கியி ருந்தது. சுகன்யாவைக் காலன் தன் பிடிக்குள் இழுக்க.
பல கனவுகளுடன். அதே சமயம் என்னையாளாக்கிய வெற்றிக் களிப்பில். இன்னும் பல ஏக்கங்க
ளுடன் சுகன்யா என்னும் மலர் கருகி விட்டது. ஒ1.என கதறியழ எந்த மொழியிலும் எனக்கு வார்த்தைகள் இருக்கவில்லை. மெல்லத் திறந்திருந்த என் இதயக்கதவு மீணடும் பூட்டிக் கொண்டது. சுகன்யா எனும் கருணை தேவதை தவிர வேறு எவரும் அங்கு

Page 90
(ର8F6) ତl) (Մ219 եւ IT 5/ 6.160.1 99تگیH60 ஆணைபிறப்பித்து விட்டன. இன்று இன்று நான் பலரும் தெரிந்த ஒருவன என் சொந்தக்காலில் நிற்கிறே என்றால் அது சுகன்யா போட்ட பிச்6 தான். என் இருள் நிறைந்த வாழ்வி ஒளியேற்றிய தீபம் மீண்டும் அணைந்து விட்டது. இருள் மீண் பரவுகிறது. கைக் கெட்டியது வா கெட்டாதது போல. விடிந்து விடியாதது போல முடிந்துவிட்டது : வாழ்க்கை. அடுத்த பிறப்பிலாவது

துன்பங்கள் தொடரக்கூடாது என்பதற் காக இந்த பிறப்பிலேயே அவற்றை முடித்து விட என் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறேன்.
"டிஹிங்.டிஹிங்" காலை ஐந்தரையை காட்டி நிற்கிறது கடிகாரம். பன்னல் கதவுகளைச் சற்றுத் திறக்கிறேன். பாதி வெளிச்சம். UTg5 இருள்.ஆம் விடிந்தும் விடியாத இக்காலைப் பொழுது போல தான் என் வாழ்க்கையும்.

Page 91
மனித உரிமைகள் தினத்தையொட்டி நடா இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் மனித உரிமைகளை
பரந்து விரிந்த இப்பாரினிலே மனிதர்கள் நாள்தோறும் பிறக்கின் றார்கள். இறக்கின்றார்கள். மனித வாழ்க்கை நீர் க்குமிழி போல நிலையற்றதாயினும் அந்த வாழ்க்கை யின் மதிப்பே தனிதான். வையகத்திலே வாழ்வாங்கு வாழத்தக்க ஆறறிவைக் கொண்ட பிறவி, மனிதப் பிறவி தன்னையும் பிறரையும், ஏன் தான் சார்ந்த சமூகத்தையும் புரிந்து கொண்டு அதன்படி வாழத்தக்கவன் மனிதனே, இனிய இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்துவிட்ட போதிலும் இவ் வைய கத்திலே வாழும் மனிதர்கள் அனை வரும் தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளுடன் வாழ்ந்து வருகின்றார்களா? என்று கேள்வி எழுப்பினால் அதன் பதில் "இல்லை” என்பதே யாகும்.
ஆரம்ப காலத்திலிருந்து மனித உரிமைகளைப் பேணுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை நோக்கினால் ஆயிரத்துத்தொள்ளாயிரம் ஆண்டில் உலக மக்களில் அரைவாசிப் பேருக்கு மேல் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தனர். எந்தவொருநாடும் தனது மக்களுக்கு வாக்குரிமையை அளிக்க வில்லை. ஆனால் இன்று உலகமக் களில் அரைவாசிப்பேர் சனநாயக

தப்பட்ட கட்டுரைப்போட்டியில் அகில பெற்ற கட்டுரையின் சுருக்கம்.
நிலைநாருைதல்
ஷாலினி சிவதாஸ், -கபொ.த சாதாரணம்:
ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். இனம், தம், பால் அடிப்படையில் மேற்கொள் ாப்படும் பாரபட்சங்களை அகற்றுவதி பம் கல்வி மற்றும் அடிப்படைச் சுகாதார |சதிகளை வழங்குவதிலும் குறிப்பிடத் க்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் சகல நாகரீகங்களினதும் மன்மையானது, அந்நாகரீகங்கள் னித கெளரவத்திற்கும் சுதந்திரத்திற் நம் வழங்கும் மதிப்பின் அடிப்படையி லயே மிளிரும் என்பது வெளிப்படை னைத் து நாடுகளும் தமது ரஜைகளின் உரிமைகளைப் பேணு தும், ஒடுக்கப்பட்ட அல்லது அடக் ப்பட்ட உரிமைகளை வென்றேடுக் ப்பாடுபடுவதும் காலத்தின் தேவை ாகும்.
அடிப்படைச் சுதந்திரங்களை உண்மையில் மேம்படுத்தக் கூடிய கையில், உலகிலுள்ள முழுவளங் ளின், முழு ஆற்றலையும் திரட்டி, னிநபர்கள், அரசாங்கங்கள், அரசு ராநிறுவனங்கள், தொழில் நிறுவனங் ள் பல்தேசிய நிறுவனங்கள் ஆகியன, தவையற்ற விவாதத்தை விடுத்துத் மது உண்மையான பங்களிப்பை மனித உரிமைகளைப் பேணுவதற்கு வழங்கு து மிகவும் அவசியமானதாகும். ன்றைய இருபத்தோராம் நூற்றாண்

Page 92
டிலும் கூட மனித உரிமைகளுக்காகப் போராட்டம் தொடர்கின்றது. இந்த போராட்டங்களெல்லாம் எதற்காக தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை வென்றெடுப் தற்கே, சிறுவர்கள், பெண்கள் சிறுபான்மையினர், ஒரு தனிநாட்டை சேர்ந்த மக்கள் என தமக்கு மறுக்க பட்ட உரிமைகளுக்காக இன்றும் குரல் எழுப்பி வருகின்றார்கள்.
சிறுவர்களை எடுத்துக் கொன டால் பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பெற்றோரின் வறுமை நிலை அவர்களை ஆரம்பக் கல்வியை கூடபெறமுடியாதவாறு அடிமைகளா மூட்டை தூக்குதல், கல் உடைத்தல் விவசாயத்தில் ஈடுபடல் போன் வளர்ச்சிக்கு மீறிய செயல்களை (Lu। 3. T J 600TLDITE உள்ள (8LustrfgoTT 6) அநாதைகளாக்கப்பட் சிறுவர், சிறுமியர் அந்நியநாட் உல்லாசப் பிரயாணிகளின் பாலிய இச்சைகளைத் தீர்க்கவும், போதை பொருட்கடத்தல், போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுவது பொலீஸ் திணை களங்களின் அறிக்கைகள் மூல அறியக் கூடியதாகவுள்ளது. உலகி கொழுந்து விட்டெரியும் இனவாத சின்னஞ் சிறார்களை கொலையா களாகவும் தீவிரவாதி களாகவு மாற்றியுள்ளது. நாள் தோறு எத்தனையோ லட்சம் சிறுவர்க போஷாக்கின்மை காரணமாக இறந்து போதைவஸ்து, புகைத்தல் என்பவ றிற்கு அடிமையாகியும் வருகின்றன எனவே சிறுவர்களின் கல்வி உரிை வாழும் உரிமை, பாதுகாப்பு உரிை பங்கேற்பு உரிமை, அபிவிருத்தி உரிை

என்பன சரியான முறையில் பேணிக் காக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பு அரசாங்கத்தையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஏனைய வயது வந்தவர்களையும் சாரும்.
அடுத தது பெண களினி உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலை, "ஆணுக்குப்பெண் நிகரிங்கே' என மேலைநாட்டுப் பெண்கள் கிளர்ந் தெழுந்த போதும் கீழைத்தேயப் பெண்கள் கல்வி உரிமை இன்றி ஆண்களின் அடிமைகளாக, சமை uG8D6) Ug,60). LD56 TT6, SF6)6O)6) இயந்திரமாகத் தொழிற்பட்டு வருகின் றனர். திருமணம் என்ற பழத்திற்காக சீதனம் என்னும் அம்பு ஆண்வர்க் கத்திடம் இருந்து விடப்பட்டு பெண்களின் வாழும் உரிமை விலைபேசப்படுகின்றது. முஸ்லீம் நாடுகளில் இறுக்கமான மதக் கட்டுப்பாடுகளும், கலாசாரமும் பெண் களின் உரிமைகளை ஒதுக்கித் தள்ளுகின்றன. கணவனுடன் உடன் கட்டை ஏறும் பெண்களின் நிலையும் மாற்றப்பட வேண்டும். மொத்தத்தில் ஆணுக்குச் g-LDT60TLDITSE GL601856 எல்லாத் துறைகளிலும் முன்னேறும் வகையில் உலகிலுள்ள அனைத்துப் பெண்களினதும், உரிமைகள் பேணப்பட வேண்டும். விதவைக்கோலம் கொண்ட தற்காக வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் கீழைத்தேயப் பெண்கள் துணிந்து சமூகத்தில் காலடி எடுத்து வைப்பார்கள் ஆனால், பெண்களுக்கு சகல அரசியல், பொருளாதார, கலாசார உரிமை களையும் வழங்க அனைத்து நாடுகளும் முன்வருமேயானால், அனைத்து மகளி ரும் கல்வி வாய்ப்பைப் பெறுவார் களேயானால் ஆண் ஆதிக்கம் என்பதும்

Page 93
@L1600 355াhিজলা அடிமை நிலையும் இவ்வுலகத்திலிருந்து அகலும் நாள் வெகுதூரத்தில் இருக்காது.
இன்று அநேக நாடுகளில் சிறுபான்மையின மக்களுக்கெதிரான அடக்குமுறைகளும் அடாவடித்தனங் களும் அதிகரித்தவண்ணம் உள்ளன. மனிதர்களிடையே அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் என்பன மறைந்து விட்டது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்ற மனப்பாங்கு மாறிவிட்டது ஒடுங்கண்ணிரும் ஒழுகும் செந்நீரும் அனைவரிலும் ஒரே நிறம் என்பது மதி கெட்டலையும் மாந்தர்க்குத் தெரிவ தில்லை. சிறுபான்மையினரின் பங்கேற்பு பாராளுமன்றிலும் மந்திரிசபை யிலும், இராணுவத்திலும், தேசிய அணிகளிலும் தவிர்க்கப்பட்டே வருகின்றன. உலகின் அனேக பகுதிகளில் அத்தகைய சிறுபான்மை சமுதாயத்தின் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் பெரும் பான்மை இனத்தவர்களிடமிருந்தோ அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடமி ருந்தோதான் விடுவிக்கப்படுகின்றன. இந்நிலை காரணமாக சொந்த நாட்டிலேயே அகதிநிலை, கைதுகள், சித்திர வதைகள், வேறுநாடுகளிற்குச் செல்லல் என்பன ஏற்படுகின்றன.
மொத்தத்தில் உலகமக்கள் அனைவரிற்குமே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை வழங்குதல், பேச்சுரிமை ஒன்றுசேரும் உரிமை, பங்கேற்பு உரிமை என்பவற்றை மேம்படுத்தல், மக்களின் தனிவிருப்பம்,

கலாசாரம், பண்பாடு என்பவற்றைப் பேண சுதந்திரம் அளித்தல், மனிதப் படுகொலைகளை நிறுத்தல், அகதிகள் உருவாகாது தடுத்தல், தேவையற்ற கைதுகளை நிறுத்துதல், சமாதானத்தை 5ட்டியெழுப்புதல் பிரதேச விழுமியங் களைக் கட்டிக் காத்தல், பிள்ளை களினதும், பெண்களினதும் அனைத்து உரிமைகளையும் பாதுகாத்தல், கட்டாய ஆரம்பக் கல்வியளித்தல், உலகளாவிய ஏற்றத் தாழ்வை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எல்லோரும் தமது நாடுகளில் Fாந்தி, சமாதானம், ஜக்கியம், அன்பு, அகிம்சை என்பவற்றுடன் சிறந்த பிரஜைகளாக புதிய நூற்றாண்டில் சுபீட்சமாக வாழலாம் என்பதில் ஐயமில்லை.
இனிய இருபத்தோராம் நூற் றாண்டில் இலங்கை மக்கள் மட்டுமல்ல இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து மக்களும் தத்தமது உரிமைகளை வென்றெடுத்து ஒற்றுமையான மனப்பாங் குகளை வளர்த்து "எல்லோரும் ஒரே மதம் அது அன்பு எனும் மதம்! ால்லோரும் ஒரே இனம் அது மனித இனம்” என்ற வகையில் வாழும் உரிமையை நிலை நாட்டி வாழ்வாங்கு வாழ்வோமாக!
வாழும் உரிமை கொண்டு
பிறந்தோம் மனிதனாக
வாழ்கின்றோம் மனிதனாக! அடுத்தவரை வாழவைப்போம் மனித
TTEE

Page 94
தீயகுணங்களை
இன்றுள்ள மக்களிடம் காட கோபம், மோகம் பேராசை, அகங்கா சோம்பல் என்று தீய குணங்கள் ஏதேனும் ஒன்றாவது இருக்கின்ற தேகத்தின் மீதுள்ள பற்றுதல் தான் குணங்கள் என்னும் விகாரங்களு கெல்லாம் காரணம் உணவுப்பற்ற குறை, பணக் குறைவு, பகைை கலகங்கள், கூட்டங்கள், அணுகுண் ஆகியவை வரப்போகும் அழிவி அறிகுறிகள்.
இப்போது உலகம் முழுவ நெருக்கடி நிலைமை இருக்கிறது. இற தலை மேல் காத்துக் கொண்டிருக்கி அழிவு காலம் வரப்போகிறது என்ப சந்தேகம் உள்ளவர்கள், இறச் போகும் நேரமே தெரியாது. எந்தமூ கடைசியாக இருக்குமோ தெரியாது தீயகுணங்களை செ வண்ணம் வாழ்பவர்கள் இன்றி லிரு ஏன் தூய்மையாக வாழக கூடாது?
(3ETLLD D 6f 6f 6f". தண்ணிர்க்குடம் கூட காய்ந்து போ கிடக்கும் என்று சொல்வது உண்மையில் தண்ணிர்மட்டும் எ6 மனிதனின் ரத்தமே உறைந்து ே விடும் ஆகவே கோபம் அறவே நீக்க வெண்டும் கோபம் வரும் போது மணி பின்விளைவை யோசித்து பார்ப் இல்லை.
கோபத்தை நீக்கி அன்பும் ந நிறைந்த வார்த்தைகளை L

fódiscussões?
தும் றப்பு [D95) தில் 50Bມ່ Dê வும் ய்த ;
டில்
ண்டு ான? JITLÚ, ILIL தன் பதே
ட்பும் U601
தனுஷோபா நடராஜா, 11(A) 2002.
படுத்துங்கள். நண்பனே, இனிமையான சகோதரனே, அன்பார்ந்தவர்களே, மதிப்பிற்குரிய சகோதரியே போன்ற வார்த்தைகளை விரோதிகளிடம் கூட பயன்படுத்துங்கள் இதனால் உங்கள் கோபம் தலைதூக்காது மற்றவர்களின் கோபமும் தணிந்துவிடும் காரசாரமாக கோபத்துடன் பேசுபவனிடம் அமைதியாக பேசுவதால் வெற்றி கிடைக்கும். சாந்தியே உங்கள் சுயதர்மமாக நினைத்து மற்றவர்களிடம் பேச்சை துவக்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் சாந்தி என்று கூறுங்கள்
பேராசை உடையவனும் திருப்தி அடையாது தீய குணங்களை செய்யவும் முயற்சிசெய்வான் பேராசை கொண்ட வனிடமும் பொறாமை காணப்படும் பேராசையை ஒழிக்க வேண்டும் என்றால் L600TLD சம்பாதிக்ககூடாது என்று பொருளல்ல செல்வம் தேவைதான் ஆனால் பேராசை மிகக்கொடியது ஆகவே பரமாத்மாவின் நினை வில்வாழும் போது பேராசை எனும் நோய் மறைந்துவிடும்.
மனிதனிடம் இருக்கும் தேக அகங்காரம் நரகத்தில் தள்ளிவிடும். ஆத்மாவிடம் இருக்கும் சுத்த அகங்காரம் சொர்க்கத்தில் சேர்க்கும் விகாரமனத்திற்கோ இல்லை சுகம். ஞானமின்றி நீங்காது விகாரம் தேக அகங்காரம் நீங்கினால் அனைத்து தீயகுணங்களும் நீங்கும்.

Page 95
மதுவை வில
நமது நாடான இலங்கையில் கொலை, களவு கொள்ளை முதலிய பாதகச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவ்விழி நிலையை நாளி தழ்களில் வெளியாகுஞ் செய்திகளைக் கொண்டும் ஆண்டு தோறும் "பொலிஸ்’ பகுதியினர் வெளியிடும் அறிக்கை களைக் கொண்டுந் தெளிவாக உணரலாம் நாட்டின் நற்பெயருக்கு மாசேற்படுத்தும் இந் நிலைக்குக் காரணமாய் அமைவது மதுபானம். போதையூட்டி மதியை மயக்கி, மக்களை மாக்களாக்கும் எப்பொருளும் மதுவின் பாற்படும் கள், சாராயம், கஞ்சா, அபின், விறண்டி, விஸ்கி முதலியன பல்வேறு உருவங் கொண்ட மதுவகைகளே.
அறிவை மயக்குவது கொடி தினுங் கொடிது என்று உணர்ந்தும், மக்கள் மதுவை அருந்துகிறார்களே என்? அதற்குக் கூறப்படுங் காரணங்கள் வெகு விசித்திரமானவை. துன்ப, துயரங் களினாலும் வாழ்வில் ஏற்படும் பலவகை இன்னல்களினாலும் மனம் அமைதி யிழந்து தவிக்கும் போது, அவற்றை யெல்லாம் மறந்து, சிறு பொழுதாயினும் மனம் சாந்தியடை வதற்காகச் சிலர் மது ைவயருந துகிறார்களாம் ! வாழ்க்கைப் போராட்டத்திலே சிக்கி
(

க்குவோம்
த. செல்வமதி, தரம் - 10D.
|ன்பமெங்கே, இன்பமெங்கே யென்று ங்கித்தவித்து, அதைக் காணும் ழியறியாத சிலர், மயக்க நிலையில், ருவகை இன்பம் அனுபவிப்பதற்காகக் நடிக்கிறார்களாம்! முயற்சியின் பின் ற்படும் களைப்பையும், சேர்வையும் பாக்கும் சமயசஞ்சீவி மதுவெனக் ருதிச் சிலர் அருந்துகிறார்களாம்! மலைத்தேச நாகரிகத்தில் மூழ்கிய லர், மதுவருந்துவதை உயர்வெனக் ருதிப் பருகுகின்றார்களாம்! அறிவுக்குப் பாருந்தாத இவ்விந்தைக் காரணங் ளைச் சொல்லிக் கொண்டு, மது }ருந்துபவர்கள் , நாளடைவிலே ழக்கங் காரணமாக, மதுவுக்கு மீளா அடிமை களாகி, வாழ்நாளை வீணாக் }கின்றனர்.
"அரிது அரிது மானிடராத லரிது" ன்றார் ஒளவையார் அத்துணைச் றப்புடையது மனிதப்பிறவி தக்கது இது, ÖE5 PT g5 ğ5I இதுவென உணரத ணைபுரிவதான பகுத்தறிவு உடைமை lனாலேயே மனிதப் பிறவி சிறப்புப் பறுகிறது அதனால், பகுத்துணரும் ண்பே மனிதப் பண்பு; மனிதனிடத் ள்ள மதிப்பரிய பெருநிதியம் இப்பெரு தியம் எவ்விதத்திலாயினும் இழக்கப் டுமானால், மக்கள் இழிநிலையடைந்து க்களாகிவிடுவர் எனவே, மனிதனை

Page 96
மனிதனாக்கிச் சிறப்புத் தரும் அறி6ை மயக்கும் எப்பொருளாயினும் அது விண்ணோர மிழ்தாயினும் விலக்கப்ப வேண்டியதே மதுவும் மனிதனது சீரி வறிவை மயக்கி, அவனை விலங் நிலைக்குத் தாழ்த்தி விடுவதனால் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டி தொன்றாகிறது.
பொய், கொலை, களவு, களி ETLDLib என்பனவற்றைப் பஞ்சம பாதகங்களென அறிஞர் கருதுவ "காதல், கவறாடல், கள்ளுண்டல பொய்ம் மொழிதல், ஈதல் மறுத்தல் என்னும் இவை விலக்கப்பட வேண்டி பாதங்களென நளவெண்பா கூறுகிறது இங்ங்ணம் பாதகங்களுள் ஒன்றாக ம விளங்குவதோடு, பாதகங்களனை திற்கும் பெற்ற தாயாகவும் அ காட்சியளிக்கிறது. மதுவுண்டோனி அறிவு மயங்குவதனால், அவன் நன்ை தீமையுணராமலும், குருதியோட் வேகங் கூடுவதனாற் காமுகனா மாறியும் பாதகஞ் செய்யத் துணிகிறா6 அதனால், உத்தமர்களால் எண்ண படாத இழிந்தவனாகிறான் கை பொருளனைத் தையும் மதுவிே கரைத்து, பின்னர் மதுவுக்குந் தனக்கு குடும்பத்துக்குமாகப் பொருளிட்ட குறுக்கு வழிகளிலீடுபடுகிறான்; அதன் லே சூதாடத் துணிந்து, கையிலுள் சிறிது பொருளையுமிழந்து, நடைப்பி மாகிறான் பொருளற்ற நிலையிற் பொ பேசுதலுங் கடன்படுதலும் பிறரை இரந் பின்னிற்றலுமாகிய இழிகுணங்க அவனைத் தொடருகின்றன. குடிபோன யினால் அறிவு மயங்கிய நிலையி பிறரது சொற்களையுஞ் GਤUL
களையும் பகுத்துணர முடியாது, பெரு

L
ங்
கலகக் காரனாகவுஞ் சில வேளை கொலை காரனாகவும் மாறுகிறான். இவ்வித இழிநிலைகளாலேன்படும் பயனை வள்ளுவப் பெருந்தகை இரத்தினச் சுருக்கமாக,
"உண்ணற்க கள்ளைளு உணிலுண்களு
சான்றோரால் எண்ணப் படவேண்டா தார”
என்று கூறுகின்றார் எனவே, மது
விலக்கப்பட வேண்டிய தொன்று
மனிதனின் குடும்பவாழ்வைச் சீர் குலைத்துவிடும் இழிகுணம் மதுவுக் குண்டு மதுவருந்தும் பழக்க முடை யோன், பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை மதுவுக்காகச் செலவிடு கிறான் அதனால், அவனுழைப்பை நம்பியிருக்கும் மனைவி, மக்கள் பசி, பசி யென்று துடித்துப் புலம்பவேண்டிய நிலை ஏற்படுகிறது. தனது வருவாயை மதுவரக்கனுக்குப் பலியிட்டும் போதாமற் போகவே, முன்னோர் தேடிவைத்த ஆபரணங்களையும் நிலத்தையும் விற்று விடுகிறான் இந்நிலையில் இன்னமும் அமைதியும் நிலவ வேண்டிய குடும்பம் வாழ்வு, சகிக்க முடியாத நரகத் துன்பமாய் மாறிவிடுகிறது. ஆகவே வாழ்க்கையைக் கெடுத்து அதனை நாசமாக்குங் குடி, விலக்கப்பட வேண்டியதாகிறது.
மதுவருந்தியவனது குடும்பம் அழிவது மாத்திரமன்று, அவனது வாழ்வும் அழிகிறது மதுவருந்தியவன், மதுவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும் வேளையிலே சோர்வு நீங்கிச் சுறுசுறுப் புடையவன் போலத் தோன்றுவது உண்மை யேயாயினும், அதனாதிக்கந் தீர்ந்தபின், நீங்கிய சோர்வினும் பார்க்கப்

Page 97
பன்மடங்கு கூடிய சோர்வுடையவனா கிறான் இச்சோர்வு காலகதியில் எத்தொழிலுஞ் செய்ய இயலாத நரம்புத் தளர்ச்சியையுண்டாக்குகிறது மது அவனது உடல் உள்ளுறுப்புக்களின் செம்மையான இயக்கத்தைப் பாதிக் கிறது; ஈரலைக்கருக்குகிறது அதனால், அவன் நோயளியாகிறான் எனவே, மது மனிதனை மாய்க்கும் நஞ்செனக் கருதப்படுகிறது.
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர்"
என்பர் திருவள்ளுவர். எனவே மது மனிதனால் திண்டப்படாத இழிபொருள் இவ்விதம் தனிமனிதனும், குடும்பமும் மதுவினால் அழிக்கப்படவே நாட்டின் நல்வாழ்வுக்கு மதுவிலக்கு மிக
 

அவசியமெனக் கண்டார் காந்தி பன்ைனல்,
மது அறிவை மயக்கி மனிதனை விலங்கு நிலைக்குத் தாழ்த்துகிறது; LISh&LDT பாதகங்களினைத்தினுக்கும் காரணமாகிறது; குடும்ப வாழ்வையுந் தனிமனித வாழ்வையுங் கெடுத்து, நாட்டைச் சீரழிக்கிறது. இக்காரணங் களால் அது விலக்கப்படவேண்டிய பொருள்களிலே மிக முக்கிய இடம் வகிக்கிறது மது விலக்குச் சித்தி பெறுதற்கு மக்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்போடு, மது விலக்குச் சட்டமும் நடைமுறைக்கு வருதல் வேண்டும் அவ்விதம் மது விலக்கப் படுமாயின், தனிமனிதன் நோயற்ற சிறப்பான வாழ்வு வாழ் வான்; குடும்பங்கள் அமைதியும் பொருள் வளமும் பெற்றுச் சீர் பெறும்; அதனால் நாடு நலமுறும்

Page 98
மின்காந்தத் தூண்டலின்
மின்காந்தச் சக்தியின் காரண மாக இன்று மனித குலம் அனுப விக்கு நன்மைகள் அனைத்திற்கும் அடிப்படை காரண மாணவர் மைக்கல் ஃபரடே ஆவார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு வேதியல் வல்லுனர் இயற்பியல் ஆய்வாளர், எதையும் பரிசோதனைக்கு உட்படுத்திப்பார்ப்பவர்.
பற்பல துறைகளிலே எமக்கு பயன்படுகின்ற மின்சாரமானது எட அன்றாட வாழ்விலும் கைத்தொழி துறையிலும் மனிதனுக்கு அடிமை போல விளங்குகிறது. இந்நிலையை உலகிற்கு ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரியவ மைக் கல "பரடே அவர்களே மின்னியலிலே இவரது கண்டு பிடிப்பா6 மின் காந்தத் தூண்டல் தத்துவமானது புதியதோர் சரித்திரத்தை உருவாக்கிய இதன் மூலம் இவனரப் பின் தொடர்ந் ஏனைய விஞ்ஞானிகள் டைனமே மின்பிறப்பாக்கி என்பவற்றைக் கண் பிடிக்கவும் மேலும் தொலைபேசி கம்பியில்லாத் தந்தி, இவற்றைப் போன் ஆயிரக்கணக்கான மின் சாதனங்களி உருவாக்கத்திற்கும் இவர் மை முகமாகக் காரணகர்த்தாவாயிருந்தார்.
மின்னியல் துறையிலே இவர கண்டுபிடிப்புகள் யாராலும் மதிப்பி

Í SibSOS SOnośséð .um. Cu
மு. மேரிநிரோசினி, தரம் -1A,
முடியாதவை இவர் சிறந்த ஓர் இராசாயனவியலாளராகவும் அதே சமயம் பெளத்கவியலாளாராகவும் விளங்கினார் இத்தனை சாதனைகளைப் புரிந்த போதும் இவரது வாழ்க்கை எளியான தாகவும் பொறுமை மிகுந்த தாகவும் காணப்பட்டது.
மாபெரும் இரசாயனவிய லாளருள் ஒருவரான சேர். ஹம்பரிடேவ் (Sir. HUmphry Davy) GOLDä5a56ò .". LuTGBL பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் "But the greatest of all my discoveries was the discovery of Michael Faraday"
மைக்கல் "பரடே மிக எளிய ஏழைக் குடும்பத்தில் 1791, செப்டெம்பர், 22ம் திகதி பிறந்தார் ஓர் ஏழைத் தொழிலாளியின் மகனான காரணத் தினால் படிக்க வசதிகளிருக் கவில்லை தனது 5வது வயதிலே மன் செஸ்ரரில் உள்ள சாதாரண பாடசாலை ஒன்றிலே எழுத, வாசிக்கப் பயின்றார். மற்றைய பொழுதுகளை வீதியில் LDΠι ή6ή விளையாடுவதிலும் தன் தங்கையைப் பராமரிப்பதும் எனக் கழித்து வந்தார்.
வறுமை காரணமாக 13வது வயதிலேயே பாடசாலையை விட்டு
is 74 =

Page 99
விலகி புத்தகங்கள் பைண்ட (bind) செய்யும் வேலையில் சேர்ந்தார் இதனால் பல நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது இவரது முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இவரது எஜமான் இடைவேளைகளில் தத்துவ ஞான சாஸ்திரம் (Philosphy) சம்பந்தமான சொற்பொழிவுகளைக் கேட்க அனுமதித்தார். இதனால் பலருடன் பழகும் வாய்ப்பு பரடேக்குக் கிடைத்ததுடன் இவரது ஆர்வமானது இரசாயனவியல துறை கி குதி திரும்பியதுடன் இந்த வேலையைவிட்டு நீங்கி விஞ்ஞானத்தினைத் தனது தொழிலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
தனது திறமையால், பிரபல விஞ்ஞானியான ஹம்ப்ரி டேவி அவர்களின் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது பரடேயின் வயது 21டேவியும் "பரடேயும் ஆசிரியர் - மாணவர் போல ஒன்றாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர் டேவி தான் செல்லும் வெளிநாடு அனைத்திற்கும் | սյGւ օապլք அழைத்துச் சென்றார் 1815 இல் தாய்நாட்டுக்குத் திரும்பிய பரடே அரச நிறுவனம் ஒன்றிலே இரசாயனவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
இரசாயனப் பதார்த்தங்கள் சம்பந்தமாக பரடே மேற்கொண்ட ஆய்வுகளில் குளோரின் பற்றிய இவரது ஆய்வுகள் வெற்றி அளித்தன குளோரின் வாயு அதன் சொந்த அமுக்கத்திலேயே திரவமாக மாறியதைக் கண்டறிந்தார். இதன் மூலம் வேறுபல வாயுக்களு டனான பரிசோதனை களுக்கு வழிவகுக்கப் ULL5). இதனைத் தொடர்ந்து காபன் பேர் குளோரைட்டுக்
 

ள், உருக்கின் கலப்பு உலோகங்கள், லவித ஒளியியல் கண்ணாடிகள் ன்பவற்றைக் கண்டு பிடித்ததுடன் 1825 ல் பென்சோல் (Benzo) ஐயும் கண்டு டித்தார்.
இக் கண்டுபிடிப்புக் களின் 1ளர்ச்சி ஒரு புறமிருக்க இவருக்குப் தவி உயர்வும் கிடைத்தது இவர் தாழில் புரிந்த நிறுவனத்தின் ர் வாகியாகிப் 60t 1833இல் ந்நிறுவனத்தின் இரமசாயனவியல் பராசிரியராகி தன் வாழ்நாள் இறுதி ரை இப்பணியினைத் தொடர்ந்தார்.
இவரது கண்டுபிடிப்புகளின் டச்சமாக காந்தப்புலம் ஒன்றைப் யன்படுத்துவது மூலம் மின்னோட்டத் நினைப் பிறப்பிக்க முடியும் என்பதை 831இல் கண்டுபிடித்தார். இதன் மூலம் வரது நாமம் அனைவரது நாவிலும் டச்சரிக்கப்படும் ஒரு பெயராக மாறியது.
காந்தமொன்றின் அருகில் ரும்புத் தூளைத் தூவும் போது புத்துகள்கள் குறித்த பிரதேசத்தில் ரிசைகளாக அமைந்துகாணப்பட்டன. வற்றைக் கொண்டு "பரடே காந்த சைக் கோடுகளை அறிமுகப்படுத்தி ாலர் கம்பிச் சுருள் ஒன்றினுள்ளே ாந்தம் ஒன்றைக் கொண்டு செல்லும் பாதும் திரும்ப வெளியே எடுக்கும் பாதும் அங்கு மினி னியக் க சையொன்று தூண்டப்படுகிறது. தாவது கம்பிச் சுருள் ஒன்றில் Tந்தப்புல மாற்றம் ஏற்படுமாயின் அங்கு ன்னோட்டம் தூண்டப்படுகிறது எனக் ண்டறிந்தார். அத்தூண்டல் மின்னியக்க சையானது அப்பாயமாற்ற வீதத்திற்கு

Page 100
நேர் விகித சமமாகும் 676016] கண்டறிந்தார்
முன்னர் மின் மூலமே காந்த பெறப்பட்டது .பரடேயின் கண் பிடிப்புக்குப் பின் காந்தம் மூல மின்னைப் பெறக் கூடியதாக இருந்த இவரது காந்த முனைவுகளுக்கிடைே வைக்கப்பட்ட தட்டு ஒன்று தா ஆதிகால டைனமோ என அழைக் ப்பட்டது. இதனால் தான் இவன 'சிக்கன மின் உற்பத்தியின் தந்தை என அழைத்தனர்.
இக் கண்டுபிடிப்பினுTடாகே தொலைபேசியும் தந்தியும் கனர் பிடிக்கப்பட்டன. மருத்துவத் துறைய இவரால் வளர்ச்சி கண்டது நரம்பு மற்று தசைநார்களில் எற்படும் நோய்க: மூட்டுக்களிலேற்படும் நோ அல்ல எரிவு, வாதங்கள், நரம்புத்தளர்ச் போன்றவற்றுக்குச் சிகிச்சையளிக் இவரது மின் பற்றிய கண்டு பிடிப்புக உதவின.
மின்னை உற்பத்தி செய்வதி "பரடேயின் கொள்கைகளும் ஓரள பயன்பட்டன இதன் மூலம் 1836 இ திருநிற்றி (Trinity) மாளிகையி விஞ்ஞான ஆலோசகராக நியமிக் பட்டார். "பரடேயின் கண்டுபிடிப்பு மூல தான் உலகிலேயே முதன் முதலி லண்டன் தென்போலண்ட் வெளிச்ச6 மின்னால் ஒளியூட்டப்பட்டது.

EԼ! DLĎ
1841ல் உடல்நிலையில் ஏற்பட்ட LIT5úL 5 TU 600TLDT35 எவ்வாராய்ச் சிகளிலும் ஈடுபடவில் லை 3 ஆண்டுகளின் பின் மீண்டும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, காந்தச் சுழற்சியை பயன்படுத்தி முனைவாக் கப்பட்ட ஒளியை உருவாக்கலாம் எனக் கண்டு பிடித்தார். இதன் மூலம் ஒளிக்கும் காந்த விசைக்குமிடையிலான அடிப் படைத் தொடர்புகளைக் கண்டறிந்தார்.
இவரது கண்டுபிடிப்புகள் பரிசோதனைகள் மூலம் உலகின் அதிசிறந்த விஞ்ஞான மேனதயாகக் கருதப்படுகிறார் ஏறத்தாழ 40 ஆண்டுகளாகத் தன் ஆராய்ச்சியகத்தில் கணி டுபிடிப் புக் களை மேற் கொண் டதுமல் லாது ஒவ்வொரு தடைவை அங்கு செல்லும் போதும் புதிய வினாவுடன் சென்று அதற்கு சரியான விடை பெறுமளவும் அவர் ஓய்ந்ததுமில்லை.
'பரடே பற்றிச் சுருக்கமாகக் கூறுவதாயின் கல வியை விட இயற்கையே அவரை ஒரு பலமான, நாகரிகமான மனிதன் ஆக்கியது' என அவரது நெருங்கிய நண்பரொருவர் gnola 6ipTJ "Nature, not education,
made Faraday Strong and refined." இவர் தனது செயற்றிறன் மிக்க சேலையிலிருந்து 1865இல் ஓய்வு பெற்றுத் தனது 76 வது வயதிலே 1867, ஆகஸ்ட், 25இல் இவ்வுலகை நீத்தார்.

Page 101
s oSu_g 55
(Stethos
பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வுபகரணம் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இளவயதில் மருத்துவமனைக்குப் (3LIII 60 m 6ð ஸ டெதஸ் கோப்பும் கையுமாகத் திரியும் மருத்துவர்களைக் கண்டு அது போல் நாமும் வரவேண்டும் என்ற ஆசை அனைவரையும் தொற்றிக் கொள்ளும் அதன் மூலம் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அது பற்றி அறிய இன்னும் Caьт5ғці Eg, TSOTLDITs வாசியுங்கள்
ஸ்டெதளம் கோப்பின் GLD 65 முனையில் காதுகளில் பொருந்தக் கூடியதான இரு உலோகக் குழாய்கள்; மறுமுனையில் மெல்லிய தகட்டால் மூடப்பட்ட வட்டச் சில்லும் (Crise) கூம்பும் (Cone) சேர்ந்த பகுதி. இருமுனைகளையும் ஒரு இரப்பர் குழாய் இணைத்திருக்கும்
உடலில் உள்ள இருதயம், சுவாசப்பை, குடல், இரத்தக் குழாய் போன்ற உறுப்புக்களில் எழும் சாதாரண ஒசைகளையும் நோயினால் அவ்வோ சைகளில் ஏற்படும் மாற்றங் களையும் கேட்டு நோயை நிர்னயிக்க இந்த ஸ்டெதஸ்கோப்புகள் உதவுகின்றன.
(

CaSTfi
ope)
ஆமைதிலி, தரம் - 11D.
இது முதனி (Lp 56.) IT 85 டிவமைக்கப்பட்டது 1819ம் ஆண்டா நம். இதைக் கண்டுபடித்த அறிஞர் ரான்ஸ் தேசத்தின் புகழ்பெற்ற ருத்துவராகிய ரெனிதியோபில் லனெக் DR. Rene Tjeophile laennec) el6uff.
கொழுத்த தடித்த நோயாளி ளின் இருதயத்துடிப்புகளை நேரடியா க் காதைவைத்துக் கேட்பது சிரமம் ன்பதை உணர்ந்த அவர், தடித்த சில டதாசிகளைச் சுருட்டி குழாய் போன்று சய்து, ஒரு முனையைத் தமது காதில் வைத்தும் மறு முனையை நோயா ரியின் மார்பில் வைத்தும் பரிசோதிக்க ஆரம்பித்தார். ஒசை தெளிவாகக் கட்டது. இதுவே ஸ்டெதஸ்கோப்பின் pன்னோடி
பின்பு இதை உபயோகத்திற்கு சதியாக மரக்குழாயில் 6\llԳ6)] மத்தார். ஒரு அடி நீளமும் ஒன்றரை |ங்குல விட்டமும் உள்ள மரக் ழாயையே உபயோகித்தார். மருத்து ப்பையினுள் வைக்க வசதியாக இதை ரு பாதிகளாக்கி சுரை வைத்துப்பூட்டத் க்கதாக மாற்றி அமைத்தார்.
குழாயின் துவாரத்தை புனல் டிவாக மாற்றி ஒன்றரை அங்குல

Page 102
விட்டமாக்கி உபயோகித்த போது இன்னும் தெளிவாக ஓசைகளைக் கேட்க முடிந்தது.
இப்பொழுதுள்ள இரு காது களையும் உபயோகிக்கும் நவீன முறையி லான ஸ்டெதஸ்கோப்பை விருத்தி செய்தவர் அமெரிக்காவின் நியூ யோர்க்கில் வசித்த மருத்துவர் ஜேர்ர்ஜ்

பிலிப் காமன் ஆவர். 1855ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இதன் காது முனை, காதுகளை மூடியிருக் குமாறு அகலமாக அமைக்கப் பட்டிருந்தது. ஆனால் இப்பொழுதுள்ள காது முனைகள் காதுத்துவாரத்திற்குப் பொருந்துமாறு சிறிதாக அமைக்கப் பட்டிருப்பதே வேறுபாடாகும்.

Page 103
வள்வருவழும்
உலகிற்கு நலமளிக்கும் ஒரு திருநூலாக எல்லாச் சமயத்தார்க்கும் பொது மறையாக மக்கள் இளத்தின் நல்வாழ்வுக்குத் தக்கதொரு வழிகாட்டி யாக ஆன்மநோய், உடல்நோய் என்னும் இருநோய்க்கும் அருமருநதாக மக்கள் செய்த நற்றவப் பயனால் வள்ளுவர் அளித்ததே திருக்குறள் ஆகும். வள்ளுவர் எமக்கு ஆக்கித்தந்த திருக்குறளையே வள்ளுவம் என்கி றோம். மதத்தைச் சார்ந்த தாகவோ, அன்றேல் மொழிகளைச் சார்ந்த தாகவோ இனத்தைச் சார்ந்த தாகவோ அல்லாமல் "மனிதன்” என்ற வரம்பில் அனை வருக்கும் சமமாக வலிய கருத்துக் களை வாழ் வியலிற்கு உயிர்நீராகப் பொழிந்ததே வள்ளு வத்தின் மிகப் பெரிய சிறப்பாகும். பிறவியைப் սյքակմ կտUT6Ù உண்ணாமை குறித்தும் ஒரு சில சமயத்தார் திருக்குறட் கருத்துக்களை. ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்க ளேயன்றி மற்றக்கருத்துகளை எல்லாச் சமயத்தவரும், எல்லாக் கொள்கையி னரும் எல்லா நாட்டினரும் மறுப்பின்றி விருப்பொரு உளமுவந்து ஏற்றுக் கொள்வாரகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை
"வள்ளுவன் தன்னை உலகி ஒனுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று வள்ளுவரால் தமிழ் நாடும்
 
 

வாழ்வியலும்
கிரிசாம்பாளர் வேலாயுதபிள்ளை, 2001 "கலை".
சிறப்படைகின்றது. திருக்குறளின் கண்ணமைந்துள்ள அரியகருத்துகளின் பொருள் ஆழத்தை அந்நூலை ஜயந்திரிபற ஒதியுணர்ந்த பெரியார் நன்கு அறிவார்கள் முன்னொரு 5ாலத்தில் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனனாய்த் தோன்றி பின் நெடுமாலாக ஓங்கியுயர்ந்து தன் இரண்டடியால் உலக முழுவதும் ஒருங்கே அளந்த காட்சிபோல அறிவினால் மேம்பட்ட ஆசிரியர் வள்ளுவரும் தன் குறுகிய குறளடி பிரண்டால் மக்கள் கருதும் கருத்தை யெல்லாம் அளந்து விட்டாரென்று பரணர் உண்மை கூறுகின்றார்.
அறத்துப்பால், பொருட்பால், 5ாமத்துப்பால் என்னும் முப்பால் 5ளினூடாக உலகியல் சார்ந்த விழுமியங்களை நெஞ்சிலே ஆழப்ப நித்து விடுகின்ற வலிமை வள்ளுவம் ான்றழைக்கப்படுகின்ற திருக்குறளிற்கு உளளது. முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் தய்வத் திருவள்ளுவர்" என்கின்றனர் ரந்தையார் என்ற புலவர் தேவர் குறளும் திருநான் முடிவும்
முவர் தமிழும் முனிமொழியுங் - 666.
திருவாசகமுந் திருமுலர் சொல்லும்
ஒரு வாசகம் என்றுணர்' என்பது
ளவையார் வாக்கு.

Page 104
இல்லறவியல், துறவறவிய அரசியல், அங்கவியல், ஒழிபிய களவியல், கற்பியல் என்ற இய6 களைக் கொண்டு சமூக வாழ்வி ஒவ்வொரு அத்தியாயத்திலும் நுழைந் ஒவ்வொரு விடயங்களையும் சார்ந் நிற்கின்றது. காலத்தால் அழிய ஆத்மிகப் பணியினை வரலாறு தோறு நிறைவேற்றி வருகின்றது. மனிதன அண்டுகின்ற அழுக்காறுகள், துன்மா கள், சவால்கள், சலனங்கள் என்ப5 றினோடு அவனை நல்வழியினூட நெகிழச் செய்யும் வழிமுறைகள் ஈற ஒரு தீர்க்க தரிசனப் பார்வைய திருக்குறள் அமைந்திருக்கின்ற ஒட்டுமொத்தமாக பார்க்கும்போ வள்ளுவம் வாழ்வியலின் புதையல் எ6 கூறலாம்.
உலகப்பொது நூலாய், வா கைக்கு வழிகாட்டியாய் ஒன்ற நல்லதாகிய ஒரு நூலைக் கூறும் கேட்டால் ஒரே ஒரு விரலை மாத்தி மடித்துக் கூறக் கூடிய நூல் திருக்கி ஒன்றுமேயாம். திருக்குறள் தே தாலன்றி காலத்தாலும் பொதுவான ' என்றும் புலரா தியாணர் நாட்செலி கினும் நின்றலர்ந்து தேன் பிலிற் தீர்மையது' என்பது இறையனார் வாச்
மக்கள் தாம் எக்காரியத்ை செய்ய தொடங்கு முன்பும் தத் கடவுளை நினைத்து வழிபட்டு அ; பின் தொடங்கினால் காரிய சி விளையுமென்பது கண்கூடு. இ{ நிரூபிக்குமாப்போல் வள்ளுவரு செயற்படுகின்றார் செயற்கரிய கா மாகிய திருக்குறளை Ձայ ஆரம்பிக்கும் போது கடவுளை நினை "அகர முதல் எழுத்தெல்லாம் ஆ பகவன் முதற்கே உலகு" எ6 அவன் புகழை செப்புகின்றனர்.

ழ்க்
T55
LIL). ரம் றள் சத் 5. ള றும்
தச் தம் தன் த்தி ರಾಕ್ತಿ நம் ரிய 5 D த்து
វិញ្ញា
வள்ளுவத்தில் அறன்வலியுறுத் தலில் மட்டுமல் லாது எலி லா அதிகாரத்தாலும் அறக்கருத்து களையே பொதித்துள்ளார். அவ்வறக் கருத்துக்கள் யாவும் மக்களின் வாழ்வியலைப் பயன்படுத்துகின்றன.
மனம் உள்ளவன் மனிதன் ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தான் மனமும் இருக்கின்றது. இது ஒரு பொறியில் லாத புலன் ஆயினும் ஜம்பொறிகளுக்கில்லாத, ஜம்புலன் களுக்கில்லாத ஆற்றல் கொண்டது அது இந்த ஆற்றலை வைத்துத்தான் "மனோவேகம" என்ற அலகு உண்டா னது மனது மனிதனை வழிநடத்து கின்றது. அது மனிதனை உயர் நிலைக்கும் கொண்டு செல்லலாம் நடுநிலைக்கும் வைத்திருக்கலாம் கீழ்நிலைக்கும் தள்ளிவிடலாம். இந்த நிலையற்ற தன்மையினால் மனதை ஒரு குரங்கு என்றும் சொல் வார்கள். அவ்விதம் நிலையற்ற தன்மையில் இல்லாமல் நிலையான ஒரு நல்ல வழியில் அதனை இட்டுச் செல்வதற் குத்தான் நமக்கு கல்வியறிவும் கேள்வியறிவும் நல்லோர் இணக்கமும் என்று எல்லாந் தரப்பெறுகின்றன. அப்போது தான் நாம் வையத்துள் வாழ்வாங்குவாழ, உலக நடைமுறைக் கேற்ப வாழ மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளமுடியும். அவ்விதமாக வாழ்வு தான் பாடறிந்து ஒழுகும் பண்பாட்டு வாழ்க்கையாகும்
'உலகத்தோடு ஒட்டஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்’ என்று வள்ளுவம் கூறும் பாடறிந்தொழுகும் பண்பு ஆராயத்தக்கது.
மனம் போகிற போக்கில் போகிறவன் மனிதன். கால் போன

Page 105
போக்கில் போகிறவை கால்நடைகள் என்று சொல்வார்கள். ஆயினும் எல்லாவழியிலும் மனம்போன போக் கின்படி மனிதன் போகத் தொடங்கினால் பின்பு மனிதனிற்கும் கால்நடைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் இராமன் அவதாரபுருஷன் என்று சொல்லப் படுபவன் விசுவாமித்ர முனிவர் கட்டளைப்படியாகத்திற்கு இடையூறு செய்தவர்களை அழித்து நல்ல பெயரெடுத்துக் கொண்டு போகிறான். மிதிலையிலே தானும் உணராமல் முனிவரிற்கும் தெரியாமல் ஒரு காரியஞ் செய்து விடுகின்றான். மாளிகையின் மேல்மாடியில் நின்ற ஒரு பெண்ணைக் கண்டு மனதைப் பறிகொடுக்கின்றான் பின்புயோசிக் கின்றான். இதுவரை என்மனம் பிழையான ஒரு வழியில் சென்ற தில்லை. ஆகவே இந்தச் செயலும் பிழையில்லாததாக இருக்க வேண்டும். எப்படி அந்தப் பெண் (சீதை) ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தால் தவறில்லை அவள் ஒரு குடும்ப பெண்ணாக இருக்கக்கூடாது என்று குழம்பிப் போவதைக் காண்கிறோம் சீதையும் மேல்மாடியிலிருந்து தான் நோக்கிய அவனும் வில்லை முறித்த அவனும் ஒருவனாக இருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதையும் காண்கின 'றோம் ஏனென்றால்
#= חa& asחפ8 דaפaפש #& פתL '' பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு” என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகும்.
LI (65EFLIDIT LIT 5E ES 6T6OTLI படுகின்ற பெருந்திங்கு விளைவிக்கும் G = To su. = 5/16ւլ, கள்ளுண்ணல், குருநிந்தை என்ப வற்றைவிட கொடுரமானது ஏனைய பாதகங்களையும் செய்யத் தூண்டுவதும் பொய் ஆகும். பொய் பேசுதலைத்

தவிர்த்து வாய்மையுடைய வர்களாக வாழ்ந்தால் வாயாரப் புகழப்படுவர் நல்லவர் என்ற நற்பெயர் சூட்டப்படுவர்
' உள் ளத்தால் பொய்யாது ஒழுகின, உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்'
என்று வள்ளுவரும் வாழ் வியலிற்கு உண்மையையே புகட்டி நிற்கின்றது.
மனிதராய் பிறந்த ஒவ்வொரு வரும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்தப் பழக வேண்டும். மன்னுயிர் களை தன்னுயிர் போல் நினைத்து அன்பு பாராட்ட வேண்டும் அன்புதான் இன்ப ஊற்று அன்பினால் எதனையும் சாதிக்க முடியும் அன் பை ஒருவராலும் விலைகொடுத்து வாங்க முடியாது. அன்பின் பெருமைகளைச் சொல்லி மாள (UDI) ULITB5].
'அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
என்று அன்பானது வாழ் வியலுக்கு எவ்வளவு முக்கியத்து வம் வாய்ந்தது என்பதை வள்ளுவம் புலப்படுத்துகின்றது. வள்ளுவத்தின் இக்குறள் முத்தை வாழ்வியலில் நாம் கடைப் பிடித்தால் எம்மிடையே பகைமை ஏது? இத்தனை உயிர்களையும் பீடிக்கும் போர் ஏது? நாம் எப்போதும் நல்லதைச் சிந்தித்து நல்வார்த்தை பேசி நல்லபடி நடத்தல் வேண்டும். பிறரிடம் குற்றம் குறை காண்பதைவிடுத்து அவர்களின் நற்பண்புகமளையே காணவேண்டும். பிறர் எனக்கு துன்பம் செய்தாலும் நாம் அவர்களிற்கு துன்பஞ் செய்யக்கூடாது. மாறாக அவர்கள் வெட்கப்படும் படியாக நாம் அவர்களிற்கு நன்மை செய்தல்

Page 106
வேண்டும். இந்த உயரிய கருத்தை வாழ்வியலிற்கு முக்கியமாக "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்நாண நன்னயம் செய்துவிடல்' என்று வள்ளுவம் போதிக்கின்றது அறத்தைப் போதிக்கின்றது அறத்தைப் பாது காக்கின்ற பெரியார் , அடக்க முடையராய் வாழ்ந்து வருவர் தன்னலம் கருதியேனும் அறியாமையாலேனும் ஒருவன் தீமை செய்தவிடத்து அதனைப் பொறுத்தல் பெரியார் தன்மையாகும் இவ்வாறு பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது நன்றேயெனினும் அத்தீமையை மறத்தல் அதினினும் நன்று இவ்வாறு மறத்த லோடமையாது தீமை செய் வார் கி கு அவர் நானும் படி நன்மையும் செய்தலே சான்றாண்மை க்கு அழகாகும் தீமை செய்தவனிற்கு நன்மையே ஒருவன் செய்யுங்காலி அவன் நெஞ்சே அவனைச் சுட்டுணர்த்து நல்வழிப்படுத்தும்.
' கொலையிற் கொடியாை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதானாரு நேர் என்னும் குறளால் கொடுங் குற்றம் செய்யும் கொடியாரைக் கொல்வது வளரும் பயிரிற்கு களைபறித்தாற்போல நாட்டிற்கு நன்மைபயக்கும் என்பது அறியப்படும் பயிர் செழித்தோங்க வளரவேண்டுமாயின் அதற்கிடையூறு செய்கின்ற களை பறித்தல் எவ்வாறு அவசியமோ அவ்வாறே நாட்டில் நலம் பெருக வே ண்டுமாயின் அரசன் கொடியாரைத்தண்டித்து நாட்டினின்று களைய வேண்டுமென்பது வள்ளுவரின் கருத்தாகும்.
பெரும்பான்மை வேளாளரின் தொழிலாக விளங்குவது உழவு தொழில் உலகத்தவர் யாவரிற்கு

உணவளிக்கும் தொழிலும் அதுவேயாம் உழவுத் தொழிலைப்பின்பற்றியே இந்த உலகம் இயங்குகின்றது எவ்வளவு துன்பம் வந்தாலும் உழவுத் தொழிலே மேலானது வேறு தொழில் களைச் செய் வரைவிட உழவுத் தொழில் செய்பவரே உலகத் தாராகிய தேர்க்கு அச்சாணி போன்றவர் என்றெல்லாம் கூறும் வள்ளுவம் உழவுத் தொழிலின் மகிமையை உணர்த்த பின்வரும் குறளொன்றே போதுமானது.
"உழதுண்டு வாழ்வாரே வாழவார் மற்றாரெல்லாம்
தொழுதுண்டு பினசெல் பவர்' அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றினுள் இன்பத்தை வள்ளுவவம் காமத்துப்பால் என்னும் பகுதியில் இனிது எடுத்துக் கூறுகின்றது காமம் என்ற சொல்லைக் கேட்ட அளவாலே அது தீது என்று கொள்ளுதல் தவறாகுமென்று நற்றமிழ் புலவர் நக்கீரர் அருளுகின்றார் சிற்றின் பத்தின் உண்மைத் தன்மையினை நன்கறிந்த வள்ளுவம், பேரின்பத்தின் பெருமை யையும் செம்மையையும் Daišas 6 GEF6N 6OD 6. Juu Tui அறிந்து அப்பேரின்ப பெருவாழ்வை அடைய ஆர்வம் கொள்ளுதற் பொருட்டே சிற்றிபத்தின் திறத்தை விளக்கமாக எடுத்துரைக்கின்றது.
இவ்வாறாக வள்ளுவத்தின் ஒவ்வொரு குறளமுதமும் வாழ்வியலின் ஒவ்வொரு படிகளுக்கும் வேண்டிய உயரிய கருத்துகளைப் போதிப்பதுடன் வாழ்வியலிலிருந்து மறக்கமுடியாத வண்ணம் சங்கமமாய் விட்டது.

Page 107
5suda Idup
"டிரிங். டிரிங். " அலாரம் அலறியது அதனை எடுத்து "ஒவ்ப" செய்து விட்டு எழும்ப முயன்ற சுவேதாவை மார்கழிப் பணியும் கூதலும் போர்வையின் இதழும் எழும்பாதே என்றன "இன்று சனிக்கிழமை எண்டால் எட்டு மணிமட்டும் கிடக்கலாம் சனியன் புடிச்ச திங்களாச்சே இப்ப எழும்பினால் தான் முதல் பஸ்ஸப் பிடிக்கலாம் தனக்குள் எண்ணியவாறே படுக்கையை விட்டு அரைகுறை மனதோடு எழுந்தாள்.
சுவேதா அவள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை அவளது அப்பா ராமலிங் கம் 1989ம் ஆண்டு இனப்பிரச்சினையில் கொல்லப்பட தாயும் சுவேதாவும் தனிமரமாகி நின்றனர். அப்போது சுவேதாவிற்கு விவரம் புரியாத வயதாகையால் அவளின் தாயே குடும்ப பாரத்தைத் தன் தலையில் தாங்கிக் கொண்டாள் அவள் அதிகம் படித்திராத கிராமத்துப் பெண்ணாகையால் குடும்ப கெளரவத்தைப் பார்க்காமல் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் எடுபிடி வேலை செய்து வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டிவந்தாள் எங்கே தன் நிலை தனது பிள்ளைக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி மகளை நன்கு படிக்க வைத்துக் கலைப்பட்டதாரியாக்கி இன்று அவள் ஒரு ஆசிரியையாக நகரிலுள்ள பாடசாலையில் பணியாற்றி வருகின் றாள்.
காலைக் கடன்களை முடித்து
 

GUQUESTSIDEJ
தஜெரீனா, 2004 assons),
விட்டுப் புடவையுடுத்தி ரெடியாக வந்த மகளுக்கு மத்தியானச் சாப்பாட்டை பார்ஸலாக கட்டிக் கொடுத்தாள் "அம்மா இண்டைக்கு ஸ்ராவ் மீற்றிங் இருக்குது நான் வர கொஞ்சம் நேரஞ் செல்லும்" என்று கூறிவிட்டுப் பளிங்குச் சிலை போலே நடந்து செல்லும் தன் மகளின் அழகினைக் கண்களால் பருகியவாறே கதவோரமாக சாய்ந்து நின்றாள்
560735lb DIT,
காலையிலே தன் கடமைகளை முடித்து விட்டு மேல்ந்திசை நோக்கி மெல்ல மெல்ல விடை பெற்றுக் கொண்டி ருந்தான் சூரியன் நேரம் மாலை 5மணியைக் கடந்து விட்டிருந்தது "கொஞ்சம் வேற்றாதும் எண்டாலும் நாலு நாலரை அப்பிடி வாறவள் எங்கயடா போனாள். பிள்ளையாரப்பா, நல்லூர்க் கந்தா என்ர குஞ்சு பத்திரமா வீடு வந்து சேரோணும்" அவளையறி யாமலே அவள் வாய் புலம் பியது கேற் வாசலுக்கும் வீட்டுக்குமாய் மாறி மாறி நடந்து களைத்தது தான் மிச்சம் "யாரையேனும் விட்டுப் பார்க்கிற தென்றாலும் இந்த இருட்டு நேரம பத்துக்கட்ட துாரம் ஆர் போறது” என்று தனக்குள் எண்ணியபடியே வீட்டிற்குள் வந்து விளக்கை ஏற்றி நேரத்தைப் பார்த்த போது அது இரவு 7மணியைத் தாண்டிவிட்டிருந்தது.
"ஈஸ்வரா இது என்ன சோதனை உனக்கு என்ன பாவம் செய்தன் ஏன்
= 83 =

Page 108
எண் னை இப் பிடிப் போட் டு சோதிக்கிறாய்" அவளின் பெற்ற மன நிம்மதியின்றித் தவித்தது. கணவை இழந்த அன்று முதல் அவளை விட்டு தூர விலகிவிட்ட தூக்கம் இன்று மட்டு என்ன வந்து தழுவவா போகிற இரவிரவாய் சிவராத்திரியாக அன்றை பொழுது முடிய மறுநாள் அவ அவசரமாக வேலைகளை முடித்து விட் முதல Lu 6mö 6OD 6M) Li பிடித் து பாடசாலையின் அதிபர் அலுவலகத்ை அடைந்தாள்.
"ஐயா நான் சுவேதாவின் g|LöLDIT நேற்றுப் பள்ளிக் கூட வந்ததுக்கு இன்னும் வீட்ட. வர. u úl.......... ல். ல' கூறமுடியாம அழுகை தொண்டையை அடைத்த "அழாதேங்கம்மா சுவேதா ஸ்ரா மீற்றிங் முடிஞ்ச கையோட போயிட் கேற்றுக்கு வெளியில நடக்கிற களுக்கு நான் எப்படியம்மா பொறுப்ப இருக்கேலும்' என்று கூறி அதி கையை விரிக்க அம்பு தைத்த மான வெளியே வந்தாள் கனகம்மா.
ரெண்டு BIT GITIT உந்: GALI JITL6ODL6ODUL JULIMTGALID6ÖG36A) EBIT (860 OT6 எங்க போறது சீதனமும் குடுக் கிடக்கே உங்கினை ஆரோடையும் இருக்கும் "வெறும் வாயை மெ வருக்கு அவல் கிடைத்தது பே அயலவர்கள் வாய்க்கு வந்தபடி ே ஆரம்பித்தனர் துக்கம் ஒரு பக் அவமானம் ஒரு பக்கமாக வெளி தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தாள் கனகம்மா.
மறு நாள் உதயனின் முன்பக் தில் "இளம் பெண் கடத்திச் செ பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்

t
நிலையில் சடலமாக மீட்பு' பரவலாகப் பேசப்பட்ட செய்தி கனகம்மாவின் காதுகளுக்கும் எட்டியது பதறித் துடித்தவளாக "ஈஸ்வரா உனக்குக் கோடி கும்பிடு என்ர குஞ்சாய் இருக்கக் கூடாது. முருகா உனக்குப் பாலபி ஷெகம் பண்ணுறன் என்ர சுவேதாவாய் இருக்கக் கூடாது" ஆயிரம் ஆயிரம் வேண்டுதல்கள் வேண்டிய படி யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைப் பகுதியை அடைந்தாள்.
அங்கே நின்ற இனந்தெரியாத முகங்கள் அவளிடம் கேள்விக் கனைகளைத் தொடுத்தன. எதற்குமே சரியாக பதில் கூற முடியாமல் வாய் உளறியது. அவளது மனமோ பார்வைக் கெட்டும் துாரத்தில் வெண்ணிறத் துணியினால் மூடப்பட்டுக் கிடந்த சடலத்திற்கருகே சென்று சென்று மீண்டு வந்தது அவளிடமிருந்து தெளிவான தகவல்கள் எதனையும் பெறமுடியாத நிலையில் சடலத்தைக் காணபிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மரண வாசலை நோக்கிய பயணத்தில் கால்களை எடுத்து வைத்து நடுநடுங் கியவாறே சென்றாள் கனகம்மா.
கண்களை இறுகமூடி "ஆண் டவா என்னைக் காப்பாத்தப்பா" என்றபடி விழிகளைத் திறக்க அங்கே அவள் கண்ட காட்சி அவளை நிலைகுலையச் செய்தது. பத்து மாசம் சுமந்து பெற்று வீடு விடாய்ப் படியேறி வேலை செய்து வாடாது காத்து வந்த இளந்தளிர் இன்று
6L 65 5660 ਸੈਥਥ58 பிழியப்பட்டுச் சருகாய்க் கிடந்தது பெற்ற மனம் பற்றி எரிய சுவேதா. என்று 966i அலறிய சத்தம் அந்த வைத்தியசாலைச் சுவர்களில் மோதி எதி ரொலித்துக் கொண்டிருந்தது.

Page 109
The F
Robot is One of the latest WOnd invented in Japan and it is a machine w
Robots can do any type of wo ironing, serving in restaurant, carryingh money in banks and it eventhanks us a not smileatallas it is a half intelligent
Robots now work in factories to and never rests. The whole world marve
In this 21 century we are sure Robots will do wonders in medical fieldt
"We can never make a lion out of a a strong one by injecting the requi
training."
 
 
 

ObOt
4ouala (2a.maevandran, Grade - 6 B.
rs of Science. Robot was first nich worksonelectricity.
ck like cooking, Washing, cleaning,
2avy bags etc. It helps us to withdraw the end. It is very polite, but it does machine.
o, It does hard work, never gets late els atits wonderful performance.
to meet lots of new kinds of robots.
O.
fox but ● feeble lion Cas be made
ed hormones and the necessary

Page 110
Beautiful Mor
What makes a morning beautif It is the green leaves, the multi-colou flowers flowers and the Various kinds fruits. All these natural things are v. attractive and beautiful. what mal these natural things look beautiful? It water, without water nothing could gr on the earth, water is very essential trees and plants to grow and give bea to the earth, Apart from water air gases are very much needed to the liv beings.
We all Know that sun is the that governs all the nature's beauty, w
Persevere to
We must have effort not goals. To him who has
consideration, self-control and

ning and the Sun
1?
ing
star
ՈՇՈ
6eerthana facadarajah,
Grade - 07.
the sunrises in the morning the birds and animals start their day's work. They shout and move about happily, it is the sun that gives us the heat and rain which contributes to the beauty of the environment. The flowers bloom in the morning when the sun shines in the sky and make the morning more beautiful and appealing.
Man starts his day's work with a pleasant and beautiful morning. A fine day starts with a beautiful morning.
reach your goal
physical but mental effort to reach our
fforts, mindfulness, purity in deed,
ghteousness the glory increases.

Page 111
Over te
The day was June 13th 2001. As usual Thusi and myself were riding together parallelly in our bicycles. This has been the case with us ever since we joined our school. The road was very busy with a heavy traffic. We both were engrossed in a fine gossip. All of a sudden I saw a huge monster like C.T.B bus coming in the opposite direction. It roared like a jet bomber caring for nothing. We were laughing and talking amidst this noise. In a split second a heavy lorry that came from behind swerved to a side to give way to the on coming monster. Before we could think of anything the front of the lorry brushed my friend's bicycle. I was thrown to the edge of the road. Before I got up there was a frightening thud and a deafening crash. My heart pounded and my body
Youth
"Don't be one sided. Develop al yOl. an exciting new world. Life is full of gl able and willing to leave the well-worn
where the crowd does not care to go".

VOU---
leadeerleega, Grade-7B.
shivered. The lorry screeched to a halt. Myeyessearched formyfriend
What a misery! My friend's fat body laid crushed. Her bicycle a lump. Her white uniform turned to red. Oh my innocent friend, laid bathed in blood. Her legs shivered for a moment and stopped. The poor thing laid motionless on the road. A terrific shock ran through my body and I sunk to the ground shouting and crying.
More than a year had passed. Still I am confused and troubled. My lonely heart is still searching my friend.
This is a true story and a lesson for averyone in life Over to you my friends....
NEVERRIDE PARALLEL"
|uote
rtalents and each will Open for yOu
Irious adventures for those who ●重"e
path and travel along the by Ways,

Page 112
My Giral
My hobby during my leisure tin is reading. It is a habit that came to in naturally, My grandfather is a gre story-teller. He used to tell me ve interesting stories from my childhoo They charmed me greatly, later provided me with small story books at encouraged me to read them. In di course I become an avid reader. Ther felt I should go out in search of book This made me to become a member oft public library. The array of books th were on the shelves fascinated me and became a regular visitor to the library. borrowed not only story books but al. other books such as travel book historical books, biographies adventu books and books on mytholo discovery, science etc. I used to spend lot of time at the library readi newspapers and magazines. To telly the truth I am now almost addicted reading.
Reading surely is the best hob for a smart student. Reading
"Today a read
"Reading is an investment on kn

dpa's Gift
Grade-7E.
e increased my knowledge in almost every e field. I have gathered a vast knowledge at from it and I feel I am more matured to y my age. Newspapers keep feeding me d, with both local and foreign current he affairs. The editorials, feature articles ld and supplements continue to widen my le general knowledge, reading has greatly II improved my capacity for speaking and
S. Writing.
16 at I have never found a minute in my
I life dullorboring. Books always keep me I occupied and busy.
S, "Whenever I am lonely a book is a re good friend of me"
a My habit of reading always keeps me in high spirits. It has moulded my character and outlook. I am convinced to that my habit of reading will definitely lead me far into the new World or the 21st century. I am deeply indebted to my by grandfather who had put me in this track as and bestowed me with this priceless gift.
er tomorrow a leader" wledge which could рау the best interest"
- Σ -
= 88 =

Page 113
Good M
Goodmanners is good discipline. Discipline is very important to humans. As children we must learn good manners and maintain good discipline. If there is no discipline there won't be any peace in the land. Each and very person should be trained to live properly to know right from wrong and to do the correct things.
Discipline means learning to obey rules of conduct. Learning good manners will keep us in the correct tract to maintain good discipline. The first lesson a child must be taught is discipline throughgood manners.
It is always nice to greet the people we meet with a "Good Morning" or "Good Afternoon". Our teachers, friends, relations and even less familiar people will be happy when we wish them or greet them like this.
When someone offers to help us
"A bright smile livens up one's spirit. It enriches those who receive without mak

annerS
(Ødiuluantilainni.', Grade-7F
we must say "Thank you" sincerely and wholeheartedly. They will be pleased to know that we are grateful,
When we want to interrupt someone to ask for help or for any other reasons it is always nice to say "Excuse me please", first. If we don't do this we will sound rude to them.
When we hurt someone or cause pain to them by mistake a best thing to offer them is a big, "Sorry" We must let others know that we really feel or regret for the mistake Wehave made.
We must always learn to appreciate and admire the talents in others. We must always celebrate the success of others by saying "That's fine", "Congratulation", "It's splendid", "Keep it up" and so on. A few words of praise is an encouragement and it will instill hope and confidence in everybody.
costs nothing but has great value and ns the giver poorer"
- Σ -

Page 114
Fact Fie
Let me give you some scientifi information about the dragonfly. The are not actually not insects at th beginning of their life circle. They floa on water as worms. They have a lon thin body and two pairs of delicate wings Their wings won't bend even when the sleep. They don't go in search of home for them to eat their food. They could ea while flying. They use their legs to holl the food. Their eyes and wings are mad in such a way that they could turn in an direction at a very great speed. The have compound eyes which are made u
"An educated person is in around him. in the country and should behave in society. He a should be gland that we han EDUCATED"

Dragonfly
1Beatriee eastinee Muthukumarauanu, Grade - 8A.
of a large number of separate cells that are sensitive to light. They are the fastest moving creatures in the world. They can lift into the air at a speed of hundred kilometers an hour. They rest and sleep on trees. The latest aircraft has the speed nearly of that of a dragonfly. It is very unfortunate that dragonflies are short lived. Have you ever seen a dragonfly with a long tail? Oh! No it is not a tail. Some naughty children tie a long thin string at the end of their body for fun. When you are in the garden next time Watch one.
Dit only aware of what is happening the world but is also aware of how he lways respects the rights of others. We ve been given an opportunity to be

Page 115
The Value of
It is very difficult to imagine a world without Newspapers. The world NEWS comes by combining the four words meaning north, east, west and south indicating information gathered from all directions.
In the early days kings used to pass information through messengers or by erecting Stone-Slabs meant to be read by the public. With the invention of printing press the newspapers came into vogue.
The poet Bharathithasan writing on newspapers wrote that we come in contact with almost the whole World.
 

Newspapers
(O. OBaleeeraflag, Grade-8.D.
The political events, sports events, new invention, innovative ideas and the fashions in vogue appear in the newspapers. All these keep us well informed and equipped with the current affairs of the globe.
The editorial in any newspaper is the most valuable thing to be read. It critically analyses public events and it arouses public awareness. The standard or the "real image" of any newspaper depends fairly and squarely on the editorial. Hence great importance is paid to the editorial by editors. Newspapers are indispensable for democratic nations.

Page 116
Hlandling pul
Public property in simple term means 'common property', but dictionary defines it as property owned or possessed by the public, state or community with control usually vested in a government agency. Common property is held in common to all. No one can claim ownership to it. Some examples of public property are Schools, libraries, hospitals, community centers, child care centers and even those directly under the state like post offices, transport services, hospitals etc. It is the responsibility of every citizen in a country to take care of public properties. A damage to a public property by anyone will harm everyone in the country.
"The evil that men do lives aftel them the good is oft interred with their bones" goes a saying we should

ilic property
97uarshana CKugadas,
Grade - 1 ეB.
be very careful in handling public property. Damage caused to public properties e.g. electrical system with in a country or communication system in a country paralyses the entire nation. Therefore it is the utmost duty of every citizen to safeguard this public property. Damages and losses caused to the public property may give huge losses not only to the state as such but also to the people as a whole.
In this modern world people are living in very congested places. There are many congested localities where it is extremely difficult for the Sunto peep through. Parks are needed to provide fresh air. It is rightly remarked "Gardens are the lungs of a city". They keep us healthy. It is our duty to keep these parks clean and tidy.

Page 117
Transport services is a public property without which the daily functions of man gets paralysed. Public buses, trains etc. should be cared for with much sincerity,
Education with a Sense of civic responsibility and human values could go a great way to secure the safety of public possessions. A high
"Children with no morlval
 

sense of duty coupled with public interest and welfare is absolutely necessary for the conservation of public properties.
Public property is neither yours nor mine. Let's join hands to resolve to handle it carefully and hand over it to the future generation.
Les pose a threat to society"

Page 118
Advantages a of Science
Science and technology h become an essential part of our daily li It was introduced by man but no science is introducing so many things man's advantage.
In the ancient days farmers used plough and water their fields manual But now in all developed and developi countries farmers use machines ploughing, sowing and harvesting. Til had made cultivation much easier a quicker.
If we take for e.g. travel in the ( days bullock carts and horse carriag were the only modes of travel, But nov is not so. People travel about in ca buses and trains. Travel by sea and have also improved by leaps and boun Scientists and astronauts are now m involved in space travel, thus saving a of time which is very precious to modi
an.

nd Disadvantages
& Technology
(0.3/arouila, Grade-10".
aS Science plays an important role in e, our daily lives too. The mechanical w devices produced by the modern to advanced technology help the modern man to keep the houses spick and span to light them and to enjoy leisure through watching televison and listening to radio.
ly.
ng Science and technology has taken
or a very big stride in the field of health and
his medicine. It has evolved new techniques
nd in diagnosing diseases and prescribing
appropriate medicines.
ld While appreciating the advantages es of science we must pay attention to its it disadvantages also. The nuclear power rs, which was discovered by science to be air used for man's uplift is being largely ds, abused. Nuclear warheads to destroy the ore human race. In addition space travel of lot recent vintage has become very risky for :rn life. The "Challenger" disaster and other
space disasters are some examples.

Page 119
Man in time to come must recognize the advantages and disadvantages of science and technology.
"We all want to give less a
to be happy. Everyone wantst little and take ample but no c method. That is wanting less a

What should be and what should not be ealized by man for the continuity of unan race,
ad get more. Everyone is eager work less and earn more. Give ne experiments with the other ld giving more".
-Baba

Page 120
The duty the natur
The planet Earth is the one ar only place where the organisms cou survive. The only reason for the surviv in planet Earth is natural resource. Th human beings are very lacky; They liv under the cover of air, They drink wate they eat fruits; they consume the Swe smell of flowers; they rest in the gree grasses and they do what ever they war But how long it would last? notmore tha many years.... If man continues what do today or what he did in the past. Is felt as a matter of seriousness? ye because man has polluted the natur resource, which delivered, brought u fed, powered and built him and nam him as a strong "human", Here, question is raised, what are the natu resource. "SENECA" answersus that,
"What else in nature but god?
However, we can come to conclusion that everything gifted by

to preserve all resources
1Θ
e
C/E6/Liramie (Aogeswaran, Grade-IIC. Vembadi Girls' High School.
mother nature is natural resources. Each and everything in the world - Scorching yellow sun; Green trees; snow bearing grasses; blueky; lovable breeze; wild animals, dazzling water; beautiful birds; ... etc. and etc... but how many of us respect these "resources"?
Natural resources give us the life. We want food. The trees give fruits. Animals give milk and flesh, Birds give eggs and meat, green plants give vegetables and grains: We want cloth and we get wool from animals; We want shelter, trees give the timber to build a house hence, everything in our life depends on the natural resources. We can't get rainfall without trees, and the lack of rainfall shakes the basic need -
Water.
But the humans of today forget everything. They forget the help which mother nature did in their past life. Now

Page 121
man has cut down trees, as such the rainfall has gonedone, as there are no trees, the floods destroy villages. It is feared that planet Earth will be dehydrated if this is continued. Because of the ignorance and greediness of man, many kinds of species has been destroyed fully, for example, we can point out "Dokha" and "Mammath", now many species are in the edge of extinction.
The Environment is violated by the sounds of machines and Vehicles. Screams of cars and lorries, the roar of helicopters, mills and the din of the factory spoil our ears, Smokes and fumes from factories pollute the air around us. Burning petrol, disel and oil emit a lot of smoke from the automobilies. Smoke from jet planes also dirt the air. Large amounts of oil spilled from oil tanks pollute the sea and Oceans. Fish, seals,
"Nature never did betra

dolphins whales and averazziz7s are k7//ea
by the this, Dirty water with chemicals and dyes run into the rivers, streams, and ponds also cause water pollution. The astronomy experiments and sending of rockets made a big hole in the ozone layer, and now it is feared that we'll be affected by ultravioletrays.
The mother of nature has done much to the humans, but in return man discovered atomic bombs and tested it on her, It left the land of Japan as the land of disabled ones, The man should feel the danger - He should honour the natural resources. He must remember that he is also a member of the family of nature, and without the natural resource he cannot live alone in the barren earth. He must take action and must save the mother Earth from her deathbed, then only his name will be printed in the stone pages of history,
the heart that loved her"
-void.
_)つ

Page 122
Activities of ASS
Every school has a number o associations for the benefit of he students. One of the most active an popular association amongst them is th literary Society,
The main aim of a Literar association is to train the pupils in alth literary arts, it helps to arouse the interests and develop their skills in alth literary activities. It serves as a forur where pupils deliver speeches, hay debates, sing songs, tell stories and tak part in dramatics, The association als conducts quiz competitions and oth competitions in essay writing, shor story writing. The best writings as selected for publication in the scho

Iciations in Schools
r
2epathi ful
Grade-11 D
magazine. Guest speakers are sometimes invited to address the students,
Associations like the above and Science association, commerce union in general serve as a training ground and provides all the chances for students to develop their talents to speak, to debate, to act, to sing and above all to widen their knowledge. They help them to become leaders who could shoulder responsibilities and organize public activities in later life as citizens in a democratic society. Most of our frontline leaders tody in the country were one time organizers and participants in school societies during their student days.

Page 123
How to com
Lanc Sh
There was a time when everybody living in a country was a farmer growing his own food, except a few who specialized in special fields such as engineering, medicine, teaching etc. Later there was specialists like shoemakers, tailors and there were merchants who sold and man began to think that it was convenient to live in towns where they could trade with each other. Farmers brought their food to the towns and traded it for the goods made by the specialist workers.
At first, towns were fairly small but some of them became important trading centers and hence became bigger. In the year 1800 there were probably only fifty towns in the whole world with a population of nearly 100,000 people. With the out set of the Industrial Revolution, big new manufacturing centers developed and the number of people living in towns increased. In many countries there are more people
 

pensate for Ortage?
2ammaaaridaya (12anmaaelula mudrama, 004 Bio B.
living in towns than in the countryside. Towns are still growing as the population increases. In Industrial countries towns will continue to grow. More and more land will have to be used for buildings.
In the future where will people build their residence? One answer to this question was suggested in 1968 by the Pilkington Glass Age Development Committee. The committee put forward detailed plans for a complete city to be built in the sea. This city could house nearly 30000 people. The suggestion was to shape the city like a harbour. On the Sea these man made harbours would be floating islands carrying more buildings. People living in this city could move around in Small boats driven by electricity. This prohibits pollution.
Another solution to land shortage is building towns in very cold regions. In this case the entire town or city needs a protective cover. The people living there

Page 124
never need to go outside into the cold. Another idea is to build blocks of flats in a circle, so that they form an outside wall for the dome which covers the whole of the center. The center would have an artificial climate, controlled by infra-red
rayS.
Ref. Outlook: Science at work by John F

These methods need high echnological knowledge and lot of financial support. If we could reach for the above suggested ways and means as compensations for land shortage we could imagine of a land free of shortage problems.

Page 125
Poetry
Happy litt|
We are happy lit When we see the We are happy lit When we see the Red Orange, Ye Blue, Indigo and Colours of the py
We are happy lit When we see the We are happy lit Now and then of When we see the
We are happy litt When we see the We are happy litt When we see the Here and theref Are the happy litt To see the beautif
We are happy litt) When we move he We are happy littl When we play ha Uραγια αοννηίοα Here and there fa Are the happy litt

Corner
le children
ÚKaayitha. (O, Grade - 7A.
tle children rainbow, tle children
bright colours, Ilow, Green
Violet
"etty rainbow,
le children ! twinkling stars le children and on nature's beauty.
le children moving clouds le children Crashing waves ar' and near le children ul nature
e children re and there e children ad in hand Ind fro. r and near e children
= 10 =

Page 126
My Gan
I have a garden
Garden, a place In it there are Col Looking very pre
Birds come tomy And sit on the flo They sing sweets While sucking Sw
have a
I have a pain It's in by belly Is it by playing Basketball or netball? Ask my mother
Is mum teasing?
Is she angry? "Did you have the breakfast, dear?" "Yes at 11.30 during interval"

dien
Oatlurah granarafnan,
Grade 7A.
for playing риrful flowers
Garden
OmgS eet honey.
pain
Dooranja. σέντασταία θεαινιακαμαντιμ,
Grade 9B.
"Isn't it too lates Forget not to break The fast you were on With some biscuits atleast
I have a paint muml In my small bellyl I will not neglect My breakfast anymore.
= 102 =

Page 127
PE/
Peace! Peace!! What whole wor They word is on Willit be a reali
Who wants warl Is it the power ha The common ma, Peacel Peacell
Tamils, Sinhalese As brothers and Why this war?
Enough of riots,
Innocent lives lo Widows, orphans Thousands and 7 War does no gooi
Lord give us ped Peace at what pr Peace with hono Peace Peacell
"Always protect the ris
yOur rights are Secure
 

Øhayalini (Diragash, Grade - 10D,
eace!!! d is longing for averyone's lips y?
ingry politicians
cries eacell/
, Muslims isters have lived through Ages
enough of war.
f and widows galore
housands maimed
except destruction.
Ce
Ce? r is all we want. eace!!!
its of the other so that
_X才千「
= 103 =

Page 128
"Robotics is the Scient human capabilities
Robots
They are efficient elegant ana Their versatality can be used Compulsory service and force The Inventor you all know is
Some move and serve automa Some are operated by remote Helpful and don't hesitate
Their politeness and perfectin
I can elucidate elaborately ar, Robots make life easier ande They can replace hundreds of Also spy into the sky and send
Robots help us to withdraw m And even perform operations They work long hours at gara Not only good servants at ho
Indeed they make things bri Countries are competing to ni Sony AIBO and Battle Bots.
The max pathfinder and Hoy
I do pray man won't make m Will "man' be able to have 'w Alas! we Sri Lankans can't r And there will be NO WAY e.

te of giving various
to machines"
Mary (Ø0iroshinee
V/0Muatt/auukuuuvaaauraLLauravaugy, Grade IIA.
energetic in various ventures di labour they define ather Engil Baker.
tically controls
ess par excellence
udenticingly njoyable workers dus information
oney from banks
in hospitals
ges and supermarkets me but also watch guards at factories
ght nake varied models excellent
ada Asimo goes a long list.
any of them
ar' with Robots?
un to NORWAY, for PEACE ccept GOD
= 104 as

Page 129
Wonder
I am in pure wh Surrounded by Sun rising in th What a beautifi
The Waves hiss Sweet breeze ki, Ohl it's a peace To tread onl
People with smi Speaking may la Wearing variou, Oh, It's haven.
No revolutions They have nog But one global I am gazing and Is it Sri Lanka?
Declare the ра Diagnos the p1 Foretell the fu

ul Islands
V71utsuilu CAruugaa, Grade - 11.
lite sand
SeO
e east tilsight!
SS
ful land
ling lips anguages clothes
No killings!
Ver72772 eff
illage gazing
t
esent
Le
- Hippocrates -
= 105 a.

Page 130
Willi ta
I go walking Where I See They are lik I pluck one, It's smell so And makes
Comes a bu roams abou Sits on One Sucking Swi Without an
It sits on ar, More and 7 I go runnin to catch it,
Alas! Ifall
Oh! I am n, I am on the
"Think before y
But think twice

ke you there
ZAajinathaaz (Østladarajal
2004 BioA,
in a flower garden only roses e small buttons
profound me spell bound
tterfly, it among the sweet roses
of them 2et honey 2 тоттеу!
Other Tore if stlcks g after it I try and try down!
pt in the gardem floor under my bed!
Du act,
before yOu speak
= 1.06 =

Page 131
The Morn
The east becomes The Sun Smiles in Cocks crow loudl Breaking the mor
Birds fly down to To pick grains an Small birds sit on And sing songs sy
Workers are read Women take wate, Children get up h Roads become rus
"Love all serv Listen to the Love all serve
This is the cal

ing Scene
d3aerugia/a. 70,
Grade - 11D,
'golden
the east
у ning Scene.
the fields dworms tyees Veetly
for work from wells opefully
h.
all all of the Lord all I of the Lord"
Baba

Page 132
2001 பரிசில்கள் பெறுவோர் விபரம்
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20)
தர
urrLaurraor L
60D3F6 GFLDuulub: கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக்க தமிழ்: ஆங்கிலம்: கணிதம்: விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும்
சமூகக்கல்வியும் வரலாறும்: சுகாதாரமும் உடற்கல்வியும் நடனம்:
சித்திரம்:
சங்கிதம்;
பொதுத்திறன் .
காருண்யா விஜயரட்ணம் நிரோஷி கந்தசாமி டிலினி சர்மிகா அலோசியஸ் துவாரகா செல்லத்துரை அபர்ணா ஜெகநாதன் பியற்றிஸ் கேசினி முத்துக்குமாரச தர்சினி உருத்திரகோடீஸ்வரன் அஜந்தா துரைசிங்கம் மாதங்கி கணேசலிங்கம் கிருத்திகா மகேந்திரன் உஷாந்தினி நடேசன் காயத்திரி தனபாலசிங்கம் நிஷாந்தினி கிருஷ்ணபிள்ளை சிந்துகா செல்லத்துரை கிர்த்தனா மகாலிங்கம் கார்த்திகா கணபதிப்பிள்ளை பிரேமிளா விக்கினேஸ்வரன் சர்மியா கிட்னேஸ்வரன் சோபனா கணேசலிங்கம் குவலயா முறீதரன்

- 6 ரிசில் பெறுபோர்
நிருவழிகா சோதிநாதன் ம்: சுதர்சினி செபஸ்ரியாம்பிள்ளை
சர்மியா கிட்னேஸ்வரன் நிருவழிகா சோதிநாதன் நிருவழிகா சோதிநாதன் குவலயா முறிதரன் சர்மியா கிட்னேஸ்வரன் துளசிவந்தனா மகேந்திரன் ஜென்னி ஜோன் பீற்றர் காருண்யா விஜயரட்ணம் சிந்துகா செல்லத்தரை
பரிசு பெறுவோர்
L5

Page 133
AWard Winn
Priyatharshini. P (Hurdles) National level (2002) Participant
KaVitha Rasiah Discuss 1st Place Provincial Level National Level Participant
 
 

rs - Athletics
واقع ہوچ قبرscچHegis
amilini. J (400 race) National Level Participant
Narimitha Thangarajah 15OOnts race 1st Place - Province National Level Partipant

Page 134
Devanthy Si Gold Medalist - N
Elizebeth Subath Silver Medalist - I
 
 

ValeS21 lational Level
ra Petersingam ationalm Level

Page 135
2001
01) 02) 03) 04) 05)
07) 08) 09) 10) 11) 12)
01) 02) 03) 04) 05)
07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20)
தரம் Lurrfassurreasur af
60566 LDub: தமிழ் மொழியும் இலக்கியமும்: ஆங்கிலம்:
கணிதம்: விஞ்ஞானமும் தொழிநுட்பமும்: சமூகக்கல்வியும் வரலாறும்: சுகாதாரமும் உடற்கல்வியும் நடனம்:
Ժ55յլb:
சங்கிதம்: றோமன் கத்தோலிக்கம்: றோமன் கத்தோலிக்கம் அல்லாதது:
பொதுத்திறன் - 1
ஜனனி சர்வானந்தன் கெளந்திகா பாலசூரியன் கஸ்தூரி சிவராஜசுந்தரம் கம்சினி கேதிஸ்வரக்குருக்கள் சுகப்பிரதா ஞானகாந்தன் மஞ்சுளா துரைராசா சிந்துரேகா லோகேஸ்வரன் லக்சிதா கனகேஸ்வரன் சிந்துஜா சத்தியபாலன் சரண்யா நிர்மலேந்திரன் புவி விஸ்வலிங்கம் கஜனி நித்தயானந்தராஜா லபிதா பத்மநாதன் பூர்ணிமா கதிரவேலு கல்யாணி தியாகராசா மாதுரி முறிபாலன் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை சுஜிதா சச்சிதானந்தம் கிருத்திகா கோபாலசுகந்திரன் குவலயா முரீதரன்

8 ܩ சில் பெறுவோர்
துளசி இராமச்சந்திரன் சசிகலா சுப்பிரமணியம் மாதுரி முறிபாலன் மாதுரி முறிபாலன் கிருத்தியா கோபாலசுதந்திரன் மாதுரி முறிபாலன் கம்ஸா பத்மநாதன் சசிகலா சுப்பிரமணியம் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை கிருத்திகா கிருஸ்ணன் காமலீற்றா ம
ஆநிஸாந்தி
பரிசு பெறுவோர்
20) துளசி இராமச்சந்திரன் 21) சுகன்யா மகேந்திரன் 22) அபிநயா செல்வராசா 23) துஸ்யந்தி அம்பிகைபாகன் 24) சசிகலா சுப்பிரமணியம் 25) தர்சிகா அருணாசலம் 26) சுஜிதா இராஜேந்திரம்
= 1,09 =s

Page 136
2001
த பாடரிதியான
01) சைவசமயம்: 02) தமிழ் மொழியும் இலக்கியமும்:
03) ஆங்கிலம்:
04) கணிதம்: 05) விஞ்ஞானமும் தொழிநுட்பமும்: 06) சமூகக்கல்வியும் வரலாறும்:
07) சுகாதாரமும் உடற்கல்வியும்
08) நடனம்
09) சித்திரம்:
10) சங்கிதம்: 11) றோமன் கத்தோலிக்கம்: 12) றோமன் கத்தோலிக்கம் அல்லா
பொதுத்திறன்
01) அபிராமி யோகேஸ்வரன் 02) உஷாந்தினி திருக்கேதீஸ்வரன் 03) திவ்யா பேரின்பநாதன் 04) கிளணிஸ்ரா தர்மரட்ணம் 05) இந்துஜா மகாலிங்கம் 06) தர்சனா குகதாஸ் 07) சாமந்தி வேலாயுதம் 08) லயந்தினி சோமசுந்தரம் 09) மகிழினி சண்முகராஜா 10) விநோதா பரமசாமி 11) குகவதனா குணரட்ணம் 12) சஸ்ரூபி சிறிஆனந்தராசா 13) சுகிர்தா சிறிவரதன் 14) சிவாஜினி மனோகரன் 15) மயூரா மலியல்வாகனம் 16) காயத்திரி குமாரதேவன்

ாம் - 9 பரிசில் பெறுவோர்
அபிராமி யோகேஸ்வரன் அபிராமி யோகேஸ்வரன் கேமசொரூபி அருளானந்தம் சாளினி திருக்கேதிஸ்வரன் மதுராந்தகா செல்வரட்ணம் தர்சனா குகதாஸ் சுகிர்தா சிறிவரதன் லயந்தினி சோமசுந்தரம் திவ்யா பேரின்பநாதன் аттшгі55 036usотцзыb தர்சனா குகதாஸ் காயத்திரி குமாரதேவன் மதுராந்தகா செல்வரட்ணம் சுகிர்தா சிறிவரதன் செறினா தாசிஸ் தது. உஷாந்தி சிறிவிமலேஸ்வரன்
- பரிசு பெறுவோர்
17) का5ळ 5LUTक 18) மதுராந்தகா செல்வரெட்ணம் 19) பிரியங்கரி சத்தியசீலன் 20) அபிராமி கருணைதாசன் 21) காயத்திரி சிறிகதிர்காமநாதன் 22) கஜனி சிவதாஸ் 23) அசானி அருளானந்தம் 24) லாவண்யா பரமநாதன் 25) அம்பிகா தேவகுமாரன்

Page 137
2001
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10)
11) 12)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16)
தரம் பாடரிதியான பர
6の字6)」öflp山山b;
தமிழ் மொழி:
ஆங்கிலம்:
கணிதம்: விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும்: சமூகக்கல்வியும் வரலாறும்: நடனம்
Ժ:55յլb:
சங்கிதம்:
வர்த்தகம்:
றோமன் கத்தோலிக்கம்: மனைப்பொருளியல்:
பொதுத்திறன் -
மேரி நிரோசினி முத்துக்குமாரசாமி நொய்லின் ஜிவிதா பெனடிற் நீதிமப்பிரியா தர்மலிங்கம் கனிமொழி
லோஜிதா மயூரதி சரவணபவன் உமா நந்தினி
சிவாஜினி
ஜீவனா
சுரேகா பத்மநாதன் மைதிலி ஆறுமுகம் எழிலி நாகராச பாமா வேலாயுதம் கமலினி சண்முகநாதன் மதிவதனா சக்திவேல் அபர்ணா குகானந்தன்

10 ܗ ரிசில் பெறுவோர்
மதிவதனா சக்திவேல் மயூரதி சரவணபவான் , மேரி நிரோசினி முத்துக்குமாரசாமி நீதிமப்பிரியா தர்மலிங்கம் மயூரதி சரவணபவானந்தன் மதிவதனா சக்திவேல் நிர்சாந்தி செல்லையா மைதிலி ஆறுமுகம் சாலினி பேரின்பநாதன் மேரி நிரோசினி முத்துக்குமாரசுவாமி தனுசா மகேந்திரன் மைதிலி மரியதாஸ் மேரி நிரோசினி முத்துக்குமாரசுவாமி மைதிலி மரியதாஸ்
பரிசு பெறுவோர்
17) சாளினி பேரின்பநாதன் 18) தனுஜா மகேந்திரன் 19) மதுரியா சிவராஜா 20) லக்சிதா சோதிநாதன் 21) நிர்சாந்தி செல்லையா 22) வாருண்யா சின்னத்தம்பி 23) ஜனனி தவறாஜா

Page 138
01) 02)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16)
க.பொ.த (சாத) 10
ஜெரினா தங்கவேல் சுகிர்தினி விநாயகவசீகரன்
9 'g' 6
அனுசா செல்வராஜ் கஜந்தினி குமாரகுலசிங்கம் ராமவித்தியா ராமச்சந்திரன் தக்ஷி ராஜேந்திரம் துவழிகா சிவலிங்கம் வர்மிளா புவனேந்திரன் ஹம்சிதா சிவபாலன் மயூரா மகேஸ்வரன் ஜனனி பரமராஜா லாவண்யா சண்முகதாஸ் நிஷாந்தினி பரராஜசிங்கம் ரஜனியா ராஜரட்ணம் விஜிதா கருணாநிதி வின்னி சார்ளின் நவரட்னம் சோபனா முத்துக்குமாரசுவாமி
8 ogo é
அனுப்பிரியா மகாலிங்கம் மயூரி முரீபாலன்
சாலினி சிவதாஸ் சொரூபா குணரட்ணம் சுமதினி சர்வானந்தன் தேவலங்கி சுப்பிரமணியம் தின்யா சிவரட்ணம் பாலநந்தினி சரவணபவானந்தன் சிந்துஜா சிவலிங்கம் சிந்துஜா வைத்திஸ்வரன் சிவதர்ஷனா சிவலிங்கம் அல்போன்சஸ் மெடோனா செல்வா எலிசபெத் சுபத்திரா பீற்றர் சிங்கம் ஞானமொளி பாலசுப்பிரமணியம் g63T35T LJ LDJTgT வர்ணிதா பூபாலசிங்கம்

"ஏ" பெற்றோர் - 2001
பற்றோர்
பெற்றோர்
ரட்ணம்
as 112 =

Page 139
தரம் 12 - பாட்ரீதியான பரி
பெளதிகவியல்: ஜசிந்
சுகர், இராசாயனவியல்: சுகர் உயிரியல்: சுகர், இணைந்த கணிதம்: மயூரி
தரம் 12 - கலை,
பொருளியல்: LUTuple கணக்கியல்: யாழி வணிகக்கல்வி: அளவையியலும் விஞ்ஞானமுறையும்: LDgJr தமிழ்: லஜித் இந்துநாகரீகம்: லஜித் நடனம்: சுஜித் சங்கிதம்: மதுர பொதுத்திறன்: யாழின்
பொது ஆங்கிலம் (தரம் 12): கெள பொது ஆங்கிலம் (தரம் 13): நயந்த
பொது அறிவு (தரம்12): ஜெய
பொது அறிவு (தரம் 13): சிவநய
 

* பெறுவோர் - 2001
தா இராமச்சந்திரன் த்திகா சண்முகதாஸ் த்திகா சண்முகதாஸ் த்திகா சண்முகதாஸ்
இரட்ணவடிவேல்
வர்த்தகம்
னி செல்வலிங்கம் னி செல்வலிங்கம்
தா லோகேஸ்வரன்
கணேசலிங்கம் தா இரவீந்திரநாதன் தா இரவீந்திரநாதன் தா குமாரசாமி
கணேசலிங்கம் னி செல்வலிங்கம்
சிகா மகாதேவா ா நாகேந்திரராஜா
ந்தினி மகேந்திரன் பனி நாகேந்திரன்
=3 =

Page 140
2001ம் ஆண்டு க.பொ.த உணர்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படை பெற்றவர்களுக்கான
மருத்துவம் ஜேன்சங்கிதா பெனடிக்ற் பத்மப்பிரியா நாகேந்திரன் ரஜந்தி இராமச்சந்திரன் சிவரஞ்சினி சிவகுருநான் வாசுகி திருநாவுக்கரசு ஜனா இராஜநாயகம் காயத்திரி குகனாந்தன் சுபோதினி முரீராஜேஸ்வரன்
பல் மருத்துவம் சோபிதா மனோகரன்
விலங்கியல் மருத்துவம் கலைவாணி குமாரகுலசிங்கம்
விவசாய விஞ்ஞானம் கஸ்தூரி தர்மஜோதி கலைமதி தர்மரட்ணம் சிவதர்ஷனா சிவானந்தன் பிரதிபா சூரியகுமார் சுமங்கலி கைலைநாதன் சுகந்தி வைரமுத்து நிராஜினி பாலகிருஷ்ணன் சயந்தி குகதாசன் நந்தினி புலேந்திரன் பிருந்தா துரைராஜா
உயிரியல் விஞ்ஞானம் பிரதிபா சிவகணேசலிங்கம் முரீலா பஞ்சலிங்கம் பாரதி பாலசுப்பிரமணியம்

ரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி பில் பல்கலைக்கழக அனுமதி
சிறப்புப் பரிசில்கள்
பிரயோக விஞ்ஞானம் (9 Luffudö)
கலைவாணி பஞ்சலிங்கம்
பொறியியல்
நீரஜா தியாகராஜா பிரியஸ்தா வைத்தியநாதசர்மா தனுஜா சிவலிங்கம்
கணனி விஞ்ஞானம்
கார்த்திகா சண்முகநாதன்
பெளதீக விஞ்ஞானம் றோகினி கந்தையா துஷ்யந்தி கந்தசாமி தவவதனி சிவபாதம் ஷாமினி சண்முகசுந்தரம் ஷர்மிலி செல்வரட்ணம் யசோதா பரஞ்சோதி
அளவையியல் விஞ்ஞானம் சுதர்சினி யுபேந்திரன்
முகாமைத்துவக்கல்வி வாசுகி இராமசாமி சுமித்திரா தனபாலசிங்கம் சுகந்தி பாலேந்திரன்
முகாமைத்துவக்கல்வி (SJT)A ஜெயசாந்தி செல்வநாதன்
=114 =

Page 141
முகாமைத்துவக்கல்வி (ST)B துஷ்யந்தி பாலசிங்கம்
85.606)
சசிகலா சிவசுப்பிரமணியம் கிருஷாம்பாள் வேலாயுதபிள்ளை தமணிகை சுப்பிரமணியம் கலாநிதி குணரட்ணம் கயல்விழி ஐயக்கோன் பத்மப்பரியா கந்தையா தாரணி தர்மலிங்கம் அபிராமி தேவசுந்தரம் விஜிதா கந்தசாமி அனுஷியா கதிர்காமநாதன் பிரிஷானி ராஜகுலவீரசிங்கம் நந்தினி அமிர்தலிங்கம் யசோதா நவரட்ணம்
சிறப்புப் பரிசில்
La தமிழ் 6 - 7 துவாரகாபி 8 - 9 5ÜShqi6OTIT. LUIT 10 - 11 கனிமொழி.அ
சாரணியம் சிறந்த மாணவி: லாவண்யா யோக
விஞ்ஞானம் தரம் 11 சிறந்த மாணவி: இராமவி
LITTLEFTGOGO GDJon &
6 - 11 வரை: கஜனி புஸ்பதேவன் (த
தரம் 12: சிவதர்சினி ஏகாம்பரம் தரம் 13: டாருணி இரவீந்திரராச
 

கள் - 2001
ஆங்கிலம் டென்சி எஸ் சாளினி.பு b லக்சிகா, எஸ்
குருநாதன்
த்தியா இராமச்சந்திரன்
றந்த மாணவிள்
Jub 7)

Page 142
ஞாபகார்த்தப்
சிவரட்ணம் செல்வராஜசிங்கம் = ஞாப
சிறந்த மாணவி: - பெளதிகவிய - நிரஞ்சினி ே
திரு.காளிராஜா - ஞாபகார்த்தப் பரிசி சிறந்த மாணவி: - இரசாயனவி - நிரஞ்சினி ே
ஜனாப் எம்.எம்.சதக்கத்துல்லா, ை
ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி; = இணைந்த 5 = கல்யாணி ந
இராஜலட்சுமி இராஜரட்ணம், றிச்சாட் Lurfafso
சிறந்த மாணவி: - உயிரியல்
- நிரஞ்சினி ே
வி.ஆர்தம்பிப்பிள்ளை - ஞாபகார்த்த
சிறந்த மாணவி = அளவையிய - கமலரெஜனி
சுப்பிரமணியம் சிவானந்தம் = ஞாபகா சிறந்த மாணவி புவியியல்
- சசிதா குமா
தயாபரன் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பொருளியல் - சத்தியா த6
செல்வி தங்கம்மா சபாரத்தினம் - ஞ சிறந்த மாணவி = வணிக்கல்வி - சத்தியா த6
இராசம்மா சிவகுரு - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - கணக்கியல் - சத்தயா த6

பரிசில்கள் - 2001
கார்த்தப் பரிசில் |ல்
பரின்பநாதன்
ல்
யல் பரின்பநாதன்
வத்திய கலாநிதி வி.ஆ.கனகசிங்கம் -
கணிதம்
Daf6 TuuLib
தம்பிப்பிள்ளை சீவரட்ணம் = ஞாபகார்த்தப்
பரின்பநாதன்
ப் பரிசில்
லும் விஞ்ஞானமும் ஸ்ரா இராஜரட்ணம்
ர்த்தப் பரிசில்
ரதேவன்
எரஞ்சிதராஜன்
பகார்த்தப் பரிசில்
எரஞ்சிதராஜன்
பரிசில்
ரஞ்சிதராஜன்
= 116 =

Page 143
இரட்ணர் சண்முகம் - ஞாபகார்த்தப் பரி சிறந்த மாணவி; - இந்து நாகரிக - சிவாஜினி சிவ
பேராசிரியர் கே. கைலாசபதி - ஞாபகார் சிறந்த மாணவி: - தமிழ் மொழி
- சிவகெளரி கன
திரு. எஸ் சோமசுந்தரம் = ஞாபகார்த்தப் சிறந்த மாணவி: - 5L6Tub
- தேவந்தி சிவே
சுபாங்கி கதிர்காமநாதன் = ஞாபகார்த்த சிறந்த மாணவி ਤi5b
- கமலஜெனிற்றா
துராராசா ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - பல்வைத்தியம்
- சோபிதா மனோ
திருமதி சிவகாமி வேலுப்பிள்ளை - ஞாப சிறந்த மாணவி - மிருக வைத்திய - கலைவாணி குப
ஏ.ஆர். சுப்பிரமணியம் = ஞாபகார்த்தப் ப சிறந்த மாணவி - 663FTub
- பிரதிபா சூரியகு
கு. வன்னியசிங்கம் = ஞாபகார்த்தப் பரிசி சிறந்த மாணவி - உயிரியல் விஞ் - பிரதிபா சிவனே
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் - ஞாபகார்த் சிறந்த மாணவி - பெளதிக விஞ்ஞ
- துஸ்யந்தி கந்த
செல்வி ஸ்கோகிப்ற் - ஞாபகார்த்தப்
சிறந்த மாணவி - முகாமைத்துவ - வாசுகி இராமச

b
குருநாதன்
Iத்தப் பரிசில்
கலிங்கம்
Lurfafs
னசன்
ப் பரிசில்
இராஜரட்ணம்
கரன்
கார்த்தப் பரிசில்
b
ாரகுலசிங்கம்
DTf
நானம்
சலிங்கம்
தப் பரிசில்
ானம்
FTL5

Page 144
செல்வி பிக்காட் - ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி: - ö6060
- சசிகலா சிவசுப்பி
LD. 560LJULIT - ஞாபகார்த்தப் பரி சிறந்த மாணவி: = வர்த்தகத்துறை
- கொடுக்கப்படவில்
முறிலமுறி ஆறுமுகநாவலர் = ஞாபகார்த்தப் ப சிறந்த மாணவி: - சைவசமயம் தரம் - ஞானமொழி பால
ஞானம் செல்லையாக ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - விவிலியநூலறிவு
- விஜிதா கருணாநி
சிவரமணி சிவானந்தன் = ஞாபகார்த்தப் பரி சிறந்த மாணவி கவிதையாக்கம் 1 - கொடுக்கப்படவில்
முறிலமுறி ஆறுமுகநாவலர் - ஞாபகார்த்தப் ப சிறந்த மாணவி = இந்து சமயச் செய - நிருத்திகா சிவனே
செல்வி மேபிள் தம்பிபையா - ஞாபகார்த்த சிறந்த மாணவி - இடைப்பாடவிதா6
- மயூரா கணேசலி
செல்லையா தர்மலிங்கம் = ஞாபகார்த்தப் சிறந்த மாணவி ·引
-
খ
தர்மலிங்கம் கணேசலிங்கம் = ஞாபகார்த்த சிறந்த விளையாட்டு மெய்வல்லுனர் வீராங்
சின்னத்துரை குணசிங்கம் = ஞாபகார்த்தப் சிறந்த இன்ரரெக்ற் - டாருணி இரவீந்திரரா

மணியம்
F6)
60060
சுப்பிரமணியம்
5Jub II தி
2, 13
D66)
ரிசில் பற்பாடுகள் ாசன்
ப் பரிசில்
னச் செயற்பாடுகள்
ங்கம்
பரிசில்
சித்திரம் அஜித்தா சிவராசா (தரம் 10 - 11)
ப் பரிசில் கனை - தமிழினி யோசேப்குமார்
பரிசில்
5F
Hs 118 as

Page 145
The Interact
ENSTA
E
|20||
 

Club - 2002
ipal and teacher in charge
|AIM

Page 146
GOld M
Sri Gayathiri Thirunavukkarasu Best all -rounder Games 2002
| verni Gunarajasingam English oratory Gür 12-13 20O2
 
 
 
 

2dalists
Devanthy Sivanesan (Dance)
National aWard Winner - Dan Ce
Mathura Chaneshalingam Karnatic Music Gr 12-13 2OO2

Page 147
தங்கப்பதக்க
வணக்கத்துக்குரிய பீற்றர் பேர்சிவல் சிறந்த சேவை அர்ப்பணிப்பான மான
செல்வி மேபிள் தம்பையா ஞாபகார்த
சிறந்த மாணவி - 2001 (Thebestair 手
செல்வி கிறேஸ் வடிவேலு ஞாபகார்த் சிறந்த மாணவி - வாய்ப்பாட்டு (தரம்
LD.
செல்வி இராசமணி தோமஸ் ஞாபகா சிறந்தமாணவி - ஆங்கிலப் பேச்சு (த (3.
செல்வி கிறிஸ்ரோபல் வீரகத்திப்பிள் சிறந்த மாணவி - தமிழ் பேச்சு (தரம்
60)
செல்வி சோபிதமலர் சின்னத்தம்பி ஞ சிறந்த விளையாட்டு வீராங்கனை: முறி
திரு.சின்னப்பா ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி - மருத்துவம்: ரஜந்தி
செல்வி செல்வராணி இராசையா ஞா சிறந்த மாணவி - பொறியியல்: நிரஜா
சிறந்த மாணவி நடனம்: தேவந்தி சிவ

பெறுவோர்
ஞாபகார்த்தப்பரிசில் வி: கயித்திரி தர்மகுலசிங்கம்
தப்பரிசில் und student): வரஞ்சினி சிவகுருநாதன்
தப்பரிசில்
12 - 13): துரா கணேசலிங்கம்
ர்த்தப்பரிசில்
வணி குணராசசிங்கம்
ளை ஞாபகார்த்தப்பரிசில் 12 - 13): வஷ்ணவி சண்முகநாதன்
ாபகார்த்தப்பரிசில் காயத்திரி திருநாவுக்கரசு
இராமசந்திரன்
பகார்த்தப்பரிசில்
தியாகராசா
னேசன்.
= 119 =

Page 148
விளையாட்டு வீராங்கனை LIDIT GULL aFibħLIGOTTa
சதுரங்கம் - 15 வயதுப் பிரிவு வித்தியதாரணி சிவகுருநாதன் - அணி திவ்யா பேரின்பநாதன் காகிதா சச்சிதானந்தம்
கஜனி
5360TT
லக்ஷ்தா
கேமலதா
சதுரங்கம் - 19 வயதுப்பிரிவு நிவேதிகாரின்பநாயகம் - அணித்த6ை நொய்லின் ஜிவிதா - பெனடிக்ற் சாளினி பேரின்பநாதன்
பூப்பந்தாட்டம் வேணி குணராசசிங்கம் - அணித்தை யூதாசினி சிவப்பிரகாசம்
மேடைப்பந்தாட்டம் கஜனி சிவதாஸ்
கூடைப்பந்தாட்டம் முரீகாயத்திரி திருநாவுக்கரசு வர்ஷினி சந்திரகுமார் நர்மிதா தங்கராசா அனுசா கனகரட்ணம்
உடற்பயிற்சி காயத்திரி தர்மகுலசிங்கம் = அணித் மயூரா மயில்வாகனம் = அணித்தலை

களுக்கான பரிசில்கள் - 2001
வெற்றியீட்டிய அணிகள்
த்தலைவி
D6)
தலைவி - 19 வயதுப்பிரிவு வி - 15 வயதுப்பிரிவு
120
—

Page 149
பரிசளிப்புக்கான நன்கொடைகள்,
டாக்டர் செல்வி மேகலா துரை திருமதி சறோஜா காளிராசா திருமதி எஸ்.ஆர்.அப்துல்காதர் திருமதி கருணா விமலராசா செல்வி இ.இராஜரட்ணம் திருமதி ஆர்.சிதம்பரநாதன் திருமதி வி.ஆர்.தம்பிப்பிள்ளை திருமதி சுகிர்தம் சிவானந்தன் திருமதி தயாபரன் திருமதி கெளரி சண்முகலிங்கம் திருமதி சரஸ் சபாரட்ணம் திருமதி கமலம் கனகரத்தினம் திருமதி எஸ்.கைலாசபதி திருமதி சந்திரா சொக்கலிங்கம் திரு.திருமதி கதிர்காமநாதன் திருமதி முரீசிவநாதன் திருமதி வி.சிவஞானம் திருமதி இராசநாயகம்
தங்கப்பதக்கங்க
பழைய மாணவர் சங்கம் திரு.சதாசிவம் குடும்பம் வைத்திய கலாநிதி செல்வி பசின்ன திரு.கார்த்திகேசன் குடும்பம் திரு.திருமதி பாலசுந்தரம்

அன்பளிப்புக்கள் வழங்கியோர்
19) 20) 21) 22) 23) 24) 25)
திருமதி வன்னியசிங்கம் திரு.வர்ணகுலசிங்கம் புஸ்பநாதன் திரு.க.கனகரத்தினம் திருமதி லீலாவதி சபாரட்னம் திரு.திருமதி, பாலராஜா செல்வி சிவகங்கா சிவானந்தம் திருமதி மங்கயற்கரசி சுந்தரலிங்கம்
26)திருமதி சத்தியபாமா இராஜலிங்கம்
27) 28) 29) 30) 31) 32) 33) 34) 35)
செல்வி லிங்கேஸ்வரி தர்மலிங்கம் செல்வி சரோஜினி தர்மலிங்கம் செல்வி தர்சிகா குணசிங்கம் திருமதி.ம.சிவசுப்பிரமணியம் பழைய மாணவர் சங்கம் திருமதி. க.சோமசுந்தரம் திருமதி ப.செல்வர்தினம் திருமதி சபிறைசூடி மேலைப்புலோலி மு.சு.கதிர்காமத்தம்பி
ள் வழங்கியோர்
பழைய மாணவர் சங்கம் ஊடாக

Page 150
2008 LUP.
த பாடரிதியான
01) 60.56).3LDub:
02) கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக 03)கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக்
04) தமிழ்மொழி 05) ஆங்கிலம்: 06) கணிதம்: 07) சுற்றாடற்கல்வி
08) சுகாதாரமும் உடற்கல்வியும்
01) 02) 03) 04)
05).
06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 20) 21) 22)
பொதுத்திறனுக்க
சிவாஜினி தனபாலன் மைவிழி சிவகுமார் ரெகா பாலசுப்பிரமணியம் தனுஜா தர்மேந்திரன் தவாரகா புவனேஸ்வரன் பகிரதி அருணகிரிநாதன் கெளசல்யா இராமச்சந்திரன் தாட்சாயினி ஞானேஸ்வரன் நிவேதிகா உதயகுமார் சாரங்கி சிவதாஸ் துவாரகா ஜெகதாஸ் யசோதரா சண்முகராஜா லோஜினி ஜெகதீஸ்வரன் கஸ்தூரி மனோகரன் கெளஷா இராமச்சந்திரன் சாயினி அருணகிரி ருக்வழிகா சந்திரபோஸ் பிரவீனா யோகரட்ணம் தாரணி சுந்தரம் ஹர்சிகா பாலச்சந்திரன்

பறுவோர் விபரம்
b - 6 |ਰ6LLI
துசிகரா சண்முகசுந்தரமூர்த்தி மைவிழி சிவகுமார் கம்: மேரி டென்சியா அன்ரன் மாணிக்கராஜா ம் அல்லாதது :
தேனுகா புனனேந்திரராஜா சிந்துஜா குணராசா தாட்சாயினி ஞானேஸ்வரன் ரேகா பாலசுப்பிரமணியம் தனுஜா தர்மேந்திரன் நிஷாந்திகா வாமசிவன் கெளஷா இராமச்சந்திரன்
ான பரிசில் பெறுவோர்
23. ஜனித்திரி ஏரம்பமூர்த்தி 24. ஜஸ்மிலா கலொக்கணநாதன் 25. நிஷாந்திகா வாமசிவன் 26. கம்சத்வதனி குணரட்ணம் 27. நிருஜா செல்வராஜா 28. தர்மிகா இராஜேஸ்வரன் 29. பவஹரனி மோகனசுந்தரம் 30. நிலஜா தனபாலசிங்கம் 31. தனோஜா பரமேஸ்வரன்

Page 151
தரம் - பாடரிதியான பரிசி
01) 60.3613-LDub:
02) கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக்கம்: 03) கிறிஸ்தவம் (றோக அல்லாதது): 03) தமிழ்:
04) ஆங்கிலம்:
05) கணிதம்: 06) விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும்: 07) சமூகக்கல்வியும் வரலாறும்: 08) சுகாதாரமும் உடற்கல்வியும் 09) நடனம்:
10) ਸੁੰgib: 11) சங்கிதம்:
பொதுத்திறன் - பர
பவித்திரா ஞானரட்னம் துவாரகி பாலசுப்பிரமணியம் பொளஜியா உதயகுமாரன் லோஜனா கணபதிப்பிள்ளை யாழினி சண்முநாதன் தரங்கினி இரவிந்திரராஜா சரண்யா நித்தியானந்தராஜா தர்சிகா பரம்சோதி சோபிகா சண்முகநாதன் (36 Dਰੰਗ வைஷ்ணவி பரமானந்தசிவம் சியாமா பதுமநிதி லக்சிகா சண்முகரட்னம் நந்திகா உமாகாந்தன் ஜசிந்தா பாலசுப்பிரமணியம் ஹசிந்தா வரதராஜா அறிவரசி முத்துலிங்கம் காயத்திரி முரீகந்தவேள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
ல் பெறுபோர்
தரங்கினி ரவீந்திரராஜா யசோதா விமலச்சந்திரன் டென்சியா டொமினிக் அல்பிரட் ஜெசிக்கா பிரசாந்தி நவநேசன் தரங்கினி இரவிந்திரராஜா பவித்திரா ஞானரட்ணம் பவித்திரா ஞானரட்ணம் பவித்திரா ஞானரட்ணம் ரங்கினி ரவீந்திரராஜா பிரகஸ்வினி ரஞ்சன் தரங்கினி ரவீந்திரராஜா ஜனோஜினி ஜெகதீஸ்வரன் பவித்திரா ஞானரட்னம் தனுஜா உருதிரகோடீஸ்வரன்
ரிசு பெறுவோர்
19) ஆரணி பத்மநாதன் 20) கிரிஷானி சிவராஜா 21) தனுஷா ராஜகுலசேகரன் 22) டென்சியா டொமினிக் அல்பிரட் 23) யசோதா விமலச்சந்திரன் 24) தனுஜா உருத்திரகோடீஸ்வரன்

Page 152
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20)
தரம் பாடlதியான பரி
60566 LDub: றோமன் கத்தோலிக்கம்: தமிழ் மொழியும் இலக்கியமும்: ஆங்கிலம்:
கணிதம்: விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும்: சமூகக்கல்வியும் வரலாறும்: சுகாதாரமும் உடற்கல்வியும்
நடனம்: Ժl55յլb: சங்கிதம்:
பொதுத்திறன் -
அபர்ணா ஜெகநாதன்
டிலினி ஷர்மிகா ஆலாஸியஸ் காருண்யா விஜயரட்னம் நிரோஜி கந்தசாமி துவாரகா செல்லத்துரை பற்றிக் கோஷினி முத்துக்குமாரசாமி தர்சினி உருத்திரகோடீஸ்வரன்
சர்மியா கிட்னேஸ்வரன்
காயத்திரி தனபாலசிங்கம் ஜனனி சேகர் நிஸாந்தினி நடேசன்
அஜந்தா துரைராஜசிங்கம் சிவகஜனி முரீகுமார் உஷாந்தினி கிருஸ்ணபிள்ளை மாதங்கி கணேசலிங்கம் கார்த்திகா கணபதிப்பிள்ளை குவலயா முரீதரன் நிருவழிகா சோதிநாதன் பிரார்த்தனா தெய்வகுலரட்னம் பிரதாயினி சத்தியசீலன்

8 Fல் பெறுபோர்
பவித்திரா கமலநாதன் டிலினி ஷர்மிகா அலோஸியஸ் நர்மதா பரமசாமி ஜனனி சேகர் நிருசிகா சோதிநாதன் தர்வழினி உருத்திகோடீஸ்வரன் நிருவழிகா சோதிநாதன் சிந்துாரி பாலசுப்பிரமணியம் காயத்திரி ஜெயவீரசிங்கம் அபர்ணா ஜெகநாதன் குவலயா முறீதரன்
பரிசு பெறுவோர்
20) அச்சுதா திருஞானசம்பந்தன் 21) துளசி வந்தனா மகேந்திரன் 22) துஷ்யந்த தர்மநாயகம் 23) நர்மதா பரமசாமி 24) கார்த்திகா சம்பந்தநாதன் 25) பவித்திரா கமலநாதன் 26) பிரதிபா காசிலிங்கம் 27) பவித்திரா கமலநாதன் 28) பிரதிபா காசிலிங்கம் 29) விநோதா யோகசுந்தரம் 30) நிரோஜினி சிவதாசன் 31) காயத்திரி ஜெயவீரசிங்கம் 32) ரம்மியா சிவராஜசுந்தரம் 33) தர்சிகா தர்மரட்னம்
=124=

Page 153
01)
02)
03) 04) 05) 06)
07)
08) 09) 10)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10)
தரம் - பாடரிதியான பரிசி
603-65FLDub: கிறிஸ்தவம் (றோமன் கத்தோலிக்கம்)
கிறிஸ்தவம் (றோ, க. அல்லாதது) தமிழ் மொழியும் இலக்கியமும்:
ஆங்கிலம்:
கணிதம்: விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும்: சமூகக்கல்வியும் வரலாறும்:
சுகாதாரமும் உடற்கல்வியும்
கர்நாடக சங்கிதம் நடனம்: சித்திரம்:
பொதுத்திறனுக்கான
சிவமங்கை சண்முகலிங்கம் கஜனி நித்தியானந்தராஜா மாதுரி முரீபாலன் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை கிருத்திகா கோபாலசுதந்திரன் துளசி இராமச்சந்திரன் சசிகலா சுப்பிரமணியம் ஜனனி தில்லைநாதன் அபிராமி சந்திரகாந்தன் கஜிதா இராஜேந்திரன்

9 ல் பெறுபோர்
சசிகலா சுப்பிரமணியம் மரின் கோபிகா றொபேட் காமலிற்ரா மரியநாயகம் இவான்ஜலின் மிர்நாளினி ஜெயராஜா மதிவதனி விநாயகமூர்த்தி கேமசொரூபி அருளானந்தம் கஜனி நித்தியானந்தராஜா துளசி இராமச்சந்திரன் இவான்ஜலின் மிர்நாளினி ஜெயராஜா சாளினி குமாரசாமி டிலானி சிவஞானசுந்தரம் கஜனி நித்தியானந்தராஜா தர்சனா குகதாஸ் சிவானுஜா ணராஜா சசிகலா சுப்பிரமணியம் பூர்ணிமா கதிரவேலு
பரிசில் பெறுவோர்

Page 154
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09)
10) 11) 12) 13)
01) 02) 03) O4) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18)
19)
திர பாடரிதியான
6DöF6)IöPLDULib: றோமன் கத்தோலிக்கம் றோமன் கத்தோலிக்கம் அல்லாத தமிழ் மொழி
ஆங்கிலம்:
கணிதம்:
விஞ்ஞானம்
சமூகக்கல்வி வணிகக்கல்வியும் கணக்கிடும்
மனைப்பொருளியல்: சங்கிதம் ਸੁb நடனம்
பொதுத்திறனுக்க
சுமித்திரா குமாரமூர்த்தி இந்துஜா மகாலிங்கம் விவ்ஜா பேரின்பநாதன் மதுராந்தகா செல்வரெத்தினம் பிரியங்கரி சத்தியசீலன் அபிராமி கருணைநாதன் தர்சனா குகதாஸ் விநோதா பரமசாமி மகிழினி சண்முகராசா குகவதனா குணரட்ணம் 5զԵԼ056i ԺTւbւյԺl6)յլb உாந்தி சிறிவிமலேஸ்வரன் மதனிகா காசிநாதர் அஜந்தினி சிவானந்தன் மிர்தா சோமஸ்கந்தராஜா சாளினி திருக்கேதிஸ்வரன் அம்பிகா தேவகுமாரன் ਰੀਤੇ।6 சாமந்தி வேலாயுதம்

- 10 பரிசில் பெறுபோர்
மயூரா மயில்வாகனம் கிளணிஸ்ரா தர்மரெத்தினம் து உாந்தினி விமலேஸ்வரன்
அபிராமி யோகேஸ்வரன் தர்சனா குகதாஸ் மதுராந்தகா செல்வரெத்தினம் தர்சனா குகதாஸ் தர்சனா குகதாஸ் பிரியங்கரி சத்தியசீலன் மயூரா மயில்வாகனம் சாமந்தி வேலாயுதம் யோசேப்பின் சிந்தியா அமிர்தநாதர் தர்சனா குகதாஸ் செல்வமதி தர்மரெட்ணம் மயூரா மயில்வாகனம்
ான பரிசில் பெறுவோர்
20) அபிராமி யோகேஸ்வரன் 21) காயத்திரி முறிகதிர்காமநாதன் 22) லாவண்யா பரமநாதன் 23) லாவண்யா கந்தசாமி 24) காயத்திரி மாரதேவன் 25) துஸ்யந்தினி நடராசா 26) சுகிர்தா சிறிவரதன் 27) ਸੁLਰ 28) சம்பிகா இராசரத்தினம் 29) பிரியதர்சினி பன்னிர்செல்வம் 30) தயாளினி பிரகாஸ் 31) காயத்திரி பரமானந்தர் 32) சிந்துஜா சிவநாதன் 33) வினோஜா இராமச்சந்திரன் 34) நிருாராணி நடராசா 35) சாம்பவி அக்பானந்தன் 36) மயூரா மயில்வாகனம் 37) மயூரிக்கா அருள்வேல்

Page 155
01)
01) 02) 03) 04) 05) 06)
01) 02) 03) 04) 05) 06) 07) 08) 09) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19)
க.பொ.த
கனிமொழி ஆனந்தராசா
s மேரி நிரோசினி முத்துக்குமாரசு நொய்லின் ஜிவிதா பெனடிற் மயூரதி சரவணபவானந்தன் திருந்தி செல்லையா ஜனனி தவராசா சாலினி பேரின்பநாதன்
8 go நிவேதிகா பேரின்பநாயகம் நீதிமப்பிரியா தர்மலிங்கம் ஜீவனா தவராசா சிவந்தினி பழனிவேற்பிள்ளை சிவாஜினி அமிர்தலிங்கம் பவித்திரா சதாநந்தசன்மா லோஜிதா அழகதுரை உமாநந்தினி முத்துராஜா சிந்துஜா லக்சுமிகாந்தள் கேமலதா தங்கராஜா வாருண்யா சின்னத்தம்பி ளசிகா சிறிராமச்சந்திரன் சுயாந்தினி துரைசிங்கம் மதிவதனா சக்திவேல் எழிலி நாகராஜா சிவகெளரி வேலாயுதபிள்ளை தேனு'ா மகேந்திரன் பிரவினா திருவாசகர் வைணவி யோகேஸ்வரன்

aft/s) - 2002
பெற்றோர்
பெற்றோர்
t
பெற்றோர்
127=

Page 156
தரம் 12 - பாடfதியான ப
தரம் 12 - வி
பெளதிகவியல் அனுஷா செல்வர இரசாயனவியல் லாவன்ஜா ச்முகத உயிரியல் திவ்யா இரரிதுரை
இணைந்த கணிதம் அனு'ா செல்வரா?
தரம் 12 = கை
பொருளியல் (ତ கணக்கியல் L ii வணிகக்கல்வி அளவையியலுமம் விஞ்ஞானமுறையும் ெ தமிழ் G இந்துநாகரீகம் l நடனம் G சங்கிதம்
புவியியல் 5
பொதுஆங்கிலம் (தரம் 12) 5 பொதுஆங்கிலம் (தரம் 13) C
பொது அறிவு (தரம் 12) பொது அறிவு (தரம் 13)

ரிசு பெறுவோர் - 2002
ஞ்ஞானம்
T22T ாஸ்
ல, வர்த்தகம்
ஜரினா தங்கவேல் ரியதர்சினி ஜெயராம் ஆன் பியந்தினி கணநாதன் ஜரினா தங்கவேல் ஜரினா தங்கவேல் ரதிபா பாலசுப்பிரமணியம் மனகா விக்னேஸ்வரமூர்த்தி
பிரவீனா ஆனந்தகுாமாரசுவாமி கன்யா விநாசித்தம்பி
Fாமினி சண்முகநாதன் கெளசிகா மகாதேவன்
அனுஷா செல்வராஜா லக்ஷி சிவராஜலிங்கம்

Page 157
ஞாபகார்த்தப் பரி
சிவரட்ணம் செல்வராஜசிங்கம் - ஞாபகார்; சிறந்த மாணவி - பெளதீகவியல்
- ஜசிந்தா இராமச்சந்திரன்
திரு. காளிராஜா = ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி = இரசாயனவியல்
- ஜசிந்தா இராமச்சந்திரன்
ஜனாப் எம்எம்சதக்கத்துல்லா வைத்து
ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி இணைந்த கணிதம்
- வத்சலா சிவலிங்கம்
இராஜலட்சுமி இராஜரட்ணம், றிச்சா
ஞாபகார்த்தப்பரிசில்
சிறந்த மாணவி - உயிரியல்
- விதுசிக்கா துரைசிங்கப்
வி. ஆர், தம்பிப்பிள்ளை - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி = அளவையியலும் - காஞ்சனா செல்
சுப்பிரமணியம் சிவானந்தம் = ஞாபகார்த் சிறந்த மாணவி - புவியியல்
வழங்கப்படவில்
தயாபரன் - ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி பொருளியல்
- சாயிசுதா லோ
செல்வி தங்கம்மா சபாரத்தினம் -- ஞாப சிற்ந்த மாணவி - வணிகக்கல்வி
ਗuਰਰੁ (360
இராசம்மா சிவகுரு - ஞாபகார்த்தப்பரிசி சிறந்த மாணவி - கணக்கியல்
- சிவதர்ஷினி ஏ

சில்கள் - 2002
த்தப்பரிசில்
而
திய கலாநிதி வி.ஆ.கனகசிங்கம் =
ட் தம்பிப்பிள்ளை சீவரட்ணம் -
b
பரிசில் ம் விஞ்ஞானமும் லத்துரை
தப்பரிசில்
bலை
கேஸ்வரன்
கார்த்தப்பரிசில்
கேஸ்வரன்
|ல்
காம்பரம்

Page 158
இரட்ணா சண்முகம் = ஞாபகார்த்தப்பர் சிறந்த மாணவி - இந்துநாகரிகப் - காஞ்சனா செ
பேராசிரியர் கே. கைலாசபதி - ஞாபக சிறந்த மாணவி - தமிழ்மொழி
- லயித்தா இர6
திரு. எஸ். சோமசுந்தரம் = ஞாபகார்த் சிறந்த மாணவி - நடனம்
- வேதப்பிரியா குமாரே
சுபாங்கி கதிர்காமநாதன் = ஞாபகார்த் சிறந்த மாணவி- சங்கிதம்
- மதுரா கணேசலிங்கம்
துரைராசா - ஞாபகார்த்தப்பரிசில் சிறந்த மாணவி- பல்வைத்தியம்
- வழங்கப்படவில்லை
திருமதி. சிவகாமி வேலுப்பிள்ளை - ஞ சிறந்த மாணவி. மிருக வைத்தியம்
- வழங்கப்படவில்லை
ஏ. ஆர். சுப்பிரமணியம் = ஞாபகார்த் சிறந்த மாணவி- விவசாயம்
- மகிழினி கந்தசாமி
கு. வன்னியசிங்கம் = ஞாபகார்த்தப்பரி சிறந்த மாணவி- உயிரியல் விஞ்ஞான - சர்மிளா புவனேந்திர
அப்பாப்பிள்ளை சிவலிங்கம் = ஞாபக சிறந்த மாணவி - பெளதீகவிஞ்ஞானம் - சிவநயனி நாகேந்திர
செல்வி. ஸ்கோகிப்ற் - ஞாபகார்த்தப் சிறந்த மாணவி- முகாமைததுவம்
- சத்தியா தனரஞ்சிதர

சில் ல்லத்துரை
ார்த்தப்பரிசில்
வீந்திரநாதன்
தப்பரிசில்
தவன்
தப்பரிசில்
நாபகார்த்தப்பரிசில்
தப்பரிசில்
60
ம்
ଢେଁଚାଁ
ார்த்தப்பரிசில்
D
Liffs)
ராஜன்
is 130 =

Page 159
செல்வி பிக்காட் ஞாபகார்த்தப் பரிசில்
சிறந்த மாணவி 5566)
- நிருத்திகா சில
ம.சுப்பையா ஞாபகார்த்தப் பரிசில் சிறந்த மாணவி - வர்த்தகத்துை
- ஜெயப்பிரியா
முரீலழுறி ஆறுமுகநாவரர் ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - 6p&6չl&LDալb ց: - நிாந்தி செல்ன
ஞானம் செல்லையா ஞாபகார்த்தப் பரி: சிறந்த மாணவி விவிலியநூலறிவு தரம் - மேரிநிரோரினி
சிவரமணி சிவானந்தன ஞாபகார்த்தப் பு சிறந்த மாணவி கவிதையாக்கம் 12 - 1 - கொடுக்கப்பட6
முரீலமுறி ஆறுமுகநாவலர் ஞாபகார்த்தப் சிறந்த மாணவி - இந்து சமயச் செயற் - லக்ஸ்மி சிறிஸ்கந்தரா
செல்வி மேபிள் தம்பிபையா ஞாபகார்த் சிறந்த மாணவி - இணைப்பாடவி
- SOT663rust 3F6.
செல்லையா தர்மலிங்கம் - ஞாபகார்த்த சிறந்த மாணவி - சித்திரம்
- அருந்தா சிவ
தர்மலிங்கம் கணேசலிங்கம் - ஞாபகார் சிறந்த விளையாட்டு மெய்வல்லுனர் விர சிவசுப்பிரமணியம்
சின்னத்துரை குணசிங்கம் - ஞாபகார்த் சிறந்த இன்ரரெக்ற் - யசித்தா இராட
 
 
 
 
 

பனேசன்
B விவேகானந்தா
பரிசில் ரம் 11 லயா, உமாநந்தினி முததுராஜா
சில் 11 முதுதுக்குமாரசாமி
60 2 வில்லை
பரிசில்
பாடுகள்
鹦5
தப் பரிசில் தானச் செயற்பாடுகள் ன்முகதாஸ்
Lu Luffaf6io
ாலன்
த்தப் பரிசில் ாங்கனை - ஆர்த்திகா
தப் பரிசில் ச்சந்திரன்

Page 160
வைத்திய கலாநிதி அருணாசலம் - கு
சிறந்த மாணவி = சாரணியம்
- இராமவித்தி
வைத்திய கலாநிதி அருணாசலம் - கு முதன்மைச் சேவை மாணவி - பரிே அஜ
வைத்திய கலாநிதி அருணாசலம் - கு சிறந்த மாணவி - தடகள விை - கவிதா இரா
அமரர் சந்திரசேகரம் = ஞாபகார்தப்ட சிறந்த மாணவி - தரம் 13 கன் புள்ளி
= யசிந்தா இர
தங்கப்பதக்
1) வணக்கத்துக்குரிய பீற்றர் பேர்சி
சிறந்த சேவை அர்ப்பணிப்பான
2) செல்வி மேபிள்தம்பையா ஞாபக சிறந்த மாணவி - 2002 ட்ாருணி
3) செல்வி கிறேளில் வடிவேலு ஞாப
சிறந்த மாணவி = வாய்ப்பாட்டு
4) செல்வி இராசமணி தோமஸ் ஞ சிறந்தமாணவி - ஆங்கிலப் பேக்
5) செல்வி கிறிஸ்ரோபல் வீரகத்திட்
சிறந்த மாணவி - தமிழ் பேச்சு
6) செல்வி சோபிதமலர் சின்னத்தம் சிறந்த விளையாட்டு வீராங்க6ை
7) திரு.சின்னப்பா ஞாபகார்த்தப்பரி
சிறந்த மாணவி - மருத்துவம் !
8) செலவி செல்வராணி இராசைய
சிறந்த மாணவி - பொறியியல்:
9) சிறந்த மாணவி நடனம்: எலிசெ

ாபகார்த்தப் பரிசில்
ா இராமசசந்திரன்
ாபகார்த்தப் பரிசில் ாவான் படைப்பிரிவு தாஜினி சற்குணரட்ணம்
ாபகார்த்தப் பரிசில் ளயாட்டு
O5FI IΠ.
ரிசில் வித விஞ்ஞானத்துறையில் அதிகூடிய
TLD33bg.j6i
கம் பெறுவோர்
வுல் ஞாபகார்த்தப்பரிசில் மாணவி; மதுரா கணேசலிங்கம்
ார்த்தப் பரிசில்
இரவீந்திரராசா
கார்த்தப்பரிசில் (தரம் 12 - 13): சிறிமகள் சிறிரங்கநாதன்
ாபகார்த்தப்பரிசில் சு கைலின் தர்மகுலசிங்கம்
பிள்ளை ஞாபகார்த்தப்பரிசில் (தரம் 12 - 13): யாழினி விஜேஸ்வரன்
பி ஞாபகார்த்தப்பரிசில் 1: வர்சினி சந்திரகுமாரன்
60 நிரஞ்சினி பேரின்பநாதன்
ஞாபகார்த்தப்பரிசில் கல்யாணி நமசிவாயம்
பத் சுபத்திரா பீற்றர்சிங்கம்

Page 161
விளையாட்டு வீராங்கனைக LDTauLL GFrDLu6OTT35 6
சதுரங்கம் = 15 வயதுப் பிரிவு கஜனி புஸ்பதேவன் தர்ானா ரவீந்திரன் கஜனி ஜெயசீலன் சங்கிதா வரதராஜமூர்த்தி கெளருரீா ராமச்சந்திரன் வாணிசிறி செல்வகணேசபிள்ளை
சதுரங்கம் = 19 வயதுப்பிரிவு நிவேதிகா பேரின்பநாயகம் வித்தியாரணி சிவகுருநாதன் தர்ா ராமச்சந்திரன் நீதிமப்பிரியா தர்மலிங்கம் திவ்யா பேரின்பநாதன் நொய்லின் ஜிவிதா பெனடிக்
மேடைப்பந்தாட்டம் வித்தியாரணி சிவகுருநாதன் கஜனி சிவதாஸ் மகிழினி சிவலிங்கம்
வலைப்பந்தாட்டம் யுதாசினி சிவப்பிரகாசம் முறீகாயத்திரி திருநாவுக்கரசு வேணி குணராஜசிங்கம் நிஷாந்தி செல்வரட்ணம் கோகிலா மகாலிங்கம் வர்சினி சந்திரகுமாரன் ஆர்த்திகா சிவசுப்பிரமணியம்

ரூக்கான பரிசில்கள் - 2002
வற்றியீட்டிய அணிகள்
பூப்பந்தாட்டம் வேணி குணராசசிங்கம் யூதாசினி சிவப்பிரகாசம் பிரதிபா ஜெயரட்ணம் வாசுகி கணபதிப்பிள்ளை
கூடைப்பந்தாட்டம் வர்ணி சந்திரகுமாரன் முரீகாயத்திரி திருநாவுக்கரசு தர்சிகா யூலியன் பற்றிக் அனு'ா கனகரட்ணம் சஜித்தா குணரட்ணம்
உடற்பயிற்சி சர்மிளா சுந்தரலிங்கம் - 19 வயதுப்பிரிவு
ஜெனனி அணித்தலைவி - 15 வயதுப்பிரிவு

Page 162
1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20)
பரிசளிப்புக்கான நன்கொடைகள்
டாக்டர் செல்வி மேகலா துரை திருமதி சறோஜா காளிராசா திருமதி எஸ்.ஆர்.அப்துல்காதர் திருமதி கருணா விமலராசா செல்வி இ.இராஜரட்ணம் திருமதி ஆர்.சிதம்பரநாதன் திருமதி வி.ஆர்.தம்பிப்பிள்ளை திருமதி சுகிர்தம் சிவானந்தன் திருமதி தயாபரன் திருமதி கெளரி சண்முகலிங்கம் திருமதி சரஸ் சபாரட்ணம் திருமதி கமலம் கனகரத்தினம் திருமதி எஸ்.கைலாசபதி திருமதி சந்திரா சொக்கலிங்கம் திரு.திருமதி கதிர்காமநாதன் திருமதி முறிசிவநாதன் திருமதி வி.சிவஞானம் திருமதி இராசநாயகம் திருமதி வன்னியசிங்கம் திரு.வர்ணகுலசிங்கம் புஸ்பநாதன்
தங்கப்பதக்கங்
பழைய மாணவர் சங்கம் திரு.சதாசிவம் குடும்பம் வைத்திய கலாநிதி செல்வி ப.சின்ன திரு.கார்த்திகேசன் குடும்பம் திரு.திருமதி பாலசுந்தரம்

, அன்பளிப்புக்கள் வழங்கியோர்
21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33) 34) 35)
36)
37)
திரு.க.கனகரத்தினம் திருமதி லிலாவதி சபாரட்ணம் திரு.திருமதி. பாலராஜா செல்வி சிவகங்கா சிவானந்தம் திருமதி மங்கயற்கரசி சுந்தரலிங்கம் திருமதி சத்தியபாமா இராஜலிங்கம் செல்வி லிங்கேஸ்வரி தர்மலிங்கம் செல்வி சரோஜினி தர்மலிங்கம் செல்வி தர்சிகா குணசிங்கம் திருமதி.ம.சிவசுப்பிரமணியம் பழைய மாணவர் சங்கம் திருமதி, க.சோமசுந்தரம் திருமதி ப.செல்வரத்தினம் திருமதி சபிறைசூடி மேலைப்புலோலி மு.சு.கதிர்காமத்தம்பி வைத்தியகலாநிதி சந்திரிக்கா பிரபாகரன் திருமதி அனுஷா அருணாசலம்
கண்ணன்
கள் வழங்கியோர்
TIL ITT
பழைய மாணவர் 3FE35lb DSILT5
=134 =

Page 163
01.
02.
O3.
04.
05.
06.
07.
O8.
09.
10.
11,
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
2001
Mrs. K. Ponnampalam
(Principal)
Mrs. S. Sockalingam
Mrs. S. Auunagirirajah
Mrs. G. Suntharalingam
Mrs. A. Thambiah
Mrs. Patkumarajah
Mrs. T. Vilvanathan
Mrs. R. Balasubramanium
Mrs, R. Krishnarajah Miss, M.D.S.Sebatiampillai Miss. T. Punniamoorthy Mrs. S. Jeyapalan
Mrs. K. Thiruchelvam
Mrs. V. Pushpanathan
Miss. K. Muthukumaru
Mr. V. Navaratnarajah,
Mrs. K. Karunanithy
Mrs. D. Sathiyanandan
Mrs. K. Nadarajah
Mrs. V. Vigneswaran
Mr. K. Velum mailum
Mrs. J. Marianayagam
Mrs. S. Sivarajah
Mrs. B. Uthayakumar
Mr.S.S. Sivanantham

- 2002
B.Sc.(Hons) P.G.D.E.Dip. in. Pub.
Admin, SLPSI
Sp. Trained (Science) Deputy Principal Sp. Trained (Music)
B.Com, P.G.D.E
Sp. Trained (Science), B.A., P.G.D.E.
B.A, (Hons) P.G.D.E B.A. P.G.D.E., M.Phil
B.Com, (Hons) P.G.D.E
B.A. P.G.D.E.
B.Sc, P.G.D.E.
Sp. Trained (Maths), B.Sc. P.G.D.E
B.A. P.G.D.E.
B.A.,(Hons) P.G.D.E
B.A., P.G.D.E.
B.Sc. P.G.D.E.
Sp. Trained (Science)
Sp. Trained (Commerce)
B.A. P.G.D.E
B.A. P.G.D.E.
Sp. Trained (English)
Sp. Trained (Home Science)
Sp. Trained (Maths)
B.Com. P.G.D.E.
Dip. in. Music

Page 164
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
Mrs. R. Nithiyananthan Mrs. T. Santhirarajan
Mrs. S. Suthaharan
MrS. M. Vasanthakumar
Miss. T. Kunasingam Mrs. A. Thavaranjit Mrs. K. Sivagnanam Mrs. M. Kunasingam
Mr. G. Sridharan
Mr.S.N. ThavaSeelan
Mrs. A. Shanthinathan
Mrs. V. Thayaparan
Mr. T. Gnanasundaran
Mrs. V. Kunchithapatham
Mrs. L. Maheswaran
MrS. K. Muthukumaran
Mrs.N. Navaratnarajah
Miss. A. Selvaratnam
Mrs. V. Thayaparan
Mr. K. Senthilvadivelu
Mr. K. Vijayakumaran
Miss. L. Vamathewan
Miss. S.Jannai
MiSS. M. Fernando
Mrs. S. Anandakumarasamy Miss. A. Tharmalingam
Mrs. S. Kannan
Mrs. S. Kaneenthiravathy Miss U. Masilamany

.Sc., P.G.D.E.
.A. (Hons) P.G.D.E
.A., P.G.D.E.
I.A., P.G.D.E.
B.Sc. P.G.D.E.
B.Sc., P.G.D.E.
3.Sc. (Hons), P.G.D.E
B.Sc. P.G.D.E.
3.Sc., P.G.D.E.
3.A., P.G.D.E.
3.Sc. P.G.D.E.
Sp. Trained Art
B.Sc., P. G.D.E.M.Ed
Sp. Trained (Dance) Sp. Trained (Commerce)
B.Sc., P.G.D.E. Sp. Trained (Social Studies) Sp. Trained, (Maths)
B.A., P.G.D.E.
B.Sc., P.G.D.E.
B.Sc., P.G.D.E. B.Sc. (Agriculture), P.G.D.E. B.A. Dip in Music
B.A
(Sp. Trad-English), B.A B.A. (Hons) P.G.D. E
B.Sc. P.G.D.E.
B.A., P.G.D.E.
Dip. in. Home Science
=136 =

Page 165
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.,
67.
68.
69.
70,
71.
72.
73.
74.
75.
Mrs. A. Ramesh
Simm, K. Thayanithy
Mrs. K. Thileepan
Mrs, V, SriGanesh
Mr. G., Sri Ganesh
Mr. K., Sri Rajkumar
Miss. V. Suthanjale
Mrs. A, Sivasakthivel
Miss, J. P. Sinnathurai
Miss, T. Nanthini
Mrs. J. Denicius
Miss, P. Priyamvatha
Miss, N. Sivasakthi
Miss, G. Arulmoly
Miss, R. Sutharsini
Miss, S. Gowri
Miss, T. Thiruverny Miss, R. Kirupathevi
Miss. V. Mathivathini
Mrs. B. Jacob
Miss. M. Pamini

Dip, in Science Dip, in. Science Dip, in Science
Dip, in Maths Dip, in. Maths Dip, in, English
Dip, in, Dance
B.A.,
B.Com
B.A. (Hons) Sp. Trd. English, BA B.A. (Hons)
B.Sc
Dip, in English, B.A., Dip, in, Maths Dip, in, Maths Dip, in English Dip, in, Physical Edu. Dip, in, English Dipin Phy, Edu.
B. A.
=137 is

Page 166
Head Prefects &
1997
1998
1999
2000
2001
2002 Jan-Sept Sept- Jan2003
1997
1998
1999
2000
2001
2002
1997
1998
1999
2000
2001
2002
from 1997
Kanchana Selvaratnam Kalyani Balasubramaniam Sangeetha Yogaratnam Rubini Punnyalingam Sivarangini Sivagurunathal
Daruni Raveendrarajah Verni Kunarajasingham
Senior Gam.
Danusha Kandiah Jothika Jegetheeswaran Vasuki Thirunavukkarasu Nalayini Kalasingam Gajithiri Tharmakulasinga SriGayathri Thirunavukkai
Junior Gam
Samanthi Kanagarajah Yuthashni Sivapragesam Nishanthi Selvaratnam Kanchana Sivarajah Thayanee Thayalan Dilakshi Paramjothy

ames Captains to 2002
es Captains
aS
es Captains
=188 =

Page 167

HHHS SS S SSSqSqqTTTqqq SqqqqSqS
oo
。

Page 168


Page 169

Vorarr - a, oro
Les . . .
γγλα 1 / 4
○らの
2/2c/
h School

Page 170
Harikanan Printers, 424, K

.K.S. Road, Jaffna. T. P:021-2222717