கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: The Torch Bearer 2007

Page 1


Page 2


Page 3

gewessier
Vembadi Girls' High School
| liorary ACC. No:... M... 180...... (LASS No: .....OSO.. DATE:

Page 4


Page 5
s
இ9
纤
毫
| 脱 尋
JAFFN
VEMBAD GIRLS"
: 021 22
Tel
4 《G)
 

慈岛飞! 響
HIGH SCHOOL
『@C (ェい 藏 's
! 5

Page 6
Ује
On t
Developing skills thro
and inculca
and attitut
Education.

Moffo
e 7 d/gl
he Path to Achieve.
multifaceted talents and
igh nurturing knowledge
ting positive norms, values es to provide Quality in

Page 7
TH
TORCH
Mr. K. Srir
Mr. G. Srig
 

ajkumar
anesh
Printed by:
Andra Printers, Uppumadam Junction, K. K. S. Road, Kondavil.
TP 021 222 S929

Page 8
nബളബ്ബ്
மன்னு புகழ் பரவி ஒளி |Dල්හී[ගIඛ|(8රාI [5]6නගIf
மனம் மொழி மெய் அ
தினமுமே சித்தியை &
වු රැගීolරැතIDIG|ශිඛ ව 6[[සී.
வண்மையிலே மதி ந
தன்னலம் தவறாத்த
வேம்ப2 நன்னலமக
தொண்டொன்றே தம கொண்டனமே நட்புக்
கண்டனமே செய்வே
ରଥ5[[6ffig(360it(3D ଓ୬ର୍ଥ

නිරෑඪIනIDO3ඛව
|රැණීofෙනDO3ඛ
6f6ugb
b66ਰ
ਸੁਲੇ6੦ਰੀਘDT
ਕੰ66
Iம் பிழையதனை
ਰ56ਨੁ6
(உண்மையிலே.)
iV

Page 9
COLLEG
Dare to do right! Dare You have a work, that Do it so bravely, so ki Angels will hasten the
Dare, dare dare to do Dare, dare, to be true! Dare, to do right, dare Dare to do right, to be
Dare to do right, Dare Other men's failures e Stand by your conscie Stand like a hero and

GE HYMN
e to be true! E no other can do
ndly so well e story to tell.
right!
e to be true! : true!
: to be true!
can never save you ence, your honour, your faith battle till death.
V

Page 10
A Few From Th
Mr. K. Srirajkumar
The dawn of every y and prosperity to all of us bring peace and happine Torch Bearer too bring everyone with its Wor
achievements of our stud
Today our school sta to great future among O still cherish the remembr
Torch Bearer always ex all the parts of the world is guarded by our dedica Teachers and other well an entire basket of oppor articles and see them opportunity to record t other activities. The ma; to feel proud about th achieve their goals.
 

Lines e Editors
Mr. G. Sriganesh par brings new aspirations 3. We always plead God to ess among all the people. s hopes and happiness to thy content of different lents in 2007.
nds in glory with promises sur students. Our old girls -ances of their Alma Mater. tends its powerful beam to 1. The strength of Vembadi ted and efficient Principal,
wishers. A magazine gives atunities to students to write in print. It also gives an heir academic, sports and sazine induces the students emselves to work hard to
vi

Page 11
V.G.H.S
Name
school
Founded
Founder
School No.
School ID
Census No.
First Principal
Elevated as National School
Present Grade
Category
Founder's Day
School Colours
Web
e.mail

| Profile
: J/ Wembadi Girls' High
: 1834
: ReV, Peter Percival
: 11453
: 1001009
: O9465
: Miss Twiddy
: 1984
: 1 AB
: National School
: 2916 of Every Year
: Black & Yellow
: WWWVembadi.com
: Schnepf OGstnet.lk.

Page 12

|-SATS'po qnd upd|G|'p3 uļd|Q'(SuoH) 3S's: uueledueuuodoxosus,
· · · · · · · -

Page 13
The Impressi
It gives me great p Our School is an exem modern education. A educational institution our school had always s various promising de educate the Women in ol spread everywhere, pr
Mother Vembadi.
Torch Bearer ou the achievements, tale students. I feel proud to scene, ample results a excellent performance (
I am Sure that we charismatic leadership i dynamic world with inti strength to accept the cl
Today we are provi facilitate the learning p are erected to improvi students. At this mome you to everyone who a Vembadi. It is a sheer C many facilities to cate academic and curriculal
eVery year.
Iam quite confiden will be further enriched
felt wishes to Torch B
of students to the World

Ons of Our Principal
leasure to pen a few words here. plary esteemed institute for the lso it is the oldest Methodist in Sri Lanka. In the past history, teered the destiny of many girls in signations. Its main vision is to Irregion. Today the past pupils are oclaiming the rich splendour of
r annual school magazine proves
hts and creative entrepreneurs of ) say that in the present education nd other data have ensured the of our students.
will continue forever to provide a in moulding the young girls to this egrity and virtue. They will get the hallenges of the modern society.
ided with a good infrastructure to rocess. Every year more buildings se the classroom facilities to our nt I would like to say a Big Thank lways did a lot for the welfare of lelight to see many buildings with r the needs of our students. Our achievements are always splendid
t that the rich heritage of our School land enhanced in future. My heart
earer for bringing out the talents i.
Viii

Page 14


Page 15
Mrs.S. Socka
Sp.Science Train
Mrs.G. Suntha B.Com, Dip.in
 
 
 

Tineipals
PRINCIPAL
lingam ed SLTS-1
s
DEPUTY PR
INCIPAL
இ
rallingam di SLTS-1

Page 16


Page 17
inside
அதிபர் அறிக்கை க.பொ.த. (சா/தி- 2007 சிறப்புப் பெறுடே க.பொ.த (உ/தி - 2007 பல்கலைக்கழக
Our Academic Staff
Metaphysical Poets
இலங்கையின் மனித மூலவளங்களின் அ
மானக்கேடு?
Different ways in Computers to Lear
Students' Corner
ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலைகள் மனிதன் VS இயற்கை
புன்னகைப் பூவே யாழ்ப்பாணத்தில் நிலத்தடிநீரும் மாசடை யார் வெல்வது, இயற்கையின் மர்மங்கள நூலக மேம்பாட்டில் மாணவரின் பங்கு எமை ஆளும் தகவல் : தகவல் புரட்சியின் மணவர் நோக்கில் இன்றைய கல்வி தகவல் தொழில்நுட்பப் புரட்சி
கல்வியின் முக்கியத்துவம் வாசிப்போம் - வளர்ந்திடுவோம்
வாழும் வழிகாட்டி நூல்களே!
நூலோடு வாழ்வோம் நுண்ணறிவு பெற்றி நூல்கள் ஆத்ம தாகம் தீர்க்கும் அறிவுக்க
ஆசிரியர்
வேண்டாமே இனி ஒரு ஜனனம்
SJITLDITU 1600TLD
தோழியே
எங்கள் அதிபர்
பூலோக கற்பக தரு
LTLFT60D6)
தாய்

பறுகள்
அனுமதி பெற்றோர்
அபிவிருத்தி பற்றிய ஒரு கண்ணோட்டம்
39
n Physics
36
38
40
தல் போக்கும் T? மனிதனின் கண்டுபிடிப்புக்களா?
41 - 43
45
விளைவுகள்
47
30
டுெவோம் களஞ்சியங்கள்
S - 8 8 8 8 8 8 8 9 8 - 83
1X

Page 18
சுற்றுப்புறச் சூழல்தனில் சிக்குப்பட்ட சோகமிது அறிவுரை ஆயிரங்கோடி பெறுமதியானது சூழல் மாசடைகிறதாம்! அம்மாவும் அப்பாவும் தாய் நாட்டின் மகிமை சேர். பொன் இராமநாதன் லியனார்டோ டாவின்சி, ரபாயல் சன்சியோ -6 Demerits of Modern Technology Man has become a Slave and Not the M The Ideal Woman Sports and Games Build Our Character The Price of Leisure in Modern Times Holidays. Is it My Fault? | Schools’ Role in the Development of Or Corruption Organic Gardening Benefits of Sports Tsunami Pet Scans and Cancer Our School Prize Day
My Pretty Doll My School An Ode... My Friend The Dictionary and its Father மன்ற அறிக்கைகள்

73
16
ஓர் ஒப்பீடு
79
aster of Technology
84
ne’s Personality
92 94
95
96 97 97
98
99 100
101

Page 19
வரே
இராகம் : ஹம்சத்வனி
வருக வருக மான் இரு கரம் கூப்பி 6
பல்கலை ஞானம் புதுயுகம் தன்னில்
கோடிச் சூரியனார் ஞாலம் எங்கும் கி மாசற்ற புன்னகை மகிழ்ச்சி பொங்கி
இராம் : பெஹாக்
நிலைபேறான வ நிறைவாய் வடிவ திட்டமிடல் பணிப்பு மக்கள் நல்வாழ்
இராகம் : கானடா
வேம்படியாள் பெரி பாங்குடனே ஆசி தரணிதனில் தா ஆயிரம் பிறை க
இராகம் : மத்தியமாவதி
கல்வித் திணை நிறைபணி புரியும் வேம்படி வளர்ச்சி பழைய மாணவர்

வற்புப் பாடல்
தாளம் ஆதி
பல்லவி
Tபுடையவரே - தமை
வரவேற்கின்றோம்.
அனுபல்லவி
) ව බද්භිණී බ්‍රෙifiඛLID
புகழ்பெற்று ஓங்கிட (வருக வருக)
agoooh I
அறிவொளி பரப்பிடுவிர் ர்த்தி கொண்ட வேம்பgயாளகத்தே கயில் மானவர் குழாத்திடையே ட மாண்புடன் வந்தீரே (வருக வருக)
சரணம் 11
ாழ்க்கைப் பாங்கும் முறையும் ம் பெற வழிசமைத்திடும் பாளராய் சேவை செய்து வுகண்டு மனமகிழ்பிரதீபனாம் (வருக வருக)
சரணம் II
)றெடுத்த முத்துக்களில் ஒன்றாய் ரியப் பரிைபுரியும் ரஜனி ன்னலங் கருதா பிரதீபன் - தமருடன் ண்டு சீர்பெற்று வாழ்கவே (வருக வருக)
SFUGIUOTño IV
க்களப் பெரியோரே
அதிபர் ஆசான்களே
யில் திளைத்திடும் க்கும் பெற்றோர்க்கும்
xi

Page 20


Page 21
பேரணிபுக்கும் பெருமதிப்புக்கு முரிய பிரதம விருந்தினர்களே! வணக்கத்திற்குரிய மெதடிஸ்த்த திருச்சபை குரு முதல்வர் அவர்களே! பழைய மாண வர் சங்கத் தலைவர் அவர்களே! பாட சாலை அபிவிருத்திச் சங்கச் செயலா ளர் அவர்களே!
அபிவிருத்திச் சங்க உறுப்பினர் களே! பழைய மாணவர் சங்க உறுப் பரினர்களே / கல்வித்திணைக்கள அதிகாரிகளே! அயற் பாடசாலை அதிபர்களே! அன்பான பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பரிகளே! எமது பாடசாலை ஆசிரியர்களே! மாணவர்களே! உங்கள் அனைவருக் கும்என் உள்ளம் நிறைந்த அன்பு வணக்கத்தைக் கூறி அனைவரையும் வருக வருக என வரவேற்பதுடன் எமது பாடசாலையின் 2007ஆம் ஆண்டிற் குரிய பரிசுத்தினத்தின் அதிபர் அறிக் கையை உங்கள் முன் சமர்ப்பரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது பாடசாலையின் நிறுவுனர் தினம் 29ந் திகதியாக இருந்தபோதும் நாம் இந்நன்நாளை எமது பாடசாலை பரிசளிப்புத் தினத்துடன் இணைந்து இன்று நினைவு கூர்வதுடன் எமது இவ்விழாவைச் சிறப்பித்து எம்மை மகிழ் விக்க வந்திருக்கும் முதன்மை விருந்தி ர்ைகளான மாவட்ட புனர்வாழ்வு புனர மைப்பு செயலக திட்டப் பணிப்பாளர்
1 D محصے#ہ
 

திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை யும் அவரது பாரியாரும் எமது பழைய மாணவியுமான திருமதி றஜனி பிரதீ பன் அவர்களையும் வரவேற்பதில் எமது பாடசாலைச் சமூகம் பெருமகிழ்வடை கிறது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை யின் புகழ் பூத்த விரிவுரையாளராய் கல்விப் பணிபுரிந்த திரு. மருதலிங்கம் விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வரான திரு. பிரதீபன் அவர்கள் தன் ஆரம்பக் கல்வியை யாழ் புனித மரியாள் பாடசாலையிலும் (OLR) இடை நிலை உயர்தர வகுப்புக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் மேற் கொண்டார். பரின்னர் எங்கள் பண் பாட்டின் செழுங்கலை நியம மான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து சமூகவியல் (Sociology) சிறப்புக் கலை மாணவனாகி 2000ம் ஆண்டில் 2ம் வகுப்பு உயர்தரப் பட்டதாரியா னார். தனி பட்ட ஆய்வுக்கென இவரது ஆசான்களின் வழிகாட்டலில் இவர் எழுதிய "யாழ்ப்பாணத்து சிறிய பாட சாலைகள்" பற்றிய சமூகவியல் பகுப் பாய்வு எங்கள் கல்விப்புல மேம்பாட்டுக் கென பல நல்ல கருத்தாக்கங்களை எமதாக்கியது.
யாழ்ப்பாணத்து கல்வித் திணைக் களத்தில் எழுது வினைஞராக தம் பணியை ஆரம்பரித்த பரிரதீபன் அவர் கள் தம் கல்வி ஆர்வத்தினாலும் திறமை
Vembadi Girls' High School

Page 22
யினாலும் 2002ஆம் ஆண்டு இலங்ை நிர்வாக சேவை போட்டிப் பரீட்ை யில் சித்தி பெற்று யாழ்ப்பாணச் செ லகத் தலமைப்பீடத்தில் உதவி அ சாங்க அதிபராக நியமனம் பெற்றா பின்னர் 2003ல் மாவட்ட உதவி திட்டப் பணிப்பாளராகி 2006ஆ ஆண்டிலிருந்து திட்டப்பணிப்பா6 ராகி எங்கள் மாவட்டத்தின் மிக மு கிய புனர்வாழ்வு புனரமைப்பு பண களை நெறிப்படுத்தி வருகின்றார்.
நிர்வாகப் பணிகளின் சுமைகள் டையேயும் தன் கல்வி ஆர்வத்தை கைவிடாமல் யாழ் பல்கலைக்கழக ப டப்படிப்புக்கள் பீடத்தில் "குடி தொகை அபரிவிருத்தி கற்கையில்
பெற்றுள்ளார். தற்போது பரிராந் தி திட்டமிடலரில் முது கலைமாணி பரீட்சையை நிறைவு செய்து அத கான ஆய்வுக் கட்டுரையையும் சமர் பரித்துள்ளார். உயர்கல்வி நிர்வாக துறைகளின் உச்சங்களை அவர் தொ ரவும் அவர் தம் ஆளுமையில் எங்கள் பிரதேசம் மேம்பாடுகாணவும் எங்கள் கல்லூரி சார்பரில் வாழ்த்துகின்றோம்
திருமதி றஜனி பிரதீபன் அவர்கள் எமது பாடசாலையின் பெருமை குரிய மாணவியாக யாழ் பல்கலை
ளியல் ஆகிய பாடங்களைப் பயின் பட்டதாரி யானார். கல்வியியலி பட்டப் பின் படிப்பு சான்றிதழ் படிப் னையும் பூர்த்தி செய்துள்ளா/ சுண்டுக்குளி மகளிர் கல்லூாயி சிலகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்
Wembadi Girls' High School

நெல்வேலி முத்துதம்பரி வித்தியாலத்தில் ஆசிரியராக விளங்குகின்றார். அறி வான அழகான இரண்டு ஆண் குழந்தை களினதும் ஒரு பெண் குழந்தை யினதும் தாயாரான இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து பட் டப்படிப்புக்கள் பீடத்தின் தமிழ் முது கலைமாணி கற்கையின் மாணவியாக வும் விளங்குகின்றார். அத்துடன் எங்கள் பிரதம விருந்தினரின் உயர்வுகளுக்கெல் லாம் உயிர்ப்பான துணையாக இருக் கின்றார். இத்தனை பெருமைகளை யுடைய எமது பழைய மாணவியின் கைகளிலிருந்து பரிசுத்தின சான்றி தழைப்பெறும் எம் மாணவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை.
இத்தகைய சிறப்புக்கள் பெற்ற இத் தம்பதியினரை எமது பரிசளிப்பு விழா விற்கு முதன்மை விருந்தினர்களாக
பாடசாலை சமூகம் பெருமையும் மகிழ்வும் அடைகிறது.
யாழ் வலயத்தில் தண்ணிக ரில்லா பெருமையுடன் தலை நிமிர்ந்து கம்பீர மாக காட்சி தரும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நிறுவுனர் "கலா நிதி பேர்சிவல் அடிகளார்" அவர் களை வேம்படி அன்னையின் அனைத்து குழந்தைகளும் பெரும் நன்றியுடன் நினைவு கூர்ந்து தலை வணங்குகின் றனர். அவர்களின் நினைவு எமது கல் லூரியின் பெருமையுடன் பரிணைந்து என்றும் அனைவரது மனதிலும் பசு மையாக நிலைத்திருக்கும் என வாழ்த்தி பரிசுத்தின அறிக்கையை சமர்ப்பரிக்க முனிவருகின்றேன்.

Page 23
இவ்வாண்டிலும் எமது பாடசாலையில் பிரச்சினைகளின்மத்தியிலும்பாதிக்கப்படாமல் தீவி இதனை எமது க.பொ.த சாதாரண உயர்தர பொ மட்டுமல்லநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளிலு துறைகளிலும் துரிதகதியில் முன்னேறி வீறுநடை யாவரும் அறிந்ததே. இது எமது பாடசாலைச் விடயங்களாகும்.
மாணவர் தொகை - 2007
O6 - 116.60) 248
12-13 வரை 753 மொத்தம் 2OO1
ஆசிரியர் விபரம்
விஞ்ஞான கணிதப் பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள் வர்த்தகப்பட்டதாரிகள் மனையியல்
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் -
2007ல் புதிதாக எம்முடன் இனைந்த
01. செல்விசி. தங்கராஜா 02. செல்விசி. தங்கராஜா O3. செல்வி ஜெ. இராசலிங்கம் 04. திருமதித, ஜெயமுகுந்தன் O5. செல்விமே. சிவராசா 06. செல்விலோ, தம்பித்துரை 07. திருமதி ந. ஞானறுபன் O8. 63.656i LD. Line).55Lib 09. செல்வி உ. சிவகுருநாதன் 10. செல்வி இ. நடேந்திரா
11. செல்விக, இராசலிங்கம் 12. திரு. சி. கெளசிகன் 13. திருமதி கி. ஜனகேஸ்வரன்
எமது பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இ

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பல்வேறு ர முயற்சியுடன்செய்திறன்மிக்கதாக அமைந்தது. துப் பரீட்சைகள் பறைசாற்றி நிற்கின்றன. அது ம் எவ்வித பாதிப்பும் இன்றி மாவட்ட மட்டத்தில் சகல போட்டு வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வதும் : சமூகத்திற்கு மகிழ்வும் பெருமையும் தரும்
19 20 05 01 46 91
தவர்கள்.
செயற்பட வருகை தந்திருக்கும் அனைவரையும் இவர்கள் அனைவரும் எமது நிறுவனத்தின் சகல
- Vembadi Girls' High School

Page 24
விதமான செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு செயலாற்ற வேண்டுகின்றேன்.
2007இல் எம்மிடமிருந்து விலகிச் 6
செல்வி அதர்மலிங்கம் செல்விநி. தனரஞ்சிராஜா திருமதிரா. முத்துக்குமாரன் செல்விது. பாலசிங்கம் திருமதி இ. கிருஷ்ணராஜா திருமதி குயிலினி ஆதித்தன்
செலவி அ. தர்மலிங்கர்
கலைப்பட்டதாரியான இவர் 9 வருடங்கள்
பாடங்களை திறம்பட கற்பித்தார். மற்றும் ஆ செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாசிரியராகவ ஆலோசனைச் சபை பொறுப்பாசிரியர்களில் ஒ
சேவையாற்றியுள்ளார். எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆர்வமுடன் செயற்பட்டார். சுய பாடசாலைக்கு மாற்றலாகிச் சென்றுள்ள வாழ்த்துகின்றேன்.
திருமதி சு. கணேசதாளர்
தேசிய கல்வியியல் கல்லூரியின்கணிதப் மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை ஆர்வமூட செயலாற்றிய இவர் 5வருடங்கள்சேவையாற்றிய கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார். வழ்த்துகின்றேன்.
செலவி நி. தனரஞ்சிதரஜனர்
தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞா மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்தை ஆர் பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் நன்கு மாணவியான இவர் 2வருடங்கள் இக் கல்லூரி சென்றுள்ளார். அங்கும் அவரது சேவை நன்கு
திரு தி. ஞானசுந்தரனர்
பெளதீக விஞ்ஞான பட்டதாரியான இவர் எமது பாடசாலை க.பொ.த உயர்தர மாணவர்: கற்பித்தார். இந்து மன்ற பொறுப்பாசிரியர்களில் இலங்கை கல்வி நிர்வாக பரீட்சையில் திறமைய
Vembadi Girls' High School

தமது பூரண ஒத்துழைப்பை வழங்கித் திறம்படச்
சன்றோர்
திருமதிசு. கணேசதாஸ் ருமதி. ஞானசுந்தரன் ருமதிசி,தர்மலிங்கம் ருமதிதே சுரேஸ்குமார். ருமதியோ பற்குணராஜா
ாக எமது பாடசாலையில் சமூகக்கல்வி, புவியியல் சிரியர் குழாமில் செயலாளராகவும், இலங்கைச் பும், மாணவர் ஒழுக்காற்றுச் சபை வழிகாட்டல் ருவராகவும், இல்ல பொறுப்பாசிரியராகவும் நன்கு பழைய மாணவியான இவர் எமது கல்லூரியின் விருப்பின் பேரில் கொழும்பு முஸ்லிம் பெண்கள் இவரின் சேவை அங்கும் சிறப்பாக அமைய
பயிற்சிபெற்ற ஆசிரியரான இவர் எமது பாடசாலை ன் கற்பித்தார். இல்லப் பொறுப்பாசிரியராக நன்கு பின்சுயவிருப்பின்பேரில்பருத்தித்துறைமெதடிஸ்த அங்கும் இவரது சேவை திறமையாக அமைய
னப் பயிற்சிபெற்ற ஆசிரியராக இவர் 2வருடம் எமது வமுடன் கற்பித்தார். சதுரங்கக் கழகம், இல்லப் சேவையாற்றினார். இக் கல்லூரியின் பழைய யில் சேவையாற்றி சுயவிருப்பின் பேரில் கொழும்பு அமைய வாழ்த்துகின்றேன்.
முதுகலைமாணிப் பட்டடத்தையும் பெற்றவராவார். களுக்கு இரசாயனவியல் பாடத்தை திறமையாகக்
ஒருவராக இருந்துதிறமையாக சேவையாற்றினார். ான சித்திப் பெற்றுதிருகோணமலை மாகாணசபை
-GD

Page 25
கல்வி அமைச்சில் உயர் பதவி பெற்றுச் சென்று: வாழ்த்துகின்றேன்.
திருமதி ரா. முத்துக்குமரன்
பெளதிகவிஞ்ஞான பட்டதாரியான இவ மாணவர்களுக்கு கணிதம், பொதுதகவல்தொழில்நு தகவல்தொழில்நுட்பமன்றப்பொறுப்பாசிரியராகவு பழைய மாணவியான இவர் இலங்கை கல்விநிர்வ இராமநாதன் மகளிர் கல்லூரி பிரதி அதிபராக பத அங்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன்.
திருமதி சி. தர்மலிங்கம்
கணித பாடப்பட்டதாரியான இவர் 5வருடங்க கணிதம்,தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கை மன்றப் பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் இ வவுனியாவிற்கு இடமாற்றலாகிச் சென்றுள்ளார் வாழ்த்துகின்றேன்.
செல்விது. தர்மலிங்கம்
தேசிய கல்வியியல் கல்லூரி நூலகவிஞ பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் சேவையா திறமையாக கற்பித்தவர். Scrabble club பொறு வருடங்கள் எமது பாடசாலையில் சேவையாற்றிய இ அங்கு அவரது வாழ்க்கை இனிமையாக அமைய
திருமதி தே, சுரேஸ்குமார்.
கலைப்பட்டதாரியான இவர் க.பொ.த உய திறமையாக கற்பித்தார். 2வருடங்கள் சேவைய இராமநாதன் கல்லூரிக்கு இடமாற்றலாகிச் சென் அமைய வாழ்த்துகின்றேன்.
திருமதி இ. கிருஸ்ணராஜா
கலைப்பட்டதாரியான இவர்19 வருடங்கள் ே ஆகிய பாடங்களைத் மாணவர்களுக்கு திறமைய பகுதித்தலைவராக திறம்படச் சேவையாற்றிய இவ தமது சேவைக்காலத்தைநிறைவுசெய்து ஒய்வுடெ இறைவனை வேண்டுகின்றேன்.
திருமதி யோ. பற்குணராஜா
புவியியல் பட்டதாரி இவர் 16 வருடங்கள் மாணவர்களுக்கு புவியியல், சமூகக்கல்வி ஆகி
○

ர்ளார். இவரது சேவை அங்கும் திறம்பட மிளிர
ர் எமது பாடசாலையிைல் க.பொ.த உயர்தர நுட்பம் ஆகிய பாடங்களை திறமையாக கற்பித்தார். ம்நன்கு சேவையாற்றினார். எமதுபாடசாலையின் ாக பரீட்சையில் திறம்படச் சித்திபெற்றுகொழும்பு வி உயர்வு பெற்று சென்றுள்ளார். இவரது சேவை
5ளாக க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ளதிறமையாகக் கற்பித்தார். அத்துடன் புகைப்பட இருந்து தொழில்பட்டார். சுயவிருப்பின் பேரின் 1. இவரது சேவை அங்கும் சிறப்பாக அமைய
ந்ஞானப் பயிற்சி ஆசிரியரான இவர் நூலகப் ற்றி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தையும் றுப்பாசிரியராகவும் நன்கு சேவையாற்றினார் 2 இவர்திருமணமாகிசிங்கப்பூருக்கு சென்றுள்ளார். வாழ்த்துகின்றேன்.
பர்தர மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தை ாற்றிய இவர் சுய விருப்பின் பேரில் கொழும்பு றுள்ளார். அங்கும் இவரது சேவை திறமையாக
சவையாற்றியுள்ளார். பொருளியல், சமூகக்கல்வி ாகச் கற்பித்தார். இப் பாடசாலையில் ஆசிரியராக ர் 1 வருடம் பிரதி அதிபராகவும் நற்சேவையாற்றி ற்றுள்ளார். இவரது ஓய்வுக்காலம் நலமேஅமைய
எமது பாடசாலையில் சேவையாற்றியுள்ளார். ய பாடங்களை திறம்படக் கற்பித்துள்ளார். எமது
Vembadi Girls' High School

Page 26
பாடசாலையின் பழைய மாணவரான பொறுப்பாரிசிரியராகவும் நன்கு சேவையாற்றி கல்லூரிக்கு பெற்றுச் சென்றுள்ளார். அங்கு அ
திருமதி குயிலினி ஆதித்தன்
தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான பாடத்தை மாணவர்களுக்கு நன்கு கற்பித்தா ஒருவராகவும் இல்ல ஆசிரியராகவும் திறம்பட இந்துக்கல்லூரிக்கு சென்றுள்ளர். இவரது ே
பொதுப்பரீட்
க.பொ.த சாதாரண தரம் தோற்றியோர் க.பொ.த உயர்தரம் தகுதி பெற்றோர்
விசேட சித்தி
2OO6
10A 2O
9A 27
8A 31
7A 35
6A 21
இப்பெறுபேறுகளின் அடிப்படையில் எப பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்த
க.பொ.த உயர்தரம் 2006
ԼյոLL1ԼՈrflay தோற்றியோர் விஞ்ஞானம் 153 கணிதம் வர்த்தகம் 52
5606) 74
க.பொ.த உயர்தரம் 2007
LIITLLj17rfly தோற்றியோர் விஞ்ஞானம் 162 கணிதம் 64 வர்த்தகம் 43
85.606) 89
Vembadi Girls' High School

இவர் இல்ல ஆசிரியராகவும் லியோ சமூகப்
சுயவிருப்பின் பேரில் கொழும்பு பம்பலப்பிட்டு இற்றுக - அவரது சேவை திறம்பட அமைய வாழ்த்துகிறேன்.
எ ஆசிரியரான இவர் இரண்டு வருடங்கள் விஞ்ஞான ர். அத்துடன் சதுரங்க கழகப் பொறுப்பாசிரியர்களில் சேவையாற்றினார். சுயவிருப்பின்பேரில் பம்பலப்பிட்டி சவை அங்கும் திறமையாக அமைய வாழ்த்துகிறேன்.
சை பெபேறுகள்.
2OO6 2OO7
232 219
232 219
2OO7
22
56
36
26
2O
துபாடசாலை தேசியமட்டத்தில் நான்காவது இடத்தைப் க்க அம்சமாகும்.
.o
சித்தியடைந்தோர் விதர்
96 62.74
3O 51.74
51 98.O7
64. 86. 48
சித்தியடைந்தோர் விதர்
98 6O.37
4. Ο 62.5
42 97.67
77 86.52

Page 27
க.பொ.த உயர்தரப் பரீட்சை
1 விஞ்ஞானம் மாவட்டநி S. 6gésert O2 J. இவாஞ்சலின் மிருனாளினி O4 S. சசிகலா O5 F.மேரிஅனுஷா O8
2. கணிதம்
S. நீரஜப்பிரியா - 11
3. வர்த்தகம்
R. STUGOfi O4
4.86606)
T. துளசி 17 K. கலைவதனி 14
2007இல் பல்கலைக்கழ
மருத்துவம்
மிருகவைத்தியம்
65618-stub
உயிரியல் விஞ்ஞானம் உணவும் போசணையும் விவசாய தொழில்நுட்பமும் முகாமைத்துவமு LIIIfluDéf
சித்தமருத்துவம்
தாதியியல் 10. தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பம் 1. யுனானி மருத்துவமும் அறுவைச் சிகிச்சையுட 12. Ghurgulius M.P.R 13. புள்ளி விபரவியலும் பகுப்பாய்வும் 14. பெளதீக விஞ்ஞானம் 15. முகாமைத்துவக்கல்வி TV-B 16. முகாமைத்துவக்கல்வி TV-A 7. பிரயோக விஞ்ஞானம் 18. நில அளவை விஞ்ஞானம் 9. முகாமைத்துவம்
2O, 6606
21. 3606 SP
22.56oso SAB
23. சங்கீதம்
24. நடனம்
כG7

Fயில் 3A பெற்ற மாணவர்கள்.
லை
===صےـــــــے ¬-ܡܡܒܝ ܢܢܝ . ܡ ܢ --- -- TT School We kiss, -
A CAC. ןs_ - - - 。-** | LASS “ . . . . . . " ........ه ع• = ه= عے مے ہے*** | "^"リー
p85 அனு மதி பெற்றோர்.
O9
O2
13
Ο8
O3
LĎ O3
Ο1
17
O2
1Ο
ο Ο2
Ο3
Ο1
Ο6
Ο1
Ο1
Ο1
O2
O9
Ο6
O2
Ο1
O5
O4
Vembadi Girls' High School

Page 28
2007 இல் முகாமைத்துவக்குழு
அதிபர் பிரதி அதிபர் உபஅதிபர் - பகுதித்தலைவர்கள்
| 1 1 |
திருமதி. திருமதி. திருமதி திருமதி செல்வி திருமதி திருமதி திருமதி.
எமது பாடசாலையின் சகல நிர்வாகக் க செயற்பாடுகள், பாடசாலையின் விசேட நிக ஓத்துழைப்பு நல்கியது. தொடர்ந்தும் இந் ) ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் ந
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
பாடசாலை வளர்ச்சிப்போக்கில் பாடசாலை நல்கி வருகின்றது. இவ்வகையில் கல்வி, பௌ
கூடியன.
எமது மாணவர்கள் கல்வி பொதுதராதர பெற்று கல்வி பொதுதராதர உயர்தர கல்வி . சங்கம் அம் மாணவர்களையும் அதிபர் ஆசிரி
பாடசாலை இணைப்பாடவிதான செயற்பட மைதானம் சிறப்பாக சீர் செய்யப்பட்டது. ஆசி செய்யப்பட்டது.
எமது மாணவர்களின் கற்றல் செயற்பா நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இவற்ற சிறிய திருத்த வேலைகளும் செய்யப்பட்டு பா வரும் காலத்திலும் இச்சங்கத்தின் சேவை உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் சி. ரமேஷ் அவர்களதும் சங்க உறுப்பினர்க இவர்களின் பணி மேன்மேலும் தொடர வாழ்த்
பழைய மாணவர் சங்கம்
யாழ் - பழைய மாணவர் சங்கம் பாடசாலை சங்கங்களின் உதவியுடன் பாடசாலை நி வருகின்றது. வசதி குறைந்த தரம் 12 - 13இ
Vembadi Girls’ High School

க.பொன்னம்பலம் ச.சொக்கலிங்கம் கெள. சுந்தரலிங்கம்
சி. ஜெயபாலன் த. புண்ணியமூர்த்தி
வ. புஸ்பநாதன் 5. பாலசுப்பிரமணியம் க. கருணாநிதி
டமைகள், கற்றல், கற்பித்தல் இணைப்பாட விதானச் கழ்வுகள் யாவற்றுக்கும் முகாமைத்துக்குழு சிறந்த நிறுவனத்தின் எதிர்காலம் பிரகாசிக்க மிகச் சிறந்த ல்குவார்களென நம்புகிறேன்.
அபிவிருத்திச் சங்கம் பல வழிகளிலும் தன் பங்கை தீகவள நடவடிக்கைச் செயற்பாடுகள் விதந்து குறிப்பிடக்
சாதாரணதர பரீட்சையில் 100% அடைவு மட்டத்தைப் கற்க தகுதி பெற்றமைக்காக பாடசாலை அபிவிருத்திச் யெர்களையும் பாராட்டி கௌரவித்தது.
பாடுகளில் ஒன்றான விளையாட்டுக்கென விளையாட்டு சிரியர், மாணவர் நிலைய அடித்தளம் அழகாகப் பூர்த்தி
டுகளை மேம்படுத்தும் நோக்குடன் நூலகத்திற்கென அடன் தளபாடத்திற்கான திருத்த வேலைகளும் ஏனைய Tடசாலையை புதுப்பொலிவுடன் திகழச் செய்துள்ளது. வயும் ஆலோசனையும் பாடசாலை வளர்ச்சிக்கு சங்கத்தின் செயலாளர்கள் திரு.க. கனகரத்தினம், திரு. ளதும் சேவையையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து த்துகின்றேன்.
லயின் வளர்ச்சிக்கு இலண்டன், கனடாபழையமாணவர் .. ர்வாகத்திற்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்டு ல் கற்கும் 50 மாணவர்களுக்கு கற்றல் சம்பந்தமான
8

Page 29
செலவீனங்களுக்கு உதவி செய்தும், தரம் 7 - 11 சப்பாத்துக்கள் வழங்கியும் வருகின்றது. ஆசிரி பாடசாலை நிறுவுனர் நாளில் ஆசிரியர், மாண6 பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களுக்கு ப வருகின்றது. தரம் 11 மாணவர்களுக்கு உயர் என்பவற்றிற்கான வழிகாட்டல் கருத்தரங்குகளைய
இச்சங்கம் இவ்வாண்டின் பிரதான ெ அமைத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்குப்பாடசா திணைக்களமும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுக்கி மேம்படுத்துவதற்கு இத்துறையில் நிபுணத்துவம் ெ வழங்கியும் இரு ஆசிரியர்களை நியமித்துவேதன திருமதி இ. மகேசன் செயலாளர் திருமதி சி. ஆ உறுப்பினர்களதும் பங்களிப்பினைப் பாராட்டுவ வளரவும் வாழ்த்துகின்றேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக எமதுL படைப்பிரிவுகள், சேவைப்பிரிவுகள்.
மாணவர் முதல் சபை உயர்தரமாணவர் ஒன்றியம் தமிழ் மன்றம் ஆங்கில மன்றம் இந்து மன்றம் கிறிஸ்தவ மன்றம் விஞ்ஞான மன்றம் இடயர்தரம்) வர்த்தக மன்றம்
கலை மன்றம்
கவின் கலை மன்றம் 1. நடனம்
2. @6ಹಾಶ;
3. சித்திரம் நூலக மன்றம் சுகாதாரமன்றம் புகைப்பட கலை மன்றம் தகவல் தொழில்நுட்ப மன்றம் 6-11 விஞ்ஞான மன்றம் 6-11 வர்த்தக மன்றம் 6-11 சமூகக்கல்விமன்றம் 6-11மனையும் மங்கையும் Scrabble Club
தேசிய இளைஞர் மன்றம்
9

வரையிலான 100 மாணவர்களுக்கு பாடசாலை பர் தினத்தில் ஆசிரியர்களைக் கெளரவித்தும் வர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாடசாலை ரிசில்களும், தங்கப்பதக்கங்களும் வழங்கியும் தர பாடத்தெரிவு, கணனித் தொழில் நுட்பம் ம் நடாத்தியது.
சயற்பாடாக கணனி ஆய்வு கூடத்தினை லை அபிவிருத்திசங்கமும் பெற்றோரும், கல்வித் ன்றனர். இச்சங்கம் மேல்தேய வாத்தியங்களை பற்ற திருமதி விமலா ஜெபநேசன் முலம் பயிற்சி ம் வழங்கியும் வருகின்றனர். சங்கத்தின் தலைவர் னந்தகுமாரசாமி ஆகியோரதும் ஏனைய சங்க துடன், இச்சங்கத்தின் பணிதொடரவும் மேலும்
ாடசாலையில் இயங்கும் கழகங்கள், மன்றங்கள்,
Vembadi Girls' High School

Page 30
21. பொது அறிவு மன்றம் 22. விவாத மன்றம் 23, 6-11 தமிழ் மன்றம் 24. 6-11 ஆங்கில மன்றம் 25. 6YU60ö 5ITU600ílu JLĎ 26. இன்ரறக்ற் கழகம் 27. சதுரங்கக்கழகம்
28. லியோக்கழகம் 29. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 30. கூட்டுறவுச்சங்கம் 31. சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு 32. மாணவர் நலன்புரிச் சங்க படைப்பிரிவு 33. ஒழுக்காற்று சபை 34. சுற்றாடல் முன்னோடிச் சபை 35. இளம்புத்தாக்குனர் கழகம்.
எமது மாணவரின் சாதனைகள் 01. க.பொ.தகுா/தி பரீட்சை 2007இல்
கல்வியாண்டிற்கான டயலொக் திறமைப்பு
றுக்வழிகா சந்திரபோஸ் சுமங்கலி சிவகுமாரன் 02. க.பொ.த சாதாரண பரீட்சை 2007இல் ே எமது 3 மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
றுக்வழிகா சந்திபோஸ் சுமங்கலி சிவகுமாரன் தாரணி சுந்தரம்
03. மகாத்மாகாந்தி புலமைப்பரிசில் வழங்கல் 2 மாணவர் பெயர் LD
01. றுக்வழிகா சந்திபோஸ் O2. சுமங்கலி சிவகுமாரன் 03. தாரணி சுந்தரம் 04. யசோதா சண்முகராசா 05. நிசாந்திகா வாமசிவன் 06. ஹம்சத்வதனிருக்மினிகாந்தன் 07. கெளசல்யா ராமச்சந்திரன் 08. துவாரகா புவனேஸ்வரன் 09. சுபாங்கி அருந்தவவிநாயகமூர்த்தி 10. பகீரதி சிவகுமார் 11. UG360TTgst 12. ரம்யா அகிலலோகநாயகம்
Vembadi Girls' High School

திறமையாகச் சித்தியடைந்து 2008, 2010 லமைப் பரிசில் பெற்ற மாணவர்கள்
தசியமட்டத்தில் முதல் 10 நிலைகளுக்குள்
தேசிய நிலை 03 தேசிய நிலை 04 தேசிய நிலை 06
2008 தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள். ாவட்டமட்டம்
Ο3
O4
Ο Θ
O7
O8
12
14 ܀
16
17
19
3O
38

Page 31
13.
14.
15.
16.
O4.
O5.
O6.
O7.
O8.
11) محصفقہا
பகீரதி அருணகிரிநாதன் நிவேதிகா உதயகுமார் சாரங்கி சிவதாஸ் மைவிழி சுகுமார்
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான Sc இடத்தைப் பெற்றுக் கொண்டனர். இதற்கான சா
S. சமித்தியா A ஆ K. மதுரா S. 65g S. விஷ்ணுபிரியா S. 5Tř S. surroof N. SIT
அகதிகள் புனர்வாழ்வுநிறுவனம் நடாத்திய கட்டு 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
நூலக விழிப்புணர்வுநிறுவகத்தினால் நடாத்தப் அறிவுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில் பெற்ற 1. கட்டுரைகீழ் பிரிவு
செல்விபவித்திரா தேவரஞ்சன் 2. கட்டுரை மேற்பிரிவு
யாழினி செல்வேந்திரன் 3. பேச்சு மேற்பிரிவு
செல்வி காயத்திரிசிறிகாந்தவேல் 4. பொது அறிவு
செல்வியுலக்சினிகிருஷ்ணமூர்த்தி
யாழ்மாவட்டசிக்கனகடன்வழங்குகூட்டுறவுச்சா மாவட்ட மட்ட பேச்சுப்போட்டியில் சிரேஷ்ட பி பெற்றுக்கொண்டார்.
யாழ் பிரதேச செயலகம் நடாத்திய சிறுவர் தின. சிறுகதை பிரபாயினி செல்வரட்ன கட்டுரைப்போட்டி சர்மியா கிட்னேஸ்வரன்
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினு இலக்கியப்போட்டியில்
சிறுகதை கபிலா செளந்தரராஜன் கட்டுரை கனிஷடப்பிரிவு
ரூபினிசுந்தரலிங்கம்

4O
4O
46
49
rabble Tournament-2OO7 GLIT guiles 2D ன்றிதழ்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள்
ன் அபிநயா
162T த்திகாயினி யத்திரி
}ரைப்போட்டியில் செல்விரூபினி சுந்தரலிங்கம்
பட்ட பாடசாலை மட்ட கட்டுரை, பேச்சு, பொது
மானவர்கள்.
3LĎ 8LLĎ
2ம் இடம்
1ம் இடம்
1Lò3LLò
ங்கச்சமாசவெள்ளி விழாவையொட்டிநடாத்திய ரிவு சிவசக்தி முத்துக்குமாரசாமி 2ம் இடம்
போட்டியில் D 2Lb &LLB
1ம் இடம்
ாடாக பிரதேச செயலகம் நடாத்திய கலை
1ம் இடம்
1ம் இடம்
Vembadi Girls' High School

Page 32
கவிதை கனிஷ்டப்பிரிவு.
ஷபிதா சிவனேஸ் கவிதை கனிஷ்டப்பிரிவு
ரூபினி சுந்தரலிங் கட்டுரை சிரேஷ்ட பிரிவு
ராமதரணிஸ்ரீக்கு குறுநாடகம் திறந்த போட்டி
- கபிலா சௌந்தர் 10. YMCA யினால் மாவட்ட மட்டத்தில் நடா
பரிசையும் எமது மாணவர்கள் பெற்றுக்
11. YMCA யினால் நடாத்தப்பட்ட பைபிள்
செல்வி L. விசிற்றேசன் செல்வி A. அனெற் நிசாந்தா செல்வி D. கனிஷ்டாஆர்த்தி
12. சைவநெறிப்போட்டியில் எமது மாணவர் பேச்சு
தரம் -7
ர. ஹம்சாபினி தரம் - 8
தி. சோபிகா தரம் - 12
ஸ்ரீ. காயத்திரி
பண்ணிசைப் போட்டியில்
தரம் - 6
சி. றஜிதா தரம் -7
ப. கோபிகா தரம் - 10
ஜெ. மாதங்கி தரம் - 12
தெ. பவனுஜா
பjini ini pitit
சகலகலாவல்லி மாலை
தரம் -6
சி. சடார்த்தனி தரம் - 8
உ. ரிஜிகேசினி தரம் - 10
க. சாயிமீரா தரம் - 11
த. சிவாஜினி தரம் - 12
ர. பிரகஸ்வினி
கோலம்
தரம் - 6 தரம் -7 தரம் -9 தரம் - 12
மு. பவித்திரா ஜெ. திவ்யா ச. பக்தஜெனனி பா. மயூரதி
Vembadi Girls' High School

வரன் 1ம் இடம்
கம் 2Lb8LLb
LDITñT 1ம் இடம்
ாஜன் 1ம் இடம்
த்தப்பட்ட நாடகப் போட்டியில் 2ம் இடத்தையும் பணப் கொண்டனர்.
பச்சுப் போட்டியில் மாவட்டமட்டத்தில் பங்குபற்றியோர்.
கனிஷ்டப்பிரிவு 1ம் இடம் இடைநிலை 2ம் இடம் மேற்பிரிவு 2ம் இடம்
கள் பல பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.
1ம் இடம் 2ம் இடம் 2Lb8LLb
2ம் இடம் 3LB&Lib 1ம் இடம் 1ம் இடம்
2ம் இடம் 1ம் இடம் 1ம் இடம் 1ம் இடம் 1ம் இடம்
1ம் இடம் 2Lb &LLB 1Lb SLLb 1ம் இடம்

Page 33
மாலை கட்டுதல்
தரம் - 6 யு. திவ்யா
சமய அறிவு எழுத்து
தரம் - 6 லோ, பவப்பிரியா தரம்-7 க. கமேகா தரம் - 8 ருநீ, அச்சுதா தரம் -10 அ. அபிராமி தரம்-1 சு. தாரணி
இணுவில் பராராசேகரப் பிள்ளையார் கோவில் பவனுஜா1ம் இடத்தையும் தங்கப் பதக்கத்தைய
13. கணிதவிஞ்ஞான வினாடிவினாப் போட்டியிலுப் மாணவர்கள் கோட்ட வலய, மாகாணமட்டத்தில்
தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம்
25ULD 67LLIi
7 S.தர்சிகா
8 R அனற்ரூபிசா 1O N. சன்சிகா
ஆங்கில மொழி மூலம் விஞ்ஞானம்
25DZD பெயர்
6 S. துஷ்யந்தி
S. பாவனா
7 R.நதியா
9 S. சுமிதா
N. LDrigid
தமிழ் மொழி மூலம் கணிதம்
2TLD பெயர் 7 தி. பிரணவி 9 B. சங்கீதா
ஆங்கில மொழி மூலம் கணிதம்
25ULD பெயர்
8 K. நிசாந்தினி N. அமிழ்தினி
9 N சரண்யா

1ம் இடம்
2ம் இடம் 3.Lb NLLĎ 1ம் இடம் 1ம் இடம் ild SLLib
லில் நடைபெற்ற பண்ணிசைப் போட்டியில் தெ. பும் பெற்றுக்கொண்டார்.
bதமிழ்மொழிமூல, ஆங்கில மொழிமூலம்எமது
பல பெறுபேறுகளைப் பெற்றனர்.
LDIT2/7600TLD
மாகாணம்
2
3
2
3.
மாகாணம்
3.
1
LDIT2/T600TLD
1
3
2
Vembadi Girls' High School

Page 34
14. யாழ் மநகராட்சி மன்றசைவசமய வி
கம்ஷாயினி ரவீந்திரநாதன் 1ம் இடத்
15. பாடசாலைகளுக்கிடையே கோட்ட மட் தமிழ் மொழி மூலம்
ச. தர்சிகா
6-7
பொது ச. விதுர்ஷா
8-9
பொது ப. திலக்ஷி
8-9 சி. சுமங்கலி
10-11
பொது
பொது
ஆங்கில மொழி மூலம்
S. சுமித்தா
பொது S. சிவஜனனி
10-11 பொ N. வாகினி
10-11 பொது 16. 1) அஸ்றியா கியூடெக் கரித்தாஸ் ந
போட்டியில் மேரி கியூரி யோன்பீற்றர் சோபனா குலநாயகம் உலகப் போதைப் பொருள் எதிர்
செல்வி ஜனார்த்தனி முத்துக்கும் 3) கோட்ட, மட்ட வலய மட்ட சித்திரப் மட்டத்தில் 1ம் இடத்தையும், சுமங்
அருணகிரிநாதன் வலய மட்டத்தி 4) மாகாண சுகாதார சேவைத்திண
அபர்ணா ஜெகநாதன் 2ம் பரிை
17. அழகெழல் போட்டி கோட்ட மட்டத்தில்
குழு நடனம் தனி நடனம் க.பொ.த உயர்தரம்
குயிந்தினி ஞானசேகரம் சிரோமி சத்தியசீலன்
18. அழகெழல் போட்டி சங்கீதம்
கோ சிவானுஜா குணராஜா கீர்த்தனா கணபதிப்பிள்ளை 3ம்
இசைக்குழு வலய மட்ட
2ம்,
19.கல்வி அமைச்சின் விஞ்ஞானப்பிரிவு
ஆங்கில மொழி மூலம் விவாதப் பே தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் 21
Vembadi Girls' High School -

பகார குழு நடாத்திய சமய அறிவுப் போட்டியில் கீழ் பிரிவில் தையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
டத்தில் நடைபெற்ற சமூகக்கல்வி போட்டியில்
துஅறிவு துஅறிவு துஅறிவு துஅறிவு
1ம் இடம் 1ம் இடம் 3ம் இடம் 2ம் இடம்
துஅறிவு
1ம் இடம் துஅறிவு
1ம் இடம் துஅறிவு
1ம் இடம் டாத்திய “மனிதம் மலர மதுவை ஒழிப்போம்” சித்திரப்
2ம் பிரிவு 3ம் இடம். 2ம் பிரிவு
1ம் இடம் ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்திய ஓவியப் போட்டியில் ாரு 3ம் இடம் பெற்றார்.
போட்டியில் செல்வி பகீரதி அருணகிரிநாதன் கோட்ட பகலி சிவகுமாரன் 2ம் இடத்தையும், செல்வி பகீரதி நில் 1ம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். க்களத்தினால் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் சயும் ரூபா 15000 பரிசையும் பெற்றுக்கொண்டார்.
3ம் இடம் 2ம் இடம் 1ம் இடம் 2ம் இடம்
ட்டமட்டம்
வலயமட்டம் இடம்
3ம் இடம் இடம் த்தில் 2ம் இடம் பெற்றுக்கொண்டது
பாட்டியில் ஆரணி பாலசுந்தரம், அபிராமி அமிர்தலிங்கம் 5 இடத்தைப் பெற்றார்கள்.
(14)

Page 35
20. மாகாணமட்டமென்பொருள் ஆக்கல்பே
பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார். சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
21. தொண்டமானாறு வெளிக்களநிலையம்
மட்டத்தில்
5JLò - 1O N. சன்சி
5UL5 - 10 R, ஹஸ்
22. விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்ப எமது மாணவி ஜெரூஷா ஜெயசந்திர6 பதக்கத்தையும் பெற்றார்.
23. பங்களாதேசில் அமைந்துள்ள பெண்க பரிசிலைப் பெற்று அங்கு உயர்கல்விகற்
1. சுதாஜினி பொன்னம்பலம் 2. கீர்த்தனா கணபதிப்பிள்6ை மற்றும் எமது மாணவர்கள் தமிழ் தின அ கோட்ட வலய, மாகாண, தேசிய மட்டத்தி
எமது பாடசாலை மாணவர்களின்
வங்கிச் சேவை
மாணவரின் சேமிப்பு பழக்கத்தை ஊக்கு வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு 6 ஊழியர்கள் பாடசாலைக்கு வந்து நேரடியாகம செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உயர்தரமான ஒரு வங்கியின் நடைமறைகளை கற்கவும் வா
புலமைப்பரிசில் கொடுப்பனவு
தரம் 5 புலமைப்பரிசிலில் சித்தியடைந் கிடைக்க அவர்களின் வரவு விபரம் ஒழுங்காக பணம் பெறப்பட்டு மாணவர்களுக்கு கொடுக் விருப்புக்கேற்ப அவர்கள் விரும்பும் வங்கியி இடப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டை, தபாற் தினை தேசிய அடையாள அட்டை, தபாற்தினை மாணவர்களுக்கு பாடசாலை அடையாள அட்6 அட்டைகளும் தரம் 11 இல் தேசிய அடை கொடுக்கப்படுகின்றது.
G15)

ாட்டியில் S.திவ்வியலக்சுமி 5ம் இடத்தையும்2OOOரூபா பல மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றியதற்கான
நடாத்திய விஞ்ஞான விநாடிவினாப் போட்டியில் மாவட்ட
|T 2Lb இடம் தனி 5Lö @LLñ
ட்ட தேசிய விளையாட்டு நிகழ்வில் மாகாண மட்டத்தில் ன் குண்டு போடுதலில் 2ம் இடத்தையும் வெள்ளிப்
களுக்கான ஆசிய பல்கலைக் கழகத்தில் புலமைப் }க எமது பாடசாலையிலிருந்து சென்ற மாணவர்கள்.
T ஆங்கில தின மெய்வல்லுநர் போட்டிகளில் ல் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
நலன் கருதி நடாத்தப்படும் சேவைகள்
விக்கும் நோக்குடன் ஹற்றன் நஷனல் வங்கி, மக்கள் வங்கிகளில் வைப்பு வைப்பதற்கு குறிப்பிட்ட வங்கி ாணவரிடம் பணத்தை வங்கிகளில் சேர்க்க ஒழுங்குகள் எவர்கள் அவ்வங்கி உத்தியோகத்தருடன் இணைந்து ாய்ப்பு அளிக்கப்படுகின்றது.
த மாணவர்களின் புலமைப்பரிசில் உரிய காலத்தில் காலக்கிரமத்தில் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு கப்படுகின்றது. அத்துடன் மாணவரின் பெற்றோரின் ல் இப்பணம் கல்வித் திணைக்களத்தால் வைப்பில்
னக்கள அட்டை, பாடசாலை அட்டை
னக்கள அட்டை, பாடசாலை அட்டைதரம் 6இல் சேரும் டைகளும் தரம்10 இல் தபால் திணைக்கள அடையாள யாள அட்டைகளும் உரிய காலத்தில் பெற்றுக்
Vembadi Girls' High School

Page 36
போக்குவரத்து பருவகாலச்சீட்டுக்கள்
ஒவ்வொரு வகுப்பு மாணவரிடம் இருந்தும் போக்குவரத்துச் சபைக்கு அனுப்பப்பட்டு பருவ
வீதிப் போக்குவரத்து
வாகன விபத்துக்கள் ஏற்படாமல் மாண6 கடந்துவர மாணவர் நலன்புரிச் சங்க படைப்பி இணைந்து கடமை புரிகிறார்கள். அத்துடன் வி என மாணவர் ஒன்றுகூடும் நேரங்களிலும் அ
வறிய மாணவர்களுக்கு உதவி
மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து 6 காணப்பட்டு பழைய மாணவர் சங்கத்தினா ஒவ்வொருவருடமும் வாணி விழா கொண்டாட் நன்கு படிக்கும் 20 மாணவர்களுக்குதலா 30 கழகங்களும் தமது சின்னம் சூட்டும் வைப இனங்கண்டு கற்றல் உபகரணம் வழங்கி உத
வழிகாட்டல் ஆலோசனை சேவை
எமது பாடசாலையில் கல்வி அமைச்சி சேவைக்கென ஓர் ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள
இன்றைய கால கட்டத்தில் குடும்பங்க நடைபெறும் வன்முறைகளால் ஏற்படும் பாதி மாணவர் பல்வேறுவிதமான உளநெருக்கடிக பாடசாலைக்கு வரும்பிள்ளைகள் தமது உள6 வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் கற்றலில் ஈ பாட ஆசிரியர்களால் இனங் காணப்பட்ட இ சேவை ஆசிரியர் அறிந்து அவர்களுக்கு தே6ை வகுப்பறையில் ஏனைய மாணவர்களுடன் செய்வார். பாடசாலையை அவர்களுக்கு மகிழ்
崇
Vembadi Girls' High School

உரிய காலத்தில் பணம் சேகரிக்கப்பட்டுகோண்டாவில் காலச்சீட்டுக்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.
வர் பாடசாலைக்கு வரும் போது வீதியை கவனமாகக் ரிவு மாணவர்கள் வீதிப்போக்குவரத்து பொலிசாருடன் திகளில் போக்குவரத்து விதிகள் பேணப்படவேண்டும் றிவிப்புக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
வரும் மாணவர்கள் தரம் 6 முதல் 13 வரை இனங் ல் பாடசாலை பை, சப்பாத்து வழங்கப்படுகின்றது. படத்தின் போது வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 100 பணம் வழங்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலை வத்தின் போது சில வசதி குறைந்த மாணவர்களை விபுரிகின்றன.
¬ ܢ
lன் விதந்துரைப்பின் படி வழிகாட்டல் ஆலோசனை
6TT.
ளின் சீரழிவு, குடும்ப பொருளாதார நிலை, நாட்டில் ப்ெபு, இயற்கை அனர்த்தங்கள் என்பவை காரணமாக ளுக்கு உள்ளாகிறார்கள். இந்தஉளநெருக்கடிகளுடன் நருக்கடிகளை வகுப்பறையிலும் தமது நடத்தை மூலம் டுபடுவதும் குறைவாக உள்ள நிலையில் வகுப்பாசிரியர் வர்களது பிரச்சினைகளை வழிகாட்டல் ஆலோசனை வயான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி சேர்ந்து மகிழ்ச்சியாக கற்பதற்கான உதவிகளையும் >ச்சியான இடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்.
来 臺
-G16)

Page 37
Annual Prize Giving &
 
 
 

s Founders Day-2007
冢 பிரதம விருந்தினர் Dr.திருமகள் சிவசங்கள் மங்கள விளக்கேற்றுகின்றார்

Page 38


Page 39
Gold Me
zt Athlete
Miss.Vahini Ragunathan
Best
Miss. Ruksika Chandraposh
-ー
ー
*
student - Music Best Stude avanuya Theivendran Miss. Sivanuj
 
 
 
 
 
 
 
 

dalists
Best Service and Dedication Miss Karunya Vijayaratnam
鄭
2 Z 2. مجھے
t- Dance Best Student - Arts Stream inanasekaram Miss. Thulasi Tharmakulasingam
a Kunaraja Miss Sowmiya Mahadevan

Page 40


Page 41
( க.பொ.த. (
10 'ஏ' பெற்றோர்
1. அ
அனற்நிஸாந்தா அன்ரன் யோகராஜா 2. கம்சத்வனிகுணரட்ணம் 3. பகீரதி அருணகிரிநாதன் 4. றஜீதா சாந்தராஜா 5. சுமங்கலி சிவகுமாரன் 6. மைத்ரேயி பரமேஸ்வரன் 7. தாரணி சுந்தரம் 8. கௌசிகா தாமோதரம்பிள்ளை 9. சிரோமி அருணாசலம் 10. சுகன்யா சிவசுப்பிரமணியம் 11. யசோதரா சண்முகராஜா 12. அபிரா சிவகுமாரன் 13. கௌசல்யா ராமச்சந்திரன் 14. பிரணவி சிவதாஸ் 15. சுதர்சனா சிவசக்தி 16. உமாஜினி கமலநாதன் 17. உதயகலா துரைராஜா 18. காயத்திரி சிவபாலன் 19. ஜனித்திரி ஏரம்பமூர்த்தி 20. கஜலக்சனா சத்தியசீலன் 21. கஜந்தினி அருட்சோதி 22. கௌசிகா பாலேந்திரன் 23. தாமரா பரம்சோதிநாதர் 24. சாதனரங்கன் 25.துஷானி இராசநாதன்
17

சா/த) 2007
9 'ஏ' பெற்றோர்
1. அபர்ணா கந்தசாமி 2. அமுதப்பிரியா சண்முகரட்ணம் 3. கதுஷா இக்னேசியஸ் 4. லலிதாம்பிகாவைகுந்தவாசன் 5. நிசாந்திகா வாமசிவம் 6. சிவாஷினி தனபாலன் 7. தர்மிகா ராஜேஸ்வரன் 8. தீபிகா பாஸ்கரன் 9.
துதிகரா சண்முகசுந்தரமூர்த்தி 10. துவாரகா புவனேஸ்வரன் 11. வைஷ்ணவி சிவராஜா 12. பவஹரணி மோகனசுந்தரம் 13. கம்சத்வனிருக்மணி காந்தன் 14. ஜனனி ஜெகநாதன் 15. ஜஸ்மிலா கலொக்கணநாதன் 16. மஜனிதா தனவேந்தன் 17. மாதங்கி செல்வகுமார் 18. நிலஜா தனபாலசிங்கம் 19. நிருத்தியா ரவிதாஸ் 20.பகீரதி சிவகுமார் 21. சாரங்கி சிவதாஸ் 22. சுபாங்கி அருந்தவவிநாயகமூர்த்தி 23.வேணிகா தங்கராஜா 24. ஜனோஜா சற்குணராஜா 25. ஜசிவா பேரானந்தராஜா 26.கெளஷா இராமச்சந்திரா 27. ஜீவனா விமலேஸ்வரன் 28.லக்ஷாயினி சிங்கரட்ணம்
- Vembadi Girls' High School

Page 42
29. மைவிழி சுகுமார்
30. நிரூசனா சொரூபலிங்கம் 31. நிவேதிகா உதயகுமார் -
32. நிரூஜா செல்வராஜா
33.நிர்விகலா பாலகிருஷ்ணன்
34. ரம்யா அகிலலோகநாயகம்
35. ருக்சிகா சந்திரபோஸ்
36.சாயிபானு இராஜேந்திரன்
37. சிந்துஜா குணராஜா
38. சோபனா கணபதிப்பிள்ளை
39. திவ்யா ஜனார்த்தனன்
40. துளசி முருகதாஸ்
41. கிருஷானி இராமநாதன்
42. மதுரதி பேரின்பநாயகம்
43.நிரூபனா ஐங்கரவேல் 44.சுதர்வழிகாழுநீஸ்கந்தராஜா
45.தனோஜா பரமேஸ்வரன்
46.ஜான்சியா அருமைத்துரை
47. தனுஷாதர்மேந்திரன்
48. கிரிஜா செல்வராஜா
49. மனோகரிருநீபாலன்
50.நாகதீபா தேவராஜா
51. தர்சனா முரளிதரன்
52. துர்க்காயினி பத்மநாதன் 53.துவாரகா இரவீந்திரன்
8 ‘ஏ’ பெற்றோர்
1.
அபிராமிருநீகாந்தன்
துளசிசுகுமார்
கர்சிகா பாலச்சந்திரன்
லதா கோபாலசிங்கம்
Vembadi Girls' High School

5. மேரிடென்சியா அன்ரன் மாணிக்கராஜா
6. மெடோன் ஆன்சியா முத்துக்குமார் 7. சோபியா ரவீந்திரன் 8. பிரவீனா யோகரட்ணம்
9. வீணாவாகினிகணேசலிங்கம்
1O. gig TLDG3.55uprig.2T
11. கோபிநந்தா சேதுகாவலர்
12. கஜந்தினி கனகராஜா
13. தர்வழிகா குலேந்திரராஜா
14. விதுசினி பரமிங்கம்
15. நிவேதாகதிர்காமத்தம்பி 16. தயாளினி வெற்றிவேல் சிவானந்தசுந்தரம்
17. துஸ்யந்தினி ரவிக்குமார்
18. அர்ச்சனா வைரவன்
19. துவாரகா ஜெகதாஸ்
20.சனுஜா விவேகானந்தன்
21. தயரணி கிருஷ்ணதாசன் 22. லோஜிகா ஜெகதீஸ்வரன்
23. சோபனா குலநாயம்
24. திவ்யா வைத்தியநாதன் 25. திவ்யா விஜயகுமார்
26. ஆர்த்திகா கிருஷ்ணன்
27. கெளதமிகார்த்திகேசு
28.கஜானாதிருநாவுக்கரசு 29. பிரவீனா விக்கினேஸ்வரன்
30. ரெசினியா அப்புலிங்கம்
31. சரண்யா இரத்தினசிங்கம்
32.தனுஷியாபரம்சோதி
33. வைசிகா சிவானந்தன்
34. வைஷ்ணவிரகுபரன்
35. வினோஜா சிவராஜா

Page 43
ao07 mounts (au/m) iновилсе, ен, а онезі (о осі тон езница, еконоборен под ы пѣсъбиuti, ovя бендот
РОО ОР
Quem wany
Напомене
не, али са
ент-ананні

|- · koiĥo, disius'un somigos, sűrito so offisiúp Qosimaeos (Ō/sø) sosiño-o

Page 44


Page 45
2007ஆம் ஆண்டு கலப வபறுபேறுகளின்படி வெட்டுப் பல்கலைக்கழக அணு
மருத்துவம்
சகிலா சிற்றம்பலம் இவாஞ்சலின் மிருணாளினி ஜெயராஜா சுசிகலா சுப்பிரமணியம் மேரி அனுஷா பேர்டினண்ட் சந்திரன் ஆபிராமி கருணநாதன்
விஜித்தா இராமசாமி
அம்பிகா இராசரட்ணம் பவித்திராதிசநாயகம்பிள்ளை
மாதுரி சிறிபாலன்
மயூராமயில்வாகனம்
விவசாயம்
அஜந்தினி சிவானந்தன் கிருஷ்ணப்பிரியா கோபாலகிருஷ்ணன் சிந்துரேகா லோகேஸ்வரன் லிங்காயினி சண்முகலிங்கம் சாளினிநடேசலிங்கம் பிருந்தா இராசரட்ணம் கிருத்திகாகோபாலச்சந்திரன் அன்பரசி செந்தில்நேசன் துஷிதப்பிரியா மகேந்திரம் சுகிர்தாருநீவரதன் சிறிபிரியா செல்வராசா மதனிக்காகாசிநாதன் கருணதீபா சிவபாலசுந்தரம்

ா.த உயர்தரப் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் மதி விபற்றவர்கள்
உயிரியல் விஞ்ஞானம்
லயந்தினி சோமசுந்தரம் டிலானி சிவஞானசுந்தரம்பிள்ளை சஸ்ரூபிருநீஆனந்தராஜன் சாளினி திருக்கேஸ்வரன் சிவசிந்துஜா பரமசிவம் பூர்ணிமா கதிரவேலு
காயத்திரிUநீகதிர்காமநாதன்
தர்சிகா இரட்ணராஜா
உணவும் போசணையும்
பிரியங்காசத்தியசீலன் கஜானி நித்தியானந்தராசா சுமித்திராகுமாரமூர்த்தி
விவசாயத் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
மேசொரூபி அருளானந்தம்
சாந்தி நடராசா
உஷாந்திUநீ விமலேஸ்வரன்
பார்மசி
மகிழினி சண்முகராசா
மிருக வைத்தியம்
மாதுரிருநீபாலன் மயூரா மயில்வாகனம்
Vembadi Girls' High School

Page 46
சித்த மருத்துவம்
அபிராமி துரைராசா கஸ்தூரி சிவராஜசுந்தரம் சத்யகலா கோடீஸ்வரநாதன் சிந்துஜா சத்யபாலன் சுகன்யா மகேந்திரம் துஷ்யந்தி அம்பிகைபாலன் ஆரணி சிவபாலசுந்தரம் ஜனனி தில்லைநாதன் பிரவீனா குணரட்ணம் சுஜந்தினி கணபதிப்பிள்ளை சிவபாஸ்கரி பசுபதி சுாளினி நடராசா சியாமளா விநாயகசிவம் அர்ச்சனா செல்லத்துரை கஜேந்தினி கணேசலிங்கம் தர்சினி நடராசா துவழியாகுமாரசாமி
தாதியியல்
ஜனனி பஞ்சாட்சரம்
நிஷாரா இராசதுரை
தகவல் தொடர்பாடல் தொழில்நுட் 6ി&ngIf L
கவிதா சக்திவேல்
வவுனியா
நிலாந்தினி நாகராஜா ஜவிந்தா மகேந்திரராஜா லக்சிதா கனகேஸ்வரன் தட்ஷாயினி விஜயநாதன் யாழினி வீரசிங்கம்
Vembadi Girls' High School

சிவதேசிதங்கவேல் கிருஷ்ணவேணி இராஜேந்திரன் ஜனித்தாதியாகலிங்கம் ஜெயறஜித்தா பகவத்சிங்கம் சிவதர்சினிருநீவிக்னேஸ்வரன்
யுனானி மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும்
துஷ்யந்தியாதகுலசிங்கம்
கோமகள் விஸ்வலிங்கம்
பொறியியல்
மஞ்சுளா துரைராஜா நிரோஷ்னா யோகநாதன் நீரஜப்பிரியா சதானந்தன்
புள்ளிவிபரவியலும் பகுப்பாய்வும்
Tਸੇ 6
பெளதீக விஞ்ஞானம்
செந்தூரி ஜெயராஜா கஜித்தா வசீகரன் மேனகா ஜெகதீசன் தேவகி சிவஞானம் நிஷாந்தினி நாகராசா வித்தியாரணி சிவகுருநாதன்
முகாமைத்துவக் கல்வி TVB
தர்மிகாதிசைநாயகம்பிள்ளை
○

Page 47
முகாமைத்துவக் கல்வி TVA
சிவதேவிதங்கவேல்
பிரயோக விஞ்ஞானம்
மைதிலிசிவசுப்பிரமணியம்
நில அளவை விஞ்ஞானம்
வஜனா கிருஷ்ணதாசன் திவ்வியா பேரின்பநாதன்
முகாமைத்துவம்
காயத்திரி அரியரெட்ணம் தாரணி ரகுநாதன் ஞானசக்தி ரெட்ணசபாபதி குலைவாணி சுப்பிரமணியம்
காயத்திரியோகதாஸ் கீர்த்திகாகிருஷ்ணன் மயூரதிதுரைராஜசிங்கம் பிரசாந்தினி பெரியதம்பி துவாரகாமதியாபரணம்
e e SLO
துளசிதர்மகுலசிங்கம்
கலைவதனிகனகலிங்கம்
மெளலியாதங்கராஜா

நீரஜா சண்முகநாதன்
யசோதா இராசையா சுகி நாகராஜா யமுனாகந்தசாமி
Mass Media
நத்திக்காகுலசபாநாதன் கார்த்திகாசற்குணபாகன்
கலை SAB
கோபிகா தங்கராஜா
சங்கீதம்
சாயீஸ்வரிபரமநாதன் சாரிதராசரவணபவானந்தன் ஜெஸ்லின் வினித்தா சாள்ஸ் செளந்தராஜா மேரி றொசிற்றா யேசுநாதன் சிவானுஜா குணராஜா
நடனம்
தர்ஷனா பாலசுப்பிரமணியம் சிந்து பாஸ்கரன் டிலக்ஷிபரம்சோதிமூர்த்தி இந்துஜா சந்திரன்
Vembadi Girls' High School

Page 48
OUR ACA
Mrs. K. Ponnampalam Mrs. S. Sockalingam Miss. T. Punniyamoorthy Miss. M.D.S. Sepastiampilai Mrs. S. Jeyapalam Mrs. V. Pushpanathan Mrs. M. Uthayakumaran Mr.V. Navaratnarajah Mrs. B. Uthayakumar
10. Mrs. K. Karunanithy 11: Mrs/D. Sathiyanandan 12. Mrs. K. Nadaraja
13. Mrs. V. Vigneswaran 14. Mr. K. Jeyeswaran 15. Mrs. S. Sivarajah 16. Miss. S. Kanagaratnam 17. Mrs. R. J. Mariyanayagam 18. Mrs. S. Puvanenthiran 19. Mrs. S. Selvanathan 20. Mrs. S. Sivanantham 21. Mrs. A. Ramanitharan 22. Mrs. S. Veerasingam 23. Mrs. R. Nithiyananthan 24. Miss. T. Gunasingam 25. Mrs. A. Thavaranjit 26. Mrs. K. Sivagnanam 27. Mrs. M. Kunasingam 28. Mrs. K. Sabanayakam 29. Mrs. R. Kirisnananthasarma 30. Mr. G. Sridharan 31. Mrs. N. Thavaseelan 32. Mrs. V. Thayaparan 33. Mrs. VarathaluxSumy Thayaparan 34. Mrs. L. Maheswaran 35. Mrs. V. Kunjithapatham 36. Mr. K. Senthil Vadivelu 37. Mrs. P. Maxmillan 38. Mrs. K. Thileepan 39. Mrs. Y. Jeyaratnam 40. Mrs. N. Navaratnarajah 41. Mr. P. Vijayakumaran 42. Miss. M.M. Fernando 43. Mrs. K. Sivanesan 44. Mrs. J.P. Surenthiran 45. Miss. P. Mylvaganam 46. Mrs. A. SivaSakthivel 47. Miss. G. Thevarajah 48. Mrs. A. Ramesh 49. Mr. K. Srirajkumar
Vembadi Girls' High School

DEMIC STAFF
... Mr. G. Sriganesh ... Mrs. V. Sriganesh ... Mrs. T. Kuhan . Miss. G. Satchithananthan . Miss. M. Vinajagamoorthy ... Mr. P. Sivakumar
Miss T. Aruna Salam ... Mrs. P. Sasitharan
MrS. P. Suthesh ... Mrs. S. Vakeeswaran ... Mrs. L. Jegatheeswaran ... Mrs. P. Kugathasan ... Mr. N. Nantheeswaran . Miss. S. Lucian Emerin ... Mrs. S. ThiruvaSahan . Miss. T. Vallipuram . Miss. T. Kumaraverl . Miss. S. Rajaratnam . Mr. R. Rajeshkannan . Miss. V. Selvarajah ... Mrs. I. Pathman ... Mrs. R. Ganeshkumar . Miss. J. Ratnasingam ... Mrs. N. Sasikumar . MiSS C. Vivekanantham . Miss. T.S. Yogananthan . Mrs. G. Shanmugalingam . Mrs. A. Ganeshalingam . Mrs. S. Thayaparan . Miss. Sivakala Thangarajah ... Mrs. T. Jeyamukunthan . Miss. M. Sivarajah ... Mrs. L. Mathiamuthan ... Mrs. N. Gnanaruban . Miss. M. Balasingam . Miss. U. Sivagurunathan
Miss. E. Nadenthra . Miss. K. Rajalingam . Mr. S. Gowsigan ... Mrs. K. Janakeswaran ... Mr. Y. Mahilan ... Mrs. Ilnakumaran . Mrs. S. Jeyakkumar ... Mrs. T. Senthilnathan . Mrs. P. Thayanantharajan . Miss. H. Thevarajan . Miss C. Jeyabalasingam ... Mrs. K. Sivamohan.
C22)

Page 49
.
60 ਰੁਖ ਚ ਆ 0 9 or @ ਚ ਚਰ ਦੇ
P ॥
sube ho

"Ist Row Situlng Miss Sutharsini Lucian Emerin, Miss Mehala Sivarajah, Miss. Usha Sivagurunathan, Miss. Kavinya Rajalingam, Mrs. Sasilatha Jeyakumar, Miss. Gowri Satchithananthan, Miss. Pamini Mylvaganam, Miss. Tharsiny Arunasalam, Miss. Sivakala Thangarajah, Miss. Sivapriya Thangarajah, Miss. Chanthrica Vivekananthan, Miss. Janaky Ratnasingam, Miss. Thresa Sasikala Yoganathan, Miss. Manjula Balasingam, Mrs. Lingeswary Jegatheeswaran, Mrs. Sivaranjithmalar Thiruvasahan. 2nd Row Sitting Mrs. Kaladevi Nadarajah, Mrs. Dhanalatha Sathiyananthan, Visvathevy Pushpanathan, Mrs. Balambikai Uthayakumar, Mrs. Kalanithy Karunanithy, Miss. Thanaledchumy Punniyamoorthy, Mrs. Gowriambal Suntharalingam(Deputy Principal), Mrs. Kamaleswary Ponnampalam(Principal), Mrs. Santhiradevi Sockalingam(Deputy Principal), Mrs. Sivanesamalar Jeyapalan, Mrs. Vasanthy Kunchithapatham, Mrs. Rajaprema Joseph Mariyanayagam, Miss. Doris Selvaraje Sebastiampillai, Mrs. Priyamwatha Maxmillan, Mr.Kumaraswamy Jeyaeswaran. 3rd Row Standing Mrs. Vigneswary Vingeswaran, Mrs. Kaneenthiravathy Sivanesan, Mrs. Sarathathevi Sivarajah, Mrs. Varathaluxmy Thayaparan, Mrs. Jean Priyatharshini Surenthiran, Mrs. Kumuthini Sabahnayakam, Mrs. Ravichandrika Krishnanada sarma, Mrs. Shanthanayaki Veerasingam, Mrs. Gowri Sanmugalingam, Mrs. Yokamalar Jeyaratnam, Mrs. Anusha Thavaranjit, Mrs. Sivalosony Puvanenthiran, Mrs. Anparasi Ramnitharan, Miss. Logitha Thambithurai, Mrs. Mehala Gunasingam, Mrs. Imavathy Pathman, Mrs. Sanchula vakeeswaran, Miss. Vanajah Selvarajah, Mrs. Thamayanthi Jeyamukunthan, Mrs. Puspakanthy Thayanantharajan, Mrs. Puspalatha Suthesh. 4th Row Standing Miss. Grace Devadayalini Thevarajah, Mrs. Kiruba Janakeswaran, Mrs. V sauki llankumaran, Mrs Thiruverny Kuhan , Mrs. Ananthajothy Sivasakthivel, Mrs. Vasanthakumary Thayaparan, Miss. Thevalosany Kumaraverl, Miss. Mary Manresa Fernando, Mrs. Vijitha Sriganesh, Mrs. Nanthini Gnanaruban, Mrs. Kavitha Thileepan, Mrs. Lalithambikai Maheswaran, Miss. Eremiya Nadenthra, Mrs. Anparasy Ganeshalingam, Mrs. Rohini Nithyananthan, Mrs. Pathmini Sashitharan, Miss. Thiyagasoruby Vallipuran, Miss. Shiyamala Kanagaratnam, Mrs.Kalawathy Sivagnanam, Mrs. Meenalogini Uthayakumaran.
Standing Behind Mr. Nagaratnam Nantheeswaran, Mr. Kanesu Senthilvadivelu, Mr. Sinnathamby Gowsigan, Mr. Gunanayagam Sriganesh, Mr. Yogananda Mahilnan, Mr. Kannapathipillai Srirajkumar, Mr. Ponnampalam Vijayakumaran

Page 50


Page 51
Management Con
Seated (L to R) Miss Thanaladchumy Punniyamoorhty, Mrs. Balan Mrs. Gowriambal Suntharalingam(Deputy Princij Ms Santhirathevi Sockalingam(Deputy Principal), Mrs
Non Academic St
Standing (L to R)
Vinasithamby Ketheeswaran, Mr. Subramaniy DAESatkunalingam Puvaneshwaran, Mr. Manikam I
ESmumathampy Tharmaratnam, Mr. Markandu Vella
Finnst Ham Uniti
Seed (L to R) MsKinyasakthy Arulananthasivam, Mrs. Jeyarajar Digury Principal), Mrs. Kamaleswary Ponnampala Deputy Principal), Mrs. Jeyagowry Vickneswaran
is. Nelayogini Tharmakulasingam, Mr. Selvaraj

|
ellen
amittee-2007
ilimiai
ularnosti pradininkas ir pirmais partea station at patienterte par ailleurs lignes ringin memiliki stadionillas
nbikai Uthayakumar, Mrs. Sivanesamalar Jeyapalan, pal), Mrs. Kamaleswary Ponnampalam(Principal), - Kalanithy Karunanithy, Mrs. Visvathevy Pushpanathan.
aff-2007
non sittemmin =
tele
nalista
stamentaristieteisingai latinliteriernitatistiklerincipalitetdirilis sensiblementiseptiksel peaks
Sikerewe
kehassassitele
am Panchalingam, Mr. Selvadurai Jeyakumaran, lankumaran, Mr. Muthukumaru Chandrakumaran yuthappillai,Mr.Panchadcharam Kaneshamoorthy.
i Kenneth Marian, Mrs. Santhiradevi Sockalingam
m (Principal), Mrs. Gowriambal Suntharalingam. | Mrs. Logeswary Chenthilingam.
ih Mariyathas, Mr. Thevasagayam Jeevaratnam.

Page 52


Page 53
1000 - || Duno, o luopulo
 

Seated (L To R) Archchutha Thirugnanasaṁpanthar, Neeraja Panchalingam (House captain Thambiah), Vinotha Yogasundaram (House captain Creedy), Mayurathy Balakrishnan (House captain Lythe), Mrs. K. Ponnampalm (Principal), Beatrice Keshini Muthukumarasamy (Head Prefect), Mrs. S. Sockalingam (Deputy principal), Prarthana Theivakularatnam (senior games captain), Vinothni Pathmanathan (Junior games captain), Sutharsini Sivasakthy (House Captain, Scowcroft), Sangeetha Varatharajamoorthy (House captain, Hornby), Sharmiya Kidneswaran.
Standing first row (L To R) Bakeerathi Sivakumar, Gayathiri Sivapalan, Dharsika Paramsothy, Swarna Pathmanathan, Sakeetha Selvarajah, Rukshika Chandrapos, Mathanki Mahasivam, Inthuja Sahadevan, Sivasoruby Sivapakianathan, Nishanthika Vamasivam, Abarna Jeganathan, Mathanki Murugathas, Yalini Sivarajah, Densiya Dominic Alfred.
Standing 2nd row (L To R) Siyamali Arunasalam, Sutharsana Sivasakthy, Mary Fransisca Consatine, Sumitha Sivasubramaniyam, Thanushiya Paramjothy, Kasthuri Sivaranjan, Vahini Nithiyananthan, Thamayanthy Naguleswaran, Sarathadevi Rajendram, Piranavi Thiyagamoorthy, Thanusiya Thiripuvaneswaran, Archana Anantharajah, Dilaksha Shanmugarajan.

Page 54


Page 55
Metaphysical Poet
The above termisgiven to a group of English lyric poets of the 17th century. The term was first used by Samuel Johnson 1744). The hallmark of their poetry is the metaphysical conceit (a figure of speech that employs unusual and paradoxical images), a reliance on intellectual wit, learned imagery, and subtle argument. Although this method was by no means new, thesemeninfused new life into English poetry by the freshness and originality of their approach. The most important metaphysical poets are John Donne, George Herbert, Henry Vaughan, Thomas Traherne, Abraham Cowley, Richard Crashaw, and Andrew Marvell. Their work has considerably influenced the poetry of the 20th century.
Metaphysical Poetry is concerned bout common subjects in their poetry, hich investigates the world by rational scussionofitsphenomenaratherthanby tion or mysticism. Dryden was the first apply the term to 17th-centurypoetry then, in 1693, he criticized Donne:
He affects the Metaphysics... in samorous verses, where nature only ould reign; and perplexes the minds the fair sex with nice speculations of losophy, when he should engage terhearts.”
in his important essay, T. S. ELIOT The Metaphysical Poets (1921), which redbring the poetry of Donne and his emporaries backinto favour, argued
GSD>—
 

S
Mr. K. Sri Rajkumar B.A., N.D.T (English)
that their workfuses reason with passion. The metaphysical poets were eclipsed in the eighteenth and nineteenth centuries by romantic and Victorian poets, buttwentieth century readers and scholars, seeing in the metaphysicals an attempt to understand the pressing political and Scientific upheavals, engaged them with renewed interest. In his essay The Metaphysical Poets, T. S. Eliot, in particular, saw in this group of poets a capacity for "devouring all kinds ofexperience.”
John Donne (1572–1631) was the :
most influential metaphysical poet. His personal relationship with spirituality isat the center of most of his work, and the psychological analysis and sexual realism of his work marked a dramatic departure from traditional, genteel verse. His early work, collected in Satires and in Songs and Sonnets, was released in an era of religious oppression. His Holy Sonnets, which contains many of Donne's most enduring poems, was released shortly after his wife died in childbirth.
George Herbert (1593 - 1633) and Andrew Marvell (1621 – 1678) were remarkable poets who did not live to see a collection of their poems published. Herbert, the son of a prominent literary patronto whom Donne dedicatedhis Holy Sonnets, spent the last years of his short life as a rector in a small town. On his deathbed, he handed his poems to a friend with the request that they be published only if they mightaid "any dejected poor Soul."
Vembadi Girls' High School

Page 56
Metaphysical Poet
The above term is given to a group of English lyric poets of the 17th century. The term was first used by Samuel Johnson (1744). The hallmark of their poetry is the metaphysical conceit (a figure of speech that employs unusual and paradoxical images), a reliance on intellectual wit, learned imagery, and subtle argument. Although this method was by no means new, thesemeninfused new life into English poetry by the freshness and originality of their approach. The most important metaphysical poets are John Donne, George Herbert, Henry Vaughan, Thomas Traherne, Abraham Cowley, Richard Crashaw, and Andrew Marvell. Their work has considerably influenced the poetry of the 20th century.
Metaphysical Poetry is concerned about common subjects in their poetry, which investigates the world by rational discussion ofitsphenomenaratherthanby intuition or mysticism. Dryden was the first to apply the term to 17th-centurypoetry when, in 1693, he criticized Donne:
“He affects the Metaphysics... in his amorous verses, where nature only should reign; and perplexes the minds of the fair sex with nice speculations of philosophy, when he should engage their hearts.”
In his important essay, T. S. ELIOT The Metaphysical Poets (1921), which helped bring the poetry of Donne and his contemporaries back into favour, argued

tS
Mr. K. Sri Rajkumar
B.A., N.D.T (English)
that their workfuses reason with passion. The metaphysical poets were eclipsed in the eighteenth and nineteenth centuries by romantic and Victorian poets, buttwentieth century readers and Scholars, seeing in the metaphysicals an attempt to understand the pressing political and Scientific upheavals, engaged them with renewed interest. In his essay The Metaphysical Poets, T. S. Eliot, in particular, saw in this group of poets a capacity for “devouring all kinds ofexperience."
John Donne (1572–1631) was the
most influential metaphysical poet. His personal relationship with spirituality is at the center of most of his work, and the psychological analysis and sexual realism of his work marked a dramatic departure from traditional, genteel verse. His early work, collected in Satires and in Songs and Sonnets, was released in an era of religious oppression. His Holy Sonnets, which contains many of Donne's most enduring poems, was released shortly after his wife died in childbirth.
George Herbert (1593 - 1633) and Andrew Marvell (1621 – 1678) were remarkable poets who did not live to see a collection of their poems published. Herbert, the son of a prominent literary patronto whom Donne dedicatedhis Holy Sonnets, spent the last years of his short life as a rector in a small town. On his deathbed, he handed his poems to a friend with the request that they be published only if they mightaid “any dejected poor Soul.”
Vembadi Girls' High School

Page 57
Marvell wrote politically charged poe that would have cost him his freedom his life had they been public. He wa Secretary to John Milton, and once Milt was imprisoned during the Restoratic Marvell Successfullypetitioned to havet elder poet freed. His complex lyrica satirical poems were collected after deathamidanair ofsecrecy.
Metaphysical poetry is concerned w the whole experience of man, but intelligence, learningand Seriousness of poets means that the poetry is about t profound areas of experience especiall about love, romantic and sensual; abc man’s relationship with God - The eter perspective, and, to a less extent, abc pleasure, learning and art.
Metaphysical poems are lyric poer They are brief but intense meditatio characterized by striking use of wit, iro and wordplay. Beneath the formal struct (of rhyme, metre and stanza) is the unc lying (and oftenhardly lessformal) struct of the poem's argument. Note that the may be two (or more) kinds of argum in a poem. In To His Coy Mistress t explicit argument (Marvell’s request til the coyladyyield to his passion)isastalk horse for the more serious argumentab thetransitoryofpleasure. Theoutwardlev conceals (barely) a deep seriousness intent. You would be able to show howt theme of carpediem ("seize the day” madeclearin the thirdsection ofthe poe
Love in the Poems
In Marvell we find the pretence
passion (in To His Coy Mistress) used
apegon which to hang serious reflectic
Vembadi Girls' High School

ms
S a
O
Dn, he ind his
ith the the he
Dut nal
Dut
S.
1S,
iny
der
*Te
ent he hat ing Dut
ity
his ) is
on the brevity of happiness. The Definition of Love is an ironic game - more a love of definitionlet loose, the poem is cool, lucid and dispassionate, if gently self-mocking. So you can move on to Donne, in whom passionate sexual love is examined with vigourand intensity. There are fartoo many suitable poems to considerallin detail, but The Good-Morrow, The Sun Rising and The Anniversary belong together, while A Nocturnal and St. Lucie's Day give the other side of the coin. There is positive celebration of life in The Good Morrow and the others, while in the Nocturnall we have the examinationofcomplexnegativity.
In A Valediction Forbidding Mourning the argument is not logically persuasive, but the cleverness and subtlety of Donne's method is about an intelligent woman who might be comforted. She cannot change the fact of the lover's going, but the poem is evident of the integrity of the love he has professed hitherto.
Both Herbertand Vaughanaddressman's love of God, while Herbert, and Marvell considers God's love on man. Herbert considers man's duty to Godin The Collar and The Pearl as does Marvell in The Coronet.
The Poems Arguments
Looking at the poets technique we will begin with a consideration of argument. In a way all of the poems have an argument, but itisinteresting or striking in Some more thanothers.
To His Coy Mistress - the light and the serious arguments in One. The structure “Had we ...” “But...” “Now therefore...'.
C24)

Page 58
AValediction Forbidding Mourningthe structure “As ... So” “But ... But' “Therefore’ “Such wilt thou be to me...”
The World-various follies depicted, with thesolution to the supposed puzzlein the final stanza,
Bermudas and The Collar - both use a dramatic form: the puritan Sailors' song or the outburstoftherebellious Christian;
The Flower is dramatic, too, but embodies a kind of parable: Herbert Sustains both the metaphorand the idea of the speaker as the Christian"Everyman', examininghis relationship with God;
Discipline-the severity of God's wrath is mirrored in the taut, cramped lines - compare this with the “disordered” lines of The Collar.
ImagerW.
Herbert's imagery, by way of contrast,
draws on the everyday and familiar, reason is like “a goodhuswife”, spiritis measured in “drammes' and God's grace is a “silk twist”, suffering is a harvest of thorns or blood-letting, Paradise is a garden where winternever comes, severity is arod and love is God's bow or the hostata banquet.
Anyone can become angry - th but to be angry With the rig at the right time, and for purpose and in the right War not within everyone's power is not easy.

It will be seen, however, thatmany of these images are foundin Christ's teaching, while others (or the same ones) may have acquired religious connotations.
Themes and Subiects
AS Donne and Herbert do, Marvell
Writes much about his own ideas, but with less consistency. There is variety and superficial contradiction in the Songs and Sonetsbut Donne's preoccupation with love is not in doubt. Herbert's devoted manner appears consistently in the poems in The Temple, but To His Coy Mistress is noteasily reconciled with Bermudas or The Coronet. Marvell in all of these poems writes with lucidity and wityet there isoften an element of detachment-perhaps best shown in the dispassionate clarity and wordplay of The Definition of Love. It is interesting to note that the simplicity of much of Bermudas (essentially a list of God's gifts to the settlers of the islands, though individual lines contain the usualwit -as in the description of the pineapples) is explained by the device of making most of the poem a hymn of gratitude, Sung by the English sailors.
at is easy, ht person the right y - that is and that
- Aristotle
Vembadi Girls' High School

Page 59
இலங்கையின் மனித
அபிவிருத்தி பற்றிய ஒரு கண்ணோட்டம்
அறிமுகம்
ஒரு நாடு அபிவிருத்தியடைகின்றபே உயர் பொருளாதார வளர்ச்சியொன்று (Hi Economy Growth) eleléu JLDITEs Sgt. Lig அது போதியதாயில்லை, என்பது ஏற்றுக்கெ ளப்பட்ட ஒரு கருத்தாகும். பொருளாதார வளர் யின் மூலம் ஒருநாட்டின் பண்டங்களும் சேை களும் அதிகரிப்பதே இதற்கு காரணமாகு அதாவது பொருளாதாரத்தின் அளவு ரீதியா முன்னேற்றமாகும். ஆனால் சமூகத்தின் எல் அம்சங்களினதும் அளவும் தரமும் ஒரு தடை யில் உருவாகு மென ஏற்றுக்கொள்ளப்படு தில்லை. எனினும் ஒரு நாட்டின் பொருளாத வளர்ச்சியின்மூலம்நாட்டின் உற்பத்தி இயலவி (Production capacity) அதிகரித்தல், வெளிய களின் தொகை அதிகரித்தல்கூடுதலாக பண் களையும் சேவைகளையும் நுகர்வதற்கு மு
கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைக்கின்ற வருமானமட்டம் அதிகரித்தல், தொழில் வா புக்கள் உருவாகுதல், பொருளாதாரம் இரும காவதன் வேகம் அதிகரித்தல் போன்ற நன்மைகள் கிடைக்கப்பெறினும் இதன் மூ6 வறுமை குறைவடையும் செயற்பாடென்ே செல்வந்தர் வறியவர்களுக்கிடையிலான இ6 வெளி குறைவடைகின்ற நிலைமையொன்ே அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கொள்ளக்கூடிய ஆற்றலோ ஒரே தடவைய உருவாகுமென எதிர்பார்க்க முடியாது. அவ்வ நடைபெறுவதற்கெனில் வளர்ச்சியின் விலை கள் கீழ்நோக்கி ஒழுகுகின்ற (Trickel dow நிலையொன்று உருவாகுதல் வேண்டும். இ காக நாட்டின் மெய்த்தேசிய உற்பத்தி அதிக பதற்கு மேலாக மனிதனின் சமூக நிலைை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று நாட்டினுள் செயற்படுத்தப்படல்வேண்டும். கபு சிலதசாப்தங்களாக இலங்கையின்பொருளாத
Vembadi Girls' High School

மூலவளங்களின்
DT,
செல்வி த. புண்ணியமூர்த்தி
B.A. (Hons), Dip.in. Edu.
செயலாற்றத்தினை அவதானிக்கம்போது இந் நாடு ஆயுள் எதிர்பார்ப்பு,சிசுமரணவீதம், கல்வி அறிவு வீதம் போன்ற அபிவிருத்தி சுட்டெண் களின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க முன்னேற் றத்தினை அடைந்திருந்தபோதிலும், பொருளா தரவளர்ச்சிகுறைந்தஅளவிலேயேஅளவிலேயே இருந்துவந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது. சமூக நலனை மேம்படுத்துகின்ற நோக்கில் சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களினாலும் ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைமனிதவள அபிவிருத்தியைப் (Human Development) பொறுத்தவரையில் உலகில் நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடுகளின் மட்டத்தை அடைந்துள்ளதோடன்றி அதிகூடிய மனித முன்னேற்றத்தைக் கொண்டுள்ள நெருங்கியுள்ளசந்தர்ப்பத்தையும்காட்டுகின்றது. இதன் காரணத்தால் இலங்கையின் வளங்கள் முதலீடுசெய்யப்படுவதைவிடுத்து நுகர்வுக்காகப் பிரயோகிக்கப்பட்டதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வபாருளாதார வளர்ச்சி
1952-196Oதசாப்தம் இலங்கைப்பொருள தாரத்தின் சராசரி வருடாந்த பொருளாதார வளர்ச்சி 3.5% வீதமாக இருந்தது.1961-1970 ஆம் தசாப்தத்தில் இவ்வேகமானது 4.4% வீதமாக இருந்தது. மனித அபிவிருத்தியின் பொருட்டு கூடுதலான வளங்கள் ஈடுபடுத்தப்பட்ட 1970-1976 காலகட்டத்தில்சராசரிபொருளாதார வளர்ச்சி 2,9% இருந்தது. சுதந்திர வர்த்தகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படட 1977 - 1986 வரையான முதலாவது தசாப்தத்தினுள் சராசரி பொருளாதாரவளர்ச்சிவீதம் 5.5% அதிகரித்தது. 1987 - 1996 வரையான தசாப்தத்தினுள் இது 4.3% வரை வீழ்ச்சியடைந்தது. 1997 - 2002 வரையான காலத்தினுள் இது 4.0% வரை

Page 60
மேலும் வீழ்ச்சியடைந்து 2003 - 2004 வரை யிலான காலத்தினுள் 5% வரை அதிகரித்து, சுதந்திரத்திற்குப் பின்னர் முதற்தடவையாக 2005 - 2007 வரையிலான காலத்தினுள் இலங்கை வரலாற்றின் ஆண்டு சராசரியான வளர்ச்சி வீதம் 4 -5 சதவீதத்துடன் ஒப்பிடுகை யில் 6% சதவீதத்திற்கும் கூடுதலான வளர்ச்சிப் பாதைக்குள் நுழைந்துள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினையே இலங்கையின் பொருளா தார வளர்ச்சியை அதிகரிக்கமுடியாமைக்கு முக்கிய காரணமாக இருந்தது. வளங்களை முதலீட்டிலிருந்து நுகர்வுக்கு அர்ப்பணிக்க வேண்டிவருவதால் பொருளாதார வளர்ச்சி குறை வடைகின்றது.
இலங்கையின் மனித அபிவிருத்தி மட்டம்
மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி உலகிலுள்ள நாடுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். சுட்டெண்0.5ஐவிடக்குறைவாயுள்ள நாடுகள். குறைந்த மனித அபிவிருத்தியைக் கொண்ட நாடுகளாகும். சுட்டெண்0.8-0.799க்கு இடைப்பட்ட நாடுகள் நடுத்தர மனித அபிவிருத்தி யைக் கொண்ட நாடுகளாகும். சுட்டென் 0.8 அல்லது அதைவிடக் கூடுதலாக உள்ள நாடுகள் உயர்மனித அபிவிருத்தியைக் கொண்ட நாடு களாகும். இலங்கையின் மனித அபிவிருத்திச் சுட்டெண் 2007/2008 மனித அபிவிருத்தி அறிக்கையின்படி 0.743ஆகும். இதன்படி இலங்கை 177 நாடுகளில் 99ஆவது நடுத்தர மனித அபிவிருத்தியைக் கொண்ட நாடாகக் கருதப்படுகின்றது. உலகின் குறைந்த மனித அபிவிருத்தியைக்காட்டுகின்ற நாடு Sierra Leone ஆகும். உயர்ந்த மனித அபிவிருத்தியைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து ஆகும். இலங்கையின் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணானது கடந்த 25ஆண்டுகளினுள் படிப்படியாக வளர்ச்சியடை பும் போக்கைக் காட்டுகின்றது.
இலங்கையின் தலைக்குரிய வருமானம்
மனித அபிவிருத்திச் சுட்டெண் அதிகரித் ததன் ஊடாக இலங்கையின் வருமானமட்டம்
27

கல்விமட்டம், சுகாதார மட்டம் ஆகியவற்றின் ஒப்பீட்டு ரீதியான முன்னேற்றமே பிரதிபலிக் கின்றது. கொள்வனவுச்சக்திக்கு சீர்செய்யப்பட்ட தலைக்குரிய வருமானத்தைப் பொறுத்தவரை யில் தென்னாசியாவில் முன்னணியிலுள்ளநாடு இலங்கையும் மாலைதீவும் ஆகும். இலங்கை யானது ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடுகளெனக் கருதப்படுகின்ற மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகின்றபோது மிகவும் தாழ்மட்டத்தில் உள்ளது.
பிறப்பின்போது ஆயுள் எதிர்பார்ப்பு
மனித அபிவிருத்தியை அளவிடுகின்ற இரண்டாவது மாறிலியான பிறப்பின்போது ஆயுள் எதிர்பார்க்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தென்னாசிய நாடுகளிடையே முன் னணிவகிக்கின்றது. பிறப்பின்போதுஆயுட்காலம் என்பது தற்போது நிலவுகின்ற இறப்பு வீதம் மாற்றமடையாதபோது பிறக்கும் பிள்ளை உயிர்வாழக்கூடிய சராசரி ஆண்டுகளாகும். இலங்கையில் 73 வருடங்களாகும். உலகில் மிக அபிவிருத்தியடைந்த நாடுகளாகக் கருதப்படும் நோர்வே, பெல்ஜியம்,அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் மட்டத்தை இலங்கையின் ஆயுட்கால எதிர்பார்ப்புமட்டம் அண்மித்துள்ளது. இதற்கான முக்கியகாரணம் யாதெனில் உயர்ந்த சுகாதார மன்றும் உடனல முறைகளின் காரண மாக இலங்கையின் இறப்பு வீதத்தைதாழ்மட்டத் திற்குக் குறைத்துக் கொள்ளமுடியுமாயிருத்த
6OTg5LD.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை நவ முதன்மைத் திட்டத்தில் கூறப்பட்ட நலக் குறிக்கோளில் சிலவற்றையும் மக்களின் நல நிலையில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளையும் நிறைவேற்றியுள்ளது. நிலக்கவனிப்பு, மற்றும் ஊட்டச்சத்து அமைச்சு அதன் நிறுவனங்களின் வலையமைப்பூடாக நலவிருத்தியின் பல நிகழ்ச் சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. எனினும் நலத்துறையால் எதிர்கொள்ளப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கிராமியப்பகுதிகளில்
Vembadi Girls' High School

Page 61
மக்களுக்குத் தேவையான பணிகளை வழா வதற்கு வைத்திய நிபுணர்களின் கடுமையா பற்றாக்குறையால் மனித வளங்களில் கால படும்சமமின்மைவிளங்குகின்றது. இப்பிரச்சின ளைத் தீர்ப்பதற்கு வசதி குறைந்த பிரதேச களுக்கு மனித வளங்களை வழங்குவதற் அமைச்சு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள 2007இல் நலத்துறைக்கான வரவுசெலவுத்திப் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% ஆகு சிலவகைத் தொற்றுநோய்களின் மீள்பரவுல மற்றும் தோற்றாத நோய்களின் அதிகரித்துச்sெ லும் போக்கு நாட்டின் நலத்துறையின் சாத ை களுக்கு சவாலாக விளங்குகின்றது. மலேரிய டெங்கு, இரத்தப்போக்கு காய்ச்சல் மற்று விசர்க்கடி போன்றன மீளப்பரவிய அதேவேன நீரிழிவு இருதய நோய்கள், புற்றுநோய் இரத்து சோகை, காயங்கள் போன்ற தொற்றாத நே கள் அதிக எண்ணிக்கையான சம்பவங்க பதிவாயுள்ளன.
இலங்கை வெளிநாட்டுப் பிரசைகளுக் நலப்பராமரிப்புச் சேவைகளை வழங்குவத டாக நலச்சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கா அதிகளவு உள்ளார்ந்த வளத்தைக் கொண்டு ளது. கடந்தசில ஆண்டுகளாக தனியார்துன் நலக் கவனிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுக யில் அரச துறை நலக்கவனிப்பு தரமான பல வழங்குனர்களாக தோற்றம் பெற்றுள்ளன ஆயினும் இங்கு மேலெழுகின்ற பிரச்சினை யாதெனில் இலங்கை போன்றதொரு நாட்டி அதிக ஆயுள் மட்டத்தைக் கொண்ட வறிய ப களை அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டின் அதி ஆயுள் மட்டத்தைக் கொண்டுள்ள மக்களும் ஒப்பிடுகின்றபோது சிறந்த நிலையில் இல்ன என்பதாகும்.
கல்வியும் மனித மூலவள அபி ருத்தியும்
மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் கல்வி சுட்டெண்ணைப் பொறுத்தவரையில் இலங்ை தென்னாசியாவில் முன்னிலை வகிக்கின்ற இலங்கையில் கல்வி அறிவு வீதம்92.5%ஆகு
Vembadi Girls’ High School

இன்று எழுத்தறிவு மாத்திரம் ஒரு நாட்டின் முன் னேற்றத்திற்கு போதிய காரணியில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றதொன்றாகும். கணினி அறிவு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தரநிர்ணயத்தின் அடிப்படையில் 2006-2007 ஆண்டுக்கான உலக வங்கி அறிக்கையின்படி பாடசாலை தரநியமனத்தின்படி 125 நாடுகள் இலங்கை 57வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தரம் 1 முதல் பல்கலைக்கழக கல்வி வரையில் அரசாங்கம் இலவசக் கல்வியினை வழங்கி வருதல் போதுமான உயர் பாடசாலைப் பரம்பல் 6.2 சதுரkg.m.1 பாடசாலை) மற்றும் பலதசாப்த காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஏனைய சமூக நலத்திட்டங்கள் என்பன இதை அடைவதற்கு உதவி புரிந்தன. எனினும் கல்வி முறைமையில் பல குறைபாடுகள் குறிப்பாக பயிற்றப்பட்ட மற்றும் தரம்மிக்க ஆசிரியர்களின் பற்றாக்குறை சிறப்பாக ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைமற்றும் உட்கட்டுமானம் கற்பித்தல் கருவிகள் போதாமை என்பனகல்வித்துறையில் காணப்படும் முக்கிய குறைபாடுகளாகும். கல்வியின் தரம் விசேடமாக இரண்டாம் நிலை, மூன்றாம்நிலை மட்டத்தில் குறைவாகக் காணப் படுவதுடன் தொழிற்சந்தைத் தேவையினைப் பூர்த்தி செய்யவில்லை. உயர்கல்வியில் நிலவும் பிரதான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படு கின்றன. தொழிற்சந்தைக்கேள்வி மற்றும் நிரம்பலுக்கிடையிலான பொருத்தப்பாடின்மை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியினைப் பெறு வதற்கான வாய்ப்பை பெரும் கட்டுப்பாடு என்பன உயர்கல்வித் துறையின் பிரதான பிரச்சினைக ளாகும். அரசாங்கமேபல்கலைக்கழககல்வியினை வழங்குவதால் பிரதான வழங்குனராகக் காணப் படும் அதேவேளை போட்டிச் சூழல் இல்லாமை யினால் பல்கலைக்கழக முறைமையில் பல சுய கணிப்பீடு மற்றும் முன்னேற்றம் என்பன பற் றாக்குறையாகக் காணப்படுகின்றது. இலங்கை யானது கல்விச் சேவைகளை ஏற்றுமதி செய்வ தற்கு மிகப்பெரிய வாய்ப்பினைக் கொண்டுள்ள துடன் இதன்மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
-C28)

Page 62
இலங்கையில்உயர்கல்வியினைப்பெறுவதற்குப் போதுமான வாய்ப்புக்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் இலங்கை மாணவர்கள் பலர் வெளிநாட்டுப் பல்கலைக் கழங்களில் அனுமதி பெறல், மூளைசாலிகளின் வெளியேற்றம், அந்நியச் செலாவணி வெளியேற்றம் ஆகிய
வற்றுக்குக் காரணமாயிருந்தது.
இலங்கையில் புவியியல் அமைவிடம் வெப்பமான காலநிலை இயற்கைக் காட்சிகள் இண்பகரமான சூழல், உயர்கல்வி மட்டம் போன் றன ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து உயர் கல்விக்கான முதலீடுகளை கவர்வதால் உயர் கல்வியினை வழங்கக்கூடிய பொருத்தமான நிறுவன அமைப்பினை உருவாக்குவது இலங் கைக்குநன்மையாக அமையும்.
மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிசுமரணவீதமும் முக்கிய இடத்தை வகிக்கின் றது. பிறந்து ஒரு வருடம் பூர்த்தியாவதற்கு முன் ள்ை ஒரு பிள்ளை இறக்குமாயின் சிசுமரணமா கும். இது 1000க்கு எவ்வளவு என்றளண்ணிக்கை பில் வெளியிடப்படுகின்றது. இலங்கை சுதந்திர மடைகின்றபோது 1000க்கு 140ஆக இருந்தது. இன்று 1000க்கு 12வரை குறைவடைந்துள்ளது. எனினும் உயிர் வாழுகின்ற குழந்தைகளிடையே எடை குறைந்த குழந்தைகளின் நூற்றுவீதம் அதிகரித்துள்ளது.
LP2.6260)
இலங்கையில் மனித அபிவிருத்தியைப் பற்றி மகிழ்ச்சியடையக் கூடியதொரு நிலையை மேற்காட்டியதரவுகள் எடுத்துக்காட்டியபோதிலும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய மனித வின்சுதந்திரம் தொடர்பானபிரச்சினைகள் மனித உரிமைமீறல்கள்,கற்றோரிடையேதொழிலின்மை, சமாதானத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், கொள்கைகள், மோசடிகள் காரணமாக இந்நாட்டு

மக்களின் பெரும்பாலானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மனவிரக்திக்கும் முகம் கொடுக்கின்ற நிலைமையினுள் மேற்படி மனித அபிவிருத்தி தொடர்பாக எவ்வளவு தூரத்திற்கு அடையலாம் என்பதே கேள்விக்குரிய விடயமா கும். மறுபுறம் அதிஉயர் மனித முன்னேற்ற மொன்று அடையப்பட்டிருப்பினும், இதிலிருந்து உரிய பயனைப் பெறமுடியாதளவிற்கு பெருந் தொகையினர் இன்னமுமே வறியவர்களாக உள்ளனர். நாளொன்றுக்குக்கொள்வனவுச்சக்தி பாக சராசரியாக ஒரு டொலரைவிட குறைவாகப் பெறுகின்றநூற்றுவீதமானது5.6%(990-2005) காணப்படுகின்றது. இலங்கையின் மனித அபிவிருத்தி அறிக்கையின்படி (2007/2008) இலங்கையில் மனித வறுமைச் சுட்டெண் 17.8% மாகும். H.PI - 1 கணிப்பீட்டின்படி இலங்கை 44ஆவது இடத்திலுள்ளது. மனித வறுமைச் சுட் டெண் இதுமனிதனுக்குக்கிடைக்காதிருப்பவற்றை அடிப்படையாகக்கொண்டேகணிக்கப்படுகின்றது. அதாவது 40 வயதைஅடைவதற்குமுன்னர் இறக் கின்றவர்களின்எண்ணிக்கை,எழுத்தறிவின்மை, அடிப்படைத்தேவைகளாகக்கருதப்படுகின்றசுத்த Dான நீர் கிடைக்காமை, 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களிடையேனடைகுறைந்தோர்ஆகியமாறி களைக் கொண்டதாகும். இலங்கையில் வறுமை பானது இன்னமும் பாரியதொரு பிரச்சினையாக உள்ளதுஎன்பதையே எடுத்துக்காட்டுகின்றது. வறு மைக்குரியதீர்வுகள் காணப்படாது அடையப்படு கின்றமனிதஅபிவிருத்தியானதுஅவ்வளவுஅர்த்த முடையதாக இருக்குமெனக் கூறமுடியாது.
உசாத்துணை நூல்கள் * மனிதவள அபிவிருத்தி அறிக்கை 2007/
2008 இன்ரர்நெறி. * இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை,
2OO7. * இலங்கை மத்திய வங்கியின் சமூகப்பொரு
ளாதார மாதாந்த வெளியீடு (2004).
来 来 来
Vembadi Girls' High School

Page 63
DGO
எங்கள் பாடசாலையின் ஒரு ஒதுக்கா இடம் அது. இடிந்து போய்க் கிடக்கும் அந்த கட்டடத்தின் பின்புறம் இருந்த புதர் மண்டி போன பழைய கழிப்பறையின் ஓரமாக ஒதுங் நின்று தன் உள்ளத்து ஏமாற்றங்கள் யாவு கண்வழியேகொட்டித்தீர அழுதுகொண்டிருக்கு அவளைவேடிக்கை பார்க்க முனையும் மூன்ற வகுப்புப் பிள்ளைகளை விரட்டிக் கொண்டிரு கும்போதே,
"அவவுக்கு கடைசியிலை கொஞ்சம் லெவ வந்திட்டுதுரீச்சர். அதுதான்கோட்டைவிட்டிட்ட அவ வகுப்பு ரீச்சரின்ரை செல்லமுந்தா காரணம். எல்லாருஞ் சேர்ந்து அவளை கெட்டிக்காரி, கெட்டிக்காரி எண்டு சொல்லி”.
என்று மங்களம் ரீச்சர் தேவிகா ரீச்சருக் சொல்லி கொண்டு போவது எனது காதுகளி மாத்திரம்தான் விழுந்திருக்கவேண்டும். அந்த பிள்ளையின் காதுகள் அதைக் கேட்டதாக தெரியவில்லை.
பிஞ்சுமனதின் சஞ்சலத்தை உணரr மங்களம் போன்ற எத்தனை பேர் இருக்கிற கள். முதலாம் வகுப்புப்பிள்ளைஒன்றுகரிய உ யம் பற்றி பத்து வாக்கியங்கள் சொல்லவில்ை என்பதற்காக அந்தப் பிள்ளைக்கு அடிபோட் நீண்டநேரம் முட்டிபோட்டு இருக்கவைத்த அற மங்களம் ரீச்சருக்கு இந்தப் பிஞ்சுப் பிள்ை களின் உள்ளத்தைவிளங்கிக்கொள்ளமுடியு என்ன? நீண்ட விடுமுறைக்காகவும், சம்பள துக்காகவும் வந்தவள் அவள். கற்பூர வாசை பற்றிகழுதைக் கென்ன?.
பாவனா, அந்த அழகிய பெயர் என்ை என்றும் ஆதர்சயப்படுத்தும். அவளுக்கு நா வகுப்பாசிரியராக வந்து இரண்டு வருடங்கள் கின்றன. ஐந்து தவணைகள் முழுவதாக எ ஆன்மாவில் லயித்துவிட்ட பிள்ளைகளி அவள்தான் முதல்தரத்தில் இருப்பதுபோல ஒ உணர்வு. அவளைக் காணும் போதிலெல்ல
Wembadi Girls' High School

ாக்கேடு?
ഭ്ര, മ, ബ്രസ്ഫുരaര്
பிள்ளைகளே இல்லாத என்னுடைய நெஞ்சக் குளியை தாய்மை உணர்வொன்று நிறைத்துப் பிரவகிக்கும். அவர் கூட ஒருநாள் காலையிலே,
"ஏனப்பா. உண்ரை வகுப்பிலை பாவனா எண்டு ஆரோ பிள்ளை படிக்குது போலை. ராத்திரி ஏதோ கனவுகண்டு பாவனா கவனம். பாவனா கவனம். எண்டு வாய் புசத்தினனி.” என்று சொன்னார். -
சில சமயங்களில் நான் தனிமையிலே ஓய் வாக இருக்கும்வேளைகளில் எனது வகுப்புப்பிள் ளைகளின் குறும்புத்தனத்தை மீள நினைத்து இன்புறுவதும் உண்டு. அவ்வேளைகளில் கூட அந்த இருபதுபிள்ளைகளைக்கொண்டவகுப்பில் முகிழ்த்து மிதப்பது பாவனாவின் நினைவுகள் தான். உள்ளூர எனக்குள் இது ஒருவித சந்தோ சத்தை தந்தாலும் நான் அன்பு காட்டுவதில் கூட பாரபட்சமாக நடந்துகொள்கின்றேனாஎன்ற ஒரு வித ஏக்கமும் மனதில் எழுவதுண்டு. என்னை நான் சுதாகரித்துக் கொள்வேன்.
இதுவரை இவர்களைப்போல ஆறு வகுப்பு கள் என்னிடம் வந்துபோயிருக்கின்றன. அந்தப் பிள்ளைகளோடு பழகிய நாட்களும் பசுமையா னவைதான். எனினும் பாவனாவைப் போல வேறுயாரும் என் மனதின் ஆழம்வரை வேர் இறக்கியதில்லை.
உறவாடும் உள்ளங்களில் உதட்டோடு முடிபவை சில. கண்களோடு கரைபவை பல. உள்ளத்தோடுலயிப்பவை இன்னும்சில.இதயத்துள் இறங்குபவை ஒன்றுரண்டு தான். பாவனா அந்த ஒன்றுண்டுஎன்றவகைக்குள்எனக்குள்.
ஒவ்வொருபிள்ளையும் ஒவ்வொரு விதத்தில் எம்மனதில்தம்மைப்பதியவைத்துவிடும் பாவனா எனக்குள்ளே நெருக்கமாக காரணமானசம்பவம் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.
அவள்சென்றவருடம்நவராத்திரிகாலமனனப் போட்டியில் ஆத்திகடி ஒப்புவிப்பதற்காக அவளின் சொற்சுத்தத்தைப்பரிசீலித்தபோதுமூச்சுவிடமால்
○

Page 64
பெரிய மனுசித் தோரணையுடன் முதல் முப்பது வரிகளையும் ஒப்புவித்த அழகு. ஏற்பது இகழ்ச்சி என்பதை ஏற்பது நிகழ்ச்சி என்றும் 'ங்ப்போல் வளை என்பதை “ஞப்போல் வளை என்றும் தவறாக உச்சரித்த அவளின் மழலையைதிருத்த நான் படாதபாடுபட்ட பரிதாபத்தை பார்த்து,
"ரீச்சள். நான் வீட்டிலை வடிவாகச்சொல்லிப் பழகிப் போட்டியிலை சரியாகச் சொல்லி பரிசு வாங்குவன்"என்றுகூறியவார்த்தைகளும் அதன் பின் பழகிப் போட்டியிலை கலந்து முதலாமிடம் பெற்றுவந்து, ரீச்சர் எனக்கு முதல் பரிசு ஆத்திசூடி மனனத்தில் என்று கூறிச் சிரித்து சற்றுத் தாம தித்து "உனக்கு நாக்கு பிரளுதில்லை. நாக்கு வழிக்கிறதில்லை. நாளைக்கு நாக்கை வழிச் சிட்டுவா." என்றுநான் அவளின் தவறுகளைத் திருத்தியபோது கோபத்தின் உந்தலால் பேசிய வார்த்தைகளை என்னைப் போலவே பாவனை செய்து பேசிக்காட்டிச்சிரித்தபடிஓடிமறைந்தாள். அந்தச்சம்பவம் என்மனதில் மிதந்துவரும் வேளைகளில் நானும் பலமுறை வெள்ளையா கச்சிரித்துக்கொள்வேன். பிள்ளைகள் மாதிரி.
பிள்ளைகளோடு உறவாடுவதில் உள்ள சுகம் அற்புதமானது. அவர்களின் கபடமற்றஉரை யாடல்கள் வெள்ளைச்சிரிப்பு, இதயம்நிறைக்கும் அன்பு அவை ஆத்மாவின் சுரங்கள்.
இதுவும்சென்றவருடம்தான். ஆசிரியர்தினத் தன்று நடந்தது. எங்கள் பள்ளிக்கூடம் ஆசிரியர் தினத்தை இந்திரவிழாவாகக்கொண்டாடிமதியம் வரை கலை நிகழ்ச்சி பார்த்து, புரியாணிசாப்பிட் டுப் புகைப்படங்கள் எடுக்கும் வசதிபடைத்தல்ல. சுனாமிசிதைத்தவாழ்வின்எச்சசொச்சங்களுடன் தகரக் கொட்கையினுள்ளும் மரநிழலிலும் கோயில் மடத்திலுமாக இயங்கும் பாடசாலை தான். என்றாலும் உயிர்த்துடிப்பான அந்த ஒருமணிநேர ஆசிரியர்தினநிகழ்வின் முடிவில் வெண்ணிறப் பட்டாம் பூச்சியாய் என்னிடத்தில் ஓடிவந்தபாவனா"ரீச்சர்குனியுங்கோ" என்றுகூறி வாஞ்சையுடன் என் கன்னத்தில் முத்தமிட்டு என் கையுள்ஏதோஒருமிகச்சிறியபொருளைத்திணித்து விட்டு ஓடிய காட்சி. ஒரு அழகான சிலைட்
G1)

இன்றும் பின்னல் போடும்போது பாவனா தந்த அந்த 'சிலைட்' டைத்தான் போடுவேன். இவருக்கும் அது நன்றாகப் பிடிக்கும். | "ரீச்சர்... பாவனாதந்தசிலைட்வடிவா?...அவ ரீச்சர்.. அவவின்ரை அம்மா கொடுக்கிறகாசிலை... ரண்டு ரண்டு ரூபா சேர்த்து வைச்சு நாப்பது ரூபா வுக்கு அதை வாங்கினவா” என்று இன்னொரு பிள்ளை கூறிய வார்த்தைகள் அந்தப் பிஞ்சுக் குள் பொதிந்து கிடக்கும் உயிர்த்துடிப்பான அன்பை உணர்த்தியது.
உண்மையில் ஆசிரியத்தொழிலின் மகத்து வத்தினை எனக்குள் எடுத்துக்காட்டியது அந்தப் பிஞ்சின் அன்பு. என்னைத் தன்னுள் உள்வாங்கி தன்னை என்னுள்விதைத்துவிட்ட அந்தப்பிள்ளை என் நாடித் துடிப்புக்களோடு ஒன்றித்துவிட்டாள்.
அவள் படிப்பிலும் மிகுந்த கெட்டிக்காரி. வகுப்பிலேசெய்யும் புதிர்க்கணக்குகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. பஞ்சதந்திரக்கதைகள் அடங்கிய கதைத் தொகுதிகளை ஒவ்வொரு நாளும் பாடசாலை நூலகத்திலிருந்து கடன்வாங் கிச் செல்வதைக் கண்டிருக்கின்றேன். இறுதியாக நடந்த திருக்குறள் மனனப்போட்டியில் முதல் பத்து அதிகாரங்களையும் பொருளோடு ஒப்புவித் ததைப் பார்த்துவிட்டு எங்கள் அதிபர் என்னை பாராட்டிச் சென்றார். பிள்ளைகளின் திறமைகள் தானே ஆசிரியர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அர்த்தம் கொடுக்கின்றன.
என்னுள் நிறைந்த பாவனா அழுது கரைந்து போகின்றாள். அவளின் உள்ளத்தி லிருந்து வெளிப்பட்ட குமுறல்களை நெஞ்சுக் கூட்டினுள் அடக்கிவைத்து விம்மிப்பொருமி அழுது கொண்டேயிருந்தாள். என்னால் ஆறுதல் கூறி அவளின் அழுகையினை நிறுத்திவிட முடியவில்லை.
“அம்மா... அழாதையடா... ரீச்சர் இவளவு சொல்லியும் அழுகிறியள். எல்லாப்பிள்ளையளும் பார்க்கப்போகினமெல்லே அழக்கூடாதடா...” ' அவள் என்னுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டேயிருந் தாள். "இப்ப என்னத்துக்கடா அழுகிறியள்?...
Vembadi Girls' High School

Page 65
எங்கடை பள்ளிக் கூடத்திலை மட்டுமே இப் எல்லா இடமுந்தானே. நீங்கள் நல்ல 'மா தானே எடுத்திருக்கிறியள். அது போத உப்பிடித்தான் போன வருஷமும் ஒரு பிள் கெட்டிக்காரி ஆனால் கட்டவுட் கூட எண்டத பாஸ்பண்ண முடியேல்லை. உந்த மாக்ஸ் பிள்ளைக்கு வடிவாக்காணுமடா. அழக்ச தபா. ரீச்சர் சொல்லுறனெல்லே."
என் மனவிருப்பை மறைத்து வைத் கொண்டுபிள்ளையை தேற்றமுற்படுகின்றே பாவனாவின் அழுகை அதிகரித்ததே ஒ அவள் தேறுவதாகத் தெரியவில்லை.
“செல்லமெல்லே. என்னடா அழக்கூடா நீங்கள் ரீச்சரோடை வாங்கோ வீட்டை கொன் போய்விடுறன். இனியும் நீங்கள் அழுத ரீச்சரும் அழுதிடுவன்.”
இந்தவார்த்தைகளின் பின்னால் என்னி நிறைந்திருந்த மெளன இடைவெளி ஒன் அவளின் அழுகை சிணுங்கலாகச் சிதை கொண்டிருந்தது.
"நான் வீட்டை போகமாட்டன் ரீச்சர்" உறுதியுடன்,
ஏன்?. "6.560 L (3LT60TT65 3LDLDIT....." L5600i அழுகிறாள்.
மாக்ஸ்போதாதுஎண்டுஅம்மாஏசுவாவ "அப்பிடி ஏசமாட்டா." ஏன் அம்மா பிள் யோடை வரயில்லை?."
என்னடா சொல்லுங்கோவன். அவ6 உள்ளத்தைக் கிளறி காரணத்தை அறிந்து வேண்டும் என்ற எண்ணத்தில்
"ரீச்சர். அம்மா மருந்து குடிச்சுச் செத்
GUIT6) T...."
"............................................. நான் மெளனியா சிலைத்துவிட்டேன்.
"ரீச்சர். நேற்று எங்கடை பக்கத்துவீ சிந்துவின்ரை மாக்ஸ் பாத்து அவைக்
Vembadi Girls' High School

Jig?
ாதா
5T6D
9t
6) LT
ால்
flub
றில் ந்து
மிக
துப்
ாகச்
குத்
தெரியும். சிந்து பாஸ். அப்பவே அம்மா சொன் னவா சிந்துவைவிட நீதான் கெட்டிக்காரி. உன்னைப் பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்த்து படிப்பிக்கிறனெண்டு கொப்பா சொன்னவர். நீ பாஸ்பண்ணாவிட்டால்மானக்கேடுநான்மருந்து குடிச்சுச் சாவன். நீ பாஸ் பண்ணாவிட்டால் கொப்பாவும் வெளிநாட்டிலை இருந்து வரவும் மாட்டார். உன்னோடை கதைக்கவும் மாட்டார். இங்கைநானும் செத்துப்போவன். பிறகு உன்னை ஆர்பாக்கிறது எண்டு சொன்னவா. 99.
அவளது வார்த்தைகள் விக்கலாகி வெளி வந்தது. நெஞ்சம் பொருமியபடி மீண்டும் அழத்ெ ங்கினாள்.
நீர்த்திரைஒன்றுஎண்கண்களை மறைப்பது போலிருந்தது.
அந்தக் குழந்தை மனத்தின் ஏக்கம் அறி யாத பெற்றாரா அவர்கள்? ஒரு பிள்ளை யின் மனத்தைச் சிதைக்கின்ற இவர்களுக்கு என்ன 6356TU6) Lib?
மங்களம்ரீச்சளின்வார்த்தைகளால் என்னுள் எழுந்த எரிமலை அடங்கி மெளனித்தது.
அந்த வெள்ளை மனதில் ஏக்கத்தை விதைத்து விட்டு. எதிர் பார்ப்புக்களை சுமக்க வைத்துவிட்டு. உணர்வுகள் எந்திரமாகிப்போய் விட. கெளரவம் பற்றிய கனவுகள் இவர்களுக்கு, "வாடா. நானும் வாறன் உங்கடை வீட்டை அம்மாவோடைரீச்சர்கதைக்கவேணும்." என்று கூறியதும் அவளின் முகத்தில் திடீரென ஒருவித LD6Offe).
நான் "ஷோட் லீவுக்காக" அதிபரின் அலு வலகம் நோக்கி நடக்கின்றேன். கண்களை துடைத்தபடி அவளும்என்னைத்தொடர்ந்தாள்.
பாடசாலையின் எந்திரத்தனமான இயக் கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த பாடத்தொடக்கத்துக்கான மணி ஓசை சர்வசாதார ணமாய் ஒலித்தது.
ܣܛܘ ஃ ܘܛܥܘ

Page 66
Different Ways in Learn Physics
1. Simulations
This has been probably the most explored field. We talk about simulations when we run in the computer a model of Nature. Sometimes the word modelization is used when the emphasis is on building, i.e., programming the model, while simulation is left for the situation when the modelis considereda “blackbox”. This distinction is somewhat artificial and not always clear. Since the laws of Physics are expressed by differential equations, it is normally easy to implementasimulation for a given physical problem: this maybe for instance the freefall of a stone, the orbital motion of a planet under the influence of one or more stars, and even the collision oftwo galaxies. However, simulations may also be made when we do not have a differential equation butaniterative relation: that is the case of the logistic map, a difference equation used in introductory studies of chaos.
2. Multimedia
This modality is based on the concept of hypertext or, more in general, hypermedia. The wordmultimediameans that modules include a variety of elements, such as texts, images animations, simulations, and video clips. The motto is'an image is one thousandwordsworth” so that the information should be as visual as possible. An hypertext module has Several internal links and alreader does not
G3)

1 Computers to
Mr.P.Vijayakumaran M.Sc., M.Ed.
need to follow a linear or sequential path through the module but, based on his experience and interests, may easily select those parts of the module that are of interest to him at the moment. Other links will enable users to move efficiently between different modules. Essential features of multimediaareinteractivity and flexibility.
However, the sequential way, which still presides to the organization of most courses, seems to be more adequate for systematizing contents. Multimedia may be on-line oroff-line depending on the way that information is offered. Aconnection betweenthese two supports is nowadays easily made. Multimedia off-line did not undergo the big explosion it has been announced, perhaps due to the enormous progress of the on-line format, which is mostly free.
3. Telemetric
The Internet, the network of all networks, has known a big success in the Society in general and in schools in particular. Its use for science teaching and learning shows stilla big potential inspite of the amount of interesting work already done. Computerusein a networkincludes playing with simulations (these may be downloaded from the net or simply explored on-line if they have been written in the Javalanguage), multimedia (HTML, the standard of the World WideWeb, is a
Vembadi Girls' High School

Page 67
multimedia language), and Virtual Re: (VRML is the standard for representing objects or Scenes onthe Internet). Le lookattheway in which Internetischan ourteaching and learning styles.
At the same time, the Intel represents a big step towards a big democratization of education, with ec opportunities being givento every stud independently ofitsgeographical situat Many courses exist on the Web and 1 be accessed by everybody fr everywhere. A good example of Inte use for teaching Physics is the Java-b; General Physics course at the Davids College, North Caroline,USA.
Sometimes, it is not only the aspect of course but also the contents, which new. Let us consider an example revolution in learning contents whic being presented on the Web. One of features of present education is compartmentalization and specializatio instruction by departments and evel subgroups within departments. While is understandable, and even necessal some extent, it has the effect of obscu the connections between differentfield Some universities have begun to exp other ways of organizing the educatio scientists and engineers.
4. Computer-Based Laboratories
Physics is an experimental science the computer found already a placeir
Vembadi Girls' High School

ality Physics laboratory. The richness of 33D Computer-Based Labs and associated et us
modeling tools could have a major impact ging
on physics teaching and learning. We can. use these tools to make Physics far less
formidable for students with low enet mathematical abilities. We can use them to gger place more emphasis on intuition, and, at qual the same time, to give students the ability lent, to solve complex problems.
ion.
nay
f the
Learner-controlled explorations in the -om
Physics laboratory with real-time rnet measurements give students immediate ased
feedback by presenting data graphically Son
in a manner they can understand. Using sensors and software, students can simultaneously measure and graph physical quantities such as position, velocity,
acceleration, force, tempera ture, etc. e of Those tools provide a mecha nism for ch is including in Physics teaching methods, Ethe
which are found effective by educational the research to deal with conceptual difficulties. on of The ease of data collection and a by presentation encourage students to this
become active participants in a process, y to which leads them to ask and answer their ring own questions. The real-time graphical ds. display of actual physical measurements lore
directly couples symbolic representation nof with the corresponding physical
phenomena. Moreover, the comparison of real data with simulations is a very rich pedagogical tool.
and
a the
34

Page 68
Events in S
 

portsmeet
Chief guest Mr. G. Ganesh (G.A., Jaffna)
his wife with our Principal and other Guests
§
Games Captain Test
Valuable Appreciation to us

Page 69
| | |- | |
 


Page 70

Vembadi Girls' High School

Page 71
t
ஈழத்தமிழரின்
அழியாப் புகழ் பெற்று விளங்கும் தமிழர்களின் கலைச் சிறப்பும், அவர்க பாரம்பரியங்களும் என்றும் போற்று ரியன. தொன்றுதொட்டு அன்றையிலிரு இன்றுவரை தமிழர் சமுதாயத்தில் அத ஈழத்தமிழரின் சமுதாயத்தின் பல்வேறு கலைகள் பாரம்பரியமாகப் பேணப்பட்( கின்றன. இவற்றினை நோக்கும்போது றைய தமிழர் சமுதாயத்திலே அழிந்துபே நிலையிலுள்ள இக்கலைகள் கலாசார ை களினுடாகவும் கலாசார விழாக்களின் உ6 வும், பல்வேறுபட்ட போட்டிகளின் ஊடா மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஈழத்தமிழரின் பாரம்பரி கலைகளை நோக்குமிடத்து அக்கலை னவை இயல், இசை, நாடகம் என்னும் மூ வகையான ரீதியில் நோக்கப்பட்டு மக்கள் தமிழ தொடர்பான அறிவை வளர்ப்பது மாணவர்கள் மத்தியிலும் கலை தொடர் பாரம்பரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கின்றன. பரத நாட்டியம், கூத்து நிகழ்ச்சி நாட்டிய நாடகங்கள், மேடைப் பேச்சுக்கள் கங்கள் என பல்வேறு கலைகள் ஈழத்தமி பாரம் பரியக் கலைகளாகக் கொள்ளப் இன்றைய தமிழ் மக்கள் மத்தியில் சிறப் பெறுகின்றன.
ஈழத்தமிழர்க்கே உரிய கூத்து வ ளானவை ஒவ்வொரு பிரதேசத்திலும் ம விரும்பும் ஒரு கலையாகக் காணப்படுகின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து, யா ணத் தமிழரின் சுவாரஸ்யமான கூத்தாக கள் விரும்பி ரசிக்கின்ற ஒரு கூத்து நிக யாகக் காணப்படுகின்றது. மட்டக்களப் தேசத்தில் வடமோடி, தென்மோடி முத கூத்து வகைகளும், மலையகப் பிரதேச காமன்கூத்தும் சிறப்பிடம் பெறுகின் இவற்றை அழிந்து போகாமல் வளர்ப் காக பல்வேறு வகையான போட்டிக6ை
Vembadi Girls' High School

பாரம்பரியக்கலைகள்
ஈழத் எரின் தற்கு நந்து
T6)g JLILLBவரு இன் ாகும் DUJTE
TIL 35 கவும்
யக்
356TT ன்று ரிற்கு துடன்
LT60T
நிற்
ழரின் ILJLGB Lillió
50DE55
iறது. ற்ப்பா அவர் ழ்ச்சி பு பிர
T60T த்தில்
றன. பதற் ாயும்
நடைபெறச் செய்து மணாவர் சமுதாயத்தில் அவற்றை வளர்ப்பதன் மூலமும் எதிர்காலத் தில்கூட இப்பாரம்பரியக் கலைகள் நிலைத்து நிற்க இன்றைய தமிழ்ச் சமுதாயம் ஆவன செய்கின்றது. மேலும் இசை நாடகங்களான அரிச்சந்திர மயான காண்டம் போன்றனவும் பவளக்கொடி, அல்லி அர்ஜூனா போன்ற மேடை நாடகங்கள் பலவும் பாரம்பரியக் கலை களாக வளர்க்கப்படுவதனைக் காணலாம்.
பரதநாட்டியத்தைப் பொறுத்தவரை அது நடனத்துறையில் சிறப்பிடம் பெற்று விளங்கு கின்றது. இதனைவிட நாட்டிய நாடகங்களான நளதமயந்தி, இராமாயணக் காட்சி, பாரதக் காட்சி போன்றனவும் பாரம்பரியக் கலைகளா கக் கொள்ளப்படுகின்றன. தலைமுறை தலை முறையாக தமிழர் சமுதாயத்தில் வளர்க்கப் படும்கலைகளுள் சிறப்பிடம் பெற்றுமுதல்நிலை யில் விளங்குவன இசை நிகழ்ச்சிகளேயாகும். இவ்வகைக் கலையானது ஆலயத்தில் தேவா ரம் இசைக்கவும், பாமாலை பாடவும் உகந்த தாகக் கருதப்படுவதுடன் கேட்பவரை மெய்யு ருகி பரவசம் கொள்ளச் செய்யும் கலையாக வும் இது விளங்குகின்றது.
ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை களை நோக்குமிடத்து அவை ஒவ்வொன்றும் தெய் வாம்சம் பொருந்தியதாகவே காணப்படுவது டன் அனேகமான கலை நிகழ்வுகள் யாவும் பக் தியை வளர்ப்பதாகவும் இறை சிந்தனையை, இறைவன் பற்றிய உண் மையை உணர்த்து வனவாகவும் காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாத சமயத்தில் அவர்களின் சுதேச மொழி யான / தாய் மொழியான தமிழை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டனவாகவே உள்ளன. இறைவனே "கலையரசன் கலைகள் யாவற் றிற்கும் அதிபதி சரஸ்வதி இதனை நாம்
"ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் ஏய உணர்விக்கும் என்னனம்மை."
○

Page 72
என்கின்ற பாடல் அடியின் மூலம் உணர்ந்துகொள்ளலாம். இப்பாரம்பரியக் கலைகளின் அம்சமாக இசைக்கலைக்கு இசைப்பிரியனாக சிவனும் நடனத்திற்கு நடராஜரும் ஒப்பாகக் கூறப்படுவதால் உண்மை யில் ஈழத்தமிழரின் இக்கலைகள் தெய்வாம்சம் பொருந்தியதாகவே காணப்படுகின்றது. அது மட்டுமன்றி இக்கலைகளை வளர்க்கும் இடமாக கலையரங்கங் களைவிட ஆலயங்களே அதி களவில் முக்கியத்துவம் அளிக்கின்றன.
கலைகள் மக்களின் பண்பாட்டைச் செம் மைப்படுத்துவதோடு மக்களிற்கு அறிவு சார்ந்த ஆக்கபூர்வமான எண்ணங்களை / ஆற்றலினை வழங்கி மனிதனை மனிதனாக வாழவைக்கின்றது. ஈழத்தமிழரின் பாரம் பரியக் கலைகளும் அவ்வாறே பல்வேறு தத்து வங்களை கூறுவனவாகவும் மக்களை மக்க ளகவும் வாழவைவக்க உதவுகின்றன. தர்மம், ஒழுக்கம், பக்தி, பிறனில் விழையாமை, பொய் கூறாமை, தாய், தந்தை, குரு, சொற்கேட்டல்,
எனது திறமையை அடையந எவ்வளவு கஷ்டப்பட்டு உழை என்பதை மக்கள் அறிந்தால் ஒரு அதிசயமாகவே தோன்ற
- மைக்க
 

பெரியோரிற்கு கீழ்ப்படிதல், சிறந்த நட்பு போன்ற பல்வேறு வகையான ஒழுக்கக் கருத் துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக இக் கலைக்ள விளங்குவதால் மக்கள் இவற்றைப் பொழுதுபோக்காகப் பார்த்து ரசிப்பது கூட வாழ்விற்கு எவ்வளவோ பிரயோசனமாக விளங்குகின்றது.
வாழையடி வாழையாக சந்ததி சந்ததி யாக பாரம்பரியமாக வளர்த்துவருகின்ற ஈழத் தமிழரின் கலைகள் மக்களை மேம்படுத்துவ தற்காகவே உருவாகியவை. எனவே இக்கலை களை மாணவர்களாகிய நாமும் பேணி வளர்ப் பதன் மூலம் நாம் மட்டுமல்ல, எதிர்கால சமுதா யமும் கூட பயனை அடையமுடியும். அவர்க ளும் சிறந்த வழியில் வாழ வழிகாட்டும்.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"
கனகதுர்க்கா கனகரத்தினம் 2010, கலைப்பிரிவு.
Vembadi Girls' High School

Page 73
Daigai
கல் தோன்றி மண் தோன்றாக் கால6 லாம் கடந்தது பிரபஞ்சம் எனும் ஓர் பிரமா மான அண்டவெளி தோன்றி, அதிலே சூரிய மண்டலங்கள் உருவாகி, ஒவ்வொ லும் பலகோள்கள், உபகோள்கள் என பல்ே சடப்பொருட்கள் உண்டாகி, அவை ஒன்விெ றிலும் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற க சிறிதளவேனும் உருவாகி இருக்கும் காலத் பூமி எனும் கோளிலே நீர்வாழ் உயிரினங் உண்டாகின. அதைத்தொடர்ந்துநீரிலும் திலும் வாழக்கூடிய உயிரினங்கள் உருவி பின்னர் நிலத்தில் மட்டும் வாழும் உயிரினா உருவாகின. இவ்வாறு கூர்ப்பின் வளர்ச்சி இறுதிக் கட்டமாக ஆறாம் அறிவான பகுதி வைக் கொண்ட மனிதன் இப்பூலோகத் அவதரித்தான். அக்காலத்தின் நிலைமை எ வெனில், இப்பூலோக சூழலிற்காகவே மனி அவதரிக்கப்பட்டான் என்பதாகும். ஆனால் கருத்து இன்றைய காலத்தில் முழுவதுமாக கப்பட்டுள்ளது. அதன் காரணம்தான் என்6
பகுத்தறிவைக் கொண்ட மனிதன் காலத்திலே எந்தவித கடமைகளும் இன்றி, 2 பதும் உறங்குவதுமே தொழிலாகக் கொ இருக்கையில், அவனது சூழலில் பல இ பாடுகளை அவன் எதிர்நோக்கவேண்டி பட்டது. அதுதான் அவனது முதலாவது ச6 அவ் இடர்களில் அகப்பட்டவன் ஆ.ஊ. ஈ. என பல ஓசைகளை உருவாக்கின என்ன அதிசயம்! அவனிடம் இருந்து ஏ புதுவித உணர்வு வெளிப்பட்டது. அதை அ இயற்கையின் மர்மம் என சிந்திக்கத் தெ விடினும் அதுவே அவன் முதல்தடவை ஆ யப்பட்ட விடயமாகும். அதுவே அவன் இ பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வழி லியது எப்படி?.
இவ்வாறு அவன் ஓசைகளை உரு கியதை இட்டு சிந்திக்கத் தொடங்கின
Vembadi Girls' High School

VS இயற்கை
ாகி,
ந்தறி தில்
ன்ன
இக்
ஆதி
ண்டு டர்ப் BuD IIT65.
ான். தோ வன்
ਲਸ ன்று கோ
வாக்
T60t.
அதன் பயனாக அவன் தனது சகாக்களிடம் ஏதோ ஒரு விதத்தில் சில உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட்ான். இவ்வாறு பூமியின் ஓரிடத்திலா மனிதன் இருப்பான். இல்லை, அவன் பல திசைகளிற்கும் சென்று பல குடி களை உருவாக்கியிருந்தான். ஒவ்வொரு இடத் தில் இருப்பவர்களும் ஒவ்வொரு விதமாகத் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளப் பழகிக் கொண்டனர். இவ்வாறு தோன்றியதே இன்றைய எல்லா மொழிகளும் ஆகும். இம் மொழிகள் பின்னர் எழுத்துருவானது. அதன் பயனே இன்று நான் இதை எழுதுவது மனித னின் முதலாவது சவாலிற்கான விளைவுதான் மனிதன் பேசக் கற்றுக் கொண்டதும் எழுதக் கற்றுக் கொண்டதுமாகும்.
இவ்வாறு மனிதன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி பல வழிகளில் சிந்திக்கலா னான். அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பிரதிபலன்கள் இருந்தன. அவன் வானத்தைப் பார்த்தான், பூமியைப் பார்த்தான், தன்னையும் பார்த்தான். இவ்வாறு பார்த்ததால் பல இயல் கள் உருவாகின. அவையாவன : வானியல், புவியியல், உயிரியல், பெளதீகவியல், இரசாயன வியல் என்பனவாகும். ஒவ்வொரு துறை யிலும் அவன் தனது சிந்தனையைச் செலுத்தி னான். அப்போது அவன் பல இயற்கையின் மர்மங்களைக் கண்டான்.
வானை நோக்குகையில் வானத்திலுள்ள நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், எரிகற் கள், வால்வெள்ளிகள் எனப் பலவற்றையும் கண்டு இவற்றை அதிசயித்து நோக்கினான். பின்னர் அவையெல்லாம் ஓர் ஒழுங்கிலே தோன்றும் கோலத்தையறிந்து அவை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். ஆகா! இவ் ஆராய்ச்சியைப் பற்றிக் கூறுகையில் ஆராய்ச் சியாளர்கட்கா? எனக்கும்கூட மனதில் ஓர் புத்துணர்ச்சி, இதை இயற்கையின் மர்மம்

Page 74
என்று சொல்லலாமா? இது ஒவ்வொருவ ருக்கும் வித்தியாசமானதாகத் தோன்றும்.
புவியியல் பற்றி சிந்தித்த மனிதன் கற்பாறைகளின் வகைகளையும், பூகோ ளத்தின் பகுதிகளையும் அறிந்து கொண் டான். அத்துடன் இன்று அது இல்லையென் றால் உலகம் இயங்காது என்று சொல்லத் தக்க வகையில் கனிய வளங்களை பூகோ ளத்திலிருந்து பெற்றுக்கொண்டு வருகிறான். பூகோளத்தின் பகுதிகள் பற்றி ஆராய்ந்தவன் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டதன் காரணத்தை அறிந்தான். இதுதான் மனிதனின் வெற்றியாகும். அதாவது ஒப்பிட்டு, பகுத்தறிந்து நோக்கும்தன்மை ஆகும். இது உயிரியலுடன் சம்பந்தப்பட்டது. அதாவது உயிரினங்களின் கூறுகளை ஆராய்ந்த உயிரியலாளன் உயரி யலிற்கேற்ப உயிரினங்களிற்கு தேவைப்படும் சூழலை அறிந்து கொண்டான். எனவே உயிரியலாளன் புவியியல் பற்றி அறிகிறான். இதுதான் அவனது வெற்றிக்கு காரணம். ஆராய்ச்சிக்கு எல்லைகள் கிடையாதென்பது புலப்படுகின்றதல்லவா? இவ்வாறு ஆராய்ச்சிக் குத் தூண்டுவதை இயற்கையின் மர்மம் என்று கூறலாமா? இதுபற்றிக் கேட்டால், ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கருத்துப் புலப்படும்.
பெளதீகவியல், இரசாயனவில் என் பன சில விடயங்களில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. அதாவது இப்பிரபஞ்சத்தின் மிகுந்த சிறிய பொருள் அல்லது கட்டமைப்பு அலகு எனக் கூறப்படுவது அணுவின் கருத்துகள். அது இரசாயனவிய லைச் சார்ந்தது. அந்த அணுவின் கருத்துகள் எவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்கியதென் பது இரசாயனவியலன்று, அது பெளதீகவியல். இது பற்றி மனிதன் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு வருகிறான். அல்பேட் ஜன்ஸ் டீன் என்ற விஞ்ஞானி பிரபஞ்சம் பற்றிக் கூறு கையில் "இப் பிரபஞ்சத்திற்கான எல்லை உண்டு”எனக் கூறியிருக்கிறார். ஆனால் இக்கருத்தை வேறு எவராலும் ஏற்றுக்கொள்ள
(39)
 

முடியாதுள்ளது. அதுபற்றி இன்றும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிரபஞ்சம் தோன்றிய முறை பற்றி ஆராய்ச்சி நடாத்திய மனிதன் இன்று அதன் முடிவை அறியும் நிலையிலுள் ளான். ஏனெனில் புரட்டாதி மாதம் 10ம் திகதி (2008 அன்று ஐரோப்ப்ாவில் ஆரம்பமான ஆராய்ச்சி அதற்குச் சான்றாகும். இவ் ஆராய்ச் சியில் இன்றைய புதிய இலத்திரனியல் சாத னங்கள் பயன்படுத்தப்பட்டு அணுவின் கருத்து கள் எவ்வாறு உருவாகியிருக்குமென ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதன் விளைவு இப்பூலோ கத்தை அழிக்கலாம் என அனேகமானோரால் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அணுவின் கருத்துகள் உருவாகுவதற்கு சக்தி தேவை. அச்சக்தியானது சூரியசக்தியிலிருந்தும் மற்றும் ஏனைய பூலோகசக்தியிலிருந்தும் எடுக் கப்பட்டால் இப்பூலோகம் அழியக்கூடும். அதா வது பிரபஞ்சத்தின் அடிப்படைத்தத்துவம் சக்தி, சடப்பொருள் எனும் இரண்டையும் கொண்டது. சக்தியை சடப்பொருளாக்கலாம், சடப்பொருளை சக்தி யாக்கலாம். இதன் விளைவாகக் கண்டு பிடிக்கப்பட்டதே அணுக்கருச்சக்தி ஆகும். இதைக்கொண்டேற்பட்ட பாரிய அழிவே முத லாவது உலக மயாயுத்தத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியாலேற்பட்ட அணு குண்டு வெடிப்பாகும். இது மனிதனின் கண்டு பிடிப்பா? இயற்கையின் மர்மமா?.
இன்று அமெரிக்காகக் கண்டத் தருகே, அத்திலாந்திக் சமுத்திரத்திலே பெர்மியூடா முக்கோணப் பிரதேசம் என்று கூறப்படுகின்ற பிரதேசமானது யாவராலும் பயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கின்றது. இது இயற்கை யின் மர்மமா? இது பற்றி இன்று மனிதன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். அதன்படி பெர்மியூடா முக்கோணப் பிரதேசம் இருக்கும் இடத்திலே கடலிற்கடியிலே பூமியின் அடர்த்தி அதிகமாக இருப்பதாகவும் அத னாலேயே அந்தப் பிரதேசத்தின் மேலே செல் லும் பொருட்கள் கவரப்படுகிறதெனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் கண்டு பிடிப்பல்லவா?
-- Wembadi Girls' High School

Page 75
உயிரியலில் பல வளர்ச்சிகண்டமனி புதிய உயிர்களைப் படைப்பதற்கான சக்திை பெற்றுள்ளான். அதாவது cloning முறை குழந்தை பெறுவதாகும். இது மனிதன கண்டுபிடிப்பல்லவா? இவ்வாறு பல அதிச களையும் கண்டுபிடிப்புக்களையும் கூ கொண்டே செல்லலாம். இதற்கு எல்லையுண் இல்லை, இதற்கு எல்லை கிடையாது?
இப்பிரதேசத்தை படைத்த சக்தியா 6 இவ்வாறு பல இயற்கை மர்மங்களை உருவா
e
புன்ன
கந்தகப் புகை கலந்து
கழிவு ஒயில் கலந்தாள் போன்ற
காலை நேர இளங்காற்றும்
காதுடையும் வெடிச்சத்தமும்
சொந்தமாய் பழகிப்போய்
சோர்வடைந்த எம் மனதிற்கு
உயிர்ப்பளிக்கும் ஓவியமே
உன்னை நான் கண்டதும்
உயிர் துளிர்த்தேன்
என் சிறுகைப்பிடி சிந்தைமுன்
விரிந்து சிரிக்கின்ற சிருங்காரமே
இங்கே எவரும்இதயத்தால்
சிரிப்பதேயில்லை.
பல்லால் உதட்டால் ஏன்
Vembadi Girls' High School

தன் Dujú
ரின்
யாங்
LT2
னது க்கு
கிறதென நம்பப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. மனிதனின் சிந்தனையின் ஆரம்ப கட்டம் அதிசயப்படுதல் இதுவே இயற்கையின் மர்மமென பொய் வார்த்தையால் கூறப்படு கிறது. ஆகவே இந்த மானிடனின்கண்டுபிடிப்பு கள் அவனது ஆற்றலின் விளைவால் உண்டா வதால் அதுவே இப்பூலோகத்தை ஆளும் மகாசக்தி எனக் கூறுகிறேன்.
மோசிதா பாஸ்கர மகாராஜா, தரம் 11
கைப் பூவே
பாவனையால் மட்டும்தான்
உன்னைப்போல் சிரித்து
இங்கு உடைபட்டு திருந்தியோர்
ஏராளம் இங்கு உன்னை
கண்களால் தரிசித்து
காயங்களுக்கு கரைதேடுவோர்
ஏராளம் கண்மணியே காவியமே தினம்
காணவேண்டும் உன் புன்சிரிப்பை
கரைந்து காணாமல் போகவேண்டும்
எம் கவலைகள் காற்றில் சிறு
பூவே எமக்காக தினம் ஒருமுறையாவது
புன்னகை பூத்துவிடு இப்போதுபோல்
எப்போதும்.
S. FTLDs)
2OO9 D. Luíslu J6ö
○

Page 76
பிரதம விருந்தினர் மு.திருநாவுக்கரசு (ஒய்வு பெற்ற நீதிபதி) அவர்கள் உரையாற்றுகிறார்
ஜதீஸ்வரம்
 
 

4 14:14 - - - - -
ர விழா
அதிபர் உரை
'தமத்தின வர
2007
புஷ்பாஞ்சலி
கண்ணகியும், பாண்டியனும் அவைக் காட்சி
ரமழனை வழI
2007
அதிபர், பொறுப்பாசிரியருடன் தமிழ் மன்ற உறுப்பினர்கள்

Page 77


Page 78
யாழ்ப்பாணத்தி
DITSFGOL356
இயற்கை அன்னை தன் அன்புக்கரங் களால் வளங்களைவஞ்சகமின்றிவாளியிறைத்த பிரதேசங்களில் யாழ்ப்பாணம் முதன்மையா னது ஆகும். அவற்றுள் நீர் வளம், நிலவளம் என்பவற்றிற்குப் பஞ்சமே இல்லை. ஏனைய பிரதேசங்களைப்போல் யாழ் மக்களுக்கு நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித சிரமங்களும் இருக்கவில்லை.
எமது முன்னோர்கள் கட்டிக்காத்த இயற்கை வளத்தின் காரணமாக நிலத்தடி நீரானது உரிய வகையில் சேமிக்கப்பட்டு இன்றும் மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அண் மைக்காலமாக எமது பெறுமதிமிக்க நிலத்தடி நீரானதுமாசுபட்டுச் செல்லும். போக்குக் காணப் படுகின்றது. போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் யாழ் பிரதேசத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு, மணல், மண், கற்கள் அகழப்பட்டு எம் இயற்கை வளங்கள் சூறையாடப் பட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர் குறை வடையைத் தொடங்கியது. கடற்கரைஓரங்களில் மணல் அகழப்பட்டு கடற்கரை விஸ்தீரணம் குறைக்கப்பட்டது. அதனால் கடல்நீர் உட்சென்று நிலத்தடி நீரைப்பெறும் முக்கிய மூலங்களான கிணறுகளை மாசுபடுத்த ஆரம்பித்தது. இதன் விளைவாக நெடுந்தீவு, தென்மராட்சி, வடமராட்சி போன்ற, கடலை அண்டிய பிரதேசங்களில்நிலத் தடி நன்னீர் உவர்நீராக மாறத் தொடங்கியது.
இது மட்டுமன்றி விவசாயிகள் பயிர்களின் செழிப்பை அதிகரிப்பதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் எனப் பயன்படுத்தும் பூச்சி கொல்லிகள், கிருமி நாசினிகள் என்பவை மண்ணுடன் கலந்து மழைநீர்மூலம் உட்சென்று நிலத்தடி நீருடன் கலந்து அதை மாசடையச் செய்கின்றது. இதன் காரணமாகப் பெருமளவு நீர் மாசடைந்ததால் மக்கள் தமது அன்றாடத் தேவைகளுக்கு நிலத்தடி நீரை உபயோகிக்க
محصول ہۂ\

ல்நிலத்தடி நீரும் ல் போக்கும்
முடியாதவொரு சூழல் தோன்றியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
சில காலங்களுக்கு முன் யாழ்ப்பாண நிலத்தடி நீர் அனைவராலும் விரும்பி அருந்தக் கூடியதொரு பானமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் “மினரல் வோட்டர்” என அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே தமது எந்தவொரு தேவைக்கும் நாடிச் செல்கின்றனர். இதற்கான காரணம் நிலத்தடி நீரின் மாசடைவே என்பது தெள்ளத்தெளிவாகப் புரிகின்றது.
மாசடைந்த நிலத்தடி நீரை எவ்வாறு மாசற்றதாக ஆக்குவது என்று நாம் ஒவ்வொரு வரும் எப்போதாவது சிந்தித்தது உண்டா? யாழ் நிலத்தடி நீரில் 2% நீரே மாசடைந்துள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரி விக்கின்றன. எனவே மாசடைந்துள்ள 2% நீரை யும் மாசற்றதாக ஆக்க எம்மால் முடியும். முயன் றால் முடியாதது எதுவுமுண்டோ? யாழ்ப்பாண மக்களின் கலாசார மாற்றங்கள் ஆனது ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்கின்றது. அது கட்டட நிர்மாணத்தையும் விட்டுவைக்கவில்லை. தமது அந்தஸ்த்தை உயர்த்திக் காட்டுவதற்காக மக்கள் தாம் வதியும் காணி முழுவதையும் கற் களாலும், மணலாலும், சீமெந்தாலும் முழுமை யாக நிரப்பி விடுகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அவர்களுக்குத்தெரிவதில்லை. இவ்வாறு செய்வதால் மழைநீர் வடிந்து உட்செல்ல இடமின்றி வாய்க்கால்களினூடு சென்று வீணா கக் கடலில் கலக்கின்றது.
“வானத்திலிருந்து விழும் ஒருதுளி நீரையும் மக்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தாது வீணா கக்சென்று கடலுடன் கலக்க விடமாட்டேன்” என்று அன்று வீர சபதம் எடுத்த மகா பராக்கிரமபாகுவை எம்மக்கள் மறந்து விட்டனர் போலும். அவனைப்
Vembadi Girls' High School

Page 79
போல நாமும் சபதம் எடுத்தோமானால் எ நிலத்தடிநீர் மீண்டும் தூய்மையாகும் என்ப ஐயமில்லை.
கிடைக்கப்பெற்றநிலப்பரப்பில் பசும் புற் வளர்ப்பதன் மூலம் மழைநீர் ஓடாது தேங் கூடியவாறு பாதுகாக்கலாம். இதன் மூ மழைநீர் உட்சென்று நிலத்தடி நீை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாது அ அளவையும் அதிகரிக்கும்.
கரையோரப் பிரதேசங்களில் நிக சட்டவிரோதமணல்அகழ்வுமற்றும் சுண்ணச் அகழ்வு என்பனவும் கண்டல் தாவரங்கள், ( கைக் கற்பாறைகளின் அழிவு என்பனவும் 8 நீர்நிலப்பிரதேசத்திற்குள் ஊடுருவிச்செல்ல சமைக்கின்றது. இதன்மூலம் நிலத்தடிநன்6 னது உப்பு நீராகி மாசடைகின்றது. இது எ எந்த வொரு அன்றாடச் செயற்பாடுகளுக் உட்படுத்தமுடியாதநீராக மாற்றம் பெறுகின் இச் செயற்பாட்டைத் தடுக்க சட்டவிரோத மன அகழ்வுகளையும் சுண்ணக்கல்அகழ்வுகளை தடுப்பதோடு கடற்கரைப் பிரதேச தாவரங் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செ வேண்டும். நீதிக்குப்புறம்பான செயல்களின் எமது பெறுமதிமிக்க வளம் அழிகின்றதே பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செய டாலே இதற்குச் சிறந்தவொரு தீர்வைப் பெற் கொள்ள முடியும்.
இதனோடு பலர் குழாய் நீரை நம்பிகின் களைக் கைவிட்டுச் செல்கின்றனர். அதை
ஒன்றும் செய்யாமல் காத்திருப் நன்மைகள் கிடைக்கலாம். ஆன துடிப்புடன் செயலாற்று பவர்களுக் எஞ்சியிருப்பவையே.
- ஆப்ர
Vembadi Girls' High School

தில்
மகள் பகக் |
மது
அவை பாழடைந்து கவனிப்பாரற்றதாக ஆகி விடுகின்றன. இத்தகைய கிணறுகளில் கொட்டப் படும் கழிவுகள், குப்பைகள் அதனை மூடி அடையாளம் தெரியாதவாறுஆக்கிவிடுகின்றன. இவ்வாறு எத்தனையோ நிலத்தடி நீர் மூலங்கள்
அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன. லம் இத்தகைய பொறுப்பற்ற செயல்களை நிறுத்து மரத் வதன் மூலமும் எமது நிலத்தடி நீரின் மாசடைதல் தன் போக்கினைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
நீரானது மனிதனின் எந்தவொரு அன்றாடச் செயற்பாட்டிற்கும் இன்றியமை யாதது ஆகும்.
மும்
நகல் முரு
“விசும்பிற் துளிவீழில் அல்லாற் பசும்புற்தரைகாணல் அரிது”
கடல்
வழி னீரா
கும்
என்பது திருவள்ளுவ நாயனார் வாக்கு. நீர் மது
முதல்களிலே நிலத்தடி நீரே பெறுமதி மிக்கதும்,
முதன்மையானதும் ஆகும். அது எமது யாழ்ப் றது.
பாண மக்களுக்கு வகைதொகையின்றிக் னல்
கிடைத்துள்ளது. அதிகமாகக் கிடைப்பதால் ரயும்
நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணராது கள்,
இருப்பது சகஜம். எதிர்காலத்தில் அது அரிதான ய்ய
பொருளாக மாறாதிருக்க வேண்டுமெனின் எால்
அதன் மாசடைதல் போக்கு கட்டுப்படுத்தப்பட்டுப் என்
பாதுகாக்கப்பட வேண்டும். எனவே இன்றைய ற்பட் சந்ததியினராகிய நாம் ஒவ்வொருவரும்
எதிர்காலச் சந்ததியினருக்காகவும் எமக்காகவும் நிலத்தடி நீரை மாசடையாது பேணுவோமாக.
மறுக்
நன்று
லமேரிக்கா இராஜேஸ்வரன்
தரம் 10
எால்
பவர்களுக்கும் சில எல் அவையெல்லாம் குக் கிடைத்ததுபோக
ஹாம் லிங்கன்
(42)

Page 80
யார் வெல்வது? இயற்: மனிதனின்கண்
இருபத்தோராம் நூற்றாண்டில் கால் பதித் துள்ள நாம் பல்தரப்பட்ட கண்டுபிடிப்புக்களை
கின்றோம். முதலில் நாம் கண்டுபிடிப்பு என்றால் என்ன என்பது பற்றி சிறிது சிந்திக்க வேண்டும். அதாவதுநாம்எமதுவாழ்க்கையினைசுகமாகவும் இலகுவாகவும் வாழ்வதற்கு மனிதனால் ஆக்கப் பட்டவற்றைக்குறிப்பிடலாம். இவற்றுள்மருத்துவ கருவிகள் வேலையை இலகுபடுத்தஉருவாக்கப் பட்ட இயந்திர மனிதன், இலத்திரனியல் சாதனங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
நிலவை வாவாஎன்றது அந்தக்காலம் நிலவில் காலடி வைப்பது இந்தக்காலம்"
என்றான் ஒரு கவிஞன். ஆம் முன்னைய காலத்தில் தாயானவள் தன் குழந்தைக்கு சோறுட்டநிலவினைக்காட்டுகின்றாள். ஆனால் 1969ம்ஆண்டுஅமெரிக்காவின்நீல்ஆம்ஸ்ரோங், கொலிங்ஸ் அல்றின் ஆகியோர் நிலவிற்குச் சென்று அமெரிக்கக் கொடியைப் பொதித்தார்கள். இதிலிருந்து சந்திரனுக்கு விண்கலங்கள் அனுப்
மனிதகண்டுபிடிப்புக்களுள்முக்கியமானது அணுவாயுதம் 2ம் உலக மகா யுத்தத்தின்போது அமெரிக்காவின் பேர்ள் காபர் தகர்த்தெறியப்பட்ட தனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோசிமா மீதும்நாகசாகிமீதும் அணுகுண்டை. வீசியது. இதன்தாக்கமானது இன்றும் அங்குதாக கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பிறக்கின்ற பிள்ளைகள் மனோபலம் குன்றியவர்களாக இருப்பதை நாம் கண்முன் காண்கின்றோம். மனிதனின் கண்டு பிடிப்புக்களில் நன்மையும் தீமையும், வைத்தியருக்கும் யமனுக்கும் நடை பெறும் யுத்தம்போல போட்டி போட்டுக்கொண்டி ருக்கின்றன. ஏனெனில் மனிதனின் கண்டு பிடிப்புக்களில் அடுத்து முக்கியம் பெறுவது உயிரைக் காப்பாற்ற எத்தனிக்கும் மருத்து வக் கருவிகள் பற்றியதாகும். இன்று நவீன உலகில் வாழும் மனிதனுக்கு நாவினில் புரளாத
G3)

O
O O
டுயிழப்புக்களா?
பல்தரப்பட்ட நோய்கள் உருவாகி வருகின்றன. உதாரணமாக புற்றுநோய், மயோகார்டிஸ், மூளைய சருமநோய், மாரடைப்பு, எயிட்ஸ் (HIV) என்பன மனிதனின் உயிரினை சூறையாடும் நோய்களாகும். எனினும் மாரடைப்பு நோய்க்கு மாற்றுவழிப்பாதை மூலமும், எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்களுக்கு தகுந்த பழக்க வழக்கங்கள் மூலமும் கட்டுப்படுத்து கின்றான். 2004ம் ஆண்டு பிரபல கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மூன்றாம் நிலை டெனிஸ் எல்போவந்தபோது லண்டன் மருத்துவர்களால்
புதியநவீன சிகிச்சைமுறைகண்டுபிடிக்கப்பட்டது.
இன்று நாம் அனைவரும் கணனியில் தவழ்ந்து விளையாடுகின்றோம். சாள்ஸ் பபேஜ் ஜின் அத்திவாரமே கணணிக்கு காரணமாகும். இன்றுகைத்தொழில் வளர்ச்சியடைந்தநாடுகளில் பல புதிய மனிதகண்டுபிடிப்புக்கள் மழைக்காலப் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகிக் கொண்டிருக் கின்றன. ஜோன் கூட்டன் பேக்கினால் அச்சியந் திரமும், மார்க்கோணியால் வானொலியும் அலெக்சாண்டர் கிரகம் பெல்லால் தொலை பேசியும்கண்டுபிடிக்கப்பட்டு மனிதவாழ்க்கைக்கு புத்துயிர் அழித்தன.
"பறவையைக் கண்டான்
விமானர் படைத்தான்”
என்றார் தமிழ்க்கவிஞர் ஒருவர் இயற்கை யின்கொடையானபறவையைவைத்துக்கொண்டு விமானத்தினை ரைட் சகோதரர்கள் உருவாக் கினார்கள்.
"காலம் கடிகாரம் ஆகிப்போச்சடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சடா”
என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் தனது வாழ்க்கை அனுபவத்தினை வைத்துக் கொண்டு தன் பாடலில் இவ்வாறு குறிப்பிட் டுள்ளார். மனித கண்டுபிடிப்புக்கள் எவ்வளவு ஆழமாக தன் காலைப் பதித்ததோ அதேபோல இயற்கையின் மர்மங்களும் காணப்படுகின்றன. இனி நாம் இயற்கை என்றால் என்ன? என்பது
Vembadi Girls' High School

Page 81
பற்றி நன்கறிய வேண்டும். மனிதனால் வாக்கப்படாத இயற்கையாகவே கடவு: அருளிச் செய்யப்பட்டவைகளாகும். இவற் நன்மையும் தீமையும் பற்றி சிறிது ஆராய்ே
இயற்கையின் கொடைகளில் ஒன்று இப்பிரபஞ்சத்தில் ஒன்பது கோள்கள் காண னும் அதில் வளியை கொண்ட கோள் புவி. காலத்தில் நாஸா விஞ்ஞானிகளால் செவ்வ வளி இருப்பதாகக் கூறப்படுகின்றது. உயிர்வாழ் வதற்கு நீர் இன்றியமையா புவியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) நீ காணப்படுகின்றது. எனினும் மனிதச் ெ பாடுகளின் தாக்கம் காரணமாக ஆட்டிக்க திலுள்ள பனிப்பாறைகள் என்பன உருகிற பம் அதிகரித்துச்செல்கின்றது. இதனால்தா தேசநாடுகளானமாலைதீவு, பங்களாதேஷ்ே றன நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ள
மனிதச் செயற்பாடுகளின் காரண பருவகாலங்கள் மாற்றமடைகின்றன. இது வெப்பமடைதலின் ஒரு விளைவாகும். இ உதாரணமாக சிலநாட்களின் முன்பு அமெ வில் ஏற்பட்ட சூறாவளி, மியன்மாரைத் தா "ரீனா’ப் புயல் என்பவற்றைக் குறிப்பிட: இதற்குக் காரணம் ஆறறிவு படைத்த மனித செயற்பாடுகளேயாகும்."நட்சத்திரப்போர்” பெயரில் அணுகுண்டு. பிளாஸ்ரிக் பே விஷக்கிருமிகளைக் கண்டுபிடித்தான். இத பொறுக்கமுடியாத இயற்கை எனும் தேவதை ரெளத்திரத்தைக் காட்ட ஆரம்பித்தாள். அதில் ஒன்று 2004ம் ஆண்டு மார்கழி ப 26ம் திகதி இயற்கை அன்னை கண்ணி டாள். இந்தோனேஷியா, மலேசியா, இலங் இந்தியாபோன்றகரையோரநாடுகளில்வா ஜீவராசிகள் உயிரிழந்தன.
செப்ரெம்பர் 11ம் திகதி மனிதக் க பிடிப்பின்நிமித்தம் கண்ணி விட்டோம். டிெ 26ம் திகதி இயற்கையன்னையின்கண்ணி இரையாகினோம். அதனால் கண்ணிர் வி மனிதவர்க்கம்தான். மனிதன் பல கண்டுபி
Vembadi Girls' High School

TT6) றின்
5) TLD.
வளி, TÜLIQ
ਸó
நாம் S55). ராகக் சயற் 0ண்டத் நீர்மட் ழ்பிர போன்
Tg5).
LDT85 | புவி தற்கு ரிக்கா
NorrLĎ.
என்ற ான்ற னால் 5 தன் ஆம் ாதம் T 6. ப்கை,
ழ்ந்த
FLĎLuñT
ட்டது ஒப்புக்
களைக் கண்டுபிடிப்பதனால்தானோ அவனுக்கு இயற்கையின் ஆபத்துக்கள் வரும் முன் கண்டு பிடிக்க இயலவில்லைப் போலும். ஏனெனில் ஜப்பானியச் சொல்லி லிருந்து பிறந்த சுனாமி என்னும் அகோ ரப் பேரலை வரப்போகின்றது என்பதை மனிதனால் அறியமுடியவில்லை. ஆனால் யால வனவிலங்கு சரணாயத்தில் வாழ்ந்த விலங்குகள் அவற்றை அறிந்து முன்னரே இடம்மாறின. இது கடவுளின் கொடை என்றே கூறவேண்டும்.
நாம் நிலத்திற்கு எவ்வளவோ கொடுமை களைச் செய்கின்றோம், தோண்டுகின்றோம், புதைக்கின்றோம், வெட்டுகின்றோம். ஆனாலும் பூமித்தாய் பொறுமையுடன் காக்கின்றாள். எம் இராஜாங்கம் அதிகரிக்கவே அவள் குழம்பாகக் கொதித்தெழுகின்றாள். நாம் எம் கடமையைச் சரியாகவும் தீங்கில்லாமலும் செய்யும்போது இயற்கையன்னை எம்மோடு கூட இருக்கின் றாள். ஆனால் நாம் எம் நிலை யிலிருந்து தடு மாறவேஇயற்கையன்னைகொதித்தெழுகின்றாள்.
"வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்வதற்கு வாழ்க்கையல்ல"
என்பது முதுமொழி. அதுபோல இயற்கை யன்னை ஜீவிக்கின்றாள். மனித கண்டுபிடிப்புக் களுக்காகவல்ல, மனிதகண்டுபிடிப்புக்கள்தான் ஜீவிக்கின்றன. இயற்கையன்னையின் வரத்திற் காக இருவருக்கும் இடையில் நிகழும் இவ் தர்ம யுத்தமானது வைத்தியர்களுக்கும் யமனுக்கும் இடையில்நிகழும் விதிவிளையாட்டுப்போன்றது. "வாழ்க்கை ஒருவட்டம், அங்குதோற்பவன்ஜெயிப் பாண், ஜெயிப்பவன் தோற்பான்” என்பார்கள். அதுபோலத்தான் இவ்வெற்றியும் மாறி மாறியே நிகழும்.
ஒரு தாயானவள் தன் குழந்தை குளப் படி செய்யும்போது அதட்டிதண்டிப்பாளே ஒழிய அக் குழந்தையை வெறுக்கமாட்டாள். இது சமூக நியதி. இதுபோலத்தான் இயற்கை என்னும் தாயின் முதற்பிரசவக் குழந்தையே மனித கண்டுபிடிப்புக்கள்.
பவித்திரா தேவறஞ்சன் தரம்1
G14)

Page 82
நூலக மேம்பாட்டில்
வாசிப்பதனால் மனிதன் பூரணமடை கிறான் என்ற மூதாதையரின் கூற்றிற்கிணங்க ஒவ்வொரு மனிதனும் தனது வாசிப்பை உயர்த்துவதனால் உச்ச நன்மையைப் பெறு . கின்றான். மாணவர் எனும்போது தனியே . படிப்பில் மட்டும் நின்றுவிடாது பல நூல்களை வாசிப்பதன் மூலம் தனது கல்வியை உயர்த்த முடியும். ஒவ்வொரு மாணவனிடமும் எண்ண முடியாத திறமைகள் பல உள்ளன. அவற்றைச் சீரான முறையில் பயன்படுத்துவதன் மூலம்தக்க சமயத்தில் வெளிச்சமான வாழ்வு பிறக்கும். மாணவரின் பூரண ஒத்துழைப்பு இருந்தால் நூலகம் சீராக மேம்படும். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்ற பழமொழியின் சாரலுக்கு ஏற்றபடி நல்ல நூல்களைப் பயன்படுத்தி எமது வாழ்வை முன்னேற்றலாம். ஒரு மாணவன் ஒரு புத்தகத்தில் எவ்வளவு பயனைப் பெறுகிறானோ அவ்வளவு பயனை நாளை நட்டுக்கு வழங்குவான். இன்றைய சிறுவர்களாக இருப்பவர்கள் நூலக மேம்பாட் டிற்கு உதவி புரிவார்களேயானால் நாளைய தலைவர்களாகியும் அதை மறக்காமல் தொடர்ந்து பாதுகாப்பார்கள்.
தொடர்ந்து பாயும் அவனால் நாகை
ஒருவன் புத்தகத்தை படிப்பதன் மூலம் அந்தப் புத்தகமும் பெருமை பெறுகின்றது. வறிய மாணவன் ஒருவன் ஒரு புத்தகத்தை வாங்க அவனிடம் பணமில்லை. அவன் அந்தப் புத்தகத்தை நூலகத்தில் தேடிப்பெற்று பயன் பெறுவான். கற்க கசடறகற்றவை கற்றபின் நிற்க அதற்குத்தக. நாம் எவ்வாறெல்லாம் நூல்களை விரும்பிக் கற்கிறோமோ அதே அளவிற்கு நாம் விருப்பத்துடன் நமக்கு அடுத்துவரும் இளஞ் சந்ததிக்கு நூல்களை வழங்குவோம். மாண வரின் தேடல் மூலம் அவர்களது அறிவு விருத்தியடைகிறது. ஒரு மாணவனுக்கு உற்ற தோழன் நூல்கள் எனக்கூறலாம். தற்போது நவீன மாற்றங்களுக்கு இயைபாக உலகம் மாறிக்கொண்டு வருகின்றது. உலகம் உள்ளங் கையில் இருப்பது போன்றும் கணனியின்
45)

மாணவரின் பங்கு
பெருமைகள் உயர்ந்துகொண்டு செல்கின்றது. இந்நிலையில் மாணவர்கள் பெரிதும் கணணி யையே விரும்புகிறார்கள். துரிதகதியில் அனைத்துதகவல்களைப் பெறுதல், அனைத்து விடயங்களும் சிறிய பெட்டியினுள் அடங்கி யிருப்பது, அனைத்துப் பகுதியில் நடப்ப வற்றையெல்லாம் நம் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும் ஆற்றல் கொண்டது கண னியாகும். ஆனால் கணணியினால் தீமை களும் உண்டு. இதை சிறுவர்களுக்கு விளக்கிக்கூறவேண்டும். கணணியினை அதிக நேரம் உபயோகிப்பதனால் சிறுவர்களுடைய கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதே தொழிற்பாடு பிறநாடுகளிலும் காணப்படுகின் றது. ஆனால் அங்குள்ள மக்கள் இதனை ஒரு சர்வசாதாரண விடயமாகவே கருதுகின்றனர். அங்குள்ள சிறுவர்களில் அநேகமானோர் மூக்குக் கண்ணாடிகளையே பயன்படுத்துகின் றனர். சிறு பராயத்தில் இருந்தே இவ்வாறான நிலைமைகளுக்கு ஆளாகவேண்டி ஏற்படு கின்றது. அதே சமயம் நாம் நூல்களை எடுத்து கற்போமானால் எமது கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மாணவரது கடமையாவன நல்லவற்றைக் கொள்வதும் அல்லாதவற்றைத் தள்ளு வதும் வேண்டும். இதேவேளை நமக்கு எது நல்லதாக இருக்கும் எனத்தீர்மானம் எடுப்பதில் அக்கறை கொள்பவர்கள் நமது பெற்றோர்களேயாவர். உயர்மிகு வாழ்வில் ஊக்கம் மிகுந்த மாணவர் களாக நாம் மாறவேண்டும். நூலக மேம்பாட்டிற் காக மாணவர்தினமும்பங்குகொள்ளவேண்டும். ஒரு நூலகத்தில் மத, மொழி, இன வேறுபாடின்றி அனைத்து நூல்களும் காணப்படும். நாம் அவற்றை உரிய முறையில் உபயோகப்படுத்த வேண்டும். அளப்பரிய சக்தி மாணவரிடம் உள்ளது. நாளைய உலகை மாற்றியமைத்து நல்ல வழிப்பாதை அமைக்கவேண்டும். அதற்கு மாணவர் ஒரு படிக்கட்டாக ஒரு ஏணியாகத் திகழவேண்டும். மகாத்மா காந்தி, அன்னை
Vembadi Girls' High School

Page 83
திரேசா, நேரு, ஆறுமுக நாவலர், ஒளவை போன்ற அளவு கடந்த பெருமை உள்ளவர் எவ்வளவோ நூல்களைத் தேடிக் கற்றார்க அத்தனை அறிவும் பெற்றிருந்தார்கள். அன் யில் இருந்து இன்றை வரை அவர்கை தெரியாதவர்யாவரும் இருக்கமுடியாது. இவர் நல்ல நூல்களைக் கற்று நல்ல வழியில் நில் நமக்கு நல்ல வழியைக் காட்டிச் சென்றி கிறார்கள். இவர்களது மனது என்றும் தூய் யானதாக இருந்திருக்கும். இப்போதைய உல எல்லோருடைய மனதில் நமது நாட்டில் | காந்தி உருவாகமாட்டாரா அல்லது ரே ஆறுமுக நாவலர் போன்றோர் மறு பி எடுப்பார்களா என்ற உணர்வு ஏற்பட்டுள்ள இவர் கள் வாழ்ந்த காலம் மிகவும் பொன்ன காலமாகவே இருந்திருக்கிறது. ஆன தற்போதைய மாணவர்கள் இவர்களை நே பார்த்ததோ, பேசியதோ இல்லை. புகைப்படங் மற்றும் பிரதிகள் போன்ற வற்றிலே மட்டு பார்த்திருக்கிறார்கள். நல்லாரைப் பார்ப்ப நன்றே நல்லார் சொற் கேட்பதும் நன்றே, லார் வழி நடப்பதும் நன்றே என்பதற்கிண அவர்களை நாம் பார்ப்பதற்கு தான் கிளை வில்லை. அவர்கள் வழிநடந்து நற்பணிசெ வேண்டும். எமது சிந்தனையில் இரு உருவாகும் ஒவ்வொரு விடயமும் ஒவ்வெ நூல்களில் இருந்து கிடைக்கப்பெற்ற என்பதை மறக்கக்கூடாது.
நூல்களை நாம் மேம்படுத்துவதன் மூ நாட்டின் நற்பிரஜையாக தொழிற்பட முடி மாணவர்களுக்கு அவர்களது பள்ளிக் கூ களிலும் மற்றும் பொது நூலகங்களிலும், ந களைப் படிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்
உங்களது அனுமதி இல்லாம உங்களைத் தாழ்வாக எண்
- எலிலே
Vembadi Girls’ High School

LJITT
மாணவர்களுக்குதற்போதுநேரம் இன்மையால்
கள் நூலகத்தினைநாடிப்போதல், தேடுதல் போன்ற கள். உணர்வுகள் குறைவடைந்து செல்கின்றன. றை அதிகாலை பாடசாலை சென்றதும் வீடு வர பல ளத் மணி நேரங்களாகி வந்த பின்னர் பிரத்தியேக கள் வகுப்புகள் என நாள் முழுவதும் கல்வியுடனே ன்று செலவு செல்கின்றதை நாம் தெள்ளத் தெளி ருக் வாகக் காணமுடிகின்றது. மாணவரின் இந்தப் மை பழக்கத்தை குறைந்தது ஒரு நாளில் அரை கில் மணித்தியாலம் ஆவது வாசிக்கப் பழக்க ஒரு வேண்டும். மாணவரை சிறுபராயத்தில் இருந்து நரு, வாசிக்கப்பழக்கும்போதுவாசிக்கும் உணர்வை றவி அதிகம் ஏற்படுத்த அநேக வாய்ப்புள்ளது. அதில் ாது. முக்கிய கவனம் பெற்றோரிடமே உள்ளது. ான ஒவ்வொருமாணவனும்நாளை என்னநிலையை ால் அடையப்போகின்றான் என்ற விடயமும் ரில் பெற்றோர் கைகளிலேயே உள்ளது. கள் SCSLD இதே வேளையில் மாணவர் பெரும் தும் இடைஞ்சலுக்கு உள்ளாகவேண்டிய நிலையை நல் உருவாக்கும் சூழலும் ஏற்படுகின்றன. ஒரு ங்க மனிதனுக்கு துன்பம் ஏற்படும்போது அவன் ஒரு க்க புத்தகத்தை வாசித்தானானால் அவனது மனம் ய்ய அமைதி பெறும். மனச்சுமை இறங்கும் ந்து மனத்தினால் உண்டாகும் பயம் போன்ற ாரு வற்றிலிருந்து விடுபட நூலகம் சிறந்த ஓர் வை துணையாகிறது.
நூலக மேம்பாட்டிற்கு மாணவர் சக்தியின் லம் பங்களிப்பையே பெரிதும் எதிர்பார்த்துநிற்கிறது. பும். மாணவராகியவர்கள் தினமும் ஒரு நூலாவது டங் படிக்கவேண்டும். எனவே மாணவர் நூலக நூல் மேம்பாட்டிற்கு உதவி புரிந்து நல்லவர்களாக றது. வாழ்வோமாக.
றி, சனுசா தரம்10
65 LIIGEGID ாவைக்க முடியாது.
懿* rmir erb6fնճl6ոI6նԼ.

Page 84
வாணி வி
---- च ।
பிரதம விருந்தினர் திரு.மு.திருஞானசம்பந்தபிள்ளை (ஒய்வு பெற்ற அதிபர்) மங்கள விளக்கேற்றுகிறார்
 
 
 

அதிபர், பொறுப்பாசிரியர்களுடன் இந்துமன்றத்தின்

Page 85


Page 86
எமை ஆளும் தகவ ଗଳିରା
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண் டில் சமூக முறைமையும், வணிக மா Լb, வாணிபச் சூழலும் பல்வேறு மாற்றங்களிற்கு உள்ளாகிவருகின்றன. ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சவால்களை இந்நாளில் எதிர் நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத் தொழில் புரட்சிகாரணமாக அப்போது இருந்த விவசாயப் பொருளாதாரம் மங்கலுற்று கைத் தொழில் பொருளாதாரம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக இறுதியில் இரண்டு தசாப் தங்களுக்கு முன்னதாக கணனித் தொழில்நுட் பத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியினால் தொடர் பாடல் துறை வளர்ச்சி கண்டு தகவல் தொழில் நுட்பமுறை தோற்றம் பெற்று இதனால் இன்று புதிய நிறுவனங்கள், வணிக மாதிரிகள் தோற்றம் பெற்று தகவல் வலையமைப்பினுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தகவல் என்பது தரவுகளை நிரற்படுத்து வதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் கூட்டு ஆகும். இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கும் நாம் பல்வேறுபட்ட சவால்களை நாளுக்கு நாள் எதிர்நோக்குகின்றோம். கைத்தொழில் புரட்சி காரணமாக ஏற்பட்ட தகவல் புரட்சியி னால் இன்றைய சூழல் விரைவான மாற்றங் களிற்குள்ளாகி வருகின்றது.
சில தசாப்தங்களிற்கு முன்னதாக நிதி வளம், மனிதவளம், பெளதீக வளம் என்பனவே உள்ளீடுகளாக ஒவ்வோர் நிறுவனத்திற்கும் காணப்பட்டன. தகவல் காணப்பட்டபோதும் அது அத்துணை பெரியதாகக் கருதப்பட வில்லை. எனினும் இப்போது நிறுவனத்திற் குத் தேவையான உள்ளீடுகளில் மிகவும் அவ சியம் வாய்ந்ததாகக் காணப்படுவது தகவல் ஆகும். தகவல் வளம் இல்லாவிடில் இன்றைய வணிக நிறுவனங்களால் இயங்கவே முடி யாது. தகவலானது தரவாக காணப்படும். இதனை நாம் எமக்குத் ைேவயான வழி யில்
כC47

ல் தகவல் புரட்சியின் Tରାଥ5ର୍ଗt
மாற்றவேண்டும். தகவல் தொழில்நுட் பம் இல்லாவிடில் உலகத்தின் இயக்கம் தன்னால் நின்றுவிடும் என்று சொல்லும் அளவிற்கு நிலை உள்ளது. இன்றைய உலகத்தில் இன் றைய தகவல் அரசியல், கல்வி, மருத்துவம், வங்கி நிறுவனங்கள், பாடசாலை மற்றும் பல துறைகளில் செல்வாக்குச் செலுத்துகிறது. அதற்கேற்றவாறு மனித நடவடிக்கைகளும் மாறிக்கொண்டு வருகின்றன.
நிறுவனங்கள் இப்போது தகவலை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. நிறுவனங்கள் போட்டியாக இயங்கி ஒப்பீட்டு நலனை அடைந்துகொள்ள ஆயுதமாகப் பயன்படுவது "தகவல்” ஆகும். இத்தகவலினை நாம் விரைவாகப் பெறலாம். மீண்டும் சேமித்து வைத்து பயன்படுத்தலாம், தொடர்பாடலை மேற்கொள்ளலாம்.
தகவல் தொழில் நுட்பம் என்பது கண் ணிச் சாதனங்கள், நவீன இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் ஏனைய உபயோ கங்கள் போன்றவற்றினால் குறிப்பிட்ட தக வலை செம்மையாகப் பயன்படுத்துதலாகும். தகவல் தொழில்நுட்பத்தின் மிகப் பிரதான மான பகுதி கணனித் தொழில் நுட்பமாகும். இதனால் கணனித் தொழில் நுட்பத்தையே தகவல் தொழில்நுட்பம் எனக் கூறமுடியும்.
சிறந்த தகவலானது பல்வேறு பண்பு களைக் கொண்டது. அதாவது பூரணத்துவ முடையது, நெகிழும் தன்மையுடையது, விரை வாகப் பெற்றுக்கொள்ளலாம், குறைந்த செல வுடையது. தயார்ப்படுத்தல் இலகுவானது, திருத்தமானதாக இருக்கும், ஒழுங்கு முறை யில் அமைந்திருக்கும், பொழிப்பாக்கிக் கொள்ளக்கூடியதாயிருக்கும்.
கணனித் தொழில்நுட்பம் இலத்திர னியல் சாதனங்களுடன், தகவல் புரட்சியின் விளைவாக இன்று மனிதனை ஆட்கொண்டு
Vembadi Girls' High School

Page 87
ஆட்டிப்படைத்து "இறைவனு டைய சக்தி போல” காணப்படுகிறது.
எனவே தான் இன்றைய பொருளாதா முறையானது "அறிவு மூலதனமாக்கப்பட் முறை” எனக் கொள்ளப்படுகினறது. இ6 றைய நிலையில் ஒருவர் படித்தால் மட்டு போதாது, மேலதிகமாக ஒருவர் தனது சு மூளையை எவ்வாறு கசக்கிப் பிழிந்து வேை களை மேற்கொள்ள வேண்டும். இப்படி செயற்பட்டால் மட்டுமே அவர் வாழ்க்கையி வசந்தம் வீசும்.
எம்மையெல்லாம் தகவல் முறைய ஆட்கொண்டு இருக்கிறது. "நகமும் சை யும்போல” ஒட்டி உறவாடுகிறது. இன்றை மக்களை இத்தகவல் "உடும்புப்பிடி" பிடித் தனது மாய வலைக்குள் எம்மை வீழ்த் தகவலில்லையெனில் நாமில்லை, இங் எதுவுமே இயங்காது என்ற நிலைக்குள் தள்ள எம்மை ஏதும் செய்ய இயலாதவர்கள் ஆக் விட்டது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியி னா கணணியும் இணைந்து இலத்திரனிய பணம், இலத்திரனியல் வணிகம், இலத்தி னியல் அஞ்சல்இன்ரநெற்ஏகவங்கிமுறைை மொத்தத் தீர்ப்பனவுமுறை, இலத்திரனிய தபால், வரவட்டை, செலவட்டை, இலத்தி னியல் வங்கி முறைமை இலத்திரனிய மாநாடு மற்றும் பல இலத்திரனியல் ந வடிக்கைகள் தோற்றம் பெற்றுள்ளன. எம அன்றாட கருமங்களை நேரவிரய மின்ற இலகுவாகச் செய்ய முடிகின்றது. இவ்வளர்ச் களினால் இலத்திரனியல் பணத்தை எடுத்து கொண்டால் பணத்தின் பல்வேறு கட்டத்தி இன்று வந்து நிற்பது இதுவாகும். இதனா நாம் அதிக பணத்தை கொண்டு செல்ல தேை யில்லை ATM வசதி காணப்படுவதால் உரி வளவு பணத்தை உடனே பெறலாம்.
இலத்திரனியல் தபாலில் விடயங்ை குறைந்த கிரயத்துடன் விரைவாக பரிமாறி கொள்ளலாம். இலத்திரனியல் வங்கி முை மூலம் அனைத்து நடவடிக்கையும் கண6
Vembadi Girls' High School

町
மூலம் நடைபெறுவதனால் நேரச் சிக்கனம் ஏற்படும். சன நெருக்கடி குறையும். இலத்திர னியல் வணிகத்தில் தேவையான பொருட்களை இலத்திரனியல் தபால் மூலம் அனுப்பிகட்டளை பெற்று உடனடியாக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். நேரச்சிக்கனம், இருப்புச் - செலவு குறைய ஏனைய செலவு குறையும். இவையெல்லாம் எமையாளும் தகவல் மூலம் ஏற்பட்ட தகவல் புரட்சியின் குழந்தைகள்.
இப்போது எங்கும் தகவல். எதிலும் தகவலே. சினிமாவிலும் இப்புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் அதிகம். ஓர் சினிமாப் பாடல் இங்கே "காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா"
என்று தகவலில்லா கணனி வெற்றுப் பொருள். தகவல் அதிகமுள்ள கணணி யைப் பற்றித்தான் கூறுகிறார் கவிஞர். இன்றைய காலம் தகவலிலும், கணனியிலும் மாய்ந்து போய் கிடக்கிறது. இது மேலும் வளர்ச்சி அடைந்துகொண்டுசெல்கிறதே தவிர குறைய வில்லை. இதனால் மனிதனின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் மாறிவருகின்றன.
ஒரு நிறுவனத்தை எடுத்து நோக்கினால் அங்கு முதனிலை வகிப்பதென்ன? தகவல் தானே. மேலைத்தேய நாடுகளின் ஒவ்வொரு நுணுக்கமான செயற்பாட்டிற்கும் காரணம் இத்தகவலே ஆகும். எம் நாடும் அவ்வாறே மாறிக்கொண்டு வருகிறது. தகவலை தலைவ னாகப் பாவித்தே உலகம் உலகமயமாக்கப் பட்டு இயங்குகிறது. தகவலினால் அனுகூலமும் ஏற்பட்டுள்ளது. அவற்றை நோக்கினால் :
தகவலானது உண்மையான விடயத்தை எடுத்துக் காட்டும், திருத்தமான விடயத்தை எடுத் துக்காட்டும்; தூய்மையானதாகவும் ஒழுங்கு முறைமையானதாகவும் காணப்படும். இத்தக வலினால் இதுவரை மனித முயற்சியினால் பெற் றுக் கொள்ளப்படமுடியாதுபோன அனைத்து பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
கணனி மூலம் இதனை பயன்படுத் துவதனால் தயார் செய்தல், செயற்படுத்தல்
G48)

Page 88
போன்றன ஒரு சிறிய இடத்திலேயே நடை பெறும். மனித முயற்சிக்கு உட்பட்டிருந்தால்பல் வேறு கோப்புகள் காணப்படும். குறைந்தளவு ஊழியர் போதுமானது. இதனைப் பயன்படுத் தும் நிறுவனங்களிற்கும் இவற்றினால் நிறு வனங்களிற்கு மக்கள் மத்தியில் கவர்ச்சி ஏற் படும். பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்களை மேற் கொள்ள லாம். தகவலைச் சேமித்து வைத்துத் தேவையானபோது பயன்படுத்தலாம். இது பூரண நெகிழும் தன்மை உடையது.
இவ்வளவு நன்மை தரும் தகவலினால் எவ்வளவோ நன்மை கிடைத்தும் பிரதி கூலங்கள் இல்லாமலுமில்லை. எவ்வளவோ பிரதிகூலங்கள் காணப்படுகிறது.
இந்த தகவல் புரட்சியின் விளைவாக மக்களிற்கு மக்கள் தொடர்புகள் குறைவடைந்து அன்னியோன்னியம் இல்லாது இயந்திரமய மான காரியாலயச் சூழல் உருவாகியுள்ளது. ஒவ்வொருவரும் தமக்கு மற்றவர்கள் தேவை யில்லை என்ற நினைப்புடன் "தனக்குத்தானே யானை மண்வாரிப் போடுவது போல” தம் வாழ்வை ஒரு தனிமையாக்கி தகவலின் விளைவால் வாழ்கின்றனர்.
மேலும் ஒரு நிறுவனம் பழைய நிறுவன அமைப்பிலிருந்து புதிதாக இத்தகவல் முறைக்கு மாறும்போது அடிப்படைச் செலவு
தாலேயே வீரனாகிறார்.
ஒருவர் மற்ற எல்லோரையும் பெற்றிருப்பதால் வீரனாவதில்ை பத்து நிமிடங்கள் அதிகமாகத்
- ரால்
 

5ள் அதிகம். மேலும் பழைய செலவுகளை நீக்கு பதிலுள்ள கஷ்டமும் சிரமும் ஊழியர்களை திய அமைப்பினுள் உள்வாங்குவதற்காக யிற்சி தேவை. இதனால் அதிகளவு செலவு ற்படுகின்றது. மேலும் அதிகளவு பயன்பாட் ால் ஏற்படும் குற்றச்செயல்கள், கலாசார ரழிவுகள் அதிகரித்துள்ளன.
மேலும் தகவல் தொடர்பான வேலை பிலுள்ளோர் எப்போதும் ஒரே இடத்தில் நிருந்து வேலை செய்வதனால் உடல் பாதிப் க்கள். அதிலும் பிரதானமாக சலிப்புத்தன்மை, ன்ை கோளாறுகள் உண்டாகும்.
தகவலினால் எமக்கு பாரிய நன்மைகள் டைக்கின்றன. நாம் தகவலையும், தகவல் தாழில்நுட்பத்தையும் எமக்குத் தேவையான அளவு நன்கு பயன்படுத்தி அதிலுள்ள நன் மைகளை மட்டும் பெற்று தீமைகளை கண்டு விலகும் அன்னப்பட்சி போல். இயங்க வண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தின் நன்மை மது நாட்டிற்கு முழுதாகக் கிடைக்க வேண் ம். நாம் அதை நல்ல வழியில் பயன்படுத்தி இனிதே பயன்பெற்று எம் நாட்டை உயர்த்து வாமாக. தகவல் பயன்பாட்டை எமக்குள் ாமே நல்ல வழியில் வளர்க்கவேண்டும்.
EgfT USDÜLJLDErfub 2009 வர்த்தகம்
விட அதிக தைரியத்தைப் ல. மற்றவர்களைவிட ஒரு தைரியசாலியாக இருப்ப
Siku 6) un T6ÕGELT 6 TLOTeF6UT
Vembadi Girls' High School

Page 89
மாணவர் நே கல்வி முை
"எண் என்பஏனைஎழுத்தென்பஇவ்விரண்டு. கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
உலகத்தின் பொதுமறையில் கல தொடர்பாக பொய்யாமொழிப் புலவர வழங்கப்பட்ட மிகச்சிறந்த குறள்களில் இது ஒன்றாகும். அதாவது எண்ணையும், எழுத் யும் எமது இரண்டு கண்களைப்போல பய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். க களானது ஒரு மனிதனுக்கு எவ்வளவு இன் யமையாதனவோ அதுபோல கல்வியும் இ6 யமையாத ஒன்றாகும்.
"எணர் எழுத்திகழில்
ஒதுவது ஒழியேல்"
இவைகூட ஒளவைப்பிராட்டியின் கலி தொடர்பான மிக அசாதாரணமாக வழங் பட்ட சில கூற்றுக்களாகும். இவ்வாறு தொன தொட்டுகல்விக்கு வழங்கப்பட்ட முக்கியத்து இன்றியமையாதது.
அந்த வகையில் இன்றைய காலத்தி கல்வி முறையை மாணவர்களின் பார்ன யில் இருந்து விமர்சிக்கும்போது இலங்ை யில் கல்வியை எடுத்து நோக்கும்பே இலங்கை அன்னியர் பிடியில் இருந்த கா: தில் இலங்கையில் இலவசக் கல்வி அறிமு படுத்தப்பட்டது. அந்நிய தேசத்தவர்க கல்விக்கு வழங்கிய முன்னுரிமை இா குறிப்பிடத்தக்கது. ஆக கல்வி என்பது ச தேசரீதியாக மிக இன்றியமையாத ஒன்றாகு
இலவசக் கல்வியை வழங்குவதன் மூ6 அனைவரும் கல்வியைப் பெறச் செய் பட்டது. அதுமட்டுமன்றி பாடசாலையி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கு நோக்கோடும், கல்வியுடன் அடிப்பை தேவைகளை நிறைவேற்றும் நோக்கோடு கல்வி கற்கும் அனைவரும் சமமானவர்க
Vembadi Girls' High School

ாக்கில் இன்றைய ற - விமர்சனம்
5
T65 வும்
தை
ர்றி
35L iறு QULib
என்ற ரீதியிலும் இலங்கை யில் இலவச மதிய
உணவு, இலவச பாடநூல், இலவச சீருடை போன்றவை வழங்கப்பட்டு போர் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு பின்னடைவு களை எமது நாடு கண்டபோதும் சர்வதேச ரீதியில் எமது கல்வித்தரத்தை அபிவிருத்தி யடைந்த நாடுகளுக்கு இணையாகத் தர முயர்த்தியது.
இலங்கை அரசாங்கம் தனது செல வீனப் பகுப்பாய்வில் கல்வி தொடர்பாக குறிப் பிடத்தக்களவு நிதின்ய ஒதுக்கியது.
அண்மைய ஆண்டுகளில் ஐ.நா.சபை யின் சிறுவர் தொடர்பாக வெளியிடப்பட்ட பல முக்கிய அறிக்கைகளில் "கல்வியி னூடாக மகிழ்ச்சிகரமான சிறுவர் உலகை நோக்கிக் காத்திருப்போம்” என்பதே பிரதான தொனிப் பொருளாக அமைந்தது.
இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட "மஹிந்த சிந்தனைகளின் படி” “கல்வியின் மூலம் தேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புதலே” பிரதான குறிக்கோளா கும். இதற்காக பல்வேறு திட்டங்களும், நடை முறைகளும் அமுல்ப்படுத்தப்பட்டதோடு புதிய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
இலங்கையில் பாடசாலை செல்வதற்கான வயதெல்லை 6 தொடக்கம் 16 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. பிள்ளைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோரிற்கு கடுமையான சட் டங்கள் மூலம் தண்டனைகள் அளிக்கப்படு கின்றது. பிள்ளைகளை கற்பிக்கமுடியாத நிலையிலிருக்கும் பெற்றோரிடமிருந்து சிறு வர்களைத் தத்தெடுத்து சிறந்த கல்வியை அரச வழங்குகிறது. இவற்றின் மூலம் இலங் கைக் கல்வித் தரத்தை 100% உயர்த்துவதே
G50)

Page 90
கல்வி தொடர்பாக தற்போதைய முன்னெடுப் பாகும்.
சர்வதேச அரங்கில் கல்வி தொடர் பாக சில புதிய மாற்றங்க்ள உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மிக அண்மைய நாள் களில் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
பிள்ளைநேயக்கல்வி ஜனநாயகரீதியில் கற்பித்தல், ஆசிரியர் மாணவனோடு நண்ப னாக மாறி சிநேகடிர்வமாகக் கற்பித்தல், விளையாட்டுடன் இணைந்த கற்பித்தல், குழு வாக மாணவர்களைக் கற்பித்தல், மாணவனை சுயமாகக் கற்கவிடல், மாணவனை ஆசிரியன் என்ற நிலையில் அமர்த்தி சக மாணவர் களுக்கு கற்பிக்க விடல் போன்றவை மிக வரவேற்கத் தக்கவையாக அமைந்துள்ள தோடு பல நாடுகளால் மிகச் சரியான கற் பித்தல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் மாணவர்களுக்கு சுயமாகக் கற்றல், தேடிக்கற்றல், புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, தலைமைத்துவம் போன்றவற்றை கல்வியினூடாக வளர்க்க இம்முறை பெரிதும் உதவுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட பிரதான கற்பித்தல் முறை, “ஆசிரியர் மையக் கல்வி இங்கு ஆசிரியர் கற்பிக்கும் முறை, கற்பித்தல், பாடத்திட்டம் அனைத்தும் ஆசிரியர் சார்பானவை. ஆனால் 2006ம் ஆண்டு அமுல்ப்படுத்தப்பட்ட புதி யகல்விச் சீர் திருத்தத்தின்படி "மாணவர் மையக் கல்வி" யாக மாற்றப்பட்டது. மாணவர் கள் தமது கல்வி முறையைத் தாமே தீர்மா னித்துக் கொள்ள முடியும். மாணவர்களை துன்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ கல்வி யைத் திணிக்க முடியாது.
மேலும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை இலகுவாக்கும் பொருட்டு உரு வாக்கப்பட்ட "5E" நடைமுறை பகுத்தல், திட்ட மிடல், விரிவாக்கல், விளக்கமளித்தல், மதிப் பிடல் இந்த முறையின்கீழ் ஆசிரியர்களை
G51)

கற்பிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்படு கின்றன. மாணவர்களை கல்வியில் மட்டு மன்றி விளையாட்டு மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பங்குபெறச் செய் வதில் பாடசாலை ரீதியாக பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.
கல்வியோடு அண்மைக் காலத்தில் நடாத்தப்படும் மிகச்சிறந்த போட்டியாக "புத்தாக்கம் புனைதல்" அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அண்மையில் எமது பாடசாலையில் கூட இது தொடர்பாக போட்டி கள் நடாத்தப்பட்டு மாணவர்களின் ஆற்றல்கள், ! அறிவைப் பயன்படுத்தி புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கத் தூண்டி கண்காட்சி மூலமாக அனைவரிற்கும் எமது திறனைப் பறைசாற் றியது. இத்தகைய திறமைகள் கல்வி கற்கும் காலத்தில் பாடசாலைக் கல்வியோடு இணைந்து கற்பிக்கப்படுவதால் எதிர்காலப் பிரச்சினை களை எளிதாக எதிர்கொள்ளும் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.
பாடசாலைக் கல்வியில் 2ம் மொழிக் கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இங்கு விமர்சிக்கப்படவேண்டியதொன்றாகும். தமிழ்மொழி மூல மாணவர்கள் சிங்கள மொழி யையும், சிங்கள மொழி மூல மாணவர்கள் தமிழையும் கட்டாயமாக ஒரு பாடமாகக் கற்கவேண்டுமென கல்வியமைச்சால் அறி விக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளவிய ரீதியில் இன, மத, பிரச்சினைகள், மொழிப் பிரச்சினை போன்றவற்றை சுமுகமாகத் தீர்க்கமுடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிப்பற்று, தேசப்பற்று, சகோதரத் துவம் போன்றவை வளர்க்கமுடியும்.
கணனியின் முக்கியத்துவம் அனைத்து நாடுகளிற்கும் இன்றியமையாதது. எனவே “GIT, ICT, IT” (3Lum6oïp6)igj6op Ling,5m6OT பாடங்களாக்கி அவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Vembadi Girls' High School

Page 91
கற்காலத்தில் ஆடையின்றி அலைந் மனிதன் நவநாகரீக உலகில் கணனி யின்ற அலைய மறுக்கும் காலம் பிறந்து விட்டது எங்கும் தகவல் தொழில்நுட்பம், கணனியின் ஆக்கிரமிப்பாகிவிட்டது. எனவே பாடசா6ை கள் அனைத்திலும் கணனிக் கூடங்கள் அமைக்கப்பட்டு, இலவசமாக கணனிகள் வழங்கப்பட்ட தோடு, விஷேடமாக பயிற்றுவி கப்பட்ட ஆசிரியர்களினால் மாணவர்களிற் கணனிக் கல்வி கற்பிக்கப்படுகின்றது. பி தான அரசாங்கப் பரீட்சைகளில் கட்டா பாடங்களில் ஒன்றாக இவற்றிற்கு முன்னு ரிமையளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலக் கல்வி இன்றைய கல்வி முறையின் பிரதான ஆணிவேராகும். "ஆங்கி மின்றி அகிலமில்லை” என்றதொரு நிலை குத் தள்ளப்பட்ட நிலையில் பல்கலைக்கழ அனுமதிக்குக்கூட ஆங்கிலம் கட்டாயமா கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் திறமை
មិព្វា
பனித்துளிகள் உன்மேல் 6 பளிச்சிடச் செய்கிறதென்ற
நானும் மிடுக்குடன்திரிந்த
Vembadi Girls' High School
 

த |
சித்தியுடையவர்களிற்கு இளம் வயதிலேயே பி வேலைவாய்ப்பு, பதவியுயர்வு போன்றவை 1. வழங்கப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்ட ர்
வேண்டியது.
4- 4.
தமிழ்மொழி மூலம், சிங்கள மொழி ர் மூலம் போன்ற இரண்டு பிரதான மொழிக க் ளோடு ஆங்கில மொழிமூல மாணவர் களும் த தரம் 6 தொடக்கம் உருவாக்கப்படுகின்றனர். ர சர்வதேச ஆங்கிலப் பாடசாலைகள் இலங்கை ப யிலும் நிறுவப்பட்டு அவைகளை அரசு தனது வ கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது.
ல
அ. 9 மு.
மாணவர்களின் நோக்கில் மிகவும் வர பி வேற்கத்தக்க வகையில் அமைந்துள்ள இன்
றைய இக்கல்வி முறையானது அனை வரினது எதிர்பார்ப்பைப்போலும் 100% உயர்வதுடன், சாதகமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய விமர் சனங்களை மட்டுமே எப்போதும் பெறவேண் ச் டும் என்பதே அனைவரினதும் அவாவாகும்.
சாமினி. நி க. பொ. த உத 2009,
வர்த்தகப்பிரிவு.
Tஜாவே!
வீழ்ந்து பா இந்த மிடுக்கு -உனைப்போல் கோலமுண்டு தாலைந்து போகுமுன்
சாமினி. வி க. பொ. த உத 2009,
கலைப்பிரிவு.

Page 92
தகவல்தொழி
மனித இனம் பயணிக்கும் பயணமானது 20ம் நூற்றாண்டினைக் கடந்து 21ம் நூற்றாண் டில்காலடிவைத்துள்ளது. இத்தகைய பயணத்தை சற்றுத் திரும்பிப் பார்க்கின்றவேளை “வலியன ஆளும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப காலகட்டத்தில்டைனோசர் போன்றவிலங்கினங் கள் ஆட்சி புரிந்தபோதும் இன்றைய நிகழ் களத்தில் மனித இனம் தன் கட்டுப்பாட்டுக்குள் சகலதையும்வைத்துள்ளது. இந்த அடிப்படையில் இத்தலைமைப் பொறுப்பானது அடுத்த கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் கையில் சேரும் என்பது மறுக்கமுடியாத ஒன்றே.
அவ்வாறான அடிப்படையில் மனிதனின் ஆரம்ப காலகட்டத்தில் அத்தியாவசிய ஊடகமாக மொழிகாணப்பட்டது. கருத்துப் பரிமாற்றங்களின் போது பேச்சு வடிவமும் எழுத்து வடிவமுமே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளன. பேச்சு வடிவமானது 20ம் நூற்றாண்டின் ஆரம் பத்திலேயே பதிவு செய்யப்படும் செய்முறைக்கு உட்பட்டது. எழுத்து வடிவம் காலாகாலமாக ஏட்டு வடிவிலும் அச்சு வடிவிலும் பதிவு செய்யப்பட்ட போதும் இன்று அவை யாவும் தகவல் தொழில் நுட்பத்தைக் கையாண்டு வரை கலையாகவும், உரையாகவும், செய்தியாகவும் பதிக்கப்படும்
முறைக்கு உட்படுகின்றது.
கடந்தகால ஆராய்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கும் எந்த ஒரு மனிதனும் சென்ற நூற் றாண்டின் இறுதிப் பகுதியிலும் நிகழ் நூற் றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் ஒரு அதிசய மான மாற்றத்தை இனங்காண்பதன் மூலமே அவனது ஆராய்ச்சி வெற்றியளிக்கிறது. ஆம்! அதுவே தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சி. கணனியும், தொலைத்தொடர்பு வலையமைப் பும் இணைந்து கொண்டு உருவான தகவல் தொழில்நுட்பமானது இன்று இவ்உலக இயக்கத் திற்கு அடித்தளமானது என்பதே உண்மை.
உலகின் முதல் பன்மொழி ஊடகமாகதகவல் தொழில்நுட்பத்தைக் கூறலாம். மேற்கே உதய மான தகவல் தொழில்நுட்பத்தில் முக்கிய ஒரு
53

ல்நுட்பப் புரட்சி
இடம் வகிக்கும் கணனியானது கிழக்குப் பிர தேசத்தை வந்தடைய நீண்டகாலம் எட்டவில்லை. அறிமுகமான ஒரு சில தசாப்தங்களிலே உலகின் பிரதான இயங்கு கருவியாக மாறிவிட்டது.
இன்றையயதார்த்த உலகின்உண்மை நிலை என்னவெனில் மேல்நிலைப்பட்ட மக்களுக்கு மட்டும் தகவல் புரட்சியின் தாக்கம் என்பதல்ல. உலகின் கடைக்கோடி மக்களிடம் தகவல்கள் கொண்டு செல்லும் தாக்கத்தினை நாம் உணர லாம். இதனாலேயே அழிவின்பாதையில் சென்ற தமிழ் மொழியினை இரட்சிக்கும் மீட்பராக தகவல் தொழில்நுட்பத்தை நாம் கூறலாம். ஆம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையிலும் சிங்கப் பூரிலும் இடம்பெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு களின்போது இணையத் தொழிற்பாட்டுடன் தமிழை இணைக்கும் எண்ணம் கைமேல்
கூடிவந்தது.
அந்த வகையில் இன்று அதிகம் பயன் பாட்டிலுள்ள இணையத் தமிழ் உருவாகியது. தமிழில் விசைப்பலகை, குறியீடுகளும் அறிமுக மாகியது மட்டுமல்லாது. அரச கருமமொழி ஆணைக்குழுவினால் தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகர முதலி எனும் புத்தக வெளி யீடும் இடம்பெற்றது. இதன் காரணமாய் கட்டாயம் ஆங்கில மொழி தெரிந்த ஒருவன்தான் தகவல் தொழில்நுட்ப உலகில் நுழையலாம் என்ற மாயை மறைந்து எந்தவொரு சராசரி மனிதனால் கூட நிகழ்காலத்தில் வாழ லாம் என்பது புல னாகிறது.
இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று சிந்திக்கின்றவேளை எம்மை தக வல் கட்டிப் போட்டதன் விளைவே என்பது புலனாகிறது.
இன்றைய உலகு கிராமமாகிவிட்டது என்று கூறுவர். உலகமயமாதல், திறந்த பொருளாதாரக் கொள்கை, சர்வதேச தொடர்பு என்பன காரண மாக ஒவ்வொரு நாடும் ஏனைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குள் தள்ளப் பட்டது. எந்தவொரு தனித்த மனிதனும்
Vembadi Girls' High School

Page 93
தனக்கு ஆதார சுருதியில்லாது இன்று சா னையாளனாக மாறமுடியாது. தாவரம் ஒன்றி நிலைபேற்றுக்கு எவ்வாறு அதன் வேர் உத கின்றதோ அதேபோல் எந்தவொரு மனிதனு கும் பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள் அல்ல ஒரு உதாரண புருஷன் என ஒரு தூண்டுத காரணி இருந்தேதீரும்.
இந்த வகையில் ஒவ்வொருவரும் ஏ6ை யோரில் தங்கியுள்ளமையால் அவர்களுக் டையே நெருங்கிய தொடர்பு வேண்டும். அ னையே நாம் தகவல் பரிமாற்றம் என்று கூ வோம். இன்று உலகின் எந்த மூலையில் எ! நடந்தாலும் அது பற்றி அனைவரும் விழிப்பா இருக்கவேண்டும். அந்தத்தகவல் அவர்களை சென்றடைய வேண்டும்.
இன்று தகவல் ஊடகங்களாக பல காண படுகின்றன. பத்திரிகை மற்றும் இலத்திரனிய6 ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சா னங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். உய ரோட்டமுள்ள மனிதனாகக் கருதப்படும் ஒருவன இத்தகைய சாதனங்களுடன் தொடர்பு கொண டவனாகவே காணப்படுகிறான்.
பண்டைய சமுதாயம் தகவலினை எவ்வாறு எளிதாகவும் செலவின்றியும் உட்செலுத்தலாம் பெறலாம்என்றேசிந்தித்தது. ஆனால் இன்றைய சமுதாயம் எவ்வாறு குறைந்த நேரத்தில் கூடிய தகவலினை பதிவு செய்யலாம், பெறலாய என்பதுபற்றியே சிந்திக்கின்றது. இதுவேதகவ6 புரட்சியின் விளைவு.
இந்நிலைமை காரணமாகவே விஞ்ஞான விந்தையின் உதவியுடன் தகவல்தொழில்நுட்பட அறிமுகமானது. இத்தகைய தகவல் புரட்சியின் இன்றைய நிலையை செப்புவனவாயின் இன்று நாடு பூராவும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கள் அதிகரித்துவருகின்றதைக்கூறலாம்.
ஆரம்ப சமுதாயம் தமது இனம், தமது வாழ்க்கை என மிகக் குறுகிய வட்டத்தினுள் வாழ்ந்தபோதும் இன்றைய சமுதாயம் அ6 வாறில்லை. சர்வதேச மட்டத்திலேதகவல்களை பெறுவனவாக உள்ளன. அது வர்த்தகமாயினும்
Wembadi Girls' High School

சரி அரசியல், வைத்தியம் போன்ற சகல துறை
களிலும்தகவல்தொழில்நுட்பம் பாரியதாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்றையநிலையில் எழுந்துள்பாரிய பிரச் சினைஎன்னவெனில்தகவல்தொழில்நுட்பத்தின் ஆளுமை சாதகமானதா? பாதகமானதா? என்பதேயாகும்.
சாதகம் என்ற ரீதியில் பார்க்கின்றவேளை சிலவினாடிகளிலேதகவல்தொழில்நுட்பம் தேடல் முறைமூலம் எமக்கு விடைதருகின்ற்து. மற்றும் தொலைதூரங்களிலே இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாநாடுகளை நடத்தி முடித்துவிட முடியும். மற்றும் எமது அன்றாட வாழ்வின் சகல தொழிற்பாடுகளையும் ஆற்றமுடியும் எனவெல் லாம் கூறும்போதும் பாதகமான காரணிகளும் காணப்படுவதனை எம்மால் மறுக்கமுடியாது. இன்றைய இளம் சமுதாயம் வெளி உலகைப் பார்ப்பதைவிடுத்து இதனுள்ளே அமிழ்ந்துவிட்டது என்பது முதியோரது குற்றச்சாட்டு. அதேபோல் எது சரியெனத் துணியத் தெரியாத சிறுவர் பராயத்தில் வாழ்வோர்தவறான பாதைகளுக்குச் செல்லும் நிலையும் உருவாகிறது. அவ்வாறே இளம்பராயத்தவர்தம்மைநம்பாது, முயற்சியில் இறங்காது இதற்கும் எதற்கும் கணனியை நம்பி வாழும் காலமாய் மாறிவிட்டது. மேலும் பல பாதிப் புக்களால்தரவுகள் தவறாகின்றவேளை எம்மால் துல்லிய மான சரியான தகவலைப் பெறமுடி யாது. பாரிய நெருக்கடிக்குள்தள்ளப்படுகிறோம்.
இவ்வாறாகப் பல பாதிப்புக்கள் காணப்பட்ட போதும் நாம் விரும்பியோ விரும்பாமலோ தக வல்உலகில் வாழவேண்டியது காலத்தின்கட்டாய LDITg5b.
ஆகவே தகவல் புரட்சி ஏற்படுத்திய விளை வானது மனித இனம் தகவல்களினால் கட்டுண் டானது, தகவல்களாலே மனித இனம் ஆளப்படு கிறது என்பதுமறுக்கநினைத்தாலும் இன்றைய உலகின் அடிப்படை உண்மையாகும்.
கஜனி குகFசண்
2OO9 85606)
G54)

Page 94
- - -편TT되어 );volo |-
|- sos, |- |so,
*)Q0 : o, , , , o - o !
*@@@@ saes --------------------------------------------m---- 『T-----------
 
 
 

: : : : 현 - ** :
! ) ( s ) {
·}靈 ooo so:
'q'opostotoo ɖoɖo sɔɔtooĝÍ qisīņ9@ítolgoso qofɔɛ googooue-iun mooogoo-o simplausos, LLLYSLLLLLLL 00YYYYYLLLLL ZLLLYYYYLLLLLLL LLLLLYY0LLLK LLLLLLKK LK LLLL 00LLLLLLLL YYLLLLL L0 LLLLLY00LLYYYLSLLLLL0YY L0L0L0LL L LLJYYLLLLLLLYLLL L0YLYLL LLLLYLL LLLLL SYSLLYYLLLLLL YYLYLLLLLK LLLY YZYLLYYL YL YLLLLLL YYLLLLLL LLLLLLYYYYYLLLLLLLYLLLLLL LLLL YYLYLLLLL 0000LYSY YSY LLLLLLLLLSK 000LLL LLLLLLL LLLLLLYLLLLLLCaLL ou dodon posmựgsmáfi) sẽ gặg)19 giocfoo șcognoue-lun @-1@unto (no og loooođiziungooogo
YYYL LL LLLLS000L LLSYYZYLLLLLSLLL YYL YYSL0YYLLLLLL0K 0000Y
YYSYLLLL LLLLLLLLLYL0 YLLY LLYLLLLLL LL LY YL0YLL 00SK KYYLLLLLLLL
ぎ

Page 95


Page 96
கல்வியின்மு
காட்டினுள் வாழ்ந்தான், ஏட்டினைத் தூக்க மறந்தது அன்றைய உலகம். காலம் நகர, நகர ஏடு எடுத்தான் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். விரிந்தது அறிவும் ஆற்றலும்; வளர்ந்தது நவீன உலகம் பரந்துகொண்டுே வருகின்றது பலவித கண்டுபிடிப்புக்கள். காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் இன்று அறிவியலின் சாதனைகள் எண்ணில பங்காது. மனிதன் மண்ணையும் மாக்கடலை யும் வெற்றி கொண்டதோடமையாது விண் வெளியையும் புறங்கண்டு பிற கோள்களிற்கும் செல்ல முன்னேறி விட்டான். இவ்வாறு மனித வாழ்க்கையின் புறத்துறையனைத்திலும் அறிவியல் நல்லதொரு சேவகனாய், நண்ப னாய் அமைய இன்றைய கல்வி முறைதான் காரணம் என்றால், யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஆரம்ப காலத்தை ஒருமுறை பின்னோக் கிப் பார்ப்போமேயானால் அன்று கல்வி முறையானது மாணவன் குருவீடு சென்று குருவிற்கு சேவையாற்றி கல்வியைப் பெற் றான். ஆனால் இன்றுள்ள கல்விமுறை மிக வும் வித்தியாசமானது. நிலவில் காலூன்றி, நிலத்தடியில் வெடிவைத்து, நீரிலும் அனுப் பரிசோதனையிடுமளவிற்கு விஞ்ஞானம் வள ரக் காரணம் இன்றுள்ள கல்வி முறையாகும். அறிவு, மனம் என்ற இரண்டினதும் வளர்ச் சியே மனிதனின் பூரண வளர்ச்சியாகும். மனிதனது அறிவு வளர்ச்சிக்கு அறிவியல் சம்பந்தமான கல்வி துணைபுரிகிறது. பல தரப்பட்ட கணித முறைகள், பெளதிகம், இரசா யனம், உயிரியல், பொறியியல் போன்றவை அறிவியலில் அடங்குகின்றன. மனிதனின் புறவாழ்வு சிறப்படைய இவை துணை புரி கின்றது.
அதுமட்டுமல்ல, அறிவு வளர்ச்சியடைந்து, மனம் வளர்ச்சியடையாவிடின் அதனால்
○

க்கியத்துவம்
பயனில்லை. பண்பாடு சிறிதுமற்றவனாய், அறிவுணர்ச்சியும், அருளுணர்ச்சியும் இல் லாதவனாய் மிருகப் பண்புள்ளவனாக, பயங் கரமான பிராணியாக விளங்குவான். எனவே மன வளர்ச்சியே மனிதனை மனிதனாக்கு கிறது. தத்துவம், இலக்கியம், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற கவின்கலைகள் மனி தனது அகவாழ்வு சிறப்படையத் துணைபுரி கிறது. எனவே இன்றைய மாணவர்கள் தமது கல்வியை வளர்த்துக்கொள்ள அறிவியல் மட்டுமன்றி கவின்கலைகளும் அவசியமே.
இன்றைய மாணவர்கள் தமது கல்வியை வளர்த்துக்கொள்ள பெரிதும் துணைபுரிவது நூல்கள். கல்வி எனும் தீபம் உலகில் ஏற்றப் பட்டகாலத்திலிருந்து அதனை அணையவிடாது. நெய்யிட்டு, ஒளிகாலச் செய்த பெருமை நூல்களே ஆகும். மாணவர்களது கல்வியை வளர்த்துக்கொள்ள தேடல் அவசியமாகும். தேடிக்கற்றல் என்பது இன்றைய கல்வி முறை யில் பிரதான நோக்காகும். கற்றறிந்த அறிஞர் கள் கண்டறிந்த உண்மைகளைக் காணக் கூடிய இடம்தான் நூல் நிலையம். எனவே மாணவர்கள் நூல் நிலையம் மூலம் தேடிக் கற்று கல்வியை விருத்தி செய்யலாம்.
கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கிற் பிணி பல" என இடித்து ரைக்கிறதுநாலடியார். ஆம், சில வாழ்நாட் பல் பிணிச் சிற்றறிவுடைய மாந்தர் கரைதுறை பற்ற கல்வியை முற்றக் கற்றல் முடியாதென் பது இதன் பொருளாகும். எனினும் பரந்துபட்ட இக்கல்வியை சிற்றளவேனும் கற்று சிந்தை பிலிருத்தி அறிவுச் செல்வத்தை சிரத்தை புடன் தேடும்போதே மாணவனின் கல்வி செழிப்படைகிறது.
வாசிப்புப் பழக்கமே கல்வியின் ஆணி வேராக, அடித்தளமாக அமைகிறது. இன்
Vembadi Girls' High School

Page 97
றைய கல்வி முறையின்படி பதினா வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்க்கு கட்ட கல்வி என்ற விடயம் மிகவும் வரவேற தக்கது. இளமையிற் கல்விசிலையில் எழு என்பது உளவியல் சார்ந்த முதுமொழியா மன விகாரங்களும், மன விசாரங்களு இளமைப் பருவத்தில் கற்கும் கல்வி சிந்த சிதறாது, சிதையாது, மனதிலே நன்ற பதியும். எனவேதான் கல்விக்கு அடித்தள அமையும் வாசிப்புப் பழக்கம் g6T60)LD அரும்பி வளர்ந்து முதிர்ச்சி பெறவேண் அதனாலே புதிய கல்விக் கொள்கைய வாசிப்பிற்கு அதிமுக்கியத்துவம் கெ கப்பட்டுள்ளது.
பள்ளிதனில் பயிலும் பாடங்க6ே மாத்திரம் மாணவனின் கல்வி முற்றுப் ே வதில்லை. கரையற்ற கல்விக் கடலிலு சின்னஞ்சிறு துளியே பள்ளியிற் பயி கல்வி, அக்கல்வியால் மாணவனின் க வளம் பெருகிவிடும் என்பது பகற்கனவு என ஒரு மாணவன் பாட நூல்களை மட்டுமல் பிறபல நூல்களையும் வாசிக்கவேண் கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என பழ மொழி நல்லனவெனக் கண்ட அனை யும் வாசிக்கவேண்டும் என்பதே இதன் ெ ளாகும்.
ஒரு பையனைத்தந்தைகேட்டார் தம்பி மீன்கள் நீரிலே வாழ்வது? 60DL u Gör 6NaFT6ör6OTT6C5 : "அது ஆச்சரியமில்லை அப்பா குழம்பாகிறதே. அதுதான் ஆச்சர்
இறைவா மனிதனுக்கு நீ எண்ணி 6T600600556f(86(8L 96.60 ஆச்சரியம்
- கவிஞர் கண்
X
Vembadi Girls' High School

ர்கு
தம்.
ற்ற
மாணவர்களை அடிப்படையாக வைத்து கல்வி முறையை நோக்கினால் இன்று அறி கத் வியல் கற்றலிலுள்ள ஆர்வம் கலைகளிற் த்து' கில்லை. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்
களிலும் அறிவியல் பாடங்களை கற்க விரும்பு
வோர் தொகை அதிகமாகவும், கலைப் பாடங் ாது,
களை கற்க விரும்புவோர் தொகை குறைவாக கப் வுமுள்ளது. இந்நிலை தொழிலும் வருவாயும் மாய்
தேடும் ஆர்வத்தால் எழுந்ததாகும்; வாழ்வின் பில்
புறத்துறையிலேற்பட்ட அபிமானத்தால் டும்.
விளைந்ததாகும். 1லே டுக்
இந்நிலை விரும்பத்தக்கதன்று. இது ஒரு கண்ணைக் குருடாக்கி ஒரு கண்ணிற்கு ஒளி
யேற்றுவது போலாகும். இரு கண்களையும் பாடு
பேணிக் காத்தலே அறிவுடமை. எனவே மாண பெறு
வர்கள் அறிவியல் துறையிலும் கலைத்துறை ள்ள யிலும் விருத்தி பெற்று கல்வியை வளர்ச்சிய லும்
டையச் செய்தல் வேண்டும். ஒருவன் திரை ல்வி
கடல் ஓடியும் திரவியம் தேடி பணத்தைத் திரட்டி எவே
உலகையே தனதாக்கினாலும் ஒரு நொடிப்
பொழுதில் அழிந்துவிடலாம். ஆனால் நீராலோ டும். நெருப்பாலோ அழிக்கமுடியாத கல்விச் செல் ன்பது வத்தை மாணவர் அனைவரும் கற்றிடுவோம். த்தை பயனைப் பெற்றிடுவோம். பாரு
ஆன் மரீனா தியடோர்
2010 உயிரியல்
லாது.
உனக்கு ஆச்சரியமாகத்தோன்றவில்லையா?”
தான் வாழ்ந்த நீரிலேயே அது கொதித்துக் யம்!”
எங்களை வைத்ததில் ஆச்சரியமில்லை. அந்த வந்து வெந்து அழிகின்றானே, அதுதான்
எதாசனின் புஷ்ப மாலிகாவிலிருந்து
56)

Page 98
ബUേ ബ
கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக - வள்ளுவன் இயம்பிய பொன்மொழி முதற்கொண்டு உரைக்கிறேன்நூல்களின் பொன்மொழிகள்
பதிவுகள் நிரந்தரமாக நினைவுகள் ஏராளமாக கனவுகள் நினைவுகளாக கற்றிடவேண்டும் இனிய நூல்கள்
"கனவுகள் கண்டிடவேண்டும்" அப்துல் கலாம் போதனை போல் "நூல்கள் வாசித்திடவேண்டும்" ஆசான்களின் மகாபோதனையே
இயல், இசை, நாடகந்தான் பயின்றிட முக்கலைகள் கல்வி எனும் செல்வமதை-நூல் எனும் சாஸ்திரம்தான்நிலையீட்ட வேண்டுமென்றோ!
கல்வியெனும் ஆற்றினிலே கரைசேர நூல்கள் எனும் படகின்றி பயனில்லை! படகுதான்இருந்தபோதும். துடுப்பு எனும் வாசிப்பு இன்றேல்உயர்வில்லை
உன் வாழ்வின்சக்கரம் இன்ப துன்ப சாகரங்கள் உன் கல்வியின் சக்கரம்
நூல்கள் எனும் வாசகங்கள்
○

ாநதிடுவோத
உன் வேதனைகளை சாதனையாக்க உன் கனவுதனை நனவாக்க உன் வேண்டுதல்களை நிறைவேற்ற உன் உயரிய செல்வத்தை
தேடிப் புறப்படு
அறிவு எனும் களஞ்சியத்தில் நெற்கதிர்கள் கல்வியாகும் கல்வியெனும் தாகம் தீர்க்கும் ஆலயந்தான் நூலகமன்றோ!
சிற்றெறும்பாய் இருக்கும் உன் மூளைச்சக்கரமதனை சிறகடிக்கும் பறவையாய் மாற்ற முனைந்து நீஊட்டிடுவாய் நூல்கள் எனும் அமுதத்தை
எதிர்காலத்தைத்திட்டமிட்டு
நிகழ்காலத்தைவளமாக்கிட நூல்கள்தான் இல்லையேல் வாழ்வுதான்நிலைத்திடுமா?
ஒளவையின் நல்வழியும் பாரதியின் சொல் நயமும் கண்ணதாசனின் கவிப்புலமும் கற்றிடவேண்டும் நூல்கள்
கம்பனின் இராமாயணமும் வியாசரின் பாரதமும் உணர்த்திய வாழ் சரிதங்கள் வேறெங்குதான் கற்றிடுவீர்?
Vembadi Girls' High School

Page 99
உன் சரிதம் புனைந்து மற்றோனுக்கு பயன் கொள்ள உன்னால்தான் இயலாவிடினும் மற்றோன் சரிதம் கற்று உயர்த்திட நினைத்தி
சிறுவனாய் நீதொடங்கும் இப்பழக்கம். முதிர்வாய்நீகொடுக்கவும் அறிவுரைகளாகும்
கல்விக்குதடையில்லை இவ்வுலகில் நூல்கள்தான் பிறந்திடுமே கண்முன்னே கனவுகளை தூக்கியெறி கல்விக்குவித்திடு
கஷ்டங்கள் ஏதுமின்றி
வெற்றிக்கான வ
(A Crash C
வெற்றிபெற விளையாடுங்கள்
பிறரின் தவறுகளிலிருந்து கற்று
உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களே
சிரமப்படாமல் ஏதாவது பலன்கி
நீண்டகாலத்திட்டங்கள் பற்றியே
உங்களது பலத்தை மதிப்பீடு செ
ஒரு பரந்த தொலைநோக்குக்க
உங்களது நேர்மையை ஒருபோ
“உங்கள
Vembadi Girls' High School

Gl
இஷ்டமுடன் நூலை நாடு பெற்றிடுவாய் உயர்ச்சியன்றோ
என் செல்வங்களே நீர் கேளிர்
புறப்படு உன் ஆன்ம சேவைக்காய் உன்தாகம் தீர்த்த நூல்களுக்கு நீசெய்யும் நற்கரங்களுடன் அறிவை நீகொடுத்திடுவாய்!
வாழ்க எம் தாய்நாட்டில் வளர்கநம் நூலகங்கள் நூல்கள் கொண்ட களஞ்சியத்தை காலம் முழுவதும் போற்றிடுவோம்!
BēFTL fajfr.
தரம்1
ழிமுறையின் சுருக்கம்
ourse for Success)
தோல்வியைத் தவிர்க்க அல்ல.
க் கொள்ளுங்கள்.
டுசேருங்கள்.
டைக்காதா என்று எதிர்பார்த்திருக்காதீர்கள்.
எப்போதும் சிந்தியுங்கள்.
ய்து அதன்படியே திட்டமிடுங்கள்.
ண்ணோட்டத்துடனேயே முடிவெடுங்கள்.
தும் விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.
QA” ால் வெல்லமுடியும்” 冕 - வழிவ் கெரா ٪ص
G58)

Page 100
ബന്ധൂ ബെf
"வாழும் வழிகாட்டி நூல்களே” என கவிதை புனைந்திட வந்திரு காவியம் படைத்திட்ட கம்பனுமல் கவிதைகள் வடித்திட்ட கவிஞரும அடியேன் சிறியேன் ஆதலின் பொருட்பிழை, சொற்பிழை ஏதும் ஏற்றிடுவீர்
ஆதியிலே நாதியற்ற வளர்ச்சியி ஆங்காங்கு ஒரு சில நூல்களே
அதைக் கூட நல்லார் சிலர் தொட் எல்லோர் கரங்களிலும் தவழ்கின
உலகம் போற்றும் மகான்களும் உதிரம் கொதித்துருகப்பாடும் கல பரப்பினார் நூல்களின் மகத்துவ படைத்திட்டார் சரித்திரத்தை
செந்தாமரைத் தேன் சொரிந்து செவ்வான தகவல் பொதிந்து அறிவுக் கலவையை ஊட்டிவிடும்
நூல்களை ஒரு கணம் பாருங்கள்
வானவெளிபோல் பொருட் செறில் வைத்திருக்கும் நூல்கள் தனை ஆர்வமொழுக வாசிப்பீரானால் - மகத்துவத்தை அறிந்திடுவீர்
விளையாட்டாய்க் கண்ணயரும் 6 மாணாக்கள் - நாம் சாரமுள்ள நூல்கள் தனைக் - க
சாகசங்கள் பல நிகழ்த்திடுவோப
(59)

நுழநூற்ேைா/
க்கும் - யான்
L60LDurroo
iறது
விஞர்களும் த்தை
D6)
அதன்
விடலையரல்ல
ற்று
Vembadi Girls' High School

Page 101
வாழ்க்கையே நித்திய சோ வாழ்வதோ நரக வேதனை காந்தியின் சத்திய சோதை நிலைநாட்டுவோம் அழியா
மலராக மலர்ந்து மதியொளி வீசும் நூல்கள்தனை உள்வாங்கி நுண்கலைகள் புனைந்திடு
பதரான உலகினிலே
பயனானவை நூல்கள் - ந படித்திடுவோம் பலவற்றை வாழும் வழிகாட்டி நூல்க6ே
எல்லோரிடமும் இணக்கமாக இருங்கள் சிலரிடம் மட்டும் நெருக்கமாக இருங் முழு நம்பிக்கையை அவர்களிடம் எ அந்த ஒரு சிலரை நன்றாகச் சோதித் உண்மையான நட்பு என்பது மெது யுடைய ஒரு செடியாகும். அதுமுழு வள வதற்கு முன்னால் துன்பத்தின்
அனுபவிக்கவும்தாங்கவும் வேண்டும்.
- ஜோர்ஜ் வாஷி
Vembadi Girls' High School

தனை - புரட்டுவோம்
360T
சாதனை.
336)ITLib
ாம்
- பறைசாற்றிடுவோம்
T6UJ60T.
ஆண் விண்சலா அண்ரணி விண்சண் மரியநாயகம் 5JLb 9
ர். ஆனால், ஒரு கள். உங்களது வைக்கும் முன், துப் பாருங்கள். வான வளர்ச்சி ர்ச்சியைப் பெறு அதிர்ச்சியை
O e
L6.
()ை

Page 102
െ ബ്രഭ
பெற்றி
வானில் பல விண்மீன்க சிங்காரமாய் சிரித்திட எல்லையற்ற வான்வெளி வண்ணநிலா ஒன்ற நம் வாழ்க்கைக்கு வழிக பலர் உலகில் வாழ்ந் நூல் போன்ற நல் நண்ப இவ்வுலகில் வேறேது
உயிரற்ற பொருளாக
இவ்வுலகில் திகழ்ந்த
வழிமாறும் பல உயிரின் ஞானக் கண் திறந்து
உன் பக்கங்கள் ஒவ்வொ பலர் துக்கங்கள் அழி உன் பொருள் பொதிந்த
பலர் வாழ்க்கையைே
தாய் தந்த பந்தத்தால்
பிறந்து வந்தோம் - இ
நூல் தந்த சொந்தத்தால் நிமிர்ந்து நின்றோம்.
கதிரொளியே கயிறாக
மலையேறும் எறும்பு
நூல் தந்த அறிவுக்கு
சவால்களெல்லாம் து
மூளைக்கு விருந்தாக
பல அறிவுரைகள் புக
சிகரத்தில் ஏறி நின்று
வெற்றிக்கொடி நாட்ட
G61)

வம் துண்ணறிவு % ബം
前
லாம் - ஆனால் யில்
bலவா?
FÜL
திடலாம் - ஆனால் ஒன்
2
ாலும்
வைக்கும்.
ன்றிலும் த்திடுவாய்
வார்த்தையிலே ய உயர்த்திடுவாய்
DLBL.
டிடுவாய்
வைப்பாய்.
Vembadi Girls' High School

Page 103
நூல் அறியா மனிதன் தாய் அறியா சேன நூல்கள் அவன் நண் உலகறிந்த மேை
வாய் பேசா சிறு குழந் தெய்வமென போ பலர் வாய் பேசும் நன் தீபமென ஏற்றிடு6
கரைகள் தொடாத
அலைகளும் இல்
நூல்கள் தராத
நெறிகளும் இல்ை
பூமிப் பந்துதனில் - ந புகழ் பதித்து வாழ்
நூல்கள் தானே நம் நன்நெறி காட்டி.
நூல்கள் தந்த வாழ்க் நூலில் கோர்த்திட நூலின் பெருமை செ கவிதைத் தாள்களு
நூல்கள் போன்ற நன் நம் துணையாய் ! நம் வாழ்க்கை நெறின்
வேறு நெறிகாட்டி
தேரான் தெளிவும் ெ தீரா இடும்பைத்தருப
Vembadi Girls' High School
 
 
 

T616or
DuGUIT6)
பனானால்
த அவன்.
தை ற்றிடுவர்
னுாலை
Isi.
D6).
TLĎ
ந்திடவே
கையினை
(UDIQUTg5
ால்வதெனில்
நம் போதாது.
நெறிகாட்டி இருந்திடவே யை எடுத்துரைக்க பும் வேண்டுமென்றோ!
மகிழினி சின்னத்தம்பி 5ulb 9
நளிந்தான் கண் ஐயுறவும்
- திருக்குறள்

Page 104
நூர்ர்ைஆத்ம
ഗുല്ല് മറ
உச்சரிக்கப்படாத ஒரு நான் இருந்தேன் - எ உச்சரிக்கப்படாத ஒரு நான் இருந்தேன். உன் இருப்பின் பிரம பேரமைதியில் ஆழப் உன்னை விளித்த அ என்னை சிருஷ்டித்த நீயன்றோ?
ஆயிரம் இரவுகள் கட ஒரு விடியலுக்காய் ஆயிரம் இரவுகள் கட உதயங்களின் வருை கருமேகங்களின் வில ஆயிரம் கண்கள் கா அது உனக்காக அல் உன்னை விளித்த அ என்னைச் சிருஷ்டித்த நீயன்றோ?
சொர்க்கமும் நரகமும் இல்லா தொழிக்கப்பட் கல்விப் பரப்புதனில் உன்னால்
எனது கால்கள் புதை அது நூல்களால் என் உன்னை விளித்த அ என்னை சிருஷ்டித்த நீயன்றோ?

தாகம் தீர்க்கும் எஞ்சியங்கள்
- சொல்லாய் என்றும் - சொல்லாய்
Tண்ட
பட்டு
பக்கணம் மந்திரம்
டக்கின்றன
டக்கின்றன கக்காய் மகலுக்காய் த்துள்ளன
லவோ? க்கணம் - மந்திரம்
கின்றன. றால் சரியோ? க்கணம் மந்திரம்
Vembadi Girls' High School

Page 105
என்னை மணல் கருகும் இருப்பேன் ஜீவன் இல்லாத் தீவில் 6 கிடப்பேன்
உயிரிகள் இல்லா ஊரில் உயிர்ப்பேன் ஜீவிப்பேன் ஆனால் நூல்கள் இல்லா அறை இரண்டொரு நொடியில் இறப்பேன்.
வானைத் தொடத் துடிக் விஞ்ஞான விரல்களால் கட்டடங்கள் புதைந்து நிற நூலகம் என்ற உந்தன் சந்நிதி மட்டும் ஏழுமலை தாண்டியும் ஏழுகடல் தாண்டியும் எட்டா உயரத்தில் நிற்க காரணம் தான் என்னவோ?
பேனா முனை போதவில்லை உன் சாத Tổ ஆத்ம தாகம் தீர்க்கும் அறிவுக் களஞ்சியமல்ல
நிலவின் கீழே துயில் கொ சூரியன் கீழே குளிர்காய்ந்த செய்யத்தான் போகிறோம் செய்யாமலேயே மாய்ந்து
Vembadi Girls' High School
 

பாலையில் விடுங்கள்
விடுங்கள்
இடுங்கள்
நம்
>கும்
னையை விபரிக்க
வேT?
திஸ்க்வழி இலட்சுமி சங்கர் தரம் 11
徽
ண்ைடிருந்தான்
ருந்தான் என்றே வாழ்ந்திருந்தான் - எதுவும் 三" fili L FT6ÖT.
- ஜேம்ஸ் அல்பெரி
G64)

Page 106
tly
சமுதாயக் கோட்டைக்குச் சார்ந்திருப்பது ஆசிரியர் அமுதான கவிகாட்டும் அற் அறிவுமணம் நின்றகலைக் ஏணியென மாணவரை ஏ இருப்பாரே இதுவன்றோ மேனிநலம் பாராத மேதை மேதியினில் இருக்கிறதோ
அன்னவரின் நெஞ்சிலே அறிவு நதி தேனாக ஒடும் கண்ணிரினர் கரையோரக் க கவிதை மயில் எங்கெழுந்து
ஆசிரியர் பணியொன்றே அர்ப்பணித்துக் கொண்டவ வீசிவரும் வேளையில் வித் விதையிடுவோம் அறிவு நி
ஓராண்டு நோக்கிருந்தால், ! புத்தாண்டு நோக்கிருந்தால் முடிவில்லா நோக்கிருந்தாலி

சிரியர்
சரித்திரத்துக் கதவுகளாய் கூட்டம் - அது கதிவண்ணப் பூந்தோட்டம்.
கோட்டம் ற்றிவிட்டு தாம்கீழ் புதுமை - அந்த யரைப் பாடாமல் கவிதை
ஆனந்தம் நின்றால் தான் |- துன்பக் கதைகேட்டு நின்றால் து ஆடும்
அறப்பணி என்றே தம்மை பரைத் தொழுது - தென்றல்
தாரக் கவிதையெனும் லம் உழுது.
சி. சாரங்கா
தரம் 7
பூக்களை வளருங்கள்
மரங்களை வளருங்கள் , மனித குலத்தை வளருங்கள்.
- கீழை நாட்டுப் பழமொழி.
Vembadi Girls' High School

Page 107
வேண்டாமே இனி
“அன்னை” இச்சொல்லைச்
என் இதயம் மரத்துப் போன
என் மன ஏட்டில் உன்னை
மாட்டிவைத்துதினமும் யா
உன் வசமிழந்து வாசமிழந்
வரட்சி மட்டும் சொந்தமான
பத்துத்திங்கள் மட்டும் - உ
கருவறையைக்காணிக்கை
உன் மடிப்பஞ்சனையில் எ நீதந்த இடம்நீடிக்கவில்லை உன்நெஞ்சுப்பிரதேசத்துஅமுதைநான் அருந்தியதி வாழ்க்கைப்பாதையிலே நீ கனவாகிப் போக அநாதை
என்னை அணிந்துகொண்
நீங்கள் நிகழ்த்தியநாடகம அந்தப்போலிவிழா வெற்றி நீதோல்வியை வாங்கிக்ெ தொடர்கதையாய், நாடோடி நான் ஆகிப்போனேன். தவறு உங்களில் தண்டனை நெருப்பில் குளிக்கும் கொ(
முன்பே தெரிந்திருந்தால் "கருவினின்று" நானே கழ உயிர் இருந்தும் "அம்மா” 6
அவலம் ஐயோ! வேண்டாே
இனியும் இது போன்ற ஜன
Vembadi Girls' High School

ஒரு ஜனனம் .
சொல்லி
ாது
சிக்கிறேன்
துபோன எனக்கு
60185.5
பெற்ற யான்
6T69)||b BITLDLB
Iடது.
தில்
நிகான
காள்ள
2UTLÜ
ணயாய் நானிங்கு
நிரம்
ன்றிருப்பேன்
என்றழைக்க முடியாத
LD
60TLib.

Page 108
இப்படியெல்லாம் நடக்குமென்று முதலிலேயே தெரிந்திருந்தால் இப்பூமியில் பிறந்த நொடியிலே நான் இறந்திருக்கலாம் உன்னை வருடங்கள் பலவாய்க்
காணாமல் எண்கண்கள் இரண்டு
மரத்துப்போகுமுன்பே அன்னை மறுபடி என்னிடம் வந்துவிடு.
எனது விழிகள் உன்னைத் தேடுக் எதற்காக அழுகின்றன? என்பது என் இதயத்துக்கு மட்டுமே தெரியு அமைதியற்ற எண் வாழ்வில் அர்த்தமற்றுவாழுகின்றேன் பகட்டான வாயின் சிரிப்புக்கள்
சிறந்த மகிழ்வின் வெளிப்பாடல்ல இதயத்தில் ஏற்பட்ட பிரிவின் வலி அன்னையே இது இன்னும் புரிய
தூக்கத்திலும் உன் பிரிவை நினை துக்கித்து சில விநாடிகள் துடிப்பின்றிநிற்கின்றது என்நாடிக முற்றத்து ரோஜாவாய் அன்னைே மலரும்போதுமுட்களாய் உன்நி என் மனதைக் காயப்படுத்துகின்ற இறப்பினில் என்றாலும் என் இதயத்தைப் புரிந்து கொள்வாயா இன்பமுடன் விடைபெறும் என் உ
இல்லையேல் வேண்டாமே இனிய

யே!
) -LDITgDIT85
Siob60)6OUIT.....?
எத்து
5ளும் இதயமும்
னைவுகள்
றன - என்
60III65
անիT...
பும் ஒரு ஜனனம்.
ம. சாம்பவி g5JLb 8
Vembadi Girls' High School

Page 109
sh]]
இதிகாசங்கள் பலகோ இற்றை வரை நிலைத் வில்பிடித்த இராமன் வீறு கொண்ட இலக்கு ஜனகன் புத்திரி ஜானகி ஜனங்கள் போற்றும் ப உத்தம மனைவி கோ! உதவியாக சுமித்திரை பழி பெற்று உயிர் நீ! பழியையே சுமந்த கை படகு செலுத்திடும் கு பகலவனை விஞ்சிடும் කhණ්ණංකIff, TDණ්ණංගJf விலங்கொடு புள்ளினா கலந்து வைத்தது இரா நானிலம் போற்றும் gtöUgfrtofft Jeorth.
“எது நட எது நடக் எது நடக் அதுவும் உன்னுன் எதற்காக எதை நீ அதை நீ எதை நீ அதுவீன எதை நீ அது இங் எதைக் ெ அது இங் எது இன் அது நா6 மற்றொரு அதுவே: அதுவே: எனது பன்
Vembadi Girls' High School
 
 

ாமாயணம்
டி வந்தாலும்
து - இராமாயணம் அவனுடன் மணன்
3
ரதன் =லை - அவளுக்கு
தே தசரதன் - கூனியால் கேயி நகன் - சத்துருக்கன்
ங்கள் யாவையும்
மாயணம்
க. சபேஷா
தரம் 11
ந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. க இருக்கிறதோ, நன்றாகவே நடக்கும். டையதை எதை இழந்தாய்?
நீ அழுகின்றாய்? கொண்டுவந்தாய்?
இழப்பதற்கு? படைத்திருந்தாய்?
எாவதற்கு. எடுத்துக்கொண்டாயோ, பகிருந்தே எடுக்கப்பட்டது.
காடுத்தாயோ, 1கேயே கொடுக்கப்பட்டது. று உன்னுடையதோ, ளை மற்றொருவருடையதாகிறது. நநாள் றொருவருடையதாகும்.” உலக நியதியும்படி; மடப்புமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Page 110
னையாம் வேம்படியாள் :
பாரினிலே புகழ்பூத்த தலைசிறந்த வேம் தவமிருந்து கிடைத்த எங்கள் அதிபராம் ஆசிரியையாக பகுதித்தலைவராக பிரதி சேவையில் உயர்ந்த எங்கள் பாடசாலை
கடமை கண்ணியம் தவறாத நிலைநின்று மாணவர்களை, ஆசிரியர்களை வழிநட வேம்படியாள் தனக்கென தனியான இட காரணமான கர்த்தாவாம் வேம்படியாள்
பெண்களின் அடிமை நீங்கி பாரதியார் 8 புதுமைப் பெண்ணாக வாழும் எங்கள் அ பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆ போட்டிகளில் வெற்றிவாகைசூட ஆக்கமு
அதிபர் சேவை தரம் ஒன்றிலும் சிறப்பாக பாடசாலை நிர்வாகத்தின் தலைமையாம் கல்வித் தேவைகள் சவால்கள் என்பன முகாமைச் செயற்பாட்டைப் பிரயோகிக்கு
தேசிய பெண்கள் பாடசாலை அதிபரே பல பல புகழ்பெற்ற சிறப்புமிக்க அன்ை உங்கள் சேவை என்றுமே தொடர மாணவர்கள் அனைவருமே தலைவன
கல்வியில் உயர்ந்திடமாணவரை ஏற்றி அதிபர் பணியொன்றே அறப்பணி என்ே அப்பணித்துக் கொண்டவராம் எங்கள அ அவர் புகழ் சிறக்க என்றுமே வாழ்த்திடுே
மன்னு புகழதுவாம் பெருகும் வேம்படியி உண்மைதனை உணர்ந்து எழுந்த சக்தி இவற்றித்திருமகளாம் எங்கள் அதிபராம் உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிபரே..
த
1.செகதிய
பரர்
படியாள் அன்னையே
அதிபராக
அதிபராக
(2829
தரவிரகித் (3)
த்தும் அன்னையே ம்பதிக்க அதிபரே!
கண்ட
அதிபரே அனைவருமே மம் ஊக்கமும் அளித்தவரே!
கச் சித்தி எய்தி
அன்னையே பற்றி பொருத்தமான
ம் வல்லமையாம் அதிபரே
னயாம்
பங்குகின்றோம்.
நம் ஏணியாக
ற தம்மை அதிபராம் வாம்.
ன்
யாம்
ன்றுமே வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துபவர் செல்வி - சிவானுஜா குணராஜா 27 கலைப்பிரிவு, சிரேஷ்ட மாணவத் தலைவி - 2006)

Page 111


Page 112
தோழியே நீ என்னுடையவள் அல்ல ஆனால் நான் உன்னுடையவள்
நாம் இருவரும் ஆருயிரில் ஒருயிராய் இருந்தபோதும் உன் வீட்டின் ஜன்னல் பக்க கதவுகளைக் கூட நான் திறக்கச் சொன்னதில்லை
எங்கள்
நல்ல மனம் படைத்த அன்னை எம் அ மனம் கொண்டு நற்.
நெறியாளர்எம்
இறைவன் துணைநி பள்ளியினை நட
தன்னுயிரை 6ை
ஈடற்ற இவர்கள் பணி சீராக நடந்திடவே
நீடுழி இவர் வாழ
வாழ்த்திடுவோம்

இயே
இருப்பினும் என் இதயக் கதவுகள் என்றென்றும் உனக்காக திறந்து இருக்கும்
தோழியே! நான் என்றும் உன்னுடையவள் ஆனால் நீ..
S. ரூபிகா
தரம் 9
அதிபர்
அதிபர்
பணிசெய்யும்
அதிபர்
ற்ெகப் பத்துகிறார் മിധി வத்துள்ளார்
- மனதார்
பிரதீபா வாகீசன்
தரம் 6
- Vembadi Girls' High School

Page 113
பூலோக
* தேவலோகத்தில் கற்பகத்தரு என்னு அரியதொருமரம் உண்டு அந்த மரமா6 யார் எதை விரும்பினாலும் அவர்களு அதை வழங்கும் சிறப்பு பொருந்தி போலவே பூலோகத்திலும் ஓர் அபூர்வம மரம் உண்டு, பூலோகத்தவருக்கு பல்:ே பயன்களைக் கொடுக்கின்றது. அதன தான் பூலோக கற்பகத்தரு என அழைப் அதன் பெயர் பனை.
* பனை பாதாதி கேசம் வரை பல பய களைத் தருகிறது பனையின் குழு தோலை வண்ண வேலைப்பாடுக6ை கொண்ட பெட்டி, கடகம், பாய், தொங் மலர்ச்செடி, கைப்பை, பூச்செண்டுக கொட்டைப் பெட்டி, நெல்லுப்பாய், நீற்று பெட்டி, பூக்கூடை, தொப்பி, விசிறி முதலி பயன் தரும் கைப்பணிப் பொருட்க இழைப்பதற்குப் பயன்படுகின்றது. 19 காலப்பகுதியில் யாழ்குடாநாட்டில் உற்ப 66FujuulůLJIL 6N6Jnfilas TUULĎ, Lu6OD6OT FFñE னால் பின்னப்பட்ட கூடைகளில் அடை தென்பகுதிக்கு அனுப்பப்பட்டுவந்தன சிறப்புக்குரிய விடயமாகும். பனை ஒன உற்பத்திப்பொருட்கள்தனியாரின்சிறுை தொழிலாக விளங்கியமையும் குறிப்பி தக்கது. வேலி அடைக்கவும், வீடு வேய பசுந்தளைகள் பயிர்ச்செய்கையில் பச் யாகவும்உபயோகிக்கப்படுகிறது. ஒலையி அடிமட்டையின் நாரில் நார்க் கட இழைக்கவும், கயிறுதிரிக்கவும், பல வ6 யானதூரிகைகள்செய்யவும்பயன்படுகிற மட்டையால் வேலி அடைக்கவும்,விறகாக பயன்படுகிறது. பன்னாடை எரிபொரு ஆகின்றது.
* பனையின் உற்பத்தி மூலாதாரம் பல விதையாகும். நம் முன்னோர் பனைத செல்வத்தை உணவாகப்பாவித்து வளப வாழ்ந்தனர். அந்த வகையில் அதன்பி நுங்கு எனப்படும். குழந்தைகள் மு.
Wembadi Girls' High School

கற்பகதரு
}|Lö
ாது க்கு
து
60
வறு ால்
பர்
முதியவர் வரைநூங்கினை பருகுவர். பனை யின்பாளையிலிருந்து பதநீர்வடித்தெடுத்துப் பானமாகப் பருகுவர். பனங்கட்டி செய்வார் கள். வேதகால மக்கள் பதநீரைப் பருகி பொழுதுபோக்காக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். என்பது அறிய முடிகிறது. பனங்கள்ளி லிருந்துபனஞ்சாராயம் வடிப்பர். பதனீரைக் காய்ச்சி பனங்கட்டி, பனஞ்சீனி என்பன செய்யப்படும். நுங்கு முற்றிக்காயாகிக்கனி ஆகும்போது பனம் பழம் எனப்பெயர் பெறுகிறது. பனம் பழமானது பனைமரத்தின் பிரதான பயன் எனலாம். பனம் பழத்தைச்சுட்டு தோல் உரித்து அதன் கழியை பிசைந்து எடுத்து உணவாக உண்பர். பனங்கழியிலிருந்து பனாட்டு, பாணிப் பனாட்டு, பனங்காய் பணியாரம், பனங்கழிப்பிட்டு என பல்வேறு உணவுகளாக தயாரித்து உண்ணலாம். பனம் பழத்திலிருந்து பழப்பாகு (ஜாமி) தயாரித்து காலை உணவில் சிறப்பாக பாணில் பூசி உண்ணும் வழக்கம் இன்றும் காணமுடிகிறது. வடபகுதி மக்கள் 1990 களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை களின்போது சீயாக்காய்க்கு பதிலாக பனங் கழிகொண்டு மினுக்கி அழகு செய்தனர். ஆடிப்பிறப்பு வந்துவிட்டால் பனங்கட்டி முக்கியத்துவம் பெறுவதையும் நாம் காணமுடியும். "ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர் களேகூடிப்பனங்கட்டிகூழும்குடிக்கலாம்" என சோமசுந்தரப்புலவர் பாடியுள்ளார் என்றால் பனையின் மகத்துவத்தினை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். பனம் பழம் விழத்தொடங்கியதும் அவற் றைச்சேகரித்துமழைக்காலம் ஆரம்பித்தும் மண்ணை வெட்டி உயரமாக சதுர அமைப் பில் பாத்திகளாக்கி பனம் விதைகளை அடுக்கி மண்போடுவர். தை மாசி மாதங் களிலே அவை ஈன்ற கிழங்குகளை கிண்டி
כC70

Page 114
எடுத்து பச்சை ஒடியல் ஆகவும் அவித்து புழுக்கொடியலாகவும் பயன்படுத்துவர். ஒடியலில் இருந்து ஒடியற் பிட்டு, ஒடியற்கூழ் ஆக்கி உண்டு சுகமாக வாழ்வர். பனங் கிழங்கு அவித்த உடன் சிறுதுண்டுகளாக்கி சீனிப்பாணி கலந்து சிற்றுண்டியாகவும் உண்பர். காய்ந்த புழுக்கொடியலை இடித்து மாவாக்கியும் உண்ணலாம். இவ்வுணவுகள் புரதச்சத்து நிறைந்தவை. இவைஅனைத்தும் பனம் பழம் நமக்குத்தரும் பரிசுகள். பனை மரம் மிகவும் வைரம் ஆனது. நீண்ட காலம் பழுதுபடாமல் இருக்கவல்லது, ஆத லால் அதற்கு சொலிக்கனம்பூசிவீட்டுக்கூரை
பாடம்
அள்ளிக் கொடுப்பதுவும் ஆ பள்ளிப் பருவநிலை பழைய சொல்லிக் கொடுத்தார் ஆசி வெள்ளிப்பொறியை விண்ல துள்ளி விளையாடி பள்ளி துள்ளி நீயும் தினம் ஓடி வினை
அதிகாலை ஆண்டவனை ஆசையுடன் சிறுவர் நாம் ெ ஆசிரியர் சொல்லித்தரும் ப ஆசியுடன் கேட்டிடுவோம் சி காலத்தால் அழியாத காவிய நம் மனங்களில் என்றும் நி
(71)

யின் மரமாகப் பயன்படுத்தப்படுகிறது. வட கிழக்கில் ஏற்படும் அசாதாரண நிலைமை களால் காவலரண்கள், பதுங்குகுழிகள் அமைக்கவும் தங்குதடையின்றி பனைகள் அழிக்கப்படுவதை, தறிக்கப்படுவதை நாம் காணமுடிகிறது. இன்று பனையிலிருந்து நவீனமான பல பொருட்கள் செய்யப்படு கின்றன. இவற்றில் பல ஏற்றுமதியாகின் றன, அதனால் பெருந்தொகைப்பணத்தை நாம் பெறுவது மனங்கொள்ளத்தக்கது.
"பனை வளம் காப்போம்
பயன் மிகப் பெறுவோம்"
BEGITEGIDIT FLBEGITLIGŰ
தரம் 8
FTC)
ண்டுகளால் அழிவதில்லை கதை ஆவதில்லை
ரியர் பாடங்களை
Eல் தூவியது போல மதானத்தில்
6TurIG
600IIEd.6iG
ஈன்றிடுவோம் பள்ளிக்கே
டங்களை கவனமாக
வர் நாமே
1ங்கள் போல
லைத்திருப்பது பாடசாலையே
ந. சாமந்திகா
தரம் 9
Vembadi Girls' High School

Page 115
望
ளம் வாழ்வில்
ஒளிவீச உருகுப் உண்னை மாற்றி மற்றவம் முன் தன் தலைகுனியக்கூ சேலையை கந்த உண்னைப் பாை எனக்குச்சோலை அமைத்துக்கொ மீண்டும் மீண்டுப் உதைத்தேன்
இருப்பினும் முக தாங்கிக்கொண்ட இதுதான் தாய்ை
LDObjË5TgjLib”
அகம்பாவம் என்பது முட்டாள்தனத்தி
வெற்றியாளராக ஆவதற்கு முயற்சிட் பண்புடையவராக முயற்சியுங்கள்.
Vembadi Girls' High School

மெழுகாய் 6 GOsm60örı mill
பிள்ளை
டாதென Områkfås GoarsmrGXõru mruil!
லவனமாக்கி
% GOrb
டுத்தாய்!
உன் வயிற்றில்
ம் கழிக்காமல்
m(3u
Duimr?
ம. விஷ்ணுப்பிரியா gBULĎ 8
ன் வலி தெரியாமல் இருக்கச் செய்யும்
- நியூட் ரோக்னே
பதைவிட
- அல்பெர்ட் ஐன்ஸ்டின்
C12)

Page 116
சுற்றுப்புறச் சூழல்தணி
சுந்தரம்மிக்கதுவாய் பெரும் மந் அந்தரமற்றதோர் இந்திரவாழ்வு பல்வகைமை அத்தனையும் நல எல்லைகள் எங்குமே ஏற்றம்தர்
மூலகவட்டமென்ன? சக்திப்பாய் மாறாச் சமநிலையில் அங்கிகள் தேடியும் கிடைக்காத சூழல்மாசு
தேவைக்கதிகமான இயற்கை வ
பகுத்தறிவுமிருகமென பரிணமி பட்டறிவு தனைவிடுத்து பசுவுக்க தொட்டதெல்லாம் தனக்கடிமை எட்டாத வானமும் என்வசமே ஆழ்கடலில் அணுவெடிப்பு வனப்பகுதிக் குடியேற்றம் பெற்றோலின் வருகையுடன் பெருகியது சூழல் மாசு பிரிந்தழியா பிளாஸ்ரிக்கால் பிளாஸ்ரர் பலசெய்து இயற்கை ஓங்கிய கட்டிடங்கள் ஒழிக்கப்படு மனிதனின் விஞ்ஞானம் மனித மனிதத்தலையீடு இயற்கையில்
அதிர்ந்து பூமி ஒர்நாள் எரிந்தன ஒளிர்ந்த வானத்தில் தெரிந்தன அலையடித்த ஆழ்கடலும் சுனா துருவப்பனிக்கட்டி உருகி வருகி வளியில் நச்சுவாயு பெருகி வந்த வானில் ஓசோனில் ஒட்டைகளும் சீரிய திட்டமில்லா மனிதகுல வி எச்சரிக்கை கிடைக்காது அழிவது எச்சரித்து ஒடித்தப்பும் விலங்குக புதிய சூழல் தன்னை சுற்றுப்புற
"இயற்கையை அ
இயற்கையால்

சிக்குப்பட்ட சோகமிது
திரம் கொண்டதுவாய்
தந்து- உயிர் bல படி வாழச் செய்து ந்தது இயற்கைச் சூழல்
|ச்சல் என்ன?
ரின் எண்ணிக்கை
1ளமும் கண்டோம்.
த்த மனித இனம் ாய் பெருகியதும்
பின் வாயில் ஒட்டி ம் வனவிலங்கு னுக்கே சாவுதந்தும்
மிக அதிகம்
எரிமலைகள்
விண்கற்கள் மி அலை காட்டியது
Dg
55600T6OLD
வந்தாச்சு
ஞஞானம்
ਉਲੰਥLBLDIT? ளில் படிப்போம் பாடம் மெல்லாம் தோன்றச் செய்வோம்.
ழிக்கும் மனிதா நீ அழிவாய்”
சமித்தியா பறீஸ்கந்தராஜா
தரம் 9
Vembadi Girls' High School

Page 117
அறிவுரை ஆயிரங்
"அறிவுரை கூறுவதைகேட்டு ஆட்சிபுரியா அரசன் கெடுப்பவர்கள் எவரும் இல்லாமே கெடுவான்” என்பது வள்ளுவரின் அறிவுை யாகும். எல்லோரும் மண்ணில் பிறக்கும்போ நல்லவர்களாகவே பிறக்கின்றார்கள். ஆனா அவர்கள்பெறும்அறிவுத்திறன்களின் அளவுகே அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடும் கா ணங்களாக அமைகின்றன. வாழ்க்கையின்அணு பவங்களே அறிவுரையாகும். ஆறறிவு படைத் மக்களாகிய நாம் நல்ல அறிவுத்திறன் விருத் கொண்டவர்களாக எம்மை ஆக்கிக்கொள்வதற் அறிஞர்களின் கல்வியாக்கங்கள், ஞானிகளில் போதனைகள், பெரியோர்களால் மொழியப்பட் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். இல்ை யேல் மக்களாக பிறந்த நாம் மாக்களாக வா வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்கு வீட்டிே பெற்றோர்கள் அறிவுரையாளர் களாகவும் பா சாலையிலே ஆசிரியர்கள் அறிவுரையாள களாகவும் சமுதாயத்திலே கல்விமான்கள், அ ஞர்கள், ஞானிகள் அறிவுரையாளர்களாகவு இருந்து செயற்படுகின்றனர். வாழ்க்கைக்கா6 அறிவுக்கதைகள் சிறுவர்கதைகளாக, சிறுகை களாக, கவிதைகளாக, பழமொழிகளாக எம்மு5 னோர்கள் ஆக்கியிருக்கிறார்கள். தற்போது பெரியோர்கள் ஆக்கிக் கொண்டே இருக்கில் றார்கள். இவ் அறிவு களஞ்சியங்களின் வெளி பாடே அன்பு, அமைதி, சமாதானம், ஒற்றுை போன்ற நற்காரியங்களுக்கு அடிகோலுவதா அமைகின்றது. அறிவுரையை கேட்காது அழிவு பாதையை நாடிப்போகின்றவர்கள் பற்றிநாம்ப நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
எமது இதிகாசங்களான மகாபாரதப இராமாயணம் என்பன கூறும் அறிவுரைகள் தர்மம் பெரிது என்று அடிப்படையாக்கி கொண் வையே. மகாபாரத்தில் பஞ்சபாண்டவர்கள் தர்மத்தின் பக்கம் நின்றதையும் துரியோதன6
Vembadi Girls' High School

கோழ பெறுமதியானது
芭
r
அதர்மத்தின் பக்கம் நின்றதையும் நாம் காணு கின்றோம். துரியோதனின் வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை போன்ற கொடிய மன எண்ணம் அவன் குடும்பத்தின் அழிவுக்கே ஆயுதங்களாக அமைவதை நாம் காணக் கூடியதாக இருகிறது நேர்மையற்ற முடிவுகளை அவன் எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதுதவறுஎன்பதை அவனதுசபையிலிருந்த பெரியவர்களானபீஷ்மர் போன்றவர்கள் அறிவுரை கூறியும் அவன் கேட்காமையால் இறுதியில் தன் சகோதரர்கள், உறவினர்கள், பல வீரர்கள் என எல்லோரையும் இழந்து நாட்டையும் இழந்து இறுதியில் தானும் அழிந்தான்.
இராமாயணத்தில் இராமன் தர்மவானாக வும் இராவணன் அதர்மவானாகவும் காட்டப் படுகின்றனர். இராமபிரானுடன் யுத்தம் செய்ய புகுந்தபோது இராவணனுடைய தம்பிமாரான விபீஷணன், கும்பகர்ணன் போன்றோர்களும் மற்றும் அவனது அவையில் உள்ள பலரும் சீதையைவிடுவித்துஇராமனுடன் போர்புரிவதை விடுத்து சமாதானமாக போகும்படி கேட்டபோதும் அதைகேளது யுத்தம் புரிந்து எல்லாவற்றையும் இழந்துநின்றான். அந்நிலையில் இராமபிரான் இன்று போய் நாளை வரும்படி கூறுகின்றார். நன்கு சிந்தித்து நல்ல முடிவை எடுஎன்பதை ஒரு வரியிலே கூறினார். அதனையும் இராவணன் புறக்கணித்து யுத்தம் செய்யப் புகுந்து இறுதி யாகத்தானும் உயிரிழந்தான். அந்தச் செய்கை அறிவுரையைபுறக்கணித்ததாலேயே நிகழ்ந்தது.
இது போன்ற பல சம்பவங்கள் வாயிலாக அறிவுரைகளை புறக்கணித்து நடந்து கெட்டமையை நாம் பல நூல்கள் வாயிலாக அறிகின்றோம். எனவே அறிவுரை என்பது எம்மை வழிப்படுத்தும் ஒரு சிறந்த ஆயுதம் என்பதை யாரும் மறக்கமுடியாதது ஆகும்.
சி. பவதாரணி
தரம் 6
○

Page 118
கசூழல்மாச
மந்தியினம் கூர்ப்படைந்து Drsoft_IDTii DTSoft l
மாண்புசேர் காலத்திலே
அந்தி மாலைப்பொழுதினிலே அடர்காட்டிற் சென்றவனும் சிறு வேட்டையாடி வந்து
பொந்திற் புகுந்திறைச்சி
பொசுக்கியதை நெருப்பினிலே
போது மென உண்ண வந்தான்
கொஞ்ச நாட்போனதுமே குணம் மாறியவனுக்கு கோலத்தை மாற்றிவிட்டான்
பஞ்சணை தான் வேண்டுமென்றும்
பட்டாடை தேவையென்றும்
பலவிதமாய் சிந்தித்தான்
விஞ்ஞானமெனும் பேரிலே
வித விதமாய்ப் புதுமைகளை வியந்து வைக்கச் செய்து விட்டான்.
அஞ்சாமற் காடுகளை
அழித்துப் பயிர்செய்தான்
அலங்கோலம் ஆக்கிவிட்டான்
பேராசை பிடித்தவனும்
பெற்றோலியப் பொருள்தேடிப் பூமிதனைக் குடைந்திட்டான்
○

டைகிறதாம்
நீரோடை வருவழியில்
நிதம் கழிவுப் பொருட்களையே நிம்மதியாய்த் தள்ளி விட்டான்
ஊரெல்லாம் தொழிற்சாலை உயரமாய்க் கட்டிவிட்டு
உழைக்காமல் வாழ்கின்றான்
பாரெல்லாம் நன்னீரைப் பம்பிகள் பலபோட்டு
பயிருக்காய் இறைத்திட்டான்
இவ்வளவும் செய்து விட்டு இப்போது சொல்கிறான்
இங்கு மழையில்லையாம்
அவ்வளவும் அழித்து விட்டு அப் - பாவி அழுகிறான் அருமந்த கணிப்பொருளாம்.
உத்தமன் போலொரு ஒலம்
உலகின் நீரெல்லாம் உப்பு நீராகிப் போச்சாம்
சுத்தங்கள் பார்ப்பவன் போல்
சும்மா கதறுகிறான்
சூழல் மாசடைகிறதாம்.
செல்வரட்னம் கஜநாராயணி தரம் 8
Vembadi Girls' High School

Page 119
SibEDIIa)
இரவு பகலாப் கண் இயந்திரம் போலவே எங்கள் வாழ்வை உ
எங்கள் அன்னை தற்
என்றும் எங்கள் வந்
பத்து மாதம் சுமந்து பாரினிலே தந்திடும்
பாசமுள்ள அம்மா
காலை முதல் மாை
கடினமாக உழைத்து
காத்து நின்று ஆதரி
நிலாக்காட்டி உண6
பாடங்களைப் படிக்க
பாசத்துடன் ஊக்கம்
பல பகல்கள் பாடுப பாசத்துடன் நம் தே பார்த்துப் பார்த்து ெ
அன்னை பிதா தெட்
அன்று சொன்ன அழ
உண்மை என்று அற
Wembadi Girls' High School

ÎD SOÎN LIII6 ff.)
விழித்து வேலை செய்து யர்த்திடும்
ந்தைக்கு
தனங்கள்
Grtbaotoບໍ່
ଠେ ରje୭୬
6ttsbato
க்கும் அப்பா
| 96MTU UN
E நாங்கள்
தரும் அம்மா
rt "G)
§ගකJණිජිං)
சப்து தரும் அப்பா
வம் என்று றிஞர் மொழி சிந்து கொண்டோம்.
LDLugriff BILITTEDITTEFT தரம் 6
(6)

Page 120
ĝ5ITLŭ 15ITI°
பத்து மாதம் பெற்றெடுத்த எமது அன்னை அன்பைவிட அத்தாயின் வயிற்றிலிருந்து கருவிலிருந்து ஆரம்பத்திலிருந்து நாம் மடியும்வரை எம்மை எல்லாம் தாங்குகிறாள் இப் பூமித்தாய், நாடு எம்மை வளர்த்தெடுக் கும் இந்த எமது தாய் நாட்டிற்கு நாம் என்ன செய்கிறோம்? ஆறறிவு படைத்த மானிடனே! நீயே உன்னை வினவிப்பார். நீ கருவுருவாக இருந்ததிலிருந்து உனக்கு இலவச மருத்து வம், இலவச போசாக்குணவு நோய் ஏற் படாது தடுக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து வகை அளித்து அம்மாவைப்போல், அப்பா வைப்போல் இருந்து உன்னை உயர்த்திய இந்நாடானது இன்று அநாதையாக இருக் கின்றது.
மாணவப் பருவத்திலே சிறந்த கல்வியா ளரான சி. டபிள்யூ டபிள்யூ கன்னங்கரா அவர் களின் உயரிய சிந்தனையில் உருப்பெற்று இலவசக் கல்வி, இலவச சீருடை என்பன தந்து தாலாட்டும் உன் தாய் நாட்டிற்கு நீ எவற்றைத் தான் செய்தாய்? ஓடுகிறாய் ஓடுகிறாய் எதைத் தான் தேடி ஓடுகிறாய்? பணம் எனும் பிணத் தையா? அல்லது வெள்ளைக்காரப் பெண் ணையா? உனது தாய் நாடு போதித்த அளப் பெரிய கல்வி அறிவை வெள்ளைக்காரனுக்கு விற்று விடுகின்றாய். அவனோ உனது நாடு வளர்ச்சி அடைதலாகாது என்பதற்கு கேவலம் உன்னை விலை கொடுத்து வாங்குகின்றான்.
இன்று நாமும் எம் கல்வியும் விலைக்கு போகும் மாடுகளாக ஆகிவிட்டோம். வெட்கம், கல்லில் எழுதிய எழுத்துப் போன்ற கல்வியை நாம் உரிய முறையில் பயன்படுத்தாது தவிர்த்து விடுகின்றோம். எதற்கு நாம் இவ்வாறு புத்தி யின்றி அலைகின்றோம்?.
உனது ஈழநாட்டில் நீர்வளம் இல்லையா? நிலவளம் இல்லயைா? அல்லது இவை அனைத்தும் இருக்க நீதான் இல்லையா?
כC77

pai DBaDD
எதற்காக உன் தாய் நாட்டை எட்டி உதைத்து விட்டு ஓடுகின்றாய் ஏன் உணரமறுக்கின்றாய்?
மனிதனிற்கு மனம், அறிவு, உணர்வு என்பன இல்லையா, வெளிநாட்டவன் கண்டு பிரமித்த சிகிரியா ஒவியம், இயற்கைத் திரு கோணமலைத் துறைமுகம் எம் நாட்டிலே இருக் கிறது. இயற்கையால் எழிலுறும் எம் நாட்டை ஏன் ஏற்க மறுகிறாய் மானிடா? வேலை தேடி வெளிநாடு செல்கிறேன் என்கிறாயே வெட்க மாக இல்லையா? இல்லை என்றால் எதுவும் இல்லை. இருக்கிறது இருக்கிறது என ஏன் கூறமறுக்கிறாய்?
உனது நாட்டில் இருந்து உன்னையும் வளர்த்து, உனது உளத்தையும் வளர்த்து, எம் நாட்டையும் வளர்க்க உனக்கு என்னடா? பதில் சொல்லடா? எதற்கு சுயநலவாதியாக இருக்கின்றாய்? உனக்கு கல்வி கொடுத்த இந்நாடு சுயநலமாக சிந்தித்திருந்தால் நீ கல்வி கற்றிருக்க முடியுமா?
யூரோ, டொலர், ஸ்ரேலிங் பவுண் என பேராசை பெறுகின்றாய் நீயுனது நாட்டிலி ருந்து இந்நாட்டு வளத்தைப் பயன்படுத்தி உழைத்தால் உன் நாட்டு நாணயத்தை நீதேடிச் செல்லும் அன்னிய நாட்டு நாணயத்திலும்விட பெறுமதியாக்கி உலக நாடே திரும்பிப் பார்க் கும் அளவிற்கு ஆக்கிவிட முடியும். நாஸா விண்வெளியும், உலக வர்த்தக மையத்தை யும் உனது நாட்டில் உருவாக்கிவிட முடியும். வைத்தியராக, பொறியியலாளராக, வணிக னாக, வேறு நிபுணத்துவத்திலும் சிறப்புப் வெறும் நீ உன் நாட்டில் இருந்தால் நம் நாடு சொர்க்கமாவதைக் காண்பாய்.
ஏ.சி கார், ஏ.சி அறை என ஆடம்பரம் தேடி வெளிநாடு சென்று அலைகிறாய் உன்னால் அவற்றை நம்நாட்டில் உற்பத்தி செய்ய முடி யாதா? இளைஞனே! முடியாது என்பது
Vembadi Girls' High School

Page 121
எதுவுமில்லை முடித்துக்காட்டுவதென முடிவு எடுத்தால் இளைய சமுதாயமே நாளைய தலைவர்களே இருந்து கேட்கின்றேன். ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள். எப்பொரு ளென்றாலும் பிறநாடுகளிடம் கையேந்தி நிற்கிறாய் இதிலும் கொடுமை என்னவென் றால் உனது நாட்டுப் பிரதான உணவான அரிசியை கூட இறக்குமதி செய்யும் அளவுக்கு நாம் தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்றோம். இது எம் நாட்டைப் பின் செலுத்த வழி வகுப்பதொன்றாகும்.
எதற்காக ஏனைய நாட்டிற்கு இரையாகி றாய்? இலங்கையின் இலக்காகி விடு.
சேர்.பொன்
சேர். பொன் இராமநாதன் அவர்கள் 1851 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பதினா றாம் திகதி மானிப்பாயிலே பொன்னம்பல வான முதலியாரின் அருந்தவப் புதல்வனா கப் பிறந்தார் இராமநாதன். ஆரம்பக்கல்லி, இடைநிலைக்கல்வி, முதலியவற்றை கொழும்பு றோயல் கல்லூரியில் கற்றார். உயர்கல்வியில் ஒரு பகுதியைச் சென்னையிலும்,நியாயவாதிக் குரிய சட்டப்படிப்பை இங்கிலாந்திலும் கற்றுச் சிறந்த சட்ட வல்லுனராகத் தமது 20வது
வயதிலேயே புகழ்பெற்றார்.
இலங்கையில் சட்ட நிரூபண சபையில் மக்களின் பிரதிநிதியாக பதவி வகித்தார். அது மற்றுமன்றி இலங்கையின் சட்ட திட்டங்களில் பல சீர்த்திருத்தங்களில் பல மாற்றங்களை கொண்டு வர அரும்பாடுபட்டார். உண்மை,
Vembadi Girls' High School

இதையே உன் தேசிய கீதமாக்கிவிடு. நாடு எனக்கு என்ன செய்கின்றது எனக் கேட்காமல் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்? என சிந்திப்பாய் உன் நாட்டை வளர்க்க விழித் தெழு.பொருளாதாரத்தினை வளம்படுத்து உன் மூளைத் தரத்தினை உயர்த்து அனைத் தையும் உணர்ந்து விடு, எழுந்து விடு.
இது வெறும் பேனாவின் எழுத்துக்க ளல்ல என் மனதின் அவா, ஆதங்கம்.
வி. கெளதமி தரம் 7
இராமநாதன்
நேர்மை, சத்தியம், உண்மையான உழைப்பு, பேச்சுத்திறன் என்பவற்றால் வாழ்வில் மிகவும் முன்னேற்றம் அடைந்தார்.
1915ஆம் ஆண்டில் நடந்த வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக பாடுபட்டார். இச்சந்தர்ப்பத்திலேயே இங்கி லாந்து சென்று இலங்கை அரசியலின் சட்டங்களை திருத்தியமைக்க மேலதிகாரி களுடன் வாதாடினார். இவரது ஆற்றல் 5600 GL 96), figóg "C35ń" (SIR) LILLLö வழங்கப்பட்டது.
தமிழிற்கும், சைவத்திற்கும் மட்டுமன்றி முழு நாட்டிற்கும் தொண்டாற்றிய காலத்தால் அழியாத இப்பெரியாரை நான் மிகவும் மதிக்கிறேன்.
றி அபிராமி
தரம் 6
○

Page 122
முன்னாள் ஆசிரியை திருமதி.க.கிருபைராஜா மங்கள விளக்கேற்றுகிறார்
 

வண. குருமுதல்வர் S.கதிர்காமர் அவர்கள் விளக்கேற்றுகிறார்
|
வண.அருட்தந்தை றெஜி ராஜேஸ்வரன்
அழகளார் உரையாற்றுகின்றார்

Page 123


Page 124
லியனார்டோ ரபாயல் சன்சிIே
1452இல் புளோரன்ஸ் நகரிலே தோற்றம் பெற்ற ஓவியராவார். இவர் ஓவியத்துறைக்கு மட்டுமல்லாது பொறியியலாளராகவும், கணித வியலாளராகவும், புவியியலாளராகவும் உடற் கூறு சாஸ்திர காரராகவும் அவ் அவ் துறைக்கு பங்காற்றினார். இவர் ஓவியத்துறைக்கு சிறிய பங்களிப்பை செய்திருந்தாலும் உலகப் புகழ் : பெற்ற ஓவியங்களைத் தந்துள்ளார். இவர் உடற்
கூறு சாஸ்திர காரனாகக் காணப்பட்டமை இவரது - ஓவியங்களுக்கு உறுதுணை அளித்துள்ளது. 1 ஓவியத்தில் தசை அமைப்பு, திரட்சி என்பவற்றைச் 1 சிறப்பாகக் காட்டியுள்ளார். மறுமலர்ச்சிக்கால 1 ஓவியர்களில் ஆய்வுக் கலைஞன் என இவர் :
குறிப்பிடப்படுகின்றார்.
டாவின்சியின் ஓவியங்களாக இறுதி இராப்போசனம், மொனலிசா என்பவற்றைக் குறிப்பிடலாம். இறுதி இராப்போசனம் ஓவியமா னது சாந்தமரியாள் மடாலயத்தின் சாப்பாட்டு ( அறை சுவரில் காணப்படுகின்றது. இதன்மையக் கருத்தாக யேசுவைச் சிலுவையில் அறைவதற்கு முன் அவரது சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுக்கப் பணம் பெற்ற பின் அவர்களுடன் இரவு உணவு உண்ணும் காட்சியாகும். இதில் யேசுநாதர் தன் சீடர்களுக்கு "இங்குள்ளவர்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுக்கப்போகி றான்” எனக் கூற, காட்டிக் கொடுப்பதற்காக வெள்ளிக்காசைப் பெற்ற யூதாஸ் யோசனை யுடனும் மெளனமாகவும் சிந்திப்பதைச் சிறப்பா கக் காட்டியுள்ளார். இதில் மனிதர்களது முக பாவங்கள், எண்ணங்கள், சிந்தனைகளைச் சிறப்பாகக் காட்டியுள்ளார் ஓவியர்.
உலகப் புகழைத் தேடிக்கொடுத்த மற்று மோர் ஓவியம் மொனலிசா ஆகும். இவ் ஓவியத் தின் மர்மச் சிரிப்பும் சவரம் செய்யப்பட்டதாக
1
(79)

டாவின்சி, பா ஓர் ஒப்பீடு
வரையப்பட்ட புருவமும் ஆகும். இவரது இப்படைப்பானது மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததாய் காணப்படுகின்றது.
மறுமலர்ச்சிக்கால ஓவியர்களில் இளையவர் எனக் கூறப்படுபவர் றபாயல் ஆவார். இவர் தனக்கென ஒரு பாணியில் ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது ஓவியங்களாக அதென்ஸ் நகரப்பாடசாலை, குழந்தையேசுவும் மரியாளும், யோனும் மரியாளும் போன்ற ஒவி பங்களை வரைந்துள்ளார். இவரது ஓவியங்களில் மனித உருவமென்மைத்தன்மையைக் காணக் கூடியதாய் உள்ளது. ஒளி நிழல் காட்டும் இடங் களில் ஒளிபடும் இடங்களுக்கு மென்மையான நிறங்களையும் நிழல்படும் இடங்களுக்கு இருண்டவர்ணங்களையும் தீட்டியுள்ளார்.
அதென்ஸ் நகரப் பாடசாலையில் அரிஸ் டோட்டில், பிள்ேடோ, பைதகரஸ் போன்றோரைக் காட்டியுள்ளார். இவ் ஓவியத்தில் தூரதரிசனப் பண்பும் முகபாவமும் காட்டப்பட்டுள்ளது. இவரது மற்றும் ஒரு ஓவியம் குழந்தை யேசுவும் Dரியாளும்றபாயலின் இவ் ஓவியத்தில் குழந்தை யேசுவினதும் மரியாளினதும் முகபாவம், கருத்து வெளிப்பாடு, குழந்தையின் மென்மைத்தன்மை என்பன சிறப்பாகக் காட்டியுள்ளார். மரியாளின் முகமகிழ்ச்சியையும் குழந்தை மீது கொண்ட 966.DULLB 35T guys retrift.
ஒவியர்றபாயலினது ஓவியங்கள் பாலின்சி, மைக்கலாஞ்சலோவின் தன்மையையும் செல் வாக்கையும் கொண்டதாய் அமைகின்றது. இதற்கான காரணம் இவர் டாவின்சியிடமும் மைக்கலாஞ்சலோவிடமும் சிறிதுகாலம் ஓவியம் கற்றுள்ளார் என்பதனால் ஆகும்.
L I. DiagIT
தரம்1
Vembadi Girls' High School

Page 125
DEMERITS
TECHN Modern technology had spread its branches all over the world in every fields comparing to the past few centuries, this new millennium has the greatest dominancy of this modern technology. The advantages caused by this modern technology are very few, but the disadvantages are numerous and long lasting.
Dominancy of modern technology in the field of industry is the major cause for environmental pollution. The modern devices used in the industries to multiply the number of products need a large amount of fuel, mostly petroleum products. These petroleum products release carbon dioxide by their combus tion. This gas pollutes the air and creates the terrors known as "Global War ming’ and ‘Green House Effect' The rays and heat coming from such devices make the problem more severe.
Another major problem caused by this modern technology is unemploy meni problem. Most business men are interested in buying modern machi neries than employing manual workers. Because they think that it is easy to handle machines thar
Always forgive your e nothing annoys them
Vembadi Girls' High School

OF MODERN HOLOGY
people. This attitude makes the human talents and efficiency become wasted and lead many serious problems such as creation of terrorism, violent struggles etc. Thus the so called modern technology affects the day to day activities of a nation.
Modern technology creates wars and destroy the world peace. The new devices used in the wars make the harmful effects to people. The invention of new weapons create problems between countries .
In the field of agriculture, the modern machinery make unfertilized lands. The new technologies such as genetical engineering make the ancient species abolished forever. In the field of medicine the new English medicines create many long lasting side effects than curing the illnesses.
Thus, we can tabulate so many deme rits of modern technology without a full stop. So, it is our duty as a human race to decrease the use of modern technology.
Saranniya Sevatkodiyon
Grade 13 BIO
enemies -
so much.
- Oscar Wilde
80

Page 126
English D.
 


Page 127


Page 128
MAN HAS BEC AND NOT TH TECHN
Today modern Technology has penetrated into almostallfaculties of man's daily life. It had made life easy, less cumberSome, meaning fuland contributive. Ifitis not forthermoderntechnology, man
may still has to continue his sheerexistence.
But at the same timeone should also admit the fact that it has made manlazy. He does not like to take any effort to use his own skills to satiate his needs and hence his skills have become doomed and go unused. In other words man is not independentnow. He hasto look for some gadget or other just to make his life to move. Forexample, just to Wash the clothes he needs awashing machine which helps him to wash in no time, and sometimes better than he could do by hand.
Again man has become addicted to modern technology. For example-, the mobile. Everyone is now crazy of owning amobilephone without which he feels that he is helpless One cancertainly understand the indispensabilityofaphoneinthepresent days. but one should not become addicted to it because it may so happen that the government may suspend the use of mobile phones for some reason and one should be able to manage in such situations.
Another influence of the modern technology is that we gradually lose our creativity and we depend on these items. For example, in a kitchen man has many options like gas cooker, or Kerosene
C81)

COME A SLAVE E MASTER OF JOLOGY
cooker, which everhethinks best, he could choose. Even the utensils and the recipe for food items are supplied and there is no chance for one to use his creativity or talents.
Another drawback in modern technology is the waste of time paiticuarly due to the modern mass media. People spend longhours with televisions neglecting their daily dutes especially the school children. The increase incrimes is a result offilms of today. Whereverthere is a TV athome, the little ones and students watch the worthless programmes that adults and normal people shun to see.
The students also don't show any interestin natural learning. They feel that Internet provides all the information. They get little opportunity to use their brainto improve their intelligence and their knowledge.
The impact of modern technology in office administration is also great. The wholesystem has been revolutionized with it. There cannot be a single department which can function without the help of a misfit to any office. The work done by hundreds of people is done by a single computer and with more accuracy. Thus the cost of administration is also reduced. By all these comforts man has become urbanized, civilized modernized but and only the slaves of time.
Vembadi Girls' High School

Page 129
Another invention of mode, Technology is Robots. It is humaninsha and it functionslike man. It can move, se identify, detect, pull, push and can ( hundred more functions with precisio Due to this marvellousinVention, manh. become lazy.
Nowadays "Instant Food has con into fashion. It is also a kind of model invention. One can prepare one's lunch a matter of minutes. This has eased the li and a lot of rest to the housewife. Alot ( precious time is saved from the kitchenfi and labour. But most of regarding th modern day ailments skin, heart nerves ar blood can be traced due to arifical foo
All the religions of the While they may differ in respects, unitedly pro that nothing lives in this but Truth. 編
நீங்கள் ஒரு நேர்மையான மனிதர குறைந்துவிட்டான் என்று நீங்கள் நி
உலகிலுள்ள மிகச் சிறந்த மிக அ தொட்டுணரக்கூடமுடியாது. அவ்றன
Vembadi Girls' High School
 

People who eat healthy food can live long be and can be disease free. So we must get back to tradition not only in eating but also in living too.
In time to come if the modern technology is allowed to grow unchecked, there will beatime when robots will handle le anything on earth and there will be very In little foramanto do.
fe Modern technology is very useful to of us. But we must nottend to depend on it “e for each and every activity. Thus we must le treat the modern technology as an ld important needstill we must not be a slave i. to it.
Vinuja Sahadeven Grade 13 Arts
World, Other Claim WOrld
Gandhi
க ஆகிவிடுங்கள், உலகில் ஒரு போக்கிரி ச்சயப்படுத்திக் கொள்ளலாம். 《 - தாமஸ் கார்லைல்
1ழகான பொருள்களைக் காணமுடியாது.
D இதயத்தால் 2.600 36600{BD.
- ஹெலன் கெல்லர்

Page 130
The Idea
"Women are equal to men”; “They can do the same work a man normally does” and “women want equal rights”, are the slogans that are heard all over the world for the past few years. It is refreshing to look around and realize that at last women are being recognized as a powerful force to be reckoned with. They have been suffering for centuries. All women want freedom and equal rights as citizns of the world. But what is it to be an “Ideal Woman”. Does equality mean that the woman is an ideal person? you might perhaps say. "A woman who goes to work and earns a sum of money is an ideal woman". But, is it enough if she only goes to work? An ideal woman should be much better than a man! She should be better in all the activities women can surely do.
Many people in recent years have misjudged the meaning of women being equal to men. It is not enough if she works and earns money. There are many women whose children grow without their mother's embrace, love and guidance. The ideal
woman should be an enthusiastic worker at office and a loving mother at home, especially if the children are infants. In western countries “divorce” is a comman feature. But why? If the woman was an ideal person, She should have seen that her family was happy and steady, She should have corrected her husband or if she was the one making the mistake, She must have corrected herself. An ideal woman should see that her family is united. But of course,
We have all a better guide in would attend to it, than any oth
- Jane Auster

Woman
there are always exceptions where you simply cannot live with your partner.
Years ago, a woman was expected to keep the hearth warm and look after her children. While the man was out hunting or fighting as they had to earn their living in a very hard way. As the Women had no modern facilities, They worked hardathome and had no time to get about to know the Outside World. Now the horizon for womenis wider as the modern world has more facilities and comforts. Thus, women have more leisure time, which enables them to participatein social activities. Thiscreatesmore challenges wherea woman hasto do aman’s job, in this fast developing world. The modern conceptofanideal womanought to be abalanced combination of a homely wife, motheranda progressive citizen of the world.
An ideal woman should be a worthy citizen of her country too. During the Chinese war, there were women who looked after their children, led a happy family and also fought for the country during the cold winter nights. They are the ideal women whom we should followandbeproud of There are such women in ourcountry too. Their names may not have appeared on the front pages of the newspapers. But silently, behind the huge walls and cadjans that hide them, they work. They work to make their families happy, they work to make their country prosperous; but never realizing that they are the true ideal women upon whom the wholenationlooks up with muchgratitude.
Bakeerathy Vanniyasingam 2009 Com
ourselves, if we dr. person can be.
Mansfield Park
- - Vembadi Girls' High School

Page 131
Sports and Our C
Sports and games are of immens value to mankind. In fact they have prove to be a boon to humanity from variou points of view. They act as a Source C amusement and entertainment. Apart fron recreation and enjoymentitprovides soun health which is necessary to keep the min sound. Moreover, they play a vital parti character building.
Games like football, netball, cricke and basketball contribute alotincharacte building mainly because everyone intean try their best, not for the sake of persona glory but for the victory of their team. I will help to diminish selfishness and teach everyone to work together. Also they are encouraged to bring down corporate discipline. These games teach everyone about the value of unity and combinec action. They also enable everyone to share the responsibilities, and create a senseo responsibility in them. Everyone learns to work hard under the guidance and leadership of their captain.
Life is as tedious as a twic Vexing the duinear of a dre
- William "King John", Act
Vembadi Girls' High School
 
 
 
 

Games Build "haracter
It helps to promote their ability to accept both defeats and victories in the Same Spirit, to a greatextent. This attitude, in turn, will develop other qualities such as endurance, perseverance and determination. All these qualities together will prepare the students to face the challenges that lie before them with courage and confidence. A goodsportsman will be able to approach the ups and downs in the same spirit and there is no doubt that he will be the happiest personinthe World.
Sports and games provide a lot of opportunities to share experiences with participants from different nations and different backgrounds. One is able to appreciate and recognize the abilities of other players and this will help him or her to live with understanding with his/her felloWmen.
So, it is obvious to everyone that sports and games contribute a lot in characterbuilding.
V. Nishanthika
2010 Bio
5-told tale
WSy man.
hakespeare,
3 Scene 4

Page 132
The Price O Moder
Leisure means rest from one's work. It means the occupation of the mind and the bodyina happy state of life. Agardener may be busy in the garden such as weeding, hoeing andwatering the plantsin his vegetable garden after his day's programme. Modern life is complex. It is filled with worry and hurry because all thingsarebeingmechanized. Peopleare alienated and seek money to acquire facilities fortheir comforts. They have the desire of money-so, they are very busy with their business. Everybody is overworked. Money-making is the end-of their life. So, people are materialistic. The fine values of life receive little or no attentionatall. There is no peace and calm in the life of the modern people. There is nohospitalitynofiendlynessand fellowship.
Leisure helps to relax our mind. There are lots of ways to improve ourselves through the means of leisure time activities. We can also earn money from the leisure time activities if they are useful andvaluable. Photography, Drawing pictures, designing the figures with artistic materials, gardening and sewing are some of the moneymaking hobbies. Nowadays, Students are constantly engaged overbooks. They are brought up without any skills or the outstanding knowledges rather thanthetext books. Their leisure time is limited as all their time is consumed by the tuition classes. Unknowingly we are developed
G85)

f Leisure in nTimes
through the leisure time activities. In the past The life of our primitive people was different from the people who live in the age of science and technology. The people were healthy and their spanoflifetime was long due to their stress free life. But, nowadays the precious minutes are wasted awayinthoughtlessandpurposeless activities. Leisure should restore our energy and so fitus for the work again.
Leisure does not mean that we should just sit and Smokeaway our time orwander about aimlessly. Leisure does not mean idleness. It is not to be spentinaround of noisy amusements or in a restless rush of exciting pleasures. It is not to be spent in playing cards, gambling, drinkingandidling withgossips. Itisanabuseofleisure. These are followed up in modern times under the list of Leisure time activities. It adds more mental strain not only to our mind but also to our physique. Timeismoreprecious than money. Teenagers are not guided by their parents because they have notime to spend orregulate their childrenhappily. The life of future generation will be in a question mark if this trend continues. People are mentally stressed in their life withmental agony. Theresult will affect the the majority of people who will suffer from physical and mental disorders.
All great and successful men and women have been great economizers of
Vembadi Girls' High School

Page 133
time. They have never squandered thei evenings, mornings, afternoons ornightsbu used them in the bestway. This helped then not only to find a place in the history o mankind but could also change its course So, the people in modern times must need leisure time to engage themselves free from thementalagonies and sufferings. Reading a goodbook like biography of a greatmar will keep the balanceofourmind. Teaching the illiterate is the greatest task that we car do to our society. Our life is a bubble, a
No great man ever
of want of opportun - Ralph Waldo
ஒரு சராசரி மனிதன் தனது சக்தி மட்டுமே தனது வேலைக்குச் செ 50%க்குமேல் செலவழிப்பவர்கை திறமையையும் அர்ப்பணிப்பவ போற்றுகிறது.
Wembadi Girls' High School
 

short morning dream, brittle as glass. Therefore, we should take good careofit
and make the best use. We all want fame, success, happiness and prosperity but only a few are able to achieve this because only they make the best use of their time. So, leisureisa necessity in the interestofhealth and efficiency. It prolongs our life and makes it worthto live.
Ariwarasy Muthuligam
l 2009 Arts
Complains ity.
Emerson
நியிலும் திறமையிலும் வெறும் 25% bவழிக்கிறான். தங்களது திறமையில் ள இந்த உலகமே பாராட்டுகிறது. 100% ர்களை இவ்வுலகம் தலைவணங்கிப்
- ஆண்ட்ரூ கார்னெஜி
u.
மவெட்கப்படவேண்டிய ஒன்றுதான். அறிந்துகொள்ள விருப்பமில்லாமை L6Lisu 66.853;C335 Tg55.
- பென்ஜமின் ஃபிராங்ளின்

Page 134
Holi
My first visit to my homeland Not born here. But Something attracted me to my fo I fell the real fragrance of a fresh See the smiling flowers notinat My first robin notinachrismas ( Thereiscowgoingthroughthefi And I Wonder where it is going Suddenly it strikes Iaminotlike this,-wonderingove the bullet train Spinned in the halfamillion crow working as a clock pausing to look at the calendart But Today Isomehow felt my heart My holiday taught me how to fel
Even now
backin my busy city when I see astray dog trading in Istill have roomin my brain to wonder where it is going.
Subdue your appetites, my you've conquered humanna
Char|

days
refathers home land. lymowngrass.
Ouquet
2ard.
elds
rsilly things-who was shot through
/e
o know the year,
el.
the Street
R. Kowsha
A/L 2010 Bio
dears, and
ature.
es Dickens
Vembadi Girls' High School

Page 135
Is it M
If you know, My dear
for the past eighteeny
How much ISufferedi
without anyone's love,
Neithermother’s nory
Only tears and dreams
I was so eager to be ca
But,
you neveruttered onel
Never showed meany
Is it my fault my dearf
my birth and my moth
happened at the sameti
Isitreally my fault?
Be not the slave of y the sublime seas, dive Shall come back Wit power, with an advan explain and overlook t
Vembadi Girls' High School

My Fault?
father
pars
na dark world
Fours!
were my friends aressed by you
moving syllable
sign of affection Cather er's death ime!
M. Kayathiri A/L 2009 Arts
pur own past. Plunge into
deep and swim far, so you h self-respect, with new ced experience that shall the old.
Ralph Waldo Emerson

Page 136
SCHOOLS R DEVELOPMEN PERSON
Schools have played vital roles in building up the personality of a person. From anciettimes, it is in schools that a man's life is made or marred.
In olden days too, there were schools in Eastern countries. For examble, in India there were schools functioning at the teacher's house. A teacher was referred as “Guru' and the Schools “Gurukulam'. Well to do students only had the privilege of pursuing education and the rest of the society remained illiterate. As there was class and caste system, the lower classes or caste were denied education.
The present type and system of education was introduced by the Chirstian Missionaries and several reforms were ushered into Schools. One of the noteworthy reform was the introduction of School uniform which delefed the difference betweentherich and the poorandthecaste. It removed the inferiority feelings of the downtrodden, who finally emancipated in
the society to better citizens.
Today almostall the people except for verypoorcountriesare literate andare able to manage their own affairs. As such, we could at ease say that schools have a

OLE IN THE IT OF ONE'S
ALTY
greater role to play in the life of a nation. Schools train young minds to take up responsibilityinthesociety when they grow up. At the age offive or six, a childissent to a school. The child enters into a new world. It sees a new environment from home. At home a child lives in a certain environment hit by parents and other immates of the family. But schools open up new visits to the tender minds. Some children quickly get adjusted to the new environment while otherstake more time.
The environment affects them. The school is the place where the minds are straightened and moulded. They learn tolerance here. When a child passes through this development, it is neady to entera bigger circle in the wide world.
Youth sees the world through the School as responsibleinstitution. It enforces strict discipline on students. It sees that its Students grow up together as good people to the Society. Hence, schools nurture good citizens and foster a peaceful society only where betterdevelopment can prosperfor the good of all. The schools occupy a uniqueplace in the lives ofindividuals and nations.
W. Keerthanaa
A/L 2009 Arts
Vembadi Girls' High School

Page 137
CORRU
Corruption, these days, is a very common and frequently used word Even Children are well aware of the word. Corruption prevails in the Society at each facet of life. It is the gift of modern society and accepted by all.
It is true that no one likes to live in a world of corruption, but the society has become too much corrupted that there is no escape from it. there is no department or aspect of life that is devoid of corruption. Most of the government, semigovernmentandprivate organizations are inefficient and corrupted.
Previously people were afraid or ashamed to following corrupt practices. Now it is a part of life and accepted by most people. One is very fortunate if he cando his legitimate work withoutresorting to corrupt practices. He has to persuade or bribe the man concerned. No work can beundertaken withoutadopting backdoor and corrupt practices.
ing, no matter ho saidit, no
common sense.
Vembadi Girls' High School
 

UPTION
At times, the government announces its wish to curb malpractices and corruption from the Society. Initially there can be some success, but later the corrupt practices prevail. The entire Society is fully aware of corruption and knows that they have to bow to the corruption. Administation knows that they have to bow to the corruption. Administrationis weak and the implementation of government laws are defective. Most people do not wait toget the work done. Instead of wastingtime and energy they adopt corrupted methods for having the work done hence it is called
speedmoney.
Corruption eats the Society and ultimately ruins the enonomy. Besides the Society, the Nation gets weak. A corrupt society has no morality. It has the dangers of internal weaknesses and external aggressions. Sincere efforts are to be made to root out corruption from the government administration and Society.
G. Sharon Vanmathy Grade 8
where you nnatter if I grees with yOur OWn
- Buddha

Page 138
ORGANIC (
In the presentagriculture has become an industry. Agriculture is being mainly done for profitmaking. The use of synthetic chemi calsencouragethefarmerstotryandsqueeze the maximum productivity out of their land. However, using agrochemicals causes many problems like destroying causing various health problems like destroying causing various health problems ranging from food poisoning to cancer. It also affects the nutritional level of the product.
A major problem is that if we start to use chemicals, it will minimize the plant's resistance and increase the vulnerability of the plant togetinfections, which invariably lead us to use more and more agrochemicals. Hence, this becomes a vicious cycle. Similarly if we use pesticides they will not get destroyed but manage to keep alive, thus destroying the plants. To control this, we might have to use newer pesticides again and this vicious cycle continues.
In this background some countries have been developing and practising the farming method that was used before the 20th century. In this period there were no chemical fertilizers or pesticides and the farmers did agriculture in an organic way. In the organic gardening, decayed plantparticles are being used to control the pests. Hence, organic gardening has re-invented and introduced a culture in the agriculture. Organic gardening can be defined as an approach to agriculture where the aim is to create a sustainable and a balanced agricultural production system.
G91)

GARDENING
Organic gradening is more than just creatingabalanced sustainable garden. The organic products are healthier and tastier. It also has a higher vitamin level and lasts longer. The researchers are still working on the nutritional effects of eating organic food but it appears to have the hiddenbenefits such as the natural anti-biotic formed by the micro-organisms in compost soil. The freshly ripened organic products can give an extra ordinary diversity of nutritionally important components for our diet, making us healthierand happierona daily basis. It is important to know that even the plants themselves are benfited from the organic approach.
Organic gardening is friendlier with the environment. Unlike the artificial fertilizers is doesn't spoil the soil with excess nitrogen and unwanted chemicals. It doesn't kill the worms and other useful living beings which help to maintain the natural balance of the ecology. Moreover, it helps to have normal healthy lifestyle to the mankind.
How do weimprove the situationinour area? I wish that organic farming should be introducedata larger scale and be promoted to havea goodmarketing value. This could be only achieved by a joint effort by the Governmental institutions like the agricultural departments, health sector, education system and the other non Governmental organizations related to ariculture, socioeconomic development and health promotion. If we could move forward the future generation will praise us.
Bhavana Sivayokan Grade 7
Vembadi Girls' High School

Page 139
BENEFITS
There are many activities you could tak part in to increase your stamina. You ca take steps to make sports more enjoyable (a Tryoutdifferentsports oractivities unt you find somethingyou like, such as dance or an aerobics class. a Join a team or club where you coul meet new friends. This could be a loc football team, ora sport you mayn have tried before (likekortball) 6 Activities that you can do as a famil or with friends may help wit motivation. When you find an activit you like, exercise at a pace that sti allows you to talk. (a Try to go somewhere different an
exercise outside such as a forest, beach or a park. Ca Make sure you vary your activitya litt so you don't get bored Yourability t keep up a physical activity, such a jogging, racket sports, cycling C Swimming, is related to your aerobi fitness or stamina.
Generally speaking, the greater you stamina, the greater are the health benefit If you want to improve your stamina, it important to start gently, increasing th frequency of your activity before increasin how hard you exercise.
Physical activity can prevent man majorillnesses. Evidence shows that regula exercise can:
5 promote healthy blood sugar levelst
preventor control diabetes G7 promotebone density to protectagain:
osteoporosis reduce the overall risk or cancer increase levels of HDL or “good cholesterol reducing the risk o developing heart disease.
Vembadi Girls' High School

OF SPORTS
d
g=
lower high blood pressure-reducing the risk of developing heart disease. boost the immune system boostself-confidence and help prevent depression. in combination with a balanced diet, help to maintain a healthy weight While it's been long knowntatchildren can benefit physically from partici pating in team sports, few realize the psychological benefits associated with enrolling their child in teamsports that they enjoy. The importance of physical activity such as team sports is at an all -time high due to the fact that many of our children are now overweight. Studies show that currently, only out offouradolescentchildren participated regularly in any type of organized physical activity. Regular exercise controls the expre ssion of genes in an area of the brain importantformemory and maintaining healthy cells in the brain; this maintenance breaks down in cases of Alzheimer's. There is a connection between the genes that control growth hormones and other important molecules and the genes' ability to be stimulated by exercise. After three weeks of running on their cage wheels, rats had changed he expression, or activity, of genes in an area to the brain called the hippocampus, a structure usually associated with higher cognitive functions like memory, thinking and learning.
Achieving Your Goals
Even when you usally enjoy exercising,
there will be days when you just can't seem to find the motivation to get active. Here
C92)

Page 140
are some practical tips to help keep up your enthusiasm 5 Keep a diary that highlights the sport
or activity you do. Note down how far you ran or the match Score, your pulse, how you felt, etc. That way you can look back and see how you have improved overtime. Collectinspiration and stickquotes from coaches, athletes or anyone successful around your house and/or your office. inspirational stories from people who have achieved against the odds may help-if they cando it, so can you. Setyourself some short and long-term goals. Success will provide you with a sense of satisfaction and further motivation to keep up new life style. Keep your goals; specific, measurable, achievable; realistic; time-based (SMART). for example, rather than saying you’ll get fit by summer, start by setting the more specific goal of going to a one hour step aerobics class oranasthenia yoga class each week.
Staying Motivated.
whenitcomes to staying motivated it's
justas important to train your brain asitis to trainyour body. Here are just a few ideas to help you.
G93)
A great way to stay focused is to keep reminding yourself of the reasons you started exercising in the first place. This may include losing excess Weight, improving your health to testing yourselfin a competition or race.
Picture yourself achieving your goal, such as completing a race or fitting in

to Smaller trousers- and imagine what it will feel like. Through visualization these images and fellings will motivate you and will help you achieve them for real.
O Exercising releases chemicals in the brain, like Serotonin, that have astrong affect on your mood, helping reduce anxiety, stress and depression. So wheneveryou don't feel like exercising, try to remind yourself hoe good you’ll fell afterwards.
Exercise has been shownto help many problems whenitcomes to both the physical and the mental well-being in participants. people that are enrolled on sports teams burn calories by exercising, helping toward off any weight problems that may be present. Exercise is knownto aidinsomnia, depression, and low self-esteem, which is important in the world of today where many children feelinadequate due to all the perfection displayed by the media. Regular physical activity also helps the body to managestress, alertnessanda calmatitude are with a minimum of difficulty. In addition, the students involved in sports had a higher chance of graduating high School and college.
Itis important for adults to encourage their children to be involved in some type of team sport. While the actual context of the soprt can vary greatly, simply being on the team and physically exerting themselves can cause your child to lead a happier, healthier life. The physical and mental penefits associated with team sports are simply too shocking to ignore.
Vagini Ragunathan 2009 BiO
Vembadi Girls' High School

Page 141
TSU)
What is Tsunami? It is a Japanese wo sea water rises very high and lashes onto
This occurs ofteninJapan. Hence this very rarely occours in other parts the wor shocked on the 26th of December 2004. centuries. had very badly affected Indonesi and Srilanka.
According to media reports about two in Asia. In Srilanka about thirty thousandp damage of movable and immovable prope
I visited several camps of affected p took me to several coastal villages affect difficulties faced by the affected people a
Courage is what it takes to and Speak; Courage is als takeS tO Sit d'OWn and liste
- Winston
Vembadi Girls' High School
 

NAMI
ird. It means “Tidal waves". Allofa Sudden the Shore as very high waves.
Japanese word has come into usage. Tsunami lother than Japan. But the whole world was When the tidal wave played its game after aandits neigbouring countries and also India
Dhundredthousand died due to this calamity people died. No one can measure the loss and arties.
eople with my mother, My mothertook me ted, Hence I was able to undertand with the nd the loss to property.
S. Aberame Grade 6
stand up O. What it
Ε.Π.
Churchill

Page 142
PET SCANS
WHAT IS A PET SCAN2 Position
APET Scanis a powerful diagnosti and treatment of diseases Because dieas a biological imaging examination, PETs before they are evident through othertest early information aboutheart disease and
APET Sacan examines the body's C CT and MRT. only show the problems a different as it provides information about Physicians can collect images of func abnormalities thatmightother Wisego un accurate, non —invasive way to tell whe Sparing patients oftenpainful. Andaltho Scan can inspect most organs of the body. Accuracy.
Cancer Type Conveni
Breast Cancer Colorectal Cancer Gastro-Esophageal CancerHead and Neck Cancer Liver Cancer
Lung Cancer
Lymphoma
Melanoma Pancreatic Cancer Testricalar Cancer Unterine/Cervical Cancer
Itis available incountries like India () notavailablein Srilanka.
The Benefits of a PET SCAN
a Whole-body Cancer can be foundo a Fewer repeated CT and MRT proce
○ー

AND CANCER
mission Tomography (PET)
: test that has a major impact on the diagnosis eis a biological process, anda PET SCAN is cans can detect and stage most cancers, often . Pet Scans can also give physicians important many neurological disorders, like Alzheimer's.
"hemistry. Most common medical tests, Like bout the structure ofthe Body APET Scanis function. With a single PET Scan Procedure, tion throught the entire body, uncovering detected Forexample. aPET Scanis the most ther or nota famourisbenignormalignant, ugh cancerspreads silently in the body, a PET for cancerina single examination-Diagnostic
tional Imaging PET Scan
57% 89% 30% 94% 58% 83% 55% 87% 31% 93% 8% 82% 4% 88% :0% 91% 5% 81% 8% 92% 3% 87%
Hydrabad), Singapore, UKetcbut unfortunately
it a single PET Scan exam. dures Witha PET Scan.
Vembadi Girls' High School

Page 143
Faster Scantimes with a PET Scan, relie Reduction in sample errors of or guided Accurate diagnosis of diseases with a Pl PET Scan improves accuracyiradiation PET Scan provides Cancer patients witl
OUR SCHOOL
We had our prize day in June 2008. It w guest was Mr. M. Piratheepan. He was pres time. They were received by the principal. Th ofhonour by the Scouts and guides. The chief staffbythe principal.
As the chief guest and his wife came on Then the prize day began. There was the Welc I was one ofthem. The principalreadthepri given away to winners by the wife of our chi cheif guest made a remarkable speech.
He praised the school, the staff and the finished his speech, a vote ofthanks was give ended at 12.00noon.
This is the moment. When We that Open markets have Crea more equitably. Trade has b growth and global develop able to sustain this growth if the many.
Wembadi Girls' High School

ving patient from discomfort. biopsy.
ET SCAN. herophytreatments.
hope and peace of minds.
N. Purathani
Grade 10
PRIZE DAY
as heldona Monday morning. Our Chief ent with his wife. The guests arrived on e wife of the chief guest was givenaguard guests and his wife were introduced to the
Lthe stage, two students garlanded them. 'ome song. It was Sung by a group of girls. ize day report. After that, the prizes were ef guest. Then, there was a tea-party. Our
pupils for all the good work done. As he 1. Everyone enjoyed the day. The function
N. Vethaashini
Grade 7
} must build On the Wealth ted, and share its benefits een a COrnerStOne Of Our ment. But We Will not be
it favors the few, and not
- Barack Obama
G96)

Page 144
MY PRE
Mydoll my doll!! My pretty doll with twinklingeyes Admired by all
Hername is sweety Icall her Rosy As her cheeks so Rosy With applered chin
When Iwind herup She dances left and right Then topples on the floor Andup in the air
MyS
Vembadi Girls’ High Schoolis situat heritage for the education of womeninthesc She is kind and illustrious. During herpe1 school. Our students get good results in O/ Every year, several students enter the unive are spread all over the world. They have no lotofsupportby differentimeans. When Ibi help and cherishmy school forever.
Anger and intolerance a understanding.
 

TY DOLL
She tarts to and for Kneels down on the floor Hereyestwinklefine, " aslighting in the sky
My Rosy doll I Love You Forever Come and dance Withme To make me happy too.
L. Saranya Grade 7
chool
edin the heart of Jaffna town. It has along ciety. Our Principalis Mrs. KPomnampalam. iod, she has brought alotofchangesin our LandA/Lpublic competitive examinations. rsity indifferent streams. Today our old girls tforgottonour Alma Mater. They providea ecome an adult with a good profession, I will
S. Thamilchelvi
Grade 6
re the enemies of COrrect
- Mohandas Gandhi
Vembadi Girls' High School

Page 145
An Ode
I have seen you from far you were unfamiliar then Not matured then At the age often Happily entered your premis With many hopes and promi Also with a beating heart, you inspired me with your ch
In Education, Literature, Art You are the first Medals, Cups, Records, the you are the highest and
You are Peter Percival’s Pro To promote Female educatio you area container of knowl
With the help of our devoted And untiring, Friendly teache You take upperhand around Your rise like the Palmyrahp The entire fame is yours
The way you appear beautifi Every heart like an enchantin
Littleby little Ilearned many Wholeheartedly IParticipate Encouragingly I worked harc Proudly you prized me many Unfogaettable Friendships,
Knowledge, character and p; Really you moulded me to sh And to gain fame inevery lin
Averagely nearly tenthousan I enjoyed life in your presenc Abruptly, within an hour you said Farewell to me
Vembadi Girls' High School

and Sports
se are your OrnamentS
duct, nist edge indeed!
principals
rS the universe lant
CS, gScenery!
lessons dalactivities dito honouryou r awards
atience ine
e
d'hours
G98)

Page 146
Then only I felt and Foun
What human life reallyl Now and then I can mee: Will those precious 8 yea
Will thelove of the princi Will the Knowledge Iear Will the Friendship II Che Will the good character I Will you always keep a sc My charming friend-My Vembadi Girls' High Sch
MY FR
My Friend's name is Nevetha. She is ve She is my Classmate. She lives in Jaffna. S Favourite subjects are English and Mather clerk and mother is a teacher. Her hobbie Nevethalikes to play netball and chess. She in the sportsmeet. She comesto school był
And oftentimes, to wir The instrumentS Of dal
Win us with honest tri In deepest Consequenc
- William Shakes
C99)

Ound you-but S come back?
paland teachers bequenched? med bereduced? lished be dried? moulded be died? ftcornerforme? everlasting School
ol-Bye!
Keshini Muthukumarasamy 2008 Bio
RIEND
ry much loved by the students and teachers. he is twelve years old. She has a sister. Her natics. She is clever student. He father is a S are reading books and drawing picture. also participates in races, Jump and hurdles bicycle. She wishes to be a Doctor one day.
S. Praveena
Grade 6
us to our harm, kness tell us truths, les, to betray's
eare, “Macbeth", Act 1 Scene 3
Vembadi Girls' High School

Page 147
The Dictionary
Dictionary is a very important source of knowledge. Today students teachers and every literate person throughout the world use one dictionary ortheother, when they are confronted with any problem regarding the meaning, spelling, pronounciation and the use of words. majority of dictionary users, particularly asiancountries such as Sri Lanka and India are not aware of the long history of the English dictionary, thoughthey usethem.the English dictionary forms a uniquestory in mans civilization.
literary history records that the first dictionary "A Dictionary of the English language" was compiled by Dr. Samuel Johnson in 1755,and his arduous work spread over period of seven years. He wrote the details of 40,000 words carefully including their meanings and use.
Dr. Samuel Johnson, the Sonofa book seller had studied for a very short time at Oxford, but was compelled to leave that place due topoverty and he left to London and startedlife as a teacher and writer. In
If the human race Wishes to prolonged and indefinite p material prosperity, they have to behave in a peaceful anc Way toward One another.
- Winston (
Vembadi Girls' High School

and its Father
1765, he was awarded an hon -orary Doctorate by trinity coll ege, Dublin, and
was awarded another Docto rate by the Uni versity of Oxford.
In the dictio nary, the words are arranged in the alphabetical order. the order of every letter is taken into consideration. The pronounciation is given in signs that stand for various sounds. thes signs are explained in the introduction to the dictionary. then an abbreviation or a short form will short form will show the part of speech.
The dictionary improves people's use of language. we can select the right word to use. There is no doubt that in spite of the computer age, the dictionaries will be very useful as long as languages are used by man to express his ideas.
Atchuthai Sriskanthan
Grade 9
· have a eriod of only got I helpful
Churchill
(100)

Page 148
உயர்தர விஞ்ஞா
பொறுப்பாசிரியர்கள்: திரு. P. விஜயகுமார
திருமதி. சு. நித்தியா தலைவர்: கவிதாதங்கவேல் 63U6OIT6Tit: காயத்திரி ஜெயவீரசி
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் உயர் செயற்றிறனை வெளிக்காட்டுமுகமாக பல்ே வழங்குகிறார்கள். பாடfதியான தமது ஆக்க நிகழ்ச்சிகள் நடைபெறுவது போன்று நடாத்தி வ
மேலும் பாடசாலை தவிர்ந்த வேறு நிறுவ போட்டிகளில் பங்குபற்றி வருகிறார்கள். 11ம் தி: School Chemistry Ouiz Contest - upga பங்குபற்றி வடமாகாணத்தில் சிறந்த மாணவியா
யாழ்.கல்வித்திணைக்களத்தினரால் நடாத்த மாவட்டமட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங் மாகாணமட்டப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்
மேலும்23.11.07 அன்றுநடைபெற்றயா/ ம விடைப் போட்டியில் பங்குபற்றி, எமது மாணவர் கொண்டுள்ளனர். இவ்வருடம் யாழ் விஞ்ஞானச் எதையும் நடாத்துவதில்லையாதலால் எமது ம கிடைக்காமல் போவது வருத்தத்திற்குரியது. எனினு என்பது திண்ணம்.
பொது அறிவுக் கழ
கடந்த 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் முகமாக பிரதி திங்கள் தோறும் காலைப் பொதுக் வினாக்கள் கேட்கப்பட்டு வெற்றிபெறும் மாணவர் எமது பாடசாலையின் க.பொ.த (உ/தி பிரிவினர்த
அத்துடன் வருட இறுதியில் தரம் :
வைக்கப்பட்டு மாணவர்களின் பொது அறிவுத்திற
எமது மேலதிக திட்டமாக மேலும் பொது குழுக்கள் உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கத்திட்ட
101

ன மன்றம் - 2007
(ன் னந்தன்
rigsLib
தர விஞ்ஞான மாணவர்கள் ஒன்று கூடி தமது வேறு வகையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ங்களை தயாரித்து வானொலி, தொலைக்காட்சி ருவதும் குறிப்பிடத்தக்கது.
பனங்கள் நடாத்தும் விஞ்ஞான வினாடி வினாப் கதி நவம்பர் 2006ம் ஆண்டு நடைபெற்ற Inter நிலை எழுத்துப் பரீட்சையில் எமது மாணவர்கள் கத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ப்படும் விஞ்ஞான, கணிதவிடைவிடைப் போட்டியின் களைப் பெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவாகி, கள்.
த்தியகல்லூரி விஞ்ஞானதினவிழாவில் விஞ்ஞான கள் கேடயத்தையும், சான்றிதழ்களையும் பெற்றுக் சங்கம் நாட்டுச் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ாணவர்கள் போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பம் னும் போட்டிகள் நடைபெற்றால் வெற்றிபெறுவார்கள்
க அறிக்கை - 2007
கழகம் மாணவர்களின் பொதுஅறிவை வளர்க்கும் கூட்டத்தில் பொது அறிவுசார்பாக வாய்மொழியாக களிற்கு வெகுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை ர ஒழுங்கின்படி நடாத்தி வருகின்றனர்.
இருந்து தரம் 13 வரை பொது அறிவுப் பரீட்சை }ன் வளர சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
அறிவை வகுப்பு ரீதியாக LĎ உருவரக்கப்ப்ட்டுள்ளது.
Vembadi Girls' High School

Page 149
English L
Teachers in charge : Mr. K. Sri Rajl Miss. Mathivat
President : G. Kajaruba
Secretary : M. Sowmiya
Our union ensures tremendous opp language skills among our students. Anna the dignity and the standards of our school. in Divisional, Zonal, District, Provincial : 2007 was held with many English progral M. Paranthaman, Lecturer E.L.T.C., Univ activities to promote the language skills a globalisation all over the world, the promir and recognized well by every one today.
Annually our students participate in Creative writing recitation and oration. Th
in learning English will be continued well representatives in our Society.
SCrabble
Teachers in charge : Mr. K. Sri Rajka
Mrs. Vasuki Ila President : R. Cowsha Vice President : I. Kadhusha Secretary : U. NiVethika
Our Scrabble Club has been formedi usage and fluency in English Language. P. are given to our students. They have g tournaments. They have participated in Association and acclaimed prizes and cer students in future.
', '
Vembadi Girls' High School

mion = 2007
12 Lani Vinayagamoorthy
ortunities to promote the talents of different ally various competitions are held to maintain The students have shown excellent performance nd Island level competitions. Our English Day nmes by our students. Our chief guest was Mr. ersity of Jaffna. Our Union has initiated many mong all the students. As we are on the way in lence of English Language has been understood
competitions such as spelling, copy Writing, e unbreakable exertion of teachers and students to befall proficient citizens and commendable
Club = 2007
IIY13I
kumaran
| 2004 to enhance and develop the vocabulary acticing session with the guidance of teachers ined remarkable achievements in Scrabble ournaments held by Jaffna District Scrabble ficates. We hope to enhance the talents of our
102

Page 150
பழைய மாணவர் சங்கம் மற் சங்க பொதுக்குவட்ட
அதிபர் மற்று
பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம G6]
சித்ரூபானந்தா அவர்களின் ஆசியுரை செல்வி ந
 
 
 

ாதனா வைத்தியசாலை முன்னாள் பணிப்பாளர் வமலர் கனகரட்ணம் மங்கள விளக்கேற்றுகிறார்

Page 151


Page 152
இந்துமன்ற அ
பொறுப்பாசிரியர்கள் திருமதி வரதலட்சு
திருமதி.லி. ஜெகதீ திரு. கு. சிறீகணே6 தலைவர்: தர்சினி உருத்திர ே 6h3UGOT6Tit: செளமியா மகாதே பொருளாளர் : அஜந்தாயினி ஜீவத்
இம்மன்றம் வழமை போன்று இவ்வருடமு தினம், வாணிவிழா என்பவற்றையும் சிறப்புடன் சைவசமய விழுமியங்களையும், சமய அறிவை பண்ணிசை, தோரணம், மாலை கட்டுதல், ே வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றுதல்களு வெளி நிறுவனங்களால் நடாத்தப்படும் போட்டி மாணவர்கள் பங்குபற்றுவதற்கு பயிற்சிகள் பணியினை ஆற்றியுள்ளது. அத்துடன் ஒவ் நிகழ்த்தியும் வருகின்றது. தோடர்ந்து அப்பணி
சதுரங்கக் கழக
பொறுப்பாசிரியர் : திரு.கு. சிறீகணேவு
6h5F6û6îl. éo. GLD56\on கழகத்தலைவி: செல்வி. சுவர்ணாப 63-UGOT6Tr: செல்வி. கெளவழிகா
மாணவரின் சிந்தனையாற்றலை வளர் சவால்களை எதிர்கொள்ளப் பயிற்றுவித்தல் ே திறன்களாகும். இந்த அடிப்படையில் எமது அனைத்து மாணவியருக்கும் பயிற்றுவித்தல் 6 மேற்கொண்டு வருகுதிறது.
எமது மாணவியர் குழு ரீதியாகவும் தனிப்பட் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்துள்ளனர். 6 மாவட்ட மற்றும் மாகாணமட்டத்தில் தனது தி ஆண்டும் விளங்கின.
மாணவர் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய யிட்டுப் பெருமிதம் அடைகின்றோம்.
103

றிக்கை - 2007
தெயாபரன் ஸ்வரன்
ά
5TLe6m)6).J60T
பன்
ாசன்
ம் விவேகாந்தர் விழா, நாயன்மார்களது குருபூசை நடாத்தியது. விழாக்களின்போதுமாணவர்களிடையே பும் வளர்க்கும் பொருட்டுகட்டுரை,பேச்சு, எழுத்தறிவு, காலம் போடுதல் போன்ற போட்டிகளை நடாத்தி ம், பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் களிலும் வலயத்தினால் நடைபெறும் போட்டிகளும் அளிக்கப்பட்டு, வெற்றியீட்டுவதற்கு தன்னாலான வொரு வெள்ளிக்கிழமையும் நற்சிந்தனைகளை சிறக்க இறைவனை வேண்டுகின்றோம்.
அறிக்கை - 2007
த்மநாதன்
நகுலநாதன்
த்தல், புத்திக்கூர்மையை மேம்படுத்தல் மற்றும் பான்றன சதுரங்கம் மூலமாக வளர்க்கப்படும் சில
பாடசாலை சதுரங்கக் கழகமானது சதுரங்கத்தை ான்ற உயரிய நோக்கோடு தனது செயற்பாடுகளை
டரீதியாகவும் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் மது19 மற்றும் 15 வயதுப்பிரிவு அணிகள் இரண்டும் றமையினை வெளிப்படுத்தும் அணிகளாக இந்த
இடம்வகிப்பதாக எமது கழகம் அமைந்திருப்பதை
Vembadi Girls' High School

Page 153
சித்திர மன்ற அ
பொறுப்பாசிரியர் திருமதி. வ. தயா தலைவர் கதுஷா இக்னேக் 65u6)T6Tir லதா கோபாலசி பொருளாளர் சுமங்கலிசிவகுப
சித்திர மன்றம் சித்திரம் கற்கும் மாணவர் வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நடைபெறும் போட்டிகளில் மட்டுமன்றி நாடள நடாத்தப்படும் ஓவிய, சுவரொட்டிப்போட்டிகளிலும்ப போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவிக
இவ்வருட கோட்டமட்ட, வலயமட்ட சித்திர அருணகிரிநாதன் முறையே முதலாம், இரண்டாட கோட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று தினத்தை முன்னிட்டு கியூடெக் நிறுவனத்தின ஜனார்த்தனி முத்துக்குமாரு மூன்றாம் இட அனுசரணையுடன் மாகாண சுகாதார சேவை விழிப்புணர்வுச் சித்திரப் போட்டியில் பங்குபற்றிய இடத்தினைப் பெற்று ரூபா பதினையாயிரம் பண
எனவே தொடர்ந்தும் எமது மன்றம் மாணவிக செய்வதற்கு அயராது பாடுபடும் என்பதைத் தெரின்
நடன மன்ற அற
பொறுப்பாசிரியர்கள் : திருமதி.வ. குஞ்சிதட செல்வி.வே. சுதாஞ்ச திருமதி.த.முகுந்தன
தலைவர் ஞா. குயிந்தினி 63-UGOT6Tir ச. சிறோமி
கலைகள் யாவற்றிலும் சிறந்து விளங்கும் சமூகத்தால் அமைக்கப்பட்டதேநடனமன்றமாகும். 2006ல் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மான மாணவர்களிற்கு 2007.05.02ம் திகதி கையள
திருமதி வ. குஞ்சிதபாதம் அவர்களின் தலைமை
இம்மாணவர் தெரிவுக் கூட்டத்தில் அதிக எண குயிந்தினி ச. சிறோமியும் பொருளாளராக சி. லு இவ் நடன மன்றம் சிறப்பாக மாணவர்களால் வழி
Vembadi Girls' High School

றிக்கை - 2007
பரன் u6) ங்கம்
ாரன்
களின் திறனை மேலோங்கச் செய்வதற்குரிய வகையில் மாணவிகளை பாடசாலை மட்டத்தில் ாவிய ரீதியில் பல்வேறு நிறுவனங்களினால் ங்குபற்ற ஊக்குவிக்கிறது. இவ்வருடம் நடைபெற்ற ளின் விபரம் வருமாறு
ப் போட்டிகளில் பங்குபற்றிய செல்வி பகீரதி b இடத்தினையும், செல்வி சுமங்கலி சிவகுமாரன் க்கொண்டார். உலகப்போதைப்பொருள் எதிர்ப்புத் ால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் செல்வி த்தினைப் பெற்றுக்கொண்டார். NECORD கள் திணைக்களம் நடாத்திய HIV/ எயிட்ஸ் எமது மாணவி செல்வி அபர்ணா ஜெகநாதன் 2ம் ப் பரிசினையும் பெற்றுக்கொண்டார்.
ளின் சித்திர, ஆக்க செயற்பாடுகளை மேலோங்கச் வித்துக் கொள்கிறோம்.
றிக்கை - 2007
ாதம் -65
前
நடக் கலைக்கு புத்துயிர் அளிக்க பாடசாலைச் இந்நடனமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ாவர்களிடம் இருந்து 2007ல் கல்வி பயிலும் ரிக்கப்பட்டது. இவ் நிகழ்வானது நடன ஆசிரியை பில் நடைபெற்றது.
ணிக்கையான வாக்குகளைப் பெற்று செல்வி ஞா. க்ஷாயினியும் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு நடத்தப்பட்டு வருகின்றது.
104

Page 154
உயர்தர மாண6
பொறுப்பாசிரியர்கள் : திருமதி. ந. தவ
திருமதி.மே. கு தலைவர் அஜந்தாயினி ( 6heमLJ6DIT6ITfी சிவசொரூபி சில
எமது கல்லூரியின் உயர்தர மாணவ ப புதன்கிழமைகளிலும் மாணவமன்றம் மேற்கொள்ளப்பட்டுவருவது இங்கு குறிப்பிட சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை அனைத் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மாணவர்க அவர்களது தனித்திறமைகளையும், படைப்பாற்ற இவர்கள் தமது வருடாந்த ஒன்றுகூடலை மிகவு திருமதிக.பொன்னம்பலம் அவர்களின் தலைை
O தமிழ் மன்ற அ
பொறுப்பாசிரியர் திருமதி. க. சி தலைவர் காருண்யா வி உபதலைவர் ஷாலினி ஜெய 65u6DIT6Tir துவாரகா பிை
2007ம் ஆண்டு தமிழ் மன்றத்திற்கான இடம்பெற்றது.தலைவியாக காருண்யா விஜயரட்6 செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாணவர்கள் மத்தி வளர்க்கும் வகையில் மன்றம் செயற்படவேண்டு
பாடசாலை மாணவர்களிடையே முத்தமி நடாத்தப்படும் தமிழ்மொழித் தினப் போட்டிகளி வகையில் எமது மன்றத்தினால் பாடசாலை மட்ட இசைநடனப் போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்ற
பாடசாலைமட்டத்தில் வெற்றிபெற்றமாணவ மட்டப் போட்டிகளிலும் கலந்துகொள்ளும் என விழாவே தமிழ் மன்றத்தின் முக்கிய நிகழ்வா முத்தமிழையும் வளர்க்கும் நோக்குடன் அமை பாராட்டைப் பெற்றது. இப்பாராட்டிற்கு அதிபர், காரணமாகும். பாடசாலைக்கு வெளியே (பிரதே கட்டுரை,கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி
105

ர் மன்றம் - 2007
லன்
0ணசிங்கம் ஜசுதாசன் சுப்பிரமணியம்
ன்றத்தில் உள்ள மாணவிகளினால் ஒவ்வொரு வட்டப்பட்டு பல பயனுள்ள செயற்பாடுகள் ந்தக்க விடயமாகும். அவ்வகையில் அவர்களால் 5ள், வினாவிடை, தர்க்க செயற்பாடுகள் போன்றன தும் வகுப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ள் மத்தியிலே தலைமை தாங்கும் மனப்பாங்கும் லையும் உருவாக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் ம் சிறந்த முறையிலே எமது கல்லூரியின் அதிபர் மயிலே நடாத்தினார்கள்.
றிக்கை - 2007
வனேசன் ஜயரட்ணம் பபாலச்சந்திரன் றசஞ்டி
நிர்வாகக்குழுத் தெரிவு 20.03.2007 அன்று 0ணமும், செயலாளராக துவாரகாபிறைகடியும் தெரிவு பில் இயல், இசை, நாகடம் என்னும் முத்தமிழையும் ம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ழையும் வளர்க்கும் நோக்கில் வருடந்தோறும் ல் எமது மாணவர்களையும் பங்குபெறச் செய்யும் த்தில் கட்டுரை, பேச்சு, வாசிப்பு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கள்கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசிய ன்றம் எதிர்பார்க்கின்றது. பாடசாலை தமிழ்த்தின கும். 25.10.2007 அன்று நிகழ்ச்சிகள் யாவும் து காணப்பட்டது. இந்நிகழ்வுகள் எல்லோரினதும் ஆசிரியர்களது அயராத உழைப்பும் ஊக்கமுமே ச செயலகம், வேறு நிறுவனங்கள்) மாணவர்கள பரிசில்கள் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Vembadi Girls' High School

Page 155
லியோ கழக
பொறுப்பாசிரியர் : திருமதி. J. R. சுரே திருமதி.T. முரளித
தலைவர் : S சகீதா உபதலைவர்: M அறிவரசி 63-L16) 16Tit: A. G6DITES Lisu IIT
இவ்வமைப்பு தற்போது நூறு மாணவர்க நோக்கமாகக் கொண்ட இக்கழகம் தனது அங் வருகின்றது. இக்கழகம் பாடசாலை சிறப்பு விழா விழாவின்போது அரங்கத்தினை ஒழுங்குபடுத் களுக்கான அலங்காரப் பொருட்களை ஆக்கா
அத்துடன் சதுரங்க விளையாட்டிற்கு மிகவ நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. 6 அங்குள்ளவர்களுக்கு பல பொருட்களை வழங் மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை லியோ கழகம் பாடசாலையை அழகுபடுத்துவது
இன்ரறெக்ட் கழ
பொறுப்பாசிரியர்கள் : திருமதி.ந.தவசீல
திருமதி. லோ, மதி செல்வி. உ. சிவகு தலைவர்: செல்வி. தீபா பத்ம 6FUJ6)T6Tr: செல்வி, தரங்கினி
எமது கழகத்தால் வாழ்வகத்திற்குச் 6 அங்குள்ளவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்க
Rotaract Club of Jaffina Mid Tov நடாத்தினோம். எமது கழகமாணவர்களால்யா செய்யப்பட்டது. வலுவிழந்தோர்புனர்வாழ்வுக்க ஒழுங்குகள் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்
எமது கழகத்தால் பாடசாலையில் நடைெ இல்ல விளையாட்டுப்போட்டி என்பவற்றிற்கு சிற் உள்ள சில புத்தகங்களை binding செய்து ெ மாணவர்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்
முன்னெடுக்கப்படு கின்றன.
Vembadi Girls' High School

அறிக்கை - 2007
ந்திரன் ரன்
ளுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. சேவையை கத்தவர்களுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுத்தப்பட்டு ாக்களில் முன்னின்று செயற்பட்டுள்ளது. ஆங்கிலதின திசுத்தப்படுத்தியது. மேடை அலங்கார வேலைப்பாடு ங்களாக ஆக்கிப் பலரின் பாராட்டுக்கு உரித்தானது.
|ம் தேவைப்படும் நிறுத்தற்கடிகாரம் வாங்குவதற்கான லியோ கழக மாணவர்கள் வாழ்வகத்திற்குச் சென்று கிஒருநாள்முழுவதையும் செலவிட்டுள்ளனர். இக்கழக க்கு இரத்ததானம் வழங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு தில் ஈடுபடுமெனத்திட்டமிடப்பட்டுள்ளது.
க அறிக்கை - 2007
ன்
யமுதன் ருநாதன் நாதன் இரவீந்திரராஜா
சென்று அங்கு தேநீர் விருந்தில் பங்குகொண்டு ளை வழங்கினோம். V
Wh உடன் இணைந்து வலைப்பந்தாட்டப் போட்டியை ழ்ப்பாணம்போதனாவைத்தியசாலைக்கு இரத்ததானம் ழகக் கொடிவாரத்தை முன்னிட்டுநிதிசேகரிப்பதற்கான டு நிதிசேகரித்துக் கொடுக்கப்பட்டது
பற்ற ஆங்கில தினம், ஆசிரியர் தினம், தமிழ்த்தினம், றுண்டி பரிமாறப்பட்டது. எமது கழகத்தால் நூலகத்தில் காடுக்கப்பட்டது.தியாகி அறக்கொடையில் வாழுமு 20 அங்கு ஓய்வு நேரத்திற்கான விளையாட்டுக்கள் வைத்து துச் சேவைகள் எமது கழக மாணவர்களால் சிறப்பாக
106

Page 156
கிறிஸ்தவ மன்ற
பொறுப்பாசிரியர் : செல்வி. M. M. பெர்6
செல்வி. L.E. சுதர்சினி மன்றத் தலைவி: டென்சியா டொமினிக் செயலாளர் :
ஆவே மரியா தேவத
இம்மன்றமானது கிறிஸ்தவ மாணவர்களின் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகளையும் நடாத்
வருடந்தோறும் தவக்கால ஞான ஒடுக்க நடாத்தப்படுகின்றன. இவ்வருடத்திற்கான தவக் மைக்கல் சௌந்தரநாயகம் அடிகளார் நெறிப்படு
ஒளிவிழாவிற்காகப் போட்டிகள் நடாத்தப்ப திருச்சபையின் இளைப்பாறிய பேராயர் ஜெ வண.கதிர்காமர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். கல்விப் பரீட்சையில் மோனிஷா றொ. நிக்கலின் யூடின் மனோஜனா.ம, ஆகியோர் 2ம் இடங்களை 3ம் இடங்களையும் பெற்று பரிசில்களைப் பெற்ற
சுற்றாடல் முன்னோடி பன
பொறுப்பாசிரியர் :
செல்வி. தி. வல்லிபுரம் செல்வி. வ.செல்வரா சாம்பவி யோகேந்திர அமிழ்தினி நக்கீரன்
கழகத்தலைவி: செயலாளர்:
இவ்வமைப்பு 2006ம் ஆண்டு தோற்றுவிக்க உள்ளடங்கலாக 25 மாணவர்கள் தெரிவு செய்ய வாழ்வைப் பாதுகாக்கும்” என்ற நோக்கில் இவ்வா மேற்கொள்கிறது. சூழல் தினத்தில் சுற்றாடல் உறு சூழலினை மேம்படுத்த முற்படுகிறது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். தெரிவு செய்யும் நாடளாவிய ரீதியிலான போட்டிகள் குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு சூழலை மேம்படு சுலோகங்களைக் காட்சிப்படுத்தல், நாடகப்போப் திட்டமிடப்பட்டுள்ளது.
Ve (107)
40
D.

அறிக்கை - 2007
TT66f(&LIT
அல்பிறட் சன்
ன் ஆன்மீக வழிகாட்டியாக விளங்குவதுடன் பிரதி துகின்றது.
ம், ஒளிவிழா போன்றவை இம்மன்றத்தினால் கால ஞான ஒடுக்கத்தியானத்தினை அருட்பணி த்திநடாத்தினார்.
ட்டு பரிசில்கள் வழங்கியதுடன் தென்னிந்தியத் பநேசன், அருட்பணி ம. றெஜி ராஜேஸ்வரன்,
யாழ் மறைமாவட்டத்தினால் நடாத்தப்பட்டமன்றக் அ, ஆகியோர் தங்கப் பதக்களையும், கதுஷா இ, ாயும், அனற் ரூபிஷா, ரூ, லிடயா. போ ஆகியோர் க்கொண்டனர்.
டயணி அறிக்கை - 2007
2T
JTT22T
ப்பட்டுதரம் 7இல் இருந்துதலைவர், உபதலைவர் ப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. "தூய கழல் மைப்பு சூழலைச் சிறப்பாகப் பேண சிரமதானத்தை திமொழி எடுத்தல், சூழல் கீதம் இசைத்தல் மூலம்
வருடந்தோறும் நடாத்தப்பெறும் போட்டிகளில் சிறந்த சுற்றாடலைக் கொண்ட பாடசாலைகளைத் ரில் பங்கேற்று எமது பாடசாலை வெற்றிபெற்றமை த்தும் வகையில் விழிப்புணர்வூட்டும் சுவரொட்டிகள், டிகள் நடாத்தல் போன்றவற்றை மேற்கொள்ளத்
, - is rich School
ku Vembadi Girls. High School i. i. - - - -
ASS N J. , , , see --
ATB1 es * * * * * * , , , assa

Page 157
கலைமன்ற அறி
பொறுப்பாசிரியர் : திருமதி.மீ. உதயகுமா தலைவர்: குயிந்தினி ஞானசேக 65u6)T6Tir: கார்த்திகாசாந்தலிங்க
2009, 2008 கலைப்பிரிவு மாணவர்களை காணப்படுகின்றது. பிரதி வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆண்டுத் தொட உறுப்பினர்கள் கலைப்பிரிவு மாணவர்களால கலைமன்றத்தின் தலைவராக குயிந்தினி ஞான சாந்தலிங்கம் அவர்களும் பொருளாளராக சிரோமி
இவ்வாறு இவர்களின் தலைமையின் கீ வெள்ளிக்கிழமை தோறும் ஒரு மணியளவில் கை மாணவர்களால் பல கலைநிகழ்வுகள் நிகழ்த்தப்ப புதிர், கவிதை, நகைச்சுவை என மாணவர்களிடம் முகமாக பல கலை நிகழ்வுகள் நடைபெற்று வந்த கலைப்பிரிவு மாணவர்களிடம் அங்கத்துவம் பாடசாலையில் நடைபெறும் விழாக்களிலும் எமதுக
பாடசாலை கூட்டுறவுச்ச
பொறுப்பாசிரியர்கள், பொருளாளர் : திரு தலைவர்: அதிபர் (பதவி வழி) 63UJ6)T6Tft: பிலோமின் பிரசாந்தி 6
எமது பாடசாலையில் இயங்கும் கூட்டுறவுச் விதிமுறைகளுக்கமைய பாடசாலை மாணவர்கள் நிர்வாகசபை உறுப்பினராக உயர்தர வகுப்பு ம பாடசாலையில் இயங்குவதன் நோக்கம்.
1. கூட்டுறவின் நோக்கங்களையும் அதன் அவ
உணர்த்துதல். 2. நியாயமான விலையில் மாணவருக்குத் தே6
கிடைக்கச் செய்தல். 3. சிற்றுண்டி வகைகளை மாணவர்களுக்கும்,
செய்தல்.
4. இதிலிருந்து கிடைக்கும் சாதாரண இலாபத்தை
இச்சங்கத்தின் பொறுப்பாசிரியராகவும், ெ உதயகுமார் அவர்களின் திறமையான செயற்பாட் வேலாயுதபிள்ளை ஆகியோரின் சேவையினாலு பாடசாலையின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்ப சிறிது சிறிதாகக் கிடைக்கும் இப்பணம் மாணவர் பயன்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்.
Vembadi Girls' High School

ரிக்கை - 2007
ரன் JLĎ Lib
ா உள்ளடக்கிய மன்றமாக எமது கலைமன்றம் ) ஒருமணியளவில் கலைமன்ற ஒன்றுகூடலானது க்கத்தில் 2007ம் ஆண்டிற்கான கலைமன்ற தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் சேகரம் அவர்களும், செயலாளராக கார்த்திகா சத்யசீலன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
ழ் பொறுப்பாசிரியர் முன்னிலையில் பிரதி லமன்ற ஒன்றுகூடல் நடைபெற்று வந்தது. இங்கு ட்டு வந்தன. அதாவது பாடல் இசைத்தல், நாடகம், பொதிந்துள்ள கலைத்திறனை எடுத்துக்காட்டும் து. மேலும் இக்கலை மன்றத்தால் 2009, 2008 பணமாக ரூபா 20 சேர்க்கப்பட்டது. மேலும் லைமன்றம் சில சேவைகளை ஆற்றிவருகின்றது.
புங்க அறிக்கை - 2007
மதிபா. உதயகுமார்
வில்லியம் ஜோர்ஜ்
சங்கம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள
ளை உறுப்பினராகக் கொண்டு இயங்குகின்றது. ாணவர்கள் செயலாற்றுகின்றனர். இச்சங்கம்
சியத்தையும் நன்மைகளையும் மாணவர்களுக்கு
வையான பாடசாலை உபகரணப் பொருட்களைக்
ஆசிரியர்களுக்கும் சகாய விலையில் கிடைக்கச்
நப்பாடசாலைத்தேவைகளுக்காகப் பயன்படுத்தல்.
பாருளாளராகவும் கடமையாற்றும் திருமதி பா. டினாலும் சேவையாற்றும் செல்வி தர்சினி, திரு. ம் வருடாவருடம் இலாபம் கிடைக்கிறது. இலாபம் டுகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல ரின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப்
108

Page 158
இசை மன்ற அ
பொறுப்பாசிரியர்கள் திருமதி. ச. சிவானந் செல்வி, தே. குமாரே
திருமதி. பு, சுதேஸ் தலைவர்: éo. ULIT6ffi60î 65USOT6Tit: தெ. பவனுஜா
இசைமன்றம் இசை கற்கும் மாணவர் வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகின்றது.இ மாத்திரமன்றிதமிழ்த்தினப் போட்டி, பண்ணிசை போட்டிகளில் மாணவர்களை பங்குபற்றச்செய் பாடசாலையில் நிகழும் சகல விழாக்களிலும் குறிப்பிடத்தக்கது. இதனைவிட பாடசாலைக்கு மாணவர்களை பங்குபற்றச் செய்கின்றது.
2007 தமிழ்த்தினப் போட்டி - இசைக் குழு
இசைக்குழு 11-மாலி ருநீ அமிர்தவர்ஷினி 5ம் பிரிவுதனி இ6 ர. நிருத்தியா - 4ம் பிரிவுதனி இசை - 1 சி. றஜிதா - 2ம் பிரிவுதனி இசை - மாலி
2007 - யாழ்வலய அழகியல் போட்டி-இன
கு. சிவானுஜா தனி இசை
2007 பாடசாலைக்கு வெளியே நடைபெற்
தெ பவனுஜா -தங்கப்பதக்கம்
சமூகக்கல்வி மன்
பொறுப்பாசிரியர்கள்: செல்வி. R. ஜானகி
திருமதி. P. மக்மிலன்
தலைவி : S. छाJIfilर्फी செயலாளர் : M. Litenoit
இம்மன்றம் சமூகக்கல்வியைக் கற்கும் 6 அங்கத்தராகக் கொண்டது. பாடத்துறை சார்ந்த படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் பொருட்டு வரு நடாத்தப்படும் பொது அறிவுப் போட்டிகள், கண்க வெற்றியீட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கத்திட்டமிட்டு
109

Hறிக்கை - 2007
தம் ഖൺ
களின் திறனை விருத்தி செய்யும் முகமாக ந்த வகையில் மாணவர்களை கற்றல் செயற்பாட்டில் ப்போட்டி, சகல கலாவல்லிமாலைப் போட்டி போன்ற து வெற்றியீட்ட வழிவகுத்துள்ளது. அதுமட்டுமன்றி மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெறுவது
வெளியே நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும்
|-6)|6ou JLĎ– 2LĎg:LLĎ JÜLLĎ 3LĎ SELLĎ Og - 6/6oШLђ 2ђ98LIb DrT6)|LLLĎ – 2LĎ QLLĎ LJŬLL ñ — 3LÊó ĝ3RLL Ð
சைக்குழு - வலயம் - 2ம் இடம்
- 66ou IIò - 3Lò 3LLò
ற பண்ணிசைப்போட்டி
ற அறிக்கை - 2007
பகுப்பு 6-11 வரையான சகல மாணவிகளையும் இம்மன்றம் மாணவர்களின் பொது அறிவையும் டாவருடம் செயற்பட்டுவருகின்றது. வலயமட்டத்தில் ாட்சிப் போட்டிகளில் எமது மாணவர்கள் பங்குபற்றி து. இனிவருமு காலங்களில் இன்மன்றத்தின்
r(86TITLib. .'ܕܠ ܐ :
Vembadi Girls' High School

Page 159
நூலக மன்ற அ
பொறுப்பாசிரியர் : திருமதி.வ. மகேஸ்வர
தலைவர்: விநோதா யோகசுந்தர 6he U6)T6Tir: பியற்றிஸ் கேசினி மு:
கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அ6 கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ! அமைக்கப்பட்ட இக்கற்கை வளநிலையக்கட்டடம் எ அவர்களின் தலைமையில் பாடசாலைக்கல்விஅை 2003-03-02ம் திகதி புதன்கிழமை வைபவ ரீதி
இரண்டாவது கல்வித் திட்டத்தின்கீழ் பாடசா6 வாசிப்பதற்கான விருப்பத்தையும் வளர்க்கும் நோக் செயற்படுத்தப்படுகிறது.
பாடத்திட்டம், இணைப்பாடத்திட்டம் மற்றும் செல்வதற்கு மாணவர்களை பழக்கப்படுத்துவதற் வளர்த்தெடுப்பதுடன், அதற்கான கற்றல் அறிவைப் பாடசாலையினுள் கட்டியெழுப்புவது இன்றியடை தீர்வான மாதாந்த வேலைத்திட்டத்தினை மிக வெற
இந்த வகையில் எமது கற்றல் வள நிலைய வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கிநூல
O O LoDas LILa5a3606 O LOGUI
பொறுப்பாசிரியர்கள் : திரு. ஜெயாஸ்வரன்
திரு. நந்தீஸ்வரன்
66ö6i. LIIT. LDuleü6)IIT தலைவர்: செல்வி.T. காஞ்சனா 6Su6)T6Tr: செல்வி. I. கதுசா
எமது மன்றமானது பாடசாலை நிகழ்வுகை மாணவர்களுக்கு வழங்குவதுடன், பாடசாலை உதவுகின்றது. படிப்படியாக, மாணவர்கள் புகைப்ப பயன்படுத்துவதில் தேர்ச்சிபெறவும் பயிற்சி வழங்
Vembadi Girls' High School

றிக்கை - 2007
ன்
b
ந்துக்குமாரசாமி
பர்களது அரசாங்கத்தின் மனிதவள அபிவிருத்தி, இரண்டாவது பொதுக் கல்வித் திட்டத்தின்கீழ் மதுபாடசாலை அதிபர்திருமதிக பொன்னம்பலம்
Dமச்சர் கெளரவ சுரணிமல்ராஜபக்ஷஅவர்களால் பாகத் திறந்து வைக்கப்பட்டது.
லை மாணவர்களிடையே வாசிப்புத் திறனையும் கத்துடன் மாணவர்களின் கல்விமேம்பாட்டிற்காகச்
গুরুত্ব ।
பாடத்திட்டத்திற்கு வெளியே அறிவைத் தேடிச்
கு வாசிப்புப் பண்பாட்டை பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்காக நேரடி வாசிப்புச்சூழலை Dயாததாகும். அதன்பொரு காலத்திற்கேற்ற ற்றிகரமாகச் செயற்படுத்திவ்ருகின்றது.
ம் மாணவர்களிடையே பல போட்டிகளை நடாத்தி கதினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ற அறிக்கை - 2007
ள நிழற்படமாகவும், இறுவட்டிலும் பதிவு செய்து இணையத்தளத்திலும் இவற்றை வெளியிடவும் டக் கருவிகளையும், ஒளிப்பதிவுக்கருவியினையும் தவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
110

Page 160
விளையாட்டுத்துை
பொறுப்பாசிரியர்கள் : திருமதி.தி. சிவறஞ்
திருமதி. ஜெ. சுபோ விளையாட்டுத்தலைவி: திருமதி. ல. மகே சிரேஷ்ட மாணவ விளையாட்டுத்தலைவி: கனிஷ்ட மாணவ விளையாட்டுத்தலைவி:
எமது பாடசாலைக் கல்விச் செயற்பாட் விளையாட்டுத்துறை சிறப்பாக இடத்தைப் பெற்
2007ம் ஆண்டு எமது இல்ல மெய்வல்லு கணேஷ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்
எமது மாணவர்கள் தமது உள்ளார்ந்த திற சந்தர்ப்பம் கொடுக்கின்றோம்.
அந்த வகையில் மெய்வல்லுநர் விளை கரப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், பூப்பந்தாட்ட ஆகிய போட்டிகளில் கோட்ட வலய, மாவட்ட, மn
வருகின்றனர்.
விளையாட்டுக் கழகங்களிடையே நடைபெ
111

ற அறிக்கை - 2007
சிதமலர்
தினி
ஸ்வரன் பிரார்த்தனா தெய்வகுலரட்ணம் வினோதினி பத்மநாதன்
டுடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் று வருகின்றது.
5ர் போட்டிக்கு யாழ்ப்பாண அரசாங்க அதிபர்திரு.க. துகொண்டு சிறப்பித்தார்.
ன்களை வெளிக்கெணரவும் வளர்த்துக்கொள்ளவும்
ாயாட்டு, கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், ம், சதுரங்கம், கரம்,Scrabble,உடற்பயிற்சிப்போட்டி காண, தேசிய மட்டங்களில் பங்குபற்றி வெற்றியீட்டி
றும் போட்டிகளிலும் பங்குபற்றி வருகின்றனர்.
Vembadi Girls' High School

Page 161
Acknowle
We would like to thank valuable suggestions, guidanc ushered to us to make this mag
Also we are grateful to our for offering helpful hands to in many ways. We feel gratitud students with many creations th to provide a worthy magazine
At this moment we apprec quick and strenuous service of magazine soon. Also we reques or omissions in this magazine.
Vembadi Girls' High School

edgement
Our Madam Principal for her e and encouragement, always gazine a successful one.
Deputy Principals and Teachers itiate the process efficiently in e for the cooperation of our at has been a tremendous input to you all.
ciate and being thankful for the - Andra Printers to release our t the readers to bear any errors
Editors Torch Bearer 2007
112

Page 162


Page 163


Page 164
|-

| Vembatorla High School
ACC. Not M BO CLASS No: DATE:

Page 165

Printed by ANDRA DIGITAL IMAGE TIP: 021-459025