கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன் கமலம் 2011

Page 1
அதிபர் கமலேஸ்
அவர் ഗുങ്ങിഖിഗ്ഗ
- ترنت.
um/GaILÍDLILp Dasañi
22 O
 

s
6l T560 ó 6upó
565

Page 2


Page 3
  

Page 4


Page 5
Ba Basa Basa Basa BaBarza
LITECT
激 அதிபர் கமலேஸ்வரி
அவர்கே
藻 மணிவிழு
:
婆 யா வேம்படி மகளிர் உ
26227صے 3: 濠 BXBXCX3GCX3GCX3GXGXGX:
 

%QW % % % % % % % % % % %Q凝 0·
--------------------------------------------------------------------------
影)毫属*)!
%9%&%2%シ -■■
■ 慈 員國 凝 屬 疑 赣
■■ 激
■麗 辩
■屬 凝 7凝
■國 慈 激
333333333
usiast Ustallória)60
fler

Page 6


Page 7
அதிபர் கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களின் uெhன

3ςO)6υύμ .
GySpaireby O'Goyib
υθύμ .
thar irdigribuir PDII
வெளியீடு ,
மணிவிழா மலர்க்குழு
92a3d .
தர்ஷி பிறிண்டேர்ஸ்
Title:
Ponkamalam
Edition:
September 2011 Publishers:
Magazine committee of diamond jubilee
Press :
Tharshi Printers
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 8


Page 9
அதிபர் கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களின் uெhன
பதிப்பு
மணிவிழா காணும் எமது அதிபர் திருமதிக கெளரவிக்கும் முகமாக இம்மலர் வெளியிடப்படுகிறது
வரலாற்றுப்புகழ்மிக்க எமது பாடசாலையில் கடினமான காலத்தில் பெரும் சவால்களை எதிர்நே பாடசாலையின் விருத்தி செயற்பாடுகளில் அர்ப்ப இணைபாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்து மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்குவித்தவர். எமது ப என்ற நிலைக்கு நகர்த்தியவர். இவரது பணிகளை பாட
இத்தகைய பெருந்தகையை கெளரவித்து வெ ஆசிச் செய்திகள், கல்வி அதிகாரிகளது வாழ்த்து கெ கல்வித்தறை சார்ந்த அறிஞர்களது கட்டுரைகள், ட வாழ்க்கைக் குறிப்புக்கள் அவருடைய சாதனைகள் என
இம்மலருக்கென ஆக்கங்களைத் தந்து மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின் முறையில் வெளியிட அயராது உழைத்த அனைத்து வி பங்களிப்பை வழங்கிய ஆதரவு நல்கிய நல்உள்ளங்கள் கொள்கின்றோம்.
உரிய காலத்தில் இந்த மலரை வெளி நிறுவனத்தினருக்கும் பதிப்பக பணிப்பாளருக்கும் நாம்
இன்று மணி விழாக் காணும் அதிபர் திருமதிக நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துவதோடு அ கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோ

OUCO
ROODT
லேஸ்வரி பொன்னம்பலம் அவர்களை வாழ்த்தி
1வது அதிபராக இணைந்தவர்.எமது பிரதேசத்தின் க்கி பாடசாலையின் பெருமையைக் காத்தவர். விரிப்புடன் உழைத்தவர். கல்வி செயற்பாடுகள் திலும் சிறந்த அடைவுகயைப் பெறுவதற்கும் , டசாலையை சமூகத்தில் முன்னணிப் பாடசாலை சாலையின் வரலாறு கூறி நிற்கும்.
ரியிடப்படும் இவ்விழாமலரில் மதத்தலைவர்களது ய்திகள், கல்விமான்களது வாழ்த்து செய்திகள், ல்துறை சார்ந்த கட்டுரைகள், எமது அதிபரின் பன அணி செய்கின்றன.
பதவிய அனைவருக்கும் விழாக்குழுவினர் றனர். விழா மலரை தொகுத்து அதனை சிறந்த ழாக் குழுவினர்களுக்கும் பல வழிகளிலும் தமது ரிற்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்
பீடு செய்ய உதவிய தர்ஷி பிறண்டேஸ் , நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
மலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களை எல்லா அவரது பணி கல்விச் சமூகத்திற்கு தொடர்ந்தும்
).
மலர்க் குழுவினர்
யா வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 10


Page 11
ශ්‍රීunණ්ණopéJö ළණි මුණි ශ්‍රණී ප්‍රතු ප්‍රඥා ශ්‍රණී මුණි ප්‍රණී ප්‍රණී ප්‍රණී ප්‍රණී
● அருள் ஆ
ஐ. 羲
நல்லை திருஞான
கண்ே அலகு இலவித&து துேக
ܬܐ ܐܶܛܢܘܼܬ݂ܵܐ ܬܹܐ܀ܙ 1 ܙܐܐܐܬܹܐ ܬܐܙܠ ܐܙܠ ܐ݈ܬܐ இஇை ைேலக்இ துே ܗܿܘ ܒ̣ܘ ܗܠ ܐ ܛܦ݂
:'ഞ്ഞ . . .
இேண்ைள்ே: 2
கல்வி சார் பெருந்தகையீர்!
韃
யாழ்ப்பாணம் உயர்கல்வியான வேம்
கடமையாற்றி திருமதி. கமலேஸ் དགའ་ மகிழ்ச்சியடைகின்றோம். கல்லூரியின்
பணியாற்றிய பெருமை அதிபருக்கே ! எடுத்த விடயத்தை செவ்வனையே ஆற்றுகின்ற
கொண்ட அதிபரின் பணி அனைவரின் மனதைய
ஒழுக்கத்திலும் ஏனைய துறைகளிலும் பாடசாலை பெருமான் அவதானிக்கின்ற பெருமை அதிப பாடசாலைக்கும் கல்வி சமூகத்திற்கும் நன்மைகை ஓய்வு பெறும்அதிபர் இன்று போல் என்றும் சம
ஈடுபடுத்தி பல்லாண்டு காலம் சுகதேகியாக வாழ வா
திரு.திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் த என்றும் வேண்டும்
 
 
 

ச் செய்தி
ம்பந்தர் ஆதீனம்
LSLMLSLTTL TL TLT S M LMTLL STTYLLS S TLMLSSLLSMMSTT
ஆண் இல்
ஞகைைக 28: லண் pe = 2 * g : au
துல்லும், அாழ்ப்பணம்
படிமகளிர் கல்லூரியில் நீண்டகால அதிபராக Nifl 6)LIst6öT60Túbu60tb அதிபரை பாராட்டி வளர்ச்சிக்கு பல நெருக்கங்களுக்கு மத்தியில் உரித்தானது. இறைநம்பிக்கை, விடாமுயற்சி, . நிர்வாகத்திறன் அனைத்தையும் தனதாக்கிக் |ம் கவரச் செய்தது. மாணவரின் கல்வியிலும் யின் கெளரவத்தை பேணும் வகையில் எம் ருக்கே உரித்தானது அதிபருடைய பணி ள பெற்றுத்தந்தது. இன்று பதவியில் இருந்து யப்பணியிலும் சமூகப்பணியிலும் தன்னை ழ்த்துகின்றோம்.
ம்பதியினருக்கு இறை ஆசிகிடைப்பதாக!
இன்ப அன்பு
இரண்டாவது குருமஹாசந்திதானம் UநீலUநீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 12
ග්‍රිUAණ්ණ(pණි.Jö දළණි මුණි (ප්‍රණවේ. දමුණි දළණි ප්‍රණී මුණ්‍ය මණe <ෂණී මුණි
The Methodis
Jaf
யாழ் வேம்படி மகளிர் உயர்தர அம்மையார் அவர்கள் வா மணிவிழாக்காணும் வேளை அடைகிறேன். ஆற்றலுள்ள ஆற்றலும் நிர்வாகத்திறமையும் பாடசாலையை வழிநடத்துவதுடன், பல சமூக நற்பணிகளையும் ஆற்றிவருவது குறிப்பிடத்த அரும் பணி ஆற்றிட எல்லாம் வல்ல இறைவு
நல்லாசிகளை வழங்குகிறேன்.
 
 

ട്ട
F செய்தி
St Church, Sri Lanka fina Circuit
ப் பாடசாலையின் அதிபர் திருமதி பொன்னம்பலம் ழ்க்கையில் ஆறு பத்து வருடங்கள் கடந்து யில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
நல்லாசானாய்ப் பல ஆண்டுகள் பணியாற்றி,
உள்ள நல்லதிபராய் யாழ் வேம்படி மகளிர் உயர்தர
அபிவிருத்திகுழுக்களில் தன்னை இணைத்து சமூக க்கது. அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பன் அருள் புரிய வேண்டும் என வாஞ்சித்து எனது
Pev, R.S.E. Suthagar (B.Th)
Minister Methodist Church
Lockwood House, No. 09, Vembady Road,
Jaffna.
2 யா வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 13
ఏUగిణిజిaబడి త్రా త్రా త్రా ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ Sri Ramakrishna Saradha Sevashrama, Point Pedro,
Sri Lanka.
23.06.2011.
FELICITATIO
Mrs. Kamaleswary Ponnampalai
| Jafna has been known to us í frank we have never found an
manage such a responsible Insti
, Aperson needs love and must beti this quality of dedication purely due to self
In every field politics in the form of Island. The vision of the missionary who fou percent. Kindly do not judge a school by ec development of the child is a must.
We pray to the Lord to bless her mat
ever succeeds her, Our best wishes and ac
 
 

N MESSAGE
Principal of Vembadi Girls High School, or more than two decades. To be very other person matching to her capacity to ution in the peninsula.
ue to his or her calling. Today we lock shness and lack of proper education.
various shades has come to play in our
nded this school has been achieved cent lucational performance only - anal round
ly more years of contented life and who
tive cooperation is always there.
Swami Chidrupananda
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 14
බ්‍රUnණ්ණoණJö දළණි ශුණ්‍ය අමුණe <මුණe. මේණශී මුණ්‍ය අමුණ්‍ය ප්‍රෝබ් මුණ්‍ය දළ
யா/ வேம்பழ மகளிர் உ திருமதி.கமலேஸ்வரி 6
சேவை
வாழ்த்து
தழிழோங்க மாதர்ந தரணியில் கமழுகின்ற காக்ை கருதரிய அமிழ்தனைய மாத வாழ்ந்தெ தமிழ்மாதர் கொள் தையலர்
ஒப்பரும் நல் திரும ஒரரிய வி செப்பரும்பேர் வகு கீர்திகழும் இப்பெருநகர் கல்வி
ஏற்றமுற அப்பரைப்போல் ெ
அயராது
அனைத்திலங்கை ஆனபெரு இனித்த கல்வி அதி இணைந் உனைத் துணைய ஒப்பற்ற : நினைந்துருகும் வி நீள் விசுப்
எண்ணற்ற பொரு இசைநா வண்ணமுற முழு
வளரமாத கண்ணனவன் கே காத்துவ எண்ணமுறும் கம இறையரு

* త్రోని
யர்தர பாடசாலை முதல்வர் பான்னம்பலம் அவர்களின்
நலன் குறித்த க் கவிமாலை
லம் கல்விகேள்வி தழைத்திடவே அந்நாள் தொட்டு பாடினியோ டவ்வை pங்கையர்க்கரசி போன்ற ர்குலமாணிக்கங்கள் பரு வரலாற்றைக் கண்டோம் அந்தத் கைவழி பேணிக்காக்கும் நற்திலகம் நீடு வழி
ாடி மண்டபங்கள் ஞ்ஞான ஆய்வுகூடம் பறைகள் கொண்டமேலாம் கட்டிடங்கள் அரங்கும் ஆக்கி த்தரம் கலை கலாச்சாரம் வைத்திட்டீர் மாதர்க்காக தாண்டு செய்தே கல்வி கற்க உழைத்திட்டீர் அதிபர் ஏறே
போற்றும்வகை பணிகள் செய்தே ந கல்விப்பணிப்பாளர் மற்ற காரிபிற அதிபரானோர் தொன்றாய்க் கற்பிக்கும் நல்லாசிரியர் ாய்க் கொண்டமுழு மாணவர்கள் பற்றோர்கள் உதவியாளர் கைநின்று கடமை செய்யும் பேஉந்தனுக்குநிகர்யார் அம்மா!
ட்காட்சி பேச்சுப் போட்டி கநாட்டியப்பேர் நிகழ்ச்சி மூலம் இலங்கைப் பரிசு பெற்றீர் ர் பல்கலைசேர் கழகம் சென்றார் ாகுலத்தைக் காத்தல் போல தீர் பள்ளிதனை முப்பத்தாறு ஆண்டாய் லேஸ்வரி எங்கள்தாயே
ளால் எழிலரசி இனிது வாழி
ஆக்கம் :- காரை M.P அருளானந்தம்
- 4 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 15


Page 16


Page 17
Qundజిaబడి త్రా త్రా త్రా త్రా ఆ త్రా త్రా త్రా త్రా ఆ త్రా யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்த கல்விப் பணியாற்றி அதில் பதினைந்தா6 13-09-2011 தொடக்கம் அரச சேவை எமது கல்லு திருமதி கமலேஸ்வரி பெ மணிவிழா நிகழ்ந்த ஞான்று ஆசிரியர்
suTubig
திட்டமொன் றமைந்த போக்குத் திடமுறு வாக்கு வாழ்ல் இட்டதோர் அடிகள் தோறும்
எங்கள் வேம்படி வெற் பட்டநல் அதிபர் கமல
ஈஸ்வரி பொன்னம் பல இட்டநற் தெய்வம் காக்க
இனிமையாய் ஒய்வு கா
காலத்தின் கொடையாம் அன்ன கரவெட் டிப்பதிப் பிறந்: ஞாலத்தார் போற்றும் வண்ணம் நற்பெள திகவிஞ்ஞா ன தாலத்தின் திறமாய்ப் பேரா
தனைதனிற் பெற்றார் இ சாலத்தான் கலைகள் கற்றார்
சாந்துணை அதிபர் ஆன
முப்பத்தா றாண்டுச் சேவை
முத்தென எமக்கே ஆச் நற்பத்தோ டைந்தே(15) ஆண்டு நயமிகு அதிபர் ஆனார் செப்புறு கமலம் அன்ன
முகத்தினோய்! உந்தன் இப்புவிப் பிறந்தார் போற்ற
இனியொரு வார்த்தை இ
சிறந்த நல்லதிபர் என்றும்
சீர்மிகு தாயே என்றும் திறந்த நல்மனத்தோர் கூடித்
திலகமாய் வாழ்த்தக் ே அறந்தனைப் பேணும் அம்மா
அன்பினால் அனைத்தும் சிறந்திறை பொன்னம் பலவன்
சீரொடு காக்கும் வாழ்க

பாடசாலை முப்பத்தாறு ஆண்டுகள் டுகள் அதிபராக அருஞ்சேவையாற்றி பில் இருந்து பணியோய்வு பெறும்
அதிபர் இர்னம்பலம் அவர்களின் ழகத்தால் வாழ்த்தி வழங்கப்பெற்ற ILLUT
TLD
ண்க
5T
ாக்கல்வி
}ன்னும்
TITT
சேவை
ତୋଠରୀ)ରେ)
5' (3LTub
வென்றீர்
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் 12. O9.2O11
(பாவாக்கம் : ச.லலீசன்)
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 18
(Junණෆ්ණopéJö ඵ් ඵ් ඵ් ඵ් ඵ් ඵ් ඵ් ඵ් ඵ් ඵ්
மணிவிழா நாயகி கய அவர்களின் வ
பெயர்
பிறப்பு பிறந்த ஊர் தந்தை
தாய ஆரம்பக்கல்வி இடைநிலைக்கல்வி
சிரேஸ்ட இடைநிலைக்கல்வி:
பல்கலைக்கழகக் கல்வி கல்வித்தகைமைகள் தொழில்தகைமைகள் குடும்பம்
சேவை விபரம்
பதவிவழிச்சேவை
தகைமை சார் பணிகள்
கமலேஸ்
13, O9, 19.
கரவெட்டி வேலுப்பி சிவகாமிட் சரஸ்வதி விக்னேஸ்
ിഥggണ്ഡ பேராதை விஞ்ஞான் பட்டப்படிட் கணவர் புத்திரர்கள்
முதல் நிய (யா/வேம்
ஆசிரியர் பகுதித்தனி பிரதி அதி அதிபர்க
JICA திட்டத்தில் தேசிய மட்டம் 2ம் இ 25(piot) மாதிரிப்பாடசாலை ICA 2005 ல் வித்ய விஜய ருநீ சம்மண 8 2010 AAA னால் தேசிய பாடசாலை கணக்கறிக்கைப் போட்டி - மாவட்டம
க.பொதசாதிஉயர்தர பொதுப்பரீட்ை

දී මුණ්‍ය
லேஸ்வரி பொன்னம்பலம் ாழ்வியற் பகுதிகள்
Ufl 6\LIII6öT60IlbL60|b
51
T606
பிள்ளை
வித்தியாலயம்
வராக்கல்லூரி கரவெட்டி
பெண்கள் உயர்தரப்பாடசாலை
னப்பல்கலைக்கழகம்
TLDITGof (BSc)
பின் கல்வி டிப்ளோமா முகாமைத்துவம்
திரு.ச.பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
町 SigGofgrid M.BBS)
சுதாயினிடுங்காளதேஷ்-பல்கலைக்கழகம்) முருகேந்திரா (பல்கலைக்கழகம்)
மனத்திகதி 15.05.1975
DLULQ /மகளிர் உயர்தரப் பாடசாலை)
பகுதித்லைவர் - 1989 பிரதி அதிபர் - 1991
அதிபர் 1996 சேவைக்காலம் - 13 ஆண்டுகள் Dலவர் காலம் 2 ஆண்டுகள் பர்காலம் - 5 ஆண்டுகள் reob - - 16 ஆண்டுகள்
டம் (தமிழ்ப்பாடசாலைகளில்) சிறந்த அதிபருக்கான விருது (2004) னாதிபதி விருது
களுக்கு இடையே நடாத்தப்பட்ட சிறந்த வருடாந்த ட்டம் 1ம் இடம் ச பெறுபேறுகள் உயர்சித்தவீதம்
– 6 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 19
மகளின் ஆப்புனித விழாவில்.
 

தாாைகி குடுவி .
உறைகளஐ.

Page 20


Page 21
බුunෆ්ණoණය් දළඳා මුණ්‍ය ප්‍රණී මුණි ප්‍රණ දණ්ඩ ණත ප්‍රණී මුං ෂාං ප්‍රෝණි
Message from E
Northern
A. I have a great pleasure of gre Principal J/Vembadi Girl’s High
and felicitating her retirement da
-ܝܑܼܣܛܝܘܼܛܝܼܵܝܨܕܨܕܕܕܕܕܕܘܼܙܘܼܗܝ ܓ ܚܠ ܐ .
She has experience at this inst principal and having a continuous record se
She had identified strength and weal opportunities to win the threats and manag
School in Jaffna Peninsula.
She has excelled as a good manage
both students and teachers.
Awarding her with “Vidya Wijaya Sr
her contribution to the education of children.
I wish her to have a enjoyable retired
share the experience with the future manag
 

on. Governor,
Province
ing Mrs. Kamaleswary Ponnampalam,
School on her golden jubilee celebration
ution as a teacher and a leader vice of 36 years in the same institution. . .
ness of the institution and made use the d the institution to be a class one girl's
r and maintained the school friendly to
i Sammana'a Presidential award shows
life with the spouse and children and
rs of Schools.
G.A.Chandrasri, Governor, Northern Province.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 22
GUnණ්ණopæd/) මුං ගුණාංශ ගුණර්‍ මේණක දෘෂිණ ශුණ්‍ය අමුණට ශුණ්‍ය ප්‍රණ ,
FELICITAT
I take this great op Mrs. KamaleswaryPonnar September 2011. Underher the 25pilot schools for JICA A in that project in 2004 and major role to achievethe 2"place in Nat
Schools.
I also congratulate Mrs.Kamales to the outstanding results in commonex growth of Vembadi Girls' high School, Ja willpower.
I wish her to have a peaceful an
 

දී මුණි
ON MESSAGE
ortunity to appreciate the services of palamwho is retiring from the service on 12th lynamic leadership, the School was selected among project and she was awarded as the best performer he coordination and confidence of her played the onal leveland also 1 place among Tamil medium
varyPonnampalam forherremarkable contributions amination for the past years. The springing up and finaillustratesherpersonal outstanding genius and
d prosperous future.
Emeldasukumar Government Agent/District Secretary, Jaffna District
- 8 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 23
බunණ්ණ(péJö ද්‍රණී මුතු ප්‍රේණී ප්‍රංශ භෞතු ප්‍රඥා ශුණ්‍ය ප්‍රර්‍ ෂේන් ළඟා ළඟා மணி விழாக்காணும் அதிபt
-இ கல்வியின்றி உரிமையின்றி கை \ முன்னேற்றத்துக்கு கைகொடுப்பது பாடசாலைகளில் பெருமைக்கு இல பாடசாலையும் ஒன்று என்பது யா6 வளர்ச்சியிலும் எழுச்சியிலும் பல வருகின்றது. அந்த வகையில் இட் திருமதிகமலேஸ்வரிபொன்னம்பலமும் குறிப்பிட இவர் தனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் பய பல்கலைக்கழத்தில் பெற்றார். இத்தகைய கல்: "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ஆய அ முதுமொழிக்கிணங்க தனது B.Sc பட்டம் பெற்ற வேம்படிமகளிர் உயர்தர பாடசாலையில் இணைந்த என சேவையாற்றி 1996 இல் அதிபர் தரத்துக்கு 2 அனைத்து பெளதீக வளங்களையும் இழந்தநிலைய மாணவர்கள் தங்களைச்சுற்றிகல்வி எனும் குறுகிய இணைப்பாடவிதானங்களிலும் ஈடுபாடு கொண்டு வாசகத்திற்க ஏற்ப சமூகத்தில் நற்பிரஜைகளாக மாணவர்களைத்தட்டிக் கொடுப்பதுடன் ஆசிரிய வந்துள்ளார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, எமதுப தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திலும் தமிழ் மொழி வெற்றி பெற்றமையாகும். இதை விட “மாதர் கொழுத்துவோம்’ என்ற பாரதியாரின் வைராக் மாணவிகள் பல்வேறு துறைகளில் துறைதேர் நல்வழிகாட்டலுக்குச் சான்று பகர்கின்றது.
உலகெங்கும் புகழ் ஓங்கிநிற்கும் எமதுபா அதிபரின் மணிவிழா மலருக்கு வாழ்த்துச் செய்தி வ குழுவினருக்கு இப்புகழ் பூத்த பாடசாலையின் கல் பாடசாலையில் எமது மாணவச் செல்வங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்
எமது உயர்தர பாடசாலையை உன்னத 1 கண்துஞ்சார்கருமமே கண்ணானார்’ என்ற கூற்று எமது அதிபருக்கு மீண்டும் எனது இதய பூ கொள்கின்றேன்.
 

க்கு மனமார்ந்த பாராட்டு
த்தேற வழியின்றித் தவித்த பெண்களின் கல்விதான் என்றுணர்ந்து நிறுவப்பட்ட பெண் கணமாகத் திகழும் வேம்படி மகளிர் உயர்தர நம் அறிந்த உண்மை. இப் பாடசாலையின் ன் பங்களிப்பு கால காலமாக காணப்பட்டு பாடசாலையின் புகழ் பூத்த அதிபர்களில் தக்கவராவர். சரஸ்வதிவித்தியாலயத்திலும் உயர்கல்வியை lன்றார். தனது மேற்படிப்பினை பேராதனைப் பிப் பின்னணியைக் கொண்ட எமது அதிபர் றங்கள் அனைத்திலும் சிறந்தது’ என்னும் தன் பின்னர் 1975 ஆம் ஆண்டு ஆசிரியராக இவர்படிப்படியாக பகுதித்தலைவர் பிரதிஅதிபர் உயர்ந்தார். யுத்தம் எனும் கொடிய காலனால் பில் தலைமைத்துவத்தினை ஏற்ற எமது அதிபர் வட்டத்துக்குள் மட்டும் நின்றுவிடாமல் ஏனைய “சரியானதை துணிந்து செய்’ என்ற மகுட 5 வாழ வேண்டும் என்ற பேரார்வத்துடன் ர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி ாடசாலைசிறந்தபாடசாலை என்ற வரிசையில் முலமான பாடசாலைகளில் 1ஆம் இடத்திலும் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் யமான வரிகளுக்கு உரமூட்டுவதாக எமது தவர்களாக மிளிர்வது எமது அதிபரின்
சாலையின் மேன்மைக்காக உழைத்த எமது ழங்குவதற்கு சந்தர்ப்பம் அளித்த மணிவிழா வி பயின்ற மாணவி என்ற வகையிலும் இப் அறிவு புகட்டிய ஆசான் என்ற வகையிலும் . ன்ேறேன். ாடசாலையாக மாற்றுவதற்கு "பசிநோக்கார் கிணங்க சேவையாற்றிமணிவிழாக்காணும் வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
திருமதி. யோ. பற்குணராசா மாநகர முதல்வர்,
யாழ்ப்பாணம். யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 24
ෆිUnණ්ණopéJö ශුණ්‍ය ලේෂණe <ෂණe <ෂණී දළණි දළණි දළණි ලේෂණය ළණි ,
செஞ்சொற்செல்
எம் மண்ணில் பெண் கல்வி பெருமை வேம்படி மகளிர்
உழைத்த அதிபர்கள் வரி
அவர்களின்பணி உன்னதப ட கல்லூரியே தன் வாழ்வெ: மிக்க சேவையாளர் இவர். நிறைந்த கடவு: கொண்டவர். கல்லூரியின் பாரம்பரி அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட பொறுப்பை ஏற்று அல்லும் பகலும் உன காரணமாக விளங்கிய அம்மையாரின் து நாட்டமும் எத்தகைய சூழலிலும் பதட்டம் ெ ஆற்றலும் அம்மையாரின் சிறப்பு:அம்சமா சிறந்த ஆசிரியர் நீர்வேலிக் கந்தசுவாமி ( கடவுள் பக்தியும் நிறைந்த குடும்பச் சூழலில் மணிவிழாக்காணும் மதிப்பார்ந்த அம்மை வல்ல துர்க்காதேவியைப்பிரார்த்தித்து அை
"யாவர்க்குமாம்!
 

*දී මුණස්‍ර பரின் வாழ்த்துச் செய்தி
விருத்தியில் பெருஞ்சாதனை செய்த கல்லூரி என்ற ல்லூரியைச் சாரும் இக்கல்லூரியின் மேன்மைக்கு சையில் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் ானது. 1975 ஆம் ஆண்டு முதல் வேம்படி மகளிர் ாக் கருதி அல்லும் பகலும் உழைத்த அர்ப்பணிப்பு T பக்தியும், எளிமையும் மிக்க இவர் இரக்க சுபாவம் யத்தை காத்த வரலாற்று அதிபர். போரின் ட நிலையில் அதிபர் இல்லாத நிலைகளில் அதிபர் ழத்த உத்தமர் வேம்படியின் விருதுகளுக்கெல்லாம் ய தொண்டு என்றும் போற்றுதலுக்குரியது. ஆன்மிக காள்ளாததன் ஆளுமையால் எதையும் சீர் செய்யும் கும். இவரது கணவர் திரு.பொன்னம்பலம் அவர்கள் கோவில் திருமஞ்சத்திருவிழா உபயகாரரும் கல்வியும் 0 அதிபர் அவர்களின் குடும்ப வாழ்வும் சிறந்துள்ளது. யார் சகல சிறப்புக்களுடனும் நிறைவாக வாழ எல்லாம் Dமகின்றேன். பிறர்க்கு இன்னுரை தானே’
ஆறு திருமுருகன்
தலைவர் Uநீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் சிவபூமி அறக்கட்டளை
- 10 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 25
ධූUnණ්ණoණJö ළණි ප්‍රණ ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණ ළණි ප්‍රණී මුතු ප්‍රඥ ප්‍රඥා
Message from the Se Education North
Mrs. Kamaleswary Ponnampala 13th of September 2011. Mrs. P her primary Education at J/K
Secondary education at J/Karave Girls' High School. She has earned the bac
of Pradeniya.
She possess a record of a carrier beg Girls' High School and escalated to various
Principal and finally Principal of the famous
She is wise and a good leader leader
a good number oa staffshe hasset an example
with an extended mother's care to those chil
I Came to understand that her stay in was able to achieve many awards and gatherd as the best Performing Principal by the JIC Vidya Wijaya Sri Sammana” a Presidential
credit to her individually and to the Province.
I wish her to enjoy her retired life wit her guidance for the glory of Vembady and fo and healthy life.
Ministry of
- 11
 
 
 
 
 
 
 

'retary Ministry of . :rm Provincee.....
n is celebrating her 60th anniversary on nnampalam hailed from Karaveddy had raveddy Saraswathy Vidyalayam and ldy Vigneswara College and J/Methodist
elor in Science degree at the University
an as a teacher in 1975 at J/ Vembady
positions as sectional head, Deputy .
National Girl's School.
who has managed a girl's school with : to be a Principal of a Girl's high school
dren.
the school was a joyful one and she many Prizes in 2004. She was selected A project and she was awarded with
award in 2005, Which gave a valuable
1 spouse and children and to contribute
other schools. Iparry for her a prosper
L.Ilaangovan, Secretary, ducation Cultural affairs & Sports, Northern Province.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 26
(Gunණ්ණopéjö ශුණ්‍ය ද්ණ්‍ය ද්ණ්‍ය අමුණකි. දෘෂ්ණ දෘෂණී දෘෂණී ද්ණ්ඩ් දණ්ඩ්
வாழ்
திருமதிகே, பொன்னப்
பெயர்பெற்ற பாடசாலைகளி உழைப்பால் பாடசாலையில் பல பாரிய கட்டங் நடவடிக்கைகள் கணனிமயப்படுத்தப்பட்டு பல கூடைப்பந்தாட்டமென்பந்தாட்ட விளையாட்டு செயற்பாடுகளில் மேம்பட்டு கல்விப் பொதுதர பெறுபேறுகளை பெறும் நிலையில் இன்று இச் போட்டிகளில் தமது தடங்களைப் பதிக்க அதி திருமதி க. பொன்னம்பலம் அ முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என கேட்டுக்ெ
இறைவனை பிராத்திக்கின்றேன்.
 

ஆதி ஆதி
த்துச் செய்தி
பலம் அவர்களுக்கு வாழ்த்துச்செய்திஎழுதுவதற்கு எனக்கு பெருமகிழ்ச்சியடைகின்றேன். 1975ம் ஆண்டு வேம்படி லை ஆசிரியையாக ஆரம்பித்த இவரது பணி பதில் அதிபராகவம் அதன்பின் அதிபராகவும் கடமையாற்றி சாலை இன்று இலங்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ல் ஒன்றாக முன்னிக்கச் செய்துள்ளது. இவரது அயரா கள் அமைக்கப்பட்டு மாணவிகளுக்கு தேவையான கல்வி வகை வசதிகளும் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டதுடன் மைதானமும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவிகள் கல்விச் தரப்பத்திர சாதாரணதர உயர்தர பரீட்சைகளிலும் அதியுயர் கல்லூரிதிகழ்கின்றது.தமிழ்த்தினம் மற்றும் விளையாட்டுப் பர் அவர்களின் உழைப்பு உந்துசக்தியாக அமைகின்றது. வர்கள் தனது ஓய்வுக்காலத்திலும் மேலும் மேலும் பல நல்ல காள்கின்றேன். அவரது ஓய்வுக்காலம் அமைதியாக இருக்க
பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் துணைவேந்தர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
- 12 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 27
ශ්‍රීUnශේෂoණJෆ් ෂේක්‍ෂා ශුණ්‍ය භෞතු ප්‍රෝබ් ෆ්‍රො ප්‍රණී ප්‍රඥා ශ්‍රණී ප්‍රභු ප්‍රර්‍ ෂේන
உயர் விருதுக்
தனது 60 வயதைப் பூர்த்தி செய பெருந்தகை திருமதி. க. பொன்னம் மகிழ்ச்சியடைகின்றேன். சிறந்த ெ பெரிதும் விரும்பப்பட்டவராக யா/6ே உருவாக்கப்பட்ட வைத்தியர்கள், ! மனதினால் வாழ்த்துக் கூறுகின்றனர். சிறந்த ஒரு என்பதற்குத்திருமதி க.பொன்னம்பலம் ஒரு சிறந்த உடல், பொருள், ஆவி அத்தனையையும் யா/ே பாடசாலையைச் சிறப்புடன் பேணி வந்துள்ள பாடவிதானத்திலும் இணைப் பாடவிதான 6 படைக்கப்பட்டுள்ளது இவரது முகாமையின் முரண்பாடற்ற தன்மையும், நேர்நிலையான நோ விருத்தியை வழங்கிய இவரது பெற்றோர்கள் முக்கியமானதாகும். கல்வித்திணைக்களத்தின் எரி மறுத்ததில்லை. சகல பரீட்சைகளும் நடாத்து வழங்கியுள்ளார். இவற்றிற்காக கல்விச் சமூகம் கடப்பாடுடையவனாகின்றேன். அதிபரின் முழு நேர ஆற்றும் ஒரு சிறந்த அதிபராகும். இவரது பணி "வித்திய விஜய சாமான்” என்பது வழங்கப்பட்டுs உயர் விருதாகும். இவருடன் கடமையாற்றிய அ முகாமைத்துவ நுட்பங்கள் என்பவற்றை ஊட் இதனாலேயே இவரது இடம் வெற்றிடமாகாது இ
அதிபர் பெருந்தகை திருமதி க. பொன்னப் எனது வாழ்த்துக்களை வழங்குவதில் மகிழ்ச்சியை
கல்வி பண்ட
13
 
 
 
 
 

ாரிய அதிபர்
து மணி விழாவைக் கொண்டாடும் அதிபர் லம் அவர்களுக்கு வாழ்த்துரை வழங்குவதில் |ளதிகவியல் ஆசிரியராக மாணவர்களால் ' ம்படி மகளிர்கல்லூரியிற் கற்பித்தார். அவரால் பாறியியலாளர்கள், கல்வியியலாளர்கள் ஆசிரியராக, சிறந்த அதிபராக இருக்க முடியும் எடுத்துக்காட்டாகும். 36 வருடங்களாகத் தன் வம்படி மகளிர் கல்லூரிக்காக அர்ப்பணித்துப் ார். இவரது அதிபர் சேவைக் காலத்தில் சயற்பாடுகளிலும் உயர் சாதனைகள் றப்பைக் காட்டும் புள்ளி விபரங்களாகும். $கும் இவரது சிறப்பம்சங்களாகும். இப் பண்பு )ளயும் ஆசான்களையும் வாழ்த்துவது தநிகழ்வாயினும் நடாத்துவதற்கு எப்போதும் ம் போது தனது முழு ஒத்துழைப்பையும் சார்ந்த நன்றியறிதலைத் தெரிவிப்பதில் ப் பணியான மேற்பார்வையை முழு நேரமும் யை மெச்சி ஜனாதிபதியின் உயர் விருதான iளது எமது கல்விச் சமூகத்திற்குக் கிடைத்த னைத்து ஆசிரியர்களுக்கும் தனது பண்பு டி வந்துள்ளார் என்றால் மிகையாகாது. ருக்க வேண்டும் என்பது கல்விச் சமூகத்தின் தில் மிகச் சிறந்த அதிபரான திருமதி க.
வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.
பலத்தின் ஓய்வு காலம் சிறப்புற அமைய கின்றேன்.
வே, தி. செல்வரத்தினம் பிரதிச்செயலாளர் ட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு 6|LLDITST600Tib.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 28
ශූUnණ්ණooණි.Jö ළණි ලේෂණ්‍ය ලේෂණ්‍ය ළණි ප්‍රණ ප්‍රණය ළණි ළණි ප්‍රණතුං
வாழ்
மிகவும் இக்கட்டான கால 8 ஏற்று தனது கடமைகளை கமலேஸ்வரி பொன்னம்பல் இவர் மாணவர்களிடமும் ெ
தனது பதவிக்காலத்தில் ப முழு நேரமும்தன்னை அர்ப்பணித்துசேன் இன்முகத்துடன் அளவளாவி தனது நி படைத்தவர்.
இது காலவரை கல்வித்துறையில் கல்வித்திணைக்களம் தங்களுக்கு நன்றி தங்களது ஓய்வு காலத்தில் சிறந்த தேக அ வாழ வாழ்த்துகின்றேன்.
 
 
 

భ్రరి gāరి
த்துச் செய்தி
ட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரிப் பொறுப்புக்களை நீண்ட காலம் எளிமையாக நிறைவேற்றியவர் திருமதி ம் அவர்கள். சிறந்த பெளதிகவியல் ஆசிரியையான பற்றோரிடமும் நன்மதிப்பை பெற்று விங்குகின்றார்.
p சாதனைகளைப் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு வயாற்றியமை யாவரும் அறிந்ததே. எல்லோரிடமும் ர்வாகப்பணிகளை எளிதில் நிறைவேற்றும் ஆற்றல்
ஆற்றிய நிறைவான பணிகளுக்காக மாகாணக் கலந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆரோக்கியத்துடன் சகல செல்வங்களும் பெற்றுநீடுழி
ப. விக்னேஸ்வரன் வடமாகாணக்கல்விப் பணிப்பாளர் வடமாகாணம்
- 14 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 29


Page 30


Page 31


Page 32


Page 33
22.سميس چمنستعلیمییہیبسببیتی
Ä RY & L.
 

PODIUM ROOM

Page 34


Page 35
ශUnණ්ණoණය් ළණි ප්‍රණe ළණි ප්‍රණ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණ ප්‍රණී ප්‍රකු ප්‍රඥ ප්‍රඥා
● ● ● வாழததுச
“உள்ளத்தில் பொய்யா உள்ளத்தில்
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க எல்லார் கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களது மணிவிழா பெருமகிழ்வுடைகின்றேன்.
திருமதி.பொன்னம்பலம் அவர்கள் கடந்த மூ பகுதித்தலைவராக, பிரதிஅதிபராக, அதிபராக பாடசா மட்டங்களிலும் முத்திரை பதித்த பெருமைக்குரியவர்.
பன்முக ஆற்றல் கொண்ட இவர் ஒரு சிறந் மனிதநேயம் மிக்க ஒரு பண்பாளர். நல்ல இதயம் பை கல்வியியலாளர். தீர்க்கதரிசனம் மிக்கவர் தூரநோக்கு உலகின் ஓட்டத்திற்கேற்ப செயற்படும் திறனாற்றல் மி அழியா இடத்தைப் பெற்ற ஒரு அதிபராகத் திகழ்கின்றா இவரது சேவையின் உச்சமாக ஜனாதிபதிஅவ Sri Sammana’விருதினைப்பெற்றுக்கொண்டவர்.JIC மகளிர் உயர்தரப் பாடசாலையை முதலிடம் பெற வை குறிக்காட்டி எனலாம்.
மக்களின் தரமான வாழ்வுக்கு தரமான கல்வி தரமான கல்விக்கான கள வளவசதிகளையும் திறன்கை கல்லூரிக்கலாச்சாரத்தினை ஏற்படுத்துவதிலும் முன்னின் யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையை தேசிய ம சிறந்தபத்துப்பாடசாலைகளில் ஒன்றாக மிளிர வைத்த ஆகும். -
கல்வியில் தரம் என்பதுதாரகமந்திரமாகிவிட்ட தனியாகப் பரீட்சை அடைவுகளின்பாற் பட்டதன்று அ நெருங்கிய தொடர்புடையதாகும். இப்பணியில் இக்கல் தொடர்பாகஉயர்பண்புக்குறி இலக்கினை நோக்கிய பய மேலும் வலயமட்ட கல்விச் செயற்பாடுகள் இ பரீட்சை ஒழுங்கமைப்பு போன்றவற்றில் இவர் தனது : வலய மட்ட நிர்வாக செயற்பாடுகள் நிகழ்வுகள் சிறப்புற கருதாதசேவையாளர்.
இவரது சேவை ஓய்வின் பின்னரும் எமது வ தொடர்ந்து கல்விப் பணியாற்றவும் நல்வாழ்வு வேண்டு
 
 

செய்தி
ஒழுகின் உலகத்தார் ல்லாம் உளன்"
உள்ளத்திலும் தனி இடம் பெற்றுள்ள திருமதி லரிற்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமிதமும்
ன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆசிரியையாக, லையின் முகாமைக் கட்டமைப்பின் அனைத்து
5 கல்வி நிர்வாகி மாத்திரமன்றி அன்பு, பண்பு, த்தவர் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர் நல்ல டையவர் புதிய விடயங்களை உள்வாங்கி நவீன க்கவர் இதனால் இவர் மக்களின் மனங்களில் J.
களால் சிறந்த அதிபருக்கான"Vidya Wijaya A செயற்றிட்டத்தில் தேசிய மட்டத்தில் யா/வேம்படி த்தது அவரது அர்ப்பணிப்பான சேவைக்கான
வழங்கப்பட வேண்டும். எனும் அடிப்படையில் ளயும் பெருக்குவதிலும் ஒழுக்கம் ஒழுங்கு சார்ந்த ாறுஉழைத்தபெருமைக்குரியவர். இவ்வகையில் ட்டப் பரீட்சை அடைவுகள் முலம் இலங்கையின் பெருமை இவரது சேவைக்கான Bench Mark
இன்றைய காலகட்டத்தில் தரமான கல்வி என்பது து மாணவர்களது ஒழுக்க விழுயங்களுடனும் லூரி மாணவர்களது ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு னத்தில் இவரது பங்கு அளப்பரியது.
னைப்பாடவிதான செயற்பாடுகள் தேசிய மட்ட ாத்திரமான பங்களிப்பை வழங்கி யாழ்ப்பாண நடைபெற தோள் கொடுத்து வரும் தன்னலம்
யத்திற்குத் தேவை எனவும் ஓய்வுகாலத்திலும்
என்று வாழ்த்துகின்றேன்.
Y ரவீந்திரன் GDGDuuéîòē56ð6řís LJGOff Lu T6Tf யாழ்ப்பாணம்,
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 36
ශ්‍රීUnණ්ණopණෆ් ෂේර්‍ ෂේර්‍ ෂේෂී ශුණ්‍ය දෘෂණී දණ් ජේෂණ දණ්ඩ ෂබා ,
மணிவிழா
திருமதி. கமலேஸ்வரி பொன்ன பாடசாலையில் ஆசிரியராக, அதிபராகச் காலத்தில் மாணவர்களின் முன்னேற்றத் அரப்பணிப்பான சேவையே அதே ப மிகையாகாது.
பாடசாலையின் வளர்ச்சி என தங்கியுள்ளது.இவ் வகையில் திரு. அதிபராகச் செயற்பட்டு பாடசாலை முன்னேற்றத்திற்கும், குறிப்பாக மா6 பெறுபேற்றை யாழ் மாவட்டத்திலேயே வந்த பெருமை இவரையே சாரும்.
கல்வி புலத்தின் இணைப் பாட பரீட்சைகள் போன்றவற்றை நடாத்துவதி உதவியதோடு நிகழ்ச்சிகளில் மிகவும் வாழ்த் துக் கள் கூறியும் நிகழ் வி திருமதி.க.பொன்னம்பலம் அவர்களே.
திருமதி.க.பொன்னம்பலம் அவ இப் பாடசாலையிலேயே பணிபுரிந்த நிர்வாகிகள், பணியாளர்கள் எனப் பலதர செயற்பட்டு தனது சேவையை நிறை( காலம் சிறப்படைந்தது போல இவரது வாழ்த்துகின்றேன்.

ഋര வாழ்த்துச் செய்தி
ம்பலம் அவர்கள் யா/வேம்படி மகளிர் உயர்தர
கடமையாற்றியுள்ளார். ஆசிரியராகப் பணிபுரிந்த ல்ெ அக்கறை கொண்டு உழைத்தவர். இத்தகைய ாடசாலையில் அதிபராக்கியது என்றால் அது
பது அதிபரின் ஆளுமையிலையே பெரிதும் தி.க.பொன்னம்பலம் அவர்கள் ஆளுமைமிக்க யின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி னவர்களின் க.பொ.த. சாதாரணதர, உயர்தர தொடர்ச்சியாக முன்னணி நிலைக்குக் கொண்டு
விதான செயற்பாடுகளான போட்டிகள், விழாக்கள் ற்கு பாடசாலை வளங்களை வேண்டிய நேரத்தில் நல்ல நேர் மனப்பாங்கோடு ஆசியுரை வழங்கியும். புகள் நிறைவேற பெரிதும் உதவியவர்
ர்கள் தனது சேவைக்காலத்தில் 36 வருடங்கள் மாணவர்களி, ஆசிரியர்களி, பெற்றோர்கள, ப்பட்ட உள்ளங்களுடனும் சிறந்த புரிந்துணர்வுடன் வு செய்து மணி விழா காணும் இவர் சேவைக் ஓய்வு காலமும் சிறப்படைய வேண்டும் என
திரு.த.இராசலிங்கம் பிரதிக் கல்விப் பணிப்பாளர். யாழ்ப்பாணம் கல்வி வலயம்.
- 16 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 37
ශ්‍රීUnණ්ණoණෆ් ප්‍රණී මුතු ප්‍රණී ප්‍රර්‍ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රර්‍ ප්‍රඥ ප්‍රඥා
FELICITAT
I feel proud to send this felicitation mess: Ponnampalam.The institution which has be J/Vembadi Girls' High school, Jaffna. J/Vembac education in Jaffna. It has been successfullyn Education of Jaffna. It is weatthofwich symb
Mrs.K.Ponnampalamis succeeding ins clusterofemeritus principals ofJ/Vembadi Gil as a good teacher, Deputy Principal and lately t
It is a fortune to obtain her as the Princi the critical and pathetic situations during 2000 curricular and co-curricularactivities, which le Successful in enmassing the physical and persol
The J/Vembadi Girls' High school has National level competitions. The J/Vembadi Girl of sending a large number of students to me
J/Vembadi Girls' High School is the index of GC Jaffna District.
In addition she has helped the Zonalanc conduct Seminars, educational competitions an She has given her fullest co-operation to give ve G.C.E (O/L) and G.C.E (A/L).
This is time to consider her tireless ser Zonal Education office. I pray almighty to bless
 
 
 

ON MESSAGE
eto the eminent principal Mrs.kamaleswary in led by her, excels in many layers, is Girls' High school is the symbol of women intaining the value of traditional women izes the jaffna society worldwide,
'curing a dignitary stand among the famous s' High school. She has served the society le respective principal.
al, because she has successfully managed o 2009. She was very keenin uplifting the ld the girls in various sectors. She has been nel resources of the School.
won many places in Zonal, Provincial and s' High School has been keeping the history dical faculty and other faculties. So the '.E (O/L) and G.C.E (A/L) examinations in
| Provincial Departments of Education, to i the public examinations, for alongtime. nue for Examinations and Evaluations of
rice to the students, teachers, School and her to be happy and peaceful in future.
S.Ravindranathan Deputy Director of Education.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 38
බ්‍රUnණ්ණoණJö ගුණාංශ අණ්ඩ් ශුණ්‍ය උෂ්ණී ඵ් ඵ් ඵ්ෂණී ශුණ්‍ය ද්ණ්
சேவையி
இலங்கையின் புகழ் பூத்த வேம் திருமதி கமலேஸ்வரி பாடசாலைக்கல்வியை வடமராட்சியின் சி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் ! பல்கலைக்கழகத்தின் இளம் விஞ்ஞானம
1975ம் ஆண்டு கல்விச் சேவை சிறந்ததொரு பெளதீகவியல் ஆசிரியராக பரிமாணங்களில் கல்லூரியின் வளர்ச்சி அதிபர் பதவியைப் பொறுப்பேற்றதுடன் கல்லூரியின் சகலவிதமான வளர்ச்சிக்குப்
இக் கல்லூரியில் 36 வருடகால இன்றுவரை தனது சேவை முழுவதும அதிபராகவும் கடமையாற்றிதனது கடின2 பெறுபேறுகளை உருவாக்குவதுடன், பல்ே கல்விச்சாலையாக ஸ்திரப்படுத்திக்கொண் விருதானவித்யா விஜயருநீசம்மன என்ற பறைசாற்றுகின்றது.
36 வருட கால கடின உழைப்பி இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல ப தாமும் வாழ்ந்து அதிபரது புகழையும், கொண்டிருக்கிறார்கள்.
அகவை 60 இல் ஓய்வுபெறஉள்ள நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதுடன் அ6 சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென இை

ఖో ఖ్రాగి ல் நிறைந்தவர்
படி மகளிர் உயர்தர பாடசாலைத் தாயின் அதிபரான அவர்கள் கரவெட்டி மண்ணில் பிறந்து தனது றப்புமிக்க பாடசாலைகளை விக்னேஸ்வராக் கல்லூரி உயர்கல்லூரி ஆகியவற்றில் கற்று பேராதனை 1ணிப்பட்டதாரியாக வெளியேறிய ஒருவராவார்.
|யில் ஆசிரியராக இக்கல்லூரியில் உள்நுழைந்து வும் பகுதித்தலைவராகவும், பிரதி அதிபராகவும் பல க்கு பணிபுரிந்து மிகவும் இக்கட்டான கால கட்டத்தில்
இன்றுவரை தனது அயராத உழைப்பின் மூலம் வித்திட்டவர்.
ம் என்ற நீண்ட காலப்பகுதியில் ஆரம்பம் முதல் ாக அர்ப்பணித்து சிறந்த ஆசிரியராகவும் சிறந்த உழைப்பின் மூலம் கல்லூரியை இலங்கையின் உயர் வேறு வகைகளிலும் முன்னிலையில் நிற்கின்றதொரு டவர். இதன் பெறுபேறாக 2005ம் ஆண்டின் ஜனாதிபதி விருதைப்பெற்றுக்கொண்டமையும் இவர் பெருமையை
ன் மூலம் உருவான இவரது மாணவிகள் இன்று ாகங்களிலும் புகழ் பூத்த பெருமைக்குரியவர்களாகத் கல்லூரியின் புகழையும் உலகமெங்கும் பரப்பிக்
அதிபரைவாழ்த்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு வரது எதிர்காலம் கணவர் பிள்ளைகள் இறையருளால்
ற ஆசியை வேண்டிநிற்கின்றேன்.
Mrs. V. Sivapalan கோட்டக்கல்வி பணிப்பாளர்
யாழ்ப்பாணம்.
- 18 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 39
ෆunණ්ණoණJö ප්‍රණ ප්‍රණී මුණ්‍ය ප්‍රඥ ප්‍රඥා ශ්‍රණී ප්‍රණී මුණ්‍ය ප්‍රතු ප්‍රංශ ප්‍රඥා மாதர் குலத்தன் மா;
யாழ் நகரத்தின் பிரபல பெண்கள் உயர் காலம் பதவி வகித்து இலங்கைத்திருநாட்டின் பாட என்ற கெளரவ உரைகளை பல்வேறுமட்ட அதிகா இவரை மாதர் குலத்தின் மாதரசி என்றேன்.
கல்வியிலும்சரி விளையாட்டிலும் சரி ஏை சரி, உயரிய வழிகாட்டலால் மாணவர்களும், ஆ மகத்தானவை அதனால் மாதர்குலத்தின் மாதரசி
மேலைத்தேய வாத்தியக் கருவிகளை ப உருவாக்கி, இலங்கையின் முதன்மை மேலை, பெருமையை பெற்ற பாடசாலை ஆக்கிய பெருை நிற்கின்றார் எனப் பெருமை கொள்கின்றேன்.
இவரது காலத்தில் இப்பாடசாலை பெற பெ இனிமையான பேச்சினாலும் மற்றவர்களை மதிக் மறுக்க முடியாது.
ஆசிரியர்களையும் கல்வி சார 2 g5(Sure நிர்வாகத்திறனாலும் கற்ற உயர் கல்விகளாலும்
விளங்கியமையினால் தங்களை மாதர்குல மாதரசி எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் உயர் மாணவர்களுக்கும் அம்மாவாக நின்று தாங்கள் ெ துதிக்கின்றது. இதனால் மாதர்குல விளக்காகின்றீர்
இக்கட்டான கால கட்டங்களில் பல அனுபவித்தபோதும் பெண்ணாக இருந்தும் மனத செலுத்தியமையை கல்வியுலகம் என்றும் மறக்க மு இலங்கையின் எப்பாகத்திலும் வேம்படிய பொன்னம்பலம் Madam த்தின் பாடசாலை என் வேறுபாடுகளையும் கடந்த உணர்வுகளை வெளிப் என்ற முத்திரையினை வரலாற்றில் பாடசாலையும் ச என்றவகையில் மாதர் குலத்தின் மாதரசி என்றேன் மணி விழாக்காணும் மாதரசி பதினாறும்
தாங்கள் கல்விக்காக ஆற்றிய புண்ணியங்கள், ஈரே
19
 
 
 
 
 
 
 
 
 
 

ரசிக்கு மணிவிழா
ரம் பாடசாலையின் தலைவியாக மிக நீண்ட ாலைகளுக்கெல்லாம் தலைமைப் பாடசாலை
களிடம் இருந்தும் பெற்றவர் என்ற வகையில்
ணய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிரியர்களும் சமுதாயமும் பெற்ற வெற்றிகள் ான நோக்கினேன்.
கத்திறம்பட வாசிக்கும் மாணவர் குழுவை தேய வாத்தியக்குழு என்ற பாராட்டையும் க்குரிய அதிபர் என்றவகையில் மாதரசி ஆகி
ாதீக வளங்கள், ஆசிரியர் வளங்கள் இவரது
தம் பண்பினாலும் ஏற்பட்டது என்பது எவரும்
த்தர்களையும் தன்னுடைய ஆளுமை மிக்க b கட்டியாளும் திறமை மிக்க மாதரசியாக என்றேன். கல்லூரியில் கல்விகற்க வரும் அனைத்து சய்த சேவையை மாணவர் சமூகம் போற்றித் கள். - சோதனைகளையும் வேதனைகளையும் துணிவுடன் நேர்மனப்பாங்குடன் நிர்வாகம் }ւջեւ IIT&l. களிர் உயர்தரப்பாடசாலை என்றால் அது று கதைக்கும் அளவுக்கு இன, மத, மொழி படுத்திய நேசஉறவு மிக்க பாடசாலை அதிபர் - மூகமும் அனுபவிக்க காரணமாக இருந்தவர்.
பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துவதோடு, உலகத்திலும் உங்களை வாழ்த்திநிற்கும்.
சி. மாணிக்கராசா கோட்டக்கல்விப்பணிப்பாளர் நல்லூர்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 40
uெhaஇமலும் அ அ அ அ அ அ அ அ அ ,
வாழ்
திருமதி கமலேஸ்வரி பொன்னம் மாணவியாக இருந்த காலத்திலிருந்தும் 1 உயர்தரப்பாடசாலையில் கல்விகற்க இ6ை உறுப்பினர் என்ற நிலையிலும் கடந்த மூன் இணைந்து செயற்படும் சந்தர்ப்பம் எனக்கு
யாழ்ப்பாணம் வேம்படி உயர் பொன்னம்பலம் அவர்கள் 36 வருட ஆக் மேல் இக்கல்லூரியின் புகழ்பூத்த அதிபராச ஆண்டு பணியை நிறைவு செய்கின்றா மணிவிழாநிகழ்வையும் ஒட்டி வெளிவரவிரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
1970களில் பேராதனைப்பல்க6ை வெளியேறிய திருமதி கமலேஸ்வரி ே பாடசாலையில் ஆசிரியராக இணைந்த கற்பிப்பதில் இலங்கையில் சிறந்த ஆ கல்விபயின்ற எண்ணற்ற க.பொ.த உயர் பல்வேறு உயர்தொழில்களில் நாட்டிலும் மாணவிகளின் அன்புக்கும் மதிப்புக்குமு
1989ஆம் ஆண்டு பிரிவுத் தை 1996ஆம் ஆண்டிலிருந்து அதிபரா அரைப்பகுதிகளிலும் கோட்ட்ையைச் சூழல் இப்பாடசாலை பெளதிக ரீதியாகவும் பாதுகாப்பின்மையால் இங்கு கல்விட இடம்பெயர்ந்தனர். யுத்தத்தினால் பாடச பாடசாலைக்கட்டடங்கள் பழையனவாகவும் இடப்பெயர்வுக்கு முன்னர் இப்பாடசாலை எதிர்காலம் குறித்து பல ஐயப்பாடுகளுடனு
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாண இப்பாடசாலைக்கு அதிபராக திருமதி ெ பாடசாலையின் புனர்வாழ்வு புனருத்தாரண மிகக்குறுகிய காலத்தில் கல்விநிலையி பாடசாலைகளில் ஒன்றாக மாற்றியை

ප්‍රණී ප්‍රණී த்துச் செய்தி
பலம் அவர்களுடன் பேராதனைப் பல்கலைக்கழக பின்னர் எனது மகள் 1983 ஆம் ஆண்டு வேம்படி 1ணந்த காலத்திலிருந்தும் பாடசாலை அபிவிருத்திச்சபை றுதசாப்தங்களுக்கு மேல்கல்விப்புலத்தில் அவருடன் நக்கிட்டியது.
நரப் பாடசாலை அதிபர் திருமதி. கமலேஸ்வரி சிரியராகப் பணிபுரிந்து அதனுள் 15 வருடங்களுக்கு வும் கடமையாற்றி 12ஆம் திகதி செப்ரம்பர் 2011ஆம் ர். இவரது சேவையைக் கெளரவிப்பதற்கும் மற்றும் நக்கும் மலருக்கு வாழ்த்துச்செய்தி எழுதுவதில் மட்டற்ற
0க்கழகத்தில் கல்விபயின்று விஞ்ஞானப்பட்டதாரியாக D மாதம் 1975ஆம் ஆண்டு வேம்படி உயர்தரப் ார். இவர் க.பொ.த உயர்தரவகுப்பு பௌதிகவியல் ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரிடம் தர விஞ்ஞான மாணவிகள் டாக்டர்களாகவும் மற்றும் பிறநாடுகளிலும் கடமையாற்றுகின்றனர். வேம்படி ரிய ஆசிரியராக, அதிபராக விளங்குகின்றார்.
லவராகவும் 1991ஆம் ஆண்டு பிரதி அதிபராகவும்: கவும் கடமையாற்றியவர். 1980களின் முதல் புள்ள பகுதிகளில் யுத்தம் இடம்பெற்றதன் காரணமாக
கல்வி ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டது. யின்ற பலர் பாதுகாப்பான பாடசாலைகளுக்கு ாலைக் கட்டங்கள் பல உடைவுக்குட்பட்டன. மேலும் சிறியசிறியனவாகவும் இருந்தன. 1995 ஆம் ஆண்டு பலவழிகளிலும் பாதிப்பிற்குட்பட்ட நிறுவனமாகவும் பம் இருந்தது.
த்திற்கு மக்கள் மீளக்குடியமரத் தொடங்கிய காலத்தில் பான்னம்பலம் பொறுப்பேற்றார். புதிய அதிபர் ாப்பணிகளில் மிகுந்த துணிச்சலுடனும் அக்கறைகாட்டி லும் பெளதிக நிலையிலும் முன்னணி தேசியப் மத்த பெருமை இவருக்கேயுரியது. இவரது கடின
- 20 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 41
Lunණ්ෙගණJෆ් ප්‍රණී ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී දළඳා මුණ්‍ය ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී
முயற்சியாலும் பாடசாலை அபிவிருத்திச் சபைய கட்டடங்கள் கட்டப்பட்டன. வேம்படிவீதியில் அமைந் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இவரது "கமலேஸ்வரி பொன்னம்பலம்’ கட்டடம் எ நூல்நிலையக்கட்டடத் தொகுப்பும் இவரது மு பாடசாலையில் நல்லதொரு விளையாட்டு மைத துறையில் முழுமையாக ஈடுபட முடியாமலும் பெரி மைதானத்திலேயே நிகழ்த்தியும் வந்தனர். இக்குை ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தை அ இத்தேவைக்காக பல பழைய கட்டடங்கள் நீக்கப்ப தற்போதைய மைதானம் உருவாக்கப்பட்டதும். மே பல வருடங்களாகத் தொடர்ச்சியாக எடுத்த மு எய்தப்பட்டது. பாடசாலை சமூகத்தை அணிதிரட்டி இ செயற்படுத்தியவர் திருமதி. பொன்னம்பலம்.
மேலும் பாடசாலையின் பல கட்டடங்களின் உருவாக்கி மாணவர்களின் பாவனைக்குநல்லதெ தம்பையா மண்டம் திருத்தத்திருத்த பலமுறை இம்மண்டபத்தை மிகச் சிறந்தநிலைக்கு கொண்டு மாணவர் கன்ரீன் போன்ற பல கட்டமைப்புக்களை முகப்புத்தோற்றத்தையும் உள்வீதிக்கட்டமைப்பையு
நிலக்காட்சியை உருவாக்கினார். இவரது கால பெளதிகவளம் பல துறைகளில் மேம்படுத்தப்பட்டும்
வேம்படி உயர்தரப் பாடசாலையின் கல்விவ காலத்தில் சிறப்பாக அமைந்தன. 2006, 2007 க.பொ.த.சா.த பரீட்சையில் நூறு வீத சித்தி உயர்தரப்பரீட்சைகளிலும் மனநிறைவு தரக்கூடி 1990களின் ஆரம்பத்தில் ஆயிரத்திற்குக் குறை6 இன்று அதிகரித்து இரண்டாயிரத்திற்கு சற்று மாணவர்களின் இணைப்பாட செயற்பாடுகள் மிக இம்மாணவர்கள் மாவட்ட மாகாண தேசிய மட்ட உயரப்பறக்க வைத்திருக்கிறார்கள்.
வேம்படி உயர்தரப் பாடசாலையில் நூற்றுக் மாணவிகளும் உள்ளனர். இத்தகைய பெரும் எ தொடர்பான கல்விநிர்வாகத்தை மிகச் சிறப்புடனும் விளைகிறன் நிர்வாகத்தை முன்னெடுத்து வெற்றிய
21
 
 
 
 
 
 
 
 
 
 

ன் மிகச் சிறந்த ஒத்துழைப்பாலும் பல புதிய |ள்ள மூன்றுமாடிக்கட்டடம் இதற்கொரு சிறந்த சவையைக் கெளரவித்து இக்கட்டடத்திற்கு ாப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் பற்சியால் கட்டப்பட்டது. வேம்படி உயர்தர னமின்மையால் மாணவிகள் விளையாட்டுத் விளையாட்டு நிகழ்ச்சிகளை மத்திய கல்லூரி றயை நீக்க பாடசாலை வளாகத்திற்குள்ளேயே மைக்க வேண்டிய தேவை இருந்தது. டும் நீர்த்தாங்கி இடமாற்றம் செய்யப்பட்டும் லும் மைதானத்தின் தரத்தை உயர்த்துவதற்கு பற்சிகளாலேயே இன்றைய சிறப்புநிலை த்தகைய ஒரு பெரு முயற்சியை முன்னின்று
தரத்தை மேம்படுத்தி பல புதிய வசதிகளை ாரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். மேபல் 0 அழிவுக்குட்பட்டாலும் மனம் தளராமல் வந்தார். இதேபோல ஆசிரியர் பொது அறை உருவாக்கிக் கொடுத்தவர். பாடசாலையின் ம் சிறப்புற அமைத்து ஒரு சிறந்த பாடசாலை த்தில் வேம்படி உயர்தரப் பாடசாலையின் புதுப்பொலிவும் பெற்றது எனலாம்.
ார்ச்சியில் பரீட்சைப் பெறுபேறுகளில் இவரது 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்டது. இதேபோல் க.பொ.த. ப பரீட்சைப் பெறுபேறுகள் பெறப்பட்டன. ாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை க்குறைவாகவே உள்ளது. இதேபோல் வும் சிறப்புற அமைந்திருந்து வருவதுடன் போட்டிகளில் பாடசாலையின் கொடியை
நம் மேற்பட்ட ஆசிரியர்களும் இரண்டாயிரம் எணிக்கையான ஆசிரியர் மாணவர்களின் Dனித நேயத்துடனும் கூடிய வினைத்திறன் ம் கண்டவர். கொழும்பு யாழ்ப்பான கல்வி
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 42
GUnණ්ෂopéJö ශුණ්‍යා ශුණ්‍ය ද්ණ්‍ය ද්ණ් මුණි මුණ්‍ය ලේෂණ්‍ය ලේෂණe ෂ
அதிகாரிகளுடம் சிறந்து உறவைப்பேன பாடசாலை செயற்பாட்டில் ஆசிரியர்கள் ப திகழ்ந்தார். மாணவிகள் எங்கள் அதிபர் அதிபரின் பொறுப்பில் இருக்கின்றார்கள்
அதிபர்திருமதிபொன்னம்பலம் பெளதிகக் கட்டமைப்பிலும், ஆசிரிய வளர் குறிப்பாக பழைய மாணவர் சங்கத்தில் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்த பாடசாலை அபிவிருத்ச் சபையையும் நிர்வாகத்துடன் மிகச்சிறப்புற இணைத்து
அதிபர் திருமதி பொன்னம்பலப் சமூகத்தவர்கள் மத்தியிலும் பொதுச்சமூக அன்புக்குரியவராகவும் கணிக்கப்பட்டவர் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டார். விரும்பி இணைத்து செயற்பட விளைந்த
இவர் நீண்ட ஆயுள் பெற்று கு வீரமாகாளி அம்மன் அருள் கிட்டுமாக.

து ஆ பாடசாலைக்கு பல நன்மைகள் பெற வழிவகுத்தவர். ாணவர்களின் அன்புக்கும் மதிப்பும் உரிய அதிபராகத் என்றும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மிகச்சிறந்த ன்ற உணர்வுடனும் இருந்தனர்.
வர்களின் காலத்தில் பாடசாலைக்கல்விநிலையிலும், திலும் அவர்களின் வாண்மையிலும் விருத்திபெற்றது. உதவியுடன் சிறந்த கணணி ஆய்வுகூடங்களை பர். மேலும் பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகளில் பழைய மாணவர்கள் சங்கத்தையும் பாடசலை செயற்பட்டு வெற்றியும் கண்ட பெருந்தகை.
கல்விச் சமூகத்தவர்கள் மத்தியிலும் பாடசாலைச் த்தின் மத்தியிலும் மிகவும் கெளரவத்திற்குரியவராகவும் இதனால் இவர் பல்கலைக்கழக விஞ்ஞானபீட சபை தே போல் பல்வேறு சங்கங்கள் சபைகளில் இவரை
ST.
5டும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக வாழ வண்ணை
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முன்னாள் துணைவேந்தர்/வாழ்நாள் பேராசிரியர்.
- 22 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 43


Page 44


Page 45
·
, , , , ,
i u ... ...
 
 
 
 
 
 


Page 46


Page 47
ශූunණ්ණoණJöණ්ඩ ප්‍රතු ළණි ද්‍රා ප්‍රඥ ප්‍රඥ ප්‍රාණී ප්‍රර්‍ ෂේන් ළඟා ළඟා
முன்னாள் துணைவே
வல்லமை மிக்க அதிபர்களின் த6ை வரலாற்றினைப் படைக்கின்றன. இந்தவகை பாடசாலையுடன் கிட்டத்தட்ட நான்கு தசாட் ஆளுமைத்திறத்தோடு நிறைவு செய்கின்ற திரும சேவை நலனைப் பாராட்டும் இந்த மணிவிழாப் டெ
சூழமைவின் நெருக்கடிகளிடையே சமூக உ வேம்படியின் சாதனைகள் காக்கப்பட்டன. நிதானம இனங்கண்டு செயல்களை அழகாக்கும் தலைை பிள்ளைகளையும் அரவணைக்கும் தனித்துவம்,
எங்கள் காலத்து கல்வி வரலாற்றில் திரு பணிகள் என்றென்றும் போற்றப்படும். மனம் அவர்வழிகாட்டலில் எங்கள் கல்வி உலகம் தன் எல்
அன்பு வாழ்த்துக்கள்.
சமூகள்
23
 

ந்தரின் வாழ்த்து
மைத்துவத்தில் பாடசாலைகள் நிமிர்ந்த பில் புகழ்பூத்த வேம்படி மகளிர் உயர்தர பத கால ஆசிரிய, அதிபர் பணியினை தி கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களின்
ாழுது பெறுமதியானது.
ணர்திறனோடு இவர் ஆற்றிய பணிகளினால்
ன, அறிவார்ந்த தொடர்பாடல், ஆற்றல்களை மத்துவம், அன்னையாய் ஆசிரியர்களையும் இவரது வெற்றியின் அடிப்படைகள் எனலாம். .
மதி பொன்னம்பலம் அவர்களின் மேலான நிறைந்த வாழ்வு அவர் வசமாகிடவும் லைகளைத் தொட்டிடவும் எல்லையிலாத என்
பேராசிரியர் என். சண்முகலிங்கன் வியல் பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 48
0Unණ්ණopéJö ශුණ්‍ය ලේෂණ්‍ය අමුණන් දෂ්ණත්‍ව අමුණාංශ ලේෂණි. දෂණි. මේණි ප්‍රණතුං
89FQഖ
வேம்படி மகளிர் உயர்தர பாடசா அவர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறுகின் பாராட்டி அவரது பாடசாலை ஆசிரியர்கள் மலருக்கு வாழ்த்துச் செய்தியொன்று தரே மகிழ்ச்சியடைந்தேன். அதிபர் அவர்களை மாணவியாக இருந்து படித்த 1975ஆம் வகையில் அவர் பற்றிய சில கணிப் கருதுகின்றேன். இந்த வாய்ப்பை வ ஆண்டவனுக்கும் எனது முதற்கண் நன்றி
வடமராட்சி கரவை மண்ணி இடைநிலைக்கல்வியை முறையே கரவெட் கல்லூரி பருத்தித்துறை மெதடிஸ்ற் த. கற்றுக்கொண்டார். தனது உயர்கல் பெற்றுக்கொண்டார். அவற்றுக்கும் அ பொதுநிர்வாகம் போன்ற வாண்மை பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.
1975ஆம் ஆண்டு ஆசிரியராகத் பாடசாலையில் பெற்றுக்கொண்டவர் 198 1996 இல் அதிபராக எனப் பல வளர்ச்சிநி
1975 ஆம் ஆண்டில் அவர் ஆசி தொடர்ந்து விடுதியில் அவர்தங்கியிருந்த இருந்த காலத்திலிருந்து அவருடனான தெ
ஆசிரியராக அவரை முதன்முதல் பொறுபுக்களையும் வகித்த இந்நாள் வரை அலங்கரிக்கின்றன. ஒரு இலட்சிய ஆசிரி பண்புகளும் தகைமைகளும் அவரிட பொன்னம்பலம் அவர்கள் வேம்படி அ மென்மையானவர் இத்தகைய ஒரு பெரிய போகின்றார் அதன் பெருமைகளை தக் கேள்விகள் பலருள் எழுந்தது உண்மை. ஆ வல்லமையும் இருக்கின்றன என்பதனைத் குடாநாட்டில் பல்வேறு நெருக்கீடுகள் நிை

<මුණශී (ප්‍රණී
நலன் பாராட்டு
லை அதிபர் கமலேஸ்வரி பொன்னம்பலம் (SLPSI) றார் என்பதனை அறிந்தேன். அவரது சேவையினைப் அபிமானிகளால் வெளியிடப்படவுள்ள சேவைநயப்பு வண்டுமென என்னிடம் கேட்கப்பட்டபோது மட்டில்லா நான் வேம்படிமகளிர் உயர்தர பாடசாலையில் விடுதி ஆண்டு காலப்பகுதியிலிருந்து அறிந்தவள் என்ற புக்களைக் கூறுவதற்கான வாய்ப்பாக இதனைக் ழங்கிய ஆசிரியர்களுக்கும் அபிமானிகளுக்கும்
கள். -
ல் பிறந்த அதிபர் அவர்கள் தனது ஆரம்ப டி சரஸ்வதி வித்தியாலயம், கரவெட்டி விக்னேஸ்வரா மிழ் பெண்கள் உயர்தர கல்லூரி என்பன்வற்றில் வியினைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் Hப்பால் பட்டப்பின் கல்வித்தகைமை, பட்டப்பின் சார் உயர்கற்கை நெறிகளை யாழ்ப்பாணப்
* தனது முதல் நியமனத்தை வேம்படி மகளிர் உயர்தர 9 இல் பகுதித்தலைவராக 1991இல் உதவி அதிபராக லைகளைக் கண்டு கொண்டார்.
ரியராக வேம்படியில் முதல் நியமனம் பெற்றதனைத் காரணத்தினால் க.பொ.த உயர்தரமாணவியாக நான் நாடர்பு இற்றை வரை தொடர்ந்தவண்ணமுள்ளது.
oாகக் கண்ட அந்நாள் தொட்டு பெரும் பதவிகளையும் எளிமை, பணிவு, கள்ளமற்ற சிரிப்பு என்பன அவரை யனிடம் ஒரு நல்ல நிர்வாகியிடம் இருக்க வேண்டிய ம் குடிகொண்டிருக்கின்றன. திருமதி. கமலேஸ்வரி அதிபரானார் என்று தெரிந்தவுடன் அவர் மிகவும் புகழ் பூத்தநிறுவனத்தை எவ்வாறு அவர் வழிநடத்தப் க வைத்துமேலும் புகழ் சேர்க்கப்போகின்றார் என்ற ஆனால் அந்த மென்மைக்குள்ளும் உறுதியும் உரமும் தன் செயல்களால் வெளிப்படுத்தி நிற்கின்றவர். யாழ் றந்த ஒரு காலப்பகுதியில் கல்லூரியைப் பொறுப்பேற்று - 24 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 49
பெண்கமலம் அ அ அ அ அ அ அ அ அ அ அடி
மிகத் திறம்பட அனைத்து சவால்களையும் சமா அவருக்கே உரியது.
மென்மையாகப் பேசுதல், உண்மையாகப் வெளிப்படுத்தல், அர்ப்பணிப்போடு செயற்படுத ஊக்குவித்தல், வழிகாட்டுதல் என்றபல குணங்க அலட்டாது, ஆர்ப்பரிக்காது அமைதியாக இருந்து தன்னையும்தான் சார்ந்த நிறுவனத்தையும் பெரு
தமிழ்ப்பேச்சு வழக்கிலே “பங்குனி எ சிறுப்பதுமில்லை’ என்று சொல்வார்கள். ஒரு திகழ்வார்கள்.அந்த ஒரு சிலருள் எங்கள் அதிபர் அ
பட்டதாரி ஆசிரியராகப் பகுதித்தலைவராக வகைப்படுத்தி தான் சார்ந்த நிறுவனத்தை வ: நிர்வகிக்கப்பட்ட மாணவர் சமூகத்தை வளப்படுத்தி (
அதேசமயம் அவையத்துள் முந்தியிருக்கும் தாயாகவும் தன்கடமைகளைச் செய்யத் தவறாதவ
அவருடைய ஓய்வுக்காலம் மகிழ்ச்சிகரம ஓய்வுக்காலத்தில் அவர்பணி சமூகத்திற்கு வேறு
எதிர்பார்த்து எனது நயப்புரையை நிறைவு செய்கின்
25
 

ரித்து கல்லூரியை வளர்த்தெடுத்த பெருமை
பேசுதல், பொறுமையாக கேட்டல், உறுதியாக ல், சுய மதிப்பீடு செய்தல், மாணவர்களை ளைத் தன்னகத்தே கொண்டிருந்தமையால் அன்று தொடக்கம் இன்று வரை செயற்பட்டுத் மைப்படுத்த அவரால் முடிந்தது.
ன்று பருப்பதுமில்லை சித்திரை என்று சிலர் மட்டுமே இதற்கு இலக்கணமாகத் வர்களும் அடக்கத்தக்கவரே.
s, உதவிஅதிபராக, அதிபராக என தன்னை ார்ச்சிப்படுத்தி, தன்னிடம் கற்ற, தன்னால் பெருமை பல சேர்த்தவர்.
நன்மக்களையும் பெற்றவர். அதனால் நல்ல 前, -
ாக இருக்க வேண்டும் என வாழ்த்தவதோடு வகைகளில் கிடைக்க வேண்டும் எனவும் றேன்.
கலாநிதி (திருமதி.அனுஷ்யா சத்தியசீலன் B.A(Hons), PGDE, M. Phil(Ed), Ph.D(Ed)
சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1
கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் இலங்கை,
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 50
GUnණ්ණoණෆ් ෂේර්‍ ෂේම් ෂේර්‍ ෂේම් ෂේම් ෂේම් ෂේර්‍ ෂේන් මුණ්‍ය ,
6 LI
கற்றறிந்தோர் அதிகம் வாழும் 6 பொன்னம்பலம் கமலேஸ்வரி இளமையிற் க பொன்னம்பலம் அவர்கள் பொறியியல் துறை தமக்கு விருப்பமான விஞ்ஞானத் துறையை தொழிலின் மேற்கொண்ட பற்றுக் காரணமா மாணவர்களை உருவாக்கி நல்லாசியராகத்தி சேவை செய்தார். ஆசிரியராக பகுதித்தலைவ அவருக்குண்டு.
கமலம் என்பதை விடபொற்கமலப் வாழ்க்கைத் துணையாக திரு. பொன்னம்பல ஆகினார். கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பல துறைகளிலிருந்தும் பல மாணவர்கள் பல் பாடசாலையாகவிளங்கும் இக்கல்லூரிக்கும்பெ இணைபாடவிதானச் செயற்பாடுகளும் சிறப்பா மாகாண தேசிய மட்டங்களில் முதலிடங் கொடுத்துள்ளார்கள். அவ்வகையில் ஒரு ப வழிகாட்டியாக இருந்தவர்.
ஒரு மாணவனுக்கு போதிப்பதை 6 என்பதற்கு வழிகாட்டுதல் என்பதும் மிகப் ஆசிரியர்களையும் தன் முயற்சியால் சிறப்பா6 திறமைகள் இருக்க வேண்டுமோ அத்தகைய உட்கார்ந்தால் மட்டும் போதாது. தம்முடைய ெ அவ்வகையில் அந்த அதிபர் பதவியை அல பொன்னம்பலம் என்றுமிகையானது.
பெண்களாலும் முடியும் என்று அதிபரைஎனக்குப் பல வருடங்களாகத் தெரியு அவருடன் நெருங்கிய பழகியுள்ளேன். நான் சந்திக்கும் காலங்களை மீட்டிப் பார்த்தேன். நினைவுகள் மனதில் பதிந்துகிடக்கின. காலம்ம முடியாது. சேவைகள் காலம் உள்ளவரை நீ இறைவனை வேண்டுகின்றேன்.

“බ් ෆ්ෂණී
ற்கமலம்
டமராட்சியில் கரவெட்ணுயில் பிறந்தவர் திருமதி ஸ்வியில் அதிக ஆர்வமும் திறமையும் கொண்ட திருமதி குத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அதை விடுத்துத் த் தெரிவு செய்து அதில் கற்றுத் தேறினார். ஆசிரியத் 5 ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரானார். பல சிறந்த கழ்ந்த அவர் வேம்படி மகளிர் கல்லூரியில் பல காலமாகச் ாக பிரதி அதிபராக அதிபராகக் கடமையாற்றிய பெருமை
என்பதற்குப் பெருமதிப்பு உண்டு. அத்தகையவரின் ம் என்பவர் வாய்க்கப் பெற்றமையினால் பொற்கமலம் பணுகளை ஆற்றியுள்ளார். வருடந்தோறும் பல்வேறு கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளார்கள்.தேசியப் ரியவரலாறுஉண்டு கல்வியுலகில் மட்டுமல்லாமல் ஏனைய னமுறையில்திட்டமிட்டுநடாத்தப்படுகின்றன. மாணவர்கள் களைப் பிடித்துக் கல்லூரிக்குப் பெரமை சேர்த்துக் ாடசாலைஎல்லா வகையிலும் சிறந்து விளங்குவதற்கு
விட அவனுக்குவழிகாட்டுதலே சிறப்பானதாகும். கல்வி பொருத்தமாகும். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ன பாதைக்கு வழிகாட்டியவர். ஒரு நிர்வாகிக்கு என்னென்ன திறமைகள் கைவரப் பெற்றார். அதிபராகக் கதிரையில் சயல்களைச் செப்பமாகச் செய்து முடிப்பதே சிறந்ததாகும். bங்கரித்த சாதனைப் பெண்மணி திருமதி கமலேஸ்வரி
Dன உறுதியுடனும் தைரியத்துடனும் சேவை புரிநத ம். நான் வேம்படிமகளிர்பாடசாலையில் கற்பித்த காலத்தில் காலையில் பாடசாலை செல்லும் போது அவரை வீதியில் காலம் விரைவாக ஓடிவிட்டது. இன்று நேற்றும் போல ாறினாலும் ஓய்வுபெற்றாலும் அவரின் செயல்களை மறக்க லைத்திருக்கும். ஓய்வு காலம் சிறப்பாக அமைந்திருக்க
கலாநிதி திருமதி ஜெயலக்சுமி இராசநாயகம் சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியியற்றுறை
- 26 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 51
ගුUnණ්ණoණෆ් ප්‍රඥ ප්‍රණතුං ප්‍රණී ප්‍රංශු ප්‍රණී දළඳා ළණි ප්‍රණී ප්‍රංශ ප්‍රඥ ප්‍රණී யாழ் வேம்பழ மகளிர் உய திருமதி. கமலேஸ்வரி பொன்ன நயப்பு
திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர் தனது ஆசிரியர் சேவையை 1975 மே மாதம் 15 ஆம் ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் திகதி சேவையிலிரு
இவர் இப்பாடசாலையில் 35 ஆண்டுகள் மிகச் பணியையும் ஆற்றியுள்ளார். 1989இல் பகுதித்தலைவி பின்னர் 1996 இல் அதிபராகவும் சிறந்த நிர்வாகப் பண
இவர் தனது ஆரம்பக்கல்வியைக்கரவெட்டி சர கல்வியை கரவெட்டிவிக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் மகளிர் உயர்தர பாடசாலையிலும் பெற்றார். தனது பட் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டதுடன் கல்வியி
ஆகியபட்டப்பின் டிப்ளோமாக்களையும் பெற்றுள்ளார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் இவருடன் சேர்ந்து செயற்படும் வாய்ப்பு எனக்குக் கிை பொறுப்பேற்ற காலம் யாழ்ப்பாணத்தில் பாரிய இ பின்னராகும். பாடசாலையின் கட்டிடங்கள் அனைத்தும் இவர் பாடசாலையின் அதிபர் பதவியைப் பொறுப்பேற் திறனாலும் இன்று இந்தப் பாடசாலை ஒரு பூரணமான இடிந்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டதுடன், புதிய கட்டி விரிவாக்கல் மேற்கொள்ளப்பட்டு பாடசாலையின்
இப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்திலேயே ந
பாடசாலையின் பெளதீக வளங்களின் அபி வளர்ச்சியும் மிகச்சிறப்பாகக் காணப்பட்டது. இதற்கு க.ெ பெறுபேறுகள் சான்றாக அமைகின்றன. 2008, 20 (சாதாரண தரத்தின் அனைத்து மாணவர்களும் சி கல்வியைத் தொடருவதற்கும் தகுதி பெற்றார்கள். ஜப்பா இவருக்குச் சிறந்த செயற்திறன் மிக்க அதிபருக்கான வி
27

தர பாடசாலை அதிபர் ம்பலம் அவர்களின் சேவை
ODDT
ள் யாழ் வேம்படிமகளிர் உயர்தரப்பாடசாலையில் கதி ஆரம்பித்து அதிபராகப் பதவியுயர்ந்து 2011 ந்து இளைப்பாறுகின்றார்.
சிறந்த முறையில் கல்விப்பணியையும் நிர்வாகப் ராகப் பொறுப்பேற்று 1991இல் பிரதிஅதிபராகவும் யை ஆற்றியுள்ளார்.
ஸ்வதி வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் தனது உயர் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ் ப்படிப்பை விஞ்ஞானத்துறையில் பேராதனைப்
|யல் டிப்ளோமா, பொதுநிர்வாக டிப்ளோமா
என்ற ரீதியில் 1996 காலப் பகுதியிலிருந்து டத்தது. இவர் இப்பாடசாலையின் அதிபராகப் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் சிதைவுற்றுஎதுவிதவளங்களும் அற்றநிலையில் றார். தனது விடாமுயற்சியாலும் செயற்பாட்டுத் லையில் காணப்படுகின்றது. இவரது காலத்தில் ங்களும் நிறுவப்பட்டன. விளையாட்டு மைதான
விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் டைபெற்று வருகின்றது.
விருத்தி, மட்டுமன்றி மாணவர்களின் கல்வி ாத(சாதாரண)தர, க.பொ.தஉேயர்தற் பரீட்சைப் 9, 2010 ஆகிய காலப்பகுதிகளில் க.பொ.த பெற்றதுடன் அவர்கள் க.பொ.த உயர்தரக் ரிய செயற்திட்டமான “ஜெய்கா’ திட்டத்தினால் நதி 2004ல் வழங்கப்பட்டது.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 52
ගුUnණ්ණoණJö ළණි ලේෂණe ළණe <ළණි ළණි ළණි ළණන් ඡණී ළණ
இவரது நிருவாகத் திறமையின் க இடத்தையும் தேசிய மட்டத் தமழ்ப் பாடச இவருக்கு கெளரவ ஜனாதிபதி அவர்கள் வித்
கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் நி ஆண்டறிக்கை கணக்கறிக்கைப் போட்டியி இடத்தைப் பெற்றுக்கொடுத்தார். இவர் மி செயற்பட்டது மட்டுமன்றி எந்தவிதமான ஊ இப்பாடசாலை யாழ்ப்பாணத்தில் மிகப் பி ஒன்றாகும். பல்வேறு இடர்களுக்கு ம இப்பாடசாலையை எதிர்காலத்திலும் சிறந் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும். இவர் சேை இழப்பெனினும் காலத்தின் கட்டாயத்தில் இத காலம் மிக மகிழ்ச்சியாக அமைவதுட
வாழ்த்துகின்றேன்.

نجحتعي جدعي و
ாரணமாக ப்பாடசாலை, தேசிய மட்டத்தில் இரண்டாவது ாலைகளில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. திய விஜய ருநீ சம்மன என்ற விருது 2005 ஆம் ஆண்டு றுவனத்தினால் வருடம் தோறும் நடத்தப்படும் சிறந்த 1ல் யாழ் மாவட்ட மட்டத்தில் இப்பாடசாலைக்கு முதலாம் கவும் சிறந்த கல்விமானாகவும் சிறந்த நிர்வாகியாகவும் ழலுமற்ற நேர்மையான அதிபராகக் கடமையாற்றினார். ரபல்யம் வாய்ந்தபெண்கள் தேசிய பாடசாலைகளில் த்தியிலும் சிறந்த முறையில் கட்டிக் காப்பாற்றப்பட்ட த பாடசாலையாக மிளிரச் செய்ய வேண்டும் என்பதே வயிலிருந்து இளைப்பாறுவது பாடசாலைக்கு ஒரு பாரிய னை தவிர்த்துக்கொள்ளமுடியாது. இவரது இளைப்பாற்றுக் ன் சிறந்த ஆராக்கியத்துடனும் வாழ வேண்டும் என
நன்றி.
திரு.க. கனகரத்தினம் பாடசாலை அபிவிருத்திச்சங்க முன்னாள் செயலாளர்
யாழ்பல்கலைக்கழக முன்னாள் நிதியாளர்
நிதிஆலோசகர் கிழக்குப்பல்கலைக்கழகம்
-- 28 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 53
ශUnණ්ණoණෆ් මුණ්‍ය ප්‍රණ ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී ප්‍රණී මුණි ප්‍රතු ළණි
யா/வேம்பழ மகளிர் உயர்
திருமதிகமலேஸ்வரிபொன்னம்பலம் வடமரா பட்டதாரி ஆசிரியராக 1975ம் ஆண்டில் வேம்படி மகளி நியமனம் பெற்றார் அதன் பின்னர் பட்டமேற்படிப்புக6ை அதிபராகவும் கடமையாற்றி 1996ல் அதிபராக பதவி காலம் நாட்டில் பதற்ற நிலையும் சோதனையும் வே: அயராத உழைப்பினாலும் தொடர்பாடல் திறனாலும் பா செய்தது மட்டுமல்லாது மாணவரின் கல்வி வளர்ச்சியிலு புதிய கட்டடங்கள் உயர்ந்து நின்றன மாணவரின் கல்வி மாகாண முழு இலங்கை மட்டத்திலும் சிறப்பு பெற்றுதி
2004ம் ஆண்டு JICAதிட்டத்தில் 25 மாதிரி மட்டுமல்லாதுதிறமையாக செயற்படும் அதிபருக்கான ப உயர்தர பாடசாலை இத்திட்டத்தில் தேசிய ரீதியில் த இடத்தையும் அகில இலங்கைரீதியில் 2ம் இடத்தையும் ஜனாதிபதிஅவர்களின் வித்திய விஜயருநீசம்மனா விருத ஆண்டு தேசிய பாடசாலைகளுக்கு இடையில் வருடா நடாத்திய போட்டியில் முதல் இடத்தை வேம்படி மகளிர்
க.பொ.த சாதாரணதர உயர்தர பெறுபேறு விளையாட்டுத் துறை சார்ந்த போட்டிகள் ஆகிய அ உலகறிந்த உண்மையாகும். இவ் அனைத்து சாதனைச அதிபராய் இருந்த காலத்தில் ஆசிரியர் குழாம், பழைய சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சாதித்துள்ளார் 6
ஒரே பாடசாலையில் ஆசிரியராய், பகுதிதலை வருடங்களாக எல்லோரும் விரும்பப்பட்டு வெற்றியுடன் என நான் நினைக்கின்றேன் வேம்படி மகளிர் உயர்த பின்னாள் நிர்வாகியாகவும் வாழ்நாளில் கிட்டத்தட்ட 40 வாழ்ந்து முடித்த பெருந்தகை,
திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் ஆற்றி இறைவன் நீண்ட ஆயுளையும் குடும்ப நலனையும் நல்
 

தர பாடசாலை அதிபர்
சிமண்தந்த ஒரு வரப்பிரசாதம். இவர் விஞ்ஞான உயர்தர பாடசாலையில் சேவையாற்ற, முதல் முடித்துக் கொண்டு பகுதித்தலைவராகவும் பிரதி ற்றுக் கொண்டார். இவர் பதவி ஏற்றுக்கொண்ட னையும் நிறைந்த காலப்பகுதியாகும். இவரது டசாலையின் பெளதீக வளங்களை அபிவிருத்தி ம் அக்கறை காட்டினார். இதன் பயனாகப் புதிய ப் பெறுபேறுகள் மாவட்டமட்டத்தில் மட்டுமின்றி sழ்கின்றது.
பாடசாலைகளில் முதலாம் இடத்தை பெற்றதும் சிலையும் பெற்றுக்கொண்டார். வேம்படிமகளிர் மிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாம் பற்றுக்கொண்டது. அதுமட்டுமல்லாது கெளரவ னையும் 2005ல் பெற்றுக்கொண்டார். 2010ம் ந்த அறிக்கையும் பாதீடு சம்மந்தமாக AAT உயர்தர பாடசாலை பெற்றுக்கொண்டது.
கள் மட்டு மல்லாது தமிழ்த்தினப்போட்டிகள் னைத்திலும் முதன்மை பெற்று விளங்குவது ளையும் திருமதிகமலேஸ்வரிபொன்னம்பலம்
மாணவிகள் சங்கம், பாடசாலை அபிவிருத்தி [ன்றால் மிகையாகாது.
வராய், பிரதிஅதிபராய், அதிபராய் கடந்த 36 கடமையாற்றிய உலகிலேய முதல் பெண்மணி பாடசாலையின் முன்னாள் ஆசிரியராகவும் வருடங்களுக்கு மேல் இப்பாடசாலைச் சூழலில்
ய அளப்பரிய சேவைக்கு எல்லாம் வல்ல குவாராக
எஸ்.சி. எஸ். சிதம்பரநாதன்
செயலாளர் பாடசாலை அபிவிருத்திசங்கம்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 54
ගුUnණ්lණopéuෆ් ෂේර්‍ ෂේබ් ෆ්ෂණී දෂ්හි දෘෂ්ණී ප්‍රෝණී අභ්‍රඥා ශුණ්‍ය දෘෂ්ඝ
Our Hearty Wish qof Oura
Ay /Mars AKazimneazlesme
Iam very happy to give thisme: wish you avery happy Sixtieth Birthday
The Vembadi School was fortu 1975. Still Iremember the day you cam were the first batch of students of you) hostel teacher by the then principal. Ms capabilities and willingness to acceptany by your dedicated services. You have Teacher, a Vice-Principal and as a Prin you were always ready to contribute a you got trained by the then principals, making decisions at hard times too. It people from Valigamam area faced an ex their studies. At that time you were appoi Nevertheless, because of your courage made arrangements for the Vembadic College with the least infra-structure f teachers. The students will always be arrangements. We have to be thankfull
When we returned to Vembadi damaged, all furniture and documents single class orto do eveňrany administ and determination and the cooperation reconstruct the School. Since then with you have brought up the school to the before 1995 exodus. Iam one of a few v to this wonderful state.
Your dedication, hard work and with the cooperation of dutiful teache Vembadi produced cent percent passi should be noted here that nearly sixtyp of other student are working in the ge widely recognised for the achievement

ෂණී මුණි
es on the 60” Birthday
tespected
incipazilo a razy APomazampalaz772
Sage on behalf of VOGAJAFFNA. First of all, We
l
late that you were appointed as a Physics teacherin eto our classroom and I would proudly say that we 'teaching career, You were also be appointed as a Arumugam from the first day recognising of your assignments. Youprovedyour talents and capabilities spent 36 years with us to serve Vembadian as a cipal. When you were a teacher ora vice principal, nd cooperate for smooth administration, and also This gave you the courage and determination in is worth mentioning here that in November 1995, codus, the students were helpless on how to continue intedasActing Principal withimmenseresponsibility. and determination, you took the responsibility and hildren to have education at Chavakacheri Ladies acilities with the full cooperation of the dedicated faithful to you and the teachers for these valuable othe Chavakachcheri Ladies College as well.
in May 1996, we found the school with all buildings lost-in fact, it was not in the shape to conduct any rative work. Once again, because of your courage of the staff around you at the time, you managed to the cooperation of parents, OGA and well-wishers present status-afarbetterstate than we had even who would witness your struggle to bring the school
enthusiasm in bringing up the standard of education rs is also highly admirable. For the last five years, GCE(O/L) anda high pass-rate in G.C.E(AVL). It ercent of students entered the university, a number vernment and private sectors. Vembadi has been
s not only in studies and academia competitions but - 30 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 55
ශ්‍රීunණ්ෂoණෆ් ෂේබා ප්‍රර්‍ ෂේබා භ්‍රම ශ්‍රණී ප්‍රඥා ශුණ්‍ය ප්‍රෝකු ප්‍රර්‍ ෂේන් ළඟා
also in otherextracurricular activities. Your pl has brought the school up to where it is now,
Our sincere thanks to you for your ei during the last 36 years and being instrumente proud and grateful to you for everything you ha
Finally I would like to say that I am real also been able to support the fantastic WorkyC our support for the betterment of the school.
Once again, we wish you many moreh pray God to ever give you, your husband & chil
31
 

per guidance as a leader of this institution.
orts as a Teacher and then as a Principal in the development of the school. We are we done for the betterment of Vembadi.
y happy that I, as a member of OGA, have have done, and We would ever continue
ppy returns of the day: 13 September, and ren prosperity, healthiness and happiness.
Rajasivasakthy Mahesan : President, VOGA-Jaffna
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 56
ගුunණ්ණoණJö ශුණ්‍ය ඡණී ශුණ්‍ය ණe ෂත්‍ව ණe ළණි ප්‍රණe ණe , கடமை கண்ை
மணிவிழாக்காணும் யாழ் வேம்படி அதிபர் அவர்களுக்கு வாழ்த்துச்செய்தியை
கல்வி பூரண மனிதனை உருவி இருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தி விருப்பப்படி தெரிவு செய்து கற்றுக்கொள்ள
அதிபர்திரு. கமலேஸ்வரி பொன்ன வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையி: மாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் பெளதிகவியல் ஆசிரியராகக் கல்விப்பணி வரை கடமை உணர்வுடன் சேவையா காலப்பகுதியில்நாட்டில் பிரச்சினையுடைய உழைப்பினால் மாணவரின் கல்வி முன்ே பல இழந்தநிலையில் உள்ள கட்டடங்க6ை இன்றைய கால கட்டத்தில் க.பொ.த சா பெறுவதற்கும் பல்வேறு துறைகளில் மn அனுப்புவதற்குக் காரணகர்த்தாவாக இருந் மகளிர் உயர் பாடசாலையின்தரத்தை மே உருவாக்கிய பெருமையும் அதிபராகிய சிறந்த விஞ்ஞான ஆசிரியராகையினாலும் விஞ்ஞானக் கல்வியின் தரத்தை மேம்ப( விடயமாகும் பல மருத்துவர், பொறியி பெருமைக்கு உரித்தானவர். அவரது சுறு: வல்லமையும் வியந்து பாராட்டத்தக்கது. அக்குணங்களை நிர்வாகிக்கவும் தெரிந்தி மிக்க அதிபர் பொறுமையாகக் கேட்டல் உரி வழிகாட்டல் என்பனவற்றை சிறப்பாகக் கூ இருந்த காலப்பகுதியில் அவருடைய அ உபகரணங்களையும் குறிப்பாக ஆங்கில் வாத்தியங்களையும் கல்லூரிக்குப் பெற்று
அதிபர் அவர்களின் கல்விச் சே சிறப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவ

ഋ
ரியம் உடைய அதிபர்
மகளிர் உயர்தரபாடசாலை திருமதி. பொன்னம்பலம் மிக மகிழ்வுடன் வழங்குகிறேன்.
ாக்கும் கருவியாகும் . கல்வியின் மூலம் எமக்குள் கொணரவும் எமக்குத் தேவையானவற்றை எமது தற்கும் உதவுகின்றது.
ாம்பலம் அவர்கள் மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக கல்விப் பணியில் வெற்றிகரமாகச் சேவையாற்றி நன்மதிப்பைப் பெற்றவர். இவர் இக்கல்லூரியில் யை ஆரம்பித்து அதிபராகப் பதினைந்து வருடங்கள் ற்றி உள்ளார். இவர் அதிபராகக் கடமையேற்ற காலகட்டமாகும். அந்தக்காலப்பகுதியில் தமது அயராத னற்றத்திற்கு தணியாத ஆர்வத்துடன் உழைத்ததுடன் ாப்புதியனவாகக் கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர். தாரண பரீட்சையில் நூறு வீதம் பெறுபேறுகளைப் ணவரைப் பல்வேறுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு தவர் என்பது பெருமைக்குரிய விடயமாகும். வேம்படி லோங்கச் செய்தமையும் ஆளுமைமிக்க மாணவரை கமலேஸ்வரி பொன்னம்பலத்தைச் சார்ந்ததாகும். விஞ்ஞான பட்டதாரியாகையாலும் இக்கல்லூரியின் நித்தக்கூடியதாக இருந்தமை மகிழ்ச்சியடையக்கூடிய பலாளர், பட்டதாரிகள் என்போரை உருவாக்கிய சுறுப்பும் விடாமுயற்சியும் எடுத்தகருமத்தை முடிக்கும் ஒருவரில் சிறந்த குணங்கள் இருப்பது மட்டுமன்றி ருக்க வேண்டும். இவ்வகையில் அன்புடன் அறிவும் ய நேரத்தில் கடமைகளைத் திருப்திகரமாகச் செய்தல், p முடியும் நான் பழைய மாணவர் சங்கத்தலைவியாக ர்வத்தால் வடக்குப் பகுதி மதில் கட்டியதுடன் கற்றல் க் கல்வியும், ஆங்கில பாடங்களுக்கு மேலைத்தேய க் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வை நீடிக்கவும், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் னை வேண்டுகிறோம்.
திருமதி. ம.இராஜாராம் pன்னாள் விஞ்ஞான பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் பழைய மாணவ சங்க முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினரும் FWC கற்கை நெறிப் பணிப்பாளர்.
- 32 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 57
ANNUAL PRIZE GIVIN
 

6 & FOUNDER'S DAY

Page 58
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 59


Page 60


Page 61
ശെ = r si | | | |
A felicitation messa birth
It is with a deep sense of love and gratitt goodness and kindness of a lady I admired as as is none other than Mrs. K. Ponnampalamour dea
I couldn't find words to express mythou riots of emotions. Itry my best to put somethingil that there are many more that are left out.
I still remember the delicate, smilingyo into the school in 1974 as a teacher of Physics. I to learn under her, I admired her as a dedicated te then Principal, Miss. P. Arumugam.
... - When I stepped in the school as an c Ponnampalam and Mrs. S. Ponnampalam, my Since my class teacher was not in her seat, I appro whether she would recognizeme, her sweetsmile you an Iyadurai girl?". With that again our relatic
When I came to the School in 1994 as a Principal. She was in charge of the co-curricula very freely.
As 1995 exodus played a major role in efficient administrator. The teachers and students College at Pilavadi, under a smalljaktree.
We were justas motherless childrenandil her Wings. Eventhoughshesoughtshelter in Vada distance daily on her husband's bicycle's carrie salary which was urgently needed. No one elsew was a great risk that there was no one to hando'
I was with her at every step from 1996t don't want to blabber much but I want to picturel school boundary in May 1996. Principal's office part of the Thambiah hall was totally damaged; A.F one looked he could find none other than debris
33

ge on her sixtieth lay
de that I write this article appreciating the udent, teacher, parent and an old girl. She Principal of Vembadi Girls' High School.
ghts in a sequential manner because of the writing where everyone should remember
ng girl, Miss. K. Veluppillai who stepped venthough I didn't have the opportunity acher wholent her supporting hand to the
ld girl in 1980s I found both Mrs. K. former class teacher, as Vice Principals. ached Mrs. K. Ponnampalam, Suspecting . encouraged me. She addressed me “aren't nship started sprouting.
teacher of English, she was the Deputy 'activities and mingled with the teachers
everyone's life, it introduced her as an of Vembadi met at Chavakacheri Ladies'
Mrs. K. Ponnampalam protected us under maradchi, her birthplace, she covered the If not for her we wouldn't even get our uld undertake such responsibility since it er the school to her.
ll the end of 2002 and even after that. I ow school was when westepped into the was the Police Head Quarters; the upper Block was in suchahaphazard; wherever and cement dust. The present majestic
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 62
uெnண்இமலும் அ அ அ அ அ அ அ அ ஆசி அ
state of the school witnesses her toils an the school. An old girl will at the most b has seen five generations within these 36 She acquires a great place in the history
As a parent I have witnessed hel school since dawn to dusk though she ha her since she was like a mother. It is wi School Development Society in 2003, Ip to Colombo with a promotion, Ithought I beg her pardon at thisjuncture. "Dear F andparent".
Asanoldgirlit’s mybounden du the school eventhough she didn't study
given the old girls a due respect by alloc
I take this opportunity to congrat sixtieth birthday and may the almighty G

g
efforts. It is her sweat that she rendered to build at school foreight years but Mrs. Ponnampalam years, Her period is the Golden Era of Vembadi. if Vembadi.
care with each and every student. She will be at ; no quarters there. No student was afraid to reach hguilt that I confess that as the Secretary of the layed a major role in preventing her from moving only of the school not about her personal welfare, rincipal, You are in the hearts of the every old girl
ly to thankherfor remaining a true OLDGIRL of here. In addition she is the first Principal who has atingaroom for the office of the OGA.
late this great LEGEND OF VEMBADIon her Odshower his blessings on her.
Mrs. Sri Ranjini Anandakumarasamy, M.A. Secretary, Old Girls' Association, VGHS, Lecturer, ELTC, University of Jaffna
- 34 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 63
ශUnණ්ණoණය් ළණි ප්‍රණී ප්‍රණී ප්‍රණ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණ ප්‍රණී ප්‍රඥ ප්‍රංශ ප්‍රඥා
PAST PUPLS
Jaffna Vembadi Gi
Colombo Bra
Blessing From V.H.S. P.
As the president of past pupils Associ branch, this gives me a great pleasure to wish school forher “MANIVIZHLA”I feel very ha this function. Vembadi girls High School always the difficult situation, the school had to facema with dedication to maintain the standard ofth confidence. She encouraged the students in all th
When I visited the School, as the Chief C to see the discipline and talents of students and
Mrs. Ponnampalam's untiring and sp confidence and madeus strong, with the suppor maintainand develop Vembadi, keeping the high Vembadigaveus enough opportunitiesto showo dificultiesandrespectothers.
On behalfour Colombo branch I wish
best for her future. Goodlord will bless her & her
for Education in the future too. Thankyou Mrs. P. capabilities. -
May god be with you always.
Mrs. Jayanthi Mahend
“Dare t0 do
35

SSOCATION
rls' High School
mcha - 2 O
A Colombo Branch
tion of Vembadi Girls School Colombo Mrs. K. Ponnampalam, Principal of the py that the school has decided to celebrate had been a leading School in Jaffna. During ny problems, Mrs. Ponnampalam worked e School. She carried out her duties with eir activities.
uest for the School"Tamil Day’ I was able Staff of Vembadi.
Ontaneous work for the School gave us tof her staff, SDS and the OGA is able to standardofanational school in the North. rtalents, learn good behaviors, understand
Mrs. Kamaleswary Ponnampalam all the amily and we hope that she will contribute innampalam for your Wonderful managing
ra(nee Jeyathilagaranee Selvadurai) President
OGA COLOMBO BRANCH
From 2007
light"
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 64
ධූUnණ්ණoණJö ළණි දළණි ලේෂණe ළණe ළණි ප්‍රණ දණ් ළණි ප්‍රණතුං දළ
Message from the
On behalf of VOGA UK, we con your (
I would like to take this oppo you for all of your achievements, in Science teacher. You assumed duties a
the crisis of displacement due to the \
After the war, the school was l the extreme circumstances, upon yourre but also modernizēd them to a three- si to empower the students to seek achiev You cultivated them to become Stror
knowledge.
My family and I had the privileg to London in 2009. Your visit has left e Sand the wider community living inth Our committee is endeavoring helping to raise funds and organize ch
School.
We are so proud to have had Mater'. On behalf of VGAUK, we w

} gరి
President VOGA UK.
|ratulate you at this significant time on Oth Birthday.
tunity, on this momentous occasion, to praise particular, since 1975, as Mathematics and Principal in 1995, when the school was under
Va.
2ft in tatters and disarray. Nonetheless, despite turn in 1996, you not only restored the buildings, oried institution. You also took it upon yourself ements with flying colors up to national level.
g women of our Society today and rich with
ge to hostpart ofyour stay when you came over Verlasting memories for our committee, member
e UK.
o maintain the high standards you have set by
arity events to meet some of the needs of the
« .
you as a teacher and principal of our "Alma
sh you a very happy and healthy retirement.
Best Wishes,
Mrs. Bhavani Maheswaran (Nee Navaratnam) -
President VOGAUK
- 36 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 65
ශිUnණ්ෂoණෆ් ප්‍රණ ප්‍රණ ප්‍රණ ප්‍රණe ළඟා ළණි කේතු ප්‍රණe ළඟා ළඟා ළණි
60th Birthday Celel Mrs Ponn
On behalf of VOGAUK, I want to con happy sixtieth
As we celebrate you reaching a spe Some of your achievements over the years wi school was fortunate that you were appointed 1995, Tamils were displaced from Jaffna to Vembadi was no exception. During this perio you managed to set up the majestic Vemba Ladies College. I admire your courage and de vembadi could continue with their valuable ec
When you returned to Vembadi in may were damaged, furniture and equipent had beenlo records had been destroyed. With your per managed to renovate the school. The Mabel Tha the hall stands majestically. This is a tremendous yOu.
It is not surprising that when a threes "Vembadi Veethy Mandapam" was erected it \ Ponnampalam block” in recognition of all your
Your dedication, hard work and passion is highly commendable. I hope the students obtaining good results and entering University been widely recognised for the achievements o to you for everything you have done to bring
Very special thanks to you in accepting Anniversary, as well as for the Tamil schools trip to London has made a great impact with
I am sure you are going to have a Wor knowledge that your efforts as a Teacher and ther instrumental in the development of the school. It
37
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ration .............. to пmpalam
ratulate you and wish you a very Birthday!
ial milestone, let's take a look back at h Vembadi Girls High school. Vembadi in 1975 as a Science / Maths teacher. In Vanni due to the political situation and , you were appointed as Principal and i in the corridors of Chavakachcheri ermination in making sure the pupils of ucation.
1996, you found that school buildings standpricelessliterature andphotographic severance and strenuous efforts, you mbiah hall was reconstructed and now achievement and Vembadi is indebted to
torey building in place of the Shattered was named after you as "Kamaleswary effort.
in bringing up the standard of education of Vembadi have made you proud by or their higher education. Vembadi has its students. We are proud and grateful he school to where it is now.
our invitation as chief guest to our 25th Sports Association UK in 2009. Your our Association.
lerful time today and be proud in the a Principal during the last 36 years were ankyou most sincerely. Enjoy the day!!
Mrs Geetha Vijayadeva - UK
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 66
GUAණ්ණoණි.Jö ඵ් ඵ්හී ශුණ්‍ය ලේෂණි. මේණි ප්‍රෝණි දළඳා ළණි. මේණි
උම
யாழ் மாவட்டத்தில் முதன்மை மக பாடசாலையின் மாண்புமிகு அதிபர் அவர்கள் இயல்பால் அளப்பெரும் பணிகளாற்றிய பெ பாடசாலையை நல்வழியில் துடிப்பாகவும் வி மாத்திரமன்றி பாடசாலையில் நடைபெறும் ஏன் வழங்கும் ஆற்றலையும் அனுபவத்தையும் வி வரவேற்பதும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நெசி எனக் கூறலாம்.
இப் பெருந்தகை 36 வருடங்கள் இப் வரலாற்று அம்சமாகும். இவரது ஓய்வுக்காலம் இறைவனை வேண்டுகின்றேன்.

g gది
ஆசியுரை
ரிர் கல்லூரியாக விளங்கும் வேம்படி மகளிர் உயர்தரப் அன்பால் பண்பால் ஆளுமையால் அனுசரிக்த்துப்போகும் நந்தகை நிர்வாகச் செயற்பாட்டின் கடிவாளத்தைப் பிடித்து வேகமாகவும் நடாத்திச் சென்றவர். பாடசாலை நிகழ்வுகள் bனய பொதுசனநிகழ்வுகள் அனைத்திற்கும் ஆலோசனை ழங்கும் திறமை பெற்றவர். எவரையும் முக மலர்ச்சியோடு மும்தன்மையைக் கடைப்பிடிப்பதும் இவரது தனிச்சுபாபம்
பாடசாலையில் தனது சேவையை வழங்கி ஓய்வுபெறுவது அமைதியாகவும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ
திருமதி.சி. ஜெயபாலன் bluegui யா/வேம்படி உயர்தரப்பாடசாலை
- 38 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 67
ශූUnණ්ණoණෆ් ළණි කේතු ප්‍රඥ ප්‍රණී ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී ප්‍රංශ ශ්‍රණී ප්‍රඥා
விடைபெறும் இவ
கல்வி ஒன்றையே இரு கண்களெனக் கொன தனக்கெனத் தனிமுத்திரை பதித்த பாடசாலையா பெண்களிற்கான ஒப்பற்ற உயர்தர பாடசாலையாக்கிய 6 அவர்கள் தனது சேவைக்காலம் நிறைவடைத்து தற்பே
"ஈன்ற பொழுதிற் பெரிது சான்றோன் எனக் என்பதாய் தனது நிர்வகிப்பில் வளர்ந்து உச்ச பெருமிதத்துடன் பிரியாவிடைபெற்றுச் செல்கிறார். பாட ஒவ்வொரு அங்கத்தினரதும் ஆக்கபூர்வமான சிந்தனை முன்னேற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செய6
நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளில் முகங்கொடுத்திருந்த வேளையில் அவற்றை திறம்ப சமாளித்ததோடு கல்வித்துறையில் சாதித்துக்கொண்டிரு வைத்தார். மாணவர்கள் கல்வியுடன் கலை, விளை கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்ற அக்கறை மாணவர்களை செதுக்கிவாகைசூடினார். பாடசாலைக்குத் பயன்படுத்திக் கொள்வதிலும் இவர் முன்னோடியாகத்தி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள், சு நடவடிக்கைகள் யாவற்றிற்கும் பொருத்தமான வளங் பயன்படுத்தியிருந்தார். மேலும் இவர் ஏனைய திணைக்க முன்னேற்றத்தில் அவர்களது பங்கினையும் பெற்றுக்ெ பாடசாலையாகிய இப்பாடசாலையை நிர்வகிக்கின்ற பெ வேலைப் பளு தெரிந்ததில்லை. எப்போதும் புன்னகை இவரிடம் காணப்பட்டது. எனவே பாடசாலை நலன் தொட இருந்து செயலாற்றினார்.
மாற்றம் என்பது மட்டுமே மாறாது. என நிறுவனத்திற்கும் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதுநி சாதித்தார் என்பதே காலச்சக்கரத்தின் காலடிச் சுவடுகளர ஆவணம்.
அவ்வகையில் என்றும் மங்காப்புகழ்பெற்ற அ பொன்னேட்டில் தன் பெயரைப் பொறித்துச் செல்கிறார் எ1 ஓய்வு காலத்தில் அவர் நோயற்ற வாழ்வும் குறைவற்ற ெ அவர் செய்த சேவைக்கு நாம் செய்யும் நன்றி.
முன்னா
39

f ஒரு விளக்கு
ட யாழ்மண்ணில் மாணவர் கல்வி வளர்ச்சியில் ப வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையை ருமைக்குரிய அதிபர்திருமதிக பொன்னம்பலம் து பெருமையுடன் விடைபெறுகிறார்.
வக்கும் தன்மகனைச் கேட்டதாய்” ܬܹܐ தைத் தொட்ட பாடசாலையின் புகழைப் பார்த்து ாலை சமூகத்தை ஒரு குடும்பமாக கட்டியெழுப்பி ளிற்கு, கருத்துக்களிற்கு மதிப்பளித்து பாடசாலை ாற்றி சாதித்ததிருப்தியுடன் விடைபெறுகிறார். பல்வேறுபட்ட இன்னல்களிற்கு பாடசாலை எதிர்கொண்டு சவால்களை சாமர்த்தியமாக ந்தபாடசாலையை ஏனைய துறைகளிலும் மிளிர பாட்டு போன்ற ஏனைய துறைகளிலும் திறன் கொண்ட இவர் அதற்குரிய தளத்தினை வழங்கி தேவையான வளங்களை சரியாக இனங்கண்டு கழ்கிறார். காதாரநடவடிக்கைகள், ஏனைய கல்விசாரா களையும், வளவாளர்களையும் இனங்கண்டு 1ளங்களுடனும் நல்லுறவைப் பேணி பாடசாலை காண்டார்.யாழ் மண்ணில் மாபெரும் மகளிர் நம் பொறுப்பினைச் சுமந்த இவரிடம் என்றுமே மறவா இன்முகத்துடன் வரவேற்கின்ற குணம் iபில் எவரும் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக
வே ஒவ்வொரு தனிநபரிற்கும், ஒவ்வொரு
பதி. ஆயினும் ஒருவர்தனது காலத்தில் எதனைச் ப்எஞ்சுகின்ற புரட்டிப் பார்க்கக்கூடிய வரலாற்று
பராக வேம்படிமகளிர் உயர்தர பாடசாலையின் , து அதிபர்திருமதி. க.பொன்னம்பலம் அவர்கள் ல்வமும் கொண்டு சிறப்புற வாழ வாழ்த்துவதே
Dr. வை. யோகேஸ்வரன்
பாடசாலை வைத்திய அதிகாரி
யாழ்ப்பாணம்
T செயலாளர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம்
யா/வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை யாழ்ப்பாணம். யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 68
Qundapu శ్రీని త్రలో శ్రీలో ఆరోగి త్రో ప్రోగి శ్రీలో త్రూ త్రూ
Message from
Former Principal ,
I have great pleasure in send issue to be published to commemorate
She is retiring from active edu Vembadi- a rare phenomenon in a st
She was my colleague and la office as Principal. She gave her un ways for the uplift of the school, esp School.
Vembadi- the cynosure of a girls in the North, with a rich traditio ethnic War and is now putback on the facilitiesto cater to the needs of the S
Ofmadam, Ponnampalam One she is laying down her reins with full her memories and her name will go
I Wish her happiness prosper

ஆதி ஆஇ
Miss. R. Rajaratnam J/Vembadi Girls' High School
ing this greetings for the proposed felicitation the services of Principal Mrs. K. Ponnampalam.
cation services after completing the full career at ate school.
ter, a co- deputy Principal, during my tenure of stinted support and co-operation in numerous ecially in the management of the finance of the
Il eyes and the only reputed national School for h and heritage has emerged from the ravages of righttrack. It has now anew look with adequate
tudents.
can easily say "she has acted her part well” now honour and pride. The School will always cherish down the history for posterity.
ity and long life.
Miss. R. Rajaratnam
- 40 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 69
ශunණ්ණoණෆ් කේ ප්‍රණe ළණe ණe ළං ළං ළං ළං ළං ළං ළං
Mrs. Kamala The Architect of 2s
It gives me great pleasure to extend Ponnambalam on her retirement as the Princ
I have known Kamala since she joi
Arumugam was the Principal. A quiet and rath
teachers who was boarded in the hostel. This
words with a disarming smile. She was a Fi maths and Physics. In fact she was selected for
ended up as an engineer but she opted to Velautham who was once a reputed Maths M few brilliant students he had come across in his was no wonder that this prodigy soon found h like the water finds its own level. Miss P. Aru use ofher not only in teaching but also in the a management of any leading School is always disdained to take up that coveted position for
served the following principals of Vembadil Miss. R. Rajaratnam and Mrs. Skantharaja as " it with meticulous care and accuracy which h during their periods of almost four decades Principals was able to concentrate on mainfur
I was fortunate to work with Kamala curricular activities while she handled financial
I would like to describe Mrs. Kamala P Centuary Vembadi, The civil disturbances in th many of the structures which stood as monu From 1983 Vembadi suffered immensely and r 1995 when Jaffna moved out in Great Exodu Kamala courageously took over the saddles of back to her glory when the people of Jaffna ret in this insurmountable task she had to face gr time for her and she withstood it with her
marvellously. No one can deny the fact that
41

Omnambalam Centuary Wembadi
ny sincere felicitations to Mrs. Kamala pal of Vembadi Girls's High School.
ed the Staff of Vembadi when Miss P. arreserved youngster she was one of the young teacher was always a lady offew st Class Science Graduate with Double he Engineering Faculty and should have ursue the teaching career. Late Vector aster used to describe her as one of the teaching career in the Jaffna Peninsula. It erself as the favourite of Principals Just mugam discovered her talents and made iministration of the School. The financial a sore point to the principals and many fear of meeting their Waterloo. Kamala - Miss. P.Arumagam, Mrs. A. Rajaratnam, , the Deputy in charge offinance, she did elped the smooth running of the school without any hassle. Each of the above ctions of the school.
as a Co-Deputy Principalhandling coadministration.
nnambalam as the Architect of the 21st : Peninsula left Vembadi in shambles and nents of the founders were destroyed. ached her worst devastation in October to Thenmaradchi and Vadamardchi, Vembadi and worked hard to bring her rned from their exile in April 1996 and at many challenges. This was a testing grit of determination and succeeded
embadi was fortunate to find a good யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 70
GUnණ්ෂoණJෆ් ෂේර්‍ ලේෂණe ළණe ළණහි දළඳා ම්ණී දළණි ප්‍රෝණe <ෂණී
Samaritan in Kamala when all desertec pastiness abroad. She picked up the t braved to stay behind, and with theiru
She mustered the assistance o School Development Society, Old Gir the school's superstructures to what visited the School recently went roun at the end of her tour around which
Vembadi had to use the Jaffn: ofour girls which exposed our student need for A HOME GROUND and extending the existing play ground tot sites to accommodate all our sportsevel
Computer education is given equipped computer laboratory. This W. and OGA in cooperating with the Prin
Academically the School is doi all branches of learning. Over2000 stu immensely to the great strides made
Kamalalearnt the nuances of 1 She was quickenough to make maxin herslf with everything around her. S. information called for. She has a keen keep everything in her fingertips.
I wish to congratulate her for Old Girls of Vembadi.
We are All proud of you Mrs. with all good things you cherish...

త్రోది త్రోది
Vembadi in the lurch of time to safety and greene hread with the few students and teachers who instinted cooperation set the ball rolling.
fthe Mininistry ofEducation, Dept. of Education ls Association - Local and Overseas in rebuilding we witness today. A distinquised old girl who i to see the buildings, was thoroughly exhausted ook her nearly halfaday.
Central College grounds for the sports activities S to inconvenvenience. Hence there was an urgent Kamala was able to address to this problem by he areas recovered from the damaged old building
ntS.
a great fillip with the provision of a modern well as made possible by the farsightedness of the SDS cipal intranslating her vision into a reality.
ng brilliantly well. Our students have excelled in Idents and 100 teachers together have contributed by Vembadi under her able leadership.
he school administration from the very beginning. hum use of the opportunities offered to familiarise he never for a moment faulted or faltered for any intellect and sharp memory which enabled her to
the great success and thank her on behalf of the
Kamalal May Lord reward you and your family
Contributed By; MRS. SIVAMBIHAIPONNAMPALAM Nee Sathasivam Former Deputy Principal
- 42 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 71
ශ්‍රීUnණ්ෂoණෆ් ණය ප්‍රණe ළණි ප්‍රණe ළඟා ළඟා ළඟා ළඟා ළඟා.ණ්ඩ ප්‍රඥා
தனித்துவமா
யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள திருமதி கமலேஸ்வ தன்சேவையின் மூலம் தன் முத்திரையைப் பதித்து
வேம்படி மகளிர்கல்லூரியின் வரலாற்றை அவர்கள் தவிர்த்து அத்தகைய ஒரு முயற்சியில் நி
திருமதிகமலேஸ்வரி அவர்களுக்கு விஞ் தனித்துவமானது. அதே போன்று அவரது நிர்வாக
நடுநிலை நின்று, அனைவரையும் சமநிை தனித்துவமானது.
சிறப்புக்கள் பலமிக்க அவர்களது பணி எ
திருமதிகமலேஸ்வரிபொன்னம்பலம் அவ வாழ்க்கையைத் தரிசிக்க இறைவனை வேண்டி பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
43
 

ா நிர்வாகி
ராக, பிரதி அதிபராக, அதிபராக பணியாற்றி பொன்னம்பலம் கல்லூரியின் வரலாற்றில் 5T6Triff.
1ழுத விளையும் ஒருவர்திருமதி கமலேஸ்வரி றைவுபெறமுடியாது.
நானக்கல்வி போதிப்பதில் இருந்த ஆளுமை ஆளுமையும் தனிச்சிறப்புப் பெற்றது.
லயில் பார்க்கும் அவரது நிர்வாக ஆளுமை
ம்மவரால் மறத்தற்பாலது அன்று.
ர்கள் உடல் நலத்துடன் நூற்றாண்டு நிறைவு
அவரை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும்
கே. சோமசுந்தரம், முன்னாள் பிரதி அதிபர், வேம்படி மகளிர் கல்லூரி.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 72
නූUnෆ්ණෆණJö ළණි ලේෂණී දළණි දළණe ළණි ළණි දළඳා උෂ්ණී මුණි .
மணிவிழா நா
அன்பு பண்பு ஆற்றல் ஆளுமை ெ வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
திருமதி கமலேஸ்வரி பொன்னம் ஆசிரியையாக கடமையேற்ற நாள் முதல் 30 அவர் ஒரு சக ஆசிரியைளன்ற முறையிலே கல்விபோதிக்கும் ஆசிரியை. ஆனால் அப்போ பெரிதும் உதவியாக இருந்தார். பாடசாலை 6 அதிபருக்கு சகலவிதத்திலும் தோள் கொடுக்கு பாடத்தை மாணவிகளுக்கு திறம்படகற்பித்து அ ஆறுமுகத்தின் பின் பொறுப்பேற்ற அதிபர்க இவர் தன் திறமைகாரணமாக அதிபர் பரீட்சை
அப்போது பகுதித் தலைவராக இ கண்டேன். இக்காலப்பகுதியில் தான் தய சோதனைகளையும் ஏற்படுத்திய ஐப்பசி மாச வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது திரு பலவித பிரச்சினைகளாலும் அல்லற்பட்டு உ சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் எமது பாடச குறிப்பிட்ட சில ஆசிரியர்களையும் மாணவர் அவர்கள் நாட்டு பிரச்சினை காரணமாக பொன்னம்பலம் அவர்கள் வடமராட்சியில் இ ஆசிரியர்களையும் மாணவர்களையும் அரவை மறக்க முடியாது. மரங்களின கீழேயே நாம் க தற்காலிகமான ஒரு நேரகசி தயாரித்து மாண சேவை நோக்கு எமக்கு அளித்த மகிழ்ச்சியும் மாணவர்கள் நல்லநிலையில்தான் இருக்கிற
பின்பு 1996ம்ஆண்டு சித்திரை 1 பாடசாலைக்கு செல்ல அனுமதி கிடைத்து மறக்கமுடியாது. குண்டுகளால் துளைக்கப் அலுவலகத்தில் சகல ஆவணங்களும் குப்பை தளராது அவருக்கு தோள்கொடுத்த ஆசிரியர் ஆவணங்களையும் மாணவர் வினாபத்திரங்க இன்று இப்பாடசாலை எதுவித பிரச்சினைக:ை முடியாது. அன்றில் இருந்து இன்றுவரைய கட்டிடங்கள் திருத்தப்பட்டன. நவீன புதிய 2 மாணவர்களுக்கத் தேவையான தளபாடங்கள் இருக்கவே மேசை கதிரை இல்லாதிருந்த கால வசதிகள் உண்டாகின. விளையாட்டுப் போட்டி

ෂුණී මුණ්‍ය யகிக்கு வாழ்த்துரை
சயல்திறன் மிக்க எமது மணிவிழா நாயகிக்கு வாழ்த்துரை
பலம் அவர்களுடன் நான் இப்பாடசாலையில் ஒரு வருடங்களாக பழகியுள்ளேன். ஆரம்பகாலத்தில் எனக்கு யே பழக்கம் அவர் உயர்தர விஞ்ஞான வகுப்புகளுக்கு து அதிபராக இருந்த செல்வி ஆறுமுகத்தின்நிர்வாகத்திற்கு ரீதியில் தங்கியிருந்த இளம் ஆசிரியையான இவர் தன் தம் மனப்பாங்குள்ளவராக இருந்தார். தனக்குத் தரப்பட்ட அவர்கள் பல சாதனைகளைப் பெற அடிகோலினார். செல்வி ளின் கீழும் சிறந்த சேவையும் ஒத்துழைப்பும் வழங்கிய Fயில் சித்தியடைந்து பிரதி அதிபராகப் பதவியேற்றார்.
ருந்த நான் பிரதி அதிபராக அவரின் ஆளுமையைக் லிழர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும் ம் 1995ம் ஆண்டு நாம் யாழ் நகரை விட்டு இடம் பெயர நமதி பொன்னம்பலம் அவர்கள் வடமராட்சி சென்றார். றவுகள் சினேசிதர்களைப் பிரிந்து அல்லலுற்ற வேளை ாலை இயங்கும் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றபோது களையும் சந்திக்கநேர்ந்தது. எமது முன்னைய அதிபர்
மாங்குளம் சென்றதால் பிரதி அதிபரான திருமதி ச. ருந்து தினமும் வந்து பலமனக் கஸ்டங்களுடன் இருந்த 2ணத்து உற்சாகமூட்டி ஒருதாய்போல்நடத்தியதை எம்மால் ாலம்தள்ளியபோதும் வந்த மாணவர்களைத்தரம் பிரித்து வர்களுக்கு கற்பித்து உற்சாகமளித்தார். அவரது சீரான உற்சாகமும் அக்காலப்பகுதியில் எம்மிடம் கல்வி கற்ற
TT556T.
Dாதம் நாம் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வந்து எமது அங்குபோன போது பாடசாலை இருந்த கோலத்தை பட்ட வெற்றுக்கட்டடம் மாத்திரஇேருந்தது. பாடசாலை கள் போல் குவிக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் மனம் களுடன் பாடசாலையைத்திரும்ப ஆரம்பித்தார். ஒவ்வொரு sளையும் வகுப்பு ரீதியாக இயலுமானவரை ஒழுங்குபடுத்தி ளயும் எதிர்நோக்காது செல்ல அரும்பாடுபட்டவரை மறக்க புள்ள காலப்பகுதியில் எத்தனை மாற்றங்கள். பாழ்பட்ட உயர்மாடிக்கட்டடங்கள் எழுந்தன. வெற்றுக்கட்டிடங்கள் உபகரணங்களால் நிரம்பின. நவீன வசதிகள் பெருகின. Dம் போய் கணனிக்கு முன் மாணவர்கள் இருந்து கற்கும் க்கு யாழ் மத்தியகல்லூரிக்கு சென்று பல சிரமங்களைச் - 44 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 73
බුUnණ්ණoණෆ් ෂේබා භ්‍රතු ප්‍රණී මුංකු ණ ක්‍රේණි කේ ෂේබා දෘෂ්‍ය ප්‍රත්‍ව ණ
சந்தித்து மாணவர்கள் எமது கல்லூரி மைதானத்தி6ே அடுக்கு மாடிக் கட்டிட வசதியுடன் சிறந்த பத்தகங்களி சரஸ்வதி கலை எழுந்தது. காலைப்பிராத்தனையின் பிரதான வாயில் gate மாற்றியமைக்கப்பட்டது. அதன் பாடசாலை வசதிகளை எடுத்தியம்பும் திறவுகோலா திரும்பினாலும் அழகான தோற்றம் மகிழ்ச்சியோடு ஆசிரியர்கள் என பலபெருமைகளைத்தம்னகத்தே பெறுபேறுகள் வெளிவரும் போது பலதடவைகள் பத் வாசகங்கள் மிளிர்துள்ளது. பல பழைய மாணவர்க தோற்றத்தைப் பார்த்து பிரமித்து செல்கின்றன. இப்ப அளித்தவர் எமது அதிபர், காலை 7 மணியில் இருந்து நேரம் செலவழித்தார். சகல மாணவர்களும் பாடசாை சிறந்த கடவுள் பக்தியுள்ள இவரின் பிள்ளைகளும் ந6
இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் பதவி உழைப்புக்கு சற்றேனும் குறையாமல் எமது பாடச அதிபரைப் பாராட்டாது இருக்க முடியாது.
நான் ஓய்வு பெற்றபோதும் அவருடன் சக அ சேவையாற்றி காலப்பகுதியை மறக்கமுடியாது. நான் அபிவிருத்திச் சங்க கூட்டங்களிலே பழைய மாணவர்ச விபரம் கேட்டாலும் விரல்நுனியில் மறுமொழி சொல்லு மாணவியாக இல்லாவிடினும் இப்பாடசாலையை மிகே வந்த இந்த நாயகியை அவர் இருந்தகாலத்தில் கல்வி சொல்லும் கமலேஸ்வரி மண்டபம் காலம் காலமா வருங்காலத்திற்கும் சொல்லும், அதிபர் கமலேஸ்வ பெற்றாலும் மறைய பலகாலம் செல்லும். பழைய ம பாராட்டுவதோடு இப்படி ஒரு சந்தர்ப்பம் அவர் பெருமை அவரின் ஓய்வுக்காலம் அவருக்கு மனநிறைவையும் இறைவனை வேண்டி விடை பெறுகிறேன்.
நன்றி
 

யே விளையாடி மகிழும் நிலை ஏற்பட்டது. நூலகம் ால் நிரம்பி வழிந்தது. கல்விக்கு துணைசெய்யும் ாது பாடல்களும் ஒலிக்கப்பட்டது. பாடசாலையை உயர்ந்த கம்பீரமான வடிவமைப்பே உள்ளேயுள்ள அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் எங்கு திரியும் மாணவர்கள் ஆளுமையுடன் கற்பிக்கும் காண்டு மிளிர்கிறது. க.பொ.த சாதாரண உயர்தர ரிகைகளில் வேம்படி மகளிர் முன்னிலையில் என ா எமது பாடசாலைக்கு வந்து இதன் அழகான ப்பட்ட பல பெருமைகளை எமது பாடசாலைக்கு மாலை 6 மணி வரை பாடசாலையிலேயே அதிக விட்டு வெளியேறும் வரை அவர் செல்லமாட்டார். ல நிலைக்கு வர ஆண்டவன் துணை செய்கிறார்.
ளில் பெண்களே இருக்கிறார்கள் அவர்களின் லையின் வளர்ச்சிக்க அயராது பாடுபட்ட எமது
Hசிரியையாக பகுதித்தலைவராக பிரதி அதிபராக பிரதிஅதிபராக இருந்தபோது சகல பாடசாலையை ங்க கூட்டங்களிலோ யார் பாடசாலைபற்றி என்ன ம் ஆற்றலைப்பெரிதும் வியந்திருக்கிறேன். பழைய நசித்து அதனை மிக உயர்ந்த தரத்தில் கொண்டு கற்ற மாணவர்கள் மறக்கமாட்டார்கள். அவர் பெயர் க இப்பாடசாலையில் நிலைத்து அவர் பெயரை பொன்னம்பலம் என்ற பெயர் அவர் ஓய்வு ாணவர்கள் தான் அவரின் சேவையை மனமார யை எழுதக் கிடைத்ததற்கு நன்றி செலுத்துவதோடு மகிழ்ச்சியையும் அளிக்கும் விதமாக அமைய
திருமதி. ச. சொக்கலிங்கம் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி அதிபர்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 74
ఏUnedజిagudడి తోకి తోసి ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
வாழ்
யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தில் கல்லூரியான யா/வேம்படி மகளிர் கல்லூரியி: மணி விழாக் காண்பதையிட்டு மிகவும் மன பெருமதிப்புக்குரிய எம் அதிபர் அவர்களுடன் பேறாகும். அதிபர் அவர்களுடைய சிறந்த அணுக்கமாக நின்று தரிசிக்கக் கூடிய வாய்ப்ை அன்பு, அறிவு, ஆற்றல், நல்ல தை பெற்ற எம் அதிபர் 1975 இல் இருந்து இற்றை6 பகுதித்தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக மட்டுமன்றி நாளின் பெரும் பகுதி கல்லூர் சேவைக்காலத்தில் கல்லூரி அடைந்த வளர் கல்லூரி எட்ட முடியாத உச்சங்களை அதிபா மிகையாகாது.
பேராதனைப்பல்கலைக்கழகத்தின் வி போன்ற பாடங்களில் ஆழ்ந்த புலமை ெ மாணவர்களை முன்னிலைக்கு கொண்டு வந் அதிக கவனம் எடுத்து சமுதாயத்திற்கு நல்ல ந இடப் பெயர்வின் பின் 1996 ஏப்ரலி கல்லூரி பல்வேறு நிலைகளிலும் பாதிப்பை பின்னடைவுகளில் இருந்து கல்லூரியை மீ உருவாக்கிய வேம்படியாளையே நாம் இப்போ சமூகமும் பழைய மாணவ சங்கமும் பாட ஒத்துழைப்பை நல்கியது.
வருடந்தோறும் பல்கலைக் கழகத் மாணவர்களை அனுமதி பெற வைத்தது மொழித்தினம், ஆங்கில மொழித் தினம், நிறுவனங்களால் நடாத்தப்படும் போட்டிகளிலு பெருமைக்குரியவர் எம் அதிபர். அண்மைய போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி தனி பாராட்டிற்குரியதாகும்.
விளையாட்டுத்துறையில் மாணவர் அதிபர் உருவாக்கித் தந்தார். இதன் பயனாகக் கல்லூரி, சாதனை பலவற்றை நிலை நாட் போதிய விளையாட்டு மைதானம் இல்லாதது இக்குறையை ஓரளவாவது நீக்கும் வகை மேற்கொண்டார் இதன் பயனாக எமது வருட சிறப்பாக நடாத்தி வருகிறோம்.
தனது புலமைசார் பயணங்களை மேற்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சே

* g
ந்துச் செய்தி
காத்திரமான சுவடுகளைப் பதித்துள்ள புகழ்பூத்த மகளி * அதிபர் திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் ம் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறேன். பேரன்பிற்கும் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது மிகப்பெரிய அறிவாற்றலையும் தனித்துவமான ஆளுமைகளையும் }ப மேற்படி சூழ்நிலைகள் எமக்குத்தந்தன.
லமைத்துவம், ஆழமான ஆளுமையும் ஒருங்கிணையப் பரைதனது முழுச்சேவைக் காலத்தையும் ஆசிரியையாக இக்கல்லூரி முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர். அது யில் தான் அவர்களைப் பார்க்க முடியும். அதிபரது *சியினை இலகுவில் வரையறை செய்து விட முடியாது. ன் ஆளுமையின் கீழ் கண்டு கொண்டது என்றால்
விஞ்ஞானப்பட்டதாரியான அதிபர் பௌதிகவியல் கணிதம் பற்றவர். இதனால் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் ததுடன் மாணவர்களது ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றில் ற்பிரஜைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
ல் இக்கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்கும் போது bடந்து காணப்பட்டது. பெளதீக வளம் மற்றும் கல்விசார் ட்க அதிபர் அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு து காண்கிறோம். அதிபருக்கு உறுதுணையாக கல்லூரிச் சாலை அபிவிருத்திச் சங்கமும் தமது முழுமையான
தின் பல்வேறு துறைகளுக்கும் பெருந்தொகையான டன் இணைப்பாடவிதான செயற்பாடுகளான தமிழ்
மெய்வல்லுனர் விளையாட்டு, அரச அரசசார்பற்ற ம் இக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைக்க வைத்த பில் நடைபெற்ற மாகாண மட்டத்திலான தமிழ்த்தினப் த்துவமான சாதனைகளை நிலை நாட்டியது மிகவும்
கள் பிரகாசிப்பதற்கான பல்வேறு அடிப்படைகளையும் கோட்டம் வலயம் மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் யது. 219 மாணவர்கள் கல்வி கற்கும் எம் கல்லூரிக்கு பெரும் குறையாகவே இருந்து வந்தது. அதிபர் அவர்கள் யில் பாடசாலைக்குள்ளேயே மைதான விஸ்தரிப்பை ாந்த மெய்வல்லுனர் போட்டியை எம் மைதானத்திலேயே
இந்தியா டெல்லி), இலண்டன் முதலான நாடுகளுக்கு ர்த்ததுடன் இக் கல்லூரியின் பல்வேறு அபிவிருத்தி
- 46 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 75
ශ්‍රීUnශේෂoණෆ් ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රේණී ප්‍රඥා ෂතු ළඟ ප්‍රතු ළඟා திட்டங்களுக்கும் அடிகோலினார்.
பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மாற்றியமைத்ததுடன் ஆசிரியர்களுடனும் மாணவர்கழு அதிபர். சிறந்த ஆன்மீக வாதியும் இறைபக்தரு மாணவர்களுக்கு சுவாமிகளிடம் ஆசிபெறவழியமைத் சிலை அமைத்துமாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை அதன் தனித்துவத்தையும் பேணிப் பாதுகாக்கும் அே நல்லுறவைப் பேணிவருபவர். வருடந்தோறும் கிறிஸ்ம6
யாழ் நகரில் வேம்படியில் முதன் முதலாக படைத்தவர் எம் அதிபர், Jica செயற்றிட்டத்தில் தேசிய ம கல்லூரியை முதலிடம் பெறச்செய்த பெருமைக்குரிய பாராட்டுக்களையும் பெற்றவர் எம் அதிபர். இது அதி கெளரவமாகும்.
போர்க் காலச் சூழ்நிலைமையால் கல்லூரி சேதமடைந்துபோதிய வகுப்பறை வசதியின்றி மாணவர் தனித்துவமானதனது ஆளுமையால் அதிபர் நிறுவியுள் இறுக்கமான உறவைப் பேணியதன் விளைவாகக் கல் தலைப்பட்டது என்றால் அது மிகையாகாது.
நவீன உலகில் மாணவர்களின் கணினி அறிை நவீன கணினி அறைகளாக மாற்றியமைத்ததுடன் பல் மாணவசங்கத்தின் உதவியுடன் பெற்றுமாணவர்களின் உயர்த்தியுள்ளார்.
மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேலும் நூல்தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு வளமான நூலகத் வசதிகளுடன் சிறந்த முறையில் இந் நூலகக் கட்டடம் : மேலே குறிப்பிட்ட சிறப்புகளுக்கும் பெருமைக் மிகவும் எளிமையானவர். எல்லோருடனும் இன குணப்பண்புகளால் கல்லூரி பல்வேறு வளங்களைத்த6 முடியாது. எந்நேரமும் சுறுசுறுப்புடனும் புன்சிரிப்புடனும் ஆதர்சமாக விளங்குபவர்.
மணிவிழாக் காணும் பல்வேறு சிறப்புகளுக் அவர்களது குடும்பத்தவர்களும் எல்லா வளங்களையும் வல்ல நயினை பரீ நாகபூஷணி அம்பிகையின் திருவரு
47

விரும்பும் சிறந்த கவின்நிலை உள்ள இடமாக டனும் சிறந்தநல்லுறவைப் பேணிவருபவர் எம் ' ான அதிபர். பொதுப்பரீட்சைகளுக்கு முன் க் கொடுப்பவர். கல்வித்தெய்வமான வாணிக்குச் வாரி வழங்க வைத்தவர். இந்து கலாசாரத்தையும் வேளை எல்லாச் சமய மக்களுடனும் ஆழந்த (கரோல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ica செயற்றிட்டத்தை செயற்படுத்தி சாதனை டத்தில் தமிழ் பாடசாலைகளில் வேம்படி மகளிர் ர், சிறந்த பாடசாலை அதிபருக்கான விருதும் பருக்கும் கல்லூரிக்கும் கிடைத்த மிகப் பெரிய
க் கட்டிடங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ள் கஸ்டப்பட்டனர் பல்வேறு புதிய கட்டிடங்களை ளார். கல்லூரிக்கும் சமூகத்திற்கும் இடையிலான லூரி பல்வேறு நிலைகளிலும் செழித்தோங்கத்
வ விருத்தி செய்யும் நோக்கில் வகுப்பறைகளை நூற்றுக்கணக்கான கம்பியூட்டர்களை பழைய கற்றல் கற்பமித்தல் செயற்பாட்டை மேன்மேலும்
வளம் சேர்க்கும் வகையில் பெருந்தொகையான தை அதிபர் அவர்கள் நிறுவியுள்ளார்கள். நவீன அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நம் உரியவரான எங்கள் அதிபர் பழகுவதற்கு மையாகப் பழகக் கூடியவர். இத்தகைய ாதாக்கிக் கொண்டுள்ளதை எவரும் மறுதலிக்க கல்லூரியைச் சுற்றி வரும் அதிபர் பலருக்கும்
தம் உரித்தான எங்கள் அதிபர் அவர்களும் லன்களையும் பெற்றுசிறப்புடன் வாழ எல்லாம் ளை வேண்டி வாழ்த்துகிறேன்.
திருமதி. கெளரி சுந்தரலிங்கம் முன்னாள் பிரதி அதிபர் வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்,
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 76
නූUnණ්ණoණි.Jö ශුණ්‍ය ලේෂණ්‍ය ලේෂණ ප්‍රණතුං ප්‍රණ ප්‍රංශ ලේෂණ ප්‍රණතුං ප්‍රංශ ලේ
JAFNFINA CEN" FEL IC TAT
I am greatly delighted to a congratulations on behalf of our
Mrs. Kamaleswari Ponnampalam the Pri
When brought back the intial d Vembadias a Teacher, in 1991 promotec 1996. She contributes lifelong service performed accounts works very sincere easy task. She applied dual type mecha as “Mathematician”. As Principal - A
specification her management style is v
We hope and pray that this “M
our “Sister Institution and we wish
wishes and three heartly cheers to Mr

இ ஆ
TRAL COLLEGE
ON MESSAGE
sociate myself in sending the message of
Institution to the “Mani Vizha Malar” of
incipal of our Sister institution “Vembadi'
ays of her services, in 1975 she was posted to to Deputy Principal and then as Principal from to Vembadi. In the initial days she additionally ly with Teaching. The job as a Principal is not an nism to fulfil the duties. As a teacher she works
dminister she is a "Literatureist'. Due to this
ery soft and smooth.
Mani Vizha Malar' would mark a new era for
1 all success in all her future, endavours. Best
s. Kamaleswary Ponnampalam.
Mr.P. Ongaramoothy Principab
– 48 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 77
ශූUnණ්ණoණෆ් ළණි ළණි ළණි ප්‍රණ දණ්ඩ ප්‍රණ ළඟා ළණි ප්‍රණ දණ්ඩ ණ
சோதனைகளுக்கும் சாதை
நிர்வாக வெற்றி
வேம்படி மகளிர் உயர்நிலை கல்லூரி என்னு கலங்கரை விளக்காக ஒளிகாட்டி வளர்த்தெடுத்தவர் திரு இக் கல்லூரியில் 36 வருடங்களாக ஆசிரியராக ட மகிழ்ச்சியுடன் கடமையாற்றிய மனநிறைவுடன் ஒய்? முகத்துடன் வரவேற்கும் பண்பும் அன்பு கலந்த சொ அவதானமும் பன்முகப்படுத்தல் திறனும் மிகுந்திரு வழிப்படுத்தினார்.
கடந்த முப்பது வருட போரின் தாக்கத்தினா இழப்புக்கள், இறப்புக்கள் என்பன பெண்களின் கண்க வளர்ச்சியை புறம் தள்ளி விடுமா? என்று ஏங்கி தனிப்பெரும்ைக்குரியவர். அத்துடன் கல்லூரி நகரமை இயல்பான பிரச்சினைகளாலும் பெண்கள் கல்லூரியை அத்துடன் தமிழ் ஊடகங்கள் அரசியல் சூழ்நிலைகளை ! பாடசாலைகளில் நடக்கும் சிறுதவறுகளையும் தங்கள் மெ தெரிந்தோ தெளிந்தோகருத்தேற்றத்தை ஊடகங்கள் வழ எதிர்நோக்க நேரிட்டாலும் தடைகளை உடைத்து நிலைப்படுத்தினார்.
தமிழறிவும்தமிழார்வமும்மிக்க அதிபர் அவர்கள் ஆயினும் ஆங்கில மொழியறிவு மிக்கவராகவும் வி மட்டுமின்றி பெளதீக வளங்களை பிறநாட்டு உதவிக்க முனைப்பும் கொண்டிருந்தார் வேம்படி மகளிர் கல்லூரி சங்கீதநாட்டியநாடக சித்திரம் கலைப் பாடங்களில் என்று விளங்கிய பெருமை அதிபரின் வினைத்திறனின் விளை திரு. பொன்னம்பலம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல் மகளிர்கல்லூரியின் அதிபரின் பரிணமிப்புக்களின் பிரதிப பதியப்பட்டுள்ளன.
மேலும் அம்மையார் கல்லூரி மாணவி நடைமுறைப்படுத்துவதால் அதிருப்திஅடைவதுமுண்டு அ மனதாரப்பாராட்டுவதையும் அறிந்திருக்கிறேன். காலத்தி மாறிமாறி தொடர்ந்து சந்தித்ததாலும் நிர்வாக வெற் பொன்னம்பலம் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து சமூகத்தி செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மணிவிழா
49

னகளுக்கும் மத்தியில் கண்ட அதிபர்
ம் படகு பரந்த கடலில் மிதந்து செல்வதற்கு தி கமலேஸ்வரிபொன்னம்பலம் அவர்களாவார் ததித்தலைவராக பிரதி அதிபராக அதிபராக நிலைக்குச் செல்லுகிறார். எவரையும் சிரித்த )களும் துடிப்புடன் சேவையாற்றும் உணர்வும் ந்ததால் மகளிர் கல்லூரியை எளிமையாக
ல் ஏற்பட்ட உளநெருக்கடிகள், அவலங்கள், ாக விளங்கிய உயர்நிலை கல்லூரியின் கல்வி ப காலத்தில் துணிந்து நின்று பணிபுரிந்த பத்தில் அமைந்திருப்பதாலும் பெண்களுக்குரிய 1சுமூகமாக வழிப்படுத்துவது இலகுவானதல்ல. உண்மையாக வெளிப்படுத்த முடியாதநிலையில் ாழிப்பிரயோகத்திற்கு வாய்ப்பாக்கி விடுகின்றனர் ங்காததினால் நிர்வாகத்தில் பல சோதனைகளை சாதனைகளை அம்மையார் தொடர்ந்து
1செந்தமிழில்உரையாற்றும் வன்மை பெற்றவர். ளங்கினார். கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் ல்வித் திட்டங்களை பெறுவதிலும் முயற்சியும் மாணவிகள் விஞ்ஞான கலைத்துறையுடன் ம் சிறந்த முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்று திறனால் விளைந்த விளைகிறனாகும். மேலும் லூரியில் கடமையாற்றியதன் ஊடாகவேம்படி லிப்புகள் எமது கல்லூரியிலும் சிலசுவடுகளாகப்
$ளுடன் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் நயினும் கல்லூரி வாழ்க்கை நிறைவடைந்ததும் குக்காலம் வெற்றிகளையும் தோல்விகளையும் யுடன் ஓய்வு பெறும் திருமதி கமலேஸ்வரி ற்கு பல பரிமாணபரிணமிப்புக்களுடன் சேவை நாயகியை வாழ்த்துகின்றேன்.
6d. ৪৫600াভ্যাক্তা
அதிபர்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 78
ශ්‍රීUAණ්ණෆණJö ශුණ්‍ය ශුණ්‍ය ලේෂණ්‍ය ලේෂණි. ෂර්‍ ලේෂණ ප්‍රණතුං ෂණe <ෂණි.
J/Holy Family Co Felicita
It is an honour and pleasure Ponnambalam . SLPS - 1, on her 1 congratulations. May God continue tog
along her retired life.
Eventhough my associationw during her principal ship, Vembadi Gi educational institutions not only in Ja earned her highest reputation by her vi
very special gift to Vembadi Girls’ Hig
Her commitment and dedicatio
and indefatigable. During her time the and 1 *“ place in the Tamil medium scl outstanding results in public examinat proclaims the golden services she hac
happy retired life.

ര ഋര
nvent, National School tion message
write this appreciation of Mrs. Kamaleswary 2tirement. I offer her my warm wishes and
'ant her wisdom, guidance and strength to walk
th Mrs. Ponnambalam is not too close, I am sure ls' High School has been one of the prestigious fna but in the whole island. Mrs. Ponnambalam brant, strong and calm personality. I feel she is a
h School and the Jaffna's education society.
n during her 36 years of service is distinguishable school was awarded 2" place at national level hools. In addition Vembadi has been producing tons. The Presidential award she received in 2005
rendered to the field of education. I wish her a
Sr. Thayanayagi Sebamalai. Principal J/Holy Family Convent National School,
Jaffna.
- 50 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 79


Page 80


Page 81


Page 82


Page 83
Qunఉaoబణి ఆ ఆఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
O O
வாழத
யாழ் மண்ணில் நிகரற்ற செல்வமாக விள
வழங்குவதில் பாரிய பங்கை வகிப்பவை பாடசாலை
போதித்து மாணவச் சிறார்களை நற்பிரஜைகளா பாடசாலைக்குரியதாகும்.
ஒரு பாடசாலையின் மனித பெளதீக வளர் கொண்டதாகவம் அமையப் பெறுவது அப்பாடசா6 தங்கியுள்ளது. அந்த வகையில் திருமதி கமலேஸ் செவ்வனே ஆற்றிய சிறப்பைப் பெற்றுள்ளார். எத்த கல்லூரி பல சாதனைகளைப் படைக்க அவரது வி மாணவர்களை சிறப்பாக செயற்பட வழிகோலியதை
பெருமளவிலான பல்துறை விற்பன்னர்களை நகரின் தலைசிறந்த பெண்கள் பாடசாலைகளில் ஒன்ற பாடசாலையின் முதல்வராக 15 வருடங்கள் சேவையார் பொன்னம்பலம் அவர்கள் இவரது பதவிக்காலத்தில் செயற்பாடுகளில் பெரும் சாதனைகளை நிலைநாட்டிய நகர்ப்பாடசாலைகளில் முன்னணிப் பாடசாலையாக 6
இவர் எளிமையான தோற்றமும் அனைவ கொண்டவர். எந்த விடயத்திலும் பொறுமையாகவும் கொண்டவர். இவர் இப்பாடசாலையின் பெளதிகவியல்பா அதிபராகப் பல பரிமாணங்களில் தனது சேவையை36 அகவை 60 இல் மணிவிழாக்கண்டு பூரிப்பை பெருமகிழ்வடைகின்றேன். இவரது ஓய்வுக்காலம் குடும்ட வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக.
51
 

GOD
குவது கல்வியேயாகும். இத்தகைய கல்வியை ளே. கல்வியுடன் ஒழுக்க விழுமியங்களையும் கி சமூகத்துக்கு வழங்கும் பாரிய பொறுப்பும்
கள் விளைநிறன் மிக்கதாகவும் வினைத்திறன் ல முதல்வரின் முகாமைத்துவத்திறனிலேயே ரி பொன்னம்பலம் அவர்கள் தம் பணியினை னையோ சவால்கள், இடர்பாடுகள் மத்தியிலும் ழிநடத்தலும் அணுகுமுறைகளும் ஆசிரியர் . அறியமுடிகிறது.
உருவாக்கிவரும் தேசிய பாடசாலையும் யாழ் ாக விளங்குவதுமான வேம்படி மகளிர் உயர்தர றிய சிறப்பைப் பெற்றவர் திருமதி கமலேஸ்வரி பாடசாலை பாடவிதான இணைப்பாடவிதான |ள்ளது. பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ் விளங்குகின்றமை பெருமைக்குரியது.
ருடனும் இனிமையாகப் பழகும் தன்மையும் நிதானமாகவும் தீர்மானம் எடுக்கும் பண்பு டஆசிரியராக இணையப் பெற்றுபிரதிஅதிபராக, ஆண்டுகள் ஆற்றி நிறைவானதனது பணியில் டயும் இந்நாளில் அவரை வாழ்த்துவதில் த்துடன் சீரும் சிறப்பும் பெற்றுபல்லாண்டுகாலம்
அதிபர் திருமதி. வே. பேரின்பநாதன் B.Sc.MAPGDE, SLPS-1 யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 84
බ්‍රUnණ්ණoණJö ළණි ළණe ළණe <ෂණe ළණි ප්‍රණතුං ළං ළංවේ. ප්‍රංශ அதிபர்களுக்ே
பணி ஓய்வுபெறும் யாழ் வேம்படி கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்க மகிழ்வடைகின்றேன். வேம்படி மகளிர்கல்லு கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களில்
கல்வியிலும் இணைப்பாடவிதான செய பெற்றுள்ளது. குறிப்பாக க.பொ.த சாதா பாரம்பரியம் இவர் காலத்திலேயே உ( ரீதியான முதன்மைப் பெறுபேறுகளும் டெ தமிழ் கணிதம் விஞ்ஞானம் ஆகிய துறைக தேசிய வெற்றிகள் மணிவிழா நாயகியின் பன்மொழியாற்றலும் ஆளுமைப் பண் அதிகாரிகள் மட்டத்தில் நன்மதிப்பையும் ெ
பெளதீகவள வளர்ச்சியும் உன்னதறிலை
திருமதிகமலேஸ்வரிபொன்னம்ப சிறந்த இடைவினைத் தொடர்பை பேணி சங்கத்தில் சிரேஸ்ட அங்கத்தவராக 8 பங்களிப்பும் ஆலோசனைகளும் அளப்
சார்பில் நன்றி நவில்கின்றேன்.
தன் அறிவு, திறன், நேர்மனப்பா அவர்களின் பணி ஓய்வுகாலம் இறை ஆற்றல்களை எம் சமூகம் பயனுறப் பய6
வரலாற்றுநா

جامعي خصحيحي கார் முன்னுதாரணம்
மகளிர்கல்லூரியின் பெருமதிப்பிற்குரிய அதிபர்திருமதி ளுக்கு மணிவிழா வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் லூரியின் பெருமைமிகு வரலாற்றுப்பயணத்தில் திருமதி ன் பணிக்காலம் பொற்காலமாகும். இவரது காலத்தில் ம்பாடுகளிலும் பாடசாலை அபரீதமான பேறுகளைப் ரண தரப் பரீட்சையில் 100% சித்தி என்ற சாதனைப் நவாகியது. க.பொ.த உயர் தரத்திலும் மாவட்ட தேசிய பறப்பட்டன. இப்பாடசாலை மாணவிகளால் ஆங்கிலம் 5ளிலும் மற்றும் இதர துறைகளிலும் பெறப்பட்ட மாகாண 爪 நிர்வாகத்திறனுக்கு கிடைத்த வெற்றிகளே. அவரின் புகளும் அவருக்கென தனித்துவத்தையும் உயர் பற்றுக்கொடுத்தன. இவரது காலத்தில் பாடசாலையின் யை அடைந்தது.
லம் அவர்கள் சக பாடசாலைகளுடனும் சமூகத்துடனும் வருகிறார். யாழ்பாண கோட்ட பாடசாலை அதிபர்கள் இருந்து அதன் செயற்பாடுகளுக்கு அவர் அளித்த பரியன. அதற்காக இத்தருணத்தில் சக அதிபர்கள்
ாங்கு ஆகியவற்றால் பார்போற்றப் பணிபுரிந்த அதிபர் அருளால் சிறக்க வாழ்த்துக்கின்றேன். இவரின் ன்படுத்தமுன்வரவேண்டும் என்பதே என் அவா.
பகியே வாழ்க பல்லாண்டு.
திரு.எப்.எக்ஸ். அன்ரன்
தலைவர்- யாழ் கோட்ட பாடசாலை அதிபர்கள் சங்கம்)
அதிபர் யாழ். நாவாந்துறை றோ. க. வித்தியாலயம்
- 52 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 85
ශුunණ්ණoණJෆ් ප්‍රණී ප්‍රණ ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥා ළණි ප්‍රණe ළඟා ළඟා ළඟා மணிவிழாக் காணு
இலங்கையின் புகழ்பூத்த மகளிர் பாடக அழகுபடுத்திக் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொன உயர்தரபாடசாலை. யாழ்ப்பாணத்தின் அரும் பெரு மகளிர் உயர்தரபாடசாலையின் வளர்ச்சிக்கு வளர்த்தெடுப்பவர்கள் அதிபர்களும் ஆசிரியர்களு
வேம்படி மகளிர் பாடசாலையின் அதிபர் அம்மையார் அவர்களின் சேவை என்றும் போர் அம்மையார் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் வேம்படியின் பெருமையை இன்றும் உலகத்தா இருந்தவர். அர்ப்பணிப்பான சேவை, அடக்க வாய்மையின் வழியில் வெற்றி. இத்தகைய சிறப் மனத்திற்கொள்ளத்தக்கவை.
“பெருமைக்கும் ஏனைச்சிறுமைக் கருமமே கட்டளைக்கல்”
வேம்படியால் அம்மையார் அவர்கள் உt சேவையால் வேம்படி உயர்ந்து நிற்கின்றது. புன்ன அதிபர் திருமதி க. பொன்னம்பலம் அம்மையார் அ பாடசாலை வளாகத்தினுள் உலாவருவது வேம்படி நிழலாடுகின்றது. வேம்படிமகளிர் மாணவிகள் கல்வி செயற்பாட்டிலும் சரி, மேன்மை பெறுவதற்கு அ அமைகின்றது.
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை சேவையாற்றி தனது அறுபதாம் அகவையில் க.பொன்னம்பலம் அம்மையார் அவர்கள் நல்ல சுகே கல்விக்கு வழங்கி வேம்படியின் பெருமையை பார்ே வேண்டி எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை
53

ம் பெருந்தகை
லைகளில் இன்றும் தன்னைக் கல்வியால் டிருக்கின்றது யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் சொத்து கல்வியே. இந்தவகையில் வேம்படி அல்லும் பகலும் பாடுபட்டு அன்னையை
என்றால் அது மிகையாகாது.
ள் வரிசையில் திருமதி. க. பொன்னம்பலம் றுதற்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும். தன்னால் இயன்ற சேவையினை வழங்கி நக்கு பறைசாற்றுவதற்கு ஊன்று கோலாய் Dான பண்பு, அனைவரிடத்திலும் அன்பு, பு மிக்க அம்மையாரின் சேவைகள் என்றும்
கும் தத்தம்
பர்வு பெற்றிருக்கிறார்கள். அம்மையாரின் கையே என்றும் பொன்னகை என்பார்கள். வர்கள் என்றும் புன்னகை பூத்த முகத்துடன் யின் பொன்னகையாகவே மனக்கண்முன் ச் செயற்பட்டிலும் சரி இணைப்பாடவிதானச் ம்மையாரின் பணிகள் காத்திரமானதாக
பில் கடந்தபல வருடங்களாக அதிபராக இளைப்பாறும் மணிவிழா நாயகி திருமதி: தகியாக இருந்து இன்னும் பல சேவைகளைக் ாற்றபாடுபடவேண்டும் என்று இறைவனை பும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு.ப.கணேசன்
அதிபர் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் யாழ்ப்பாணம்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 86
GUAණ්ණoණJö ශුණ්‍ය ශුණ්‍ය ද්ණ්ජ් ‘ප්‍රණී මුණි ශුණ්‍ය ද්ණ් මුණ්‍ය උෂ්ණී 

Page 87
QUAdజిoటd ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
சேவைக்கு ஒரு
முகாமைத்துவம் சார் கல்வித்துறையி கொள்ளது முன்னனுபவத்தோடு முழுமையாக்கி திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திற்குப் புகழ் சேர்க்கும் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல அயராது உழை கொள்கைகளும் பிறரிடமிருந்து வேறுபடுகின்றெ தானும், தான்சார்ந்த கல்விச் சமூகமும் வெற்றி சிறப்புக்கள் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்
55
 

புகழ்மாலை
முப்பத்தாறு வருடங்களை சுமையெனக் ன்னே உள்ளோர்க்கும் முன்மாதிரியாக இவர் ாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையை ந்த அதிபர் அவர்களின் அணுகுமுறைகளும் ன்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ள் பல ஈட்ட பாடுபட்ட அதிபரை மேலும் பல
றேன்.
Mrs. L. Maheswaran Principal J/St. James Girls' School
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 88
(JUnෆ්ණopéJö ළණි ලේෂණ්‍ය ලේෂණ්‍ය ප්‍රෝහී ළණි ළණි ළණි ලේෂණය ප්‍රණය දළ
Ouro Most Ada
It is with the great pleasure, I, dearest Principal Mrs. K. Ponnampalam
I'm very happy to note that, friendly and wonderful teacher as wel
You are a role model for most
dream and work to reach that. With yo us fulfill our potentials,
Everyday you are planting a see and success of our school.
Our heartfelt admiration is dee we recall and save in our hearts.
As you retire, we will miss you
school and to everyone.
Finally, We wishing you for the happi

mired Principal ......
as the Head girl in 2001, send greatings to our
on her retirement.
our loving Principal, who is very smart cool,
as a leader.
of the students and teachers, inspire them to urkindness, you get our attention and you help
i ofcuriosity and motivation for the development
ply felt and real. Ourpleasant memories of you.
ما تم
and we know how you are important to our
ness, peace and health God Bless you Madam.
DR.SSivaranjany, Teaching Hospital Jafna. (2001- Senier Prefect)
56 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 89
බ්‍රUnණ්ණoණෆ් ළණි ළණි ප්‍රණී ප්‍රණතු ළඳා කෞතු ළණි ප්‍රණe ළඟා ළඟා ළඟා
வேம்பழயாளின்
ஈழத்திருநாட்டின் தலையெனத் திகழும் யாழ் விளங்குவது “வேம்படிமகளிர் உயர்தர பாடசாலை’த மிளிரும் நம் கல்லூரியின் வளர்ச்சிக்கு 36 ஆ அர்ப்பணித்தவர் இன்று மணிவிழாக் காணவிருக்கும்
பாரதியார் கண்டபுதுமைப் பெண்ணாகதன்னட நேர்மை, அன்பு இத்தனையும் ஒருங்கே பெற்ற அ அனைவருக்கும் கிடைத்தவரப்பிரசாதமென்றே கூறமு
வேம்படி மகளிர் கல்லூரியில் நான் சிரேஷ்ட அதிபர் எம் பாடசாலையின் ஒழுக்கத்தை மேன்மே எவ்வாறாக வழிநடத்த வேண்டுமெனவும் பல்வேறு அதனையும் விடமேலாக எம் அதிபர் கடமை கண்ணிய வழிநடத்திச் சென்றுள்ளார்.
யுத்த காலத்தில் ஏற்பட்ட அழிவுகளில் வேம்ப அதிபர் பாடசாலையின் பொறுப்பெடுத்த காலத்திலிரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிற்கு
எமது பாடசாலை கல்வியில் மட்டுமல்ல வளர்ச்சிப்பாதையிலும் அதிக முன்னேற்றத்தைக் 8 தன்னலமற்ற சேவையும் ஊக்குவிப்புமே காரணம இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் ஈடுபட வேண் அமைந்துவிடாது அதனை காலைப்பிரார்த்தனை கூட் வந்துள்ளதை நான் பலதடவை கேட்டுள்ளேன். இவ்வ கல்விக்கும் இணைபாடவிதானச் செயற்பாடுகளிற்கும் ஊ: சேவையாற்றி வேம்படியாளின் அழியாப் புகழுக்குக் க அவர் தன் ஓய்வுக்காலத்தில் நலமுடன் வாழ இறை
57

அன்னையே .
Dண்ணிலே புகழ்பூத்த பெண்கள் கல்லூரியாக க்கெனத்தனியான இடம் பதித்துதலைநிமிர்ந்து ண்டுகளாகத் தன்சேவையை முழுமையாக b அதிபர்திருமதி கமலேஸ்வரி பொன்னம்பலம்.
பிக்கை, விடாமுயற்சி, அறிவு, அடக்கம், துணிவு, நிபர் எமது பாடசாலைக்குக் கிடைத்தது நம் பும்.
மாணவத்தலைவியாக இருந்த காலத்தில் எம் லும் சீர்ப்படுத்தவும் மாணவத் தலைவர்களை ஆலோசனைகளை எனக்கு வழங்கியுள்ளார். ம் தவறாது நிலைநின்று எமது பாடசாலையை
டியாளும் அகப்பட்டுவிட்டாள். அதன் பின் எம் ந்து பலதரப்பட்டவர்களின் உதவியுடன் எம் முன்னின்று உழைத்தவர்.
இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் கண்டுள்ளது. இதற்கெல்லாம் எம் அதிபரின் ாகும். கல்வியோடு மட்டும் நின்றுவிடாது rடுமென்பது எம் அதிபரின் விருப்பாக மட்டும் பத்தின்போது அடிக்கடி மாணவர்களுக்கு கூறி ாறாக ஒரு தாயைப்போல எம்மாணவர்களின் கமளித்ததுடன் எம்கல்லூரிக்கும்தன்னலமற்ற ாரணமான எம் அதிபரின் சேவையை வாழ்த்தி வனை வேண்டுகிறேன்.
செல்வி. சிவானுஜா குணராஜா 2006 சிரேசஷ்ட மாணவத்தலைவி
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 90
ෆුUnණ්ෂෆණJö ෂර්‍ ෂේe ළණි ලේෂණ් ප්‍රර්‍ ෂේම් ෂේර්‍ ෂේජ් (ප්‍රඥා ශ්‍රී
THE CONIC A
I really do not know how to start
without thinking of each and every pa Our madam and her multifaceted pers has developed 'VEMBADIYAL to her
In the vicinity of the Northern part of situated earnestly in the middle of Jaf Girls' High School Vembadi with its c.
says felicitation and congratulation on
OH! Madam ......
You joined in service as a physics tea Devotion & dedication holds you by n You became the best performing Princ
No one reached such a position eve
As the modern women of 'Bharathy You went around the school premises d If found classes absence of teacher,
Your advices moulded them as a preac
You guided teachers & students with f Yourface resembled & showed happi Day to day problems tackled with wi
You were the queen of our school ki
Everyone knows the scars of internal Many a buildings pulled down to at Your untiring efforts rebuilt them again
The new buildings will recite the son

ஆத
SSET OF VEMBADI
t,
Dnality
highest quality.
Sri Lanka
ina
llars up,
he top.
cher.
ature.
ipal in 2004.
before.
aily
her.
riendliness.
CSS
sdom.
ngdom.
War.
re
of gain.
58 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 91
GUnණ්ෂ(péJöණ් ප්‍රංශ ප්‍රේණී ප්‍රර්‍ ෂේන් ළණි ප්‍රණ ප්‍රෝණි ප්‍රණ ප්‍රඥ ප්‍රේණි Vembadi Girls are really proud to say, Our principal has shown us the proper way. You, as a candle sparkled all the light, that brightens our life with all the might.
You maximized the passes to hundred perce Number of university entrants increased in A/I Examinations and co-curricular activities go
Zonal, district, provincial & national awards
Achievements of all these are due to yourselfl. Future society will harvest your fertile seeds It’s with great sadness we bade you a farewe.
May happy retired life makes your hopes end
Bea
59
 

in O/L
62 San C.
ring the fame.
SS service.
we promise.
l,
well.
With gratitude, Itrice Keshinee Muthukumarasamy. (2007 - Senior Prefect)
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 92
බ්‍රUnණ්ණීoණි.Jö ශුණ්‍ය ද්ණ්ජ් ගූණර්‍ ලේෂණ්‍ය ෂ්ණී මුණි ශුණ්‍ය ශුණ්‍ය ද්ණ්ඩ් ද
எமது கல்
எனது கல்லூரி அன்னையாம் அதி எனது மறக்கமுடியாத நிகழ்வுகளை எழுதுவதி: 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நா அதிபரை சந்தித்த போது “வேம்படியில் வந்திருக்கிறீங்கள், நல்லபடியா படிச்சு நல்ல ஊக்கமளித்தார்.
2004ல் “பவளக்கொடி’இசைநாடக Practise நடக்கும் போது தனது அலுவலக கட Level ல் 1" அடிக்கணும்” என்று எங்களை முடிவடைய 6.00 மணி ஆகிவிடும். தனியாக செல்லவேண்டிநேரிடும் அந்தசமயத்தில்எங்கை வீடுசெல்வார். எமது இசைநாடகம் Provincia வாழ்த்தினார்.
எமது இசைநாடகம் ஒலிப்பதிவு செ சம்பந்தமாக நான் அறிந்திருக்கவில்லை. என் இருக்கவில்லை. புஸ்பநாதன் மிஸ்ஸை ! அந்நிகழ்வில் பங்கு பெறச் செய்தார்.
உயர்தரத்தில் நான் உயிரியற்பிரி புத்தகங்கள் வினாத்தாள்கள் எல்லாம் ெ ஊக்கப்படுத்தினார். “தொண்டைமானாறு’ ! எமது கல்லூரி மாணவிகளின் தரநிலை எவ்வ நான் நேரடியாக கண்டுள்ளேன்.
2008ம் ஆண்டு சிரேஸ்மாணவ த மட்டுமல்லாது எனது கல்வி நடவடிக்கைக6ை முன்னைய தவணையை விட குறைவான ட முதல் தரத்திலேயேMedicineற்கு போகணு A/Lபரீட்சை முடிவடைந்து பாடசாை பற்றி விசாரித்துக்கொள்வார். அதைவிட எனது என்றெல்லாம் விசாரிப்பார்.
2009ல் லண்டன் சென்று வந்து எ என்றும் என்நினைவில்தித்திக்கும்.
பாடசாலையிலும், மாணவர்களின் பள்ளிக்காலத்திலே நான் நன்கு உணர்ந்து ெ நிறைந்ததாகவும் ஆரோக்கியம் நிறைந்ததா பிரார்த்திப்பேன்.

ప్రైజోబి త్రో
ல்லூரி அன்னை
பர் அவர்களின் மணிவிழா சிறப்பு மலரில் அவருடனான iல் நான் மிகவும் மகிழ்வடைகின்றேன். ான் வேம்படியில் அனுமதி பெற்றுக்கொண்டேன். அன்று படிக்கவேணும் என்ற ஆசையில் தூரத்தில் இருந்து Result எடுக்க வேணும்' என்று என்னை வாழ்த்தி
த்தில் நானும்பங்குபற்றினேன். மாலையில் எமது Drama மைகள் எல்லாம் முடித்து வந்து பார்ப்பார். “Provincial ஊக்கப்படுத்துவார். சில சமயம் எமது Drama Practise நானும் எனது நண்பி மாதுரியும் Jaffna bus Stand ற்கு 2ளயும் Auto வில்ஏற்றிச்சென்றுbuSStandல்விட்டபிறகே 1Level iம் இடம்பெற்றபோது அனைவரையும் அழைத்து
ய்யப்பட்டு Yarl FM ல் ஒலிபரப்பப்ட்டது. ஒலிப்பதிவு னை தொடர்புகெள்ளதொலைபேசியும் அப்போது வீட்டில் Auto வில் அனுப்பி என்னை அழைத்து வர செய்து
வை தெரிவு செய்தபோது தன்னுடைய மகள் படித்த காண்டு வந்து தந்தார். என்னை நன்கு படிப்பதற்கு பரீட்சை முடிவுகள் பத்திரிகைகளில் வெளியாகும் போது ாறு உள்ளது எனஆர்வத்துடன் அவதானிக்கின்றமையை
லைவியாக தெரிவுசெய்யப்பட்டேன். எனது கடமைகளை ாயும் கண்காணித்து வந்தார். தவணைப் பரீட்சைகளில் புள்ளிகள் பெற்றால் அதற்கான காரணங்களை கேட்பார். ம் என்று கூறி ஊக்கப்படுத்துவர்.
லக்கு வந்து சென்ற காலங்களில் எனது பரீட்சையை Batchல் உள்ளவர்கள் எவ்வாறு பரீட்சை எழுதினார்கள்
னக்கு அன்புடன் அளித்த அந்த London chocolates
வளர்ச்சியிலும் அவர் கொண்டிருந்த அக்கறையைப் காண்டேன். எனது அன்னையின் ஓய்வுக்காலம் இன்பம் யும் சிறப்பானதாயும் அமைய இறைவனை என்றும்
சுவர்ணா பத்மநாதன் (சிரேஸ்டமாணவத்தலைவி - 2008) மருத்துவபீடம் - யாழ்பல்கலைக்கழகம் 33ம் அணி
- 60 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 93
ෆුUnණ්ණoණය් ළණි ප්‍රණී මුණ්‍ය ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී ප්‍රේණී ප්‍රණe ළඟා ළඟා ළඟා
பள்ளி முதல்வரை எண்
பள்ளி முதல்வருக்கு
இன்று பிரியாவிடை
உள்ளன்போடு எம்மை
உயர்த்திட உழைத்த தெள்ளுதமிழ்த்தாய்க்கு
இன்றுடன் பணி ஓய்வு
வாழ்த்துகிறேன் அன்னையை வணங்குகிறேன் அதிபரை பள்ளிப்பிள்ளைகளையும்
பெற்ற பிள்ளைகள் போல்
அள்ளி அணைத்த அறிவுத்தாய் நல்வழிகாட்டிடத்தன்னை நாராய் வருத்திஉழைத்தநாயகி
கல்லூரியின் பேர் புகழை விண்ணேழும் விளங்க வைத்த வீரி
கல்வி ஒன்றால் நம் கல்லூரி தானென
சொல்லும்படி அவனியில் செய்த தலைவி கல்வியுடன் விளையாட்டு என எதிலும் முத்திரை பதிக்க வைத்த முதல்வி மெல்லக் கற்கும் சிற்றறிவானவரையும்
மேல் நிலைக்கு கொண்டு வர உழைத்த பண்
நாளெல்லாம் கல்லூரிக்காய் நற்சேவை செய்த நல்லாசான் ஆசிரியையாய் பகுதித்தலைவராய் உபஅதிபராய் பின் அதிபராய்
முப்பத்தாறு வருடங்களாய்
61
 

of dao airfabair .....
பாளி
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 94
ශ්‍රීUnණ්ෂopණJö ශුණ්‍ය උෂ්ණී ගැළණි ලේෂණි ප්‍රණී ප්‍රණී ප්‍රණ ළණි දළඳා
அரிய பணி செய்த பெருந்தகை வாணியாய் அமர்ந்திருந்து எம்மை ஏணியாய் நிமிர்த்திய செம்மல் அறியாமை இருள்போக்கி எம்மை
எல்லாம் அறிய வைத்த கலங்கரை
குருவாய் எமக்கிருந்து எம்மை மனி உருவாக்கியப்ாசஉத்தமி
அன்னையே உங்களுக்கு
வாழ்த்துச் சொல்ல எனக்கு வயது ே
நன்றியைநாவுரைக்க
நெஞ்சிலே தேள் இனிக்க
வணங்குகிறேன் மெய்யன்போடு
இன்று போல் என்றும் தாங்கள்
இன்புற்று வாழ இறைவனை வேன்

ෂුණී ප්‍රණී
விளக்கு
தராய்
பாதாது
எடுகிறேன்.
நன்றி.
சி.சுமிதா
(சிரேஷ்ட மாணவ தலைவி 201)
ー 62 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 95


Page 96


Page 97


Page 98


Page 99
ශunණ්ෂoණෆ් ළණි ප්‍රඥ ප්‍රණී ප්‍රණ ප්‍රණ ළණි ප්‍රඥ ප්‍රණ ළඟා ළඟා ළඟා
O O O வாழததுச
நல்ல் சிந்தையும் ஒழுங்கான செ சேவைமனப்பாங்கினையும் கொண்டஎமது அதிபர்தன் அகவையினை எட்டி மணிவிழாக் காண்பதில் பாடசா மகிழ்வடைகின்றேன்.
எம்மைப் போன்ற மாணவிகளிடையே அறி வளர்த்ததோடு அல்லாமல் பாடசாலை வெளிக்களச் செய எமது ஆளுமை விருத்தியடையச் செய்தவர்.
1996ஆம் ஆண்டு இடிபாடுகளுடனான கட்டட எமது பாடசாலையை பெற்றோர், பழையமானவி முன்மொழிவுகளை ஏற்படுத்தி பாடசாலையின் தளநிை முன்னணியில் திகழ்ந்த தமிழ்ப் பெண்கள் கல்லூரியா உயர்த்திதலைமுறைதலைமுறையாய்நாமெல்லாம்த
வளப்பற்றாக்குறையினால் பாடசாலை பாதி சங்கத்தினரோடு இணைந்து எமது ஆசிரியர்களின் இ நிறுவிகூடைப்பந்தாட்டமைதானம் மற்றும் மைதானம் ெ நிறைவேற்றியதோடல்லாமல் மீண்டும் பாடசாலையில் கழகம் உட்படப் பல சேவைக் கழகங்களை ஏற்படுத் வளர்ச்சினை விருத்திசெய்தார்.
மாணவியரோடும் அரவணைத்து சரியான மு வாழவழிவகுத்தஎமது அதிபர்தனது ஓய்வுக்காலத்தில்ந கண்டு வாழவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை
63

செய்தி
பன்முறையும் அயராத உழைப்பையும்
வாழ்நாளில் மனநிறைவோடு இன்று அறுபதாவது லையின் பழைய மாணவிகள் என்ற நிலையில்
வு, திறன், கல்வி மீது அதிக ஈடுபாட்டினையும் ற்பாடுகளிலும் மாணவிகளை ஈடுபட்ஊக்குவித்து
ங்களோடு பரிதாபகரமானதோற்றத்தோடு இருந்த கள், நலன்விரும்பிகளுடன் இணைந்து பல ஸ்மையை முன்னேற்றி இலங்கை மாநகரிலேயே ன எமது பாடசாலையை மீண்டும் அந்நிலைக்கு லைசாய்க்க வேண்டிய அதிபாரனார்.
க்கப்பட்டு விடமால் பாடசாலை அபிவிருத்திச் டைவிடாமுயற்சியினாலும் புதிய கட்டிடங்களை பருப்பித்தல் உட்பட பல அபிவிருத்திப்பணிகளை விளையாட்டுக் கழகம், லியோகழகம், இன்ரறக்ட் தி மாணவிகளை உற்சாகப்படுத்தி ஆளுமை
றையில் வழிகாட்டி சமூகத்திலே நற்பெயரோடு லமுடன் வாழ்ந்துபவளவிழா, நூற்றாண்டுவிழாக் ப் பிரார்த்திக்கின்றேன்.
செல்வி.லாவண்யா.சண்முகதாஸ் சிரேஷ்ட மாணவ தலைவி - 2004 உயிரியல் பிரிவு
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 100
ශ්‍රීUnණ්ණoණJö දළණි දළණි ලේෂණe <ෂුණී මුණි දළණි ළණ ප්‍රණe <ෂණී ද්
Dedicated S
It is With much pleasure and Pr souvenier to be released in memory of Principal, Vembadi Girls' High School, M of dedicated Untiring educational servi large Principal. Vembadi is Synonymous is synonymous of Methodist Girls Hig Educational Institute and it is where Mi pleasant privilege of teaching at the Sam liberty to say that no one need to teach a
I was a stranger to VGHS when instance what I should not miss to quot premises of VGHS once in 1996 after the oil anda kilo ofwheatflour which were bi the status of the building of Vembadiatt the school premises after my posting in 19 buildings.
I saw gleaming painted building near the entrance. The decorated flower now imagine how as the Principal of the rehabilitate the School and revitalize it. It that time. From the time she accepted th courage and determination to keep the S spritofthe molto ofthe School“Dareto by her predecessors.
Vembadi began to pickup the ac the regime of Mrs.Ponnampalam the aca many students entered the faculties of E JICA development project which was u the Co-ordinator of the project I worke was ever willing to usherin whateveride many awards was placed2"o at the natio

ä ഋആ
ervice Glorified
ide that I send this message offelicitation to the the Diamond Jubilee of Mrs. K. Ponnampalam rs.K.Ponnampalam has placedon record. 35 Years cesat Vembadias teacher, Vice Principal. anda of Vembadi Girls High School Jaffna, as Methodist School, Point pedro Methodistis a prestigious S. K. Ponnampalam gother education. I had the 2 school for 9 goodyears from 1975 and Itake the Methodist educated girl to swim.
I entered the school as a teacher in 1999. At this 2 here is that I had the opportunity of visiting the : mass Exodus. It was just to collect some kerosine sing distributed by the police. I can put it in nutshell hat time as "Crumbled to pieces'. When I entered 99. Iconidn't believemy eyes. Inplace of roofless
salong with Thambiah Hall majestically standing gardenin front greeted me with a smile. We can School Mrs. Ponnampalam would have toiled to is needless to say that Jaffna was in turmoil even at le chair as principal in 1996 she has worked with chool flagfly high. She has been acting inth true do Right', and has upheld the torch handed down
ademic and the non academic excellences. Under. demic excellence has reached almost its peak and ngineering and Medicine, Irecall to memoty the nderimplementation between 2003 and 2004. As din close Co-ordination with the principal. She as and Suggestions brought by me. The School won hal leveland loo among Tamil Medium Schools.
– 64 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 101
uெhண்கமலம் அ அ அ அ அ அ அ அ அ அ அ
Mrs. Ponnampalam was ever willing to giveal their potential and display their for the benefit was under the impression that I was a full fle 27Years of active service. But it was when Iret for 5 Years at Vembadi that I realized" full fledg
presently VGHS is producing women professio community can never deny gratitude and gld Kamaleswary Ponnampalam. Mayher services of Vembadi Girls' High School. Congratulatic prosperity in the future too.
“The final Scoreir
That's written agai
is not what we have
But how we playec
65

eral platform for the teachers to draw out f the students. When I entered Vembadi I ged teacher as I had already completed "ed from my service in 2004 after serving d'meant moer.
als for the nation infullfrom. The School y to a magnificent Principal like Mrs. leglorified. It is a Landmarkin the history ns! May God grant you more health and
human life
1St Our name
; won or lost
the game'
Mrs. A. Thambiah
City High School
Dehiwela.
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 102
Qungapu ప్రోగి త్రోసి త్రోణి తో శ్రీజో క్రిణి శ్రీజోగి కోణి త్రోశి శ్రీ ஓய்வு பெறும்
காலக் கண்ணாடியில் கோல விழிகளால்
கடந்த காலத்தை கடைந்து பார்க்கையில்
எண்ணக் கருவில் எழுகின்ற நினைவில்
சாதனை படைத்து சத்தியத்தின் உருவாய்
வரலாற்று வரிகளில் வைரத்தின் ஒளியாய்
மகுடம் பதித்து மண்ணிற்கு பெருமையாய்
வாழ்ந்த நாட்களெல்லாம் வற்றாத நீரூற்றாய்.
கற்றவர் காமுற ஏற்றமுறு அதிபராய் - இன்று
ஓய்வு பெறும் நாளிதனில் உண்மையாய்
உரைத்திடில் வேறிலர் தங்களுக்கு நிகராய்
வாழ்வினில் வானுறு மழைக்கால வில்லாய்
வருவார் வாழ்ந்திடார் அஞ்சலோட்ட நாயகியாய்
அரும்பணி முடித்து நாலொன்பது வருடங்களாu
நற்பணி புரிந்து நல்லாசிகள் வழங்கி
அலங்கரித்த நாற்காலி மிடுக்காய் சுயசரிதை
எழுதிடில் நிதானம் சகிப்பு பொறுமை
வழுவாத நேர்மை பரிவுபாசமென கல்லூரிக்கா
பொக்கிஷத்தை பூட்டி வைத்த தலைவிக்காய்
குடந்தம் பட்டு கொழுமலர் சிதறிட
ஆர்வலர் வருவார் ஆய்வுரை செய்திட
அப்போது அங்கே தமிழ்மணம் கமழும்
வீரத் தாய்க்காய் வரலாறு திகழும்
வலிகாம மக்கள் வலியைத் தாங்கி
போரின் சுவடு வழிச்சுத் துடைத்து
மீண்டும் வந்தவேளை கல்லூரி வளாகம்

ජූඩ් (චුණ්‍ය
நாளிதனில்.
— 66 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 103
ශුUnශේෂ(pණෆ් ෂේබා භීෂණe ෂබා ළඟා ළඟා ළඟා ළඟා ෂමා ආණ ප්‍රතු ළඳා
தலை கீழானதை யாரும் அறிந்திலர் ஆளணியில்லா அதிபராய் அர்பணிப் பழகுற
கற்கள் பொறுக்கிய கையால் இதுவரை கல்லூரியை கட்டிக் காத்ததும் என்றும் வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டதும் அன்று நடந்ததை இன்றும் நினைக்கையில்
நெஞ்சம் நெகிழுது நினைவு தவழுது அதிபர் என்றால் நீங்கள் தான் - தலைமுறைக்காய் உழைத்தீர்கள் தலை வணங்கி வாழ்த்துகின்றோம்
பல்லாண்டு வாழிய வாழியவே.
-
(ஒய்வு
முன்னாள் L
67
 
 

திரு.எஸ். நடராஜா
பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) ாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் 37/1 சம்பியன் வீதி
கொக்குவில்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 104
ශ්‍රීUAණ්ණ(oණි.Jö ශුණ්‍ය අමුණන් දෂණ> <ළණි දළණි ඡණී මුණ්‍ය අමුණට මුණි ද්
பதிவுகள்
1995இல் இடம் பெற்ற வடுக்கள் தரப்பினரும் சந்தித்த வேளை-'வேம்படி மகள் கொண்டது.
1995, ஐப்பசி மாதத்தில் இடம் பெயர் பாடசாலை இயங்கத்தொடங்கிய வேளையில்,க திருமதி கமலேஸ்வரிபொன்னம்பலம் அவர்க
"பலா’ மர நிழலில் ஆரம்பத்தில் 6 எதுவிதமான தயக்கமுமின்றிநிர்வகிக்கத் தொ வண்டியில் வந்து ஆசிரியர், மாணவர்களைப்ப கற்பித்தல் செயற்பாடுகள் நிகழ வழிவகை :ெ பெறும் வரை எந்தவிதமான இடையூறுக நிறைவேற்றினார்.
கல்வி அபிவிருத்தி, பெளதிகவள அ எனசகல துறைகளிலும் பாடசாலை தன! விருப்பத்துடன் உழைத்தவர்.
தனது முதல் நியமனத்தின் போது ( ஆசிரியராக (1975-1989(4 வருடங்கள்) , L 1996), அதிபராக (1996 - 2011.09.12)
இப்பாடசாலைக்கு வழங்கி தனது காலடித்தடங்
பெளதீகவள அ
1996 இடப்பெயர்வின் பின் பெரும்பான கட் இடிபாடுகள் நிறைந்த கற்குவியல்களுடன் ! இருக்கவில்லை. May 16ஆம் திகதி 1996 மண்டபத்தின் முன்னால், ஒரு சிறு தொகுதி உரையாடிக் கொண்டிருந்த வேளையை இல தப்பிய கட்டிடங்களோ ஷெல் பட்ட வடு சேதமடைந்திருந்தது, வேம்படி வீதி வகுப் உபகரணங்கள் யாவும் சேதமுற்றிருந்தன.
இந்த நிலையில் பாடசாலையின் நி தைரியத்துடன் நிர்வாக இயந்திரத்தை இயக்கி, அறிவாற்றலும், ஆன்மீகபலமும் உறுதுை புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு, மற்றும் L பங்களிப்பு செய்தன.

ජූණී මුණි
ரில் ஓர் மீட்டல்
நிறைந்த இடப்பெயர்வை குடா நாட்டின் அனைத்து ரிர் உயர்தரப்பாடசாலையும் அத்தாக்கத்தைச் சந்தித்துக்
ந்து, புரட்டாதி மாதத்தில் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் ல்லூரியின் உய அதிபராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த 5ள் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
கொட்டகைகள் ஏதுமின்றி வேம்படியை , பலா வடியில் டங்கினார். தினமும் வடமராட்சியில் இருந்து துவிச்சக்கர ல்வேறு இடர்பாடுகளிற்கு மத்தியில் ஒன்றுசேர்ந்து, கற்றல் Fய்தார் அன்று ஏற்றுக்கொண்ட பாரிய பொறுப்பை ஓய்வு ளையும் பொருட்படுத்தாது உறுதியுடன் திறமையாக
Hபிவிருத்தி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் து சிறப்பான முத்திரையைப் பதிப்பதற்கு சலிக்காது
1975.05.15) இப் பாடசாலையில் காலடி வைத்த இவர் குதித்தலைவராக (1989 -199), உபஅதிபராக (1991 -
தனது 36 வருட கால தன்னிகரற்ற சேவையை களை இறுக்கமாக இக்கல்லூரி மண்ணில் பதித்துள்ளார்.
பிவிருத்தி (1996-201)
டிடத் தொகுதிகள் சிதைவுற்ற நிலையில் காணப்பட்டன. பாடசாலைச் சூழல் காட்சியளித்தது. எதிலுமே முழுமை ஆம் ஆண்டு, பாடசாலையின் சேதமுற்ற தம்பையா ஆசிரியர்களுடன், அதிபர் கவலை தோய்ந்த முகத்துடன் தவில் மறந்து விட முடியாது. இடிந்த கட்டிடங்களுடன் க்களுடன் காணப்பட்டன, நூல் நிலையம் முற்றாக பறைகள் அழிக்கப்பட்டிருந்தன. ஆய்வுகூடங்களின்
ர்வாகப் பொறுப்பை ஏற்ற தற்போதைய அதிபர், மனோ வேம்படியை புனர்நிர்மாணம் செய்தார். இதற்கு அதிபரின் ண புரிந்தன. கட்டிட நிர்மாணத்தில் கல்வி அமைச்சு, ாடசாலை அபிவிருத்திச்சங்கம் ஆகியவை பாரியளவில்
- 68 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 105
ఏuneణీateaudgణా ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
1997இல் தம்பையா மண்டபத்தின் கூரை புதி வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட விளங்குவதுடன் பாடசாலையின் விழாக்களிற்கு ம பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமா
ஆய்வு கூடங்கள் அனைத்தும் மீளமைப்புச் படிப்படியாகச் சேகரிக்கப்பட்டன.
2001ஆம் ஆண்டளவில் புதிதாக நிர்மாணிக்க வரையிலான மாணவர்களிற்கு விஞ்ஞான ஆ கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது 2010இல் K.P ஆய்வுகூடம் உருவாக்கப்பட்டுள்ளது.
1999இல் வேம்படி வீதியில் ஓர் மூன்று அடுக்கு நாட்டப்பட்டது. இத் தொகுதியின் கீழ்தள வகுப்பறைக செயற்பாடுகளிற்கென கையளிக்கப்பட்டன. கல்வி அை கட்டிடத் தொகுதியின் நிர்மாணவேலைகள் படிப்படியாக நிர்மாண வேலையும்பூர்த்தியாகி இன்று பூரணமான ஒ( வசதிகளைக் கொண்ட ஓர் நிலையில் K.P.block எனு
2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தம்பை அபிவிருத்திச்சங்கத்தின் உதவியினால் மாணவர் - அ இல் அதனது நிர்மான வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டன
பாடசாலையின் மேற்குப்புற எல்லை தவிர்ந்த ஏ அமைக்கப்பட்டதுடன் பாடசாலை முகப்புவாயில் வை அமைக்கப்பட்டது.
2003ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட Pe கீழ்தளத்திலேயே நூலகம் செயற்பட்டு வந்தது. பூர்த்தியாக்கப்பட்டு தற்போது Internet வசதிகளு காணப்படுகின்றது.
69
 

ாக அமைக்கப்பட்டு படிப்படியாக மண்டபத்திற்கு 1. இன்று இம் மண்டபம் புத்தெழில் பெற்று நிமல்லாது பல்வேறுபட்ட சமூக நிகழ்வுகளிற்கும்
செய்யப்பட்டதுடன் ஆய்வு கூட உபகரணங்கள்
ப்பட்ட Peter Percival கட்டிடத்தொகுதியில் 6-11 ய்வுகூட வசதி தற்காலிகமாக ஏற்படுத்திக் கட்டிடத்தொகுதியில் 6-11 மாணவர்களிற்கு ஓர்
கொண்ட கட்டிடத்தொகுதி ஒன்றிற்கான அடிக்கல் ள் 2000ஆம் ஆண்டளவில் கற்றல் கற்பித்தல் மைச்சின்நிதிஉதவியினால் உருவாக்கப்பட்ட இக் நடைபெற்று 2010 ஆம் ஆண்டளவில் முழு நகற்றல் கற்பித்தல்நடைபெறக்கூடியவகுப்பறை றும் பெயரில் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
யா மண்டபத்தின் பின் பகுதியில் பாடசாலை சிரியர்நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு 2004
னைய பகுதிகள் யாவற்றிலும் எல்லை மதில்கள்
ாவும் இவரது காலத்திலேயே புதுப்பொலிவுடன்
Br percival கட்டிடத்தொகுதியில் ஆரம்பத்தில் 2010ஆம் ஆண்டில் இக் கட்டிடத் தொகுதி டன் கூடிய சிறந்ததொரு நூல் நிலையமாக
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 106
ධූUAණ්ණGoණJö දළණි මුණි ශුණ්‍ය ප්‍රණී මුණි මුණි මුණි (ප්‍රණී මුණි දළ
யாழ் வலயத்தில் முதலம் தர நூ பெற்றுக்கொண்டது.
வடக்கின் வசந்தம் ஆகியவற்றின்நிதியுதவி ஆசிரியர் - மாணவர்களின் அறிவுப் பசியைத்
மாணவருக்கு தகவல் தொழிநுட்ப அற கணனிகளுடன் கூடிய ஆய்வு கூடம் ஒன் அமைக்கப்பட்டது. இன்று இது படிப்படியாக பா என்பவற்றின் உதவியுடன் நவீன மயப்படுத்தப் வசதிகள் கொண்டதாக AR, கட்டிடத்தொகுதிய
இத்துடன் ஆசிரியர் ஒய்வறையும் 2010 அமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

දී මුණි
லகம் எனும் விருதையும் 2004 காலப்பகுதியில்
வியுடன் புதிய நூலக கட்டிடத்தொகுதிதற்போது பூர்த்தியாகி தீர்த்து வருகின்றது.
றிவை வழங்கும் பொருட்டு 1999 ஆம் ஆண்டில் 16 று கல்வி அமைச்சின் உதவியுடன் முதன் முதலில் ாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம்
பட்டுதற்போது உள்ளக வலைப்பின்னல் மற்றும் . பில் 1வதுதளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
இல் தம்பையா மண்டபத்தின் பிற்பிறமாகவுள்ள பகுதியில்
- 70 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 107
ශූUnණ්ණoණශී ප්‍රණී මුණි ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥා ශුණ්‍ය ප්‍රණී ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී
1996 இல் இடிபாடுகளுடன் எச்சங்களாக க சமூகத்தின் ஒத்துழைப்புடன் புதுமெருகேற்றிய பெரு கட்டிடங்களின் அமைப்பு அவற்றை இலகுவாகச் ெ வரைபடம் பாடசாலை மகுடவாசகம் உள்ளிட்ட பதாதை கல்வித் தாய்கென வடிவமைக்கப்பட்ட சிலை என்ப புதுப்பொலிவுடன் பாடசாலை சுற்றுப்புறச் சூழல் கான பேணப்படுவதில் அதிபர் அவர்கள் பெரிதும் சிரத்ை சுற்றாடல் யாழ் சபையினால் வலயப் பாடசாலைகளில் சி எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்த
பாடசாலையின் பெளதிக வளங்களை மான செயற்பாடுகளிற்கு பயன்படும் நோக்கில் வடிவமை விடயமாகும்
இணைப்பாடவிதானச் செயற்ப
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை முன்னெ 36 அமைப்புக்கள் பாடசாலையில் இயங்கிவருகின்றன எந்தவொரு நிகழ்வும் அதிபரது நேரடி வழிகாட்டுதலி அம்சமாகும். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் தமது மற்றும் நாடகத்துறையிலும் தனது இரசனையை விரு பட்ட கலைநிகழ்வுகளையும் சிறப்பாக நடாத்துவதற்கு யாவரும் அறிந்ததொரு விடயமாகும்.
 
 

ட்சியளித்த பாடசாலைச் சூழலை பாடசாலைச் மை மணிவிழாக் காணும் அதிபரையே சாரும். சன்றடைவதற்கான குறிகாட்டிகள் பாடசாலை எல்லைச்சுவரிடப்பட்ட பூந்தோட்டம் புற்றரைகள் வற்றால் மெருகூட்டப்பட்டு பழைமை கலந்த னப்படுகின்றது. பாடசாலைச் சூழல் சுத்தமாகப் த எடுத்துக்கொண்டதால் 2009இல் மத்திய றந்த சுற்றுப்புறச்சூழல் கொண்ட பாடசாலையாக க்கதாகும்.
னவர் மகிழ்ச்சியான கற்றல் - கற்பித்தல் த்து செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க
ாடுகளில் (1996-201)
டுப்பதற்காக மன்றங்கள் கழகங்கள் உள்ளிட்ட இவை ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படும் b நெறிப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க பாடத்துறையில் மட்டுமல்லாது இசை நடனம் தி செய்து கொண்டவர். இதனூடாக பல்வேறு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்துள்ளமை
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 108
GUAණ්ණoණි.Jö ඵ් ඵ් ඵ්ෂුණී ශුණ්‍ය ශුණ්‍ය දෘෂ්ෆ් ෂේක්‍ෂ (මුණ්‍ය ද්ණ් ප්‍රි
1997ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த கr போட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலே விளையாட்டுப் போட்டி எமது பாடசாலை மைத சிறிது சிறிதாக மைதானம் புனரமைப்பு செ செய்யப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் ை எனும் தூர நோக்கை இலக்காகக் கொண்டு .ை பல சிரமங்களின் மத்தியில் நடாத்தி அதற் குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை அபிவிருத்திசங்கத்தால் சேகா 56.60Ljubg.) 60LD5T60Tub (Basketball உள்ளகவிளையாட்டு அறை ஒன்றும் உருவாக்
பாடசாலை மாணவிகள் தமிழ்த்தினம் ஆ பங்குபற்றி தங்கப்பதக்கங்களையும் பெற்றுச்
ஊக்கமளித்தார்.
இதைத்தவிர சர்வதேசரீதியில் நடைபெற்ற இவரது காலப்பகுதியில் கலந்து கொண்டவைய
கல்வி அபிவி
1995 இடம் பெயர்வினால் கல்லூரி சிதைவுற்றிருந்தன.
 
 

லப்பகுதிவரை பாடசாலையின் வருடாந்த விளையாட்டு யே நடைபெற்று வந்தது. 1997ஆம் ஆண்டில் இருந்து ானத்தில் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ய்யப்பட்டு மாணவர்கள் விளையாடுவதற்கு வசதிகள் மதானத்தின் விரிவாக்கம் மேலும் இடம்பெற வேண்டும் pதான விரிவாக்கத்திற்கு என Ticket Show ஒன்றையும் )கென ஒரு முதலீட்டையும் சேகரித்து வைத்துள்ளமை
ரிக்கப்பட்ட நிதியுதவியினால் நல்லதொரு தரத்திலமைந்த Court) ஒன்றும் உள்ளக விளையாட்டுக்களிற்கென
கப்பட்டது.
ங்கிலத்தினம் மற்றும் ஏனைய போட்டிகளில் தேசியரீதியில் $கொள்ள எமது அதிபர் தமது செயற்பாடுகளினூடாக
) போட்டிகளிலும் கருத்தரங்குகளிலும் எமது மாணவிகள் |ம் சிறப்பம்சமாகும்.
விருத்தி (1996-201)
கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் அனைத்தும்
- 72 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 109
ශUnණ්ණoණෆ් ප්‍රණී ප්‍රඥ ප්‍රඥ ප්‍රඥ ප්‍රණී ප්‍රඥ ප්‍රණී ප්‍රණී ප්‍රංශ ප්‍රතු ළණි
1996இன் பின்னர் ஆய்வுகூட உபகரணங்க பொருட்கள் என்பன படிப்படியாகச் சேகரிக்கப்பட்டன. நடைமுறைப்படுத்தப்பட்டJICA செயற்றிட்டத்தின் மூல ஏற்படுத்தப்பட்டன.
விஞ்ஞான - கணித பாடத்தில் தர அபிவிருத்தின் முகவர் நிறுவனமும் (JICA)தேசிய கல்வி நிறுவனமு அகில இலங்கை ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முன்ே எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டதன் ஊடாக ஏற்பட்டது.
இச் செயற்றிட்டத்தில் விஞ்ஞான - கணித பாடத்தி செயற்படுத்தப்பட்ட எமது செயற்பாடுகள் மதிப்பீடு செ இடத்திற்கான விருதும் தமிழ் பாடசாலைகளில் 1ம் இடத்தி சிறப்பாக முன்னெடுத்தமைக்கான எமது அதிபர் திரும சிறந்த அதிபருக்கான விருது 2004 வழங்கப்பட்டது.
2005இல் எமது அதிபரின் சிறப்பான செயற்பாடுக Sri Sammana-2005 எனும் விருது வழங்கி கெளரவி
73
 
 

i, கற்பித்தல் உபகரணங்கள், தேவையான 2003-2004 காலப்பகுதியில பாடசாலையில் மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கான வசதிகள்
ய ஏற்படுத்தும் நோக்கில் யப்பானிய சர்வதேச ம் இணைந்து செயற்படுத்திய செயற்றிட்டத்தில் னாடிப் பாடசாலைகள் இருபத்தைந்தில் ஒன்றாக விஞ்ஞான கணித பாடங்களில் தர அபிவிருத்தி
ல் தர அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் பயப்பட்டு அகில இலங்கை ரீதியாக இரண்டாம் ற்கான விருதும் கிடைத்தன. இச்செயற்றிட்டத்தை கமலேஸ்வரி பொன்னம்பலம் அவர்களிற்கு
ளிற்காக ஜனாதிபதி விருதான Vidya Wijaya $கப்பட்டது.
யா வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 110
இunண்கமலம் அ அ அ அ அ அ அ அ அ அ
வரலாற்றில் 100% சித்தி பாடசாலை வரலாற்றில் க.பொ.த (சாதார6 காலப்பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டது. (2006
2OO3 98.3%
2OO4 99,5%
2OO 5 98.3%
2OO6 1OO%
2OO7 1ΟΟ%
2OO8 99.5%
2OO 9 1OO%
2O1Ο 1OO%
60%-77.5% ஆக சித்திவீத உயர்ச்சி அதேபோல க.பொ.த (உயர்தர் தரத்திலும் சித்த
2OO2 6 O%
2OO3 - 69.5% 2OO4 - 69.93%
2OO 5 73.65%
2OO6 - 71.51%
2OO7 - 71.79%
2OO8 72.91%
2OO9 76.5O%
2O1Ο 77.15%
தகவல் தொழில்நுட்ப அறிவை ஆசிரி செயற்றிட்டங்களும் வாசிப்பதன் ஊடாக அறி வசதிகளுடன் கூடிய சிறந்ததொரு நூலகமும்!
இளகிய மனம் கொண்டவர் ஆசிரியர் வேண்டிய நேரங்களில் உதவி புரியக்கூடியவர் முன்னெப்போதுமில்லாதவாறு பெளதிக இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், பரீட்ை சாதனை படைத்து யாழ் மாவட்டத்தில் 1 தலைமைத்துவப்பாடசாலையாக மிளிர்ந்துள்ள
சோர்வில்லாத. சுறுசுறுப்பு எங்கு சென் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் என் எதனையும் எழுதிவைக்காமல் சந்தர்ப்பத்திற் வெளிப்படுத்தக்கூடிய தன்மையுடையவர். எல் (2.09.201) கல்லூரியின் முதல்வராக வீற்றி முகஸ்துதிக்கு மயங்காமல் அமைதியாக அ சேவகனாக கல்லூரியின் வளர்ச்சிக்கும் வித்தி

ன) தரத்தில் 100% சித்தி எனும் நிலைமை இவரது
நிவீதம் 75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
யர் - மாணவரிடையே மேலும் வலுவூட்டுவதற்கான வைப் புதுப்பித்துக் கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இவரது காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன.
களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்குகொண்டு 1. இவரது 16 வருடகால அதிபர் சேவையில் பாடசாலை வளங்கள் முதல் கற்றல் கற்பித்தல் மற்றும் சப் பெறுபேறுகள் என அனைத்துசெயற்பாடுகளிலும் மட்டுமல்லாது அகில இலங்கை ரீதியிலும் ஒரு தெனில் அது மிகையாகாது.
ாறாலும் சூழலை விளங்கிச் செயற்படும் தன்மை, பவற்றில் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவர். குத் தகுந்தவாறு தனது பேச்சாற்றலை உடனடியாக லாவற்றிற்கும் சிகரமாக 1996இல் இருந்து இன்று வரை ருந்து வீண் ஆடம்பர வார்த்தைகளை விரும்பாமல் அன்பின் உருவமாக பண்பிலே சிகரமாகபார்வையிலே டவர் மிக நீண்டதும் பல சோதனைகள் வேதனைகளை
74 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 111
බුunශේෂoබෆ් ෂබා ෂතු ළබා ෂතු ශුණ්‍ය ණ ෂබා ෂබ් ඌණන කේත කේතු
உள்ளடக்கிபலசாதனைகள் வெற்றிகளைப் படைத்தது ஓர் புதுயுகமாகக் கருதப்படக்கூடிய காலப்பகுதியெனில்
அட்சரங்களில் .
அன்பின் உறைவிடமாய் ஆசிரியத்தின் மணிமகுடமுமாய் இல்லறத்தில் குலமகளாய் ஈழமதில் நல்வதிபருமாய். உள்ளமதில் கள்ளமின்றி ஊக்கமதில் தளர்வுமின்றி எண்ணமதில் வேம்படியின் ஏற்றமணதக் கருத்திற்கொண்டு ஐயமின்றி உழைத்திட்ட ஒப்பில்லா மாதரசியே! ஓய்வுக்காலம் மகிழ்வுடன் ஒளடதங்களின்றி அமைந்திட - பணிகிறேன் இறைவன் பாதார விந்தங்களை
 

ான இவரது காலப்பகுதிபாடசாலை வரலாற்றிலே அது மிகையாகாது.
அனுஷா தவரஞ்ஜித் od Lu S98Luff யா/ வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை
umføBaoyuðug upa56fhř Ao Luiñør unularnaDGo

Page 112
0Unණ්ණopéJග් මෛත්‍ව ශුණ්‍ය ප්‍රණe ළණි ප්‍රෝණී මුණ්‍ය ණ ප්‍රණී මුණ්‍ය ෂ්
முகாமைத்
“தோன்றிற்புகே தோன்றலில்
என்ற குறளுக்கேற்ப யா/வேம்படி மக: வரிசையில் ஆசிரியராகவும், பகுதித்தலைவராக புரிந்து இளைப்பாறிச் செல்லும் திருமதி. க.பொ அரும்பணிகளை மலரும் நினைவுகளாக மீட்டிட் அரும்பணிகளை அள்ளி வழங்கிட இந்நூல்பே செயற்பாடுகள், பெளதீகவள அபிவிருத்தி, சமூக நோக்குவது மிகப் பொருத்தமானதாகும்.
முகாமைத்துவதிறன்
முகாமைத்துவம் என்பது தொடர்பில் ப இங்கு முகாமைத்துவத்திற்கு முத்திரையாக திகழ் வரைவிலக்கணமாக ஒழுங்கமைப்பு ஒன்றின் ே அடைந்து கொள்வதற்காக ஒழுங்கமைப்பின் ப ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் agement is the process of planning, Orga human, financial, physical and informat an efficient and effective manner”)
மேற்குறிப்பிட்டதன் அடிப்படையில் ஒழுங்கை விளைநிறன் மிக்க வழியொன்றில் அடைய முய
இவருடைய நிர்வாகம் பல்வேறு வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது பாட நேரங்களின் பயன்பாடு என்பது பாடசாலை தங்கியுள்ளது. நேரம்பற்றிய தெளிவான எண்6 செவ்வனே செயற்பட்டுள்ளார். பாடசலைய செயற்திட்டங்கள் போன்றவற்றை குறித்த தொடர்பாகவும் இவற்றை எவ்வாறு முன்னுரி பற்றி தீர்மானிக்கும் போது செயற்பாடுகளுக் தீர்மானிக்கப்படுதலிலும் நேரம் பற்றிய தீர்மான
இந் நேர முகாமைத்துவம் எனும் பே திட்டமிட்டு அதன்படி நடைமுறைப்படுத்தி :ெ நடைபெறுகின்ற போதும் அந்நிகழ்வானது L பாதிக்காத வகையில் திட்டமிட்டு செயற்படுத்து உரிய நேரத்தில் ஆரம்பித்து முடிவடைய வேன் மேலும் இவர் பங்குபற்றும் முக

ஆ துவத்தில் அதிபர்
ாடு தோன்றுக அஃதிலார் தோன்றாமை நன்று”
ரிர் தேசிய பாடசாலையின் சாதனை படைத்த அதிபர்கள் பும், உப அதிபராகவும், நீண்டகாலம் அதிபராகவும் பணி ன்னம்பலம் அவர்கள் தம் சேவைக் காலத்தில் ஆற்றிய பார்ப்பதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம் இதுவாகும். அதிபரின் தாது எனினும் ஆன்மீகம், கல்வி, இணைப்பாடவிதானச் விழுமியங்கள் என்ற கோணத்தில் இரத்தினச்சுருக்கமாக
ல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ந்ததிருமதி பொன்னம்பலம் அவர்களுக்கான சிறப்பான நாக்கங்களை வினைத்திறனாகவுழ், விளைநிறனாகவும் }னித நிதி, பெளதீக, தகவல் வளங்களைத்திட்டமிடுதல், என்பன முகாமைத்துவமாக குறிப்பிட முடியும். (Mannizing, leading and Controlling an Organizations ion resources to achieve Organizational goals in
மப்புக்கள் தமது நோக்கங்களை வினைத்திறன் மற்றும் பற்சித்தவர் என்றால் மிகையாகாது.
முகாமைத்துவ எண்ணக்கருக்களை உள்ளடக்கி Fாலைகளில் முதன்மையான வளம் நேரம் என்பதாகும். முகாமையாளர் திட்டமிடலிலும் செயற்படுதிறனிலும் னக்கருவை விருத்திசெய்து கொள்வது தொடர்பில் அதிபர் பின் பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ச்சித் திட்டங்கள் காலத்துள் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது மைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் முன்னுரிமை கும் நேர ஒதுக்கீடுகளுக்குமான தொடர்பு கவனமாக ாங்கள் எடுப்பதிலும் அந்தகவனம் செலுத்தியவர் ஆவார்.
து பாடசாலை நேர அட்டவணையை உரிய முறையில் பற்றி கண்டவர். எந்தவொரு நிகழ்வும் பாடசாலையில் ாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை இயன்றவரை ார். மேலும் எந்த நிகழ்வு என்றாலும் நிகழ்ச்சிநிரலின்படி டும் என்பதில் சிறந்தநேரமுகாமையாளராக திகழ்ந்தார். மைத்துவத்தினை அதிகளவான சந்தர்ப்பங்களில்
76 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
嵩

Page 113
ශunණ්ෂoණJග් කෞ බෝ නො ෂතු ණe ණ ප්‍රණ ප්‍රේණි කේත කේතු ප්‍රඥා
நடைமுறைப்படுத்தி ஒரு செயலைச் செய்யும் பங்குபற் ager) திகழ்ந்தார். முன்பு அதனை கீழ்மட்டத்திலிருந் கேட்டறிந்து கொள்வார். ஆனால் தீர்மானம் (Des தெளிவானதும் உறுதியானதுமாக இருக்கும். மேலும் நடைமுறைப்படுத்துவதிலும் திறமையுடையவராகக் கா
"இதனை இதனால் இவன் மு அதனை அவன்க
என்ற குறளுக்கிணங்க ஒரு முகாமையாள பொருத்தமான நபர்களை தெரிவு செய்வது மிக ( அனுபவத்தின் மூலமும் நுட்பத்தின் மூலமும் தான் இனங்கண்டு அவர்கள் மூலமாக இலக்கை அடைவதில்
அந்த வகையில் நிதி முகாமைத்துவத்ை மேற்கொண்டதும் பல்வேறு நிதி மூலகங்களிலிருந்து நீ செயற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதற்கு வித்திட்டா தனியொருவராக தற்துணிச்சலுடன் பல்வேறு அரசியல் தனியார் நிறுவனங்கள், பெற்றோர் நலன் விரும்பிகள் எ அபிவிருத்திக்கும், கல்விச்செயற்பாடுகளுக்கும் தேவைய தயாரித்து வழங்கி அதன் மூலம் பெருமளவு நிதிகை பாடசாலையின் பெளதீகவள, அபிவிருத்தி கலைத்திட்ட என்பவற்றை மேற்கொண்டார்.
மேலும் இப்பாடசாலையினை மிகவும் ெ வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் தற்துணிவோடு பாடசாலையை மீட்டெடுத்தவர் என்பதிலிருந்து அவர் சிற ager) என்ற பெருமைக்குரியவராக கருதப்பட்டார்.
அதாவது பாடசாலை இடம்பெயர்ந்து பெளதீ மனிதவளங்கள் (ஆசிரியர்கள்) பற்றாக்குறையாக இருந் முன்வராத பொழுது சேவை நோக்குடன் தற்துணிவோ வளங்களைக் கொண்ட ஓர் சிறந்த பாடசாலையாக மாற் என்றால் மிகையாகாது.
இவர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்க கொண்ட அனைவருடனும் சிறந்த தொடர்புகளை பேணி (Communication Manager) &cbibg, LITLEFT606Ouis
மேலும் பாடசாலை மாணவிகள் ஒவ்வொரு அவர்களின் தனிப்பட்டநலனிலும் அக்கறை கொண்டவ man resource mmnager) SDC15b5ITÍ. SN56ÖTeyp6ObUIT,
77

|Lib upesTGOLDuurT6TTUTTES (Participating Manமேல்மட்டம் நோக்கி பல்வேறு கருத்துக்களை ion) அவருடையதாக இருக்கும். தீர்மானம் தீர்மானங்களை உரியவாறு உரிய காலத்தில் னப்பட்டார்.
க்கும் என்று ஆய்ந்து ண்விடல்”
னுக்கு துல்லியமாக பொருத்தமான பணிக்கு க்கியமானதாகும். அந்த வகையில் தனது இடும் பணியை செய்ய தகுதியானவர்களை வல்லவராக திகழ்ந்தார். -
த நிதி முகாமைத்துவத்தை திறமையாக ' தி வளத்தை பெற்று பாடசாலை அபிவிருத்தி 1. நிதி மூலங்களிலிருந்து நிதியை பெறுவதில் கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ன பாடசாலை சமூகத்தினருக்கும் , பாடசாலை ானநிதிவேண்டுகைகளை செயற்திட்டங்களாக ளப் பெற்று சிறந்த நிதி முகாமையாளராக அபிவிருத்தி துணைப்பாடவிதான அபிவிருத்தி
நருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு கையேற்று இருக்கின்ற குறைந்த வளத்துடன் b5 6J6IT UpesTGOLDULJIT6TTň (Resource man
5 வளங்கள் (கட்டிடம், தளபாடம், நூலகம்) காலத்தில் பாடசாலையை எவரும் கையேற்க டு பாடசாலையை கையேற்று இன்று பூரண யமைத்தலில் இவரின் பங்கு முக்கியமானது
சமூகத்தினர் என பாடசாலையில் அக்கறை பதன் மூலம் தொடர்பாடல் முகாமையாளராக அபிவிருத்தியை முன்னெடுத்தார்.
ரினதும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரிலும்,
ாக அவர்களை முகாமை செய்பவராக (Hu
ாலையினை ஓர் குடும்பமாகபேணி ஆசிரியர்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை -

Page 114
නූg4ණයීණ්ෆ් ෂේඝ ශ්‍රණී මුණ්‍ය ශ්‍රණී ඵ් ළණි ප්‍රණය ද්ණ් ප්‍රණී ද්
மாணவர்களின் ஒத்துழைப்பினை பெற்று L வெற்றிகளை தேசிய மட்டத்தில் நிகழ்த்திக் காட்
எமது சூழலில் காணப்பட்ட பல்வே ஆசிரியர்களையும் மாணவர்களையும் தனது ஆபத்துக்களிலிருந்து காத்துக் கொண்டவர் பாடசாலையை வழிநடத்தியதன் மூலம் அழுத் பாடசாலை சமூகத்தினை அழுத்தத்திலிந்து வி
மேலும் இணைப்பாட விதான செ விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவர்களோ அவர்களை வெற்றி பெறச் செய்தவராக திகழ்
சாதாரண நிலமைகளில் பாடசாலைக பெருமளவுக்கு போதுமானது ஆனால் அனர்த் பாடசாலைகளை முகாமை செய்வதற்குச தலைமைத்துவமும் அவசியம். அந்த வகையில் இடர் ஏற்கும் துணிவும், அறைகூவல்களை அதிபராகதிகழ்ந்தார்.
கல்வித்துறையினை எடுத்துக்கொன் மந்திரமாகும். கல்வி என்பது வெறுமனே ! பொருத்தப்பாடுடைய பிரஜைகளை உருவா அனுபவக் கற்கையை அள்ளி வழங்குவதில் அ
1. சாதாரணதர பரீட்சையில் ம 2. உயர்தர பரீட்சையில் மாண செயற்பாடுகளையும் முன்ெ
மேலும் வறுமையான மெல்லக்கற்கு தனியொரு செயற்றிட்டத்தை உருவாக்கி மாை கல்வியில் இடர்களை நீக்கியதன் மூலம் பாட இதற்காக அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை ெ நிறைவேற்றியதுடன் அவர்களுக்கு நிதிசாரா 2 பெறச் செய்தார்.
ஏழை மாணவிகள் மேல் அன்பு கொ உதவிசெய்யும் மனப்பாங்கினை கொண்டவரா
மேலும் ஆசிரியர்கள் வாண்மை விரு ஆசிரியர்களை ஊக்கப்படுத்தியதுடன் அ வளர்ப்பதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை ஏ

ஆ3
ாடசாலையின் சிறந்த கலைத்திட்டம் சார்ந்த சாராத 2ய ஓர் கல்விமானாக கருதப்பட்டார்.
று நெருக்கடியான காலகட்டத்திலும் பாடசாலையும் புத்திக்கூர்மையினாலும் சமயோசித புத்தியினாலும் பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் சிறப்பாக 5 persoLDuriGITUTE (Stress manager) 6hsubuc.G Bவித்தவர்.
பற்பாடுகளான பல்வேறு கலாசார நிகழ்வுகளிலும் B மாணவர்களாக இருந்து இறுதிவரையும் ஊக்கப்படுத்தி ந்தார்.
ளை முகாமை செய்வதற்கு பாடசாலை நிர்வாகம்மாத்திரம் தங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களிலுள்ள பாதிக்கப்பட்ட சிறந்த கல்வி நிர்வாகத்துடன் உத்தமமான கல்வி சமூகநோக்கும், மனிதாபிமானமும்,உண்மைஈடுபாடும், எதிர்கொள்ளும் வலுவும் புதிய இயலுமையும் கொண்ட
எடால் மகிழ்ச்சிகரமான கல்வி என்பது இவரது தாரகை பரீட்சையை நோக்கமாகக் கொண்டது அல்ல. சமூகப் க்குவதில் பாடசாலையின் பங்களிப்பை நன்குணர்ந்து கமகிழ்ந்தார். இவருடைய காலத்தில்
ாணவிகளின் சித்தியடைதலை 100% ஆக்குதல் விகளை தேசிய ரீதியில் 10 இடத்திற்கு போன்ற னடுத்து செயற்படுத்தினார்.
b மாணவர்களை இனங்கண்டு இம் மாணவர்களுக்கான ல நேர வகுப்பினை ஒழுங்குபடுத்தி இம்மாணவிகளுக்கு சாலையின் அடைவு மட்டத்தை உயர்த்த வழிவகுத்தார். தரிவுசெய்து அவர்களைக் கொண்டு இச்செயற்றிட்டத்தை ஊக்குவிப்புக்களையும் வழங்கி செயற்றிட்டத்தை வெற்றி
ண்டு அவர்களின் கல்விக்கும் ஏனைய தேவைகளுக்கும் க திகழ்ந்தார்.
த்தியில் அக்கறை கொண்டவராக இருந்தார். இதற்காக வர்கள் பயிற்சிகளை பெறுவதற்கும் ஆளுமையை bபடுத்திக்கொடுத்ததன் மூலம் வாண்மையுள்ள ஆசிரிய - 78 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 115
නූunණ්ෂoණJෆ් ප්‍රණ ළණe ණත ප්‍රඥ ප්‍රණී මෛත්‍රා ළඟා ළණe ළඟා ළං ළං
சமூகத்தினை கட்டியெழுப்பி அதன்மூலம் மாணவிகள் சமூகத்தில் தனியிடத்தை ஏற்படுத்தினார்.
ஆன்மீகத்துறை:
உலகத்தின் ஒரேயொருமூலையை நீங்கள் உ ஆன்மாவாகும். எனும் சான்றோரின் வாக்கிற்கிணங்க மேலும் இப்பாடசாலையில் சகலமதமாணவர்களுக்கு சம சந்தர்ப்பங்களை வழங்கி மத ஒற்றுமையை வள முடியாத உண்மையாகும். மேலும் ஒவ்வொரு சமயத் மாணவர்கள் மத வேறுபாடு இன்றி தமது விழாவா நல்லிணக்க முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்
இவ்வாறு இவரின் சேவைகள் எண்ணில் அட தந்தையாகவும் இருந்து மாணவச் செல்வர்களை சமூக விழுமியங்களுடன் கூடிய நற்பிரஜைகளை சமூகத்திற்
இவர் தனது ஓய்வு காலத்தில் மனநிறைவுடன் வளமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவ
79

திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கென
தியாயமேம்படுத்தமுடியும். அது உங்களுடைய '
ாம்மை ஆன்மீக வாழ்வில் நிலைபெறச்செய்தவர் தத்தமது வழிபாடுகளை மேற்கொள்வதற்கான த்தெடுத்த பெருந்தகையாளர் என்பது மறுக்க னரதும் விழாக்களில் ஏனைய மத ஆசிரியர்கள்
கருதி விழாவை சிறப்பித்தமை இவரின் மத
ங்காதவை இவர் கல்லூரித்தாய்க்கு தாயாகவும் b எதிர்பார்க்கும் பயனுள்ள வளமாக மாற்றி சமூக நவழங்கினார் என்பதில் ஐயமில்லை.
நோய் நொடிகள் இன்றி கடவுளின் அருளால்
னை வேண்டிநிற்கின்றோம்.
செல்வி. த. புண்ணியமூர்த்தி
ஆசிரியர்
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 116
ශ්‍රීunණ්ණංග් හෝ මුණ්‍ය උෂ්ණී මෛe ණe ණ ක්‍රේණී ගුණාංශ අණe ෂ
ஆசிரியப் பண
அளப்பரிய சாதனைகளைச் செய்து பதித்து மணிவிழாக் காணும் எம் இனிய அ இறைவனுடைய நல்லாசிகளை வேண்டி : பற்றி என் மனதில் தோன்றிய சில விடய
தேவை பல நாடி அவர் வரவு இங் வலையில் 1975ம் ஆண்டு ஓர் பெளதீக சிக்குண்டார். ஒரே குறிக்கோள், எல்லையில் உழைப்பு, நேர்மையான பாதை கொண் கல்வியையே முதலீடாக கருதுகின்ற மக்கை வேம்படிமகளிர்கல்லூரிதனக்கென ஓர் Ф_й எதிர்நோக்கி, நிலையான முன்னேற்றத்தை உலகிலே ஊர் உன்னத இடத்தைக் கொண் இக்கல்லூரியில் கடமையாற்றும் இனங்காணப்படுவதுண்டு. இவையெல்லாவி என்பது பல்வகைப்பட்டதாகவே காணப்படும் தன்மையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி அதனை இன்று ஓர் உரிய நிலையில் நாம் வழங்கினார் என்று கூறுவதில் நான் மகிழ்ச்
இக் கல்லூரியில் கல்வி பயின்ற பணியாற்ற சந்தர்ப்பம் அமைந்த போது உ ஓர் நேரகசியை வழங்கி கல்லூரி
வளர்க்கப்பாடுபடுங்கள் என்று கூறியதுஇ
இவருடன் கடமையாற்றுகின்ற ச அவரிடம் காணப்பட்ட பல விடயங்கை நெறிப்படுத்தியதும் உண்டு. இவர் யாரு காணவில்லை. என் வரையில் ஓர் மெ6
அதனால்தான் இவர் பேச்சில், தொனியில்
நீண்டு விரிந்து செல்லும் சரித்திரத் ஒவ்வோர் மைல் கற்களே. கற்றல் கற்பித் செயற்பாடுகள் கூட சரியான முறையில் சரி செயற்பட்டார்.இவர்நடந்துவந்த பாதையிலே ஏற்பட்ட போதெல்லாம் அவை யாவற்றை அதற்கேற்ப செயற்பட்டு வெற்றியும் பெற்று

ஆதி
ரியில் அதிபருடன்.
இன்று கல்விப்புலத்தில் தனக்கென ஒரு முத்திரை பேரை முதலில் இன்று போல் என்றும் நலமாய் வாழ அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதோடு அவர் ங்களை மீட்டுவதில் பெருமைப்படுகின்றேன்.
கு அமையவில்லை. யாமறியா விதியது பின்னிய வியல் ஆசிரியராக அன்பாய் இக்கல்லூரியுடன் லாத ஊக்கம், தளர்வில்லாத நெஞ்சுறுதி, சளைக்காத ட இவருக்கு வெற்றி கிடைக்காமலா போய்விடும். ளக் கொண்ட பிரதேசத்திலே, மகளிர் கல்லூரிகளில் ர்ந்த கலாசாரத்தை கொண்டு, பல்வேறு சவால்களை யே முதன்மையாகக் கொண்டு, மாறிவரும் புதிய டது யாவரும் அறிந்ததே. இவ்வாறான ஓர் நிலையில் அனைவருக்குமே பாரிய பொறுப்புக்கள் பற்றிற்கும் சிகரம் வைத்தால் போல அதிபரின் சேவை . அவையாவற்றையும் செவ்வனே செய்து பன்முகத் பாடசாலை உட்கட்டமைப்பை வழிநடத்தி சீராக்கி D காண்பதற்காக அவர் அயராது தன் உழைப்பை சியடைகின்றேன்.
காலத்தில் ஓர் ஆசிரியராகக் கண்ட எனக்கு கல்விப் .ப அதிபராக சிரித்த முகத்துடன் என்னை அழைத்து யையும் மாணவர் அடைவு மட்டத்தையும்
ன்றும் என் மனதில் .
ந்தர்ப்பங்கள் அதிகமாக அமைந்த போது நான் ளப் பார்த்து பெருமைப்பட்டதுடன் என்னையும் டனும் கடுமையாக நடந்து கொண்டதை நான் ண்மையான கமலம் போன்ற மலராக கண்டேன்.
செயலில், வாசம் வீசியதோ!
தின் பாதையில் இவருடைய செயற்பாடுகள் யாவும் 5ல் செயற்பாடுகள் மட்டுமின்றி இணைப்பாடவிதான பான நேரத்தில் வெளிக்கொணர காரணமாக அவர் பல்வேறுபட்ட தடைக்கற்களை எதிர்கொள்ளவேண்டி பும் வளர்ச்சிக்கான படிக்கட்டுக்களாகவே நினைத்து ள்ளார்.
80 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 117
ශ්‍රීunණ්ණoණය් දළඳා ළණි ප්‍රණ ප්‍රණ ප්‍රණ ප්‍රඥ ප්‍රණී ප්‍රණe ළඟා ළඟා ළඟා நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை நிலைமை 1995ம் ஆண்டு ஏற்பட்டது இக்காலப்பகு நாம் எமது கல்விப் பணியைத் தொடர்ந்தோட இன்னல்களுக்கு மத்தியில் ஒவ்வோர் நாளும் கல்லூரிக்கு வந்து மாணவர்களின் கல்வியில் எ கண்ணும் கருத்துமாய் இருந்து சூழ்நிலைக்கேற் செயற்பாட்டை ஒழுங்கமைத்து நடத்தியமை இன்று
வரலாற்றுப் பெருமைமிக்க கல்விக்கூடத்ை 1996ம் ஆண்டு மாசி மாதம் 1ம் திகதி வழங் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவையே. சிக்கல்கை முற்றுமுழுதாக வெளிக்கொணரப்படும் என்பதை 19 எமது சொந்த இடத்திற்கே மீளமர்ந்து கல்வின் காலப்பகுதியில் இவரிடம் கண்டேன். அக்காலப்பு கடமைகளும் சுமத்தப்பட்டிருந்தது. பாலுக்காக அழுகி போல கல்லூரியையே சுற்றி வந்து அதன் வளர்ச் பறவைகள் கூட அந்தி சாயும் வேளை விரைவ கல்லூரியிலேயே அதிக பொழுதுகளை செலவு வலிமையினால் அல்ல விடாமுயற்சியால் தான் என்
விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கைத் துணை முறையில் சரியான நேரத்தில் மாற்றியமைத்து, 2 ஒன்றையே தன் வசப்படுத்தி சிந்தனைக்கு மதிப்பல விட்டு புன்முறுவலுடன் இருப்பது அவருக்கு மட்டு பொருள் இல்லையென்றாலும் அதிபர் அவர்கள் இக் ஏராளம். சரியதை துணிந்து செய் எனும் மகுட வா ஆண்டுகள் கடந்து சாதனை படைத்து கம்பீரமாக உ குன்றிலிட்ட தீபம் போல் மேலும் ஒளிவிடச் செய்து ஒப்படைத்துள்ளமையே அவரின் சேவைக்கு சான்று மானிடரே. கரைந்து கொண்டிருக்கும் கால ஓட்டத் ஓய்வு பெற்றாலும் சேவையால் உயர்ந்த அவர் ந திண்ணம்.
Mrs. T. S
81

ால் தற்காலிகமாக இடம் பெயர வேண்டிய நியில் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியில் இவ்வேளையில் அதிபர் அவர்கள் பல க நீண்ட தூரப் பிரயாணம் மேற்கொண்டு வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் நேரகரியை வகுத்து கற்றல் கற்பித்தல்
ம் என்னால் மறக்க முடியாது.
தநிர்வகிக்கும் பொறுப்பு அதிபர் அவர்களிடம் கப்பட்டதிலிருந்து இன்று வரை அவரின் T எதிர்கொள்ளும் போதேதிறன்கள் மேலும் 96ம் ஆண்டு ஆனிமாதம் 13ம் திகதி மீண்டும். >ய தொடரும் நிலை ஏற்பட்ட பின்னரான குதியில் இவரிடம் பாரிய பொறுப்புக்களும் ன்ற குழந்தைதாயையே சுற்றிச்சுற்றிவருவது சிக்காக உழைத்தார். சிறகடித்துப் பறக்கும் T55 கூடு திரும்பிவிடும். ஆனால் இவரோ ழித்து அரிய சாதனைகள் செய்யப்படுவது Tபதை நிரூபித்தார்.
ண்கொண்டு, எண்ணோட்டங்களை சரியான உணர்வுகளை ஒருநிலைப்படுத்தி நம்பிக்கை ரித்து இக்கல்லூரியை ஓர் நன்நிலைப்படுத்தி மே உரித்தான தனித்துவம். அனுபவத்தில் கல்லூரிக்குதந்து செல்கின்ற விழுதுகளோ கத்தை அதிபர் அவர்கள் ஏற்று இன்று 177 ள்ள சுடரொளியாளை மிகவும் பிரகாசமாக்கி அதனை அடுத்த தலைமுறையிடம் அழகாக உண்மையில் நீங்கள் ஓர் அர்த்தமுள்ள ன் சேவையிலிருந்து எம் அதிபர் அவர்கள் ற்பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்பது
inthirajajan B.A(Hons) Dip in Ed
w/7/øøJöUg vasanir 2_u//tos/r Unt-&nø60

Page 118
(Authණ්ණopæග් ෂුණී ශ්‍රණී මෛත්‍ව මුණ්‍ය අමුතු ළණි බේ. ශ්‍රණe <මුණි මු
நிழல் தரும்
வருடம் முப்பத்தாறு ஆகிவிட்டது. நாட்கள் பதின்மூவாயிரத்து நூற்றுநாற்பது ஓ மாதம் 13ம் திகதி நம் நெஞ்சில் சுட்ட புண் ஆற மாறாது. அன்றைக்கு நம் இதயத்தில் உருவா
உலக சரித்திரத்தில் பிரதான புருவி நாயகர்களின் விஷயத்திலும் சிற்சில முக்கியமா அளிக்க வந்தவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க் இராமர்காட்டுக்குச் சென்று சீதையைப் பறிகொடு சுமக்கும் போதுதான் காவியங்கள் படைக்கப்ட எமது அதிபர்திருமதிகமலேஸ்வரி பொன்னம்ப எல்லாம் காவியமாகுவதற்கே
ஏதோ நடக்கக் கூடாத காரியம் நட காலங்கள் இன்னும் சில காலம் பொறுத்திருக்க
எங்கள் ஊர்ப்பள்ளிக்கூடத்தின் அரு வளர்ந்திருந்தது. அதன் கிளைகள் நாலாபுறமு பசுமையாக படர்ந்து குளிர்ந்த நிழலைத் தந் ஆயிரக்கணக்கான பட்சிகள் அந்த ஆலமரத்தி பாடிக்கொண்டிருக்கும் ஊதாச் சிவப்பு நிறம் 6 கொத்தித் தின்னப் பட்டவையாகவும் தரை விருந்தாயிருக்கும்.
மத்தியான நேரத்தில் சாலையோடு காரியமாயிருந்தாலும் அந்த ஆலமரத்தில் போகமாட்டார்கள். சிலர் அம்மரத்தினடியில் பக்கத்திருந்த குளத்தில் தண்ணிர் குடித்து விட் இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள்.
மத்தியான நேரத்திற்குப் பள்ளிக்கூ ஆலமரத்தடியேயை நாடுவோம். கொஞ்சநேர பிள்ளைகளுடைய குதூகலச்சிரிப்பின்கலகல ஒ நாலாதிசைகளிலும் பரவிக் குளத்திற்கு அச் உண்டாக்கும்.
அந்த ஆலமரம் இருந்த இடமானது போது என் கண்களில் நீர் துளிர்க்கின்றது. ஆம் மரத்திற்கு வயசாகிவிட்டதால் அதனை அகற்ற வெறுமையாகிறதாம். எண்ணுவதே கஷ்டமாக (Մշնչեւ IIT51,
எங்கள் கிராமத்தைப் போலவேதான் விசாரித்து தழைத்து விழுது விட்டு வளர்

* து விருட்சமாய்.
Dாதங்கள் நானூற்று முப்பத்திரண்டு சென்றுவிட்டன. ப்போய் விட்டன! எனினும் இந்த ஆண்டின் செப்ரெம்பர் ாது. அன்று நம் அறிவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்றுமே கும் துயரம் ஒருபோதும் தீராது.
ஜர்கள் விஷயத்திலும் உலக மகா காவியங்களில் கதா ன ஒற்றுமையைக் காணலாம். மனித குலத்திற்கு வாழ்வு கையில் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்
டும். எனது பாடசாலையை ஓர் காவியமாக வரைவதற்கு லமும் சுமந்த கஷ்டங்கள் நடந்து கடந்துவந்த பாதைகள்
ந்து விட்டதாகவே தோன்றுகின்றது. பாழும் வருடங்கள் க்கூடாதா என்று ஆத்திரப்படுறேன்.
கில் தெருவோரத்தில் ஆலமரமொன்று வானோங்கி மும் விசாலமாகத் தழைத்து விழுது விட்டு நெடுந்தூரம் து வந்தன. வெயில் காலத்தில் மத்தியான நேரத்தில் ல் தங்கி விதவிதமான குரல்களில் இன்பகிதம் இசைத்துப் பாய்ந்த ஆலங்கனிகள் முழுசாகவும் பட்சிகளால் பாதி யெல்லாம் உதிர்ந்து கிடக்கும் காட்சி கண்களுக்கு
போகும் வழிப்போக்கர்கள் எவ்வளவு அவசரமான ன் குளிர்ந்த நிழலில் சிறிது நேரம் உட்காராமல் கட்டுச் சாதப் பைக்கற்றை அவிழ்த்துச் சாப்பிட்டு விட்டுப் டு ஆலமரத்தடியில் சிறிது நேரம் சாவகாசமாகப் படுத்து
டம் விட்டதோ இல்லையோ பிள்ளைகள் நாம் அந்த ந்திற்கு அங்கே குதிப்பும் கும்மாளமுமாய்த்தானிருக்கும். ஒலியானது பறவைகளின் இனிய குரலோசையுடன் கலந்து கரையிலுள்ள கோயில் மண்டபத்தில் எதிரொலியை
இப்போது வெறுமையாகப் போகிறது என்பதை எண்ணும் அந்த ஆலமரத்திற்கு வைர வருடமாகிறதாம். வைரமான போகின்றனராம். இப்போ அந்த ஆலமரம் இருந்த இடம் இருக்கிறது. அந்த உணர்ச்சியை என்னால் விபரிக்கவே
யாழ்ப்பாணம் இன்று வெறிச்சிட்டுப் போயிருக்கிறது. திருந்த ஆலமரம் போல எமது அதிபர் நம்மையும் - 82 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 119
GUnණ්ණoණෆ් ප්‍රෝණි ප්‍රණe ණe ණe ණe ළඟා නො ෂe ළඟා නො ෂෝ
பாடசாலையையும் விட்டு பிரிந்து செல்லவுள்ளார். ய அவர் அப்படிப்பட்ட தொண்டைச் செய்து வந்தார். செய்ததுமில்லை, இனிமேல் செய்யப்போவதுமில்6ை ஆண்டுகள் கல்விக்குளிர்நிழலில் யாழ்ப்பாணமே ெ
ஆம் திருமதி பொன்னம்பலத்தின் இப்பாட பரிபூரணமானது. அவர் ஓர் பரிபூரண மனிதர், பரிபூரண பரிபூரண சிநேகிதர், பக்குவம் பெற்ற பரிபூரண ஞானி
பாடசாலை அதிபர்களின் உயர்ந்த உதாரண அந்த உருவம் திருமதிகமலேஸ்வரியின் வடிவமாகவே விட்டுப்போகின்றபோதும் வேம்படி குழாத்தையும் எம் வழிகாட்டுதல்களும் வழிப்படுத்தல்களும் என்றென்று
அமரர் கல்கி அவர்கள் தமது கட்டுரையில் ம பின்வருமாறு ஒப்பினார்.
மனிதன் உழைப்பினால் உயர்கிறான் ம தன்னடக்கத்தில் உயர்கின்றான், தன்னலமற்று சமூக உயர்கின்றான், இடைவிடாத முயற்சியினால் உயர்கின் தலைவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை எ உயர்கின்றான், அடுத்தவரைப் புரிந்து கொள்வதனால் முயற்சியினால் உயர்கின்றான், மலை போன்ற கஷ்டங்க பெரிய பிரயத்தனங்களைச் செய்து அந்தக் கஷ்டங்க சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் உயிரையும் கொ உயர்கின்றான். இப்படியெல்லாம் மனிதன் உயரும்பே வியக்கும்படி மகோன்னதம் அடைகிறது.
இம்மாதிரி, மனிதன் என்னென்ன வழிகளி கூறியதெல்லாம் அம் அதிபரின் உயர்ச்சிக்காகவே எடு பதினான்காண்டுகள் அனுபவத்தின் மூலம் உணரப்பட்ட
இப்பாடசாலையினின்று உத்தியோக நிமி
அனுபவப்பகிர்வுகளையும் நல் ஆலோசனைகை என்றென்றும் நல்குவார் என்பதிலும் அவர் தம் வழிக மேலும் இப்பாடசாலையை மேன்மேலும் உயர்த்திடுவே
கன்னித்தமிழ்போல் கம்பன் கவிபோல் மன்னும் பொதிகை மலைபோல் - பன்னுநம் நாடு மகிழக்கமலமே! நீடு நீவாழ்க நிலைத்து.
83

ப்பாணத்திற்கும் குறிப்பாக பெண்கள் கல்வியில் ' அப்படிப்பட்ட தொண்டை இதற்கு முன் யாரும் அவருடைய ஆசிரிய, அதிபர் பணியினால் 36 ண்றலை அனுபவித்தது.
ாலை வாழ்க்கை முழுவதும் மலர்ந்து திகழ்ந்த ஆசிரியர், பரிபூரண அதிபர், பரிபூரண கலைஞர்,
த்திற்கு ஒரு பரிபூரண வடிவம் தரமுடியுமானால் அமையும், அத்தகைய மகான் இப்பாடசாலையை யாழ்ப்பாணக்கல்விச் சமூகத்தையும் அவரின் ஆற்றுப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
ரிதர் ஒருவன் எவ்வாறு உயர்கின்றான் என்பதை
னிதன் வீர தீரங்களினால் உயர்கின்றான், த்திற்கும் தேசத்திற்கும் தொண்டு செய்வதனால் றான், தளராத ஊக்கத்தினால் உயர்கின்றான், pவப்பதனால் உயர்கின்றான், அன்பினால் உயர்கின்றான். பலர் சேர்ந்து செய்யும் கூட்டுறவு 5ள் வந்தபோதிலும் மனந்தளராமல்மலையிலும் ளை வெற்றி கொள்வதனால் உயர்கின்றான், டுக்க முன்வரும் தியாக புத்தியினால் மனிதன் ாது அவனைப் பெற்ற தேசம் உயர்கிறது. உலகம்
ல் உயர்கின்றான் என்பதை மிகத் தெளிவாக து சொல்லப்பட்டவையாக அவருடன் பயணித்த உண்மைகளாகவே தெளிவுறுகின்றது. . . . த்தம் அவர் விலகியிருந்தாலும் அவரின் ாயும் இப்பாடசாலைக்கும் எம் தேசத்திற்கும் ட்டல்களைப் பின்பற்றி இதே உயரத்திலிருந்து LD.
பொ. விசயகுமாரன்
ஆசிரியர்
யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 120
tkLTELtLLLLLLLLJLLLLLL S ss sse se TeBe S TMe sse Te ss sM S
மணிவிழா நாயக
கண்ணின் மணியே -கவினுறு வேம்படியின் பேரொளி நீர் சின்ன வயதினிலே உங்கள் பெற்றோரின் பூரணை நீர்
வேம்படியின் மகத்தான செயல்களுக் படைத்திட்டான் உம்மைப் பதுமத்தான் உங்கள் சேவையிலே வளர்ச்சி கண் சாதனைகள் பல படைத்தீர்
உங்கள் கருணை மலர்ப் பார்வையிே கனிந்திட்டனு பள்ளியிலே காலடி வைத்திட்ட காலையிலே உம் பரிவால் பதவி கொண்டேன்
பூவோடு சேர்ந்திட்ட நாரானேன் உம்மோடு சேர்ந்து மணம் பெற்றேன் உம் காலடித் தடங்களைத் தொடர்ந்த தோளோடு தோள் நிற்கத் துணிந்துட்
வேம்பின் நிழலில் இளைப்பாறும் பாலி சிட்டாய்ப் பறந்து ஊரெங்கும் தேனெடுத்துக் கூட்டில் கொணர்ந்து குவித்துட்டார் உம் அணைப்பில்
தேன்தகூட்டைச் சிதையாமல் காத்திட் உம்பெருமை பறைசாற்றும் தேனீக்கள் உம் பணியால் வேம்படியாள் அகங்கு மெய்சிலிர்க்க வாழ்ந்திட்டாள்
களங்கமில்லா உள்ளன்பும் முகஒளிய தேனான மொழிப் பேச்சும் அரவணை செயலில் நேர்மையின் வீச்சும் உம் வண்ணமுறப் பெற்றிட்டாள் வேம்படிய
நல்லாசிரியனாய் பகுதித் தலைவராய் பிரதி அதிபராய் அதிபராய் பண்பிலே தெய்வமாய் பார்வையிய6ே பாரதி பெற்றிட்ட கண்ணனாம் நீர்

జో స్త్రా
க்ேகு ஓர் மணி - ஆரம்
காய்
af
நிட்டேன் டேன்
ஸ்கரோ
ப்பும் Lj60sgou
|ாள்
n) சேவகனாய்
- 84 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 121
ශුunණ්ණoණෆ් ෂඥ බේ ෂතු නො ෂඥ කෞතු නො ෂඩා ළඟා ෂඥ කේශ
நடிபங்கு பல கொண்டீர் கடமையினை நடத்திட்டீர் விளையாடும் பாலகர்க்கு பதமான நிலமாக்க பாடுபட்டீர்
பெருமை பெறு அதிபர் நீர் நாம் கைபிசையும் வேளையிலே கனிவான உம் பேச்சால் உரம் சேர்ப்பீர் கரம் கொடுப்பீர் நவார நானும் உமை வாழ்த்த பாஒரம் பக்குவமாய் பெற்றிட்ட மணிஆரம் ஆட்டிக் களித்திட்டேன் வாழ்க நீர் வளமுடன்
ust/G3
85
 

திருமதி.வி.புஸ்பநாதன் பகுதித்தலைவர்
தரம் 10-11 வம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 122
ශූunණ්ෂoéuග් ෂ්ණ කේ. ෂශ ණe ණ හෝ ෂ්ණ කේ කෞතු
காலம்
வீட்டிற்குள் இருந்த பெண்களை தன்னுள்ளே தத்தெடுத்து தரமாக்கித் இங்கு கருவாகி. உருவாகிய. கல் உலகின் எல்லா இடத்திலும் விதையாய். விழுதாய். விருட்சமாக தாய் விருட்சங்களின் ஆதரவும் ஆசிய
வேம்படியின் வரலாறு விரவி நிற்க அதிபர்களின் ஆளுமை முதுகெலும்பு பதிவுகளில் பவனி வந்த அதிபர்கள்
ஒவ்வொரு விதமான 'சகாப்தங்கள்'
தனக்கேயுரிய தனித்துவமான நிர்வாக கெடுபிடி இல்லாத பொறுமையான ே விட்டுக் கொடுத்து உள்வாங்கும் தன் அதிகாரத் தோரணை இல்லாத அனு தலையீடுகள் வைக்காத நலனோம்பும்
எல்லாமே எமக்குள் 'இவர் பற்றிய ச
போட்டிகள் எதிலும் 'வேம்படி பொறி கல்விப் பெறுபேறுகள்.பத்திரிகை உ செயன்முறைத் திட்டங்களில் வேம்ப தனிப்பட்ட போட்டிகளிலும் 'சந்தோஷ ஏல்லாமே இங்கு உச்சமாய் வந்தது. எம் அதிபர் வழி நடத்தலில்.
உறுதுணையாய் இருந்தது ஆசிரியர்
பாடசாலையை மேம்படுத்தல் என்பது அவருக்குள் இருந்த கனவுக் குவிய6 ஒவ்வொரு படியாய். சிறிய சிறிய நகள்வாய்.
சிகரம் தொட்டார்

த8 ஆ.
தந்த மதியூகி
தரும் வேம்படி லூரிக் குழந்தைகள்
நிற்பது புமே
-ஒவ்வொருத்தரும்
பாக்கு
60)LD
சரிப்பு
) இயல்பு
ந்தங்கள்
தட்டும் ச்சுக் கொட்டும் டி உதாரணமாகும்
விருது' வாங்கும்
உயர்த்தியும் வைத்தது
களின் ஒத்துழைப்பு
- 86 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 123
Qundaaaud ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
சிதறடித்த போரால் சிதைந்திருந்த வேம்படி பதினாறு வருடங்களில் பார்ப்பவர்களை பிரமிக்க செய்தது . கட்டட அழகும் மைதானச் சிறப்பும் நூலக வளமும் ஆய்வுகூட வசதியும் கணினி மூலக் கற்பித்தலும்.
பாடசாலைகளுள் 'வேம்படியை இனங் காட்
அமைதியான ஆழமான அவர் கணிப்பீடுகள் களைப்புறாத அர்ப்பணிப்பான உழைப்பு நிதானமான முரண்படாத குண இயல்பு. நித்திரையிலும் ஊர்ந்து செல்லும் பாடசாலையின் நினைவுகள்.
எமது அதிபர்.
கடந்த தசாப்தத்தில்
காலம் தந்த மதியூகி -அவர் பெரும் சேவை எப்போதும் தேவை
unt/(86).
87
 
 

էԱ 15]
திருமதி.தர்சிக்கா ராஜமன்னன் "
ஆசிரியர்
படி மகளிர் உயர்தரப் பாடசாலை
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 124
භීuණ්ණecණෆ් ගුණි ප්‍රේණී ප්‍රේණී මුණී ශ්‍රණී මුණ (ප්‍රණී ශුණ්‍ය මුණි ප්‍රී
இலங்கை பெளத்த
திராவிடக்கை
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்த மனிதன் பல்வேறு பொருட்களை பய6 ஆரம்பத்தில் அழியும் பொருட்களை சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு அழிய அமைக்க முற்பட்டான். வரலாற்றுக்கு தென்னிந்தியாவுக்கும் இடையிலே இரு பெளத்த கட்டடக்கலைமரபில் காணமுடிகிறது. இலங்கையின் வட என்னும் பிரதேசத்தில் உள்ள அமராவதி கட்டடக்கலை மரபினை தெரிவிக்கின்றனர். கடற்பவளக்கல்6 உருவாக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள திராவிடக்கலை மரபில் கட்டப்பட்ட
கி.பி 7ம் நூற்றான்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் F திராவிடக்கலைமரபான பல்லவர் கலை மாமல்லபுர சிற்பங்களுக்கு ஒப்பானத அமைந்துள்ள பாறையை 60) LíDUL ஆகும். கி.பி 7ம் நூற்றாண்டின் முற்பகு பெருமளக்கு காணமுடியவில்லை. அழி அமைத்தமையே இதற்குக் காரணம். பல்லவர் கலை கூறுகளைக் கொணட விளையாடும் யானைகள் அரசகுடும்பம் ே
குதிரைத் தலையும் போர் வி மீது செதுக்கப்பட்டுள்ளதை போல் தலைமுடி வரை 2 7/" உயரமு அம்சங்களுடன் கூடிய இளைப்பாறும் ம6 காணப்படுகின்றது. இச் சிற்பம் கருத்துக்களை எடுத்துக் கூறியு “இராமாயணத்தில் பால காண்டத்தி: பேராசிரியர் பரணவிதான இச் சிற்பத் பர்ஜணியவுடனும் குதிரையை கலைமரபின் செல்வாக்கு இருப்பதா
மாமல்லபுர திறந்தவெளி ட என்ற சிற்பம். ஈஸ்வரமுனியில்
என்ற சிற்பத்திற்கு ஒப்பானதாகும். இ

ä ഋ
கட்டடக்கலை வளர்ச்சியில்
லயின் பங்களிப்பு
தில் இருந்து வரலாற்றுக் காலம் வரையில் ன்படுத்தி கட்டடங்களை அமைத்து வந்தான். ா கொண்டே கட்டடங்களை அமைத்தவன் பாப் பொருட்களைக் கொண்டு கட்டடங்களை முற்பட்ட காலம் முதல் இலங்கைக்கும் நந்த உறவின் 5TU600TLDT5 இலங்கை திராவிடக் கலை மரபின் செல்வாக்கை பால் அமைந்து காணப்படும் கந்தரோடை பெளத்த துாபிகள் ஆந்திர நாட்டிலுள்ள எடுத்தியம்புகின்றது என ஆய்வாளர்கள் லினை அரிந்து , அறுத்து கற்கள் போன்று T60) D குறிப்பிடத்தக்கதாகும். இதுவே - முதலாவது கட்டடமாகும்.
அநுராதபுர நகரில்" தேவநம்பியதீசனால் ஈஸ்வரமுனி (இசுறுமுனி) என்னும் ஆலயம் மரபில் அமைக்கப்பட்டதாகும். பல்லவரின் ாகக் காணப்படும் ஈஸ்வரமுனி இயற்கையாக LDT86 கொண்டு செதுக்கப்பட்ட கட்டடம் குதியில் திராவிட கலைமரபின் செல்வாக்கை யும் பொருட்களைக் கொண்டு கட்டடங்களை இங்கு காணப்படும் சிற்பங்களில் பெருமளவு து. குதிரைத்தலையும் போர்வீரனும் , நீரில் போன்றன பல்லவர் கலை மரபிற்குட்பட்டதாகும்.
ரனும் என்ற சிற்பம் தட்டையான வெளி அமைந்த இச் சிற்பம் இடுப்பிலிருந்து டையது . இச்சிற்பத்தில் போர் வீரனுக்குரிய னிதனும் அவனுக்கு அருகில் குதிரைத்தலையும் தொடர்பாக ஆய்வாளர்கள் பல்வேறு பட்ட ள்ளனர். கலாயோகி ஆனந்தகுமாரசாமி ல் வரும் கபில முனியின் உருவம்” என்றும் தில் வரும் மனிதனே வேதக் கடவுளன். ஒப்பிட்டு இச் சிற்பம் பல்லவ நாட்டுக் கக் குறிப்பிட்டுள்ளார்.
ாறை சிற்பங்களில் கங்கையின் இறக்கம்
உள்ள நீரில் விளையாடும் யானைகள் யற்கையாக அமைந்துள்ள பாறைப்பிளவின்
- 88 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 125
ශුunශේෂoණෆ් ෂඥ කෞතු ණe ණe ණ ඬේ ෂඥ කෞතු ෂඥ කෞශ ෂඥ
இரு பக்கங்களிலும் தடாகமொன் வடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இயற்ை பொருந்த வைத்துள்ளான் என்பதை கொள்ளாம். அரகுடும்பம் , காதலர் சில கலை ஆக்கங்கள் என ஆய்வாளர்கள்
முற்றிலும் கற்றளி முறையில் அ கெடிகே, மாமல்லபுரத்தில் காணப்படும் வடிவமைப்பை கொண்டதாக உள்ளது. சிற்றின்பச்சிற்பங்களை கொண்டதாக இரு உருவங்கள் சிற்றின்பத்தை வெளிப்படுத்து கற்றளிக்கோயில் இரண்டு விடையங்கள் வெளிப்படுத்ததும் கதவு நிலையின் மேல் புத்தர் சிலையும், கற்பக்கிரகத்தில் கா6 தெவிநுவரவிலுள்ள கல்கே போன் எடுத்துக்காட்டுகின்றன. பேராசிரியர் பரணவி “இலங்கையில் முற்றிலும் கல்லினால் நாலந்தாவிலுள்ள கெடிகே காலத்தால் மி கலைப்பாணியில் அமைந்துள்ளது.” கள்பக் பிராதான பகுதிகளை கொண்டு அமைந்து விமானம் போன்றது. அது அமைப்பி பல்லர் கோயில்களைப் போலத் தளங்க
சோழர்கள் அநுராதபுரத்தைக் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த
பெளத்த கட்டடக்கலை மரபில் அறியக்கூடியதாக உள்ளது. இந்து அ கிருக்கம் ,அர்த்தமண்டபம் , வெளிவ தூபராமஆலயம், திவங்கஆலயம் போன்றவ இந்துக்கோயில் சுவர்களில் கானட் அமைப்புக்கள்,கபோதம் , பந்தனம் ( எடுத்துக்காட்டுவன. இது திராவிடக்கலை உ சான்றாதாரமாகும். துாபராம ஆலயத்தை கூறுகையில் “துாபராம ஆலயம் சோழர்கள திராவிட சிற்ப முறையிலமைக்கப்பட்டிருப்பினும் கட்டப்படாத வேறுபாடுடையது” என்கிறார். வடிவங்களை உள்வாங்கியிருப்பினும் அ உட்புகுத்தப்பட்டிருப்பது அவதானிக்க கூ வெளித்தோற்றத்தில் சிங்களக்கட்டடக்கலை இது சம காலத் தென்னிந்தியக் கட்டடக்கை என்பது பேராசிரியர் ஸேனக்க பண்டார
14ம் நூற்றாண்டிலே இந்து கலாச்சார பிரதிபலித்தது கட்டுமான முறையும் 960)
89

ஸ் நிற்கும் யானைகளின் சிற்பம்
OU கலைஞன் மதிநுட்பத்துடன்
லவர் கலை ஆக்கங்க;டாக அறிந்து
0 போன்ற சிற்பங்களும் பல்லவர்
குறிப்பிடுகின்றனர்.
மக்கப்பட்ட கட்டடங்களில் நாலந்தா ஞ்சரதங்களில் ஒன்றான வீம ரதத்தின் லங்கையில் எங்கும் காணமுடியாத ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று வதாக காணப்படுகின்றது. நாலந்த ல் பெளத்த கட்டட அம்சங்களை ாணப்படும் அமர்ந்த நிலையில் உள்ள
னப்படும் புத்தர் சிலையும் ஆகும்.
1360T பல்லவர் கலைமரபினை தான கெடிகே பற்றி கூறும் போது
அமைக்கப்பட்ட கட்டடங்களில் கவும் முற்பட்டதாகும். அது பல்லவர் கிருகம் , மண்டபம் என்னும’ இரு ள்ளது. கற்பக் கிருகம் தோற்றத்தில் ல் சதுரமானது. அதன் கூரை
ளையும் சிகரத்தையும் பெற்றுள்ளது.
கைப்பற்றி பொலநறுவையைத் OTT சோழராட்சியின் பின்னர் திராவிடக்கலையின் செல்வாக்கை ஆலயங்களில் காணப்படும் கர்ப்பக் ாயில், என்ற மூன்று பிரிவுகள் 1றில் காணக்கூடியதாக இருக்கின்றன. படும் வெளித் தள்ளிய துாண் பான்றன திராவிடக்கலைமரபை ள்வாங்கப்பட்டதை எடுத்துக்காட்டும் ibé (8uirá 5lg663 (perey brown) o மத்த சிவாலயங்களைப் பின்பற்றித் அமைப்பு முறையிற் கருங்கற்களால் நிவங்க ஆலயம் பெளத்த கலை மைப்புமுறையில் திராவிடக்கலை யஒன்றாகும். "துாபராமக் கோயில் மரபில் அமைந்தாக இருப்பினும் Uப் பண்புகளை கொண்டுள்ளது” யக்காவின் கூற்று.
தின் செல்வாக்கு பெளத்த சமயத்தில் ப்பு வேறுபட்டாலும் இலங்காதிலகம், யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 126
ශූunෂ්ණoéuෆ් ශ්‍රණී මුණ්‍ය ණ දණe ඵ් ඵ්ණ් ප්‍රණී ද්‍රණී ප්‍රෝහී ප්‍රීෂ්
கடலதெனியா போன்றன நாயக்கள்
இலங்காதிலகம் இந்துக்கட்டடக்கலை உள்வாங்கி அமைக்கப்பட்டது. நான்கு சுற்றளவு 60 முழம் நீளமும் 70 மு கருங்கல்லிலும் ஏனைய பகுதிகள் ெ ஸ்தபதிராயர் என்பவரின் தலைமை முகமண்டபம் அமைந்துள்ளது. கடலாே அமைக்கப்பட்டது. அடித்தள அமைப் ஒத்திருப்பதை அவதானிக்கலாம்
கள்பக்கிரகம், அந்தராளம், மண்டபம் ஸ்தபதி கணேஸ்வராச்சாரியார் கடலாதெனியாவில்உள்ள பெளத்த காலத்துக்குரியது. நடுவில் ஒரு
ஆதாரமாக கொண்டு நான்முக பிள்ளைக்கால் அல்லது பால பாதம் எ6 இணைந்துள்ளன. தூண்களின் உச் உருவங்கள் தூண்களின் மேல் பகு என்பன வடிவமைக்கப்பட்டுள்ளன .க நாட்டியக் கோலமான சிற்பங்கள் க நடராசர் ,கிருஷ்ணர் படிமங்களும்
சதுரங்களிலும் வட்டங்களிலும் புரா செதுக்கப்பட்டுள்ளன.கலை நயம் மிக் அல்லது “சித்ர கண்ட ஸ்தம்பம்” 6 பரணவிதான கூறுகையில் “சிங்களச் தங்கள் கலைகளை வளர்ப்பதற்குச் அவர்களை ஆதரித்த மன்னர்களு சோழராட்சியின் போது இருக்கவில்ை
பொலநறுவைக் காலத்திற்கு இலங்கைக்கும் இடையில் நெருங்கிய செல்வாக்கு காரணமாக u JITLJL J3n6DIFT தளஅமைப்பு முறையில் இந்து கே அமைந்துள்ளது. கர்ப்பக் கிருகம் , காணப்படுகின்றன. முன் மண்டபத் நடனமாதர்களுடைய புடைப்பு சிற் நடனநிலைகளிலே நிற்பது போல செது
கி.பி 19ம் நூற்றாண்டில் அை தென்னிந்திய கட்டட கலை அம்சங்கை கால இந்து கட்டட அம்சங்கள் அத பத்மபந்தம் , பலகை , போதிகை போ இந்து தெய்வ சிற்பங்கள் போன்றனவி அம்சங்கள் பரவியிருந்தமையை எடுத்து

چڅخي ځا
முயற்சிகளின் பயனாக உருவாக்கப்பட்டன
அம்சங்களுடன் பெளத்த கலைக்கூறுகளை தள அமைப்பைக் கொண்ட இலங்கதிலகத்தின் ழம் அகலமும் கொண்டது. அதிஷ்டானம் சங்கல்லினாற் கட்டப்பட்டது. சிற்பியான யில் கட்டி முடிக்கப்பட்டு, கிழக்கு நோக்கி தனி ஆலயம் விஜயநகரக் கலைப்பாணியில் பில் இந்துக் கோயில் அமைப்பினை 35||29گ[ இந்து கோயிலில் காணப்படுவதைப் போல ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. தலைமையில் கட்டிமுடிக் கப்பட்ட கலப்புத்துாண்கள் விஜயநகர நாயக்கள் சித்ர கண்ட ஸ்தம்பத்தை (பிரதான தூண்) ந்துாணும், அதன் பக்கங்களில் இரு ன்று அழைக்கப்படும் என்முகத் தூண்களும் சியில் வாய்பிளந்த கோலத்துடன் சிங்க நதியில் கலசம், கும்பம், பத்மம், பலகை லசத்தின் கீழமைந்த மாலைக்கட்டில் ாணப்படுகின்றன. நான்முகமான பாகங்களில் தூண் ஒவ்வொன்றிலும் உள்ள ண கதைகளை கொண்ட சிற்பங்களும் க இத் தூண்களுக்கு “சிதிர கண்டக்கால்” ான்று அழைக்கப்படுகின்றன. காலாநிதி சிற்பிகளுக்கு ஓவியக் கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஏனெனில் நம் பிரபுக்களும் பெளத்த சங்கமும் 96ზა” என்கிறார்.
முற்பட்டதில் இருந்தே தென்னிந்தியாவுக்கும் I தொடர்பு இருந்தது. பாண்டியர் திராவிடப்பாணியில் அமைக்கப்பட்டதாகும். ாயில் கட்டடக்கலைக்கூறுகளை கொண்டதாக அந்தராளம், அர்த்தமண்டபம் ஆகியன தை சேர்ந்த படிக் கட்டினை சுற்றிவர பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நுக்கப்பட்டுள்ளன.
மக்கப்பட்டதாக கருதப்படும் களனி விகாரை ளை கொண்டதாக காணப்படுகின்றது. நாயக்கள் நிஷடானம் மற்றும் தூண்களின் நடுப்பட்டை, ன்றன விகாரை வெளிச்சுவரில் காணப்படும் பும் பெளத்த கட்டடகலையில் இந்து கட்டட
காட்டுகின்றது.
90 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 127
LLLLMLLGLGGLt TM sLe TeLe TL TLe TeLe TeM TLe TeLe sese eBe
இலங்கை வரலாற்றில் தென்னிந்திய தந்துள்ளமை மறுக்கமுடியாத உண்மை திராவிடக்கலை இலங்கைக்கட்டடக்லை வ பல்லவருக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் நின்று நிலைத்துள்ளது. அமைப்பில் அமைக்கப்பட்டமை பல்வே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
0 இலங்கையில் இந்து சமயம் -பே
0 இலங்கையிற் கலை வளர்ச்சி - :
0 தொழ்லியல் நோக்கில் ஈழத்தமிழரின்
கலையும்
0 இலங்கையில் திராவிடக் கட்டடக்கை
ロ
இலங்கையில் திராவிடக் கட்டடக்கை சி. பத்மநாதன்
தென்னிலங்கையின் புராதன இந்துக் ே
ஈழத்து இலக்கியமும் வரலாறும் -பேராசி
Guide topolannaruwa-s.c. fernando
A fascinating image house- janani amarase
Kandyembekkewood carvinge-m.w.e.kari
աII/(3:
 

ஒரு நீண்ட கலைப்பராம்பரியத்தை யாகும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது
இருந்தே கலைப் பெறுமானங்கள்
பளத்த கட்டடக்கலை இந்துக்கோயில் | சான்றாதாரங்கள் எடுத்தியம்புகின்றன
ாசிரியர் சி. பத்மநாதன்.
ந்தையா நவரத்தினம் ,
பண்டைக்கால மதமும் காலநிதி பரமு புஷ்பரட்னம்.
ல காலநிதி கா. இந்திரபாலா.
ல விஜயநகர கலைப்பாணி
கோயில்கள் -என்.கே.எஸ் திருச்செல்வம்
ரியர் சி. பத்மநாதன்
kara junior observer-october07.2007
unaratna
ந.ஜெயதிபன்
ஆசிரியர் வம்படி மகளிர் உயர்தர பாடசாலை
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 128
இuhண்துமுதும் அ அ ஆர% ஆசி அ ஆ த அ அ
Everyman
(Prescribed Dram
Background
In the middle ages the church off peasants awake through the long sermo people, in their own language, know wh: and "Miracle plays" started to exist. In being. As the miracle and mystery plays anethicallesson, by means ofan allegor
The characters were such figures: was Vice, played eitheras the devil oras the medieval morality play "Everymar earlier Dutch version, “Elcherlijk”.
Story of the Drama
The play opens when "Everymal triesto bribe Death topostpone thematt Fellowship, Kindred, Worldly Goods, B Deeds remains faithful, although so wea knowledge and confession must renew h the grave. - ”
Characters
In a sense the play is an allegory system of abstract meanings. The chare instance Everyman refers to everymanir figures. Many of the abstract things li three dimensional beings that attainade
Death which is the blotting outc what happens to all mortals. Yet in the is to Summon Everyman before his mak character dresseduplike a human being

ഋ
- An Outlook
La for O/L Literature)
icials with their poking sticks could not keep the nsin Latin. Some wild priests decided to let the it the reality was, In this way, the "Mystery plays" the 15th century anotherform of drama came into presented a religious story, the morality presented
in dialogue,
is Death, The World, Justice, Peace; most popular afool. The bestofthese dramatized allegoriesis ". The source of the play could probably be an
h' receives summon from God through Death. He er and when it fails, he tries vainly to persuade his eauty and otherstojourney with him. Only Good k. He is weak because of Everyman's neglect that is strength, so that he can accompany Everymanto
which portrays characters and events related to a cters names show their origin in abstraction. For common. Cousin and Kindred are representative ke Knowledge, Confession, Good Deeds etc are gree of personality.
fsenses and the corruption of body for example is lay, Deathis presented as solid figure whose duty. ar. The author succeeds by not only presenting the but also giving some qualities which are unique to
- 92 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 129
Qunedateaudgణా త్రా త్రా త్రా త్రా త్రాగి త్రా త్రూ త్రాగి త్రూ త్రూ
such a personification that Death has the bri attitude is definitely not malicious since he h summoning Everyman is part of his routine.
Fellowship, another abstract quality, approaches his friend to cheer him up and Swe adds cautiously “in the way of good company” that areally serious matter is afoot.
The character sketch of Kindred, si abstraction to become atypicalkinsman genuing and is willing to help him out but flatly refusest
Theme & Techniques
Everymanisa didactic play whichinter often identified as a dramatized parable. Everyr an interesting story. In Everymanthetheme is manner. The author begins the play with the Ch particular set of circumstances that constitute with certain basic Christian values. The charact The beginning and ending of the play and God. vividly.
The first part of the play is largely astraig certain steps that human beings must gothroug evidently not chosen to write a sermon. It is a experience and allowed his speciesto become su entailedinthetracingofindividual experiences.
The structure of the drama attempts to form than would be necessary. He has several.c and mood.
He makes skilful use of irony in the attitu Cousin assure supporteveninhellor heaven but prove it. Goods in which Everyman placed allhi of need.
93
 
 
 
 
 
 
 

business like air of a deputy sheriff. His spersonal enmity against his victims but
represented by a typical goodfellow who rs not to forsake him “to my life's end” and Finally he leaves Everyman when he finds
pported by cousin transcends the mere ly concerned about Everyman's melancholy
helpin Everyman's greatest dilemma.
ds to teach the audience amoral lesson and han exposes principles of goodness through clearly before us from the startin a didactic ristian account of life and adopted to it the the play. He is expounding the spectators ers and actions are in a secondary position.
Adonis's speech present the theme almost
htforward presentation without conflict of hon the way to salvation. The author has selfconsistent presentation of a concrete bordinate to the more complex view of life
levelop the characters in a more complex imaxes which result in changes intension
leofcharacters. Fellowship, Kindred and ronically they withdraw when they should concernis notable to help him at the hour
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 130
බunණ්ණoණJෆ් ෂ්ණී මුණ්‍ය ෂේශ ලේෂණe <ෂණී දළඳා ණය ප්‍රණතුං ෂාං ෂ
The writer puns at the excuses 1 prepare his own account and cousingive
tᎤe.
He uses different means of suspel readers become more emotionally conce Wits accompany Everymanto the gravel
Although Everyman has no inte divided into four parts which have a de Everyman in conflict with death and losi finda company forhisjourney. In Part III and themoodchangesto happiness. In Pal and he finally becomes more sobered an
| Thethemeofillusion oflifeis ni will be happy” is imposed.
 

چھیڑتع8
he characters make. Fellowship wants time to Salame excuse saying that he has a cramp in his
sei.e. heistryinginevery way he canto make the ned. Eventhough Knowledge, Beauty and Five hey withdraw.
rnal division such as acts or scenes, it is clearly inite relationship to each other. Part I presents ng the battle. In Part II he unsuccessfully tries to heismore successful in his search for companions tIVEveryman has a second major disappointment imatured by his experiences.
xely presented and the morality “Be good and you
By: Mrs. S. Anandakumarasamy, M.A.
Lecturer, ELTC., University of Jaffna.
94 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 131
uெnண்கமலம் அ அ அ அ அ அ அ அ அ அ அ
What s Li
Literature originated from Latin 'acquaintance with words & letters'. It cover Literature is a term used to describe writte “literature” is used to describe anything fr scientific works, but the termis most commc imagination, including works of
POETRY
PROSE
ESSAYS
FICTION/NONFICTION
DRAMA
ORAL LITERATURE – (debates, speeches, li,
NARRATIVE FORMEDLITERATURE.
(Electronic Literature, films, videos, sc
SHORTISTORIES
NOVELLA / NOVELS
CRITISM, THEORY & MAGZINES.
Literature represents a language or literature is more important than just a hi. introduces us to new worlds of experience. W enjoy the comedies and the tragedies of poet grow and evolve through our literary journey meaning in literature by looking at what the may interpret the authors message. In acad often carried out through the use of literary th psychological, historical, or other approach discuss and analyze literature, there is still a is important to us because it speaks to us, it i.
95

erature PP
word "littera " describes the meaning whole ground of life aspects and spheres. or spoken material. Broadly speaking, m creative writing to more technical or nly used to refer to works of the creative
terary conversation)
ap operas, graphic novels, Comic books)
a people: culture and tradition. But, torical or cultural artifact. Literature 'e learn about books and literature, we is, stories, and plays, and we may even with books. Ultimately, we may discover author says and how he/she says it. We mic circles, this decoding of the text is ory, using a mythological, sociological, Whatever critical paradigm we use to artistic quality to the works. Literature universal, and it affects us. Even when
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 132
பெண்குழுது அ ஆ அ அ அ ஆ அ அ ஆ ஆசி
it is ugly, literature is beautiful, "Literat Poetry Drama, and Prose. Each catego genres, Literature consumes the literar concepts. The war poems come to a Wilfred Owen takes an imminent positi
Wilfred Owen
Wilfred Owen was born in 1893t of England. Two years later, Owen's grant almost bankrupt. Owen's parents had to urban area of Birkenhead. His mother, in security and its outward signs of gentility and, following his mother's interest inre Owen's family could not afford to sendhi academic scholarship to the University of as Oxford or Cambridge) in 1911, could thus had to find an occupation suitabletoa to the village of Dunsden, near Reading, clergyman) until 1913. He attended clas despite encouragement from the head oft scholarship that would have financed fullwork as a private teacher, aprofession whi not compromise his, or his family's, socia until 1915. Just after the outbreak of the
“While is is true that the guns will ef chagrin to think that the Minds whicl thousandyears are being annihilated
Selection, melted down to pay for po Wilfred Owen: The War Poems (Lon.
His comment 'weeding'echoes a that war would cleanse and reinvigorat twentieth century, grown decadent, aC standard Victorian beliefinprogress, bolste ofevolution, in his view of the current get

ஆ
ure'is primarily divided into three categories: ry is further sub-divided into genres and subgenre that explains its literary work in wider bre dominant role in the place of literature, on in war poetry,
pamiddle-class family in Oswestry in the North ifather, the financial mainstay of the family, died move into rented accommodation in the more particular, resented the family's loss of financial .Owen began to read and write poetry as a child, ligion, started to read the Bible ona daily basis. mto public school. Nor, when he failed to win an London (not associally or intellectually exclusive they afford to pay for a college education.Owen youngman of his class. In 1911, he moved south where he worked as a lay reader (an assistant to a ses part-time at the University of Reading but, he English department, he again failed to win the time study. Afterfallingill in 1913, he decided to chrequired littleformal training and which would lstatus. He traveled to France, wherehe worked war, he wrote to his mother,
ect a little useful weeding, I am furious with were to have excelled the civilization often - and bodies, the product of aeons of Natural litical statues.” (Quoted in Jon Stallworthy, lon 1994), p. xxiv) ' ,
commonreactionto the outbreak of war, a belief : a society which had, by the early years of the issistic and wasteful. Owen also re-iterates the red by Charles Darwin's now-popularized theories eration as the culmination ofcenturies of human
96 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 133
ශුUnශේෂopéJöණ් ප්‍රතු ළණි ප්‍රර්‍ කේතු දළඟා ශ්‍රණ ළඟා ළඟා ළඟා ළණි
and social evolution. Note his attention to bodi the poetry he wrote towards the end of the war. in October, in the Artist's Rifles. In March, 191 in June, 1916, the 2nd Manchester Regimentico on 29 December, he shipped out to France. Bt four months with his regiment moving inandou front line, Owen wrote to his mother, "I can see days.
I have suffered seventh hell.
I have not been at the front.
I have been in front of it.'
(Quoted in Paul Fussell, The Great War an York 1977), p. 81
On 2 May, Owen returned home, diagnosed ass! lead troops. In June, he arrived at Craiglockhart H where a Small team of doctors treated those su modern warfare. Siegfried Sassoon arrived in July himself to his already published and well-know his work regularly to Sassoon (Rememberthehan for Doomed Youth). Owen published his work met, through Sassoon, several other writers a Stallworthy suggests that the most importantipo war were the Bible and the Englishromantic poe p. xxi) In 1915, Owen wrote that the only thingth: would be the “sense that I was perpetuatingth them wrote.” (The War Poems, p. XXV) Severalw in the final version of Anthem became less rom became stronger. Look at one or two of Keats Nightingale). Look at the sensuousness of the l effects of rhythm in the poems. Look, also, at 1 creates. Workout for yourselfhow much of the how much he is abandoning, in his effort to w strongest of Owen's wartime influences. He enc
shell-shock-flashbacks, recurrent and repetitiv
97

is here, which recurs, almost obsessively, in in 1915, Owen returned home and enlisted, 6, he began an officers' training course and mmissioned him. Just after Christmas 1916, ginning in January, 1917, he spent almost of the frontline. After only a few days in the
no excuse for deceivingyou about these 4
dModern Memory (London and New
uffering from shell-shock and thus “unfit to Iospital, just outside Edinburgh, in Scotland, ffering from the psychological trauma of - land, withinamonth, Owenhadintroduced . nfellowpatient. Soon Owen was showing dwritten suggestions on the draftofAnthem in the hospital journal, The Hydra and he nd poets, including Robert Graves. Jon stic influences on Wilfred Owen before the Es, especially John Keats. (The War Poems, it would hold him together on the battlefield 2 language in which Keats and the rest of riters inclassmentioned how the language antic but noted that the rhyme and rhythm poems (Chapman's Homer & Ode to a anguage, the patterning of sounds and the he vividness of the visual pictures Keats. romanticheritage Owen is retaining, and rite about modern war. Sassoon was the ouraged Owento explore the symptoms of 'nightmares, and his inability to escape an
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாைை

Page 134
ගුunණ්ණoණJö ළණි මුණ්‍ය ණe ළණි මුණ්‍ය මණ්‍ය ණත (මුණe <මුණe ළ
obsessive concern with memories ofba Sassoon the power of interruptingapoe Think of the exclamatory "OJesus, make Attack. Memories surfaced in Owen's le. recalled the base camp in France whence dreadful encampment...a kind of paddoc shambles.” Think of the "cattle image i. revelling of the Scotch troops, who are indication of the specificity of his conce regiment in November, 1917 but did n However, he wrote extensively during th begun, and beginning many new Works. H literary journals during the first half of 1 where he won the Military Cross for brave 4 November, he was killed. The telegram November, the day the signing of the Armi by Siegfried Sassoon, appeared two yea)
Type of Work: Sonnet
'Anthem for Doomed Youth” is a lyricpc
itin 1917 while undertreatment for psych theparagraph above)ata warhospitalin C and now part of the city.
The Sonnet Format: Petrarchan and
The Italian poet Petrarch (1304-1374), a format. Other famous Italian Sonneteers esteemed writer, and Guido Cavalcante eight-line stanza (octave) anda six-linest theme, and the second stanza develops (octave): ABBA, ABBA; second stanza
The sonnet form was introduce and Henry Howard, Earl of Surrey (1517and wrote sonnets of their own. Wyattal ofaneight-line stanza anda six-line st

♔
tle - within his poetry. Owen also learned from n with direct speech, or colloquial expressions. it stop” that cuts short Sassoon's almost-Sonnet, ters. Writing to his mother at the end of 1917, he ioldiers moved up to the frontline. It was “a vast, (where the beasts are kept a few days before the Anthem. He also remembered hearing, "...the now dead and knew they would be dead”, an in for individual soldiers. Owen returned to his it return to France until the middle of the year. is period, revising and rewriting poems already epublished several poems in critically acclaimed 918. In September, he returned to the frontline, try. He was preparinghis first collection when, on informinghis parents of his death arrived on 11 stice ended the war. His first collection, introduced is after his death.
emintheformatofa sonnet. Wilfred Owen wrote lological trauma and trench fever (as explained in raiglockhart, Scotland, thena suburb of Edinburgh .
Shakespearean
! Roman Catholic priest, popularized the sonnet were Dante Alighieri (1265-1321), Italy's most (1255-1300). APetrarchan sonnet consists ofan anza (sestet). Generally, the first stanza presents a it. The rhyme scheme is as follows: first stanza (sestet): CDE, CDE.
din England by Sir Thomas Wyatt (1503-1542)
1547). They translated Italian Sonnets into English - d Surrey sometimes replaced Petrarch's scheme . nza with three four-line stanzas and a two-line
98 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாைை

Page 135
ශූunóණoeud) ප්‍රේණී ප්‍රංශ භෞ ප්‍රර්‍ තෝ (ප්‍රංශ ප්‍රර්‍ ෂේe ළඟා ළඟා ළඟා
conclusion known as a couplet, William Shakes in his sonnets. His rhyme scheme was ABAB was iambic pentameter. After his sonnets were Sonnet became popularly known as the Shake
Owen's Poem: a Hybrid Sonnet
"Anthem for Doomed Youth” is a hyb of the Petrarchansonnet with the rhymeschem 11 and 12. (The rhyme scheme of Shakespear the rhyme scheme of Owen's poem is ABAB,
Meter
All lines except2 and 3 areiniambic pentametel pairs of syllables (ten syllables in all). In each secondstressed, makingupa unit caledan iami the pattern of iambic pentameter:
Can PAT | ter OUT their HAS ty. OR
No MOCK || er IES || for THEM || from P
Nor AN | y VOICE I of MOURN | ing SA
Occasionally a line of iambic pentameter contai inline 1:
What PASS...ing BELLS...for THESE...w
Lines 2 and 3 of "Anthem for Doomed Y the stress falls on the first syllable in the first pa pentameter and otherforms of meter.
Writing Approach and Literary Devices
Owen wrote the poem from the perspective of lines (octet), the soldier asks and answers a ques present tense and focuses almost exclusively on with onomatopoeia-Stuttering rifles, rapid imitate the sounds on the field.
99

beare (1564-1616) adopted the latterscheme CDCD, EFEF, GG. The meter of his lines published in a 1609 collection, the English
pearean Sonnet.
disonnet-that is, it combines the structure ofa Shakespeareansonnet except for lines e’s sonnets is ABAB, CDCD, EFEF, GG;
CDCD, EFFE, GG.
, averse formatin whichaline contains five pair, the first syllable is unstressed and the ). Lines 4,5, and 6 of the poem demonstrate
is SONS
RAYERS or BELLS
VE the CHOIRS
ns an extra syllable, foratotal of eleven, as .
ho DIE...|...as CAT...|...tle
outh” veer from the iambic patternbecause : r in each line. To learn more aboutiambic
a soldier on a battlefield. In the first eight tion. Notice that the answer appears in the he sounds and frantic pace of war. Phrases rattle, patter out, and wailing shells
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 136
ගුunණ්ෂoéué ප්‍රෝණී චෙෆ් ෂේක්‍ෂී ශ්‍රණe ණඟ ඡණී ඵ් ඵ් ඵ් ඵ්
In the last six lines (sestet), the soldier ask time the answer appears in the future tense: period and the agonizing slowness of its p
Throughout the poem, Owen uses allitera
rapid rattle and glimmers of good-byes. the stin hasty that echoes thest instutteri sh in shells and the shinshires.
In the octet, two personifications call atte monstrous anger of the guns (comparison of wailingshells (comparison of the shell
In the sestet, three metaphors centerontl One coampares the holy glimmers in the ey pallor of the girls brows to the pall that c patient minds becomes the flowers that a
Themes
Senseless Devastation
The butchery of war horrified Wilf best hope for a better future, but all arou smoke of the battlefield. The war also dev Sons, daughters, brothers, andfathers and
LOSS of Identity
- In war, young men with distinct p pawns to do the bidding of the političal de no one stops to mournthem or pay themh
,firing ز
Anthem for Doomed Youth By Wilfred these who die as cattle? Only the monstr rapid rattle Can patter out their hasty or bells, Nor any voice of mourning save the shells; And bugles calling for them from them all? Not in the hands of boys, but in

து
and answers another question. Notice that this. nd focuses entirely on the sights of the mourning
LCC,
ion to promote rhythm and euphony, as in rifles' Note that some alliterations occur subtly, as in ng and in the shinshrill that alliterates with the
ntion to the terrifying rage and insanity of war: of guns to angry humans) and demented choirs sto deranged humans).
lepoignant suffering of the mourners at home. es of boys to candles, and another compares the overs the casket. In the third, the tenderness of dorn the soldiers’ graves.
red Owen. His comrades in arms represented the nd him that hope was vanishing in the fire and astated the loved ones at home, robbing them of leaving only emptiness behind.
prsonalities and unique talents become nameless cision-makers. When they fall on the battlefield, omage. The bombs keep falling. The guns keep
OwenText of the Poem What passing-bells for DuSanger of the guns. Only the stuttering rifles' isons. No mockeries for them from prayers or choirs-The shrill, demented choirs of wailing sad shires. What candles may be held to speed heir eyes Shall shine the holy glimmers of good
100 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 137
ශUnණ්ණoණෆ් ප්‍රඥ ප්‍රණe ළණි ප්‍රණී ප්‍රණී ප්‍රඥා ළඟා ළණි ප්‍රඥා ළඟ ප්‍රඥා
byes. The pallor of girls' brows shall be their minds, And each slow duska drawing-dow custom in Englandidating back many centurie Those who heard it were to pray that the perso when he or she died-hence, the term passing at funerals. Cattle: The comparison of the SC inhumanity of war; it treats men as mere anim shells: It is ironic that the killers, the shells, art by altar boys, the candles represent to Owen ri appropriate to him is the sad glimmer in the ( black, covering the coffin at afuneral. To Owe trapping. More appropriate asapallis the pallic down of blinds: This simple phrase allowst suffering of the loved ones after the burialofa
Study Questions and Essay Topics
1. Write a short essay arguing that "Antil today as it was when Owen wrote it in
2. Askaperson who foughtina war whe on the battlefield. Report your answer
3. What is an anthem?
4. Identify three alliterating words in the l
5. Did you notice that the first word of the and that the first word of the lastline of opinion, why did frame each stanzawi
101

all; Their flowers the tenderness of patient of blinds. Annotations Passing-bells: A was to ringa bell when aperson was dying. l's soul would pass onto the light ofheaven bell. Today, churchestraditionally toll bells diers to slaughtered cattle underscores the ls. Orisons (ORihzuns): Prayers, Wailing also personified mourners. Candles: Held ualistic, artificial funereal trappings. More yes of these boys. Pall: The cloth, usually 1, itis, like the candles, an artificial funereal r(paleness) on the faces of girls. Drawing- . he reader to picture the behind-the-scenes soldier.
nem for Doomed Youth” is as meaningful
1917.
ther the poem expresses what he or she felt to your class.
1stline of the poem.
first and second stanzas is the same (what) each stanzais also the same (and)? In your th what and and?
Mr. K.Rajkumar
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 138
බුUnණ්ණoණෆ් ෂ්ණත් ළණි ප්‍රණී මුණී මුණි මුණි (ප්‍රණී ප්‍රණී ප්‍රංශ ප්‍රණී
சில ஆசிரியர்கள்
பசுமை நிறைந்தநினைவுகளே பாடித்திரிந்த கால பழகிக் களித்த இதயங்களே பறந்து செல்கிறோம் பசுமை நிறைந்தநினைவுகளே பாடித்திரிந்த கால பழகிக் களித்த இதயங்களே பறந்து செல்கிறோம்
வானம் பாணு போலே நாங்கள் கானம் இசைத்த வானம் பாணு போலே நாங்கள் கானம் இசைத்த அன்றில்கள் போலே கூட்டில் நாமும் குலவி வாழ் அன்றில்கள் போலே கூட்டில் நாமும் குலவி வாழ்
கல்வி நலனில் புலனைச் செலுத்தி வாழ்ந்து வந் கல்வித்தாயே உந்தன் பணியில் மகிந்து வாழ்ந்ே பிறர் நலம் கண்டு சேவைகள் செய்து களித்திருந் வீட்டின் நலன்கள் நினைந்திடாமல் பள்ளி வந்தே
இந்த நாட்டிலே எங்கோ ஊரில் பிறந்து வந்தோ இந்த கூட்ணுல் ஒன்றாய் சேவை செய்தோமே
பந்தம் எதும் கொண்டிடாமல் பணிபுரிந்தீரே - உ சொந்த வாழ்வில் உயர்வுகாண வாழ்த்திநிற்போ
இந்தநாளை வந்தநாளில் மறக்கமாட்டோமே
வந்த நாளில் உந்தன் பணியைத் தொடர்ந்து கெ உங்கள் பணியில் பள்ளி கண்ட பெருமை தனை பேணி நாங்கள் எங்கள் பணியில் தொடர்ந்து நி

ശ്ശൂ
சிந்தும் நினைவுகள்
ங்களே
நாம் பறந்து செல்கிறோம்.
ங்களே
நாம் பறந்து செல்கிறோம். ,、
TC3LD
TGSLD
ந்தோமே ந்தோமே
göITGLID தாமே தோமே T(3LD
3LD
GLD
Fய்வோமே
TCu
ற்போமே.
- 102 //வேற்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 139


Page 140


Page 141
ශූUnණ්ණoණය් ළණි ප්‍රණී ප්‍රණී ප්‍රණී ප්‍රණී ප්‍රංශ ප්‍රණී ප්‍රණී ප්‍රංශ ප්‍රතු ළණි
சீர் மிகு கல்
வேம்படியின் சரித்திரத்தில் முதல் மணிவி இருப்பினும் வேம்படிக்கு மகுடம் வைத்ததாக சந்தேகமேயில்லை.ஆரம்பமே மயக்கமாக இருக்கி கல்விப்புலம் கல்விச்சாலைகள் அங்கு பிரசன்னம என்பவற்றைப் பற்றி சரியான தெளிவில்லாமலிரு வாசித்தால் மயக்க நிவாரணியாகின்ற செய்தியிது . எழுதப்பட்டிருப்பினும் அவரின் புகழ்பாடுவது இதன் நே சரியாக நெறிப்படுத்தக் கூடியவையான எண்ணங்க செய்கின்ற பெரும் கெளரவம் என்பதில் சந்தேகமேய விஞ்ஞானத்தின் விளிம்பில் நின்று எழுதுகின்ற செ விட்டாலென்ன இச்செய்தியின் தாக்கம் பிரபஞ்சம் (
1987 ஜனவரி 20ல் மாற்றலாகி இங்கு வர கண்டேன் ஒருவரை என்னஒப்பனை எனச் சிற் உடையலங்காரமுமல்ல. பாட்டும் பரதமும் திரைக்கா பாத்திரத்தில் அனிந்திருந்தாரே மூக்குக் கண்ணாடி ஒரு விளிம்புடன் கூடிய மூக்குக் கண்ணாடி தான் யான் ! என்னவோ தெரியவில்லை. அவரைப் பற்றி அறியும் திரு.மா. வேலாயுதபிள்ளையை அணுகி விசாரித்தே வேலைசெய்ய இருக்கும் ஆய்வுகூடத்திற்குப்பாடம் எடு ஆனால் சரியான கெட்டிக்காரி இவதான் மிஸ் ஆறுமு விழா நாயகியைப் பற்றித்தான் தெரிந்து கொண்ட ஆ பொறியில் பீடத்திற்குத் செல்லக் கூடிய தகைை பொருத்தமில்லை என நினைத்தாரோ என்னவோ தெ செய்து 1975 ல் சேவைக்கான முதல் அடியை வேம்படி
கல்விப்புலம் ஏன் யாருக்காக உருவாக்கப்பட்ட கல்விப்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுக்குச்சிந் புலம் எங்களுக்குச் சொந்தமாயிற்று எனப் பிதற்றுபவ சமநிலை குழப்பமடையாமல் இருக்கத்தக்கதாக ப தேவையான அறிவைப் பெற்றுக்கொள்வதற்காகவேக காரணமாகக் கண்டு கொண்ட நுட்பங்களைச் சரியா6 சரியாகக் கையான்டிருந்தால் உலகில் ஏற்பட்ட எண்ண விஞ்ஞான வளர்ச்சியால் ஏதேதோ எல்லாம் செய்ே செய்யப்பட்டதா? இதற்கு மாறாக புவிஓடுகளே வழுக் பக்கத்து நிலைகள் அடுத்து அரசியல் முகாமைத்துவ சட்டவியல் நிபுணர்கள் செயல்படுகின்ற அரசியலில் தகைமையற்றவர்களால் கையாளப்படுகின்ற நிர்வ ஆளுக்கு ஆள் குரோதமான செயல்பாடுகள்தான்.
103

வி அமைப்பு
ா அது மணி விழா நாயகிக்கு எடுக்கப்பட்டதாக
அமைய வேண்டும். நிச்சயம் அமையும் ன்றது என எண்ணத் தோன்றும். உண்மைதான் கும். பல்வேறு துறைசார்ந்தவர்களின் பணிகள் கின்ற எமக்கு மயக்கம் நிச்சயம் வரும் விளங்கி Dணி விழா நாயகியைப் பற்றி சில வார்த்தைகள் ாக்கமல்ல விழா எடுக்கும் இத்தருணத்தில் எம்மைச் ளை மனதில் நிலைக்க வைப்ப்து அவருக்கு யாம் ல்லை. சாதாரண பகுத்தறிவுக்கு அப்பால் நவீன பதியிது. நீங்கள் வாசித்தாலென்ன வாசிக்காமல் pழுவதும் பதியும் இதனைப் புரியும் நான் வெகு
த சன்றே சற்று வித்தியாசமான ஒப்பனையுடன் திக்கின்றீர்களா? சாயங்களும் பூச்சுக்களும் வியத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் முறை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அதனை ஒத்த கண்ட வித்தியாசமான ஒப்பனை. இதன் ஈர்ப்போ விருப்பில் அலுவலகத்தில் கடமையாற்றி மூத்தவர் ன். அவர் அவ தான் மிஸ் வேலுப்பிள்ளை நீர் }க்க வருவார். அப்பாவியாக அமைதியாக இருப்பா கத்தின் சிஷ்யை எனக் கூறியவைதான் இன்றைய ரம்பத்தகவல்கள் கணிதத்துறையில் கல்வி கற்று Dயைப் பெற்றிருந்தும் பெண்களுக்குப் அது ரியவில்லை விஞ்ஞான மானி நெறியைப் பூர்த்தி யில் வைத்தார்.
து. சற்றுசிந்தியுங்கள் மனித இனத்துக்காகத்தான் திக்கும் ஆற்றல் உள்ள காரணத்தால்தான் கல்விப் fகளும் உண்டு. உண்மை அதுவல்ல. பூவுலகின் - னிதர்களின் நடவடிக்கைகள் அமைவதற்குத் விப்புலம் உருவாக்கப்பட்டது. அறிவு வளர்ச்சியின் திசையில் கையாள்கின்றோமா? இல்லையோ ற்ற சமநிலைக் குழப்பங்களை ஏற்பட்டிருக்காது. ாம். எரிமலைகள் குமுறாமல் இருக்க ஏதாவது கத் தொடங்கி விட்டன. இவை விஞ்ஞானத்தின் ருநீர்வாகம் இவற்றின் திசையில் நோக்கினால் சமநிலை இல்லை.நிர்வாக சேவையில் விசேட கங்களால் சம நிலை இருக்கின்றதா?அங்கும்
யா வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 142
බුUnණ්ණopéud% දණ්ථ ශුණ්‍ය දෘෂ්‍ය දෘෂණී දණ්ඩ් දූෂණී ශුණ්‍යා ශුණ්‍ය දෘෂිණර්‍ ෂේන්
முன் கூறியவற்றை எல்லாம் விடுவோம். கல் ஆளணியினரின் செயல்பாடுகள் அமைந்துள் செயல்பாடுகளுக்கான பதவியிலுள்ளவர்களை தரங்களுக்கு அவர்களை வகைப்படுத்துகின்றா எழுத்துப் பரிட்சை பின் நேர்முகப் பரீட்சை போன் தரப்படுத்தப்பட்டவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவ அங்கு நடைபெறுகின்ற செயல்பாடுகளுடன் த இணைத்து பணியாற்றுகின்ற ஸ்தானத்தின் செ இருக்கும். உங்கள் மனதைத் தொட்டுப்பார்த் கிடைக்கின்ற விளைவால் சமநிலைகுலையாமல்
எங்கள் அதிபர் முதல் நியமனம் பெற் அதிபராக இருந்தார். அவரைக் குருவாகக் கொ தங்கியிருக்கின்றார். கற்பித்தல் கடமைகளுக்கு வேலைகளையும் திறமையாகக் கையாண்டிருக் கணக்கின்றி சேவையாற்றியுள்ளார்.
1981வரை வரை ஏழு வருடங்கள் இந்த அதன் பின்னர் இன்று வரை கிடைத்தது ஏழு வ வெளிப்பாடு.
கீழ்ப்பணிவு விசுவாசம் எப்படி இருக்க ெ உதாரணம் இவர்கள் இருவரின் உறவைப்பற்றித்
எங்கள் அதிபர் இந்தநிலைக்கு வருவதற் விசுவாசமாக வேலை செய்த தர்மம் ஒன்றே பே இருவரும் சேவையாற்றிய முறையை அக்கால சேவையாற்றினால் சமநிலையைப் பேணுகின் கல்விச்சாலைகள் கல்விஅமைப்புநிச்சயம் உரு

ஆ
விப் புலத்தின்நோக்கத்திற்கு அமைவாக அங்குள்ள ளனவா என்றால் அது கேள்விக்குறியே. கல்விசார, பல்வேறு பொறிமுறைகளைக் கையாண்டு வெவ்வேறு கள். சேவை மூப்பு அடிப்படை நேர்முகப் பரிட்சைகள் றவை பல்வேறு பொறிமுறைகளாகும். இவ் விதமாகத் ர்களை ஒரு கல்வி ஸ்தானத்தில் பணிக்கமர்த்தி விட்டு னி ஒருவர் தன்னுடன்ஒத்துமைக்கக்கூடியவர்களுடன் யல்பாடுகளை ஒப்பிட்டுப்பார்த்தால் எது மேம்பட்டதாக துக் கூறுங்கள் எந்த ஆளணியின் சேர்மானத்தால் பேணப்படும்.சற்று சிந்தியுங்கள்.
று இங்கு வரும் போது செல்வி பத்மாசனி ஆறுமுகம் ண்டு கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.விடுதியிலேயே மேலாக பாடசாலையின் கணக்கியல் சம்பந்தமான கின்றார். பாடசாலையிலேயே தங்கியிருந்த்தால் நேரக்
தரு-சிஷ்ய தொடர்பின் விளைவு வேம்படிக்குக் கிட்டியது. ருட பயிற்சியால் உண்டான பண்படுத்தாலால் கிடைத்த
வண்டுமென்பதற்கு எங்கள் அதிபரின் நடத்தைகள் நல்ல
தெரிந்தவர்களிடம் கேட்டால் எல்லாம் புரியும்.
குவேறு எந்தத் தகுதியும் தேவையில்லை.தன் குருவிடம் ாதும் நிறைவாகக் கூறும் விடயம் யாதெனில் இவர்கள் த்தவர்களிடம் விளக்கமாகக் கேட்டு நாம் எல்லோரும் எற - இலட்சியத்திலிருந்து வழுவாத கல்வி ஆளணி வாகும்.
ப. கணேசமூர்த்தி
ஆய்வுகூட உதவியாளர் யாவேம்படிமகளிர் உயர்தரபாடசாலை
104 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 143
ශunශේෂopéJග් චෙන ප්‍රණී ප්‍රණී මුණ්‍ය ප්‍රඥ ප්‍රඥා ෂඥ ප්‍රණී මෛත්‍රා ළඟා ෂඥ
பதின் பருவப்
பதின் பருவகருத்தரிப்பு (Teenage Pregna) முக்கியமான ஒரு பிரச்சினையாகும். பதின்பருவம் எ ஒரு சாதாரண பெண் குழந்தை 12-14 வயது கால பெண்கள் தாய்மை அடையக் கூடிய நிலையில் இரு கொள்வதற்கு கொள்வதற்கு உடல் ரீதியாகவோ மனே இதன் காரணமாக பதின் பருவத்தில் கர்ப்பமடையும் சமூகத்திற்கும் ஒரு சவாலாக அமைகின்றனர்.
பதின் பருவ கர்ப்பங்களுக்கான காரணங் சரியானமுறையில் வழங்கப்படாமை ஒரு முக்கிய கார இருக்கும் பெண் பிள்ளைகளை அவிர்களது பெற் வைக்கிறார்கள்.
ஆனால் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிை பெண்குழந்தைகளும் கணிசமான அளவில் இந்தநிை வழங்குவது யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மே செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளுக்குகைத்தொ: பிள்ளைகள் என்ன செய்கிறார்கள். எங்கே போகிறார்க தமது வேலைகளில் ஈடுபட்டிருத்தல் பிள்ளைகளுடன் காரணங்களால் பிள்ளைகள் தவறான பாதையில் செ6
பதின்ம வயதுகர்ப்பங்களுக்கான இன்னுமொ ஆகும். இது தெரிந்த ஒரு நபராலோ அல்லது திெயாத
இவ்வாறு பல்வேறுகாரணங்கள் இருந்தாலும் பாதிப்பானவையாகவே இருக்கும்.
முதல் 5 வயது வரையும் பின்பு பதின் ப நடைபெறுகின்றது.எனவேஅவ்வயதில் இருக்கும் பெ போசணைச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இந்நிலை அனேகமாக தாய்க்கும் குழந்தைக்கும் போசாக்கு கு வளர்ச்சி குறைந்த நிறை குறைவான குழந்தைகள் பி ஆரோக்கியத்தை பாதிக்கும். மற்றும் தாய்க்கு குருதி ஏற்படலாம். இதனால் பிரவசத்தின்போது ஏற்படும் குரு ஆபத்து அதிகரிக்கின்றது. "
குறைந்த வயதில் கருத்தரிக்கும் தாய்மா வருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். இதனால் பிர சிறுநீரக செயல் இழப்பு ஈரல் செயல் இழப்பு போன்ற
மற்றும் இவர்களுக்கு குறைப்பிரசவம் (Premc
105

ரச்சினைகள்
cy) என்பது இன்றைய யாழ்ப்பாணம் எதிர்நோக்கும் ண்பது 13-19 வயது வரையான காலப்பகுதியாகும். ப்பகுதியில் பூப்படைகின்றார். பூப்படைந்த பின்பு தாலும் அவள் ஒரு குழந்தையை சுமந்து பெற்றுக் ா ரீதியாகவோ தயார்ப்படுத்தப்பட்டிருக்க மாட்டாள். பெண்கள் பல சவால்களை எதிர் கொள்வதுடன்
களை பற்றி பார்த்தால் பெண்களுக்கான கல்வி ணம் ஆகும். கல்வியை தொடரமுடியாமல் வீட்டிலே றார் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து
லயைப் பார்த்தால் கல்விகற்றுக்கொண்டிருக்கும் லக்கு ஆளாகின்றனர். இதற்குமுக்கியபங்களிப்பை ற்கத்தேய கலாச்சார மோகம் ஆகும் பாடசாலை லைபேசி மோட்டார்சைக்கிள் வாங்கிக் கொடுத்தல் ள் என்று கவனிக்க முடியாத அளவுக்கு பெற்றோர்
செலவிட நேரம் ஒதுக்க முடியாமைபோன்ற பல ஸ்கிறார்கள்.
ருமுக்கியமான காரணம் பாலியல் துஷ்பிரயோகம் ஒருவராலோ ஏற்பட்டதாக இருக்கலாம்.
அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் நிச்சயம்
நவத்திலும் எமது உடலில் வளர்ச்சி வேகமாக ண்களுக்கு அவர்களது வளர்ச்சிக்காக அதிகளவு யில் அவர்கள் ஒரு குழந்தைக்குதாயாகும்போது றைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது இதனால் றக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். இது குழந்தையின் ச்சோகை போன்ற போசணைக் குறைவுகளும் ப்போக்குதாய்க்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய
நக்கு கர்ப்பத்தால் ஏற்படும் இரத்த அழுத்தம் வசத்தின் போது வலிப்பு இருதய செயல் இழப்பு ரச்சினைகள் ஏற்படலாம். ure delivery) ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகக்
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 144
ධූunණ්ණopæd/) දෂණe <ෂණ්‍ය ලේෂණe <ෂණි. ෂර්‍ ෂේක්‍ෂා ශුණ්‍ය ලේෂණ්‍ය උෂ්ණී මුණි
காணப்படும். இது குழந்தையின் இறப்புக்கு
வைக்கப்படுபவர்களை தவிர ஏனைய பதின்ம வ சரியான முறையில் இருப்பதில்லை. விற்றமின்கு கிளினிக் சென்று ஒழுங்காக பரிசோதித்துக் செ போன்றவை இவர்களால் கடைப்பிடிக்கப்படுவதி பிறக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதோடு பிரசவத் சந்தர்ப்பமும் அதிகரிக்கின்றது. அனேகமான இ8 அழிப்பை (Abortion) நாடுகின்றனர். எமதுநாட்ப கரு அழிப்பை கிழிவடைதல் அதிகரித்த இரத்தப்ே அதனால்தாய் உயிரிழக்கும் அபாயம் மிக அதிகL
பதின்ம வயதுதாய்மார்கள் மனதளவில்! எனவே அவர்களால் இன்னுமொரு குழந்தையை கொள்ளவோ கூட முடியாமல் இருக்கும் இதனா6 Psychosis) குழந்தையை கவனிக்காது விடல் ( ஏற்படலாம்.
மேலும் இவர்கள் சமூகத்தில் உள் நு: கல்வியைத்தொடருதல்நல்ல வேலையொன்றை அனேக சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
பதின் பருவ கருத்தரிப்பால் ஏற்படும் இ வேண்டுமானால் பெண் பிள்ளைகளுக்கு இது ெ முதலாவதாக அனைத்துப் பெண்களுக்கும் கல் பாலியல் கல்வி வழங்கப்படவேண்டும். அதில் கர் அடைவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன போ
அடுத்தமுக்கியமான பங்களிப்பு பெற்றே கவனிப்பதற்கு அவர்களோடு செலவிடுவதற்கு நண்பர்கள் பற்றி மனம் விட்டு கலந்துரையாட :ே
எனவே மாணவர்கள் பெற்றோர்கள் ஆ பதின்ம வயது கர்ப்பங்களை தவிர்த்து அதனா ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்

既
ழிவகுக்கலாம். பெற்றோரால் திருமணம் செய்து து கர்ப்பங்களில் பிரசவத்திற்கு முன்னான கவனிப்பு ரிசைகள் பாவித்தல் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளல். ாள்ளல் சத்து நிறைந்த உணவுகள் உள்ளெடுத்தல் bலை. இதனால் குறைபாடுகள் உள்ள பிள்ளைகள் ன் போது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்துகள் ஏற்படும் ம் பெண்கள் இவ்வாறான கர்ப்பம் ஏற்பட்டவுடன் கரு ல் கரு அழிப்பு சட்டப்படி குற்றம் ஆகையால் இவர்கள் பாக்கு கிருமித் தொற்று ஏற்பு வலி போன்றன ஏற்பட்டு ாகும். - -
Nன்னும் முதிர்ச்சியடையாதவர்களாகவே இருப்பார்கள். சரியானபடி கவனிக்கவோ சிலவேளைகளில் ஏற்றுக் பிரசவத்தின் பின்னான மன வியாதி (post partium Child abuses negligence) (SuT6öTD Ligdisg0601856it
ழைதலும் ஒருமிகப் பெரிய சவால் ஆகும். மீண்டும் 1பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்களில் இவர்கள்
இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க தாடர்பான சரியான அறிவை வழங்க வேண்டும். இதில் வி அளிக்கப்பட வேண்டும். அடுத்து பாடசாலைகளில் ப்பம் எவ்வாறு ஏற்படுகின்றது. குறைந்த வயதில் கர்ப்பம் ன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
ாரின் கைகளிலேயே உள்ளது. அவர்கள் பிள்ளைகளை நேரம் ஒதுக்குவதுடன் அவர்களது பிரச்சினைகள் பண்டும். ܕ ܢ ¬ ܢ -”
ரியர்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுப்பதன் மூலம் ல் தனிப்பட்ட முறையிலும் சமூகத்திற்கும் நாட்டிற்கும்
கொள்வோம்.
Ms. R. Ramavidya 2004 A/L
106 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 145
ශunශේෂoණෆ් ළණි ප්‍රණe ළණි ප්‍රණe ළඟා ළඟා ළණි ප්‍රණී ප්‍රංශ ප්‍රංශ ණ
தேமதுரத் தழிழோசை உ செய்தல் 6ே
அமுதம் என்று ஆன்றோர் கருதிய தமி கன்னித்தமிழ் என்று கற்றோர்களிப்புடன் போற்றியத தமிழ்மொழி கவிச்சக்கரவர்த்திகம்பன் பாடிய நம் தமி
“யாமறிந்த மொழிகளி இனிதாவது எங்கு எனப் பாரதி பாடிப் புகழ்ந்த தமிழ் கல்தோ6 முத்ததமிழ் உலகளாவியது. இன்றளவும்தன்னிலைன் ,பண்பாடு ,இலக்கண இலக்கியம், கலை ஆகிய அ சமூகம்தமிழ்ச்சமூகம்.
தமிழ்மொழியை நாம் அனைவரும் தமிழ் அழைக்கின்றோம். எந்த நாட்டில் பிறந்த எந்த Lெ முதன்முதல் பேசுகின்றது. தலை நரைக்காமல் தே
இத்தனை கோடி தமிழ்க் குழந்தைகளைக் கண்ட L
விளங்குவதற்குப் பல காரணங்களுள்ளன.
தொல்காப்பியம் எனும் காப்பியம் உலகநீதிறு நாயன்மார்கள் அருளிய தேவாரங்களும்தமிழ்மொழி தொல்காப்பியம் தமிழ்மொழிக்கும் தமிழருடைய வn தமிழ்மொழி வளர்ந்ததையும் தமிழர்களுடைய சமு காட்டுகின்ற கண்ணாடி முன்னைப் பழமைக்கும் பி செறிவும் இலக்கியவளமும் சீரிளமைத்திறனும் குன்ற என்றால் மிகையாகாது. ஏனைய பண்டைய கால 6 போன்றவை வழக்கொழிந்துவிட்ட நிலைமையில் குலுங்குகின்றது. சிந்துவெளி நாகரிகமும் தமிழர் ந பண்டைத் தமிழர் பரவி வாழ்ந்த இடங்களில் நடத்தப்படவில்லை.
இவ்வுலகில் தமிழனைப் போல் முன்பு உப ஏனெனில் நாம் நமது வரலாற்றுப்பெருமைகளை அ முகத்தைப் பண்பாட்டை, மொழியை வளர்ப்பதற்கு நா “சேமமுற வேண்டுமெனில் தெ செழிக்கச்செய்ய এভgচ5ঠাণ্ড "தேமதுரத்தமிழோசை உல செய்தல்வே என்ற பாரதியாரின் விருப்பினை நாம் நிை
ஆகும்.
107

லகமெல்லாம் பரவும் வகை துண்டும்.
ழ்மொழி கற்பனைக்கு எட்டாத காலத்திலிருந்து மிழ்மொழி வள்ளுவன் வானூலகம் போற்றச் செய்த ழ்,
லதமிழ்மொழிபோல்
ம் காணோம்.” எறி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய ம குன்றாதது. ஓர் இனம்,மதம், மொழி, கலாச்சாரம் , னைத்தையும் உள்ளடக்கிய ஒரு கட்டுக்கோப்பான
த்தாய் தமிழன்னை தாய்மொழி என அன்போடு ாழிக் குழந்தையும் பிறந்தவுடன் அம்மா என்று ல் சுருங்காமல் முதுமை நெருங்காமல் இன்றும் பின்பும் தமிழ்த்தாய் பருவக்குமரி போல இன்றும்
நூல் திருக்குறள் சிலப்பதிகாரம் போன்றநூல்களும் பின் இளமைக்குக்காரணம் என்றால் மிகையாகாது. ழ்க்கைக்கும் கிடைத்துள்ள முழு இலக்கண நூல் தாய வழக்க ஒழுக்கங்களையும் சரித்திரம்போல் |ன்னைப் புதுமைக்கும் ஈடுகொடுத்து இலக்கணச் ாமல் இன்றளவும் நின்றுநிலவுவதுதமிழ்மொழியே மாழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் தமிழ் புதுமைப் பொலிலோடு இன்றும் பூத்துக் ாகரிகமே என்ற உண்மை நிலைநாட்டப்பட்டாலும் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் முழுமையாக
பர்ந்தவனுமில்லை. பின்பு தாழ்ந்தவனுமில்லை. றியாத மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றோம். எமது ம் ஊக்கமெடுக்கவில்லை. ருவெல்லாம் தமிழ் முழக்கம்
வேண்டும்.”
D6Db
கமெல்லாம் பரவும் வகை
ண்டும்.” -
வேற்ற வேண்டியது தமிழராகிய எமது கடப்பாடு
செல்வி - யாழினி - விஜயகஸ்வரன் 2004 உயர்தர உயிரியல் பிரிவு
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 146
බunණ්ණoණJෆ් ෂේර්‍ ෂේබ් අණතුං “ෂණe ෂඥ දෘෂණී දණ්ඩ් ෂෙව් ඵ් ඵ්ෂණි
காச நோய் பற்ற
காசநோய் மைக்கோபக்றீரியம் ரியூபக் நோய் ஆகும். இது உலகின் அபிவிருத்தியடைந் மத்தியில் மிகவேகமாகப் பரவிவருகிறது. இலங்ை சாசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்( காசநோய்த்தொற்றுக்குள்ளாகின்றனர் என்றும்
காசநோய் நுரையீரலையே பொதுவா பகுதிகளைச் சென்றடைகிறது. - அவையாவன சுற்றுச்சவ்வு என்பு பலோப்பியன் குழாய் வி
சென்றடையும்,
காசநோய்த்தொற்றலிற்கு உட்பட்ட அை நோய் எதிர்ப்புசக்தியை இழக்கும் போதே நோய
இந் நோய் எவ்வாறு பரவுகிறது
காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இ
சளியினைத்துப்பும் போது இந்த நுண்கிருமிகள்
உள்ள காற்றினை ஒருவர் சுவாசிக்கும் போது அ
காசநோய் யாரிற்கு ஏற்படுகிறது
காச நோயானது அனைவரிலும் ஏ தொடர்புடையவர்கள். போசாக்குக் குறைபாடுஉ வாழ்பவர்கள் நெருங்கிய இடங்களில் வாழ உடையவர்கள்மதுபானம்போதைப்பொருள் இந்நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயமுள்:
காசநோயின் அறிகுறிகள்
தொடர்ச்சியான 3 வாரங்களிற்கு மேல சளியுடன் இரத்தம் வெளியேறல் உடல்நிறைகுை அதிக வியர்வை ஏற்படல் அதிககளைப்பு ஏற்பட நெஞ்சில் வலி ஏற்படுதல் போன்றனவும் காண எனவே மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை காசநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படு
காசநோயை எவ்வாறு உறுதிப்படுத்தலாம்
• சளி மாதிரியினைப் பரிசோதனை செய்தல்
• சளி மாதிரியில் உள்ள கிருமிகளை விசேட6 * மார்புப் பகுதியியைக் கதிர்ப்படம் எடுப்பு
அவதானிக்கலாம்.
• தோலில் செய்யப்படும் சோதனை - (Mant இப் பரிசோதனைகள் யாவும்

gణి
ய ஒரு நோக்கு.
ளோசிங் எனும் பக்றீரியாவினால் ஏற்படும் ஓர் தொற்று நமற்றும் அடைந்து வரும் நாடுகளைச் சார்ந்த மக்கள் கயில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் மன்றி ஏறத்தாழ 8500 - 9000 பேர் ஆண்டுதோறும் கணிப்பிடப்பட்டுள்ளது.
$ப் பாதிக்கிறது. பின்னர் குருதிமூலம் உடலின் ஏனைய மூளைமென்சவ்வு சிறுநீரகம் இருதயம் நுரையிரல் தை மற்றும் நிணநீர் மூலம் நிணநீர் முடிச்சினைச்
னவருக்கும் இந்நோய் ஏற்படுவதில்லை. ஒருவரின் உடல் 1ளியாகும் வாய்ப்பு அதிகமாகும்.
ருமும்போதும் தும்மும்போதும் கதைக்கும்போது எச்சில் காற்றில்கலந்துவிடப்படுகின்றன. இந்நோய்க்கிருமிகள் து அவரின் நுரையீரல் அடைகின்றது.
ற்படுவதில்லை. காச நோயாளிகளுடன் நெருங்கிய டையோர், காற்றோட்டம் சூரியஒளி குறைந்த இடங்களில் pபவர்கள் எயிட்ஸ் நோய் சலரோகம் புற்றுநோய் பாவிப்போர்மற்றும்புகைப்பிடிப்பவர்கள் என்போர் ாவர்களாவார்கள்.
ான இருமல் மாலை நேரங்களில் மெல்லிய காய்ச்சல் 2றவடைதல் உணவில் விருப்பிமின்மை. இரவுநேரத்தில் b மற்றும் நிணநீர்க்கணுக்கள் வீங்குதல் இருமும் போது JUL6)rub.
இனங்காணும் ஒருவர் உடனடியாக வைத்தியரை அணுகி த்தவேண்டும்.
Sputum smear) ளரப்பூடகங்களில் வளர்ந்து அவதானித்தல். தன் மூலம் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை
lux skin test) மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் அல்லது
108 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 147
ශූUnණ්ණoණය් ළණි ප්‍රණතුං ප්‍රණී ප්‍රණe ළණි ප්‍රණී ප්‍රේණි ප්‍රණී ප්‍රංශ ප්‍රඥ ප්‍රං
அரசாங்க வைத்தியசாலையில் இலவசமாக செய்து
காசநோயும்கிகிச்சை முறைகளும்
தகுந்த முறையில் சிகிச்சை அளிப்பதன் மூ நோக்கங்களாவன காச நோயாளியை பூ பின்விளைவுகளிலிருந்தும்தடுத்தல் சமூகத்திற்கு நே தடுத்தல் என்பனவாகும். இவை பொதுவாக 6 அடையப்படுகிறது.இங்கு வைத்தியரின் பங்கு ப நோயாளியைச் சுற்றியுள்ளோர் எனப்பட்ட எல்லோரது கைகூடுவதற்கு உதவியாக அமையும்.காச நோ பிரிக்கப்படும். புதிதாகக் கண்டறியப்படும் நோயாள சிகிச்சை இடைநடுவே கைவிட்டோர். வகை 1 சிகிச் உள்ளடக்கப்படுவர்.
எனவே இனங்காணப்பட்ட நோயாளி சரிய காலம் முழுவதும் அதாவது ஒழுங்காக ஒவ்வொரு ந நோயிலிருந்து பூரணமாகக் குணமடைய முடியும்.
மருந்து உட்கொள்வது இடையில் நிறுத்தட் நோய்க்கிருமிகள் மீண்டும் பெருக ஆரம்பிக்கும். இ6 எதிர்ப்புத் தன்மை உடையனவாக மாறக்கூடும். அத போய்விடும்.
அது பலவகை மருந்துகளிற்கு எதிர்ப்புத்தன் Resistant TB)
எனவே இந்நோயிலிருந்து பூரணமாகக் கு மாதங்களிற்கு மருந்து குடிப்பதுதான். இதற்காக வை அவசியமில்லை.
நோயாளி ஒருவர் ஓர் சுகாதார சேவையாளர் தற்போது உள்ள சிறந்த முறையாகும்.
இது குறுகியகால நேரடி அவதானிப்புச் சிகி Directly Observed Treatment Short Course.
காச நோய் சிகிச்சையில் நோயாளியின் பங்கு
காசநோயானது போசாக்கு குறைபாடுள்ளே அதிகம். எனவே காசநோயாளிகள் தமது அன்றாட சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு உபயோகிக்க வேண்டும். அத்துடன் இருமும் போது மூடிக்கொள்ளவேண்டும். சனநடமாட்டமுள்ள இடங்க அதிகமாக நிற்பதைத்தவிர்க்க வேண்டும். நோயாளிக 66flou...
109

காள்ளமுடியும்.
oம் காசநோயைக் குணமாக்கமுடியும். இச்சிகிச்சை ணமாகக் குணமாக்குதல் இறப்பிலிருந்தும் ாய்பரவுவதைத்தடுத்தல் காசநோய் மீளவருவதைத் மாதங்களிற்கு மருந்து உட்கொள்வதன் மூலம் ட்டும் போதுமானதன்று. வைத்தியர் நோயாளி ம் ஒருமித்தபங்களிப்பே சிகிச்சையின் நோக்கங்கள் ய்ச் சிகிச்சை முறையானது இரு வகைகளாகப் கள் வகை 1 இலும் மீள காசநோய் வருபவர்கள். சை பயனளிக்காதோர் ஆகியோர் வகை 2 இலும்
ான மருந்துவகையை குறித்த அளவில் குறிப்பிட்ட ாளும் அறு மாதங்களிற்கு உட்கொள்வதன் மூலம்
பட்டால் முற்றாக அழிக்கப்படாது உடலில் உள்ள வ்வாறு பெருகும் நோய்க்கிருமிகள் மருந்துகளிற்கு ாவது காசநோய் குணமாக்க முடியாத நிலைக்குப்
ாமையுடைய காசநோய் எனப்படும். (MultiDrug
ணமடைய ஒழுங்காக ஒவ்வொரு நாளும் ஆறு த்தியசாலையில் (Ward) தங்கியிருக்க வேண்டிய
ன் முன்னிலையில் மருந்தை உட்கொள்வதுதான்
சை முறை என அழைக்கப்படுகிறது. (DOTS
|ன்ன?
ாரில் இலகுவாகத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உணவில் எல்லாப் போசணைக் கூறுகளையும் Dருந்துகளை குறிப்பிட்டகாலத்திற்கு தொடர்ச்சியாக ம் தும்மும் போதும் கைக்குட்டையால் முகத்தை ரிலும் சனக்கூட்டம் அதிகமாகவுள்ள இடங்களிலும் ண்ட கண்ட இடங்களில் சளிதுப்புவதைத்தவிர்த்து
யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 148
ගුUnණ්ණopéJö ළණී මුණ්‍යා ශුණ්‍ය ලේෂණි. ඵ් ඵ් ඵ්ෂණී දළණe ළණි ප්‍රංශ ,
இப் பரிசோதனைகள் யாவும் மார்பு வைத்தியசாலையில் இலவசமாக செய்து கொள்ள
பொதுமக்களது பொறுப்பு
நோயாளியை சமூகத்திலிருந்து தனிபை அறிகுறிகள் உள்ள ஒருவரை அடையாளம் கண்ட உற்சாகப்படுத்தல் மற்றும் நோய் வாய்ப்பட்ட உற்சாகப்படுத்துவதன் மூலம் காசநோயினை கட்
குழந்தைகளில் காசம் வராது தடுப்பது எப்படி காசநோயாளியின் அரவணைப்பில் குழந்தைகளில் காசநோய் ஏற்படும் வாய்ப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படல் அவசியம். மே பீ.சீ.ஜீ காச நோய்த் தடுப்பூசி கொடுக்கப்படவேண் மருத்துவ மாதுவை நாடி ஊசி ஏற்றிக்கொள்ளவே இடதுகையில் 6 மாதங்களில் பின்பும் , ஊசியேற்றலாம். இதன் மூலம் உங்கள் குழந்தை காசநோய் ஓர் பரம்பரை நோயல்ல. இத காச நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தலாம்.எ செயற்படவேண்டும்.

*
நோய் சிகிச்சை நிலையத்தில் அல்லது அரசாங்க وطالملاهاطلا
ப்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் நோய் ால் மார்பு நோய் சிகிச்சை நிலையத்திற்கு செல்லும்படி ஒருவர் எனில் தவறாது மருந்து உட்கொள்வதை டுப்படுத்த முடியும்.
உள்ள குழந்தை மற்றும் போசணை குறைந்த அதிகரிக்கும். எனவே இக் குழந்தைகள் வைத்திய லும் குழந்தை பிறந்து 24 மணிநேரத்திற்குள் (BCG) ண்டும். வீட்டில் பிறந்த குழந்தையாயின் உடனடியாக |ண்டும். தழும்பு ஏற்படாத குழந்தைகளிற்கு 5வயதுவரை மீள களை காசநோயிலிருந்து பாதுகாக்கமுடியும். னை முற்றாகக் குணப்படுத்தலாம். எனவே சமூகத்தில் ன்ற மனப்பாங்குடன் அனைவரும் ஒன்றிணைந்து
110 யாவேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 149
ශූunólâoණෆ් ප්‍රේණි ද්‍රණී ප්‍රණී ප්‍රංශ ප්‍රඥා ශුණ්‍ය ප්‍රඥා ශුණ්‍ය ණය ,
அனுசரனை வழங்கியோர்.
D. E.S.P BraggoOTub (58.2cupa,6öT Hard war
2) க. அருள்நேசன் (சிவகணேசன் ரெக்ஸ்)
3) ச. சிவலோகநாதன் (லிங்கநாதன் புடவை அ
4) சிவகுமார் (ராஜா கிறீம் கவுஸ்)
5) பா. கோபிகிருஷ்ணா (சிங்கர் பிளஸ் - சுன்ன
6) N. நந்தகுமார் (பிரவீனா சுப்பர் மார்க்கெற்
7) சி. சாந்தகுமாரி (இராமநாதன் வீதியாழ்ப்பா
8) வெங்கடேஷ்வரா ஸ்ரோர்ஸ்
9 N.சிறிஸ்கந்தராஜா (கண்ணன் ஸ்ரோர்ஸ் தி
1OK.விமலதாசன் (சரவணா ரெக்ஸ்டைல்
1) நலன் விரும்பிகள்

త్రోగి భ్రశ్సి
அகம்)
எாகம்)
சுன்னாகம்)
ணம்)
ருநெல்வேலி
11 யா வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

Page 150


Page 151


Page 152


Page 153


Page 154