கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும்

Page 1


Page 2


Page 3

வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும்
(8பாரின் பின்னரான நிலை)
ஆய்வு ரீதியான நூல்
சரோஜா சிவசந்திரன் M.A. மகளிர் அபிவிருத்தி நிலையம், யாழ்ப்பாணம்.

Page 4
தலைப்பு
ஆசிரியர்
வெளியீடு
அச்சிட்டோர்
வடமாகாணத்தில் காணிஉரிமையும்பெண்களும்
aBIIIæmálalæsbikaði M.A
மகளிர்அபிவிருத்திநிலையம், இல:07, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
021222 4398.
LíocửGoeibardö: cwdjaffna.lk
êGODGØRaruIuliib: cwdjaffna.org
தீபம்பிறிண்டேர்ஸ்
இல, 77 கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

வடமாகாணத்தில் காணியுரிமையும் பெண்களும்
மகளிர் அபிவிருத்தி நிலையம் - 2013
SSN: 1800-3109
ISBN: 977-180-03100-0-2
இந்நூல் வணிகளது காணி உரிமைகள் தொடர்பாக குறிப்பிட்ட மூன்று பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. வண்களுக்கு காணி தொடர்பான சட்ட விளக்கங்களோடு, அறிவுட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இவ்வவளியீட்டினை வணிகள் பயண்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். இந்நூல் குறிப்பிட்ட காலப்பகுதியை மையமாகக் வகாண்டு எழுதப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் காணி தொடர்பாக பல திருத்தங்கள் ஏற்படவாய்ப்புள்ளதாகவும்கருதுகின்றது.

Page 5
பொருளடக்கம் l• Срав66ооп 2. ஆய்வுச்சுருக்கம் 3. அட்டவனைகளின் விபரம் 4. படங்களின் விபரம்
oர். அத்தியாயம் ஒன்று
பொதுவிபரம் 1.1. ஆய்விற்கான தலைப்பு 1.2. ஆய்வின் பின்னணி 1.3. ஆய்வின் நோக்கம் 1.4. ஆய்வுமுறையியல் 1.5. ஆய்வின் கருதுகோள்
அத்தியாயம் இரண்டு 2.1. கோட்பாட்டுரீதியான அணுகுமுறை 2.2. ஆய்வுப்பிரதேசம் 2.3. காணிஉரிமையும் பெண்களும்
O2
அத்தியாயம் முன்று 3.1. ஆய்வுப்பிரதேச கள நிலமைகள் 3.2. காணியற்றோர் 3.3. சட்டரீதியற்ற காணிஉடமை
O3s
04. அத்தியாயம் நான்கு και
4.1. பெண்களின் காணிதொடர்பான பிரச்சினைகளில்
a. மகளிர் அபிவிருத்திநிலையத்தின் செயற்பாடுகள்
05. அத்தியாயம் ஐந்து
5.1. ஆய்வு முழவுகளும் சிபார்சுகளும்
06. பின்னிணைப்பு
ii
O
Ο
O4
O4
O7
O8
22
3.
4. 48
54
56
67

முகவுரை
காணி உரிமையினை நிலைநாட்டிக்கொள்வதில் பெண்கள் பல பிரச்சினைகளை காலா காலமாகவே எதிர்கொண்டு வந்துள்ளனர். ஆயினும் உள்நாட்டு போரினால் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு மற்றும் 2009மே 19ம் திகதியின் பின்னர் ஏற்பட்ட வெற்றியைத் தொடர்ந்து, இடம்பெற்று வரும் மீள் குடியேற்ற செயற்பாடுகளின் ப்ோது காணி உரிமையினை பெற்றுக்கொள்வதில் இடம்பெயர்ந்த மக்கள் பல இன்னல் களுக்கு முகம்கொடுக்க வேண்டியதாக இருந்தது.காணி தொடர்பான சட்டங்கள் பற்றிய அறிவு மக்களிடம் காணப்படவில்லை போரின் பின் ஏற்படுத்தப்பட்ட காணி தொடர்பான நிர்வாக கட்டமைப்புக்கள் இவர்களுக்கு மேலும் சிக்கல்களைத் தோற்றுவித்தன. தமது சொந்தப் பிரதேசத்திற்கு திரும்பிச் செல்பவர்கட்கு நிகழ்விலுள்ள சட்டங்கள் எவ்வகையிலும் துணை நிற்கவில்லை.நாம் கள ஆய்விற்காக எடுத்துக் கொண்ட பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை அடக்கிய பிரதேசங்களாகும். ஆய்வின் வெளிப்பாடுகள் மூலம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டிருப்பதோடு, வேறு இடங்களில் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டும் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் தற்காலிக தங்கிடங்களிலேயே வசிக்கின்றனர். இதுஅரசின்தீர்வாகமுடியாது.
அவர்கள் வாழ்ந்த இடங்கட்கு திரும்ப வேண்டும். இழந்த காணி உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்குரிய சட்டரீதியான விடயங்கள் அறியவைக்கவேண்டிய தேவை உள்ளது. பல அரசசார்பற்ற நிறுவனங்கள் இவற்றை முன்னின்று செயற்படுத்திவருகின்றன. பலநிறுவனங்கள் காணி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அறிக்கைகளை வெளியிட்டு ள்ளனர். ஆயினும் இவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையில் எட்டியுள்ளன என்பது கேள்வியாவே உள்ளது. சட்டரீதியான அறிவை அவர்கள் பிரச்சினைகளோடு இணைந்து ஆராய்ந்து வெளியிடப்படும் இந்நூல் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக இடம்பெயர்ந்து, குடும்பச் சுமைகளை தனியாக ஏற்று நடத்தும் பெண்களுக்கு அறிவூட்டுவனவாக அமையும் என நம்புகின்றோம். இந்நூலை வெளியிடுவதற்கு, கள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, கள ஆய்வு விபரங்களை பகுப்பாய்வு
11

Page 6
செய்ய உதவியவர்கள், கணணி மூலமான நூலின் வடிவமைப்பை உருவாக்க உதவியவர்களுக்கும் எமது நன்றிகள். மேலும் இந்நூலை கள ஆய்வு செய்து வெளியிடுவதற்கு நிதி உதவியோடு, தகுந்த ஆலோசனை களையும் வழங்கிய FOKUS நிறுவனத்திற்கும், FOKUS பெண்கள் குழுவினர்க்கும் எமதுநன்றிகள்.
சரோஜா சிவசந்திரன்
நிர்வாக பணிப்பாளர், மகளிர் அபிவிருத்திநிலையம்
iV

ஆய்வுச் சுருக்கம்
வடமாகாணத்தில் காணிஉரிமையும் பெண்களும் என்னும் விடயம் ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்டது. காணி உரிமை தொடர்பாக போரின் பின் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமைகளை நிலை நாட்டு வதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிந்து கொள்வதும், அதனை சீராக்குவதற்கும், பயனுறுதி மிக்க செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்படி ஆய்விற்கு யாழ்மாவட்டத்திலுள்ள வலிகாமம் பிரதேச செயலகமும், தீவுப்பகுதி பிரதேச செயலகமும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆய்வுப் பிரதேசங்களில் வினாக்கொத்துக்கள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முதலாம் அத்தியாயத்தில் ஆய்விற்கான தலைப்பு, ஆய்வின் பின்னனி, ஆய்வின் நோக்கம், ஆய்வுமுறையியல் போன்றனஉள்ளடக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் இரண்டில் காணி உரிமை தொடர்பான கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தியாயம் மூன்றில் ஆய்வுப் பிரதேசகள் நிலமைகள் தொடர் பான விபரங்கள் அட்டவணைகள் படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் நான்கில் பெண்களின் காணி தொடர்பான பிரச்சினையில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
அத்தியாயம் ஐந்தில் ஆய்வு முறைகளும் விளக்கங்களும் கூறப்பட்டுள்ளது.
ஆய்வாளர்

Page 7

ஆய்வுப் பிரதேசம்
இலங்கையின் ஒன்பது மாகாணங்கள்
North Central

Page 8

SOUTilboas alunyaspoGraft
JeuueW JO JĮmo)
* Ɔ 历 ら Ɔ O © CD e Ɔ

Page 9

வயமாகாணத்தில்
h
πρι παππ
t u
팀험「T 0000g; † 3TWOŞ
| 1ɔmɑsiɑvnäivtao aww ! *~~~~);

Page 10


Page 11

அத்தியாயம் ஒன்று பொது விபரம் 1.1 ஆய்விற்கான தலைப்பு
வடமாகாணத்தின் காணி உரிமையும் பெண்களும்
(Bu/7ýdavý Úlozžazy7/76ov málo6o)
12 ஆய்வுப் பின்னணி
இலங்கை அரசியல் யாப்பில் காணி, காணி உடமைகளின் உரிமை தொடர்பாக சிறப்பான விடயங்கள் குறிப்பிடப்பட வில்லை. எனினும் 1987ம் ஆண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பின் 13வது திருத்தம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு அதனூடாக காணி தொடர்பான சில அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கி யுள்ளது. குறிப்பாக தமிழர் அதிகமாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒர் அலகின் கீழ் கொண்டுவரப்பட்டு, இப்பிரதேசத் தின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் காணி அபிவிருத்திச் சட்டம், காணி அளிப்பு விசேட ஏற்பாடுகள் சட்டம், அரசுகாணியின் ஆட்சியை மீளப்பெறும் சட்டம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது எனினும் அரச காணிகள் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமாகவேயிருந்தன.
13வது திருத்தச்சட்டம் காணிக் கொள்கை ஒன்றை முன் வைத்திருந்தபோதிலும் அவை முழுமையாகச் செயற்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டத்தின் உறுதியுரை மூன்றில் தேசிய காணி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருப்பினும் அது அமைக்கப்படாத நிலையில் காணி தொடர்பான கொள்கைகளை மத்திய அரசாங்கமே மேற்கொண்டு வருகின்றது. வடமாகாணத்தில் தெரிவு செய்யப் பட்ட மாகாணசபை இல்லாத நிலையில் மாகாண செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டப்பதவணி (Hierarchy of Law) Lairo ICD5LDITspy அமைகிறது முதலில் அரசியலமைப்புச்சட்டமும் அடுத்து நியதிச்
1

Page 12
சட்டங்களும் அடுத்து விசேட சட்டங்களும் அடுத்து விசேட சட்டங்களான கண்டிய, முஸ்லீம், தேசவள தேசவழமை சட்டங்களும் அடுத்து இவ்விசேட சட்டத்தால் ஆளப்படாதவருக்கு ரோமடச் சட்டமும் அடுத்து வழக்காற்றுச்சட்டமும் அடுத்து முன் தீர்ப்புகளும் இறுதியாக வழக்காலும் அமையும்.
சட்டப்பதவணி (Hierarchy ofLaw)
வழக்காற்றுச்சட்டம் / முன் தீர்ப்பு N / வழக்காறு Y
யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் தமிழ் மக்களின் வழக்காற்று உரிமைகளைப் பேணுவதற்கான ஓர் விசேட சட்டமாக இருந்து வருகின்றது.
போருக்குப் பின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் காணி உரிமை தொடர்பாக அரசு புதிய கொள்கை ஒன்றைக் கடைப் பிடித்து வருகின்றது. தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இல்லாத நிலையில் நிர்வாக அதிகாரியாகச் செயற்படுகின்ற ஆளுனர் காணி தொடர்பான தீர்மானங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காளி யாக இருந்து வருகின்றார். காணி, காணி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர், காணி ஆணையாளர் நாயகத்திலும் கூடிய அதிகாரங் களைக் காணி தொடர்பாகக் கொண்டுள்ளார் காணி, மீள் குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகளை பிரதேச செயலாளர் மட்டத்திலும், மாகாண காணி ஆணையாளர் மட்டத்திலும் செயற்படுத்துவதோடு இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந் தோர் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் புதிய சுற்று
e
 

நிரூபமான காணி ஆணையாளர் நாயகம் வெளியிட்ட இல 2013/01 சுற்று நிரூபம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய காணி சுற்று நிருபத்தின் பிரகாரம் காணி தொடர்பான கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
மகாவலி அதிகாரசபை மத்திய அரசின் செயற்பாட்டின் கீழ் இலங்கையின் காணி தொடர்பான அபிவிருத்தியில் நீர்ப்பாசனத் தோடு இணைந்த அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றது. மகாவலி அதிகாரசபையில் L ஒழுங்கினடிப்படையில் வடக்கின் நீர்ப்பாசன அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. மகாவலி அதிகார சபையின் 1979ம் ஆண்டு 23ம் சட்டப் பிரிவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு, அபிவிருத்திக்கு நீர்ப்பாசன வசதிகள் தொடர்பாக புதிய அமைப்புக்கள் உருவாக்குவதற்கு அதிகாரம் வழங்குகின்றது. மகாவலி வடிகால் ஒழுங்குத்திட்டம் L பிரிவு 163, 393 கெக்ரேயர் நிலப்பரப்பினை உள்ளடக்கியுள்ளது. இதில் பதவியாக வெலிஓயா திட்டங்கள் உள் அடங்குகின்றது. இத்திட்ட ங்கள் அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகியமாவட்டநிர்வாகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
வடமாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற காணி, வீட்டு உடமையாளர்களின் காணிகள், வீடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாவனைக்குப் பெற்றுப் பயன்படுத்தினர். அரச தனியார் காணிகள் காணியற்றவர்களுக்கும் மாவீரர் குடும்பங்களிற்கும் பங்கிட்டு பெமிற் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன. போர்முடிவடைந்ததும் காணியின் சொந்தக் காரர்கள் தமது காணிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இக்காணிகள், வீடுகளை இராணுவத்தினர் கைப்பற்றி தமக்குரியவை எனக் கூறுகின்றனர். தனியார் காணிகளைச் சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளமை தனியார் காணி தொடர்பாகப் பல சிக்கல்களைத் தோற்றுவித்து ள்ளது. மக்கள் கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்து இறுதி யுத்தத்தின் போது தாம் எடுத்துச் சென்ற ஆவணங்களைப் பாதுகாக்க முடியாது தவறவிட்டுள்ளனர். இதனால் தமது காணிகளின் சொத்துரிமையை உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். நிர்வாக அலுவல கங்களில் குறிப்பாக முல்லைத்தீவு கச்சேரியில் ஆவணங்கள் பல அழிந்துள்ளன. மக்களின் காணி
s

Page 13
உரிமை, கேள்விக்குறியான நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய காணி ஆவணங்களின் சுற்று நிரூபம் இல 2013/01 படி வடக்குக் கிழக்கு காணிப்பிணக்குகள் எல்லைப் பிரச்சினை, ஆவண இழப்பு, காணியிழப்பு ஆயுதப்படை ஆக்கிரமிப்பு. அபிவிருத்தி நடவடிக் கைகள் தொடர்பாக பொது மக்களுக்கும், காணிகளை நிர்வாகப் படுத்தும் அதிகாரிகளுக்கும் போதிய சட்ட அறிவு குறைவாக இருக்கும் நிலை காணப்படுகின்றது. இப் பின்னணியில் வட மாகாணத்தின் வலிகாமம் தீவகம், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணி உரிமை தொடர்பாக பெண்களின் நிலைப்பாட்டினை அறிவித்தற்காக இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1.3 ஆய்வின் நோக்கம்
> காணி உரிமை தொடர்பாக பெண்களுக்கு இருக்கும்
பிரச்சினைகளை இனங்காணல், > இனங்காணப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான செயன்முறைக்கு உகந்ததுமான தீர்வுகளைக் கண்டறிந்து அதனைமுன்வைத்தல்,
1.4 ஆய்வு மூறையியல்
போரின் பின் காணியை மீளப்பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக, பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவது பல அறிக்கைகள் மூலமும், நேர்காணல்கள் மூலமும் அவதானிக்க முடிந்தது. ஆயினும் காணி தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சி னைகளைகள் ஆய்வு மூலம் நேரடியாக அவதானித்து தரவுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்க ளுக்கும், காணி தொடர்பாக அதிகாரிகள், இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்துவது இவ் ஆய்வின் நோக்கமாக இருந்தது. மேலும் பெறப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் காணியற்றோர் மீள்குடியேறுவதற்கு காணிகளைப் பெறுவதில் தகுந்த ஆவணங்கள் இல்லாதோர் ஆகியோருக்கு சட்ட ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதும் இவ் ஆய்வின் நோக்கமாகும். பாதிக்கப்பட்ட பெண்கள் இப்பிரச்சினைகளை ஒன்றாகக் கலந்தா லோசித்து, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகட்கு இவ் ஆய்வு ஒர் களத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ் அறிக்கை
4.

யினைப் பயன்படுத்தி சட்டரீதியான, கொள்கைரீதியான மாற்றங் களைப் பெண்கள் வலியுறுத்த முடியும். ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரிப் பிரதேச செயலக பிரிவுகள் போரினால் பாதிக்கப்பட்டு பல தடவை இடப்பெயர்விற்கு உள்ளான மக்களின் பிரச்சினைகளோடு மீள்குடியேற்றத்தின் போது காணியைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக அமைந்தது. வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவும் வலிகாமம் பிரதேசத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவும் தீவகப்பகுதியில் வேலணைப்பிரதேச செயலகப்பிரிவும் மாதிரி ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களாகும்.
இப்பிரதேசங்கள் இடப்பெயர்வின் போதும், மீள்குடி யேற்றத்தின் போதும் மக்கள் தமது வாழிடங்களை அமைத்துக் கொள்வதில் எதிர் நோக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டே ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டன. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவு, முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந் துள்ளது. வன்னிப்பிரதேசத்தில் 2009 இல் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் பின் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கி யிருந்த மக்கள் 2011இல் படிப்படியாக இப்பிரதேசத்தில் குடியமர்த் தப்பட்டனர். ஆயினும் மக்கள் இப்பிரதேசத்தில் தமது வாழ்விடங் களை அமைத்துக்கொள்வதில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளின் பரிணாமம் வேறுபட்டதாகும். இவர்கள் பலாலி இராணுவபடைத்தளத்தின் உருவாக்கம் காரணமாக அப்பிரதேசத்தலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எல்லைப் புறங்களில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் சுமார் 23 ஆண்டு கள் தங்கியிருந்த பின்னர் இப்பிரதேசத்தின் சில பகுதிகளில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். «
5

Page 14
தெல்லிப்பளை 55 பேரிடம் மாதிரி தரவுகள் ஆப்வு செய்யப்பட்டது
(96.6060, 1
காணி அற்றோர் எண்ணிக்கை வீதம்
இடம்பெயர்ந்து மாற்றுக்காணி (முகாம்) 21 6O%
வாடகை காணி 14 4O%
மொத்தம் 35 1OO%
வேலணைப் பிரதேச செயலகப்பிரிவு தீவுப்பகுதியை மைய மாகக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியில் 1991 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாண நகரப்பகுதியையும், வன்னிப் பிரதேசத்தையும் நோக்கி இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் தமது சொந்த இடங்களிற்கு வர வில்லை. ஆயினும் இன்று போர் முடிவடைந்து நாட்டின் நிலமை களில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை காரணமாக, பல குடும்பங்கள் மீள குடியேறியுள்ளதோடு வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களும் இப்பிரதேசங்களில் தற்காலிகமாக வந்து தங்கியுள்ளனர். இப்பிரதேசத்தில் பல வெற்றுக்காணிகள் மக்கள் குடியேறாத பகுதிகளாக இருந்த போதிலும், காணி சொந்தமாக இல்லாதோர் பலர் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேசங்களும் பல்வேறு பரிமாண ங்களைக் கொண்ட பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களை கொண்டிருந்த போதிலும் காணி தொடர்பான பிரச்சினைகள் எல் லோருக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. இம்மூன்று பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் காணி, சொத்துடமை தொடர்பாக ஆராய்வதற்காக ஓர் வினாக்கொத்து தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் காணியற்றோர் தொடர்பான விபரங்கள், கள ஆய்வாளர்கள் மூலம் பெறப்பட்டன.

(6GUGOGOO
20 பேரிடம் மாதிரி தரவுகள் ஆயப்வு செய்யப்பட்டது. ബഖങ്ങഞ്ഞ് 2
காணி அற்றோர் எண்ணிக்கை வீதம்
வாடகைக்கு குடியிருப்போர் O6 3O%
பெமிற் காணியுடையோர் 14 7O%
மொத்தம் 2O 100%
காணி தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறுவதற்காக இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்பட்டது. இக்கலந்து ரையாடலில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகங் களிலும் காணி தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் பிரதேசங்களின் மாதர் சங்க தலைவி போன் றோர் அழைக்கப்பட்டிருந்தனர். வளவாளராக இளைப்பாறிய பிரதி காணி ஆணையாளர் திரு.கே.குருநாதன் கலந்துகொண்டு காணி தொடர்பாக தற்போதைய அரசின் கொள்கைகள் தொடர்பாக விளக்கங்களை வழங்கினார். மேலும் பிரச்சினைகட்குள்ளாகிய பெண்கள் அரச அலுவலர்களோடு கலந்துரையாடியதோடு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளையும் ஆராய்ந் தனர். அரச அதிகாரிகட்கும், இடம்பெயர்ந்த மீள்குடியேறிய மற்றும் குடியேற்றப்படவுள்ள மக்கள் நேரடியாக சந்தித்து உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு இக் கருத்தரங்கு வழிவகுத் துள்ளது.
1.5 ஆய்வின் கருதுகோள்
> போரின் பின் பெண்கள் குடும்பங்களைதலைமையேற்று
நடாத்தும் போது காணி உரிமை தொடர்பான அறிவு குறைவாகக் காணப்படுகின்றது. > ஆய்வுப் பிரதேசத்தில் வாழும் பெண்களுக்கு காணி உரிமை தொடர்பான சட்ட அறிவு நீண்டகாலமாகவே குறைவாகக் காணப்படுகின்றது. > காணி உரிமை தொடர்பான சிக்கல்கள் பெண்களின் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்குப் போதாமல்
இருக்கின்றது.

Page 15
அத்தியாயம் இரண்டு
21 கோட்பாட்டு ரீதியான அணுகுமுறை
மக்கள் தம் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்த சட்டங் களை ஆக்கினர். பின்னர் சட்டங்கள் மக்களை ஆளத் தொடங்கி விட்டன. இலங்கையில் காணப்படும் சட்டப்பதவனியின் கீழ் காணப்படும் மூன்று விசேட சட்டங்களில் தேசவழமைச்சட்டமும் ஒன்றாகும். வடமாகாணத்தை பொறுத்தவரை தேசவழமைச்சட்டம் ஒர் முக்கிய சட்டமாகவும், வடமாகாண மக்களை ஆளும் ஒர் சட்டமாகவும் கானப்படுகின்றது. தேசவழமை என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஓர் சட்டமாகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்ப தாகும். இது 1707ல் ஒல்லாந்தரால் எழுத்து மூலமாக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806ல் சட்டமூலமாக்கப்பட்டது.
வடமாகாணத்தை பொறுத்தவரை தேசவழமைச் சட்ட மானது ஒல்லாந்தர் காலத்தில் இருந்தே ஆளுமை செலுத்தி வருகின்றது. பொதுச்சட்டம் (common law) உருவாக்கப்பட்ட போ தும் தேசவழமையானது பயன்பாட்டில் இருக்கும் என ஒர் குறிப்புள்ளதாக அறியப்படுகிறது. தேசவழமையானது வடமாகா ணத்திற்கு ஆளுமை செலுத்துவது போல முஸ்லீம்களுக்கு முஸ்லீம் சட்டமும் சிங்களமக்களுக்கு கண்டிய சட்டமும் ஆக மூன்று விசேட சட்டங்கள் இலங்கையில் ஆளுமை செலுத்துகின்றன. தேசவழமை யானது வடமாகாண மக்களின் சொத்துக்கள். திருமணம் தொடர் பில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இது வடமா கணத்தை பொறுத்தவரை ஓர் வலிமைமிக்க ஒரு சட்டமாக உள்ளது. எனினும் தேச வழமைச் சட்டத்தால் ஆளப்படும் தமிழ் மக்கள் தேசவழமைச் சட்டத்தைப் பற்றி தெளிவான விளக்கங்கள் இன்றியே வாழ்ந்து வருகின்றனர்.தேசவழமை சட்டத்தின் ஏற்புடமை என ஆராயப்படும் போது
> தேசவழமைச்சட்டம் எந்தெந்த ஆட்களுக்கு ஏற்புடைய
தாகும். > இலங்கையின் பொதுச்சட்டம் புற நீங்கலாக, குறிப்பாக

இச்சட்டம் எந்தவொரு விடயங்களுக்கும் ஏற்புடையதாக வே காணப்படுகின்றது.
யாருக்கு ஏற்புடையது என ஆராயப்படும் போது - 1806ம் ஆண்டின் 18ம் இலக்க ஒழுங்கு விதிக்கிணங்க யாழ்ப்பாணம் மாகாணத்தின் மலபார் வாசிகளுக்கு இடையிலான எல்லாப் பிரச்சிகனைகளுக்கும் அல்லது ஒரு தரப்பு மலபார் வாசியாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு அல்லது தீர்வு காணப்படும் போது தேசவழமை வழக்காற்றுக்கிணங்க முடிவு செய்யப்படல் வேண்டும் என்பது வழமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
தேசவழமைச்சட்டத்தின் சிறப்பம்சங்கள்
தற்போதய யாழ்ப்பாண மாவட்டம்,கிளிநொச்சி மாவட் டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம், ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள ஆதனங்கள் வடமாகாணத்தை வாழிடமாக Inhabitancy கொண்டவருக்கு தேசவழமைச்சட்டத்தாலேயே ஆளப்படும்.
ஆதனம் பற்றிய சட்டம்
தேச வழமைச் சட்டத்தின் கீழ் ஆதனங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது
> முதுசம்
> சீதனம்
> தேடியதேட்டம்
> உரிமை எனும் நான்குவகையாகும்.
Oj... dgpg&#ib
ஒருவனது அல்லது ஒருத்தியின் பெற்றோர் இறப்பதால் அல்லது பெற்றோர் வழி மூதாதையர் இறப்பதனால் வழி வழியாக ஒருவரை வந்தடையும் ஆதனமே முதுசம்,முதுசமாக கிடைத்த பணம் அல்லது ஆதனத்தை விற்றுவந்த பணத்தைக் கொண்டு வாங்கப்படும் சொத்தோ அல்லது முதுசமான ஆதனத்தை விற்று வந்த பணமோ முதுசமாகவே கருதப்படும் என 1947 ஆம் ஆண்டு 58ம் இலக்க யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமை
9

Page 16
(Jaffan Maretumermotial Rights and Inheritance Oxdmance) கட்டளைச்சட்டம் எடுத்துரைக்கின்றது. கணவனுடைய முதுச ஆதனத்தில் மனைவிக்கோ அல்லது மனைவியினுடைய முதுச ஆதனத்தில் கணவனுக்கோபங்கெதுவும் கிடையாது முதுசஆதனத் திற்குரியவர் இறந்தால் அது பிள்ளைகளுக்கே சென்றடையும். வாழ்க்கைத்துணை அதில் பங்குகோரமுடியாது.
O2. afjarib
நடைபெறவிருக்கும் திருமணத்திற்காக அல்லது திருமணம் ஒன்று நடைபெறும்போது அல்லது திருமணத்தின் பின்னர் பெற்றோர்கள் தமது மகளுக்கு கொடுப்பதே சீதனம் எனப்படும். சீதனமானது தகப்பனால் அல்லது தகப்பன் இறந்திருக்கும் பட்சத்தில் தாயாரால் கொடுப்பதே வழக்கமாக சீதனம் எனப்படும். பெற்றோர் இருவரும் இல்லாத பட்சத்தில் சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் கொடுப்பதும் கூட சீதனமாகவே கருதப்படும். சட்டத்தில் சீதனம் கொடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட வில்லை. தற்போது பணமே சீதனமாக அதிகளவில் விரும்பப்படும் போதும் சீதன உறுதிமூலம் கொடுக்கப்படும். நாம் சீதனம் பற்றியே தேசவழமையில் அதி முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சீதன ஆதனத்தை பொறுத்தவரை யாருக்குச் சொந்தமானதென தேசவழமைச்சட்டத்தினால் ஆளப்படும் வடமாகாண மக்களில் பலருக்கு சரியான விளக்கமின்மை கவலைக்குரிய விடயமேயாகும். இதன் காரணம் சீதன உறுதியில் கணவன் மனைவி இருவரின் பெயரிட்டு இருவருக்குமான ஆதனம் என குறிப்பிடுவதாலோ தெரியவில்லை. எவ்வாறு குறிப்பிட்டிருப்பினும் சீதன ஆதன மானது மனைவியின் தனிப்பட்ட சொத்தே ஆகும். அதாவது சீதனத்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு மட்டுமே சொந்த மானதாகும். இச்சீதனத்தை பெற்றுக்கொண்ட பெண் இவ்வாதன த்தை கைமாற்றம் செய்யாமல் இறந்தால் மட்டும் இவ் ஆதனம் அவளது பிள்ளைகளுக்கு சமபங்காக சென்றடையும். பிள்ளை களின்றி இறக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் சீதனத்தை யார் வழங்கினார் களோ அவர்களுக்கே மீளச் சென்றடைந்து விடும். பெற்றோரால் சீதனம் வழங்கப்பட்டு அவர்களும் இறந்திருக்கும் சந்தர்ப்பத்தில் சீதனத்தைப் பெற்ற பெண்ணின் சகோதரங்களுக்கு சமமாக
 

சென்றடையும். இருப்பினும் திருமணம் வலுவிலுள்ள போது இவ்வாதனம் விற்க நேரிட்டால் கணவனுடைய சம்மதமும் உறுதியில் கணவனுடைய கையொப்பம் தேவைப்படும். (செல்ல ப்பா எதிர் குமாரசுவாமி வழக்கு இதற்கு ஆதாரமாகும்.) கணவனு க்கோ கணவன் வழி உறவினருக்கோ இதில் உரிமை இல்லை என்றாலும் சீதன ஆதனம் மூலம் இலாபங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் உரிமை கணவனுக்கு உண்டு. சீதன வீடு என நோக்கினால் கூட அதில் கணவனுக்கோ கணவரின் உறவினருக்கோ எவ்வித உரிமையும் இல்லை. மனைவியின் சீதன ஆதனத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கும் உரிமை கூட கணவனுக்கில்லையென 1911ம் ஆண்டில் 1ம் இலக்க கட்டளைச்சட்டம் வலியுறுத்து கின்றது. ஆனால் இதற்கு முன்னர் இருந்த பழைய தேசவழமைச் சட்டத்தின்படி இருந்தது. சீதன வீடு குறித்த கருத்துக்கள் பல கற்பனைகளுடன் இன்றும் வடமாகாணத்தில் பின்பற்றப்பட்டு வந்த போதிலும் தேசவழமைச் சட்டத்தினை நோக்கும் போது ஒரு திருமணம் வலிதானதாக இருக்கும் வரை கணவனுக்கு அவ்வீட்டில் வதியும் உரிமை மட்டும் உண்டு எனகுறிப்பிடுகின்றது.
தேடிய தேட்டம் > திருமணம் நிலைத்திருக்கும் காலத்தில் கணவனால் அல்லது மனைவியால் அல்லது இருவரும் சேர்ந்து விலை கொடுத்து வாங்கும் ஆதனம் தேடிய தேட்டம் என அழைக்கப்படும். > தேடிய தேட்டம் அரைவாசிப்பங்கு கணவனுக்கு மிகுதி
அரைவாசிமனைவிக்கும் சொந்நமாகும். > கணவன் தன் தேடிய தேட்டப் பங்கை தன் விருப்பப்படி கை மாற்றமுடியும். ஆனால் மனைவி தேசவழமைச் சட்டத்திற்கு ப்பட்ட திருமணமான பெண் என்பதால் கணவனுடன் சேர்ந்தே தன் தேடிய தேட்டப்பங்கை கைமாற்றமுடியும். > தேடிய தேட்டமுடைய குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி ஒருவர் இறந்தால் இறந்தவருக்குரிய பங்கில் அரைப் பங்கு அதாவது முழு ஆதனத்தின் கால் பங்கு வாழ்க்கைத் துணைக்கும் மீதி அதாவது முழு ஆதனத்தின் கால் பங்கு இறந்த வரின் பிள்ளைகளுக்கு சமபங்காக சென்றடையும். பிள்ளைகள் இல்லாவிடின் இறந்தவரின் பெற்றோர் சகோதரங்களுக்கு
11

Page 17
"S
2.
உரிமை வழியாக சென்றடையும்.
எனவே உயிருடனிருக்கும் வாழ்க்கைத்துணைக்கு முக்கால் (3/4) பங்கு சொந்தமாகிவிடும். பிள்ளைகளுக்கு கால்(1/4) பங்கு சொந்தமாகும். தேடிய தேட்டம் பிள்ளைகளை சென்றடையும் போது அது முதுசொம் என்ற பெயரைப் பெறும் சீதனம் வாங்கித் திரு மணம் செய்த பெண் பிள்ளைகளுக்கு இந்த பங்கைபெற தகுதியில்லை.
உரிமை ஆதனம் அல்லது மலட்டுச்சொத்து
பெற்றோர் அல்லது மூதாதையர் தவிர்ந்த உறவினர் ஒருவர் இறக்கும் போது வழிவழியாக ஒருவரை வந்தடையும் ஆதனம் உரிமை அெடிநிலை) ஆதனம் அல்லது மலட்டுச்சொத்து எனப்படும்.
உரிமை வழியாக ஒரு ஆதனத்தைப் பெறுபவருக்கு அது
அவரது தனிப்பட்ட ஆதனமாக அமையும் என்பதோடு அவர்
அதனைதன்விருப்பப்படி கைமாற்றம் செய்யமுடியும். இது பெரும்பாலும் சொரியல்பங்காவே இருக்கும். இக்கட்டுரையில் தேசவழமைச் சட்டம் பற்றி முழுமையாக ஆராயவிட்டாலும் முக்கிய விடயங்கள் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளேன்.
ஆய்வுப் பிரதேசம் யாழ்ப்பாண மாவட்டம் வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும் என்னும்
தலைப்பிலான ஆய்விற்காக யாழ் மாவட்டத்தின் வலிகாமம், தீவகம் ஆகிய பிரதேச பிரிவகளும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்பிரதேச செயலர் பிரிவும் கருத்தில் எடுக்கப்பட்டது.

--------
lili
lhinhla
tadanl,
| llul
| di/\
/VM
thill * |laá
id. ilh.
lih liului kla,ud illud
SE23 liitti
lidí 颐 ム 7.
ܐ ܥ
3ஒஇwஇஜ்iW3தி
lladá 绫 ಸ್ಟಿ
N alilha <ܥܐ
als *+ அ
alla
th
laulair
aliinita | "˞" 垂
laulula ||
۔۔۔۔۔۔۔۔۔۔

Page 18

யாழ்ப்பாண மாவட்டம் வடமாகாணத்தின் வடஎல்லையில் அமைந்துள்ளது. கொழும்பிலிருந்து ஏறத்தாழ 410 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு குடாநாடாகும். யாழ் மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மேற்கு எல்லைகளாக இந்து சமுத்திரத்தாலும், தெற்கு யாழ்ப்பாணக் கடல் நீரேரியாலும், கிளிநொச்சி மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தீவுப்பகுதி, வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி என நான்கு உபபிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவு களுள்ளது.
அட்டவணை 2.2.1 யாழ் மாவட்ட பிரதேச செயர்ை பிரிவுகளும் மொத்தப் பரப்பனவும்
இல பிரதேச செயலர் பிரவு மொத்தப்பரப்பு சதுர
(கி.மீ) Ο1 நெடுந்தீவு ':45 O2 தீவகம் தெற்கு 78 O3 தீவகம் வடக்கு 3O O4 காரைநகர் 22 O5 ധസ്ത്രurഞ്ഞു 17 O6 B6bg.gif 38 O7 வலிகாமம் தென்மேற்கு . 45 O8 வலிகாமம் மேற்கு 44 O9 6.655 TLDLb 65pg 3O | 1Ο வலிகாமம் வடக்கு 57 11. வலிகாமம் கிழக்கு 1Ο2 12 தென்மராட்சி 221 13 வடமராட்சி தென்மேற்கு 88 | 14 வடமராட்சி வடக்கு な 29 15 வடமராட்சி கிழக்கு 179 மொத்தம் 1Ο25
மூலம்-அளவையியல்திணைக்களம்
n'

Page 19
அட்டவணை 2.1.1இல்
காட்டப்பட்ட பிரதேச செயலகங்களின் தீவகம் பிரதேச செயலகப் பிரிவும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவும் ஆய்விற்காக எடுக்கப்பட்டுள்ளது.
2.2.1. வேலணை பிரதேச இட அமைவு
f Division Map of Divisional Secretariat, Velana.
காணி தொடர்பாக இவ்வாய்வில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களுள் வேலணைப் பிரதேசமும் அடங்குகின்றது. இப்பிரதேசத்தின் இடப்பெயர்வும், மீள்குடியேற்றமும் ஏனைய பிரதேசங்களைவிட மாறுபட்ட தன்மை கொண்டதாக காணப்படு கின்றது. யாழ் மாவட்டத்தின் 15 பிரதேசசெயலக பிரிவுகளுள் வேலணைப் பிரதேச செயலக பிரிவும் ஒன்றாகும். இது யாழ்ப்பாண நகரின் தென்மேற்குத் திசையில் 15 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
தீவக தெற்குப் பிரதேச செயலகத்தின் நிர்வாக அலகுகள் 30 கிராம சேவையாளர் பிரிவுகளும் பிரதேச சபையின் நிர்வாகத்தில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, நயினாதீவு ஆகிய உப அலுவலக பிரிவுகளும் இயங்குகின்றன.
 

வேலணைப் பிரதேசத்தின் பரப்பு 98.4 சதுர கிலோ மீற்றராகும். இது யாழ் மாவட்டத்தின் பரப்பளவில் 09 வீதமாகும். இதன் வட எல்லை கடலாலும், கிழக்கு கடலாலும், மேற்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுமாக காணப்படுகின்றது.
குடித்தொகை:
வேணைப்பிரதேசத்தில் 2009 ஆம்ஆண்டு கணக்கீட்டின்படி குடித்தொகை 18,983 ஆகவும் இவற்றுள் 5621 குடும்பங்கள் அடங்குவனவாகவும் உள்ளது.
இடப்பெயர்வு:
தீவக தெற்கு பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1990இல் ஏற்பட்ட நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வேறுபல இடங்களிற்குச் சென்று விட்டனர். இதனால் இப்பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவடைந்து பல வீடுகள், சொத்துக்கள் கைவிடப்பட்டு, சேதமடைந்த நிலையில் காணப்படுவதை காணமுடிகின்றது. தற்போது, போர்முடிவடைந்த நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதன் காரணமாக அப்பிரதேச மக்கள் மற்றும், அப்பிரதேசத்தை சார்ந் தோர் அல்லாதவர்களும் இப்பிரதேசத்தில் குடியேற முன்வந் துள்ளனர்.
மகளிர் அபிவிருத்திநிலையம் வேலணை பிரதேசத்திலுள்ள பெண்களுக்காக ஒரு கருத்தரங்கை நடாத்தியிருந்தது. இக்கருத்தர ங்கின்போது யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் போதுகாணி தொடர்பான பிரச்சினைகளுள்ள 30 பேர் கலந்து கொண்டனர். வளவாளரான ஒய்வு பெற்ற வடக்கு கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் திரு.கே.குருநாதன் காணி உரிமைகள், சட்டங்கள் தொடர்பாக பல விளக்கங்களை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வின் போது சொந்தமாக காணியற்றோர், அரச காணி, கோயில்காணி, தனியார் காணிகளில் குடியிருக்கும் பெண் களின் பிரச்சினைகளுக்கும் சொத்துரித்து, பின்னுரிமை, தேச வழமைச்சட்டம் போன்றவற்றிற்கான சட்ட விளக்கங்களையும்,
15

Page 20
அப்பிரதேச மக்களின் காணி பிரச்சினைகளுக்காக கேள்விகளுக் குரிய பதில்களை அளித்துள்ளார். அங்குள்ளவர்களின் காணி தொடர்பான சந்தேகங்களுக்கு பூரணமான விளக்கங்களையும் இச் சந்தர்ப்பத்தில் வழங்கியுள்ளார்.
ஆய்வு விபரங்கள்
) ச. பிறேமகெளரி:புங்குடுதீவு
> 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் நீண்ட காலமாக அரச காணியில் இருந்து இடம்பெயர்ந்து பின்னர் 2002 ஆம் ஆண்டு அதே காணியில் மீண்டும் குடியமர்ந்து அக் காணி யிற்கு பெமிற்றும் உறுதியும் இல்லை என்ன செய்வது?
காணியற்றவர் தெரிவில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது புதிய சுற்றுநிருபம் காணியாணையாளரினால் வெளி யிடப்பட்டுள்ளது. இதன் இல 2013/01 இதன்படி உங்கள் காணி எவருக்கும் வழங்கப்படாத, ஒதுக்கு காணி அல்லாததாக வேண்டும். காணிக்கு ஆவணமில்லாதோர் இச்சுற்று நிருபத்துக்கமைய உள்ள விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
2) க. லங்கேஸ்வரன்: புங்குடுதீவு
> பரம்பரையாக உள்ள காணியின் உறுதி கைவிடப்பட்டு ள்ளது. அக்காணியின் உறுதியினை பெற்றுக் கொள்ளும் வழியாது?
ஆட்சியுரிமைச் சட்டம், வழியுரிமைச் சட்டங்கள் மூலம் (இது தனிநபர் காணியென்றால்) காணி ஆட்சி யாருடையதில் உள்ளதென்று கொண்டு அவர் ஆட்சியுறுதியை எழுதிக் கொள்ள முடியும். இது புதிதாக பதிவு செய்யப்படும். நில அளவைப்படமும் தேவை. 琴
3) வேலணை:நாகேஸ்வரன் பவாநாதன்
> காணியற்றவர்களை எவ்வகையில் தெரிவு செய்யலாம்?
ஏற்கனவே காணியை விற்று அல்லது வாங்கியோ இருத்தல்
கூடாது.

பெற்றோருக்கு ஒற்றை வாரிசாக இருத்தல் கூடாது. வேறு எந்த இடத்திலும் அவர் பெயரிலோ மனைவி, 18வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் பெயரிலோ காணி உள்ளவராக இருத்தல் கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். பொற்றோரின் காணியில் தமது சொந்தச் செலவில் வீடு கட்டி நிரந்தரமாக குடியிருக்கும் பிள்ளைகளும் விண்ணப் பிக்கமுடியாது.
இலங்கைப்பிரஜையாக இருக்கவேண்டும்.
4. யீ. விஜயகதாஸ்: புங்குடுதீவு
> 62 ஆம் ஆண்டிலிருந்து பொது மைதானமாக இருந்த காணியை தற்பொழுது தனிநபர் உரிமை கோருகின்றார். அது யாருக்கு ஆட்சியுரிமையாகும்?
இது அரச காணியானால் உள்ளுராட்சிச் சபைகள் பாராதீனக் கட்டளை மூலம் காணிக்கான உரிமையை பிரதேச செயளாலர் ஊடாக ஜனாதிபதியிடமிருந்து பெறவேண்டும். அல்லது இது தனியார் காணியானால் உள்ளுராட்சிச் சபை பிரதேச செயளாலர் ஊடாக காணி அமைச்சுக்கு விண்ணப்பித்து காணிக் கொள்ளல் மூலம் சுவீகரித்து பாராதீனம் பெறமுடியும். இதற்கு உரிமையாளருக்கு நட்டஈடு கொடுக்க சுவீகரிப்புச் செலவிற்காக உள்ளுராட்சி சபை பணத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும். பிரதேச செயலகத்தில் அப்பணம் வைப்புச் செய்யப்பட வேண்டும். அதற்கு முன் காணியமைச்சு சம்மதிக்க வேண்டும். அரச காணியாகின்ற பிரதேச செயலாளர் மூலம் அடர்த்தை வெளியேற்ற முடியும்.
a5Tøofůj1 JuJør 1.JPTB:
தீவகத்தின் தெற்குப் பிரதேசத்தின் காணிப்பயன்பாட்டில் 25
வீதத்திற்கு மேற்பட்ட நிலப்பரப்பு தரவை நிலங்கள், சதுப்பு
நிலங்கள் நீர்ப்பரப்புக்களை அடக்கியுள்ளது. நெற்காணிகளில்

Page 21
வருடத்தில் ஒருமுறையே பெரும்போகப் பயிர்ச்செய்கை இடம் பெறுகின்றது. நீர் மிக குறைவாக கிடைப்பதனால் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகம். நிலப்பயன்பாட்டின் மாற்றங்களால் பயிர்ச் செய்கை இப்பிரதேச மக்களுக்கு இலாபகரமான தொழிலாக இல்லை. மேட்டுக் காணிகளில் புகையிலை செய்கை இலாப நோக்கில் செய்யப்படுகின்றது. ஆயினும் பனை வளம் குறையாது காணப்படுகின்றது.
தீவகத்தின் வேலணைப் பிரதேச எல்லைக்குள் மக்களில் பெரும்பாலானோர். தமது சொந்தக் காணிகளிலேயே வசிக் கின்றனர். அரச காணிகளில் குடியிருப்போரும் உள்ளன. சில காணிகள் கோவில் கட்கு சொந்தமானவையாகவும் உள. இப்பிரதேசத்தில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் காணி முரண்பாடுகள் பெரிதளவாக காணப்படவில்லை. ஆயினும் மீள் குடியேற்றத்தை தொடர்ந்து காணிகளின் எல்லைப்பிரச்சினைகள், பாதை ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்துள்ளதனை காணமுடிகின்றது. குடியிருப்பிற்கு தகுதியான நிலப்பகுதி இப்பிரதேசத்தில் 4648.24 கெக்ரெயர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. 2010 புள்ளி விபரத்தின் படி குடித்தொகை 18729 ஆக காணப்படுகின்றது. கடற்கரைக் கிராமங்களான அம்பிகைநகர், செட்டிபுலம், கண்ணாபுரம் என்பன
செறிவான குடியிருப்புகளை கொண்டு காணப்படுகிறது.
பாதுகாப்பு:-
தீவகம் பெரும்பாலும் கடலினால் சூழப்பட்ட பகுதியாக காணப்படுவதனால் இங்கு பாதுகாப்பு கடற்படையினரின் வசம் உள்ளது. மண்டைதீவு கடற்படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் பிரகடனம் செய்யவில்லை. கடற்படையினரின் 30 முகாம்கள் இப்பகுதியில் உள்ளன.

ஆய்விற்கு எடுக்கப்பட்ட தீவகம் தெற்கு, வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் மொத்தம் 45 கிராம சேவகர் பிரிவு உள்ளடக்கப்படுகின்றது. (தெற்கு 30, வடக்கு 15) தீவகம் தெற்கு பிரதேச செயலகத்தில் வேலணை, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பகுதிகளும் தீவகம் வடக்கில் ஊர்காவற்துறை, எழுவைதீவு, நாரந்தனை, அனலைதீவு ஆகிய பகுதிகளும் உள்ளடக்கப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தின் (2010) இதில் தீவகம் தெற்கு 1701, தீவகம் வடக்கு 14660 ஆக மொத்த சனத்தொகை 32561.
ஆய்வுப் பிதேச சனத்தொகை
படம் 2.2.2
தீவகம் தெற்கு
தீவகம் வடக்கு
ஆய்வுப் பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவு தெல்லிப்பளை, மயிலிட்டி, காங்கேசன்துறை, மல்லாகம் ஆகிய நான்கு பிரதேசங்களை உள்ளடக்கி 45 கிராம சேவகர் பிரிவகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2010ன் படி ஆய்வுப் பிரதேச சனத்தொகை 28019 ஆகும்.

Page 22
2.2.2. ஆய்வுப் பிரதேசம் (ஒட்டுசுட்டாண்)
ॐ४४ ४४४ 888. 8888x8.
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம் 1979ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இம்மாவட்டம் மன்னார், திருகோண மலை, வவுனியா மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இம்மாவட் டத்தின் வட எல்லையாக கிளிநொச்சி மாவட்டமும் தென் எல்லையாக திருகோணமலை மாவட்டம், வவுனியா மாவட்டமும், மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் கிழக்கு எல்லையாக கடல் அமைந்துள்ளதுடன் இம்மாவட் டத்தின் மொத்தப் பரப்பளவாக 2617 சதுரகி.மீகாணப்படுவதுடன் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 3.8 சதவீதமாகவும் உள்ளது. இம்மாவட்டம் 127 கிராம நிலதாரி பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளதுடன624 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
 

அட்டவணை 2.1.3
ஆர்வுப் பிரதேச பிரதேச செயர்ை பிரிவு
இல பிரதேச செயலர் பிரிவு I கிராம நிலதாரி aélgITLD
எண்ணிக்கை 1 எண்ணிக்கை
1 மறிட்டம்பற்று 46 214
2 புதுக்குடியிருப்பு 19 179
3 ஒட்டுசுட்டான் 27 1OO
4 துணுக்காய் 2O 3O
5 மாந்தை கிழக்கு 15 71
6 வெலிஓயா 2O 3O
மொத்தம் 1Յ6 624

Page 23
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்விற்காக எடுக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிதேச செயலர் பிரிவு 618 சதுர கி.மீ உள்ளடக்கு கின்றது. 27 கிராம நிலதாரி பிரிவுகளையும் 116 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
2.3காணிஉரிமையும் பெண்களும்
வடமாகாணத்தில் வாழும் பெரும்பாலான பெண்களின் தனியார் காணி உரிமை என்பது தேசவழமைச் சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டதாக இருந்து வருகின்றது. பெண்கள் காணி, வீடு சொத்துட மைகளை உரித்தாகக் கொண்டிருத்தல் அவர்கள் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. தமிழ் சமூக பெண்களின் வாழ்வியலில் எழுதப்படாத வழக்காற்று முறைமைகளாக பேணப் படுவதும் சீதனம், திருமண ஒழுங்குகள், பின் உரித்து ஆகியன யாவும் பெண்ணிற்கு பாதகமான விளைவுகளை காலாகாலமாக ஏற்படுத்தி வருவதை அவர்கள் வாழ்வியல் முறைமைகளிலிருந்து அறியக்கூ டியதாக உள்ளது. இவ்வாறு பெறுமதிமிக்க சொத்துடமைகளை பெண்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பேணுதல் என்பதில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பல.
இலங்கையின் வட புலத்தில் உக்கிரமடைந்த போர் நிலமைகள், அதன் பின்னரான நிலமைகளில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டோர் பெண்களாவர். காணி, சொத்து உடமைகளை இழந்தமையினால் அவர்கள் வாழ்வாதார நிலமைகள் மட்டுமன்றி பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. போர் நடைபெற்ற காலத்திலும், போரின் பின்னரும் பெண்கள் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளார். குடும்ப அங்கத்தவர்கள் குறிப்பாக கணவன், ஆண்பிள்ளைகள் கடத்தப்படல், காணாமற் போதல் போன்ற சம்பவங்களுடன் போர் நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட உயிர், உடைமைகள் போன்றவற்றின் இழப்புக்கள் பெண்களை உள, உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காயப்பட்ட பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பும் பெண்களுக்கு சுமையாகியுள்ளது. போர் முடிவடைந்து விட்டது என்று கூறப்பட்ட போதிலும் பெண்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்
22

| | M *
*<<, wosłysig sabieliņń que@sqj qkamoo
|gceol •••éos, [103] •é949 qivq sso

Page 24

குழப்பங்கள் முடிவடையவில்லை. இளம் பெண்பிள்ளைகள், ஆண்கள் உட்பட பாதுகாப்புக் கருதி தமது சொந்த இடங்களில் குடியேறாது வேறு இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்கள் பல. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பார்களோ என்று அடிக்கடி விசாரணைக்குட்படுத்தப்படும் குடும் பங்களுக்கு மீளக்குடியமர்த்தல் என்பது நெருக்கடியாகவே உள்ளது. மேலும் போர் நடைபெற்ற காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது காணி, சொத்து உரிமைகள் தொடர்பான ஆவணங்கள் தொலைத்து விட்ட நிலமையில் அவற்றை மீளப் பெறுவதில் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
பெண்கள் தனியாக தலைமை தாங்கும் குடும்பங்களின் புதிய தோற்றப்பாடு, போர் காரணமாக கணவனை இழந்த பெண்களின் அதிகரிப்போடு முனைப்படைந்துள்ளது. வடபுலத்தில் மொத்த மாக 40,000 பெண்கள் கணவரை இழந்தவர்களாக பதிவுகள் காட்டு கின்றன. யாழ்மாவட்டத்தில் 29,000 பெண்கள் கணவரை இழந்தவர் களெனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. ஏராளமான பெண்கள் குடும்பப் பொறுப்புகளை தனியாக ஏற்கும் போது சமூக மட்டத் திலும், நிர்வாக மட்டத்திலும்,அவர்கள் தலைமையில் ஏற்புடைமை சவாலாக அமைந்துள்ளது. ஆண்கள் இதுவரை பொறுப்பேற்று நடத்திய விடயங்களை பெண்கள் சடுதியாக ஏற்று நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தனியாக குடும்பப் பொறுப்பை மட்டும் ஏற்று நடத்துபவர்களாக அன்றி காயப்பட்ட வர்கள், மனநோயாளியாக்கப்பட்டவர்கள், முதியோர், பலவீன மானோர் என குடும்பத்தில் பலரது பொறுப்புகளையும் சுமப்பவர் களாக உள்ளனர்."

Page 25
2.3.1 பெண்கள் காணி தொடர்பான உரிமைகளைப்
பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள்:
போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் இன்று மீள்குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. போர் இடம்பெற்ற பல பிரதேசங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்க ப்பட்டுள்ளன. ஆயினும் மீள்குடியேற்றம், காணிகளை இனங் காணுதல், தமது காணிகளை உறுதிப்படுத்திக்கொள்ளல் போன்றன பெண்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. போர் முடிவ டைந்து மூன்று வருடங்கள் (2009 மே) கடந்த பின்பும், வட புலத் தில் பொலிஸ், இராணுவத்தின் பிரசன்னம் குறைவடைய வில்லை. இராணுவத்தினர் பாதுகாப்புக் கருதி பல முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் அமைத்துள்ளமையினால் மீள்குடி யேற்றத்திற்கு தயாரான பல காணிகளில் இன்றும் மக்கள் குடியேற்றம் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி இராணுவப்படைத்தளத்தை அண்டிய பகுதிகள் பாதுகாப்பு 30,000 குடும்பங்கள் பிரதேச செயலக பதிவுக்குட்பட்ட) மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் வலய எல்லைப்புறங்களில் அமைக்கப்பட்ட 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். சுமார் 23 வருடங்களாக தமது வாழ்வை இம் முகாம்களிலேயே கழித்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களிற்கு திரும்பிப் போவதற்கு வழி செய்யுமாறு நடத்திய போராட்டங்கள் யாவும் பயனற்றுப் போயின. 2011 இல் வித்தகபுரம், இளவாலை போன்ற எல்லைப்புற கிராமங்களுக்கு அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீள்குடியேறுவதற்காக சென்ற தமது சொந்த வாழ்விடங்கள், வீடுகள், பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டு பற்றைகளும் முட் புதர்களுமாக காட்சியளித்த இடங்களை அவர்கள் வாழ்விடங்களாக மாற்றுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி யுள்ளனர்." பெண்கள் தனியாக மரங்களை வெட்டுவதோ, குடிசைகளை அமைப்பதோ முடியாத நிலையில் ஆங்காங்கு குடிசைகளில் அவர்கள் வாழ்வது மீண்டும் மீண்டும் அவர்களை வறுமைக்குள் துரத்துவதாகவே அமைந்துள்ளது. மீள்குடியேற்றப்

பட்ட மக்கள் தவிர மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு தயங்கி, தமது உறவினர்களுடன் தங்கியுள்ள 5700 குடும்பங்களும் தமக்கென வாழ்விடம் இன்றி உறவினர்களின் தயவில் வாழ்பவர்களாக உள்ளனர். 2009 மே மாதத்தின் பின் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இதுவரை மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை ஏனைய பகுதிகளோடு இணைக்கும் ஏ9 பாதை திறக்கப்பட்டது. இப்பாதையின் இருமருங்கிலும் கட்டடங்கள், வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களின் வருகை, மீளக்குடியமரும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு அச்சுறுத்த லாகவும், பாதுகாப்பின்மையாகவும் உள்ளது. ஆய்வுகளி லிருந்து இராணுவமுகாம்களுக்கு அண்மையில் வாழும் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் இவற்றை வெளியில் எடுத்துக்கூறுவதற்கு பெண்கள் அஞ்சுகின்றனர்.
மீள்குடியேறி அச்சத்துடன் வாழும் பெண்கள் மத்தியில் பாலியல் வன்முறைக்கு எதிரான குழுக்களை அமைத்து இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கான உபாயங்களையும் அவற்றை வெளிக்கொண்டு வரும் ஆற்றலையும் ஏற்படுத்தக்கூடிய கலந்துரையாடல்களை பல அரசசார்பற்ற நிறுவனங்கள் நடத்தி வருவது அறிய முடிகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் வன்முறைக்கு எதிரான குழுக்கள் பதிவு செய்த அறிக்கைகளிலிருந்தும், மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரின் பதிவுகளிலிருந்தும் புள்ளி விபரங்களை நோக்கின் பல இளம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதும், இளம் பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளமை தெரிய வருகின்றது." யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் பெண்களுக்கு சொத்துரிமை ரீதியில் பாதுகாப்பு வழங்குவதாக இருந்த போதிலும் காணி உடைமைகளில் மாற்றம் அல்லது விற்கும் போது கணவனின் எழுத்து மூலமான சம்மதம் பெறவேண்டியுள்ளது. ஆயினும் கணவன் இல்லாவிடத்து, அல்லது அவரது சம்மதம் மறுக்கப்படின் பெண்கள் நீதிமன்றின் தீர்ப்பு மூலமே காணியை விற்க முடியும்."தேசவழமை சட்டமான விசேட

Page 26
சட்டத்திலும் கூட பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அப்பெண் கொண்டுவந்த பெற்றோரால் கொடுக்கப்பட்ட சொத்தை அவளுடைய திருமணம் வலிதாக இருக்கும் வரை கணவனின் சம்மதம் பெறாமல் பிறருக்கு உரிமை மாற்ற முடியாது. ஆனால் கணவனுக்கு அப்படியல்ல. தாய் தந்தையர் தங்கள் காணிகளுக்கு பின் உரிமையாளரை பதிவு செய்யாமல் இறந்தால் அக்காணி மூத்த பிள்ளைக்கே உரிமை யாகிறது. இச்சட்டம் காணி அபிவிருத்திச் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. ஆகவே இங்கு பெண்ணுக்கு சம உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மூத்தவர் பெண்ணாக இருந்தாலும் உரிமை ஆண்பிள்ளைக்கே.
போரின் பின்னரான நிலமைகளை ஆராயும் போது பெண்கள் காணிசொத்து உடைமைகளை உரித்தாக்குதல், கட்டுப் படுத்தல் என்பன முன்னய நிலமைகளிலிருந்து மாறியுள்ளதாக
தெரியவில்லை. இம்மாற்றங்கள் கொள்கை ரீதியானதும்,
சட்டரீதியான மாற்றங்கள் மூலமே ஏற்படுத்த முடியும். அத்துடன் அரசாங்கம், மக்களின் காணி தொடர்பாக பிரச்சினைகட்கு ஒர் இணக்கப்பாடான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமே இவை சாத்தியமாகும்.
2.3.2 மீள்குடியேற்றம்
30 வருடகால போர் காரணமாகவும், 2009 மே மாதத்தில் ஏற்பட்ட இறுதியுத்த நடவடிக்கை காரணமாகவும் வன்னிப் பிரதேசத்திலிருந்த இலட்சக்கணக்கான மக்கள் சொந்தக் காணிகளை வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாகினர். மற்றும் பாதுகாப்புத்தேடி பாதுகாப்பான வேறு இடங்களிலும், வெளிநாடு களிலும் தஞ்சமடைந்தனர். யுத்தம் முடிவடைந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கட்டத்திலேயே காணி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொண்டனர்.
உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்கள் விருப்பப்படி
அவர்களுடைய சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டவிதியாகும்.

గ్ ஆயினும் சர்வதேச மனித உரிமை விதிகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் மீள்குடியேற்றம் என்ற நிலைப்பாட்டில் நிதானமாக செயற்படுவதாக இல்லை.
போரின் பின் அகதிகள் அதிகமாக தங்கியிருந்த மெனிக்பாம் மூடப்பட்டு அங்கிருந்து இறுதியாக 361 குடும்பங்களைச் சேர்ந்த 1185 பேர் அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பியிருப்பதாக இராணுவம் தெரிவித்தது. இவற்றில் 251 குடும்பங்களே அவர்களின் சொந்த இடமாகிய மந்துவிலுக்கு மீள்குடியேற்றத்திற்காக அழைத் துச்செல்லப்பட்டனர். எஞ்சிய 110 குடும்பங்களும் கேப்பாப்புலவு கிராமத்தை சார்ந்தவர்கள். அவர்கள் அங்கு மீள்குடியேற்றப்படாது காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு சீனியாமோட்டை பகுதியில் இறக்கி விடப்பட்டனர். சொந்த இடங்களுக்கு திரும்பிப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த மக்களின் கவனத்தை திசை திருப்பி இவர்கள் சீனியாமோட்டைப் பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் குடியேறுவதற் காக எவ்வித ஆயத்தங்களும் செய்யப்பட வில்லை.இதனால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
யாழிலிருந்து இடம்பெயஉந்த90ஆயிரம்மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி:- விரட்டும் காணிஉரிமையாளர்களால் வீதிக்குவரும்நிலை:-
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்கள் அமைத்து தங்கியிருந்த மக்களை வெளியேறும்ாறு காணியுரிமை யாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். அண்மையில் உடுப்பிட்டி மத்தியில் உள்ள தனியார் காணியில் இருந்த வலி வடக்கில் இருந்து இடம்வபயர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காணியுரிமை யாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். வலி வடக்கு மக்களின் காணி களை அரசாங்கம் சுவீகரிக்கவுள்ள நிலையில், கIணி உரிமை யாளர்களின் வற்புறுத்தலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு துண்பம் தருவதாகவுள்ளது.
(தினக்குரல் ஜூன்-11)

Page 27
2.3.3 BiosóleoOrăbasib (Reconciliation)
யுத்தத்தின் பின் நாட்டில் அமைதி ஏற்பட்டு இனக்குழுக்களி டையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும் இவற்றிற்கு எதிரான எதிர்மாறான நிலமை களே காணப்படுகின்றன. மீள்குடியேற்றப்பகுதிகளில் பொதுமக் களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றி அங்கு நிலைகொண் டிருப்பது சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு என்பன அரசாங்கம் குறிப்பிடும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு துணைபுரிவதாக இல்லை. பொதுமக்களின் வளம் செழிக்கும் நிலங் களை அடக்கிய பலாலி தொடக்கம் முல்லைத்தீவு கிளிநொச்சி, மாங்குளம், கனகராயன்குளம், மன்னார் மாவட்டத்தின் சன்னார், முள்ளிக்குளம் வரையிலான பல பகுதிகளில் ஆங்காங்கே இராணு வம் முகாம்களை அமைத்து விவசாயம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தினரின் பங்களிப்பு இல்லாமல் எந்தக்
காரியங்களிலும் ஈடுபட முடியாது. இதனால் மீள்குடியேறிய மக்கள்
சுதந்திரமாக தமது சமூக மற்றும் ஆன்மீகக் கடமைகளில் ஈடுபட முடியாதுள்ளது. நாட்டில் அமைதி நிலவுவதாக அரசாங்கம் கூறினா லும் சட்டமும் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படாத நிலையே காணப்படுகின்றது. சட்டவிரோதச் செயல்களும் பெண்கள் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துச் செல்கின்றன. காணி அபகரிப்புக்கள் தென்னிலங்கை வாசிகளினால் மோற்கொள்ளப்
படும் தொழில் ஆக்கிரமிப்புக்கள் என பல பரிமாணங்களில் நடவடி
க்கைகள் உள்ளன.
2.3.4 இராணுவ மூகாம்கள்
இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான படைத்தலைமை யகங்களும் டிவிசன்களும் வடக்கு கிழக்கிலேயே மையப்படுத்தப் பட்டுள்ளன. யாழ் படைத்தலைமையகத்தின் கீழ் 51,52,55 ஆகிய டிவிசன்களும், கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் 57,65,66 ஆகிய மூன்று டிவிசன்களும் முல்லைத்தீவு படைத்தலைமை யகத்தின் கீழ் 59,64,68ஆகிய மூன்று டிவிசன்களும் வன்னி படைத் தலைமையகத்தின் கீழ் 5456,61,62 ஆகிய நான்கு டிவிசன்களும் உள்ளன. இவ்வகையில் 16டிவிசன்களுடன் ஒர் அதிரடிப்படையும்
வடக்கிலுண்டு. மேலும் இலங்கை இராணுவத்தின் சிறப்புத்

தாக்குதல் டிவிசன்களான 53,58 டிவிசன்களும் வடக்கில்தான் நிலைகொண்டுள்ளன. இவ்வாறு முழுப்பலம் கொண்ட இராணுவ கட்டமைப்பு மொத்தமாக 19 டிவிசன்களை உள்ளடக்கியதாக வடக்கு கிழக்கில் 35 சதவீத நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ளனர்.
2.3.5 காணி தொடர்பாக அரசின் அண்மைய நிலைப்பாடு:
வலி வடக்குப் பிரதேசத்தில் படையினருக்கு முகாம் அமைப்பதற்காக 6381 ஏக்கர் காணியை சுவீகரிக்க அரசு நடவடி க்கை மேற்கொண்டு வருகின்றது. இதில் 24 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கும். அரசின் இக்காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு மக்கள் இணங்கப் போவதில்லை என காணியுரிமையாளர்கள் கூறு கின்றனர். காணி சுவீகரிப்பு தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள அறிவித் தலில் காணியுரிமைகள் இனம்காணப்படவில்லை என கூறப்பட் டுள்ளமை தவறானதாகவும் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழேஅரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
“எங்களைச் சொந்த இடத்திற்கு விடவேண்டும் இல்லைவியனில் நாங்கள் வெள்ளைக் கொடியுடன் எங்கள் மண்ணுக்குச் சென்றே திரும்புவோம். எங்களுக்குத் தேவையானதெல்லாம் எங்கள் சொந்த மண்தான் நாங்கள் வபாறுத்துப் வபாறுத்து இந்த விடுவம் என்று சொல்லி சொல்லி23 வருடங்கள் இழுத்தடித்துவிட்டனர்.
- தினக்குரல் 17.03.2013
வலிகாமம் வடக்கில் மட்டுமன்றி தமிழர் நிலங்கள் பல இடங்களில் அபகரிக்கப்பட்டுள்ளன. சம்பூரிலிருந்து வெளி யேற்றப்பட்ட 6000 பேர் கிளிவெட்டி, மணல்சேனை, மூதூர் முகாம்களில் வசிக்கின்றனர். மண்டைதீவில் செம்மண்தோட்டப் பகுதியில் 600 ஏக்கர் காணியை கடற்படையினர் அபகரித்து வைத்துள்ளனர். இவை விவசாயக் காணிகளாகும். மேலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான், மருதநகர், இரணைதீவு ஆகிய பெருநிலப்பரப்பில் மக்கள் குடியேற்றப்படவில்லை. 1800 குடும் பங்கள் இன்னும் குடியேற்றப்படவில்லை. முல்லைத்தீவிலுள்ள கொக்கிளாய், அதனையண்டிய பகுதிகளில் தமிழர்களுக்கு உரித் தான காணிகளில் 3000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு

Page 28
அவர்களுக்கு காணியுரிமைப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. நாயமத்த முறிப்பு, வண்ணான் குளம், ஊரடிக்குளம், தட்டா மலைக்குளம், பனையாண்டான் குளம், எரித்த காடு, முந்திரிகைக் குளம், சக்கரை வெளி, மறியாமுனை, இலந்தைமுனை, புளியமுனை, வத்தாமடு, காமன் குளம், அமையன் குளம், சின்னக்குளம், பறையனாறு, ஆழங்குளம், புலிபாய்ந்தகல், மற்றும் சிலோன் தியேட்டர் ஆகியன தமிழர் பாரம்பரிய காணிகள். தமிழ் கிராமங் களின் பெயர்கள் ஜனகபுர, வெலிஓயா என பெயர் மாற்றி குடியேற்றம் மேற்கொள்ளப்படுகின்றது.
(தினக்குரல் 24.04.2013)
வலிகாமம் வடக்கில் அரசினால் சுவீகரிக்கப்படவுள்ள 6381 ஏக்கர் காணி நிலப்பரப்புக்கள் தொடர்பாக சுவீகரிப்பை எதிர்த்து சேகரிக்கப்பட்ட 1400 மனுக்கள் யாழ்ப்பாண சட்டத்தரணிகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளின் விசாரணை 12.06.2013இல் உயர் நீதிமன்ற நீதியரசர் சிறீபரின் மற்றும் சத்தியாகெட்டிகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதியரசர் சிறீப0ன் காணிச்சுவீகரிப்பு சட்டபிரிவு 38 காப்புரை (A) பந்தியின் கீழ் சுவீகரிப்பிற்கு உட்படுத்தப்படும் காணியின் உடைமையை உடனடியாக எடுக்கும் அறிவித்தலை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசதரப்பில் ஆஜராகிய பிரதி கொலிசிஸ்ரர் ஜெனரல் சலிந்திர பெர்னாண்டோவிற்கு அறிவுரை வழங்கினார்.
மீள்குடியேற்றம் இடம்பெறும்போது இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் விடப்படாமை மக்கள் மத்தியில் விரக்தியையும் தமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்ப முடியாத பல சமூகப் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. இக்கட்டத்தில் அரசின் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் கேள்விக் குறியாகவே உள்ளது.

அத்தியாயம் மூன்று
3。1 ஆய்வு பிரதேச கள நிலமைகள் 3.1.1 LiBafiri_Laraðir gröario
மகளிர் அபிவிருத்தி நிலையம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தி லுள்ள பெண்களுக்காக ஒரு கருத்தரங்கை நடாத்தியது இக்கருத்தர ங்கின்போது யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் போது காணி தொடர்பான பிரச்சினைகளுள்ள 39 பேர் கலந்து கொண்டனர். வளவாளரான ஒய்வு பெற்ற வடக்கு கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் திரு.கே.குருநாதன் காணி உரிமைகள், சட்டங்கள் தொடர்பாக பல விளக்கங்களை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வின் போது சொந்தமாக காணியற்றோர், அரச காணி, கோயில்காணி, தனியார் காணிகளில் குடியிருக்கும் பெண்களின் பிரச்சினைகளுக்கும் சொத்துரித்து, பின்னுரிமை, தேசவழமைச்சட்டம் போன்றவற்றிற்கான சட்ட விளக்கங்களையும், அப்பிரதேச மக்களின் காணி பிரச்சினைகளுக்காக கேள்விகளுக் குரிய பதில்களையும் அளித்துள்ளார். அங்குள்ளவர்களின் காணி தொடர்பான சந்தேகங்களுக்கு பூரணமான விளக்கங்களையும் இச்சந்தர்ப்பத்தில் வழங்கியுள்ளார்.
மாங்குளம் 50 பேரிடம் மாதிரி தரவுகள் ஆயப்வு செய்யப்பட்டது 9|LLഖങ്ങിങ്ങ് 3
காணி அற்றோர் எண்ணிக்கை வீதம்
காணி உரிமை மாற்றம் O3 1O%
உறுதி தொலைந்த காணி . Ο7 23%
காணி இழந்தோர் O7 23%
பெமிற்காணி Ο6 21%
மாற்றுக்காணி O7 23%
மொத்தம் 3O 1OO%

Page 29
01- ஆய்வு விபரங்கள்.
மாங்குளம் மக்களின் காணிப்பிரச்சினைக்கான தீர்வுகள் (2O.O.2012)
பா.அம்பிகாதேவி- ஒட்டுசுட்டான் * பெமிற்காணிகளுக்கு ஆட்சியுரிமை எழுதமுடியுமா?
பெமிற் காணிகளுக்கு ஆட்சி உறுதி எழுத முடியாது. பணத்துக்காக சில காணிகளுக்கு ஆட்சியுரிமை எழதப்பட்டு (பதிவு பார்த்தல் தவிர்க்கப்பட்டுள்ளது) எனக் குறிப்பிட்டு இருக்கும். இவை சட்டத்துக்கு புறம்பானவை. இதற்கான தண்டனையாக 6 மாத சிறைத் தண்டனை அல்லது 50000 ரூபா தண்டமாக அறவிட முடியும்.
ஞா.நிசாந்தினி முள்ளியவளை * பெமிற்காணியை விற்கமுடியுமா?
காணி அபிவிருத்திச் சட்டம் பிரிவு 169ன் படி பெமிற் காணி யைபணத்திற்கு விற்கவோ கைத்துண்டு மூலம் உரிமை மாற்றவோ பெயர் மாற்றவோமுடியாது.
மு.பார்வதி மல்லாவி வடக்கு (மங்கை குடியிருப்பு-194 குடும்பங்கள்) * 20 வருடமாக குடியிருக்கும் எமது காணியை வேறொருவர் உரிமை கோருகிறார். இதற்கெதிராக வழக்குத் தொடர (Մ)ւգ պտո? உங்களிடம் பெமிற் இருந்தால் அது வலிதானது. காணி உரிமை கோருபவரிடம் உரிய ஆவணம் இல்லை என்பது தெரிந்தால் ஆரம்ப நீதிமன்றில் ஆரம்ப நீதிமன்றசட்டம் பிரிவு 66ன் கீழ் பொலிஸ் கேஸ் ஒன்றை வைத்து அவரை சமாதானத்திற்கு பங்கம்
விளைவிக்காமலும் ஆக்கிரமிக்காமலும் இருப்பதை தடுக்கமுடியும்.
லோ. ஐெயமணி மல்லாவி வடக்கு * காணியற்றவர்களுக்கான அரசகாணிவழங்கும் தெரிவானது
எவ்வகையில் அமையும்? காணிச் சட்டப்படி முதலில் காணியற்றவருக்கான விண்ண ப்பம் கொடுக்கப்பட்டு பிரதேச செயளாலரால் காணியற்றவர்
se

தெரிவு நடைபெற்று இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட பின்
அப்பட்டியலில் உள்ளோர் மட்டும் காணிக் கச்சேரிக்கு விண்ணப்
பித்த பின்காணிக் கச்சேரி ஒன்று நடாத்தி உரியமுறையில் காணிகள்
பிரிக்கப்பட்டு, லொத்தர் குலுக்களின் மூலம் பெயர்கள் காணித்
துண்டுகளுக்கு தெரிவு செய்யப்பட வேணடும். இக்காணியானது, குடியிருக்கும் வசதிகளைக் கொண்டதாகவும்
நீர் வசதி போக்குவரத்துவசதி நிலஅமைப்பு அரச தேவைக்காக ஒதுக்கப்படாத காணி அடாத்து செய்யப்படாத காணி
என்ற ரீதியில் பிதேச செயலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட
தாக இருக்க வேண்டும்.
ம. சுபாசினி மல்லாலி வடக்கு காணியற்றவர்களை எவ்வகையில் தெரிவு செய்யலாம்? ஏற்கனவே காணியை விற்று அல்லது வாங்கியோ இருத்தல் கூடாது.
பெற்றோருக்கு ஒற்றை வாரிசாக இருத்தல் கூடாது. வேறு எந்த இடத்திலும் அவர் பெயரிலோ மனைவி 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பெயரிலோ காணி உள்ள வராக இருத்தல் கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இலங்கை பிரச்சினையாக இருக்க வேண்டும். பெற்றோரின் காணியில் நிரந்தரமாக தமது சொந்தச் செலவில் வீடு கட்டி வாழ்பவராக இல்லாதோராக இருக்க வேண்டும்.
3F. DITrä5856öB 5ĎbsfleCD6DDB, Filgsinrøy ஒருவருக்கு வழங்கப்படும் "பெமிற் காணியின் அளவுத் திட்டம் யாது? காணி ஆணையாளர் சுற்று நிருபம் - 2008/04ன் மூலம் ஒருவருக்கு அரச காணியை அக்காணி மாநகர சபை எல்லை
க்குட்பட்டதாயின்-6 பேர்ச்
as

Page 30
நகரசபை 10 பேர்ச் பிரதேசசபை 20 பேர்ச்
என்ற ரீதியில் பிரித்து வழங்க முடியும். ஆனால் பிரதேச
சபைப் பிரிவில் மட்டும் வீட்டுத்தோட்டத்திற்கும் குடியிருப்பிற்கு மென காணிகோரினால் 80 பேச் உம் தனியே விவசாயத்திற்கு மட்டு
மென்றால் 01 ஏக்கர் மட்டும் வழங்கப்படும் ஏதாவது ஒரு காணியே
பெறமுடியும்.பிரித்து வழங்கும் காணி அளவை அந்தந்த மாகாண
சபை தீர்மானிக்க முடியும்.
0X
l.
வி. சீதா துணுக்காய் வீதி, மாங்குளம் ஒதுக்குக்காணியின் அளவுத்திட்டம் என்ன? ஒழுங்கு விதிஇல: 9912 (15.10.1948)ன்படி, 15 அடி அகலமான சிறுநதி, கால்வாய்கள் அருகே இருபக்கமும்1 சங்கிலி (66அடி) 15 - 50 அடிக்கு உட்பட்டதாயின் இரு பக்கமும் 2 சங்கிலி (132அடி)
50 அடிக்கு மேற்பட்டதாயின் இரு பக்கமும் 3 சங்கிலி (198
அடி) காணி ஒதுக்கப்படும். இப்பகுதியை எவரும் உரிமை கோரமுடியாது. குளத்திற்கான ஒதுக்கு, குளத்தின் செங் குத்து உயரத்தின் (துருசில் அளக்க முடியும்) 15மடங்கு குளக்கட்டு கரையிலிருந்து நிலப்பகுதியை நோக்கியதாக அமையும். வீதி ஒதுக்கு, இருபக்கமும் ஒருபக்கத்திற்கு 33அடி மத்தியில் இருந்து கிராம வீதி 10அடி ஒவ்வொரு பக்கத்திற்கும் மத்தியில் இருந்து. கடற்கரை ஒதுக்கு, உச்ச அலை வீச்சில் இருந்து (பச்சைத் தாவரம் உள்ள கரையில் இருந்து 300 மீட்டர் ஒதுக்கு காணியாகும். . நீர்ப்பாசனஒதுக்குகள் 10அடி அல்லது அதற்கு மேல் அகலமான அடித் தளத்தைக் கொண்ட நீர்ப்பாசன கால்வாய்களுக்கும் நீர்வழிகளுக்கும் 49.5 அடி ஒதுக்காகும் இருபக்கமும் 5-10 அடிக்கும் 26.4 அடி ஒதுக்கு இருபக்கமும் 5அடி குறைவானது 9.9அடி ஒதுக்காகும் இருபக்கமும் வாய்க்கால்

கதையின் விளிம்பில் எல்லையிலிருந்து இருபக்க நிலங்களும் நீர்ப்பாசன ஒதுக்காகும்.
1.
ந. தேவிகா துணுக்காய் வீதி, மாங்குளம்
* எனது அம்மாவின்காணியை நான் உரிமை கோரமுடியுமா?
பெமிற் காணியில் தங்களை பின்னுரிமை போட்டிருந்தால் கோரமுடியும். காணிஅபிவிருத்திச்சட்டம் 3ம் அட்டவணை விதியின்படி, பின்வருவோர் காணியை பின்னுரிமை போடப்பட்டி ருந்தால் மட்டும் உரிமை கோரமுடியும். மகன், மகள், பேரன், பேத்தி, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மாமா, மாமி (இரத்த வழி உறவு) மருமகன், மருமகள் ஆகியோர். பின் உரிமை மூலம் காணியை கணவன் மனைவிக்கும், மனைவிகணவனுக்கும் எழுத முடியும். ஒருவர் காணியை எவருக்கும் பின் உரிமை எழுதாமல் இறப்பாராயின்,அதாவது அவரது மூத்த மகனுக்கு காணி சொந்தமாகும். யாரையும் பின்னுரிமை போடாமல்
பெற்றோர் இருவரும் இறந்தால் அக்காணி மூத்த மகனுக்கே
போகும். ஆண்பிள்ளைகள் எவருமில்லையாயின் மூத்த மகளுக்கு உரிமையாகும். ஆனால் வாழ்க்கைத் துணை ஒருவர் உயிருடன் இருந்தால் அவருக்கு சீவிய உரிமை மட்டும் கிடைக்கும். பின் அவர் இறந்த பின் மூத்தமகனுக்கு உரிமை கோரும் தகுதி வரும். வாழ்க்கைத் துணைக்கு பின் னுரிமை இடப்பட்டிருந்தால் அவருக்கே முழு உரிமை வரும். பின் உரிமை போடப்பட்டிராத வாழ்க்கைத்துணை சீவிய உரிமையைபெற்றால் மறுமணம் முடித்தால்அச்சீவிய உரிமையும் இவருக்கு இல்லாமல் போகும்.
ஞா.நிசாந்தினி முள்ளியவளை, தண்ணிரூற்று தேசவழமைச்சட்டம் என்றால் என்ன? தேசவழமைசட்டம் என்பது வடமாகாணத்தை வாழிட
மாகக் கொண்ட (Inhalritants) தமிழ் மக்களுக்கு அவர்களுடைய
35

Page 31
ஆதனங்களுக்கும் ஏற்புடையதான சட்டமாகும். இது ஒரு இடம்சார் சட்டமாகும்.
இச்சட்டத்தின் மூலம் கணவனின் அனுமதியின்றி மனைவி காணியை விற்பனை செய்ய முடியாது.இச்சட்டம் யாழ்ப்பாணம், மன்னார் கிளிநொச்சி, முல்லைத்தீவுபோன்ற வடபகுதிப் பிரதேசத் திற்கு தமிழ் மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
செ. சகுந்தலாதேவி கணேசபுரம், ஒட்டுசுட்டான் * ஒருவர் உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் எவ்வளவு காணியை
வைத்திருக்கமுடியும்?
50 ஏக்கர் மேட்டுக்காணி அதில் 25 ஏக்கர் வயல்காணி மட்டுமே வைத்திருக்கமுடியும்.
3.1.2. தெல்லிய்பளை பிரதேசம்
 
 

மகளிர் அபிவிருத்தி நிலையம் தெல்லிப்பளை பிரதேசத் திலுள்ள பெண்களுக்காக ஒரு கருத்தரங்கை நடாத்திய இக்கருத்தரங் கின் போது யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வின் போது காணி தொடர்பான பிரச்சினைகளுள்ள 34 பேர் கலந்து கொண்டனர். வளவாளரான ஒய்வு பெற்ற வடக்கு கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் திரு.கே.குருநாதன் காணி உரிமைகள், சட்டங்கள் தொடர்பாக பல விளக்கங்களை வழங்கியுள்ளார்
இந்நிகழ்வின் போது சொந்தமாக காணியற்றோர், அரச காணி, கோயில்காணி, தனியார் காணிகளில் குடியிருக்கும் பெண்களின் பிரச்சினைகளுக்கும் சொத்துரித்து, பின்னுரிமை, தேசவழமைச்சட்டம் போன்றவற்றிற்கான சட்ட விளக்கங்களையும், அப்பிரதேச மக்களின் காணி பிரச்சினைகளுக்காக கேள்வி களுக்குரிய பதில்களையும் அளித்துள்ளார். அங்குள்ளவர்களின் காணி தொடர்பான சந்தேகங்களுக்கு பூரணமான விளக்கங்களை
யுமஇச்சந்தர்ப்பத்தில் வழங்கியுள்ளார்.
ஆய்வு விபரங்கள்
> கிணற்றும்பங்கு 01. அ. பிரவீனா தெல்லிப்பளை * வழிவாய்க்கால் என்பதன் பொருள் என்ன? அதற்கானஅளவு
என்ன? - 1. ஒரு பங்குக் கிணற்றிலிருந்து அப்பங்குக்குரிய காணிக்குச் செல்வதற்கான நடைபாதையும் அக்காணிக்கு நீர் பாய்ச்சு வதற்கான வாய்க்காலும். 2. வாய்க்காலுக்கானஅளவு 3அடி .. 3. நடைபாதைக்கான அளவு 3அடி இது அடிப்படை
அளவாகும்.(ஆகக்குறைந்தது) முன்னர் இதை விட அதிகளவாக பயன்படுத்தப்பட்டு வந்தி ருந்தால் அவ்வளவிலேயே தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பயனா
ளிகள் உருத்துடையவர்கள்.
az

Page 32
02. சா. தணிகாசலபதி:தெல்லிப்பளை
ஒருவர் தொடர்சியாக 10 வருடத்திற்கு மேல் குடியிருந்தா லோ அல்லது தோட்டம் செய்தாலோ ஆட்சி உரிமை அவருக்கு கிடைக்குமா? ஒருவர் தனியார் காணியில் 10 வருடத்திற்கு காணியின் சொந்தக்காரரினால் எந்தவித இடையூறுமில்லாமல் ஆட்சி புரிந்தால் அவருக்கே காணி உரிமையுடையதாகும். ஆனால் காணியின் சொந்தக்காரர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால் காணியைப் பயன்படுத்தியவருக்கு காணி உரிமை கிடையாது. பொறுப்பெடுக்கும் போது 18 வயதிற்கு குறைந்தாலும் பயனாளி காணி சொந்தக்காரருக்கு 18 வயது ஆகிய பின்பயனாளி தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி வந்தால் காணி உரிமை பயனாளிக்கு உரிமையாகும். அரச காணியின் எவ்வளவு காலம் ஆட்சி செய்தாலும் ஆட்சி உரிமை அவருக்கு வராது. உரிமையாளர் கடல் கடந்து வசிப்பவராக இருந்தால் அல்லது இடம் பெயர்வுகள் இடம்பெற்றிருந்தால் பயனாளி ஆட்சிபுரியமுடியாது. புத்திசுவாதீனமற்றவர்காணிகளுக்கு ஆட்சியுரிமை ஆட்சிசெய்பவருக்குக்கிடையாது.
03.இ. சிவநாயகம்: தெல்லிப்பளை * தேசவழமைச்சட்டம் என்றால்என்ன?
வடமாகாணத்தில் பிறப்புரிமை உடையவர்கள் தேச
வழமைச்சட்டத்தினால் ஆளப்படுவார். இச்சட்டத்தின் கீழ் காணி யை பிரிவிடா சொரியல் பங்கினை விற்பனை செய்யும் போது
சுற்றுச்சூழலை முதலில் கேட்க வேண்டும்.
O4. கே. முத்துக்குமாரசாமி தெல்லிப்பளை
0.
* வெளிநாட்டில் இருப்பவருக்கு யாழ்ப்பாணத்தில்
இருப்பவர் காணியை நன்கொடையாக கொடுக்க (ԼՔւգ-uւյւDrr?
அவர் ஏற்றுக்கொண்டால் கொடுக்க முடியும். ஆனால்

(வாங்குபவர்)அவர் இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும். இலங்கை பிரஜை அல்லாதோருக்கு நன்கொடையாக கொடுக்க
முடியாது.
05. வெளி
டில் இருப்பவர் தனக்கு நன்கொடையாக
ட்ட்காணியைவிற்கமுடியுமா?
அந்ந ன் வெளிநாட்டமைச்சின்சிபார்சுடன் அந்நாட்டு இலங்கை தூதரகத்தினூடாக அற்றோனித் தத்துவம் அனுப்பப்

Page 33
தெல்லிப்பளை பிரிவில் மீள் குடியேற்றப்படாத பிரதேசங்கள்
談 >>> 終 ళ •భఖళ • • శళ 刻。 ষ্টু
முழுமையாக மீள்குடியேற்றப்படாத கிராம சேவை பிரிவு காங்கேசன்துறை மேற்கு காங்கேசன்துறைமத்தி காங்கேசன்துறை தெற்கு தென்மயிலை குரும்பசிட்டி மயிலிட்டித்துறை தெற்கு மயிலிட்டித்துறை வடக்கு தையிட்டி கிழக்கு தையிட்டி வடக்கு மயிலிட்டி வடக்கு பலாலி தெற்கு பலாலி கிழக்கு பலாலிவடக்கு பலாலிவடமேற்கு பலாலி மேற்கு
 
 

50வீத பகுதி குடியேற்றப்படாத கிராம சேவை பிரிவு நகுலேஸ்வரம் பளை வீமன்காமம் வடக்கு பளை வீமன்காமம் தெற்கு கட்டுவன் வறுத்தலைவிளான் குரும்பசிட்டி கிழக்கு
3.2 காணியற்றோர்
வடமாகாணத்தில் காணிகள், நிலத்துண்டுகள் எதுவுமே தமக்கு சொந்தமாக இல்லாத பல குடும்பங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். காணியை சொந்தமாக வைத்திருத்தல் என்பது சட்டரீதியாக ஆவணங்களை வைத்திருத்திலோடு தொடர்புடையது. வடமாகாணத்தில் காணிகளின் கட்டுப்பாடு, போர்க்கால நிலமைகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுள் இருந்த காரணத்தினால் பலவித உரிமை மாற்றங்கள் ஏற்படுத் தப்பட்டு, பல்வேறு சூழ்நிலைகளில் உடைமை மாற்றங்கள் ஏற்படுத் தப்பட்டு ஆவணங்கள் கைமாற்றப்பட்ட நிலையில் காணியின் சொந்தக்காரர் யார் என்ற பிரச்சினை காணப்படுகின்றது. இடம் பெயர்ந்து மீள்குடியேற விரும்பும் பல குடும்பத்திடம் ஆவணங்கள் இருந்த போதிலும் அக் காணிகளின் உரிமை மாற்றங்கள் காரணமாக அவற்றுள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போரின் போது ஏற்பட்ட மக்கள் இடப்பெயர்வு, அவர்கள் காணி உரிமை தொடர்பாக பல மாறுபாடான சிக்கல்களை ஏற்படுத் தியுள்ளது. காணி உரிமை தொடர்பாக பல்வேறு அதிகாரிகளின் தலையீடு காரணமாக, காலாகாலம் அரசினால் வெளியிடப்படும் சுற்று நிரூபங்கள் மற்றும் உள்ளுர் இராணுவக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கட்டுப்பாடு என்பன மக்கள் மீளவும் தமது காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல தடைகளை ஏற்படுத்தி யுள்ளன. இதனை மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்ட கள ஆய்வு மூலம் (2012) அறியமுடிகின்றது." இக்கள ஆய்வின் மூலம் காணி தொடர்பான பலவித தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அரச காணிகள், பெமிற் காணிகள் இவற்றை விடுதலைப்புலிகள் பிரித்து

Page 34
மக்களை குடியேற்றியதன் மூலம் தற்காலிக உடைமை பெற்ற மக்கள் அரச காணிகளில் நீண்ட காலமாக வாழ்ந்ததன் மூலம் காணி தமது உரிமை என உரிமை கோரும் மக்கள் இப்படி பலவகைப்பட்ட பிரிவினர் பல்வேறு காரணங்களைக் கொண்டு தாம் உரிமையா ளர்கள் என காணிகட்கு உரிமை கோருகின்றனர். ஆயினும் இவற்றிற் கான சட்டரீதியாக ஆவணங்கள் இவர்களிடம் இல்லாமையினால் இவர்கள் உரிமை கோரும் காரணங்கள் தகுதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. வடமாகாணத்தில், மாகாணசபை நிர்வாகம் ஒன்று இதுவரை ஏற்படுத்தப்படாமை" மற்றும் காணிக்கான ஆணையம் ஒன்று அமைக்கப்படாததன் காரணமாக காணி தொடர்பான உரிமைப் பிரச்சினைகள் தகுந்த சட்டரீதியாக தீர்க்கப் படாது உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் (2009 மே முன்) வன்னிப் பிரதேசம் இருந்த போது அரச காணிகள் பங்கிடப்பட்டு பல குடும்பங்கட்கும், போராளிகளின் குடும்பங் கட்கும் வழங்கியிருந்தனர். இக்காணிகட்கு சட்டரீதியான ஆவணங் கள் வழங்கப்படவில்லை. இக் காணிகளில் பெரும்பாலானவை, 2009மே போரின் முடிவின் பின் இராணுவத்தினர் வசம் கொண்டு வரப் பட்டுள்ளது. இக் காணிகள் இராணுவத் தரினரின் கட்டுப்பாட்டில் உள்ளமையினால் இக்காணிகளை இராணுவத் தினர் தமது பாவனைக்குட்படுத்தி வருவதும் அவதானிக்க முடிந்தது. உதாரணமாக, கோப்பாய் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் மாவீரர் மயானமாக பேணப்பட்ட 52 பரப்பு காணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பெற்ற அங்கீகாரத் துடன் இராணுவத்தின் படை முகாம் அமைப்பதற்காக (2012 ஆகஸ்ட்) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குடா நாட்டில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள், மற்றும் 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாகவும், 1991 இல் தீவுப்பகுதி களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாகவும் அவ்வப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிப் பிரதேசங் களில் குடியேறியிருந்தனர். இவர்களுக்கு காணி உரிமைக்கான எவ்வித ஆவணங்களும் வழங்கப்படவில்லை. வன்னிப் பிரதேசத் தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பத்திற்கு மேற்பட்ட வருடங் களாக அப்பிரசேத்தில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களிடம் சட்டரீதியான ஆவணங்கள் இல்லாதிருந்த போதிலும் இவர்கள்

வாழிடங்கள் அங்கேயே உள்ளன. இவர்கள் காணிகள் அற்றோர் என
(12)
கருத முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
போரின் முன் வன்னிப்பிரதேசத்தில் அரச காணிகள் பெமிற் அடிப்படையில் குடும்பங்கட்கு 5,10 ஏக்கர்களாக பிரித்து வழங்கப் பட்டிருந்தது. இக்காணிகள் பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்த மையினால் விவசாயிகட்கு பயிர்ச்செய்கைக்கு சாதகமாகக் காணப் பட்டது. இக்காணிகட்கு குறிப்பட்ட காலத்தின் பின் உறுதி வழங்க ப்படும் என்று அரச அதிகாரிகள் கூறியிருந்த போதிலும் அவை வழங்கப்படவில்லை. இதனால் போர் இடம் பெற்று அதன் காரண மாக இடம்பெயர்ந்த மக்களிடம் தாம் நீண்ட காலமாக வாழ்ந்த காணிகளுக்கான உறுதிப்பத்திரம் இருக்கவில்லை. ஆகவே தற் போது தாம் வாழ்ந்த காணிகளுக்கு சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாமையினால் இவர்கள் காணியற் றோராக கணிக்கப்படு கின்றனர். உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 23 வருடங்களாக அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்த போதிலும் அவர்களுக்கு சொந்தமான உரித்துக் காணிகள் உயர்பாதுகாப்பு வலய பிரதேசத்தினுள் உள்ளது. ஆகவே இவர்கள் காணியற்றவர்கள் எனக் கொள்ளமுடியாதுள்ளது. இப்படியாக காணியில்லாதவர்கள் பதிவில் பலதரப்பட்டவர்கள் இனம் காணப்

Page 35
பட்டுள்ளதனால், போரின் பின் காணியில்லாதவர்கள் பிரச்சனை பல அம்சங்களையும், பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 1990 களில் இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்கள் புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இன்று போர் முடிவடைந்த பின்னர் படிப்படியாக இவர்கள் தமது சொந்த இடங்களிற்கு, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீள்குடியேறுவதற்கு வருகின்றனர்." ஆயினும் 30 வருடங்களில் அவர்கள் குடித்தொகை அதிகரித்தமை காரணமாக, அவர்கள் மீளக்குடியமரும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது."
இப்பிரச்சினைகள் யாவற்றையும் அரசாங்கம் கவனத்திற் கொண்டு, வடக்கில் காணியற்றோர்காணி இழந்தோர் தொடர்பாக ஓர் புதிய கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்." காணியற்றோர் தொடர்பான பூரண தகவல்கள் பெறப்பட்டு அப்பிரதேசத்தில் நிலப்பயன்பாடு தொடர்பான நில உரிமை முறைமை அவதானிக்கப்பட வேண்டும். முன்பு மக்களுக்கு இருந்த காணி உரிமை, கட்டுப்பாடு, அவர்கள் காணியைப் பயன்படுத் தியமை போன்ற விபரங்கள் அறியப்பட வேண்டும். இத்தகவல்கள் பெறப்படாது புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது மக்கள் மத்தியில் மீண்டும் பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு.
போரின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு பலவசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசு, மற்றும் அரச சார்பற்ற நிறுவன ங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன." இவற்றில் வீட்டுத் திட்டங்கள் தற்காலிகமானதாகவும், நிரந்தரமான தாகவும் அமைக்கப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் வீட்டுத்திட்டங்களை அமைக்கும்போது காணி உரிமையாளருக்கு சொந்தமானதாக இருக்கவேண்டும் என்ற ஓர் நிபந்தனையின் அடிப்படையிலேயே அமைக்கின்றன. இதனால் காணியற்றோர் இவ் வீட்டுத்திட்டங்களில் பயனாளிகளாக பங்கெடுக்க முடியாத நிலை உள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த

மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள 50,000 வீட்டுக்கான திட்டம் இன்று வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட த்தின் அறிமுகத்தின் மூலம் காணியற்ற இடம்பெயர்ந்த மக்களுக்கு அரச காணிகளில் வீடு அமைத்துக்கொடுக்கும் கொள்கை அமுலாக்கப் பட்டதன் மூலம், காணியில்லாதவர்களுடைய பிரச்சினைகவனத்தில் கொள்ளப்பட்டது முக்கியமானதாகும்."
அரசாங்கத்தின் புதிய காணி ஆணையாளரின் சுற்று நிருபம் மேலே கூறிய பிரச்சினைக்கு தீர்வாக அமைகிறது. அச்சுற்று நிருப இலக்கம் 2013/01 இது தை மாதம் 2013இவ்வாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. காணிகளில் பிரச்சினை உள்ளோர் காணி களை ஆயுதப்படையினர் பிடித்ததால் இழந்தவர்கள், காணியற்ற வர்கள், ஆவணங்களை இழந்தவர்கள் எல்லைப் பிரச்சினை உள்ள வர்கள் தங்கள் காணியை பிறரால் அடாத்தாக பிடித்திருந்தால் சகல பிரச்சினைக்காரரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக விசேட படிவம் இணைப்பு -1 பிரதேச செயலாளரால் விநியோகிக்கப்படுகின்றது.
காணிப் பிரச்சினை உள்ள மக்கள் விண்ணப்பிக்கலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பம் பிரதேச செயலாளரிடம் அல்லது அவரால் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு பற்றுச்சீட்டு இணைப்பு-4 படிவத்தில் பெறவேண்டும். விண்ணப்
பதாரி இதன் பின்னர் பிரதேச செயலாளரினால் நாள் குறிக்கப்பட்டு
விசாரணை செய்யப்படுவார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், ஒவ்வோர் தெரிவு செய்யப் பட்ட பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள அரச காணிகள் வழங்கப்பட்டு அக்காணிகட்கு வருடாந்த பெமிற் வழங்கப் பட்டுள்ளது." இத்திட்டம் முக்கியமாக இடம்பெயர்ந்து வாழும் கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றோர் போன்ற போரில் பாதிப்புக்குள்ளானவர்களை மையப்படுத்தியதாக அமைந்தது. ஆயினும் பயனாளிகள் தெரிவு ஒவ்வோர் பிரதேச செயலகம், கிராமமட்டத்தில் இடம்பெற்றதனால், இத்தெரிவுகளுக்கான வரையறையின் அடிப்படை தெளிவாக இல்லை. கட்டுவன் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் மீளக்குடியேறிய மக்களுக்காக நடத்திய சட்ட ஆலோசனை முகாமில்" பாதிக்கப் பட்ட பெண் கணவனை இழந்து இந்திய வீட்டுத் திட்டத்தில்

Page 36
பயனாளிகள் தெரிவில் தனது பெயர் முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்ததாகவும் பின் இரண்டாவது திருத்தப்பட்டியலில் தனது பெயர்நீக்கப்பட்டு விட்டதாகவும் முறைப்பாடு செயய்துள்ளார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இட அமைவு இடம்பெயர்ந்த மக்களின் சொந்தக்காணிகளில் இராணுவம் முகாம்களை அமைத்துள்ள தனால் அவர்களுக்கு மாற்று இட அமைவாக இவை தெரிவு செய்யப்பட்டுள்ளன." பயனாளிகட்கு உடனடியான நிவாரணமாக இது அமையலாம். ஆனால் தமது சொந்தக்காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளமை, அவற்றை அவர்கள் மீளப்பெறுவதற்குரிய வாய்புக்கள் உள்ளதா அன்றி மாற்று இடத்தெரிவு ஏற்படுத்தப்படும் போது அவர்கள் சம்மதம் பெறப்பட்டதா என்பது கேள்வியாகவே உள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகள், இராணுவம் கைப்பற்றியிருக்கும் காணிகட்கு மாற்றீடாக இத்திட்டத்தின் மூலம் நஷ்ட ஈடு வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. இவ்வா றான மாற்றுத்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பே தவிர,
இந்திய வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 வீடுகள் இடிந்து விழும் ஆபத்து.
இந்தியண் வீட்டுத்திட்டத்தின் கீழ் 3 மாதங்கட்கு முன் கட்டப்பட்டு வழங்கப்பட்ட 50 வீடுகளில் பெரும்பாலானவை சுவர் இடிந்தும், நிலம் வெடித்தும், மக்கள் வாழமுடியாத அபாய நிலையில் உள்ளன. அதிகாரிகளின் பாராமுகம் ஒப்பந்தக்காரரின் வபாறுப்பற்ற தன்மை இதற்கு காரணம் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இவை வழங்கப்பட்ட 1/4ஏக்கர்காணியில் கட்டப்பட்டவைஆகும்.
13.ஒக். 2012 தினக்குரல்
மூன்றாம் தரப்பினரின் பொறுப்பாக அமையாது. அத்து டன் இந்திய வீட்டுத்திட்டத்தில் அரியாலையில் கட்டப்பட்ட சில வீடுகள் தரமற்றவையாகவும் வீடுகளின் சுவர்கள் வெடிப்பு ஏற்படுவதாகவும் எமது ஆய்வின் போது குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்."
இடம்பெயர்ந்து காணியற்றோர் தொடர்பாக பல முன்னே ற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவது அவதானிக்கக் கூடிய

தாக உள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்காக உடனடி நிவாரணமாக அரசசார்பற்ற நிறுவனங்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடுகள், மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றவையாகக் காணப்படுவதுடன் போரின் பின் 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளின் கூரைகள் பழுதடைந்து மீண்டும் பல குடும்பங்கள் மர நிழல்களில் தங்கியிருக்கும் நிலை எற்பட்டுள்ளது. ஆகவே இடம்பெயர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதார நிலமைகளை மீள கட்டியமைப்பதற்கு அவர்களுக்கு முதற்படியாக சொந்தக் காணிகளில் நிரந்தரவீட்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வேலைத்திட்டங்களை செயற்படுத் துவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயற்குழுவின் அனுமதியைப் பெற்றிருத்தல் அவசியமாகின்றது. இதனால் அரசசார்பற்ற நிறுவனங்கள் பல வேலைத்திட்டங்களை இவ்வனு மதிகாரணமாக செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
மேலும் போரின் பின்பு, மீள்குடியேற்ற நடவடிக்கை இடம்பெறும் போது காணி தொடர்பான தகவல்கள் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. கற்றுக்கொண்ட் பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அறிக்கையின்(LLRC) தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் விரைவாக அகதிமுகாம்களை மூடி, அங்கிருந்த மக்களை, அவர்கள் சொந்த இடங்கள் அல்லாத இடங்களில் குடியேற்ற முனைகின்றது. செப்ரம்பர் 2012 21ம் திகதி
மணிக்பாமில் தங்கியிருந்த குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு
கேப்பாபுலவிற்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியில் எவ்வித ஆயத்தங்களுமின்றி கொண்டுசென்று விட்டு வந்தனர். இவ்வாறு எதுவித திட்டமுமின்றி செயற்படுத்தப்பட்டுவரும் மீள்குடியேற்றம் மீண்டும் மக்கள் மத்தியில் நிலையான சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ ஏற்படுத்த வழிவகுக்கமாட்டாது. இது ஒரு நின்று நிலைத்திருக்கக் கூடிய மீள்குடியேற்றமல்ல. (Deயrable Solution) egyGüG).

Page 37
3.3 சட்டரீதியற்ற முேறையில்லா) காணி உடமை
வடமாகாணத்தில், வன்னிப்பிரதேசத்தில் முத்தையன் கட்டு, இரணைமடுக்குளம் போன்ற குளங்களை அண்டிய பகுதிகளில் இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் (1960) ஆரம்பிக்கப்பட்டு, அரச காணிகள் பரந்தனில் விவசாய செய்கைக்காக பெமிற் முறையில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன." இதனால் ஏராளமான விவசாயக் குடும்பங்கள் அப்பிரதேசங்களில் குடியேற்றப்பட வன்னிப் பிரதேசம் பரந்த விவசாய உற்பத்தி நிலமாக மாறியது. போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகி வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 30 வருட காலப்பகுதியில் காணி தொடர்பான பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. விடுதலைப் புலிகளினால் காணிகள் மீண்டும் பலருக்கு சட்டரீதியான பத்திரங்கள் இன்றி பிரித்து வழங்கப்பட்டிருந்தன." இந்நிலைமை போரின் பின்னைய நிலமைகளில் காணி தொடர்பான உடைமை மாற்றங்களில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த அரச மற்றும் தனியார் காணிகள் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதனால், தனியார் தமது காணிகளை மீளப்பெற முடியாதுள்ளது. போர் முடிவடைந்த பின் படிப்படியாக இராணுவம் அப்பகுதிகளிலிருந்து மீளப் பெறப்படும் என்று அரசு கூறிய போதிலும், இதனை செயற்படுத் துவதாக தெரியவில்லை. இராணுவ முகாம்கள் போர் இடம்பெற்ற மக்கள் இடம்பெயர்ந்த பல இடங்களில் ஆங்காங்கு அமைக்கப் பட்டு வருவது மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. காணிகளை மீளப்பெறுவதில் ஏற்படும் நிர்வாக பிரச்சினை களில் இராணுவத்தினரின் தலையீடு உள்ளமையினால் காணிகளை மக்கள் மீளப்பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை குறிப்பாக பெண்கள் எதிர்நோக்குகின்றனர்"
இராணுவ முகாம்கள் எவ்வளவு பரப்பளவுள்ள காணிகளில் அமைந்தள்ளன போன்ற விபரங்கள் பெற்றுக்கொள்வது கள ஆய்வில் கஷ்டமானதாக இருந்தது. பிரதேச காணி தொடர்பான அதிகாரிகள் இவ்வாறான தகவல்களை தருவதில் அசமந்தப் போக்கை காட்டினர். ஆயினும் வலிகாமப் பகுதியில் 43 கிராமசேவகர் பிரிவுகளையும், தெல்லிப்பளை, சங்கானை ,

,"
சண்டிலிப்பாய், உடுவில் பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வலயம், பலாலி இராணுவப் படைத்தள உருவாக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய உயர் பாதுகாப்பு வலயமாகும். இப் பகுதிகளில் குடியிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 14 அகதி முகாம்களில் 23 வருடங்களாக தமது வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவ்வாறு அரசாங்கம் மக்களை வெளியேற்றியமை சட்டத்திற்கும் புறம்பானது என தழிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றத்தில் ஒர் மனுவை சமர்ப்பித்திருந்தார். உயர் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமைந்திருந்த போதிலும், மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கை மெதுவாகவே இடம் பெற்றது. 2010 டிசெம்பரில் 3 கிராம சேவகர் பிரிவு மக்களும், 2011 மே மாதத்தில் 9 கிராம சேவகர் பிரிவு மக்களும் விடுவிக்கப் பட்டனர். 2012இல் தெல்லிப்பளை, கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகள் மீளக் குடியமர்த்துவதற்காக விடுவிக்கப்பட்டன. இதே போல யாழ்ப்பாண குடாநாட்டில் குறிப்பிட்ட பிரதேசங்களில் குறிப்பாக மணியந்தோட்டம், அரியாலை, மிருசுவில், காரைநகர் பிரதேசங்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலுமிருந்த உயர் பாதுகாப்பு படையணி2011 மார்ச் மாதத்தில் விலக்கப்பட்டது."
காரைநகரில் அமைக்கப்பட்டிருக்கும் கடற்படைத்தளம் போரின் முன்னரும் அங்கேயே இருந்தது. இத்தளத்தை அமைப்பதற்காக 56 நிலச் சொந்தக்காரருக்கு அரசாங்கம் 57 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கியிருந்தது." ஆனால் தீவகத்தின் 1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து மண்டை தீவில் இராணுவ படைத்தளம் அமைக்கப் பட்டு 35ற்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களது காணிகள் மீளப் பெறு வதற்கான முயற்சிகள் நடைபெற்ற போதிலும், இராணுவத்தளம் அங்கிருந்து இதுவரை அகற்றப்படவில்லை.
போர் முடிவடைந்து (2009 மே) ஏ-9 பாதை திறக்கப்பட்ட தும், பாதையின் இருபக்கங்களும் அகலமாக்கப்பட்டு இராணுவத்

Page 38
தினரின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவுச்சாலைகள், இராணுவ முகாம்கள் என்பன கிளிநொச்சி நகரப்பகுதியை அண்டிய நெடுஞ் சாலைகளில் காண முடிகின்றது. பொது மக்களின் வீடுகளை இராணுவத்தினரின் தங்குமிடங்களாகவும், அலுவலக பாவனை க்கும் பயன்படுத்துகின்றனர். ஞானம் விடுதி, சுபாஸ் விடுதி என்பன 2012 இல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் கோப்பாயில் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லமாக பயன் படுத்தப்பட்ட 52 பரப்புக்காணி இராணுவத்தினர் தமது முகாம் அமைப்பதற்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பெறப் பட்ட முடிவுடன் பெற்றுள்ளனர். வடபகுதியிலிருந்து இராணுவ த்தினர் குறைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமை ப்பினர் பாராளுமன்றில்பல விவாதங்களை முன்வைத் துள்ளனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளிலும் வடபுலத்தில் இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுமுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு மீண்டும் விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாதென்ற உள்நோக்கமே இராணுவத்தினர் இப்பிரதேசங்களிலிருந்து குறைக் கப்படாமைக்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
போரின் பின்னைய நிலைப்பாட்டில் காணி ஓர் பிரச்சினை யாக இருந்த போதிலும் மீள்குடியேறும் மக்கள் தமது சொந்தக் காணிகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கும் தமது வாழ்வாதா ரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் ஓர் காணிக் கொள்கையினை சரியாக நெறிப்படுத்தி, காணியற்றோருக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
வன்னிப்பிரதேசத்தில் இறுதியாக நடைபெற்ற யுத்த நடவடி க்கை முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றது. இப்பிரதேசங்கள் பொது மக்கள் குடியேறுவதற்கு இராணுவத்தினர் பல தடைகளை

விதித்துள்ளனர்." அத்துடன் அரசாங்க அதிகாரிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இராணுவத்தினர் நிலப்பயன்பாட்டை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். உதாரணமாக மணிக்பாம் முகாம் மூடப்பட்டதும் (2012 செப்) அகதிகளாக நாட்டில் இனிமேலெவரும் இல்லை என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்த, போதிலும், அம்முகாமில் தங்கியிருந்த மக்கள் கேப்பாப்பு லவிலிருந்து காட்டுப்புறமாக உள்ள வேறு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு எதுவித வசதிகளுமின்றி விடப்பட்டனர். இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு மாற்றீடாக அரச காணிகள் இருந்த போதிலும் மக்களின் காணிகளை அபகரித்து அங்கே முகாம்களை அமைப்பது பிரச்சினைகளை வலுவாக்கு
வதாகவே உள்ளது.
கோப்பாப்புலவில் இடம்பெயர்ந்து வாழும் ஓர் குடும்பம்

Page 39
(அகதிமுகாமிலிருந்துமீண்டும் ஓர் அகதிமுகாம்) வண்ணியில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கட்காக அமைக்கப்பட்ட மனிக்பாம் செப்ரம்பர் 26 இல் 2012 நாண்கு வருடங்களின் பின் மூடப்பட்டு அங்கிருந்த மக்கள் 361 குடும்பங்கள் (1185 பேர்) தமது சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மீண்டும் வேறு இடங்களில் தங்கவைத்துள்ளனர். மனிக்பாம் 6200 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. 295,000 மக்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். கோப்பாப்புலவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீணடும் அங்கிருந்து சீனியா மோட்டை காட்டுப்பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
The Sundaytimes-30.sept. 2012. pp. 10. 110 குடும்பங்களை கேப்பாப்புலவில் குடியமர்த்துவதாக அழைத்துச் சென்று, சீனியா மோட்டைகIட்டுப்பகுதியில் விட்டுள்ளனர்.
இராணுவத்தினர் முகாம்களைப் புதிதாக அமைப்பதோடு நின்று விடவில்லை. சிவில் நிர்வாக கடமைகளில் ஈடுபடுவதோடு, விவசாயம், பாற்பண்ணை நடத்துதல், மரக்கறி வியாபாரம், மீன் வியாபாரம், உணவுச்சாலைகள் நடத்துதல் போன்ற தமது பொருளா தார நடவடிக்கைகட்காகவும் பொதுமக்களின் காணிகளை எடுத்துள்ளனர்.
நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான திருவநல்வேலி பாற்பண் ணைக்கு முண்பாக உள்ள 6 பறப்புக் காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் இரவோடு இராவாக படைமுகாம் ஒன்றையும் அங்கு அமைத்துள்ளனர். இந்நடவடிக்கைக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கோப்பாய் வாலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ஸ்ளார். இவ்விவகாரம்வதாடர்பில் கோப்பாய்வாலிஸ் நிலையத்திற்கு தவிசாளர் (14.10.2012) தினம் சென்றுவீடுதிரும்பும்போதுவகாக்குவில் ஆடியபாதம் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் இரும்புக் கம்பியால் தவிசாவ்ாரை அடித்து காயப்படுத்தியதுடன் அவர் கொண்டு சென்ற காணி தொடர்பானஆவணங்களையும் பறித்துள்ளனர்.
வலம்புரி: 15.10.2012.
52

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினருக்கு வசதியான தேவையான இடங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப் படுகின்றன. இந்நில அபகரிப்பு எண்பது வடமாகாணத்தில் பெரும் பிரச் சினையாக மாறியுள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் உட்கட்டு மான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல திட்டங்கள் இதற்கென வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் மீள்குடி யேற்றப்பட்டுள்ளனர். இராணுவம் தமக்கென அபகரித்துக்கொண்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் பலர் பலவந்தமாக வேறு இடங்களில் மீள்குடியேற்றம் என்றவபயரில் குடியேற்றப்படுகின்றனர்.
பி. மாணிக்கவாசகம். வீரகேசரி. 14.10.2012.
போர் முடிவடைந்ததும் இராணுவத்தினரின் முக்கிய நடவ டிக்கையாக விடுதலைப்புலிகளின் கைவசம் இருந்த நிர்வாக கட்டமைப்பை அழித்தொழிப்பதாக அமைந்தது. தமிழழ விடு தலைப்புலிகளும் தமிழ் மக்களின் காணிகளிலேயே தமது நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். வெளிநாடுகளுக்கு சென்றவர் களுடைய காணிகள், வீடுகள் போன்றவற்றை இவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மாவீரர் மயானங்களாக கோப்பாய், சாட்டி போன்ற பகுதிகளிலிருந்த நினைவுச் சின்னங்கள் அழித்தொழிக்கப்பட்டன. கிளிநொச்சியை மையமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக்களை நீதிமன்று, காவற்துறைபோன்ற பிரமாண்டமான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இக்கட்டடங்கள் அமைக்கப்பட் டிருந்த பகுதிகளில் அரச நிர்வாக கட்டடங்கள் அமைக்கப்பட் டுள்ளன. ஆயினும், விடுதலைப்புலிகள் வசம் வெளிநாடுகட்கு சென்றிருந்தோர் விட்டுச் சென்ற காணிகள், வீடுகள் யாவும் இன்று இனங்காணப்படாத நிலையில் வெற்றுக்காணிகளாகவும், உரிமை கோரப்படாத காணிகளாகவும் பல காணிகள் வன்னிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன." வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் குறைக்கப்படாமையும், அவர்களது சிவில் நிர்வாக நடவடிக்கை களும் மீளக்குடியேறும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
53

Page 40
அத்தியாயம் நான்கு 4. பெண்களின் காணி தொடர்பான பிரச்சனைகளில்
மகளிர் அபிவிருத்திநிலையத்தின் செயற்பாடுகள் போரின் பின்னராக மீள்குடியேற்ற செயற்பாட்டில் காணி அதனை மீளப் பெறல், எல்லைப் பிரச்சினை, ஆவணங்கள் இன்மை போன்றன பெண்கள் தமது உடமைகளை பெற்றுக் கொள்வதில் பல தடங்கல்களை எதிர்நோக்குவது மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் அறியவந்துள்ளது.
நிர்வாக ஒழுங்குகளில் சீரான மாற்றங்கள் ஏற்படுவதில்
காலதாமதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் இம் மாற்றங்களின் அடிப்படையில் போரின் பின் பெண்கள் மட்டும் தலைமை தாங்கும் குடும்பங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது, பெண்களின் ஆளுமை, அபிவிருத்தி, பெண்கள் தலைமைத்திறனை அதிகரித்தல், சட்டரீதியான விழிப்புணர்வு, கிராமிய மட்ட நிறுவனங்களின் முகாமை, கணக்காய்வு அறிக்கை தயாரித்தல்,
திட்ட அறிக்கை தயாரித்தல்
கூட்டங்களை நடத்துதல்
அரசியல் ஆட்சிமுறைகளை அறிதல்
அரசியல் தேர்தல் விடயங்கள் தொடர்பான அறிவூட்டல்
அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
போன்ற விடயங்களோடு பெண்கள் தாமாகவே சென்று
அரசியல் பிரமுகர்களை சந்தித்தல் தமது பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தல், தீர்மானம் எடுக்கும் குழுக்களில் அங்கம் வகித்தல்
மனித உரிமை ஆணைக்குழுவைச்சந்தித்தல்
இராணுவ அதிகாரிகளைச்சந்தித்தல்
காணி விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி
களைச்சந்தித்தல்.
இவை போன்ற விடயங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பல தடவை இடப் பெயர்வுகளைச் சந்தித்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி தாம் சந்திக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அதிகமான பெண்கள் குழுக்களாக இணை ந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவ் ஆய்வு மூலம் பெண்கள் காணி மீது தாம் கொண்டுள்ள உரிமைகளைச் சரியான முறையில் அனுபவிக்கிறார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கில் காணி தொடர்பான விடய ங்கள் இன்றும் ஆண்கள் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட தாகவே உள்ளது. கணவனை இழந்த பெண் காணியையோ வீட்டு உடமையினையோ தனதாக்கி கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன. கணவனின் மரணச் சான்றிதழ் பெறுதல், கணவனின் உறவினர்கள் மீதான பங்குடைமைகள் போன்ற விடயங்கள் தீர்க்க வேண்டிய பொறுப்பு பெண்ணிற்கு உண்டு.
பெண்கள் காணி தொடர்பாக தமது உரிமைகளை உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் தீர்மானம் எடுப்பவர்களாக தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்கு சட்டரீதியாக அறிவூ ட்டல்கள் தேவையாக உள்ளது. மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் கள ஆய்வின் அடிப்படையில் பெண்களுக்கு காணி தொடர்பான பல விளக்கங்கள் அறிவூட்டும் வகையில் பல கள ரீதியான கருத்தரங்குகள் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்டு அவர்களுக்கு காணி தொடர்பான சட்டரீதியான விளக்கங்கள் வழங்கப்பட் டுள்ளன. இவ்வாறான அறிவூட்டல்கள் பெண்களுக்கு தொடர்ச்சி யாக நடாத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் மூலமே போரின் பின்னைய நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
போரின் பின்பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மையப்படுத்தி பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பெண்கள் வலுவூட்டல் தொடர் பான கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளன. வன்னிப் பிரதேச த்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யுகசக்தி பெண்கள் நிறுவனம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்கள் குழுக்களை அமைத்து அவர்கட்கு வலுவூட்டல் கருத்தரங்களையும் வாழ்வாதார உதவிகளையும் செய்து வருகின்றது.
55

Page 41
அத்தியாயம் ஐந்து
5.1. ஆய்வு மூடிவுகளும் விளக்கங்களும்
காணி உடமை, உரிமை தொடர்பாக பெண்கள் கொண்டு ள்ள முன்னறிவு, போரின் பின்பான நிலமைகளில் பாரிய மாற்றங் களை இனங்காண முடியவில்லை. பெண்கள் தமது காணியுரிமை தொடர்பான விடயங்களில் மிகவும் குறைந்த அளவிலான அறிவினையே கொண்டிருக்கின்றனர். வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில், தேசவழமைச் சட்டத்தின்படி ஆண்களின் பங்களிப்பே அதிகமாகக் காணப்படுகின்றது. ஆண்களை முதன்மைப்படுத்துகின்ற சமூகங்களில் பெண்கள் பொறுப்பேற்கும் தன்மை, கருத்துக்களை முன்வைக்கும் இயல்பான கருத்துக்களைச் செவிமடுக்கும் இயல்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. போரின் பின் ஆண்கள் இறப்பு, காணாமல் போதல் என்ற அடிப்படையில் பெண்கள் குடும்பங்களைத் தலைமை தாங்கும் போது அவர்கள் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். சமூகத்தில் தலைமையேற்றுச் செயல்படுவதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்குவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக காணிச் சொத்துடமை, முதுசம் போன்றவற்றில் தெளிவற்ற நிலையிலேயே பெண்கள் இருந்து வருகின்றனர்.
காணியுரிமை தொடர்பான விடயங்களில் சட்ட நடவடிக் கைகள் பிரதானமானதாகும். மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சட்டநடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் குறைவாக காணப்படுகிற நிலையில் காணிகள் சொத்துக்கள் தொடர்பாக தமக்குள்ள உரிமைகள் தொடர்பான அறிவு மிக மிகக் குறைவாகவே கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.
கோயில் காணி, பெமிற்காணி, அரசகாணி தனியார் காணி தொடர்பான விடயங்களிலும் பெண்கள் தெளிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். பெண்கள் இக்காணிகளின் உரிமை தொடர்பாக அறிந்து கொள்வதில் கஷ்டப்படுகின்றனர்.
இவ் ஆய்வில் இருந்து நாம் பின்வரும் முடிவுகளுக்கு வர முடிகின்றது.

வடமாகாணத்தில் பெண்களின் காணியுரிமைகள் தொடர் பாக தேசவழமைச் சட்டம் இருந்தும் அது தொடர்பான அறிவு குறைவாகவே காணப்படுகின்றது. ஆண்களை முதன்மைப்படுத்தும் சமூகத்தில் சட்ட நடவடி க்கைகளை அறிந்து கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்ட வில்லை. போரின் விளைவாக ஆண்களை அல்லது குடும்பத் தலைவர் களை பெண்கள் இழந்ததும் பல சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். பெண்களின் சொந்தக் காணிகளில் படையினர் இராணுவ முகாங்களை அமைத்து இருப்பதனால் சொந்த இடங்களில் இன்று வரை (போரின் பின்)குடியேற முடியாமை. மீள்குடியேறுகின்ற பிரதேசங்களில் பாதுகாப்பற்றதன்மை.
மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வட
மாகாணத்தில் காணியுரிமை தொடர்பாக பெண்கள் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு பின்வரும் சிபார்சுகளை கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.
>
s s
s
காணியுரிமை தொடர்பாக தெளிவான விளக்கங்களை வழங்குதல், சட்ட நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளல். போரினால் உடல், உளரீதியில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு மீண்டும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்தல். போரினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாக தனித்து குடும்ப ங்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்கின்ற பெண் களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் (பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து) தேசவழமைச் சட்டம் தொடர்பான போதிய விளக்க ங்களை, விழிப்புணர்வுகளை இலகுவான மொழிநடையில் வழங்குதல். சொந்தக் காணிகளற்ற குடும்பங்களும் வீட்டுத்திட்ட பயனாளிகளாக உள்வாங்கப்படுவதற்கு ஆவன செய்தல் அரசநடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

Page 42
ஜனாதிபதிசெயலனி
போரின் பின் அதாவது 2009 மே மாதத்தின் பின் உருவாக்கப் பட்ட முக்கியமான ஒர் கொள்கை வகுக்கும் செயற்பாட்டணியாக சனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலாணியில் 19 அங்கத்தவர்கள் சனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷசனாதிபதி செயலணியின் தலைவராக செயற்படுகின்றார். இச்செயலணி, வடமாகாணத்தின் மீள்குடியேற்றம், திட்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதாக இருப்பதோடு வடமாகாணத்தில் பொருளாதார செயற்திட்டங்களை செயற்படுத்த முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களிற்கு திட்ட அங்கீகாரத்தை வழங்கும் செயலணியாகவும் செயற்படுகின்றது. இச்செயலணி வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீட்டுவசதி, குடிநீர் சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உதவிகளை முன்னுரிமைப்படுத்தும் திட்டங்கட்கே அனுமதியை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சனாதிபதி செயலணியின் பொருளாதார திட்டமிடல் கொள்கைகள் அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் திட்டங்கட்கு அனுமதி மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதன் காரணமாக பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது."
இதுவரை போரின் முன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
5.3. அரசின் காணி தொடர்பான புதிய கொள்கை
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின் ஏற்பட்டு ள்ளகாணி சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பாக அரசு புதிய ஒர் கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. வடக்கு மாகாண சபை இதுவரை அமைக்கப்படாமை, மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படாமை ஆகியன காணி தொடர்பான பிரச்சினைகட்கு தீர்வு காண்பதில் பல அதிகாரிகளின் இடையீட்டை ஏற்படுத்தி

யுள்ளது. வடமாகாணத்தில் ஆளுநராக இளைப்பாறிய இராணுவத் தளபதி மேஜர் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் முகவராக செயற்பட்டு வரும் இவர் காணி தொடர்பான தீர்மானங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிவருகின்றார்.
காணி, காணி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் காணி ஆணையாளர் நாயகத்திலும் கூடிய அதிகாரங்களை, காணி தொடர்பாக கொண்டுள்ளார். மற்றும் காணி, மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகளை பிரதேச செயலாளர் மட்டத்திலும் மாகாண காணி ஆணையாளர் மட்டத்திலும் செயற்படுத்துவதோடு இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தோர் காணிப் பிணக்குகளை இவ்விரு ஸ்தாபனமும் தீர்த்து வைப்பதில் புதிய சுற்று நிருபமான காணி ஆணையாளர் நாயகம் வெளியிட்ட இல 2013/04 சுற்று நிருபம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய காணி சுற்று நிரூபத்தின் (35) பிரகாரம் காணி தொடர்பான கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
மகாவலி அதிகார சபை, மத்திய அரசின் செயற்பாட்டின் கீழ், இலங்கையின் காணி தொடர்பான அபிவிருத்தியில் நீர்ப் பாசனத்தோடு இணைந்த அபிவிருத்தியில் முக்கிய பங்காற்று கின்றது. மகாவலி அதிகார சபையின் L ஒழுங்குப் பிரகாரம் வடக்கின் நீர்ப்பாசன அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. மகாவலி அதிகார சபையின் 1979ஆம் ஆண்டு 23ஆம் சட்டப் பிரிவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அபிவிருத்தி நீர்ப்பாசன வசதிகள் தொடர்பாக புதிய அமைப்புக்களை உருவாக்குவதற்கு அதிகாரம் வழங்குகின்றது. இதன் காரணமாக வடக்கில் காணி அபிவிருத்தி, உடமை, கட்டுப்பாடு என்பனவும், காணி அபகரிப்பு, குடியேற்றம் என்பனவும் அதிகார வரம்பிற்குள் ஏற்படுத்தப்படுவதற்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. மகாவலி வடிகால் ஒழுங்கு திட்டம் L பிரிவு 163, 393 கெக்ரர் நிலப்பரப்பை அடக்கியுள்ளது. இதில் பதவியா திட்டம், வெலிஓயா திட்டம் அடங்குகின்றது. இவ்விரு திட்டங்களும்" அனுராதபுரம், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா நிர்வாக பிரிவுகளை அடக்கியுள்ளது. இப்பிரதேசங்கள் காணி ஆணையாளர் திணைக்

Page 43
களத்தினால் மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்டு 1988 மார்ச் மாதம் சிறப்புப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மத்தியரசின் இப்பிரதேச கட்டுப்பாட்டை மேற்கொள்ள அதன் காரியாலயம் இல்லாததால் மாகாண காணியாளரே நிர்வகிக்கிறார். ஆனாலும் எப்போது அவரிடமிருந்து பறிக்கப்படும் என்பது தெரியவில்லை.
போர் இடம்பெற்ற 30 வருட காலத்திலும். போரின் பின்னரும் இராணுவத்தினரின் செல்வாக்கு வடமாகாணத்தின் பல விடயங் களிலும் இடம்பெற்று வந்துள்ளது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் வடமாகாணத்தின் பல காணப்படுவதுடன். மக்கள் மீள்குடியேறிய பகுதிகளிலும், அவர்கள் காணிகட்குள்ளும் இவர்கள் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான இராணுவத் தலையீடுகள் குறிப்பாக பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதோடு பல பாலியல் துஷ்பிரயோ கங்களும் இடம் பெற்று வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. இராணு வத்தினரின் தொகை குறைக்கப்பட வேண்டும் என்று அரசியல் வாதிகள் குரல் எழுப்பிய போதிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் இராணுவம் குறைக்கப்படமாட்டாது என அரசு கூறுகின்றது. ஆனால் இவ்வாறான தேசிய பாதுகாப்பு மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை அரசாங்கம் பொருட்படுத்து வதாக இல்லை.
வடக்கு கிழக்கில்படையினர்குவிப்பு
வடக்கில் யாழ்படைத்தலைமையகத்தின் கீழ் 51,52,55 ஆகிய மூன்று டிவிசன்கள் உள்ளன. கிளிவநாச்சியில் 57,65,66 ஆகிய மூன்று டிவிசன்கள் உள்ளன. முல்லைத்தீவு தலைமையகத்தில் 59,64,68 ஆகிய மூன்று டிவிசன்கள் உள்ளன. வன்னிப்படைத் தலைமைய கத்தின் கீழ் 22,23 மற்றும் அண்மையில் வடக்கிலிருந்து மாற்றப்பட்ட அதிரடிப்படை3 என அழைக்கப்படும் அறுைநிலை டிவிசனான 63 ஆவது டிவிசனும் உள்ளது. இப்படியாக 16 படைத்தள டிவிசன்களும் வடக்குக் கிழக்கிலேயே உள்ளன. இலங்கை இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் டிவிசன்களான 53,58 டிவிசன்களும் வடக்கிலேயே உள்ளன. நாட்டின் 35மூ நிலப்பரப்பில் 19 படைத்தள டிவிசன்களும் வடக்குக் கிழக்கிலேயே நிலைவகாண்டுள்ளன. வதற்கில் 65% நிலப்பரப்பில் 11,12,14 என 3 டிவிசன்கள் மட்டுமே உள்ளது.
வீரகேசரி சமகால அரசியல் செப். 30, 2012.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பிரதேசம் உட்பட்டிருந்த காலப்பகுதியில் காணிகளின் கட்டுப்பாடு தன்னிச்சையாக அவர்கள் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்தது.
வடமாகாணத்திலிருந்து வெளிநாடுகட்கு புலம்பெயர்ந்து சென்ற காணி, வீட்டு உடமையாளர்களின் காணிகள், வீடுகள் ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாவனைக்காக பெற்றுக்கொண்டனர். மற்றும் அரச தனியார் காணிகள், காணி களற்றவர்கட்கும் மாவீரர் குடும்பங்கட்கும் பங்கீட்டு பெமிற் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன. போர் முடிவடைந்ததும், காணிகளின் சொந்தக்காரர்தமது காணிகளை மீளப் பெறுவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இக்காணிகள், வீடுகள் யாவும் இராணுவம் கைப்பற்றியுள்ளமையினால் அவை தமக்கு உரித்தானவை என இராணுவத்தினர் கூறுகின்றனர். இவை தொடர்பாக தனியார் காணிகளை எடுத்தல் செய்ய (சுவீகரிக்க) அரசு திட்டமிட்டுள்ளது. இது தனியார் காணிகளின் உடமை தொடர் பாக பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. மீள்குடியேற்றத்திற் காக தமது வைத்திருத்தல் அவசியமாகின்றது. மக்கள் இறுதி யுத்தத்தின் போது கட்டம் கட்டமாக இடம்பெயர்ந்து தாம் எடுத்துச் சென்ற ஆவணங்கள் கூட பாதுகாக்க முடியாது தவற விட்ட நிலையில் தமது காணியின் சொந்தத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். நிர்வாக அலுவலகங்களில் குறிப்பாக முல்லைத்தீவு கச்சேரியில் ஆவணங்கள் பல அழிந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே மக்களின் காணி உரிமை, கட்டுப்பாடு ஆகியன பல நிர்வாக அதிகாரிகளினால் பல வழிகளில் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை இங்கு காணப்படு கின்றது. புதிய காணி ஆணையாளரின் சுற்று நிருபமான இல 2013/04 இன் கீழ் புரையோடிப்போயுள்ள வடக்கு கிழக்கு காணிப் பிணக்குகளான எல்லைப் பிரச்சினை ஆவண இழப்பு, காணி இழப்பு- ஆயுதப்படை ஆக்கிரமிப்பாலும் அபிவிருத்தி கருதியும் காணிகளை இழந்தவருக்கு மாற்றுகாணி, நட்டஈடு கொடுத்தல் போன்றவற் றரில் காணிகளை நிர்வாகப்படுத்தும் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதிய சட்ட அறிவு குறைவாகக் காணப்படுவதால் இப்பிரச்சினை தீர்க்கப்படுவதில் பொது நிர்வாகம் பல சிக்கல்களை எதிர்நோக்கி
யுள்ளது.

Page 44
கிளிவநாச்சி மாவட்டத்தில் காணிகளை அதன் உரிமையாளர்கட்கு வழங்கும் திட்டம் ஒன்றை காணி மற்றும் காணி தொடர்பான அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது. கிளிவநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் மட்டும் காணிகள் தொடர்பான 40000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் ஆவணங்கள் அழிந்துள்ளமையால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் காணிகளை வேறு நபர்கட்கு வழங்கியமை போன்ற முறைப்பாடுகளே மக்களால் முன்வைக்கப்பட்டவையாகும்.
வலம்புரி: 15.10.2012.
தற்போது காணி தொடர்பாக பகுக்கப்பட்டுள்ள காணிக் கொள்கை இப்பிரச்சினைகட்கு தீர்வை முன்வைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது. 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் காணி உரிமை, கட்டுப்பாடு என்பன வடமாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அதிகார பரவலாக்கல் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. மக்கள் காணி தொடர்பாக தமது உரிமை களை நிலைநாட்டுவதற்கு காலாகாலம் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருவது பல உள்ளுர் முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றது.
5.4 மூடிவுரையும் சிபார்சுகளும்:
போரின் பின்னைய அபிவிருத்தி மீள்குடியேற்றம் ஆகிய செயற்பாடுகளில் காணியைப் பெற்றுக்கொள்ளல், தமது வாழ்வா தாரத்தை கட்டி எழுப்புவதற்கு மிகவும் அடிப்படைத் தேவையாக அமைந்துள்ளது. காணியை சொந்தமாக பெற்றிராத ஒர் குடும்பம் வீட்டுத்திட்ட பயனாளியாக உள்வாங்கப்படுவதில்லை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை உள்வாங்கும் போது காணி சொந்தமாக உள்ளவர்களையே தெரிவு செய்கின்றது இதனால் பல குடும்பங்கள் காணி தமக்கு உரித்தானது என நிரூபிக்க முடியாதவர்களாக, வீட்டுத்திட்டங்களில் உள்வாங்கப் படாது விடுபட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகட்கு அரச காணிகள் பங்கிட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்ட காணி தொடர்பான கள

ஆய்வு மற்றும் மக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் பல பிரச்சினைகளை இனம் காண முடிந்தது. பல தனியார் காணிகளிலும் நிறுவன கட்டடங்களிலும், தனியார் வீடுகளிலும் இராணுவம் இன்றும் நிலைகொண்டிருப்பதும் அறியப்பட் டுள்ளது. மக்கள் மத்தியில் இனம்காணப்பட்ட பிரச்சினைகள் சனநாயக ரீதியில் தீர்ப்பதற்கு அரசு முன்வர வேண்டியது அவசியமாகும். பிரச்சினைகள் உள்ளடக்கிய தீர்விற்கான வழிகாட்டியாக அரச காணிக் கொள்கை ஒன்று அமுலாக் கப்பட வேண்டும். மக்கள் தமது சொந்த இடங்களில் தமது காணி களை உடமையாக்கிக் கொள்வதற்குரிய செயற்பாடுகள் இராணுவ மயப்படுத்தப்படாது, சிவில் நிர்வாக அமைப்பினுள் தீர்க்கக் கூடியதாக அமைய வேண்டும். அரசியல் வாதிகள் குறிப்பாக ஆளும்கட்சி அரசியல் வாதிகள் அரச நிர்வாக கட்டமைப்பை குலைக்கும் முகமாக பிரதேச செயலாளர் மாகாண காணி ஆணைாளர் மட்டத்தில் தலையீடுகள் செய்வதும் தங்கள் கட்டளையை கேளாத நீதியான செயற்பாடுடைய உத்தியோகத்தர் களை இடம் மாற்றுவதும் அவர்களை நீதிக்கு மாறாக சட்டதிட்டங் களுக்கு மாறாக செயற்படதூண்டுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
இவ்வாய்வின் வெளிப்பாடுகள் மூலம் பின்வரும் சிபார்சுகள் முன்வைக்கப்படுகின்றன.
1. வட மாகாண காணி தொடர்பான பிரச்சினைகளைத் தெளிவாக ஆராய்வதற்கென காணி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படல் வேண்டும். 2. தேசவழமைச் சட்டத்தில் பெண்களைப் பாதிக்கும் வழக்காற்றுமுறைகள் மீள்பரிசீலிக்கப்படல் வேண்டும். 3. அரசகாணிப் பதிவேடுகளில் பதிவுகள் முறையாகப் பதிவு
செய்யப்பட வேண்டும். 4. மீள்குடியேற்றம் செய்யப்படும் போது தெளிவான அளவீடு
செய்யப்படல் வேண்டும். 5. காணியற்றோருக்கு காணிகள் வழங்கப்படும் போதுகாணி பெண் தலைமைத்துவக் குடும்பங்கட்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

Page 45
10.
11.
காணி, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படும் போது புள்ளிகள் வழங்கல் அடிப்படையில் பெண் தலைமைத்துவக் குடும்பங் கள் கூடுதலாக உள்வாங்கப்பட வேண்டும். மீள்குடியேற்றம் ஏற்படுத்தப்படும் போது பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். காணிகளோடு இணைந்த குடிநீர் வசதி, மற்றும் சுகாதார சேவைகள் பெண்களுக்கு வழங்குவது இலகுவாக்கப்பட வேண்டும். மக்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்களில், தனிநபர் காணி களில் அத்துமீறல்கள், உரிமை இல்லாதோர் குடியேற்ற ப்படல் தவிர்க்கப்பட வேண்டும். மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் விரைவாக செயற்படுத்தப்படல் வேண்டும்.

12.
13.
14.
15.
உசாத்துணை நூல்கள் வடக்கில் பெண் தலைமை தாக்கும் குடும்பங்கள் குடும்ப பொறுப்புக்களை சுமக்கின்றனர். மகளிர்அபிவிருத்திநிலையம்-ஐரின் செய்தி 09.09.2010 பெண்கள் காணியைப் பெறுதல் உரிமை மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம்-மா.கொ.நி2OO5 செப் ஐ.நா பாதுகாப்புச்சபைசமவாயம் 1325 2OOO. LC 155LuğšßJLð Core காணி உரிமைகள் தொடர்பாக நடத்திய கருத்தரங்கு 201O666tsuurt
நேர்முகம்- யுகசக்திமகளிர்குழு வன்னி2012 மகளிர் அபிவிருத்தி நிலையம் நேர்காணல் - கட்டுவன் மீள்குடியேற்றகுடும்பங்கள் 2012- జో06ు போதனாவைத்தியசாலையாழ்ப்பாணம்---
நேர்காணல்-சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் ஆகஸ்ட் 2012
. மகளிர் அபிவிருத்திநிலையம்களஆய்வுதிரட்டல்-2012
நேர்காணல்-மகளிர்அபிவிருத்திநிலையம்களஆய்வு 2012ஒட்டுசுட்டான் பேட்டி-சர்மிளா-முஸ்லிம்பெண்கள் செயற்பாட்டுக்குழு 2012 பேட்டி திரு.சுல்பியான்மாநகரசபைஉறுப்பினர்-2012 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் பவானிபொன்சேகாமாற்றுக்கொள்கைக்கானநிலையம் யாழ்ப்பாணம் வடமாகாணத்தில் காணி போரின் பின்னரான அரசியல் கொள்கைநடைமுறைகள். ஒக்-2011 அரச அதிபர் யாழ்ப்பாணம்-கானொளி2011அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுத்தும் திட்டங்கள் (யாழ்கச்சேரி)

Page 46
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
நேர்காணல்-மகளிர் அபிவிருத்திநிலையம் அரியாலை, தெல்லிப்பளை பிரதேச பயனாளிகள்-2012 ஆகஸ்ட் சட்ட ஆலோசனை முகாம் - மகளிர் அபிவிருத்திநிலையம் 2011
ஆகஸ்ட் வடமாகாணத்தில்காணி-போரின் பின்னரான அரசியல் கொள்கைநடைமுறைகள். 2011 பவானிபொன்சேகா பக்95 மகளிர் அபிவிருத்திநிலையம் கள ஆய்வு அரியாலை இந்திய வீட்டுத்திட்டம்.
PTFஜனாதிபதிசெயற்குழு அங்கீகாரம்-2011 பத்திரிகை செய்தி கெப்பாப்புலவு மனிக்பாம் பேரா.இ.சிவசந்திரன்-ஆய்வுக்கட்டுரை நேர்காணல்-முன்னால் போராளிகளின் குடும்பங்கள் முல்லைத்தீவு 2011 நேர்காணல்-மகளிர் அபிவிருத்திநிலையம் தெல்லிப்பளை பிரதேசஅலுவலகமீள்குடியேற்றஅதிகாரிகள்-2012 ஆகஸ்ட் நேர்காணல்-காரைநகர் பிரதேச செயலகம் மகளிர் அபிவிருத்திநிலையம்-2012 ஆகஸ்ட் மகளிர் அபிவிருத்தி நிலையம் நேர்காணல் புதுக்குடியிருப்பு இடம்பெயர்ந்தகுடும்பங்கள்-2012 ஆகஸ்ட் நேர்காணல்-ஒட்டுசுட்டான்பிரதேசவாசி-2012 ஆகஸ்ட் 13வதுதிருத்தச்சட்டம் அரசியல்யாப்பு வீரகேசரிபத்திரிகைசெய்திசெப்ரம்பர்.1.2012 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் - காணி, காணி குடியேற்றம் 1987 PTFஅங்கீகாரத்திற்கான சுற்றறிக்கை 2010

ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
க#ணி ஆணையாளர் நாஆகத்தின் திணைக்களம்
- a 2 3: *?'. ෆ‍්‍රැක්ක් "Y LANo coMMissioNER GENERALos DFPARTMENT S., casos
ඉඩමී මහලේකම් කාර්යාලය, Fax නො: 12006, රජමල්වත්ත පාර, බත්තරමුල්ල. ඊශණිල් "g ල ! இல் 12008 ரஜcல்வத்த வீதி, பத்தரமுல்ல, baashcomitanáximnadept-govik LASAES00EEEEEES S YSLLLLLLLL LLLLLLLLS LLLLLLLLtLLLLLLLt 8-inai: ඕගේ අංඝය. } ඛිෂබී අණකය said «೫೫ * 3/4/4/&:RC *ஃது &ல 2013. 6. ,父箕球N{》 ඝf شمہ ﴿}&X;Y8
"," : جي
கற்றறிக்கை இலக்க: 2013:3? வடக்கு 3ற்றும் கிழக்கு மாகாணங்களுக்குட்பட்ட அனைத்து பிதேச செயலாளர்கள்
Y CttLLLSLLLLLLLL LLLLLLzLLTLOL LTLOTTLT TTT TMsLLLL TMTTS eqeMLLTLT TTTLLLLL
. ಆಟ್ಲಿತ್ರà:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற முரண்பாட்டுச் சூழ்நிலை {:டிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், அப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் வழtை:ான வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் போது, துரிதமாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாக, அப் பிரதேசங்களில் நிலவுகின்ற காணிப் பிரச்சினை 3ssiä sissä: டுள்ளது. இவ்வாறு அரச காணிகள் தொடர்புடைய பிரச்சினைகளைத் துரிதtகத் தீர்த்துவைப்பதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை எமது திணைக்கணத்தினால் தயாரித்து (காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைக்சின் :ேற்iர்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை, கற்றுக் கொண்டுள்ள
ம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைச் செயற்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட அலுவலர்களின் செயற்குழுவினாலும் விதந்துரைக்கப்பட்டுள்ளது. "வடக்கு மற்று ம் கிழக்கு மாகாணங்களில் காணிகள் தொடர்பான முகாமைத்துவத்தை ஒ ழுங்குமுறைப்படுத்தல்" எனும் தலைப்பில் மாண்புமிகு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால், அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 2011.03.07 ஆந் திகதி 10737533845 ஆம் இலக்க அமைச்சரலைப் பத்திரத்தின் பிரகாரம், அமைச்சரவையின்:tல் எடுக்கப்பட்டுள்ள கொள்கை அளவிலான தீர்மானங்களைச் செயற்படுத்தும் தேவையையும், மேற்கூறப்பட்டுள்ள விதப்புரைகளையும் கருத்தில் கொண்டு, மேலே கூறப்பட்டுள்ள மாகாணங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக, 2013 மற்றும் 2014 ஆகிய இரண்டு வருடங்களிலும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்:ான வழிகாட்டல்கள் இந்தச் சுற்றறிக்கையில் தரப்பட்டுள்ளன
இந்த வேலைத் திட்டத்தைச் செயற்படுத்தும் போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், விதிமுறைகளுக்கு அமைவாக இந்தக் கற்றறிக்கையிலுள்ள வழிகாட்டல் அறிவுறுத்தல்களைt:ம் பின்பற்றிக் கொண்டு, குறித்த மாகாணங்களிலுள்ளி மாகாணக்
மற்றும் பிரதேச செயலாளர்கள் தங்களுடைய பணி:ணியினர் ஐற்றும் வளங்களைப் :னுடை டி வண்ணம் உபயோகித்துக் கொண்டு, எமது தி8ைக்கத்துடன் சிறந்த இணைப்பினையும் ஏற்படுத்திக் கொண்டு உச்ச கட்ட
జ%డబడి . &Kజ23 శిజ్ఞటి చిలీ" జరీదిx 3.Jtiği {81 822914&xg i ffiseiri:888 :28:882 இணக்கு "0142863175 காணி 814289 அபிவிருத்தி 9122878
eersti jį Ástæðisi;{};tni í *k::6:{b 3fXS fani Development

Page 47
முன்னுரிமை:ை வழங்கி, இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான
ஜழ் பெளதீக வளங்களை வழங்குவதும், ஒருங்கிணைப்பை
ஏற்படுத்துதல் மேற்பீர்வை செய்தல் மற்றும் வழிகாட்டல்கள் வழங்குதல் ஆகிய iனிகல் எமது தின்னக்களத்தினால் மேற்கொள்ளப்படும். இந்த வேலைத் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்: செய்தல் மற்றும் மே
ஈர்வை செய்தல் ஆகிய கருமங்கள்
GF: iš išra“.(8 &$886ğ šli...-ih
Qàởị địijijff_{$ 363356,8àặ; திட்டம் YmDLL LLTTTT mmmtmL0mYTLT OTtLLLLLLLtLL0TTTTtLLLLS
బ్రిగణి}}}}}{{{4},
பிரச்சினைகளை இனங் காணுதல். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எடுத்தல்.
2, பிரச்சினைகளை இனங் காணுதல்
2.1.1 கிடக்கு :ற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக வசித்து வருகின்ற, அப்
பிரதேசங்களிலிருந்து வெளியேறிச் சென்றுள்ள அல்லது இடம் பெயர்ந்து மீண்டும் குடிitர்ந்துள்ளி மற்றும் அவ்வாறு மீளக் குடியமர்வதற்கு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்: அரச காணிகள் தொடர்பகப் பிரச்சினைகள் உள்ள அனைத்து மக்களும், தத்தமது பிரச்சினைகளைச் சமர்ப்பிப்பதற்கு வேண்டிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இது தொடர்பாகப் பொது மக்களுக்கு
ட்டல்கள் வழங்கும் பொருட்டு விரிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறான பிரசாரங்களைத் தேசிய மட்டத்தில் எமது திணைக்களம் மேற்கெ8ள்:துடன் பிரதேச மட்டங்களில் குறித்த பிரதேச Q&ty after jsit இவ்:றான விரச: tணிகளை முன்னெடுத்துச் செயற்படுத்தப்படுதல் வேண்டும்.
212 பிரச்சினைகளைச் சமர்ப்பதற்கு இணைப்பு ! &à83 $güift_{86ff6fĩ L}{ạ6Mặ6öö
ஐ.:ேகித்தல் வேண்டும் இந்தப் படிவம், இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
காணிகன் இல்லாத அல்லது காணிகளை இழந்த நபர்களின் விபரங்களைச்
ఓర్లీష్రభు.
接。蕊好 காணிகள் தொடர்பாக நபர்கள் முகம் கொடுத்துள்ள வேறு
பிரச்சினைகளைச் சமர்ப்பித்தல்
2.13 தங்களுடை: பிரச்சினைகளைக் குறித்த படிவத்தில், குறித்த பிரதேசச்
செtல86:ளுக்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனப் பொது மக்களுக்குத் தெளிவூட்டித் &g:: ந்துவதற்கும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் இல்லtptன பிரச்சினைகள் சம்பந்தமான விபரங்கள் பிரதேசச் சேt3:3ர்களுக்குப் பல்வேறு வழிமுறைகளில் தற்போதும் கிடைக்கப் iெற்றிருக்கலாம். இவ்வாறான தகவல்களையும் பிரச்சினைகளைத் தீர்த்து
is...}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23.4
2.2
26.iదీశీడశః (414)భుత్ల శ్లోL
--
த்தில் titடுத்திக் கொள்வதில் பிரதேசச் செtல:ர்களுக்குத் .&ణి శిషుళeడు.
mmmmkO O OOL OkOO OTLzYSYYLz OT TTOLOOLkeJ0kOOm zLLTTTJLtttLLS0LS OTkttTLTTTe மற்றும் தீர்வுகளுக்காகச் சார்த்துதல் செய்தல்.
2.12 ஆம் பந்தியில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் வகைப்படுத்தலுக்கேற்பத் தற்போது ச8ர்ப்பிக்கபபட்டுள்ள மற்றும் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்ற பிரச்சி8ை58கள் தொடர்பான அறிக்கைகளை வேறு வேறாக இரண்டு சி.ஆர் :த்தகங்களில் தொடர் இலக்கங்களுக்கு ஏற்ப ஆவணப்படுத்திக் கொள்ளுதல்
పడి61జి. బ్రిల్లీశ* சூட்டு இணைப்பு 菲。拯 இல் உள்ள படிவங்களை
உபயோகியுங்கள் குறித்த பிரச்சினைகளை அறிக்கைகளில் உள்ளடக்கிக் கொண்டு,
அனைத் தொ.ர்:ாக ஆஷ்8ை:டுத்திப் பதிவு செய்யப்படுகின்ற தொடர் இலக்கத்தையும் குறித்துக் கொண்டு, குறித்த பிரச்சினை கிடைத்துள்ளது என வtசகமுள்ள பற்றுச்சீட்டை, இணைப்பு }V ఫ్రభు శ్రీ_itent ut్కajత్తీjడి8L த:ரித்து, பிரதேச செயலகத்தினால் இதற்கென அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலரினால் வழங்குதல் வேண்டும் குறித்த பதிவிலக்கம் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வு எடுக்கப்பட்டு முடிவு காணும் வரையிலும் பிரச்சினை சம்பந்தப்iட்ட சார்: இலக்கமாக உபயோகித்தல் (డిబ6t.
ફોર્ડ கப் பதிவு செய்யப்படுகின்ற பிரச்சினை ஏற்புடைத்தான வகைப்படுத்தலின் கீழ் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல் உப வேலைத் தி.ம் இரண்டில், கிடைக்கப்பெற்ற ஒழுங்கு முறையில் சார்த்துதல் செய்தல் (£16*{{},
:ரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வேலைத் திட்டம்
翰 ச்சினைகளைத் தீர்த்து வைத்தல் கீழே தரப்படுகின்ற இரண்டு உப வேலைத் திட்டங்களின் கீழ் இடம்பெறுதல் வேண்டும்.
காணி இல்லாத அல்லது காணிகளை இழந்த நபர்களுக்குக் காணிகள் பங்கிடுதல் tஅரச &ானிகள் தொடர்பாக, நபர்கள் முகம் கொடுக்கின்ற பூல் வேறான
பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்,
23.1 காணி இல்லாத அல்லது காணிகளை இழந்த நபர்களுக்குக் காணிகள் பங்கிடுதல்.
2.2.3.*
க:ணிகE3:கிர்ந்தrத்தல் இரண்டு பிரிவுகளாக வேறாக்க முடியும், బ్రిభ}}; };
* காணி இல்லாத நiர்களுக்குக் காணிகள் பகிர்ந்தளித்தல்.
கHணிகளை இழந்துள்ள நபர்களுக்குக் காணிகள் பகிர்ந்தளித்தல்
&#ணி இல்லாத நபர்களுக்குக் காணிகள் பகிர்ந்தளித்தல்.

Page 48
SLCmTTLLLLSLOm TTLLYS zk0LTT mmlee0 TTJ 0kkt tttLmkeOMTS YTTTTLLLLSOTm நபர்களின் காணிகன் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கும் வரையிலும், காணி இல்லாதவர்களுக்குப் புதிதாகக் காணிகள் பகிர்ந்தளிக்கக் கூடாது என அtைச்சரவையினால் கொள்கையளவிலான தீர்மiனம் ஈடுக்கப்பட்டுன்னது இருப்பினும், அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்குக் காணிகள் வழங்குவதில் స్త్రకళ).ఊహా క్లిళుళ6)
முரண்பாடுகள் இடம்பெற்றிருந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகள்
இல்லாத நt; தீர்களினால் சமர்ப்பிக்கப்படுகின்ற தகவல்களை அறிக்கையிட்டு
வைத்துக் கொண்டு. குறித்த நபர்களுக்குக் காணிகள் வழங்குவதைப் பின்னொரு தினத்திற்குத் தள்ளிப் tேrடுதல் வேண்டும்
2212 காணிகளை இழந்தவர்களுக்குக் காணிகள் பகிர்ந்தளித்தல்,
முரண்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதியினுள், தங்களுடைய காணிகளிலிருந்து வெளியேறியமை அல்லது வெளியேற்றப்பட்ட காரணத்தினால், பிரதேசங்களிலிருந்து வெளியேறிய நபர்களுக்கு முரண்பாடுகள் முடிவடைந்த ர் மீண்டும் குறித்த காணிகளுக்கான உரிமைகள் இழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் இனங் காணப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், மற்றும் மூப்படைகளின் நிர்வாகத்தின் கீழ், அபிவிருத்திப் பணிகளுக்காக உபயோகிக்கப்படுதல் அல்லது வேறு நபர்கள் நிரந்தரமாகக் குடியமர்ந்திருத்தல் போன்ற காரணங்களினால், குறித்த நபர்கள் தங்களுடைய காணிகளுக்கான உரிமைய்ை இழந்திருக்க முடியும். இவ்வாறான காணிகளை மீண்டும் பெற்றுக் கொள்வது நடைமுறையில் சாத்தியமற்ற சந்தர்ப்பங்களில், குறித்த விரதேசங்களிலேயே பொருத்தமான காணிகளை இனங் கண்டு; அவர்களுடைய இணக்கத்தின் பிரகாரம் மாற்றுக் காணிகளாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். தனிப்பட்ட நபர்களின் காணிகள் அல்லது அரசினால் அணி:த்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்குவதாக இருந்தால், குறித்த காணியை உடைமை கொள்ளும் (ழ்றைவழியில் நட்டஈடு மதிப்பீடு செய்தலுக்கு ஏற்ப, இந்த மாற்றுக் காணிகள் வழங்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும். குறித்த பிரதேசங்களில், அரச காணிகளில் அத்துமீறல் செய்து குடியமர்ந்திருந்து அகற்றப்பட்ட நபர்களின் குறித்த அத்துமீறல் செய்யப்பட்ட காணி இழக்கப்பட்டிருந்தால் மற்றும் அவர்கள் காணி பெற்றுக் கொள்வதற்குத் தகைமைகளைக் கொண்டிருப்பார்களாயின், அவர்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு கவனத்தில் கொள்ள முடியும்.
இவ்வாறாகக் காணிகள் கிர்ந்தளிக்கப்படுதல், காணிக் கச்சேரி நடத்தப்படுவதன் மூலம் :eட்டுமே இடம்பெறுதல் வேண்டும். இது தொடர்பாக என்னுடைய 2008.08:29 ஆந் திகதிய 2008ல் ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் தரப்பட்டுள்ள ஏற்பாடுகளை பின்பற்றப்படுதல் வேண்டும். ஆயினும், அந்தச் சுற்றறிக்கையில் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் காணி இல்லாதவர்களை இனங் கண்டுகொண்டு பதிவு செய்கின்ற முறைக்குப் பதிலாக, இந்தச் சுற்றறிக்கையில் தரப்படுகின்ற தகவல்களை உபயோகத்தில் கொள்ள முடியும்.
பகிர்ந்தளிப்பதற்குக் காணிtைத் தெரிவு செய்யும் போது, குறித்த காணி ஆளிெவ#ாலும் சட்டப்படி உரிமை கோராத காணியெனப் பிரதேச செயலாளர் திருப்தியடைந்து கொள்ளுதல் வேண்டும்.
 
 
 

பிரதேசச் செயலாளர் பிரிவு . கிராம அலுவலர் பிரிவு .
இணைப்பு . 01
அரச காணிகள் தொடர்புடைய பிரச்சினைகளைச் சமர்ப்பித்தல்
தொடர் இல.
1.
விண்ணப்பதாரரின் முழுப் பெயர்
தற்போதைய முகவரி:
தொலைபேசி இலக்கம்:
குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள்
பிரச்சினைக்குரிய காணியின் அமைவிடம் தெரிந்த தகவல்களை உள்ளடக்குங்கள்)
i. flymph: . -
ii. எல்லைகள்:
வடிக்கில் * தெற்கில் . மேற்கில் . * கிழக்கில் .
iii. வரைபடத்தின் இலக்கம். 1ν, காணித்துண்டின் இலக்கம்
காணி தொடர்பான பிரச்சினை (சுருக்கமாக விபரியுங்கள்)
60&souTub

Page 49
smno
1994ạhrit@s@stoğul- -母溶哈ag顾 ~leotss IsrsoĤosrofĜię onusupúrosom1ĝosĝúųorisingologoļņ9 | sgïosgì sẽş-ıø919 || hoặrı -岳岱会r)fođưąsą9ồ ugawuso
II hısınaougos}
 

1ųooștiņựs@ -teous sûreso
qiegosgos
sự9ụoołĝołgogęșńựi
Ħ9įĝįți· ĤaosofŠio giusto
súst99đĩ}
ĝrmfið súúnorirsææælgo i
tŷoğ 观瞻了食命
qゆ場ag łośrı
ın fırılgoogos}
因岛)

Page 50
இணைப்பு - 04
பற்றுச் சீட்டு
பெயர். . . கிராம அலுவலர்.
முகவரி.
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகளுக்குப் பின்னரான அரச காணிகள் தொடர்புடைய பிரச்சினைக்குத் தீர்வு காணுகின்ற துரித வேலைத்திட்டத்தின் கீழ்" தங்களினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரச்சினை இந்த அலுவகத்தில் கிடைக்கப்பள்ளது எனவும், அதை கீழே காணப்படுகின்ற பதிவு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தயவுடன் தெரிவிக்கின்றேன்
தங்களடைய பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆகையால் அது தொடர்பாகத் தேவையான தகவல்களைத் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பற்றுச்சீட்டைத் தங்களிடம் வைத்துக்கொண்டு, தங்களை அழைக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது தங்களினால் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில், குறித்த பற்றுச் சீட்டை சமர்பிக்குமாறு மேலும் கேட்டுக்கொள்ளுகிறேன்.
பிரச்சினையைப் பதிவு செய்துள்ள இலக்கம்.
பிரதேச செயலாளருக்காக

(ದಿ) ಝೀದಿ ಬಳಿಕಿರಿಕಿರಿಕಂಟಿ ಛಿ ಛೀ
අති විශේෂ லங்கைச்சனநாயகசோசலிசக்குடியரசுவர்த்தமானப்பத்திரிகை
அதிவிசேஷமானது
අංක 1596/12 – 2009 අප්‍රේල් 07 වැනි අභ්‍යා 1595/12 ஆம் இலக்கம்-2009 ஆம் ஆண்டு ஏப்பிறல்மா
(அரசாங்கத்தின் அதிகாரத்துடள் பிரசுரிக்கிப்பட்டது)
பகுதி 1; தொகுதி (1) பெ
1950ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணிஎடுத்தற் சட்டத்தின் 63 (2)(ஊ) பிரஷின் கீழ்,காணி,காணி அபிவிருத்திஅமைச்சரினால் விதிக்கப்பட்டு,இலங்கைப்பாராளுமன்றத்தினால் 2009,மாச்சு மாதம் 17 ஆத்திசதி:ங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
காணி எடுத்தற் சட்டத்தின்கீழ் கானில்யை
இவ் ஒழுங்குவிதிகள், 2009.09.17 ஆந் திகதியன்று அல்லது அதற்குப்பி
*:::::೧~
எடுத்துக்கொள்வதற்கு கருத்திற் sicut ಜು! பட் a-A தொடர்பில்அமுலில் இருக்கும்.
ஜயலத்ரவிதிசாநாயக்க, செயலாளர், காணி,காணிஅபிவிருத்திஅமைச்சு. கொழும்பு,
2009, ஏப்பிறல் 08,
ஒழுங்குவிதிகள் - - ܝ سراسر இவ்வொழுங்குவிதிகள், 9ஆம் ஆண்டின்காணிஎடுத்துக்கொள்ளல் ஒழுங்குவிதிகள்.எனஎடுத்துக்காட்டப்படலாம்.
مح.
ஏதேனுமொரு காணியின் சந்தை விலையுை அல்லது இச்சட்டத்தின் கீழ் ஏதேனுமொரு காணியை எடுத்துக்கொள்வதனால் ஏற்படுகின்றமோசமான பாதிப்புக்காக நட்டஈட்டைமதிப்பீடுசெய்வதற்கான அடிப்ப.ை -
1.சந்தைப்பெறுமதிகீழ்க்காட்டப்பட்டுள்ளவாறுதிப்பீடுசெய்யப்படுதல்லோடும்.
1. காணியொன்றின் ஒருபகுதி எடுத்துக்கொள்ளப்படும் போது, தனிஓர் அலகாக அதன் சந்தைப்பெறுமதியானது,அவ் ஆதனத்தின் சந்தைப்பெறுமதியிலும்பார்க்க குறைவான சந்தர்ப்பங்களில்,அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டபகுதியில சந்தைப்பெறுமதி,பிரதான காணியின் சந்தைப்பெறுமதிக்கு சரிசமவிகிதஅளவாக இருத்தல் வேண்டும்.
1.2 எடுத்துக்கொள்ளப்பட்ட காணி, உத்தேச அணி எடுத்துக் கொள்iப்படும் எண்ணம் தொடர்பான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டதினத்தில்வசிப்பிற்கு மற்றும்/அல்லது விய வடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய அல்லது வசிப்பிற்கு மற்றும்/வியாபார நடவடிக்கைகளுக்காக எதிர்காவத்த யன்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படக்கூடிய கட்டிடமாக இருக்கும் பட்சத்தில் மற்றும் அதனை மீளவும் அமைப்பதற்கு மற்றும்/அல்லது மீளவும் அமைப்பதற்கு எதிர்பார்க்கும்சந்தர்ப்பங்களில்,அவ்வாறு மீள நிர்மாணிப்பதற்கான செலவுகளுக்கும்மேலே 1.1 இன கீழ்பெறுமதியை கணிப்பிடுவதற்காக அடிப்படையாகக்கொடைகட்டிடத்தின் சந்தைப்பெறுமதிக்கும்இடையிலான வேறுபாடுமேலதிக நட்டஈடாக செலுத்தப்படுதல்வேண்டும்.

Page 51
2A
* කොවස 4 (1) ජෛදය - ශ්‍රී ලංකා ප්‍රජාත්‍යන්ත්‍රීක සමාජවාදී ජනරජයේ අයී
குதி 1 தொகுதி {} -இ gruex &ళ? * குடியர்க வர்த் 4:زمرہ
భటి లt3 + 2309.84.? தி விசேஷ:து - 2009043:
COMGEWALH stå g5YAAJ&ĝấkså spådšafturià தமான காணியெனக் கருதி அதன்ே
1.3 வயல்காணியாக இருக்கும்போது, அதுe நிரப்புவதற்காக $தல் பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அக்க: அபிவிருத்திக்குப் పోనీనిఒనkgఓట్లోజuదిrజ్ఞ్యత్తుభుడిణK4(i.
நத்தப்பட்ட) விடுவாடகைச்சட்டத்திலி % வசிக்கும் இடமாகஇருக்கும்பட்சத்தில் ரூக்குக் கட்டுப்பட்டு,நட்டஈட்டுத் தல்வேண்டும்.
2.* எடுத்துக்கொள்ளப்பட்.கட்டிடம் 1972ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க,48
ஏற்பாடுகளின் கீழ்வருகின்றவாடகை:ளராக/நியதிச்சட்டவாட:ை 2002ஆம் ஆண்டின் 26ஆம்இலக்க வீட்டு Si.கை திருத்தச் சட்டத்தில் தோகையானது விகிதாசார அடிப்படையில்க்கீர்த்து 2ళడgufigశజfఓడxk *. Satiató67 tigabó38uxists ktśŁułż:
மோசமானமற்றும் கடுமையான பாதிப்புக்களுக்காக முழு நட்டஈட்டுத்தொtைhசெலுத்துதல்
3 இடைஞ்சல்கள் காரணமாகyற்பதற்குதேர்ந்த ஏனைய செலவுகளுக்கrணந:டுத்தொகை
மற்றும் 2 ஆம் தலைப்புகளின் கீழ் KKR_RH&â இகணிக்கப்பட் $கு/நட்டஈட்டு உரித்துடையவருக்கே க்களை கருத்திற்கொண்டுபின்வரும்
நட்டஈடு தொடர்பான வரைவிலக்கண்த்தை அsh.யும் வகையில் மேல்ே : : செலுத்தப்படுகின்ற,எடுத்துக்கொள்ளப்பட்ட "சந்தைப்பெறுமதிxை'-ல் நட்டஈட்டுத்தொகைக்குமேலதிகமாக, இடைஞ்சல்களுக்கt& MEஉரி8ை ஒப்பானவாறு செலுத்தவேண்டிய நட்டஈட்டுத்தொகையை நட்டஈட்டுக்கே: துணைத்தலைப்புகளிலிகீழ்கணிப்பித்தல் வேண்டும்.
3. 9ஆம்பிரிவின்கீழ்உரித்துவிசாரணைகளில் தோன்றுவதற்கான்செல்:
3.2 மாற்றுவசிப்பிடங்களைதேடிக்கொள்வதிலுள்ள செலவு.
3.3 வசிப்பிடங்களை மாற்றும்போது ஏற்கவேண்டியtேக்குவரத்துச்செலல்:
ஃ* விளம்பர்ச்சேலவுகள்,
3.5 6,6пLJrti iš ம்பொருத்திகளையும்மீளப்பொருத்துவதற்கான செல்:குள்
3.8 பிரயாணச்செலவுகள்&ரியவாறு,
37 வியாபார நட்டங்கள் (சட்டத்தின் ట్వీల్తhఒ####Firucultp:ఖజశఃణబిళgశీఓడఓడ}
3.8 அதிகரிக்கும்பொதுப்பனிச்செலவுகள்,
3.6 இரட்டிப்பாகக்கூடியசெலவுகள்.
3.0 சொத்துகளை எடுத்துக்கொள்வதனால் உரிமைurளருக்குஏற்கநேரிடும்grk அனைத்துச்செலவுகளும்.
xகீழ்செலுத்தப்படாத கினியின்
భ్రg72లి.
3.1 ஏனைய இடைஞ்சல்களுக்காக நட்டஈடு அல்லது இச்சட்டத்தினிவேறொருகி.
பெறுமதிமற்றும் நேரடியாக்தொடர்புபடதேவேறுசேதங்களுக்கான நட்டஈ
3:2 விபொன்றின் உரிமையாளர்அல்லதுமுதலீட்டுச்சொத்துஇடம்பெயரும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட ஆதினத்தின்
சந்தைப்பெறுமதியில் 10% மேலதிக கொடுப்பனவு.
இலங்கை அரசாங்க அச்சுத்திணைக்களத்திற்பதிப்பிக்கப்பேற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டியவை
காணி சுவீகரிப்பு  ைகொள்ளல்ல எடுத்தல்
{ 6}{íělož5 விதிகள்,கட்டலைகள், கsi ஆனால் ஐ.நீங்கள் கணிகளை
$5)ள நீங்கள் பாதுகாக்க முடியும்.
காணி எடுத்தல் சட்டத்தின் ii (pi35't'i'.Labisit (Case Läw) { }; அரசாங்கம் எடுக்கும் போது உங்கள் அடிப்படை 2.ரி3
உள்ள சட்ட திட்டங்களையும் து காணி எடுத்தல் சட்டத்தின் ளையும் சரியாக பின்பற்றுவதோடு இக்கும் காணி உத்தியோகத்தர் தனது
ஒரு நாட்டை நேசிப்து மட்டும் போதtது அந்த மதிப்பது முக்கியமானதாகும். காணி எடுத்தலின் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் காணிக்கட்ட இயற்கை நீதி சட்டத்தை பின்பற்றியும் காணிகளை ஈ: நடவடிக்கைகளை செய்ய வேண்டும்,
காப்பு தேவை கருதியும் பொதுத் 676ëkah Gëtij u plagijëflak, 626T காணப்படுகின்றது.
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் தேவை கருதியும் காணிகளை பொதுமக்களிடமி மேற்கொண்டுள்ளதால் பொதுமக்களிடையே அமைதியி
() ) பொது மக்கள் நன்மை கருதியே அரசு காணிக்38; எடுக்க முடியும் - பின்வரும்
முற்தீர்ப்பு அதை ஐ.gதிப்படுத்துகிறது
8 மானல் பனான்டோவும் ஏனையோரும் எதிர் ஜெயரட்னவும் ஏனையோரும் - 2000(0)
Sri LR ] 2 இலங்கை சட்ட அறிக்கை.
8 டிசில்வா எதிர் அத்துக்கொரல்ல, காணி
eo163»LDé*é#ñr (1993) 1Sri LR 283.
8 சேனிவிரட்னவும் ஏனையோரும் எதிர் நகரச1ை: கேகாலையும் ஏனையோரும் இந்த வழக்கில் மேலும் சில விடயங்கள் கூறப்பட்டது, தீய எண்ணம் கருதி காணி எடுக்க (p19.usf.gil. -
விக்கிரமரட்ன எதிர் ஜெயரட்னவும் ஏனையோரும் மேன்முறையீடு நீதி மன்ற வழக்கு CA 120/98 g5a528/04/2001
பப்பாசன மகாவலி அபிவிருத்தி
()2) காணிக்கட்டளை 248 அதில் கூறப்பட்ட முக்கியut% பிரிவுகள் சில
ஏதேனும் விசேடமுள்ள காணியை தெரிவு ெ ற்கு முன்னர் எல்லா காணிகள் பற்றிய ஒப்பு நேர்க்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எடுத்தலுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காணி பயனளிக்கும் தன்மை உத்தேச கருத்திட்டத்திற்கு வேறேதேனும் பொருத்தமான கானி பகுதி ஒன்று இல்லை என கண்டாளொளிய ஐ.யர்த பொருளாதார பயனைத் தரக்கூடிய காணிகளை எடுத்தலுக்கு ஆலோசனை வழங்கக் கூடாது. முடிந்த வரை எப்போதும் அரசாங்கத்திடமிருந்து மணிய உதவியை பெறுகின்றதும், கமத்தொழில் ஐ.யர்ந்த நிலையில் உள்ளதுமான காணிகளை எடுத்தலை தவிர்த்துக்கொள்ள வேண்டும். காணி எடுத்தலின் நிமிர்த்தம் காணியின் ஐரிமையாளருக்கு பங்கமேதும் ஏற்படுமா என்பது பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும். வேறேதுேனும் பொருத்தமான மாற்றுக்காணி உதாரணமாக அரச காணி கானி 2:ச்ச வரம்புச்சட்டத்தின் எடுத்த æíಘ இல்லை எனக் கண்டாளொளிu; பாரதூரமான பங்கத்தினை உரிமையாளருக்கு ஏற்படுத்தும் காணிகள் எடுக்கப்ப்டுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஆத்துடன் எடுக்கப்படுகின்ற காணியில் சில சன்யம் குடியிருக்கும் வீடுகள் இருக்கலாம். இதன் காரணமாக சில சமயம் காணி உரிமையாளர் வீடுகளை இழந்து குடியிருப்பதற்கு இடமில்லாது இக் னதொரு நிலை உருவாகலாம். எனவே தவிர்க்க முடியாமல் அவ்வாறானதெ காணியை எடுக்க வேண்டி ஏற்படின் தேசிய வீடமைப்பு அதிக#ரசடை ஈலம் குடியிருப்பதற்குத் தகுந்த மாற்றிடம் ஒன்றை பெற்றுக் கொடுத்த பின்னர் எடுத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது ன்னப்பிக்கும் திணைக்களத்தின் பொறுப்பு:ாகும். அவ்வாறாக குடியிருக்கும் * காணியை எடுக்கும் போது
s
77

Page 52
வீட்டிலிருந்து வெளியேறுவதற்குப் பொதுமான முன்னறிவித்தல் காலத்தை காணியின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும். 8 பொருளாதார பயிர் கொண்ட காணிப்பகுதியை எடுக்க உத்தேசிக்கும் போது அப் பயிர்ச் செய்கைக்கு பொறுப்பான அமைச்சின் சம்மதம் அவசியம் (உதாரணமாக) காணி எடுத்தலுக்கு தெங்குச் செய்கையுள்ள காணி ஒன்றைத் தெரிவு செய்வதற்கு முனனர் தெங்குத் தொழில் அமைச்சின் சம்மதத்தை பெற வேண்டும்.
• மேலும் எவருக்கேனுமுரிய ஒரே ஒரு காலஜியை எடுத்தலின் மூலம் அவர் அநாதரவான நிலைக்கு ஆளாகக் கூடும் ஆகையால் அவ்வாறான சந்தர்ப்பங்களை கூடுமானவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும். உ காணிச் சீர் திருத்த சட்டத்தின் கீழ் நியதிச் சட்ட முறையாக ஒருவருக்கு ஒதுக்கப்படும் காணிப் பகுதியிலிருந்து சுவீகரித்தல் மேற்கொள்ளப்படுவதை தடுக்கக் கூடிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
03) பொது மக்களின் அடிப்படை உரிமை
பொது மக்கள் பாதுகாப்புச்சட்டம் இலங்கையில் உள்ளது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கருதி நாட்டின் 8t:பிரதேசத்தையும் எல்லைகளைக் குறித்த அட்டவணையுடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்டி வலயத்தை பிரகடனம் செய்யலாம். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத போது ஏற்கனவே வெளியிட்டவர்த்தமானி அறிவித்தலை இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறலாம் எது எப்படி இருப்பினும் தற்போது இலங்கைக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆகவே உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறிக் கொண்ட பொதுமக்களின் வாழ்விடங்களில் அவர்கள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையான உறுப்புரை 14 இனை நிராகரிப்பதாகும். பொதுமக்களின் காணியை பொது மக்கள் -பாதுகாப்புச்சட்டம் பிரிவு5 இன் கீழ் காரணமில்லாமல் நீண்ட காலத்திற்குத் தடைசெய்து வைத்துக் கொண்டும் இருக்க முடியாது. அப்படி நீண்ட காலமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வைத்திருப்தனால், அதற்கேன படிமுறைகள் உண்டு. இலங்கையின் சட்டி ஏற்பாடான காணி சுவீகரிப்புச் சட்டம் 1950 இல 9 இன் படியும் காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட அதன் திருத்தங்கள் மற்றும் அதன் ஒழுங்கு விதிகள் படியும் சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி சுவீகரிப்பு நடவடிக்கை முறையாக செய்யப்படாமல் இருப்பது,அதுவும் பயங்கரவாதம் ஒழிக்கப்படாத அரசு கூறும் நிலையில்,சுவீகரிப்புச்சட்டத்தை பின்பற்றாத குற்றம் அதாவது வலுவிகழ்தலாகும் (Utyra Virus) இதற்காக உயர் நீதி மன்றில் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக உறுப்புரை 17 இன் கீழ் வழக்கு தொடரலாம். நீதிமன்றம் உறுப்புரை 126இன் கீழ் பாதுகாப்பு அமைச்சினையும் சட்டமா அதிபரினையும் கேள்விக்குட்படுத்த முடியும். :'
இதை தவிர ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மக்கள் மேன் முறையீடு செய்யலாம். எப்படியெனில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகதனத்தின் அடிப்படையில் 1966ம் ஆண்டு மனித உரிமைகள் சம கள் தோற்றுவிக்கப்பட்டன. இதில் எவரினதும் ஆதனமும் ஒரு தலைப்பட்ட னப்போக்கான வகையில் பறிக்கப்படலாகாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்ண்க இச்சமவாயங்களை ஏற்றுக்கொண்ட நாடு. எனவேதான் உள்ளுரில் நிவாரணம் கோரி திருப்தியுறாத பட்ச்த்தில் இதற்கு மேன் முறையீடு செய்ய முடியும்,
பொதுத் தேவைகருதி அரசு காணிகளை சுவீகரிக்க முடியும். இருந்தாலும் பலவழக்குகளில் ஒரு காணி சுவீகரிப்பில் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,
1. டி.சில்வா எதிர் அத்துக்கொறல்ல காணி, நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சும் ஏனையோரும் (1993) 1 SLR 283 என்ற உயர் நீதிமன்ற வழக்கில் நீதியரசர் பெர்நாண்டோ அவர்களால் பின்வரும் கருத்து விடயம் எடுத்துக் கூறப்பட்டது.
 
 
 
 

“தனிநபர் காணியை சுவீகரிப்பது 561. Lia. நன்மைக்கோ 3565fii juĽL பழிவாங்கலுக்கோ அதிகாரமளிப்பதாக கருதுவதல்ல மாறாக பொதுமக்கள் நன்மை கருதி பொதுத் தேவைக்கு பாவிப்பதற்காக தனியi காணியை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காணி சுவீகரிப்புச் சட்டம் மூலம் தனியார் காணியை சுவீகரிப்பதே அதன் நோக்கமாகும்" " The purpose of the land acquisition Act was to enable the state to take private land, in the exercise of its right of eminent domair, to be used for a public purpose, for the common good; not be enable the state or state functionaries to take over private land for personal benefit or private revenge".
ஆகவே ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்காக காணிகளைச் சுவீகரிக்க முடியாது.
2.
மானல் பெர்னாண்டோவும் ஏனையோரும் எதிர் டி.எம். ஜயரத்னவும் ஏனையோரும் 2000 (1) SLR 112 என்ற உயர் நீதிமன்ற வழக்கில் மாக் பெனாண்டோ நீதியரசர் இப்படிக் கூறுகின்றார் “பொதுமக்கள் தேவைகருதி என்ற எண்ணப்பாடு அமைச்சருக்கு ஏற்பட்டாமல் பிரிவு 2 இன் கீழான விளம்பரத்தை விளம்பரப்படுத்த முடியாது. இதனால் பாதிக்கப்படப்போகும் சொந்தக்காரர் நிலை கருதி நிறுத்தி வைக்க வேண்டும் பெறுமதியான கண்டிப்பான காரணம் காட்டாமல் போனால். எனது பார்வையில், இச்சட்டத்தின் வெளிப்படுத்தும் தேவைப்பாடு பொதுமக்கள் தேவைகருதியே, அத்துடன் அதன் குறிக்கோள் கூட அந்த வெளிப்படுத்தல் இல்லாமல் நிறைவேற முடியாது பிரிவு 2 இன் கீழான வெளிப்படுத்துகை பொதுமக்கள் தேவைகருதி என சொல்ல வேண்டும் - விதிவிலக்கானவை ஒரு வேளை தேசிய பாதுகாப்பு போன்ற இன்னோரன்னவை தேவை தவிர”.
(பிரிவு 2 விளம்பரம் முதன் முதலில் ஒரு காணி சுவீகரிக்க ஆரம்பிக்கும் போது
ஒட்டப்படும் முதலாவது நோட்டிஸ்)
Manal Fernando and Another Vs D.M. Jayaretna and others 2000 (1) Sri LR 112.
The Minister cannot order the issue of section 2 notice unless he has a public purpose in mind. is there any valid reason why he should withhold this from the owners who may be affected?... In my view, the scheme of the Act requires a disclosure of the public purpose, and its objects cannot be fully achieved without such disclosure, A section 2 notice must state the public purpose, although exceptions may perhaps be implied in regard to purposes
involving national security and the like.

Page 53
காணி சுவீகரித்தபின் அதை பொதுமக்கள் தேவைகருதி பாவிக்காமல் அரசுக்கு வருமானம் தரும் தனியார் கம்பனிக்கு பாவிக்க முடியாது இதையே உயர் நீதிமன்ற வழக்கான சுகதபால மென்டிஸ் எதிக் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் ஏனைய 20 பேரும் என்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கு எடுத்துக் கூறியது. இவ்வழக்கு இல SC(F.R}352/2007 ஆகவே தேசிய அபிவிருத்தி வேலைகளுக்கு காணி எடுப்பதாக் இருந்தாலும் பொதுமக்கள் தேவை கருதியதாக இருக்கவேண்டும் அரசுக்கு வருமானம் தருவது மட்டும் நோக்காக இருக்கக்கூடாது. முறையான சுவீகரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இயற்கை நீதிச்சட்டம் Natural Justice பின்பற்றப்பட்டு முறையாக விளம்பரங்கள் காணியில் ஒட்டப்பட்டு பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் முறையாக வழங்கப்பட்டு முறையாக வழங்கப்பட்டுள்ளமை உரிய அதிகாரிகளால் (GN) அறிக்கை செய்யப்பட்டு கவிகரிப்புக் கோவைகளில் கோவை இடப்பட்டிருக்க வேண்டும்.
காணிக்குள் மக்களை செல்லவிடாமல், அவர்களின் காணி எல்லைகளை அவர்கள் காட்டி நில அளவை செய்து அதன் பெறுமதிகளை கணிப்பீடு செய்ய உதாரணமாக, காணி, காணியில் உள்ள கட்டிடங்கள், பயிர்கள், நிரந்தரமாக காணியுடன் கட்டிடத்துடன் இணைக்கப்பட்டவை பற்றி மதிப்பீடு செய்ய சந்தர்ப்பம் வழங்காமல், மாற்றுக்காணி, மாற்று வீட்டுத்திட்டங்களுக்கு ஒழுங்கு செய்யாமல் வீடுகளை இழந்தவர்களை தெருவில் விடுவது மேற்கூறிய அனைத்துமே வலுவிகழ்தலாகும். (Uta
Virus) இது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.
ஆகவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற நீதியரசருக்கு விண்ணப்பித்து அவரின்
நேரடி விசாரணைக்கு உட்படுத்தி எமது உரிமைகளை பெறுவோமாக
உயடநிதிமன்ற.நீதியரசரின்.விலாசம்
கெளரவ பிரதம. உயர் நீதியரசர்
உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி கொழும்பு-12
இதற்கும் நிவாரணம் கிடைக்காத போது சர்வதேச மனித உரிமைகள் சமவாயத்தின் ஜக்கிய
நாடுகள் சபை மனித உரிமைகள் குழுவுக்கு முறைப்பாடு செய்வோமாக
க.குருநாதன், நிபுணத்துவ ஆலோசகள் சட்ட உதவி ஆணைக்குழு,
யாழ்ப்பாணம்


Page 54


Page 55