கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2014.05-06

Page 1
Sur
THAYAKA OL
வைகாசி - ஆனி 2014
 
 
 
 
 
 
 
 
 

க ஒலி
இரு திங்கள் ஏடு (1)
瑟
விலை ரூபா 60/=

Page 2
தரமான தங்க நகைக நம்பிக்கை நகைமாள
o Uppe Tootin
02) :222:
aty
ass taliang Board, Weibley
 

ஊருக்கு நாடவேண்டிய கை ரதி ஜூவல்லர்ஸ்
Ra Tettiin SWT, TG
- 02.0 876 7600
evél
M. A

Page 3
உங்கள் ஆதரவு இமயம் எ எங்கள் சேவை இமயத்தின் விமானப்பயணிகள் பொதுவ
முக்கிய விடயங்கள்
கடவுச் சீட்டுகளும் கட்டுப்பாடுக விசா விபரங்களும் விதிமுறைக பிரயாணிகளின் வயதெல்லைகளு சிசு-சிறுவர்களும் சின்ன சின்ன இடைநிறுத்தல்களும் அவகாச தரிப்பிடங்களும் தங்குமிட வசதி பொதிகளின் அளவுகளும் பொரு முதியவர்களும் முக்கியமான தே திகதி மாற்றங்களும் தில்லுமுல்லு தொப்புள்கொடி உறவுகளும் தெ இயகி தகவல்களும் தகுந்த ஆே உலகளாவிய உலாத்தல்களும் உ இரத்து செய்தலும் கழிவுக்கொடு பிரயாணத்தின் இலவச நீட்டல்க
உங்கள் தேவைகள் எம
இ
1.நிதானமான வழிநடத்தல் 2.நியாயமான விலைகள் ெேபாருத்தமான ஆலோசனைகள் 4.சினேகபூர்வமான சேவைகள்
இனிய தமிழில் இலகுவான கலந்
சேவையே
Liv
17 Tooting High Stree
roofing broadway
0208.672 SSS
 

furror லாசனைகளும் த்தரவாதங்களும் ப்பனவுகளும் VY ளும் குறுக்கல்களும்
சேவைகள் 100 %
s
s ݂ ݂
நுரையாடல்
து சிந்தனை জ্ঞানীটো { த்தானியா
ake it easy to take it easy

Page 4
தமிழ் ம ஒரு மகிழ்ச்சி
BARRSTER LITTOOLTON,
நேரடியாக உங்கள் வழக்கு இல்லாமலேே
ஆஜராக உரிை 656flu, Home C உயர்நீதிமன்றத்தில் இ உத்தர
(ELIII airs) Feb.
CHAMBERS OF
39, HERMITAGE ROAD, LONDON
 

க்களுக்கு சியான செய்தி
SUOSEPH CBILIT. G8III (BGriff
நளை ஆராய்ந்து சொலிசிற்றர்
ப நீதிமன்றத்தில் ம பெற்றுள்ளார்.
fice விண்ணப்பங்கள், நடைக்காலத் தடைக்கான வு பெறல் லவற்றுக்கும்.
தென் லண்டனில் 90, HIGH STREET
COLLERS WOOD LONDONSW 1925
BARRSTER JOSEPH
4 1 LU 020 8809 3083, 07831 594 270 ||

Page 5
N - Lett N * Moi * Mai
'Select your next move W
Guaranteed throughout London
In - house maintenan C
020845 470 15
288 High Street North London, E 126SA www.select.gb.com
Bee ஜ்ஜ்ஜ்
會 rig htmove.
鑫拿骨
 
 
 


Page 6
21 வருட கால அனுப Linga &
We Specialise
Asylum ond Immigrofion Mc Humon Rights opplications Appeois Detention Cnd BOil Entry CleorOnce Applicotio Injunctions & JUdicio Revie CSSOCiote Solicitors
Work Permits EEA Apopolicoition (Sponsor) St'Udent ViSO, Visitor's ViSC Highly Skilled Migration Prog NofUroliscation Apopolications
நீங்கள் அல்லது உங்கள் உறவினர் முன்னர் வந்துள்ளார்களாயின் உடன்
மிகவும் நம்பிக்கையான
General Line: 020 8544. 9
Fax 0208,542 9530
Emergency Line
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ration Specialists
tters
n. Ond Appeol WS through
W. P. Lingajothy LLB (Hons), M.Sc., Dipo Fms, ACILEX Principal immigration Specialist E-mail: MRLINGAGAOL.COM
ஐரோப்பிய மனித உரிமைகள் grOmme சட்டம் சார்பாக தகுந்த
ஆலோசனைகளை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.
இங்கிலாந்திற்கு 2007 ஆம் ஆண்டுக்கு ள் தொடர்பு கொள்ளவும்.
வெற்றிகரமான நிறுவனம்
85 46, High Street
COllierSWOOO || VVW London SW 19 2BY OSC
07771 646 441

Page 7
"பெற்ற தாயும் பிற
நற்றவ வானிலும்
6
தாயக (தாயக மண்ணின் தனித்துவ
வள்ளுவர் ஆண்டு 2045 வைகாசி - ஆ
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வெளியிடும் தாயக ஒலி பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொலைபேசி : OO94(O)718676482 துனை ஆசிரியர்கள் தாயகன் (இலண்டன்), சி.பவன் (இலங்கை) மதியுரைக் குழு பேராசிரியர் சபா ஜெயராசா வவுனியூர் இரா உதயணன் சைவப்புலவர் சு.செல்லத்துரை எஸ்.ஈஸ்வரநாதன் (இலண்டண்) வைத்திய கலாநிதி தாளிலிம் அகமது
சஞ்சிகைக் குழு மூ.சிவலிங்கம்
கா. வைத்தீஸ்வரன் முநீபதி சிவனடியான் (இலண்டன்) வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
SSGOTT முருகேசு கிருபாகரன்
&5J. 5LJT33rT
இலண்டன் : சி. அமிர்தலிங்கம்
அமெரிக்கா · ලිංඛ. பிரேமகுயாளன்
அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார்
ஐரோப்பிய நாடுகளுக்கான விசேட ஒருங்கிணைப்பாளர் திருமலை பாலா தொ.பேசி : OO44 (O)795G48GO14
தொடர்பு :
9-2/1, நெல்சன் இடம், கொழும்பு - OG, இலங்கை. தொ.பேசி : O094(0)112364124
E-Mail : thayakaoli Gogmail.com
தாயக ஒலியில் இடம்பெறும் படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கங் கள் ஆசிரியரின் அவதானிப்புடன் பிரசுரமாகும்.
-ஆசிரியர்இணுவில் ஒலி, தாயக ஒலி என்னும் புதிய நாமம் தாங்கி வெளிவருகின்றது.

)ந்த பொன்னாடும் நனி சிறந்தனவே”
5 ஒலி
வம் காக்கும் இருதிங்கள் ஏடு)
দুৰ্গেী 2014 வில் - 02 @6လ်) - 11
உள்ளே ஒலிப்பவை
பக்கம்
பேனா முனையிலிருந்து. O2 கட்டுரை :
0அறிகை உளவியல் O3
அேமுதவிழாக் கண்ட
தெளிவத்தை யோசப் 05
கோரைக்கால் சிவன் கோயில் 08
ெேபான்விழாக் கண்ட க.மு.தர்மராசா 11
9 ஆன்மீகக் கல்வி 12
0 வ.வே.சு.ஐயரின் இலக்கியப் பணி 22 இரனைக் குறிப்பு:
9திருமுருகாற்றுப்படை 36 சிறுகதை:
9உண்னையே நீ அறிவாய் 18
நேகைச்சுவைக் கதை 30 கவிதை:
சாய்ந்து கொள்ள தோள்கள் 24 நிகழ்வுகள் நினைவுகள்
ஈழத்து முற்சந்தி இலக்கியம் 32
துேரைவி விருது வழங்கல் 34
9 அதிர வைத்த பொங்கல் விழா 35 உங்கள் விருந்து : 14 நூல் ஆய்வு:
ஆய்வு முறையியல் 15 Asdfuont :
ஒேளிப்பதிவு கருவியினால் கவிதை 26
9தமிழ்ச் சினிமாப் பாடல்கள் 39 அறிந்தவையும் தெரிந்தவையும் : 28 மாணவர் உலகம் :
நோண் விரும்பும் பெரியார் 37
இேயற்கை வளங்களைப் பேணுவோம் 38
ஏனையவை :
9உள்ளத்தில் ஆனந்தம் 04
9 ஒன்றுகூடல் மண்டபம் 10
மேகனின் எதிர்காலம் 25
0 கிரிக்கெட் உலக சம்பியன் 27
அட்டையில் . நீள் சுமக்கும் அழகு நங்கையர்கள்

Page 8
H பேனா முனையிலிருந்து
சாந்தியும் சமாதானமும் செல்லாக்காச மலிந்துவிட்டன. மனித உயிர்களுக்கு எதுவித மதத்தலைவர்களும், உலகம் போற்றும் உத் காயாக மாறிவிட்டநிலையில் மனிதன் ஒவ்விெ கின்றான். உயிர் ஆபத்துக்கள் நிறைந்த உல உலகமெங்கும் மனித உயிர்களைக் கா றன. போர், வறுமை, கொலை, இயற்கை அ6 கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளு கப்பட்டு உயிர்களைப் பறிகொடுத்த வண்ண வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக் கொள் பின்னமாக்கப்பட்டு பல இலட்சம் மக்கள் கொ னையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அ பரகசியமாக நடந்தேறிக் கொண்டிருக்கின் கட்டிக்கொண்டு முன்நிற்கின்றன. மனித ே அளவுக்கு உருமாறி வருகிறார்கள். போட்டி ஆட்டிப் படைகிறது. இவற்றுக்கு முன் மனித அநேகமான உலக நாடுகளில் இனம், ம மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுச் நுட்ப வளர்ச்சி, நவீனத்துறை சார்ந்த வளர்ச் போதிலும் மேற்கூறப்பட்ட விடயங்களில் ெ ஒடுக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.
மெக்ஸிக்கோநாட்டில் போதைப் பொருள் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற மோ காவு கொள்ளப்பட்டுள்ளன. போதைப் பொரு அதேவேளை, அதனையொட்டிய நடவடிக்ை பாலியல் வல்லுறவுகள் பெருகிவிட்ட இக் ணமாக அரங்கேறி வருகின்றன. மேலும் கு மணப் பிரச்சினைகள், காதல் பிரச்சினைகள் தேறி வருகின்றன.உலமயமாக்கல் என்னும் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து 6 அமைந்துள்ளது என்று சமூக மேம்பாட்டாள
இவற்றுக்கு முடிவே இல்லையா? முதலாளித்துவக் கட்டமைப்பு முடிவுக்குக் இருக்கும். மக்கள் சிந்திப்பார்களா
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

ாக மாறிவிட்ட இன்றைய உலகிலே மரணங்கள் உத்தரவாதமும் இல்லாத நிலை தோன்றியுள்ளது. மர்களும் கூறி வைத்த கருத்துக்கள் ஏட்டுச் சுரைக் ாரு கணமும் உயிருக்காக அஞ்சிக் கொண்டு வாழு கச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வுகொள்ளும் யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கின் ார்த்தம், கடத்தல், தற்கொலை, நோய்கள், விபத்துக் க்கு எதிரான யுத்தத்தில் மனித சமுதாயம் உள்வாங் b உள்ளது. கையினால் அமைதியாக இருந்த நாடுகள் சின்னா ல்லப்பட்டுள்ளார்கள். உலகம் செய்வதறியாது வேத அணுவாயுதப் பெருக்கம், ஏவுகணைப் பரீட்சைகள் றன. அழிவுகளை ஏற்படுத்த நாடுகள் கங்கணங் நயமற்ற உலகத் தலைவர்கள் ஹிட்லரை மிஞ்சும் பொறாமை, சுயநலம், பதவி ஆசை அவர்களை உயிர்கள் அவர்களுக்கு ஒரு தூசுதானே? தம், நிறம், மொழி, சாதி ஆகிய வேறுபாடுகளினால் கிறார்கள். கல்வியறிவு வளர்ச்சி, விஞ்ஞான தொழில் சசி காரணமாக நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ள பரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்கி
வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரச நலில் இதுவரை நாற்பதாயிரம் உயிர்களுக்கு மேல் ட்கள் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்ற கயினால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. காலத்தில் கொலைகள், தற்கொலைகள் சர்வசாதார டும்பத் தகராறுகள், சொத்துப் பிரச்சினைகள், திரு என்பவற்றாலும் கொலைகள், தற்கொலைகள் நடந் போர்வையில் முதலாளித்துவ சுரண்டல் வர்க்கத்தின் ருவது சமுதாயச் சீரழிவுக்கு முக்கிய காரணமாக ர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கொண்டு வரப்படும் வரை இது தொடர் கதையாகவே

Page 9
அறிகை உளவி உலகில் இன்று விரைந்து வளர்ச்சி பெற்று வரும் ஓர் அறிவுத் துறையாக '91560).5 g) 6T65ug) (Cognitive Psychology) அமைந்துள்ளது. மனிதரிடத்தே நிகழும் எத்தகைய ஒரு தோற்றப்பாட்டையும் அறிகை சார்ந்த தோற்றப்படாகவே அறிகை உளவியல் கருதுகின்றது.
மனிதர் எவற்றைச் செய்கின்றனர், எவ் வாறு செய்கின்றனர், எவ்வாறு விளை வுகளை எதிர்கொள்கின்றனர் என்ற அனைத்தும் உள்ளத்தின் செயல்முறை யோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின் றன. மனக்கவலைகள் ஏற்படும் பொழுது ஏன் அவை தோற்றம் பெற்றன என்பதைக் காரணகாரிய நிலையில் ஆராய்ந்து உரிய தீர்வுகளை எட்ட வேண்டுமென அறிகை உளவியல் வலியுறுத்துகின்றது.
மனிதருக்குரிய ஐந்து புலன்களினுா டாகத் தகவல்கள் மூளைக்கு அனுப்படு கின்றன. அத்தகைய தகவல்கள் மூளை யில் ஒழுங்கமைக்கப்படும் முறையும் அந் நிலையில் ஒருவரின் புலக்காட்சி (Perce ption) மீதும் அறிகை உளவியல் ஆழ்ந்த கவனம் செலுத்துகின்றது.
புலக்காட்சி கொள்ள மொழியைத் திரட்டிக்கொள்ளல், பிரச்சினை விடுவிக் கும் செயற்பாடுகளை மேற்கொள்ள நுணர் மதிப் பிரயோகம், கற்றற் செயற்பாடுகள் என்ற அனைத்தையும் அறிகை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.
சூழலோடு ஊடாட்டம் கொணர்டு குழந்தை நிலையிலிருந்தே ஒவ்வொரு வரும் தமக்குரிய அறிகை அளவை மூளை யில் உருவாக்கிக் கொள்கின்றனர். கூடுத லான ஊடாட்டங்கள் வினையாற்றம் கொண்ட அறிகை அழைப்பை உருவாக்கு
தாயக ஒலி
 

பியல்
பேராசிரியர்
FT
61.29uUDITTFT 17
வதற்குத் துணை செய்யும். அந்நிலையில் மாணவர்களுக்குக் கூடுதலான அனுபவங் களைக் கிடைக்கச் செய்தல் வேண்டும். பள்ளிக்கூட அனுபவங்களுடன் வெளிப் புற அனுபவங்களையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தலே சிறந்தது.
கற்றலுக்கு அடிப்படையாக முதலில் தேவைப்படுவது கவனFர்ப்பு. கவனச் சிதைவு, கவனக் கலைப்பான்கள் முதலிய துறைகளிலே ஆசிரியரும் பெற்றோரும் முதற் கவனம் செலுத்துதல் வேண்டும். கவனத்தை ஈர்ப்பதற்கு உளவியலிலே பல நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பேச்சுத் தொனி, உடல்மொழி, தெளி வான எழுத்துக்கள், வணர்ணப்படங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி மாண வரின் கவனத்தை ஈர்ப்புச் செய்யலாம். பாடக்குறிப்புக்களின் கீழே மாணவர் கோடிடுதலும் முக்கியமான விடயங்களை உயர் ஒளிப்புச் (Highlight) செய்தலும் கவன யீர்ப்பு நடவடிக்கைகளாகும்.
அறிகை உளவியலாளர்" எண்ணக் கரு வாக்கம்” (Concept Formation) என்ற செயற் பாட்டிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துகின் றனர். ஒரு விடயத்தின் உள்ளடக்கம் பற் றிய செறிவை மனத்தில் அமைத்துக் கொள்ளல் எண்ணக் கருவாக்கம் எனப் படும். கற்றல் என்பது எண்ணக்கருக்களை உருவாக்கும் செயற்பாடாகும். அறிவை திரட்டிக் கொள்ளல் என்பதும் எணர்ணக் கருக்களைத் திரட்டிக் கொள்ளல் எனப் படும்.

Page 10
எண்ணக்கருக்களைத்திரட்டிக்கொள்ள லிலே இடர்பாடுகள் காணப்படுமாயினர் அவை கற்றலிலே இடர்பாடுகளாக மாறும், சூழலோடும் அறிவோடும் நிகழ்த்தப்படும் ஊடாட்டங்களாலும், ஆசிரியரின் வழி காட்டலாலும், மாணவரின் முயற்சியாலும் எண்ணக் கருவாக்கம் முன்னெடுக்கப்படு கின்றது.
மாணவரிடத்து முதிர்ச்சி ஏற்படும் பொழுது குழந்தைப் பருவத்தில் உருவாக் கிக் கொண்ட எண்ணக்கருக்களில் உள்ள தவறுகளைத் திருத்தி மனத்திலே அமைத் துக் கொள்வர்.
மொழிக்கும் எணர்ணக் கருவுக்கும் நேரடியான இணைப்பு உண்டு. சொற்கள் எணர்ணக்கருக்களைத் தாங்கி நிற்கினர் றன. உதாரணமாக "கடவுள்" என்பது ஒரு சொல்லாகவும் அமைகின்றது. எண்ணக்
O O ளி உள்ளத்தில் ஒளிந் “சகல மனிதர்களின் உள்ளத்தில்தான் அ6 ஆரம்பிக்கின்றது." - பிரேம் ராவத் ஆற்றிய உ ஓர் உன்னதமான காரணத்திற்காக ஒவ்விெ அமைதியில் இருப்பதற்கான உரிமை உள்ளது களிலே மிகவும் நிறைவைத் தரும் அனுபவத்ை எம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைதான்த அனுபவம். நாம் எம்முடன் அமைதியில் இருக் யோருடன் அமைதியாக வாழ்வது சாத்தியமாகு பிரேம் ராவத் அவர்கள் தனிமனித அமைத் சிக்கலானதாகத் தோன்றும் வாழ்க்கை விடயா
வையும் கொண்டு வருவதன் மூலம் பார்வையா றார்). எவ்விதமான கையெழுத்துப் பிரதியே உள்ளத்தில் இருந்து உரையாற்றுகின்றார்.
அவர் மிக முக்கியமான இடங்களிலும் கரு பாராளுமன்றத்தில் இருதடவைகள், ஐக்கிய நா செனற், அவுஸ்ரேலியா, ஆஜன்ரீனா, நியூஸ்6 இளைய தலைவர்களின் தாபனமும் உலகில் உ அவர் பல நகரங்களுக்கான கெளரவ விரு ளார். அமைதியின் தூதுவர் என மூன்று தடை விருது வழங்கப்பட்டுள்ளது.
தாயக ஒலி

கருவாகவும் இருக்கின்றது. அதாவது கட வுளுக்குரிய இயல்புகள் உள்ளடக்கி நிற் கின்றது. மொழி வளமும் கற்றல் வளமும் அறிவு வளமும் ஒன்றிணைந்தவை.
அறிகை உளவியலில் "மீயறிகை” (Meta Cognition) என்ற விடயம் சிறப்பாகப் பேசப் படுகின்றது. ஒருவர் தாம் எவ்வாறு சிந்திக் கின்றார் என்பதையும், தமது சிந்தனை எவ் வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின் றது என்பதையும் அறிந்து கொள்ளல் "மீய றிகை” ஆகின்றது. அதாவது அறிதல் பற்றி அறிதலே மீயறிகையாகின்றது.
சமகாலத்துப் பள்ளிக்கூடங்களின் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் பெரும் பாலும் அறிகை உளவியற் கண்டுபிடிப்புக் களை அடியொற்றியே மேற்கொள்ளப் படுவது குறிப்பிடத்தக்கது.
(நன்றி : தமிழினி)
திருக்கும் ஆனந்தம் மைதி
ljuli Bj Uj ாரு மானிடனுக்கும்
1. மனித அனுபவங் த அனுபவிப்பதற்கு னிநபர் அமைதியின் கும்பொழுது, ஏனை ம்.
பற்றி சிறுவயதில் இருந்தே உரையாற்றியுள்ளார். களுக்குவிவகாரங்களுக்கு எளிமையையும் தெளி ளர்களுக்கு ஆர்வமூட்டுகின்றார் (உற்சாகமளிக்கின் ா அல்லது முன் ஆயத்தங்களோ இன்றி அவர்
த்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். ஐரோப்பியப் டுகள் சபை (நியூயோர்க், பாங்கொக்), இத்தாலியின் ாந்து பாராளுமன்றங்களும், கில்ட் ஹோல் லண்டன் ள்ள பல பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும். ந்தினர் உரிமையையும், பரிசில்களையும் பெற்றுள்
கள் பெயரிடப்பட்டுள்ளார். தாபனங்களினாலும் இவ்

Page 11
- ومنتيه )
அமுதவிழாக் கண்ட
தார முறைமை களில் இருந்து
பொருளாதார முறைக்குக் கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கை களை ஆரம்பிக்கத்தொடங்கியவுடன் பொரு ளாதாரத்தில் மாத்திரமன்றி சமூகப் பணி பாட்டு கலை இலக்கியக் கட்டமைப்பிலும் | 16Ն) மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரத் துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தி யாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்சை வனங்களை பசுந் தளிர் கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம்மக்களையே சாரும் வனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துண்கிந்தை நீர் வீழ்ச்சி அமைந்துள்ள ஊவா மாகாணத் தின் பதுளை மாவட்டத்தில் பல தேயி லைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத் துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களு டன் அவர்களது பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபூரணம் அம்மையாருக் கும் 1934 ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.
ஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளி
தாயக ஒலி -
 
 

தெளிவத்தை ஜோசப்
O O O லக்கியப் பயணம்
யில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சில காலம்தமிழகத்திலும்(கும்பகோணம்) பின் னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வி யைத் தொடந்திருக்கின்றார்.
கத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும் பப் பின்னணியோடு இல்லறத்தில் பிளோ மினா அவர்களை கரம் பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையா வார். இன்றும் கொழும்பில் தனியார் நிறு வனம் ஒன்றிற்கு கணக்காளராகத் தொழி லுக்குப் புறப்பட்டுவிடும் இவர் சக மனிதர் களோடு சகமனிதனாக சகஜமாகப் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக, மக்க ளோடு மக்களாக வாழ்க்கைப் பயணத்தில் இணைந்திருபவர்.
இவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது சமூக பிரக்ஞையும், சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப் புக்களில் ஒரு வித்தியாசத் தன்மையையும் யதார்த்தத்தையும் கொணர்டு வந்து விடு கின்றது.
மக்களின் வாழ்க்கையை தமது எழுத் துக்களின் ஊடாகப் படைப்பாக்கம் செய் யும் செழுமை பெற்றவர் ஜோசப். தமது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ் வின் பல்வேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.
எப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்க ளைக் கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கி
- 5

Page 12
விட்டிருக்கின்றது.
1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுது விளைஞராகவும் தொழில் தொடங் கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்த உமா, பேசும்படம் கொழும் பில் இருந்து வெளிவந்த 'கதம்பம் ஆகிய இதழ்களுக்கு எழுதி தெளிவத்தை ஜோசப் / எனும் இலக்கிய பெயருக்குச் சொந்தக்
காரரானார்.
1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 'பாட்டி சொன்ன கதை' என்ற கதையின் ஊடாகத் தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக் கொண்டவர். தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரி லும், தமது பிள்ளைகளான திரேசா, சியா மளா, ரவீந்திரன், ரமேஸ் போன்ற பெயர் களிலும் ஜேயார், ஜோரு எண்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கி யக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட வசனம் எனப் பல் வேறு தளங்களிலும் தமது இலக்கிய ஆளுமையைப் பதிவு செய்திருப்பவர்.
இலங்கையில் உருவான புதிய காற்று' என்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப் பிடத்தக்கது.
காதலினால் அல்ல, காலங்கள் சாவ தில்லை, நாமிருக்கும் நாடே, பாலாயி, மலையக சிறுகதை வரலாறு, குடைநிழல், நாங்கள் பாவிகளாக இருக்கிறோம், இருப தாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வர லாறு எனப் பல்வேறு படைப்புக்களைத் தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டு களில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகை களில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதை களை எழுதியுள்ளார்.
மலையக சிறுகதை வரலாறு, துரைவி தாயக ஒலி

தினகரன் சிறுகதைகள், உழைக்கப் பிறந்த வர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். இதன் தொகுப்பாசிரியர் தானே என எங்கும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாதவர். சுதந்திர இலங்கை யின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப் பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள் ளது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் எனப் பல வெளிநாடு களிலும் இவரை அழைத்துக் கெளரவித்தி ருப்பது இலங்கை, மலையக இலக்கியத் துக்குக் கிடைத்த பெரும் கெளரவமாகவே அமைகிறது.
இலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம் கொழுந்து, தமிழமுது ஆகியனவும் கனடாவைத் தள மாகக் கொணர்டு வெளிவரும் "உரையா டல் தனது முதலாவது இதழிலும் (2014) தமது அட்டைப் படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களைப் பதிப்பித்து கெளர வம் செய்திருக்கின்றன.
அடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடாகவே தனது வாழ்க் கையை நடத்தி வரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பா கவும் இயங்கிக் கொணர்டு, இவர் மலை நாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவ ராக இருந்து தனது அடுத்த தலைமுறை களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். 2012/2013 ஆண்டு காலத்தில் இலங்கை, சிங்கள - தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டு பெருமை சேர்த் தவர்.
தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர். இலங்கை அரச சாகித்திய விருது, கலாபூசணம் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது, கம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு
6

Page 13
2008 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்ற வர்.
அத்தோடு, மலையக சிறுகதை வர லாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001ஆம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான "சம்பந்தன் விருதினைப் பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது குடை நிழல்' என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங் களா பரிசினை அவர் பெற்றமையும் குறிப் பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையைக் கெளரவித்து போரதனைப் பல்கலைக்கழகம் 2007 ஆம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆணர்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழ கத் தமிழ்ச் சங்க விருதும் வழங்கிக் கெளர விக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் எழுத்தாளரான ஜெய மோகனர் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பான 'விஷ்ணுபுரம் பெயரில் நிறுவப் பெற்றுள்ள 'விஷ்ணுபுரம் இலக்கிய வட் டம் 2013 ஆண்டுக்கான இலக்கிய விரு தினை தெளிவத்தை ஜோசப் அவர்க ளுக்கு வழங்கிக் கெளரவித்தது. இதற்கு முன்னர் அ.மாதவன், பூமணி மற்றும் கவி ஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத் தாளர்கள் 'விஷ்ணுபுரம் விருதினைப் பெற் றுக்கொணர்டுள்னர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதுவரை நூலுருப் பெற்றுள்ள தெளி வத்தை ஜோசப் அவர்களின் படைப்புகள் 1. காலங்கள் சாவதில்லை - நாவல்,
வீரகேசரி வெளியீடு - 1974 2. நாமிருக்கும் நாடே - சிறுகதைத்
தாயக ஒலி

தொகுதி - 1979 3. பாலாயி-3 குறுநாவல்கள் -துரைவி
வெளியீடு - 1997 4. மலையக சிறுகதை வரலாறு -
துரைவி வெளியீடு - 2000 5. குடைநிழல் -நாவல் - கொடகே
வெளியீடு -2010 (மறுபதிப்பு எழுத்து'
(தமிழகம் ) 2013) - 6. மீன்கள் - சிறுகதை தொகுப்பு -
நற்றிணை வெளியீடு - 2013 ( தொகுப்பாசிரியர் ஜெயமோகன்) 7 தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்
- பாக்யா வெளியீடு - 2014 இவரது படைப்புகள் குறித்து இலங்கை யிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் 75ஆவது அகவையில் ஞானம் இதழ் வெளியிட்ட பவள விழா சிறப்பு மலர் அவர் பற்றிய கனதியான கட்டுரைகளைச் சுமந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 80 வயதை அடையும் அமுத விழா நாளில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரி அனுசரணையுடன் சிறப்பிதழ்ஒன்றை வெளி யிட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு 80ஆவது அகவையை அடையும் தெளிவத்தை ஜோசப் அவர்க ளின் பதினேழு சிறுகதைகளைத் தொகுத்து 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ எனும் மகுடத்தில் வெளியிட்டு பாக்யா பதிப்பகம் அவரைக் கெளரவம் செய்திருக்கின்றது. மு.நித்தியானந்தன் அவர்களின் வைகறைப் பதிப்பகம் நாமிருக்கும்நாடே' எனும் தெளி வத்தையின் முதலாவது சிறுகதைத் தொகுப்பின் பின்னர் 35 வருடங்கள் கழித்து அவரது இரணர்டாவது தொகுப்பு தெளி வத்தை ஜோசப் சிறுகதைகள்' வெளிவரு வது குறிப்பிடத்தக்கது.
-மல்லியப்புசந்தி திலகர்
7

Page 14
காரைக்கால் சிவன்
இறைவன் சிவாலயங்களில் உள்ள திரு மேனிகளி டத்தும், சிவனடியாரிடத்தும் எழுந்தருளி யிருந்து அன்பர்களுக்கு அருள் புரிவான் என்பது ஆன்றோர் வாக்கு. ஈழத் தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவிடத் தில் அமைந்துள்ள இணுவில் பலவித வளமும் செறிந்துள்ள ஊர். பண்டு தொட்டு
சைவ சமய ஆசார அனுட்டானம் உடை
யோர் வாழும் புணர்ணிய பூமி. இங்குள்ள ஆலயங்களில் காரைக்கால் சிவன் கோயி லும் முக்கியமான ஒன்றாகும். இது சிவால யங்களிற்குரிய மூர்த்தி, தல, தீர்த்த விசேட முடையது. இவ்வாலயத்தின் வரலாற்றில் உண்மைச் சரித்திரத்துடன் அருள் நிகழ்ச் 'சிகளும் பின்னிப் பிணைந்துள்ளன. இங்கு பஞ்சலிங்க மூர்த்தமாக விஸ்வநாத சிவ னும் விசாலாட்சி அம்மையும் எழுந்தருளி யிருக்கப் பரிவார மூர்த்திகளாக மாரியம்ம னும், விநாயகரும், முருகனும், ஞானவயி ரவரும் எழுந்தருளியிருந்து அடியார் பிணி யகற்றி அருள் பாலிக்கின்றனர். மேற்கு நோக்கிய இவ்வாலயத்தின் முன்புறத்தில் வேம்பும் அரசும் ஒன்றாக முளைத்துக் கிளை விட்டுப் பெருவிருட்சங்களாகி அம்மையும் அப்பனுமாய் அமைந்திருக்கும் காட்சி மனதுக்கு ஆனந்தத்தைத் தரவல்லது.
ஆண்டு தோறும் ஆடித் திருவோணத் தாயக ஒலி
 

Sa5TruÚlád OAUGOTg
-சைவப்புலவர் சு.செல்லத்துரை தைத் தீர்த்த நாளாகக் கொணர்டு (கதிர் காமத்தீர்த்தத்தன்று) பத்துநாட்கள் கொடி யேற்றித்திருவிழா நடைபெறுகின்றது. திரு விழா, அபிடேகம் முதலிய விசேட காலங் களில் அன்னதானமும், வெள்ளிக்கிழமை தோறும் குழைசாதமும் அடிய வர்களுக் குக் கொடுக்கப்படுகின்றது. எவ்வித பிணி யாளரும் இதனை மருந்தாக எண்ணி உண்டு தமது பிணியில் நின் றும் நீங்குகின்றார் கள். இவ்வாலயம் தோன்றுவதற்கு ஏது வான ஓர் அருள்நிகழ்ச்சியே இதற்கும் ஏது வாகும்.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இணுவிலில் பெரிய ‘சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஒரு அருட்பெரியார் வாழ்ந் தார். கருவிலே திருவுருடைய இவருக் குப் பெற்றார் இட்ட பிள்ளைப் பெயர் சுப்பிர மணியம் என்பதாகும். சுப்பிரமணியம் சிறு வயதினனாய் இருக்கும் பொழுது தனது தந்தையாருடைய மாட்டு மந்தையை மேய்த்து வருவது வழக்கம். இப்போது காரைக்கால் என அழைக்கப்படும் இடம்அப் போது காரை முட்பற்றைகள் நிறைந்த காடாக இருந்தது. காரைக்காடு என அழைக் கப்பட்டது. காரைக்காடு எனும் பெயரே பிற் காலத்தில் மருவிக் காரைக்கால் ஆயிற்று. சுப்பிரமணியம் என்னும் சிறுவனர் மாடு களைக் கரைக்காட்டுப் பக்கத்தில் மேய்ப் பார். அவரது தாயார்தினமும் அவருக்கு அவ் விடத்தில் உணவு கொண்டு போய்க் கொடுப் பார். ஒருநாள் எக்காரணம் கொணர்டோ உச்சிப் பொழுதாகியும் தாயார் உணவு கொண்டு வரவில்லை. மாடு மேய்த்த சிறு வண் பசியாற் களைப்புற்று அவ்விடத்தில் நின்ற ஆலமர நிழலில் படுத்துறங்கி விட் டான். அப்போதுதாயார் வடிவுகொண்ட ஒரு வர் கட்டுச் சோற்றுடன் வந்து சிறுவனை எழுப்பி உணவைக் கொடுத்தார். வழமை
8

Page 15
போல் கொண்டு வரும் நீரைக் கொணர்டு வராததால் நீர் எங்கே என்று சிறுவனர் கேட்க அவன் துயில் கொண்ட இடத்தின் அருகிலேயுள்ள கற்குட்டையில் நீர் சுரந்து வரும் இடத்தைக் காட்டினார். அந்நீரிற் கைகால் கழுவி உணவையுணர்டு, கைய லம்பிநீர் குடித்துவிட்டுத்தாயாரைத் தேடிய பொழுது அவரைக் காணாமையால் சிறு வன்திகைப்படைந்தான். உடனே வீட்டுக்குச் சென்று அங்கு தாயார் இருக்கக் கண்டு தனக்குச் சொல்லாது விரைந்து வந்த கார ணம் யாதெனக் கேட்டார். தாயார் எதுவும் அறியாதவராய்த்தான் அங்கு வரவில்லை என்பதைக் கூறினார். சிறுவன் நடந்ததைக் கூற இது உலக மாதாவாகிய அம்பிகை யின் அருட்செயலே என்பதை உணர்ந்த னர். அன்றே அவரது அருள் வாழ்வு மலரத் தொடங்கியது.
சிறுவன் சுப்பிரமணியத்திற்கு அன்னை அன்னபூரணி உணவூட்டிய இடத்தில் மாரி யம்மனுக்குக் கோயில் எடுக்கப்பட்டது. அதுவே இன்றைய காரைக்கால் சிவன் கோயிலின் வடபுறத்தில் மாரியம்மன் ஆல யமாகத் திகழ்கின்றது. அன்று நீர் சுரந்த இடம் தீர்த்த விசேடமாய் இன்று திருமஞ்ச னக் கேணியாக இருக்கின்றது. அம்மை யின் பெயரால் எழுந்த ஆலயம் இன்று அப்பனின் பெயரால் காரைக்கால் சிவன் கோயில் என அழைக்கப்படுகின்றது. அன்று காரைக்காடாக, கொடிய பாம்புகளும் குடி கொண்டு பயங்கரமாயிருந்த இடம் இன்று அம்மையப்பன் அருள் நிழலாய், ஆலும் மாவும் அரசும் வேம்பும் ஓங்கி வளர்ந்த பெருஞ் சோலையாய், மாறாத வெம்பிணி யால் வாடுவோர்க்குத் தஞ்சமளிக்கும் அருட்சோலையாய்த் திகழ்கின்றது.
அன்னையின் அருள்பெற்ற சுப்பிரமணி யம் அவ்விடத்திற்றானே இருந்து மணி மந்திரப் பணி மூலம் மக்கள் பிணியகற்றிப் பெரிய சந்நியாசியார்” என அழைக்கப்பட் டார். சந்நியாசியார் தமது வாழ்வில் பல
தUத ஒலி

அற்புதங்களைச் செய்த வாய்வழிச் செய்தி களை இன்றும் இணுவிலில் கேட்கலாம். இவர் இணுவில் கந்தசாமி கோயிலுக்கு ஒரு மஞ்சம்செய்துவிட விரும்பினார். அவ்வெண் ணம் நிறைவேற ஆணர்டவன் கனவில் தோன்றி அருள்செய்ததாகவும் இறைவனே சந்நியாசியாரின் வடிவு கொண்டு தென்னிந் தியாவிலுள்ள தேவகோட்டை முத்துக் கறுப்பன் எனும் ஆசாரிதலைமையில்தலை சிறந்த சிற்பிகளை அழைத்து வந்ததாக வும், காங்கேசன்துறையில் வந்திறங்கிய போது தம்மை அழைத்து வந்தவரைக் காணாது சிற்பிகள் பெரிய சந்நியாசியாரிை இருப்பிடத்தை விசாரித்து வந்ததாகவும், அச்செய்திகளைச் சந்நியாசியாருக்குக் கூற அவர் இறைவனின் அருட்குறிப்பை உணர்ந்து கலையுலகம் போற்றத்தக்க ஒரு மஞ்சத்தை உருவாக்கப் பணித்துத் தமது மனதிற்பட்ட நியதிக்குட்படவே செய் வித்து முடித்ததாகவும் இதனை நேரிற் கண் டோர் இன்றும் கூறுவர். 37 அடி உயரமு டைய இந்த மஞ்சத்தைப் போலக் கலை யம்சமும், நுட்பமும் உடையது வேறொங்கு மேயில்லை என்பது அறிஞர்கள், ஆராய்ச் சியாளர்கள் யாவரதும் ஒத்த முடிவாகும். இந்த மஞ்சம் புனையப்பட்ட இடமே இன்று மஞ்சத்தடி கந்தசுவாமி கோவிலென அழைக்கப்படுகின்றது. இணுவில் கந்த சுவாமி கோயிலிலிருந்து காரைக்கால சிவன்கோயிலுக்குத்தேர்ஓடுவதற்கு முப்பத் தாறு (36) அடி அகலம் கொணர்ட வீதி ஒன்று திறந்து தேரும் ஓடச் செய்தார். இன்று அவ்வழியே தேர் ஒடுவதில்லை எனினும் காரைக்கால் சிவன் கோயில் வீதி யில் தேர் ஓடுகின்றது. பெரிய சந்நியாசியா ரின் அருள் வாழ்வுடன் இணைந்த இணுவில் கந்தசாமி கோயிலும், மஞ்சத்தடி கந்தசாமி கோயிலும், காரைக்கால் சிவன் கோயிலும் வரலாற்றில் இணைந்துள்ளன. இணுவி லின் அருளுருவாய்த் திகழ்ந்த பெரிய சந்நி யாசியார் அவர்கள் இணுவிலின் நடுவிடத்
9

Page 16
தில் தோன்றிக் கீழ்த்திசையில் (காரை காலில் ) அருள் பெற்று மேல்திசையி: (இணுவில் கந்தசாமி கோயில் ) அவ்வ ளால் பல அறங்கள் புரிந்து மீண்டும்தா தோன்றிய சூழலிலேயே (மஞ்சத்தடி கந் சாமி கோயில்) நிறைநிலையுற்றார். அவ கள் மூலம் வீசத் தொடங்கிய அருள் அ6ை கள் இன்னும் பல்லாண்டுகள் அவ்வூை யும் அயலூர்களையும் வாழ்விக்கும் என் தில் ஐயமின்று பெரிய சந்நியாசியார் அரு பெற்ற காரைக்காலில் ஒர் அருளாளர் பர பரையே உருவாக்கி வருவதைக் காணலா
அண்மைக் காலத்தில் ஈழத்தின் அரு சோதியாகத் திகழ்ந்த யோகர் சுவாமிக இடையிடையே காரைக்கால் பக்கம் வந்து போனதுணர்டு. எதற்காக வந்துபோனா என்பதை எவரும் அறிந்திலர். ஆயினு அவ்விடத்தில் வீசும் அருளலைக:ே சுவாமிகள் வந்து போனதற்குக் காரணம யிருந்தது என்பதை உணரமுடியும், சுவா களின் அருளாசி பெற்ற ஞானபண்டித கொக்குவில் நடராசா வைத்தியர் அவ களும் அருட்பணி புரிந்து பெருஞ்சேை செய்து ஈற்றில் சமாதிநிலையடைந்த இ மும் இதுவாகும். உடல்நோயுடன் உ நோயையும் நீக்கி ஆன்ம ஈடேற்றம் நல் வல்ல வைத்தியர் அவர்களின் அன்பு கும் அருளுக்கும் பாத்திரமான திரு.கதிரி தம்பி அம்பலவாணர் (சாமியார்) அவர்க காரைக்காலிலிருந்து மணி மந்திர, வை தியப் பணிபுரிந்து பல்லோர் பிணியகற்று அருளாளராய் விளங்கினார். இணுவி கந்தசாமி கோயிலை ஆக்கிய திரு.கு.:ே அருணாசலம் அவர்களது சந்ததியில் வந் இவர் சிறுவனாக இருக்கும் போதே ஞா பண்டிதர் நடராச வைத்தியரால் வலிந் ஆட்கொள்ளப்பட்டு அவரிடம் மணி மந்த வைத்தியக் கலையைக் கற்றார். அவரைே குருவாகக் கொண்டு காரைக்காலை இரு பிடமாகக் கொண்டு அருட் பணியாற் வந்தார். இலங்கையின் பல பாகங்களி
தாயக ஒலி

5MT
6)
I
வேலைகள் நடைபெறுகின்றன. இதற்குப்
இருந்தும் கொடிய நோயாலும் உளத் தாக் கத்தாலும் வருந்துவோர் இங்கு வந்துதங்கி யிருந்து தெய்வ அருளால் சுகம் பெற்றுச் சென்றுள்ளனர். தீராப் பிணியகற்றும் திவ் விய இடமான காரைக்கால் இருமை பயனும் தரவல்ல இணையற்ற தலமாகும். இத்தலத் தின் வளர்ச்சியிலும், அருளாட்சியிலும் கோண்டாவில் மக்கள் கொண்டுள்ள ஆர்வ மும் இணுவில் மக்கள் கொண்டுள்ள ஊக் கமும் எல்லையில்லாதவன.
6ās Lū īLuī
அமைத்தல் மேற்படி மண்டபம் அமைப்பதற்கான அனுமதியை வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் NP/20PR/112 ஆம் இலக்கமிடப்பட்ட 08.02.2013 திகதிய கடி தம் மூலம் அனுமதி பெறப்பட்டு கட்டட வேலை நடைபெற்று வந்தது. குறித்த சில காலத்திற்கு இக்கட்டட வேலை தடைப்பட்டது. பின்னர் கனடா பழைய மாணவர் திரு.ம.இராஜகுலதுரியர் அவர்கள் கல்லூரிக்கு வந்து நிர்வா கத்துடனும் பாடசாலை அமைப்புக்களு டனும் கலந்துரையாடி மீளவும் அக்கட் டடம் அமைப்பதற்கு வேண்டிய நடவடிக் கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார். அதன் பிரகாரம் 20.03.2014 இல் இடம் பெற்ற கூட்டத்தில் கட்டட நிர்மாணக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் மேற்பார்வையின் கீழ் மீண்டும் கட்டட
பழைய மாணவர்களின் பங்களிப்பை எதிர் பார்க்கின்றோம். இதற்கு மக்கள் வங்கி, கன்னாதிட்டி இணுவில் சேவை நிலை யத்தில் குறித்த குழுவின் பெயரில் இணு வில் மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்ட LILbsiiLDIT600T d. (g(up. Inuvil Central College Auditorium Hall Constriction Commi - ttee என்ற சேமிப்புக் கணக்கின் இலக்கம் 284-200-1-20038437ஆரம்பிக்கப்பட்டுள் ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
1 O

Page 17
பொன்விழாக் க.மு. தர்மராச ஆற்றல்மிகு ே
வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன்
க.மு.தர்மராசா தமது தொழிலில் ஐம்பது வருட காலம் பூர்த்தியடைந்ததையிட்டு மன மகிழ்ச்சி அடைகிறேன். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்டத் துறையில் நான் நுழைந்து ஐம் பது வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
சிலருக்கு சில விடயங்கள் படிக்காமலேயே புலப்படும். அதற்குக் காரணம் அவர்கள் அதற் குரிய படிப்பை, அறிவை சென்ற பிறவியிலே பெற்றுவிட்டார்கள் என்பதால்தான் என்று கூறு வார்கள் மாகான்கள். இதைப் பலர் ஏற்கமாட் பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் மிகச் சிறிய வயதில் சிறு பிள்ளைகள் சிலர் அதிசயிக் கத் தக்கவகையில் நடந்து கொள்கின்றார்களே! அதற்கான காரணம் என்ன? மரபணுக்களில் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுவார்கள். ஆனால் அச்சிறுவர்களின் முன்னையோர் வாழ்க் கையைப் பார்த்தால் அப்படி எதுவுமே அதிசயத் தக்க வகையில் அவர்கள் வாழ்ந்து கொள்ள வில்லை என்பது தெரியவரும். அப்படியானால் சில குழந்தைகளின் அதிவிசேட தகைமைகளுக் குக் காரணம் என்ன? முன்னைய பிறவிகளில் அவர்கள் பெற்ற தகைைமயே காரணம் என்று கூறுவதை முழுமையாக மறுக்க முடியாதுள்ளது. தர்மராசாவிடம்கேட்பால்அதுதான்சக்திஎன்பார். கம்யூனிசத்தில் திளைத்திருந்த அவர் சக்தி என்று கூறும்போது அது மதங்களுக்கு அப்பாற் பட்டு மின்சாரம் போல் எங்கும் நிறைந்திருக்கும் ஒரு விபரிக்க முடியாத சக்தியையே அவர் குறிப் பிடுகிறார் என்று கொள்ளலாம்.
போன பிறவியோ அல்லது அந்த சக்தியோ எதுவாக இருப்பினும் தர்மராசாவிற்கு இயற்கை
தUத ஒலி
 

யிலேயே சட்ட சம்பந்தமான ஒரு பார்வையை, நோக்கை, தகைமையை, ஓர் இயற்கையான மனப் போக்கை அது வழங்கியுள்ளது.
மிகப்பொருத்தமாககனேடியநாட்டுச்சட்டத்தரணி றோச் என்பவர் தர்மராசாவை “am idea man" என்று ஆங்கிலத்தில் அழைத்திருந்தார். 'கருத் துக்கள் வழங்கும் மனிதர் என்று அதைத்தமிழில் மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் அந்த ஆங்கி லச் சொற்றொடர்தான் அவருடைய குணாதிசயங் களைத் தெட்டத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. சட்டத்தில் எந்தக்கேள்விஎழுந்தாலும் அவர்மூளை கணினி வேகத்தில் வேலை செய்யும். இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா அல்லது ஏன் இப்படி இருக்கக்கூடாது என்றெல்லாம் அவர் மூளை சிந் தித்துச் செயலாற்றி சட்ட முறைப்படி ஏற்கக்கூடிய சரியான பதிலை அல்லது அதற்கு அண்மை யதான ஒரு பதிலைக் கண்டுவிடும்.
அவர் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிக் கும் ஒருவர், பலதலைசிறந்த சட்டத்தரணிகளுடன் பழகி அவர்களின் எண்ணக் கோர்வைகளைப்பக் கத்தில் இருந்து கிரகித்துக் கொண்டே எது எவ் வாறு அமைய வேண்டும் என்று சட்டரீதியாகப் பதி லிறுக்கும் பக்குவம் கொண்டவர் அவர் என்பதை உணர்ந்து கொள்வர்.
நான் 2004 ஆம் ஆண்டு இளைப்பாறிய பின்னர் தான் அவருடன் நெருங்கிப் பழக முடிந் தது. அதற்கு முன்னர் அவர் பல சட்டத்தரணி களுக்குச் சட்ட அனுசரணையாளராகக் கடமை யாற்றி வந்ததை அறிந்திருந்தேன். என்னுடன் அவர் இதுவரை பழகி வந்த நாட்களில் எந்த ஒரு விடயத்திலும் அவர் முறையாகச் சிந்தித்து அறி வுரை வழங்கும் அனுபவத்தையும் பெற்றுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
11

Page 18
O அவுஸ்திரேலியா அ
O O O ஆன்மீகக் கல்வி
சிட்னி முருகனி சைவ மன்றத்தினர் வேண்டுகோளுக்கமைய Westmead Public School (PS) 26ö (9)ßg51 g-LDLLö g/Öl gég) வருகிறேன். அன்று முப்பத்தைந்து பிள் ளைகளுடன் ஆரம்பித்து இன்று ஆயிரம் பிள்ளைகளுக்கு மேலாக அதிகரித்துள்ளார் கள் என்பதைப் பெருமையுடன் அறியத் தருகின்றேன்.
Westmead PS இல் ஆரம்பித்த ஆண் மீகம் கற்பிக்கும் எனது பயணம் இன்று Darcy Road PS, Wentworthville PS, Girra Ween PS என்று தொடர்கிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்களுக்கு கற்பிப்ப தற்கு எந்தவிதமான பாடத் திட்டங்களும் இருக்கவில்லை. திரு. நா. மகேசன் ஐயா அவர்கள் எழுதிய புத்தகங்களும் திருமுறை களும் திருக் கதைகளும் என்கூடவே பய ணம் செய்தது. "குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்றும் "எழுத்தறிவித்தவன் இறை வண்” என்றும் சொல்வதற்கமைய எனது வகுப்பில் கேள்விகளாகவும், பதில்களாக வும், பாடத் திட்டமாகவும் இறைவன் எத்த னையோ அற்புதங்களை நடத்தி வைத் திருந்தார் என்பதை நினைக்கும்போது என்னை இந்தச் சேவையில் ஈடுபடுத்திய சிட்னி முருகன் சைவ மன்றத்திற்கு எனது இதயபூர்வமான நன்றிகளையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். வகுப்பு ஆரம்பித்த முதல நாளில் என்னைப் பிடித்த சோதனையும் வேதனை யும் இன்று வரைக்கும் எண் நெஞ்சம் மறக்கவில்லை. காரணம் அன்றிருந்த மாண வர்களின் நிலை. மாணவர்களிடம் கோயில் என்றால் என்ன? கோயிலைத் தெரியுமா? என்று கேட்ட கேள்விக்கு, கோயில் எண் post 6) "Vegetarian church' GIGoio), 676Td,5Li தந்தார்கள். மாணவர்களிடம் எத்தனை யோ
தாயக ஒலி

ரச பாடசாலையில்
திருமதி பத்மினி சோதிராஜா
( obtfirflui, Hindu Scripture -
Westmead Area Public Schools)
தற  ைம க ள ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
இருந்தும் ஆன்
மீக உணர்வு
(3) go all IT 60 LD வேதனையைத் தந்தது. "அவ னின்றி அணு வும் அசையாது” எனர்பர். சிட்னி
முருகன் எனக் களித்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி வகுப்பில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆரம்பித்து அறம், பொருள், இன்பம், வீடு வரை கூட்டிச் சென்று நற்சிந்தனைகளால் மாணவர் களின் இதயங்களைப் பிரகாசிக்கச் செய்து அவர்கள் சிந்தித்துச் செயற்படும் புத்தி மான் பலவாணர்களாக உருவாக்கி "தெய் வத்தால் ஆகாததெனினும் முயற்சி மெய் தன் வருத்தக் கூலி தரும்” என்பது போன்ற பொன் வாக்குகளை மாணவர்கள் தங்கள் மனதில் பதித்தும் துதித்தும், வாழ வழி காட்டி வருகின்றேன்.
சிறு செயலில் சிற்றறிவிலும் கூட பேரறி வும் பேராற்றலும் மறைந்திருக்கும் அள விற்கு நற்சிந்தனைகளால் மாணவர்களின் மனமாற்றங்களையும் ஆண்மீக உணர்வு துளிர்விடத் தொடங்கியதையும் உணர்ந்த பொழுது இந்தப் பிறவியின் பயனை நான் பெற்றுவிட்டதாக மகிழ்ச்சியடைந்தேன். மாணவர்களுக்கு ஆன்மீகம் கற்றுக் கொடுத்தேணி என்பதை விட அவர்கள் மூலமாக நாண் அதிகமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன் எண்பதுதான் உண்மை
12

Page 19
யாவும் இறைவன் செயல்.
காலவோட்டத்தில் இந்திய உபகணர் டத்தின் பல இடங்களிலிருந்து மாணவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங் கியது. ஆன்மீகம் ஆங்கில மொழியில் கற் பிக்கவும் வேண்டும், கற்பதற்கு அனுப வங்களும் இல்லாமல் வேறு ஆசிரியர் களும் கற்பிப்பதற்கு முனிவரவில்லை. இந்த நிலையில் கற்பிப்பதற்குரிய புத்தகங் களும் இல்லாமல் சில காலங்கள் தேட லிலே பாடம் நடத்தியது இறைவன் அறி வார். சிட்னியிலுள்ள அரச பாடசாலையில் இந்து சமயம் கற்பிப்பதற்கு ஆங்கில மொழியில் ஒரு புத்தகம் தேவைப்பட்டது. பல கவஷ்டங்களின் மத்தியில் மாணவர் களின் தேவை கருதி இறைவன் அருளால் "Hinduism a Way of life' 616 in) Llgig55Lib 2006 ஆம் ஆண்டில் திருநா.மகேசன் ஐயா அவர்களின் உதவியுடன் வெளியானது யாவரும் அறிந்ததே.
களஞ்சியத்தில் சேர்த்து வைத்திருக் கும் நெற்கதிர்கள் கட்டுடன் இருந்தால் அது முளையிட்டு, காய்த்து பலன்தருவ தில்லை. அதனைப் பதப்படுத்திய நிலத் தில் விதையிட்டு, நீரூற்றி, உரமிட்டு, பூச்சி புழுக்கள் அரித்து நாசம் செய்யாது பாது காத்து வளர்த்தெடுத்தால்தான் அதன் பயனை நாம் அடைய முடியும். அது போன்று புலம்பெயர்ந்து வாழும் நமது குழந்தைகளின் உள்ளத்தில் பக்தியுணர் வைத் தூண்டி அதனை விருத்தி செய்து இறையருள் பெற நமது குழந்தைகளுக்கு வழிகாட்ட வேணர்டிய கடமை நமது கையில் தான் உள்ளது. இந்த முக்கிய மான தருமத்தில் யாதொரு முயற்சியும் செய்யாது போனால் கோயிலில் கற்பூர ஆராதனை செய்து சுலோகம் சொல்லி அர்ச் சனை செய்தால் மட்டும் போதும், நம்மால் முடியாத காரியங்களை இறைவன் செய்து தருவார் என்ற நம்பிக்கையுடன் வாழும் மாணவர்களிடம் தங்களின் துன்பங்களி
தாயக ஒலி

லிருந்து விடுபட முயற்சி செய்வதற்கு முன்பு அனைத்தையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அதற்குரிய பலம், புத்தி, தெளிந்த ஞானம் ஆகியவற்றை பெறக் கூடிய ஆன்மீக உணர்வூட்டும் கல்வியே தற்காலத்திற்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும். இந்தக் கால கட்டத்தில் சிட்னி முருகண் சைவ மன்றத்தின் கல்வித் துறையின் பணி அரியது, பெரியது, பாராட்டு தலுக்குரியது. பல ஜெண்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக ஒருவர் மனதில் பக்தி தோன்றுகின்றது. இந்தப் பக்தியுணர் வூட்டும் புனிதமான பயணம் இருபது வருடங்களுக்கு மேலாகத் தொடர்கின் றது. இந்தப் புனிதமான பயணத்தில் சில காலங்கள் Westmead (PS) இல் என்னுடன் பணியாற்றிய திருமதி ரமணி குகனேசன், திருமதி காமத் சரோஜினி, திருமதி புஷ்ப ராணி நடனபாதம் ஆகியோரின் சேவை பாராட்டுதலுக்குரியது. தற்போது Westmead (PS) இல் ஆசிரியர்கள் தேவை இருப் பதால் இந்தப் புனிதமான சேவையில் அனைவரும் தங்களை ஈடுபடுத்தி இந்தப் பணியைத் தொடர வேணர்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங் களில் கற்பிப்பதற்குப் பாடத்திட்டங்களும், புத்தகங்களும் சைவ மன்றத்தின் கல்வித் துறையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருப்ப தால் ஆசிரியர்களுக்கு கற்பிப்பதற்கு மிக வும் இலகுவாக இருக்கும் என்பதில் ஐய மில்லை. மற்றும் தற்பொழுது என்னுடன் நான்கு பாடசாலைகளிலும் கடமையாற்றி வருகின்ற சக ஆசிரியர்களுக்கும், இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டி (5 digib (Strathfield/ Homebush area) 660%0TL ஆசிரியர்களுக்கு அவர்களது பணி தொடர இறைவனின் அருள் வேண்டி நிற்கிறேன்.
Westmead சூழலில் அமைந்துள்ள பாட சாலைகளில் கடந்த இரணர்டு வருடங்க ளாக தீபாவளியைக் கொண்டாடும் முக
13

Page 20
மாக கலை நிகழ்ச்சிகளையும் நாடகங் களையும் பயிற்றுவித்து மேடையேற்றி வருகின்றோம். சென்ற ஆணர்டில் பாட சாலையில் நடைபெற்ற நத்தார் தின விழா கொண்டாட்ட நிகழ்வில் திருநா.மகேசன் gust 67(pgul "Good, Better, Best” GIGipp BTL கத்தை சைவ மன்ற ஆசிரியர்கள் மாணவர் களுக்குப் பயிற்றுவித்து மேடையேற்றி னார்கள். அந்த நாடகம் அனைவரினதும் பாராட்டைப் பெற்றது. "மக்கள் சேவையே
O
3D 585
தாயக ஒலி ஆசிரியர் திருதம்பு சித்திரை இதழ் கிடைத்தது. ஒரே இ உயர்ந்து செல்வதைக் காண மிக ம க் (அறிவுரைக் கதையைத் தவிர திற மபாஸாவின் ஆறரைப் பக்கக் கட்டுரையும் எண இத்துடன் எண் கவிதைகளும் புலவர் அமுது கும் நேரம் விருப்பப்படி பிரசுரிக்கவும். எண் தொ ந
தாயக மண்ணின் தனித்துவம் காக்கும் ! இதழ் கண்டு பரவசமடைந்தேன். பல்துறை வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் படித் தனித்துவம் என எண்ணுகிறேன். இது இல எண்ணத்தையும் தோற்றுவித்து நிற்கின்றது
பேராசிரியர்கள் தொடக்கம் ஐந்தாம் வ ஒலியில் தளம் அமைந்துள்ளமை அதன் சி தாயகப் படைப்பாளிகள் மட்டுமன்றி ! படைப்பாளிகளின் படைப்புகளும் தாயக ஒலி சஞ்சிகையாக உலாவரும் பெருமையைப் ே
ஆசிரியர் தம்பு சிவாவின் தன்னலமற்ற சேவையும் இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு இலக்கிய நெஞ்சங்கள் கூறக் கேட்டுள்ளே
ஆசிரிய தலையங்கம் சமுதாயத்திற்கு பேராசிரியர் சபா ஜெயராசாவின் துழல் 6 கட்டுரையும் வசந்திதயாபரனின் பெண்களு ஆக்கங்களின் சிறப்பு ஆக்கங்களாக முத்த
குறை சொல்ல ஒன்றுமில்லா நிறைவு சமுதாயத்திற்குப் பயன் தரும் வகையில் எ தாயக ஒலி ஒரு புதுமைச் சஞ்சிகையாக ட
தாயக ஒலி
 

மகேசன் சேவை” என்பதன் பொருளை மிகவும் அழகாக பொருள் விளங்க நடித் துக் காட்டிய அந்த நாடகம் பிற மதத்தின ரையும் கவர்ந்தது. பிற மதத்தினரின் பாராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. இந்த நாடகத்தைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து "மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதைப் பற்றி சிந்தித்து இந்த ஆன்மீகப் பணியைத் தொடர்வோமாக.
ள் விருந்து
சிவா அவர்கட்கு வணக்கம். உங்கள் பங்குனி -
ருப்பில் வாசித்தேன். அதன் தரம் மாதம் மாதம் கிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாக் கட்டுரைகளும் மானவையே. சிரிப்புச் சிறுகதைகளும் மாணவி
கணிகளை விசேடமாகக் கவர்ந்தன. பற்றிய கட்டுரையும் அனுப்புகிறேன். இடமிருக் டர்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும் ன்றி.
பேராசிரியர் கோபன் மகாதேவா, லணர்டனர். இரு திங்கள் ஏடான தாயக ஒலி பத்தாவது அம்சங்களையும் தாங்கிவரும் தாயக ஒலி துப் பயன்பெறக்கூடியதாக இருப்பது அதன் ணர்டனிலிருந்து வெளி வருகின்றதோ என்ற
1. குப்புப் படிக்கும் மாணவர்கள் வரை தாயக றப்புக்கு எடுத்தக்காட்டாக அமைந்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்தும் எழுதும் பி யில் இடம்பெறுவதால் தாயக ஒலி உலக பற்றுள்ளது.
சேவையும், உலக நாடுகளின் அளப்பரிய உரம் சேர்ப்பதாக அமைந்துள்ளமையை
ÖT.
வேணர்டியதையே കെFrേ நிற்கின்றது. 1ற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்’ என்ற ம் சமுதாயமும் என்ற கட்டுரையும் கட்டுரை ரை பதித்துள்ளன. -ன் எல்லா ஆக்கங்களும் இருப்பதாலும், ல்லா அம்சங்களும் இடம்பெற்றிருப்பதாலும் பிளிர்கின்றது. எனது நல்வாழ்த்துக்கள்.
-அருள் தயாளன், ரூட்டிங், இலண்டன்.
14

Page 21
யலை முன்னெடுத்தவர்கள் வரிசையிலே
சுவாமி விபுலானந்தர் சிறப்பிடம் பெறு கின்றார். அவரைத் தொடர்ந்து வந்த பேரா சிரியர்களான கே.கணபதிப்பிள்ளை, சு.வித்தியானந்தனர், வி.செல்வநாயகம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். தனி நாயகம் அடிகளாரின் பணி பெருமை கொள்ளத்தக்கதாக அமைந்திருந்தது.
ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை முன் னெடுத்த முதன்மையானவராகப் பேரா சிரியர் க.கைலாசபதியைக் குறிப்பிடலாம். கிரேக்க இலக்கியங்களோடு பழந்தமிழ் இல்க்கியங்களை ஒப்பியல் நோக்கில ஆய்வு செய்து 'வீரகாவியம் என்னும் ஒப் பற்ற நூலைத் தரணிக்குத் தந்து பெருமை பெற்று நிற்கின்றார். மேலும் மார்க்சிய வழிநின்று திறனாய்வை முன் னெடுத்த இவரின் அணுகுமுறையைப் பேராசிரியர் வானமாமலை தொடக்கம் பலர் பின்பற்ற லாயினர். ஒப்பியல் ஆய்வு, திறன் ஆய்வு ஆகிய இரு வேறுபட்ட ஆய்வுகளிலும் சமுதாயத்தை முன்னி லைப்படுத்தி அவர் முன்னெடுத்த ஆய்வுகள் இன்றும் பல ராலும் பேசப்படுகின்றன.
அத்தகைய ஓர் ஆய்வாளரின் வழிவந்த தாயக ஒலி
 

தேடலோன்
பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்கள் பல் துறை சார்ந்த 90 நூல்களுக்கு மேல் எழு திப் பெருமை பெற்றவர். ஆய்வு முறை யியல்' என்னும் நூலைத் தந்து உயிர்ப்பு மிகு புலமையாளராக முன்னிலைப்படுத் திக் கொண்டுள்ள இவர் கலை, இலக்கி யம், உளவியல், தத்துவம் எனப் பல வகைத் துறைசார் அனுபவங்கள் ஊடாக ஆய்வுப் பரப்பை விசாலப்படுத்தியுள்ளார். "ஆய்வு என்பது ஒழுங்குமுறையான ஒழுக்கமாக அமையும். சுய கருத்தேற் றங்களுக்கு அங்கு இடமில்லை. ஆய்வுப் பிரச்சினையை முன்னெடுத்தலும் கருது கோள்களின் உருவாக்கமும் பரீட்சித்துப் பார்ப்பதன் வாயிலாகவே முடிவுகளுக்கு உட்படுத்தப்படும். எவை அளவீடு செய்யப் படவுள்ளன; எவ்வாறு அளவீடு செய்யப் படவுள்ளன; தரவுகள் சேகரிப்பதற்குரிய கருவிகள் யாவை என்ற அனைத்தையும் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையிலே மேற்கொள்ள வேணர்டியுள் ளன" என்று கூறும் நூலாசிரியர் விரிவாக் கப்பட்ட மூன்றாம் பதிப்பாக “ஆய்வு முறையியல்' என்னும் இந்நூலை வெளிக் கொணர்ந்துள்ளார்.
சேமமடு பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கும் இந்நூலில் பகுதி - 1 இல் வேறுபட்ட பதின் மூன்று ஆய்வுமுறை களைப் பற்றியும் பகுதி - 2 இல் நான்கு ஆய்வுத் தளங்களுடன் கலைச் சொல் கூறுகளைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட் டுள்ளன.
"ஆய்வு என்பது மெய்மையினைக் கண்டறியும் புலமைப் பயிற்சி ஆகின்றது. விதிகள், சந்தர்ப்பங்கள், தோற்றப்பாடு கள், பண்புகள், அமைப்புக்கள், கூறுகள், அலகுகள் எவ்வாறு எவற்றை அடியொற்றி யும் ஆய்வுகளை அமைக்கலாம்” என்று அறிமுகம் கூறுகின்றது.
வரலாற்றில் ஆய்வு பல வகைப்படும்.
15

Page 22
சமூக வரலாறு, கல்வி வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, கலை வர லாறு, சமய வரலாறு, சிந்தனை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, விஞ்ஞான வர லாறு என்றவாறு பெரும்பாக நிலையா லும், குறித்த ஒரு பொருளின் வரலாறு, குறித்த தனியாள் வரலாறு, குறித்த நிறு வன வரலாறு என்றவாறு நுண்ணியநிலை யிலும் வரலாற்றுஆய்வினை மேற்கொள்ள லாம். வரலாற்றியல் ஆய்வு அறிவுசார் புலக்காட்சியை வளம்படுத்தும், வரலாற்றி யல் ஆய்வானது நூலகத்தை அடிப்படை யாகக் கொண்ட ஆய்வு என்றும் குறிப்பி டப்படும். நூல்கள், சஞ்சிகைகள், ஆவ ணங்கள், கல்வெட்டுப் பதிப்புக்கள், சிற்ப ஓவியப் பதிப்புக்கள் முதலியவை ஆய்வு நூலகங்களிலே கிடைக்கின்றன. அவற் றைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் தமது பணியை முன்னெடுக்க முடியும்.
கல்வியியல் வரலாறு எப்பொழுதும் சமூகம், அரசியல், பொருளாதாரம், இலக் கியம், மொழி, பணிபாடு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளமையால் அகல் விரிப் பண்பு டைய வரலாற்றியல் அணுகுமுறை, கல்வி வரலாற்றியல் ஆய்வில் முக்கியத்துவம் பெறுகின்றது.
மார்க்சிய முறையியல் வரலாற்றியல் ஆய்வுக்குப் புதிய விசைகளை வழங்கி யது. விபரண முறையிலும், பகுப்பாய்வு முறையிலும் வளர்ச்சியுற்ற வரலாற்றியல் ஆய்வை இயங்கியல் நோக்கில முனர் னெடுப்பதற்கு மார்க்சியம் துணை செய் தது. சமூக அடிக்கட்டுமானத்தின் வழி யாக மேலமையும் அமைப்புக்கள் வளர்ச்சி யுறுதல் என்ற புதிய புலக்காட்சி மார்க்சிய அறிகையின் பங்களிப்பாகும். மனிதனை வரலாற்றில் விளைபொருளினனாகக் காணலும், மனித உணர்வுகள் மனித இருப்பின் வழியாக முகிழ்த்தெழுதலும் மார்க்சியத்தினால் விளக்கப்பெற்றன.
தாயக ஒலி

கல்வியியலில் ஒப்பியல் ஆய்வு ஒரு தனித்துவம் மிக்க துறையாகவும் அணி மைக் காலமாக தீவிர வளர்ச்சி பெற்று வரும் ஓர் ஆய்வு முறையாகவும் விளங்கு கின்றது. பல்வேறு நாடுகளினதும் கல்வி முறைமைகள் பற்றி ஆராயத் தொடங்கிய வேளை ஒப்பியல் நோக்கு தவிர்க்க முடி யாது வளர்ச்சியடைந்தது. ஒப்பியல் சட் டம், ஒப்பியல் இலக்கியம், ஒப்பியல் உடற் கூற்றியல் முதலாம்துறைகளில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகள் கல்வியியல் ஒப்பியல் ஆய்வுகளை வளர்ப்பதற்கு ஒரு வகையில் துணை செய்தன. ஒவ்வொரு நாடுகளிலு முள்ள கல்வி முறைமைகளுக்கிடையே காணப்படும் பொதுத் தன்மைகளையும் விலகல் தன்மைகளையும் கண்டறிதல் மட்டுமன்றி அவற்றுக்குப் பின்புலமாக அமைந்த விசைகளையும் இனங்கணர்டு கொள்வதற்கு ஒப்பியல் கல்வி ஆய்வுகள் துணை செய்கின்றன. ஒப்பியல் ஆய்வுகள் கருத்தியல் ஒப்பீடு, அமைப்பியல் ஒப்பீடு, செயல்நிலை ஒப்பீடு, காரணிகள் ஒப்பீடு என்ற வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விபரண ஆய்வு என்பது ஆக்கபூர்வ மான திறனாய்வுடன் இணைந்த ஆய்வு என்று குறிப்பிடப்படும். கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல் மட்டும் விபரண ஆய் வாகாது. கருத்துகளுக்குரிய சான்றாதாரங் களைப் பரீட்சித்தல், தகவல்களைப் பரீட் சித்தல், பாடபேதங்களைப் பரீட்சித்தல், முன்னைய ஆய்வுகளின் மட்டுப்பாடு களை பரீட்சித்தல் முதலியவை விபரண ஆய்வில் இடம்பெறுகின்றன.
அண்மைக் காலமாகத் தீவிரவளர்ச்சி பெற்றுவரும் ஆய்வுமுறையாக செயல் நிலையாய்வு அமைகின்றது. நடை முறைத் தொழிற்பாடுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய தருக்க நிலைப்பட்டமுடிவுகளை எடுப்
16

Page 23
பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், பெறுகைகளை மீளாய்வு செய்வதற்கும் செயல்நிலை ஆய்வுதுணை செய்கின்றது.
பணிபுசார் ஆய்வு பல்வேறு கற்கை நெறிகளையும் உள்ளடக்கியது. கற்கை நெறிகளின் ஊடு செயற்பாடுகளைக் கொண்டது. பன்முக அறிநிரல் ஆட்சிக் குவியப்பாட்டைக் கொணர்டது. மனித அனுபவங்களை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் கொள்ளவும் முயல்கின்றது. தனக்குரிய தனித்துவமான பரிமாணங் களுடன் அது செயற்படுகின்றது. கற்கை நெறிகளையும் ஆய்வுக் களங்களையும் அது ஊடறுத்துச் செல்கின்றது. தனித்த ஒரு வழியில் மட்டும் அது கட்டுப்பட்டு நிற்பதில்லை. அதுவே பணிபறி ஆய்வுக் குரிய பலமாகின்றது. பண்புசார் ஆய்வுகள் வழியாகவே கருத்தியலை விமர்சிக்கவும் மறுவாசிப்புக்கு உட்படுத்தவும் முடியும்.
சமூக ஆய்வுகள் இன்று பல நிலைகளி லும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள் ளன. சமூகம் பற்றிய எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்வதற்கும் உருவாக்கப் பட்ட கோட்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கும் சமூக ஆய்வுகள் வேண்டப் படுகின்றன. சமூகத்தில் நிலைபேறு கொணர்டுள்ள கருத்துக்களையும் எணர் ணங்களையும் பரிசீலிப்பதற்கும் அவை துணை நிற்கின்றன.
சமூகவியல் ஆய்வுகளைத் தருக்க அடிப்படையில் மேற்கொள்வதற்குரிய நட வடிக்கைகள் ஆதிக் கிரேக்கர் காலத்திலி ருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாயினும்
*_မ္ဘားအံဘားမား றயிற்
துவிட்டோம் உன்பிரி
 

. அந்தச் செயற்பாட்டிலே பெரும் திருப்பத் தையும் பாய்ச்சலையும் மார்க்சியம் ஏற் படுத்தியது. சமூகத்தின் பரிமாண வளர்ச் சியை அல்லது கூர்ப்பு நிலைகளை அது விளக்கியது. கூர்ப்பின் பொழுது நிகழும் முன்னேற்றங்களையும் அது சுட்டிக் காட் டியது. டார்வின் உயிரினங்களின் கூர்ப்பை விளக்கியமை போன்று கார்ல் மார்க்ஸ் சமூ கத்தின் கூர்ப்பை விளக்கியமை குறிப்பிடத் தக்கது. கார்ல் மார்க்ஸைத் தொடர்ந்து தருக்க முறைமைகளைச் சமூகவியல் ஆய்வுகளிலே பயன்படுத்துதல் மேலும் வளர்ச்சியடையத் தொடங்கியது.
ஆய்வு என்பது உலகத்தை உருவாக்கு தலுடன் அதனை விளக்கவும் வியாக்கியா னம் செய்யவல்லதாயும் இருத்தல் வேண் டும். இச் செயற்பாட்டிலே புறவயப் பாங்கு மட்டுமன்றி அகவயப்பாங்கும் ஒன்றி ணைந்து கொள்ளல்வேண்டும்.
ஆற்றுப்படுத்தல் சீர்மியம் முதலாம் நட வடிக்கைகள் பாடசாலைகளின் வினைத் திறனுடன் முன்னெடுக்கப்படல் வேண்டு மென்ற கருத்து ஆழமாக வேரூன்றி வரும் இன்றைய காலகட்டத்தில் தனியாள் ஆய் வுகளை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் முன்னெடுக்க வேண்டிய நிலையில் இந்த நூல் பலவகைப்பட்ட ஆய்வுகளின் முக்கி யத்துவத்தையும் அதன்நம்பகத்தன்மையை யும் தந்து புதிய தரிசனத்தை ஏற்படுத்தி யுள்ளது. நூலாசிரியரின் அறிவின் முதிர்ச்சி இந்நூலாக்கத்திலே பிரகாசமாகத் தெரிகிறது. ஆய்வு முயற்சியில் ஈடுபடும் ஆய்வாளர் களுக்கு அடிப்படையான பல விடயங்க ளைப் பெற இந்நூல் பேருதவியாக இருக்கும்
என்றவரே! எங்கு சென்றீர் எம்மவரே துடித்
வால் துயரம் எம்மை வாட்டுகிறது. கலை, லே, நடிகர் திலகமே வாழும் நாளெல்லாம்

Page 24
2-ওকািৰওকbও অন্মউস্টােৱ ॥ குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளையா கப் பிறந்தால் எப்படியும் அந்தப் பிள்ளைக் குக் கல்யாணம் செய்து வைத்திடவேணர் டும் என்று பெற்றோர்களும் இனத்தவர் களும் ஆலாய்ப் பறப்பார்கள். இது எமது சமுதாயத்தில் ஊறிப் போன ஒரு சம்பிரா யம். இரண்டு, மூன்று குமர்களை வைத்தி ருக்கும் பெற்றோர்கள் இந்த விடயத்தில் ஒருபடி முந்தியே செயலாற்றுவார்கள். பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமது விருப்பத்தை பிள்ளைகள் நிறைவேற்றியே தீரவேணர்டும் என்று அடம்பிடிப்பார்கள். அந்த வட்டத்துக்குள் சுழலும் ஒரு சடப்பொருளாக ஆக்கப்பட்ட வர்களில் நானும் ஒருத்தி
ஆசிரியர்களாகப் பணியாற்றும் எனது பெற்றோருக்கு நான் மூத்த பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். எனக்கு இரண்டு தங்கச் சியும் ஒரு தம்பியும். நான் ஏ.எல். படிக்கும் போது எனக்குக் கல்யாணம் பேசத் தொடங்கிவிட்டார்கள். "யாரோ அப்பாவு டனர் படிப்பிக்கும் ரிச்சரினர் தம்பியாம். கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உள்ளகக் கணக்காய்வராகப் பணியாற்று கின்றவராம். வீடு கார் என்று நல்ல வசதி யாக இருக்கின்றராம்” என்று வீட்டில் கதைத்துக் கொண்டார்கள்.
"அம்மா. நான் படிச்சு யூனிவசிட்டிக் குப் போகவேணடும் இப்ப எனக்கென் னம்மா கல்யாணத்திற்கு அவசரம்? தயவு செய்து என்னைப் படிக்கவிடுங்கோ",
"போடி உனக்கு ஒணர்டும் புரியாது. நல்ல இடம் கிடைச்சிருக்கு. அதை வேணர் டாம் எணர்டு சொல்லாதை. பொடியன் தீய பழக்கங்கள் ஒன்றுமில்லாத நல்ல குண மான பிள்ளையாம். சாதகம் நல்லாய்
தாயக ஒலி

பொருந்தியிருக்கு. அதைவிடதங்கச்சிமார் இரண்டு பேரும் குமருகள். உன்னை கலா காலத்தில் கட்டிக் கொடுத்தால்தானே அதுகளையும் கரைசேர்க்கலாம்” என்றார்
அம்மா.
அவர்களுடைய நியாயம் அவர்களுக் குச் சரியாய் இருக்கலாம். எண் மனத்தி லுள்ள விருப்பங்கள் படிப்பு மற்றது என் னுடன் படிக்கும் ரமணனுடனான காதல் தொடர்பு. இவை இரண்டுக்கும் முற்றுப் புள்ளி வைக்கவேணர்டிய காலத்தினர் கட்டாயம் போலும்,
ஆசிரியர் வீட்டு முதல் கல்யாணமல் லவா! பெரிய தடல்புடலாக கோயில் கல் யாண மண்டபத்தில் நடந்தேறியது.
எனது அப்பா, அம்மா இருவருக்கும் இத் திருமணத்தில் மிகுந்த திருப்தி. திருமணம் முடிந்து ஒருகிழமை சென்ற பின் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். வீடு நல்ல வசதியாக இருந்தது. இரணர்டு நாட்கள் கழித்து வசந்தனும் வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டார். கடையில்தான் சாப்பாடு எடுத்து வீட்டில் சாப்பிட்டு வந் தோம். வீட்டில சமையல் தொடங்க வில்லை. உணர்மையைச் சொல்லப்போ னால் எனக்கு அவ்வளவாகச் சமைக்கத் தெரியாது.
சமையல் பாத்திரங்கள், சாமான்கள் எல்லாம் வாங்கியாகிவிட்டது. நாளை தொடக்கம் சமையல் தொடங்க வேணர் டும். அம்மாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சமையல் பற்றிய விப ரங்களை எழுதி வைத்துக் கொணர்டு சமைக்கத் தொடங்கிவிட்டேன். தொடங்
18

Page 25
கியபோதும் அவற்றைக் கூடுதலாக நான் தான் சாப்பிட்டு வந்தேன். கணவர் “இன்று பார்ட்டி, நண்பர்களுடன் சாப்பிட்டேன்” என்று சொல்லும் நாட்கள்தான் கூடவாக இருந்தது. சில நாட்களில் " வேலை விசய மாய் வேறு இடங்களுக்குப் போக வேணர் டும். வீட்டைப் பூட்டிக் கொணர்டு படும். காவலுக்கு வெளி விறாந்தையில் ஒப்பிஸ் பியோன் பியதாசா வந்துபடுப்பான். நீர் கதவு திறக்கத் தேவையில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில் ஒரு ஐம்பது வயது மதிக்கக் கூடிய ஒருவர் விறாந்தையில் வந்திருப்பதை யன்னல் வழியாகப் பார்த்துத் தெரிந்து கொணர்டேன்.
திருமணமாகி இரணர்டு கிழமைகள் ஆகவில்லை. தனிமை என்னைப் பெரிதும் வாட்டியது. பெண்ணாகப் பிறந்து ஒரு ஆணின் தயவில் இருப்பவர்களின் நிலை இப்படித்தானோ என்று என்னை நான் கேட்டுக் கொணர்டேன்.
விடிய பியதாசவுக்கும் தேனீர் போட்டுக் கொடுத்தேன். அவனும் நன்றியுடன் வாங் கிக் குடித்தான். எனக்குச் சிங்களம் தெரி யாதபடியால் அவனுடன் ஒன்றும் கதைக்க முடியவில்லை. அடுத்த நாள் சமைத்து வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அவர் வரவில்லை. மாலை ஆறு மணிக்கு பிய தாசீாதான் வந்தான்.
“மாத்தையா நோனா வூட்டில் போறது வறமாட்டுது” என்றான். நான் சமைத்த சாப்பாட்டை பியதாசாவுக்குக் கொடுத் தேன். அன்று இரவும் எனக்குப் படுக்கை யில் நித்திரை வரவில்லை. தனிமை என் னைப் பெரிதும் வாட்டியது.
எனது தாம்பாத்திய உறவும் சரியாக அமையவில்லை. மனம் அதில் பதியவும் இல்லை. வசந்தன் அதில் அவ்வளவாக அக்கறை காட்டுவதாகவும் தெரியவில்லை. எனக்கு இரண்டுங் கெட்டான் நிலை. எண்
தUத ஒலி

விருப்பு வெறுப்புகளையாரிடம் சொல் வது?
காலங்கள் ஓடிக் கொணர்டிருந்தன. வசந்தன் வீட்டுக்கு வருவது குறைந்து விட்
டது.
இதேவேளை, ஒருநாள் அவரின் நண பர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வீட்டுக்கு வந்தார்.
"வசந்தனர் இருக்கின்றாரா?” என்று கேட்டார்.
"இல்லை. அவர் ஒப்பிஸ் அலுவலாக வெளியிடங்களுக்குப் போறவர்” என் றேன்.
“சொல்லுறணி எணர்டு கோவியாதை, எனக்குச் சொல்லாமல் இருக்கவும் முடிய வில்லை. பாவம் நீ உனக்குத் துரோகம் G) gFujuLIGADITIL DIT?”
“சரி நீங்கள் சொல்லவந்த விடயத் தைச் சொல்லுங்கோ” என்றேன்.
"உவன் வசந்தனுக்கும் ஒப்பிசில் வேலை பார்க்கிற பொம்பிளைக்கும் நீண்ட கால மாகத்தொடர்பிருக்கு வெளியில்வேலைக்குப் போறன் என்று ஏமாற்றிப் போட்டு அவ ளோடை குடும்பம்நடத்துகிறான். கிளியைப் போல ஒரு பொம்பிளையை விட்டில் விட்டுவிட்டு காகம் போன்ற ஒருத்திக்காக ஓடிவிட்டாண்” என்று சொன்னவர் சட்டென்று எழுந்து சென்று விட்டார்.
அவர் சொன்னவற்றை கேட்க மனத் துக்குப் பெரும் பாரமாக இருந்த போதி லும், என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணி மெளனமாக இருந்தேன்.
பியதாசா வழமையான காவல் வேலைக்கு வந்துகொண்டிருந்தான். "நோனாவுடன் சண்டை. அதால மாத்யாவுக்கு மிச்சம் மன வறுத்தம், நேற்று நல்லா குடிச்சுவிட்டு ரோட்டில விழுந்து மணர்டையில காயம், இப்ப ஆஸ்பத்திரியிலதான் இருக்கிறார். உங்களுக்குத் தெரிய வேண்டாம் என்று மாத்தையா சொன்னது.”
19

Page 26
“எந்த ஆஸ்பத்திரி, சொல்லு?” "ஆசிறியில்தான் இருக்கிறாரு “எனக்கு இடம் தெரியாது. வாறியா போவம்?” என்று கூறி பியதாசாவையும் கூட்டிக் கொண்டு ஓட்டோவில் ஆஸ்பத் திரிக்குப் போகிறேன்.
அங்கு கண்ட காட்சி என்னை அதிர வைத்தாலும் ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு அவரது கட்டிலுக்கு கிட்டவாகச் சென்று. "என்னதான் நடந்தது” என்று கேட்டேன். அவர் ஒன்று பேசவில்லை.
கட்டிலிலிருந்து அவரது முதுகைத் தடவிக் கொணர்டிருந்தவள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து “அவரை டிஸ்ரப் பணி ணாத அவருக்கு நல்ல றெஸ்ட் வேண்டும் என்று டொக்டர் சொன்னவர்” என்றாள்.
யாரோ ஒருத்தி சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற நிலைக்குத் தாலி கட்டிய வணி வைத்துவிட்டானே என்று நினைக் கும்போது எனக்கு அழுகை வந்துவிட்டது. “என்ன அழுகை வேணர்டிக் கிடக்கு? அவர் நித்திரை கொள்ள வேணர்டும் நீ போ..” என்றாள் அவள்.
நான் அவர் முகத்தைப்பார்த்தேன். அவர் கண்ணை முடியபடி படுத்திருந்தார். ஒன் றுமே பேசாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு ஒருபுறம் ஆத்திரம், மறுபுறம் வேதனை, பெற்றோர் என்னை இப்படி யர்ன நிலைக்குக் கொணர்டு வந்துவிட் டதை நினைக்கும் போது. எண்னையறியா மலே அன்று இரவு முழுவதும் நித்திரை இன்றி அழுது அழுது எனது வேதனை யைத் தீர்த்துக் கொட்டினேன்.
இந்த விடயம் பற்றி எனது வீட்டா ருக்கோ அல்லது வேறு எவருக்கோ சொல்ல விரும்பவில்லை. “நல்ல குணமான பொடி யன். எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். சாதகம் நல்ல பொருத்தம் என்று சொன்ன பெற்றோர்கள் நான் சொல்வதை மட்டும் ஜீரணிப்பார்களா?
தாயக ஒலி

என்ன..!”
வசந்தனும் இடையிடையே வீட்டுக்கு வந்துபோவார். அவ்வளவுதான். எமக்கி டையே எதுவித தொடர்பும் இருக்கவில்லை. காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
ஒருநாள் சுப்பர் மார்க்கெட்டில் ரமண னைச் சந்தித்தேன். பழைய நினைவுகள் என் மனதில் பட்டுத் தெறித்தன.
தனக்கு பாங்கில் வேலை கிடைத்து கொழும்பில் வேலை செய்கின்றேன் என்ற வரை. “வாங்கோ வீட்டுக்குப் போய்க் கதைப்பம்” என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தேன்.
நீண்டநாட்களாக மனதில் பூட்டி வைத் திருந்த மனப்பாரத்தை ஒன்றும் விடாமல் ரமணனுக்குச் சொன்னேன். அவர் மிகுந்த அதிர்ச்சிடைந்து மிகுந்த வேதனைப்பட்
LTi. -
"சுபத்திரா இவனோடை நீ இருக்க வேணர்டாம். விவாகரத்துக்கு அப்பிளை பணர்ணும். ஒன்றுக்கும் யோசிக்கா தையுங்கோ உங்களுக்காக நான் என்றும் துணையாய் இருப்பண்” என்று ரமணன் கூறிய வார்த்தைகள் எனக்கு உற்சாகத் தைக் கொடுத்தது என்பது உணர்மைதான். அடிக்கடி எங்கள் இருவரின் சந்திப்பு களும் தொடர்ந்தன. உள்ளத்தால் மட்டு மல்ல உடலாலும் எமது உறவுகள் வியா பித்திருந்தன. ஏக்கத்துடன் இருந்தன எனக்கு ஒரு நிம்மதியான ஆறுதல் கிடைத் தது.
ஒருநாள் வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு அம்மாதான் பேசினா, தங்கச்சி நிர்மலாவுக்கு போரதனை யூனிவசிற்றி கிடைத்திருக்கு. உண்ர அவருடன் காரில் பேராதனைப் போய்விட்டார். ஏன் நீயும் அவரோட யாழ்ப்பாணம் வந்திருக்கலாமே? ஏன் வரவில்லை?” என்று கேட்டார்.
எனக்கே அவர் எங்க போறார், எங்கை வாறார் எணர்டு தெரியாத போது அம்மா
20

Page 27
ஈழத்தின் முதுபெரும் புலவரும், எழுத்த வாழ்ந்தவருமான அமரர் இளவாலை அகில இலங்கை ரீதியில் "தா
மாணவர்களுக்காக
1) கவிதை I) கட்டுை என மூன்று துறைசார்
முதற் பரிசு - e. இரண்டாம் பரிசு - ரூ மூன்றாம் பரிசு - e. மேலும் மூன்று போட்டியாளருக்கு கவிதைத் தலைப்பு
புத்துலகம் படைப்போம்"
பேச்சுவண்மைத் தாய்மொழிக் கல்வியின் கவிதை, கட்டுரைக்கான போட் மாணவர்கள் வகுப்பாசிரியரின் கையொப்பத்து உறுதிப்பாட்டுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப் பேச்சு வன்மைப் போட்டியில் கலந்துகொள்பவர் வைக்கவேண்டும் போட்டித் திகதியும் போட்டி ந அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், த 9 21 நெல்சன் பிளேஸ்,
கொழும்பு-06, gesomessoas தொ.பே 00941264124
at
.5:15 Tel: O208 A.Fes salud Fax: 020
Mobile: O Crime De
malikand ܐ ܢ ܘ ܢ ܥ
 

வியர் தமிழ்க் கங்கை
பரிசுப் போட்டி - 2014
ாளரும், தமிழ் ஆசானும், இலண்டனில்
அமுதுப் புலவரின் ஞாபகார்த்தமாக
பக ஒலி” சஞ்சிகை பாடசாலை நடத்தும் போட்டிகள்
I) பேச்சுவன்மை
ந்ததாக அமையும்.
LITT 5OOO /=
jLurT 3ooo /F
LITT 1000 /=
சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
கட்டுரைத் தலைப்பு
தாயக மண்ணின் தனித்துவம்
தலைப்பு
முக்கியத்துவம்
ழ முழவு திகதி 15.06.2014
ண் அதிபர் ஊடாக சொந்தப் படைப்பு என்று பி வைக்கும்பழ வேண்டப்படுகின்றீர்கள். கள் அதிபர் ஊடாக விண்ணப்பத்தை அனுப்பி டைபெறும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். ாயக ஒலி,
MALIK & MALIK
SOLICTORS Commissioners for Oaths A. F. LANCHELIAN MBA
Solicitor
30 3050 - 830305 234-236 High Road '939474342 (emergency only 24 hours) ca. Willesden Dartment: 0208830 1991 C London
malikGlawyer.com NW 10 2NX

Page 28
Terms Conditions
Selvarajah Gold House & Textile Exclusive Designer Jewellery & Sarees 162, Mitcham Road
Ondon SW117 9N - Tel : 020 8767 3795 || 07825 005 269
 

SELVARAJA Gold House & Textiles
Exclusive Designer Jewellery Sarees & all other Dresses
162B, Mitcham Road, London SW179N. Tel: O2087673795, Mobile:07825005269 raja/2Ghotmail.co.uk - www.sgfashion.co.uk

Page 29
Kanaga S.
KEY PERSONNEL
Name : Kanakavalli Nadarajanpil
Kanaga Solicitors 108 High Street, Colliers
LOnCdOn -- SWW 19 2 BT
Position in the firm. Principal & S
Academics professional Qualifications L.L.B (Hons), Barrister of Lincoln's Inn, Solicitor of High Court of Malaya, solicit and Wales.
Previous Experience:
Relevant and Present Experience:
Successful practitioner with 13years of Drugs related offences, Personnel injur and Corporate litigation. lawyer in the H
Civil Litigation
Land matters
Family Law
Contract and Injunctions Company and Corporate law matters Bankruptcy
Motor Accident Claims
Criminal Litigation Penal OffenCes Under the Penal COC Offences under the Dangerous Drugs
Te: 020 8544, 1100 108 High Street, Colliers London - SW 19 2 BT

Oficitors
lay
WOOC
OliCitOr
S. Vlasters at Law (L.L.M), Advocate & or of the Supreme Court f of England
experience as a Criminal, Civil, Family, y, Land Law matters, Wills Probate ligh Courts of Malaya.
and winding up of Companies
Act.
MWOOd

Page 30
சட்டத்தரணிகளும் குழ
Rasiah & Solicitors
P Con VeyOncin
D Residential
DO MOtrinn Onjo,
D Immigration Londlord &
Te = 020 83 Fax O2O 8
180A Merton
South Win LOndon SV
DX: 300004 Wim
rasiahsolicitors@
 
 

|9 & Commercial
en Onts
5434040 543 24OO
High Street, mbledon, W 19 1AY
bledon South
bt connect.com

Page 31
வின் கேள்விக்கு என்னால் எப்படி மறு மொழி சொல்ல முடியும்.
"அவர் அவசரமான அலுவலாக வந்த படியால் என்னால் வரமுடியவில்லை. வரு ஷத்தோட வந்து கொஞ்சநாளைக்கு அங்க தங்குவம் எணர்டு இருக்கிறம்” என்று அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.
வசந்தன் ஒழுங்காக வீடு வருவதில்லை. ஆனால் வீட்டுச் செலவுக்கு மட்டும் காசு கொண்டு வந்துதருவார். வீட்டில் ஒரு பிரச் சினையும் இருப்பதில்லை. அவர் தன்ரை பாடு, நான் எண்ரைபாடு. எனக்கு அது ஒரு சுதந்திரமாகவே இருந்தது.
ரமணனுடனான சந்திப்புத் தொடர்ந்து. அதில் ஒரு மகிழ்ச்சி என் புண்பட்ட மனத் திற்கு ஒத்தனமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.
இப்பொழுது தினமும் இரவுக் காவ லுக்கு வரும்பியதாசா. அன்று, "நோனா! ஒப்பிசில மாத்தயா வேலை செய்துகொண்ட போது நெஞ்சுநோ வந்து அப்பலோ கொஸ் பிற்றலில் சேத்திருக்கிறாங்க ஒப்பரேசன் பண்ண வேண்டும் எணர்டு அந்த நோனா சொன்னது" என்றான்.
"அந்த நோனா பக்கத்தில் இருக்கும் போது எனக்கு அங்கு என்ன வேலை” என்றேன்.
"நாலு வருஷமா அந்த நோனாவை வைச்சிருக்காரு. இரண்டு சின்னப் பெடி யங்களும் மாத்தையா மாதிரியே இருக் கிறாங்க” என்று பியதாசா சொன்னான்.
"ஓ அப்படியா சங்கதி. அப்ப மாத்தயா வுக்கு பயமில்லை” என்றேன்.
காலங்கள் யாருக்காவும் தாமதிப்ப தில்லை.
அன்று வீட்டுக்கு வந்த ரமணன், தனக் குச் சிங்கப்பூரில் வேலை கிடைத்திருப்ப தாகவும் என்னையும் கூட்டிப் போவதாக வும் சொன்னார். எனது மகிழ்ச்சிக்கு எல்லை இருக்கவில்லை. எனது பாஸ் போட் அலுவல்களையும் அவரே செய்வ
தUத ஒலி

தாகச் சொல்லி பாஸ்போட்டும் எடுத்தாகி விட்டது. சிங்கப்பூருக்கான பயண ஒழுங் குகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன.
நாளை மறுநாள் சிங்கப்பூர் பயணம் என்று நிச்சயிக்கப்பட்டு விட்டது.
நிர்மலா பேராதனையிலிருந்து என்னி டம் வந்து "அக்கா எனக்கு மென்சஸ் மூன்று மாதமாக வரவில்லை. எனக்குப் பயமா யிருக்கு என்றாள்" ஆஸ்பத்திரிக்குச் சென்று சோதனை செய்து பார்த்த போது நிர்மலா கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
"வசந்தன் அத்தான் ஒவ்வொரு கிழமை யும் வந்து ஹோட்டலில் ரூம் எடுத்து இரண்டு நாட்கள் என்னுடன் தங்கிவிட்டுச் செல்வார். எண்னை மன்னியுங்கோ அக்கா" என்று அழுதாள்.
"அத்தான் வருவார், நீ இனி இங்கேயே இரு” என்று சொல்லி அவளைச் சாந்தப் படுத்தினேன். அவளும் வீட்டில் தங்கிவிட் டாள்.
நானும் ரமணனும் சுதந்திரமாக விமா னத்தில் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டி ருக்கின்றோம். நாளைய விடிவுக்காய்.
தாயக ஒலி சந்தா விவரம்
ஒரு வருடச் சந்தா - ரூபா 6OO (அஸ்சலி செலவுடன்)
வெளிநாடு - $25 (U.S) £15 U.K)
உங்கள் தாயக ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள்.
சி.சரவணபவன் தொடர்பு : காரைக்கால் ஒழுங்கை, தசிவசுப்பிரமணியம் இணுவில் கிழக்கு 9-2/, நெல்சன் பிளேஸ், bierta Tash, 260.608. கொழும்பு - 06. தொஇல. 077326802
இலங்கை
தொஇல, 07 8676482
வங்கிக் கணக்கு விவரம்:
artia/Bank : Commercial Bank -
Wellawatte A/C No: 8100.086490
21

Page 32
OI.(a)I.ör.gUIfla
தமிழ்நிதி வாகரை வாணன்
மகாகவி பாரதி போன்ற பன்மொழிப் புலமை, இலக்கியப் படைப்பாற்றல், வித்தி யாசமான சிந்தனை என பன வற றை க கொண்டிருந்த வ.வே. சு.ஐயர் மேலை நாட் டினரிடமிருந்து பெற்ற சிறுகதை இலக்கியம் என்னும் விதையைத் தமிழ் மணி னில் நட்டு அதைச் சீரிய விதத்தில் வளர்த்தெடுத்தவர் என்னும் பெருமைக்குரியவராவார். இதற்கு மங்கை
யற்கரசியின் காதலி என்னும் அவரது நூலில் இடம்பெற்றுள்ள குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையை உதாரண மாகக் காட்டும் ஆய்வாளர்கள் ஐயரையே தமிழ்ச் சிறுகதையின் தந்தையென அடை யாளப்படுத்துவர்.
பன்மொழிப் புலமை வாய்ந்தவராக இவர் இருப்பினும் ஒப்பியல் ஆய்வில் பார தியை விட ஐயர் ஒருபடி உயர்ந்தவர் என்ப தனை அவரது கம்பராமாயணம் பற்றிய ஆங்கில, தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் மட்டு மன்றி அவர் பற்றி அறிஞர்கள் செ.சாமி நாதசர்மா, ஏ.வி.சுப்பிரமணிய ஐயர், தமிழ்க் கடல் ராய சொக்கலிங்க செட்டியார் ஆகி யோர் தந்த மதிப்பீடுகளும் எடுத்துக்காட் டும். -
மாகாவி பாரதியை விட ஓராண்டு மூத்த வரான ஐயர் லண்டனில் இந்தியத் தீவிர வாதிகளுக்கென அமைக்கப்பட்ட Indian House எனும் விடுதியில் தங்கியிருந்த காலத் தில் பிரென்சு ஆட்சிக்குட்பட்டிருந்த புதுச் சேரியிலிருந்து வெளிவந்த பாரதியினர்
தாயக ஒலி
 
 

66 itsui IGOf
இந்தியா எனும் பத்திரிகையில் எழுதிய லண்டன் கடிதங்களில் இலக்கியமும் அரசி யலும் இணைந்திருக்கும் எனக் கூறும் ஆய்வாளர் எம்.சு.மணி அவற்றிலேயே ஐயரின் கம்ராமாயண இரசனையின் முதல் வெளிப்பாட்டைக் கானலாம் என்பார்.
தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராடிய அறிஞர்களும், எழுத்தாளர் களும் சிறைகளிலேயே அரும்பெரும் நூல் களை ஆக்கிய மைக்கு பணர்டிட் ஜவகர் லால் நேருவின் Discovery of India என்னும் நூல் சிறந்ததோர் எடுத் துக்காட்டாகும்.
நேரு அவர்களைப் போலவே அதே இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய தீவிரவாதியான வ.வே.சு.ஐயர் 1921 இல் பெல்லாரி என்னும் சிறையில் அடைக்கப் LILLq(5š95 GLITG395 Study of Kampan 6763)|LĎ ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுத ஆரம் பித்தார். இந்நூல் அவர் இறந்ததன் பின் 1950 (36) Kambaramayana a study sig/Lib தலைப்பில் ஒரு நூலாக டில்லித் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
இவ்வாய்வு நூல் பற்றி தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தண் எழுதுகையில் ஐயர் மேனாட்டுப் பெருங்காப்பியங்களுடனர் ஒப்பாய்வு செய்து அவற்றை விடக் கம்பன் ஒரு முழம் உயர்ந்து நிற்கின்றான் என்னும் முடிவுக்கு வருகின்றார். ஆங்கில நூலின் அணுகுமுறையும் இக்கட்டுரைகளின் அணுகுமுறையும் வெவ்வேறானவை எண் றாலும் இரண்டும் ஒரே முடிவையே வலி யுறுத்துகின்றன என்பதைக் காணர்கிறோம். அந்த நிலையில் தான் ஹோமர் முதல் வால்மீகி உட்பட அனைவரும் கம்பனு டைய சந்நிதானத்தில் இரண்டாம் இடத் தைப் பெற்றே திகழ்கின்றனர் என்ற முடி வுக்கு வந்து அதைத் துணிவோடு எழுத்
22
༽

Page 33
தில் வடித்தார் என்று கூறுவார்.
அறிஞரின் மேற்படி கூற்று ஐயரினர் இலக்கிய மொழிப் புலமையை எடுத்துக் காட்டும் அதேவேளை, அவரின் ஆய்வின் தன்மையையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
ஐயர் தமது ஆய்வில் கம்பனைத் தலை மீது தூக்கி வைத்தாலும் அவன் கவிதை கள் சிலவற்றில் காணப்படும் குறை களைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதனைக் காணர்கையில் நக்கீரன் எண் னும் புாரண காலத்துப் புலவரின் நினைவே நமக்கு வருகின்றது.
ஒப்பியல் ஆய்வில் சிறந்து விளங்கிய பேரா சிரியர் க.கைலாசபதி, ஐயரின் கம்பராமா யண ஆய்வோடு மகாகவி பாரதியின் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் எனும் கவிதையை ஒருங்கு வைத்துப் பார்த்து இவை உயர்வு நவிற்சிக்குட்பட்டவை எனும் கருத்தோடு மற்றுமொரு பேராசிரி யரான சி. யேசுதாஸனினர் V.V.S.Aiyar's Approch to Kamban GIGODJLð 95 G)GÖDJTulîlað மில்டன் (Milton) உடன் கம்பனை ஒப்பிட் டுக் கூறுதல் உயர்வு நவிற்சியாகும் எனினும் கருத்தும் ஒன்றிவருதல் ஆய்வா ளரின் அவதானத்திற்குரியதாகும்.
பேராசிரியர் கைலாசபதியின் மேற்படி கருத்து எவ்வாறு இருப்பினும் நவீன ஆங்கில விமர்சன முறையும் உத்திகளும் ஐயர் தமிழுக்கு அளித்த அருங்கொடை கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்று அவர் ஐயரைப் போற்றிப் புகழ்வதை யும் நாம் பார்க்க முடிகிறது.
பெல்லாரி சிறையில் இருந்தபோது கம்ப ராமாயண ஆய்வை ஆங்கிலத்தில் எழு திய ஐயர் புதுச்சேரி திரும்பிய பின் 1924 ஆம் ஆண்டில் இருந்து பாலபாரதி எனும் தமது இலக்கிய மாத இதழில் கம்பராமா யன இரசனை எனும் தலைப்பில் எட்டு மாதங்களாகத் தொடர்ந்து எழுதினார்.
தாயக ஒலி

பின் இது நவயுகப் பிரசுராலயத்தால் கம் பண் கவிதை எனும் தொகுப்பினுள் அடக் கப்பட்டு ஒரு நூலாக1940 இல் வெளிவரப் பெற்றது.
திறனாய்வுத் துறையில் பெரிதும் ஈடு பாடு காட்டிய ஐயர், மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு எனும் நூலுக்கு 1919 இல் எழுதியுள்ள முன்னுரையில் கணர்ணன் பாட்டானது பாவ விடயத்தில் பெரியாழ் வாரின் பாசுரங்களைத் தழுவியது எனும் கருத்தை முன் வைத்ததோடு நமது கவி யும் இப்பாவத்தை விவரிக்கையில் பரபக் தியை விட சாரீரமான காதலையே அதிக மாக வர்ணித்திருக்கிறார் எனும் சர்ச்சைக் குரிய கருத்தையும் வெளியிட்டார். எனி னும், கவிதை ரீதியாகப் பார்க்கும் போது இக்கீர்த்தனைகளில் பெரும்பாலானவை யில் உள்ள சுவை தேனினும் இனியதா யிருக்கிறது என்று அவர் தெரிவித்துள் ளமை ஒருவித பிராயசித்தமாகவே தென் படுகிறது.
ஐயரின் சர்ச்சைக்குரிய மேற்படிக்கருத்தை சுவாமி விபுலானந்தர் (1892 - 1947) மறுக் கும் விதத்தில் கண்ணன் பாட்டை ஞான மர்க்கச் செய்யுள் நலம் பெற்றது என்று விதந்தேற்றியுள்ளமையையும் இங்கு குறிப் பிடுதல் சாலச் சிறந்ததாகும். இலக்கியத் துறையில் பல்வேறு பரிமாணங்களைத் தொட்ட ஐயர் புதுமைப்பித்தன் போல ஒரு கவிஞராகவும் விளங்கிய மையை
"நீலக் கடல் நடுவே நித்திலம் போல
நீதுள்ளி கோலமுடன் ஆடியதை அறிவாயோ மழைத் துளியே எம் பெருமாள் பின் பிறந்தார் இழைப்பாரோ பிழையம்மா என்றழுத குகன் கண்ணிருகுத்ததுவு மறிவாயோ மழைத்துளியே” எனும் கவிதை எடுத்துக் காட்டும்.
23

Page 34
கம்பராமாயண உணர்வோடு எழுதப் பட்ட இக்கவிதை ஐயர் கவிதைத் துறை யில் காட்டிய ஆர்வத்தின் ஓர் வெளிப் பாடாக விளங்கக் காணலாம். கவிதையில் ஐயருக்கிருந்த ஆர்வம் அவரை அதே தலைப்பில் 1918 ஆம் ஆணர்டில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுத வைத்தது. இவ்விலக்கியமே ஐயரின் ஒப்பியல் ஆய் வின் முதல்படி எண்பார் பெ.க.மணி.
மகாகவி பாரதி போல ஐயரும் பததிரி கைத் துறையில் ஈடுபட்டமைக்குத் தேச பக்தன், பாலபாரதி எனும் பத்திரிகையும் மாத இலக்கிய இதழும் சாட்சி பகரும் இப்பணியோடு நூல் வெளியீட்டுக்காக 1916 இல் மனர்டயம் எஸ்.சீனிவாச்சாரியா
(ఒఏర్కా - சாய்ந்து கொள் தோள்கள்
சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னல்கள் ஏற்பட்டு பரிதாபகரமான சங்கடத்தில் அகப்பட்டவனா நீ!
வசதியில் இருந்து அனுபவித்த வாழ்க்கை சூழ்நிலையால் ஏழ்மையாக்கப்பட்டு வறுமையில் வசப்பட்டவனா நீ!
உன் நிலைகண்டு சிலரின் இம்சை தாங்கவெர்ணாமல்தாழ்வு மனப்பான்மையால் வாழ்வில் அல்லல் படுபவனா நீ!
வாழ்க்கை முற்றாகவே சோகங்கள் கண்டு கண்டு உலகினையே
வெறுத்தவனா நீ!
கஷ்ட நஷ்டங்களில் அறிவு தடுமாறி சாய்ந்து கொள்ள தோள்களை
தேடித்திரிந்தவனா நீ!
தாயக ஒலி

ரோடு இணைந்து கம்ப நிலையம் எனும் அமைப்பை நிறுவிய ஐயர் அதன் ஊடாக 1917 இல் வெளியிட்ட கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாணர்டம் எனும் பதிப்பு அவரின் சாதனையில் ஒன்றாகும்.
ஐயர் தமது தமிழ் இலக்கியப் பணியில் மொழிபெயர்ப்பையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு அவரது திருகுறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நல்லதோர் சான்று ஆகும். இதுபோன்று பாடபேத ஆய்வுகள், கம்பன் கால ஆராய்ச்சி என்பனவற்றிலும் அவர் ஈடுபட்டமையையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். இவ்வாறு மகாகவி பாரதி போல தமது குறுகிய கால வாழ்க்கையில் வ.வே.சு. ஐயர் ஆற்றிய அரும்பணி என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியதொன்றாகும்.
Q
கிடைக்கும்!
நீ யாராக இருந்தாலும் என்ன முதலில் உன் சங்கடங்களையெல்லாம் சகதியில் தூக்கியெறிந்து விடு
சங்கடங்களெல்லாம் உனக்கு மட்டுமா உலகம் தந்து கொண்டிருக்கு மற்றோருக்கு மறைக்கப்பட்டதாகவே நீ நினைக்கின்றாயா கண்ணிரைத் துடைத்துவிட்டு உலகினைப் பாரு சகோதரனே
குறிவைத்து வெற்றி கிட்டும்வரை வியார்வைத் துளிகள் இப்படியே நகரட்டும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்திட்டு இலக்கின் எல்லையை தேடிடு நீ சகோதரா! நிச்சயமாக நீ சாய்ந்து கொள்ள உனக்கு தோள்கள் கிடைக்கும்.
கலாபூஷணம் எம்.எம்.அலி அக்பர் alatrafluU.
24

Page 35
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல் அல்லர், இதை அவனுக்குச் சொல்லுங்கள் கொள்ளவும். வெற்றியைக் கொணர்டாடவும் பெருமையிலிருந்து அவன் விலகியே இருக் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும் ஆவது எளிது என்பதை அவன் சிறுவயதியே அற விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விரோதங்களை அலசி ஆர கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதைவிட, தோ என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி தவறு என்றாலும், ச செய்யுங்கள். மென்மையானவர்களிடம் மெ உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள். டண் கண்ணிர் விடுவது அவமானம் இல்லை எ கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட் இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாக
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செ
தனது மனதுக்கு 'சரி என்று தோன்றுவதை அவனைப் பழக்குங்கள்.அவனை மென்மை தழுவாதீர்கள். எப்போதும் எதிலும் ஆவல் மிக் ஊட்டுங்கள். தொடர்ந்து தைரியசாலியாக கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத ந போது அவன் மனித சமுதாயம், மீது அசைக் இருப்பான். இவையெல்லாம் மிகப்பெரிய, கடி உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஏனெ சிறியவன்.
(ஆபிரகாம் லிங்கன், தன் மகனுக்கு என்ன ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம் இ
அமெரிக்காவில் ஈழத்த T. அமெரிக்காவின் நீதி
ஜெனரலாக வடமராட்சிை
கப்பட்டிருக்கிறார். சிக்கா குற்றவியல் பிரிவில் உய பதவிக்கு நியமிக்கப்பட்டு வராக விளங்குகிறார். அ
தUத ஒலி
 
 

லர், உணர்மையானவர் 1. தோல்வியை ஏற்றுக் ம் கற்றுக்கொடுங்கள். கட்டும். மனம் விட்டுச் டம்பப் பேச்சுக்கு அடிமை றியட்டும். புத்தகங்களின்
ஆபிரகாம் ாய அவனுக்கு நேர Gangsa ாற்பது கணினியமானது
ய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் |ண்மையாகவும், உறுதியானவர்களிடம் துன்பத்தில் அவன் சிரிக்கட்டும். அத்து ன்பதை உணர்த்துங்கள், குற்றங் குறை டும். அத்துடன் அளவுக்கு அதிகமாக வும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள். வி சாயாமல் இருக்கட்டும்.
த துணிந்துநின்று போராடி நிறைவேற்ற பாக நடத்துங்கள். அதற்காகக் கட்டித் கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் 5 இருக்க விடாமுயற்சியைக் கற்றுக்
ம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள். அப் க முடியாத நம்பிக்கை கொண்டவனாக னமான நடைமுறைகள்தான். ஆனால் னில் இனிமையான எண் மகன் மிகவும்
கற்பிக்கப்படவேண்டும் என்று அவனது து.)
வருக்கு உயர் பகுவி
பரிபாலன இலாகாவில் பதில் துணை அட்டர்னி pயச் சேர்ந்த திருமதி மைதிலி ராமன் நியமிக் க்கோவில் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, ர் பதவிகள் வகித்து, இப்போது மிக உயர்ந்த }ள்ளார். ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்ப்ப ன்னாரைத் தாயக ஒலி வாழ்த்துகின்றது.
25

Page 36
ஒளிப்பதிவு கருவியினா
7] 11 ܐܢܓ
படப்பிடிப்புத் தளங்களில் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவைத் தெருவீ களுக்குக் கொண்டு வந்த முதல்தரக் கை ஞர்களில் பாலுமகேந்திரா முன்னோடிய வார். பொழுதுபோக்கு அம்சங்களையு உரையாடல்கள் மயப்படுத்தப்பட்ட, மேை நாடகங்களின் மீள் உருவாக்கங்களாகவு விளங்கிய தமிழ் சினிமா 1970 களில் புதி பெயர்ச்சி (Transition) ஒன்றினை நோக் நகரத் தொடங்கியது. தமிழ் சினிமாவி: பார்வையாளனர், சிவாஜி கணேசனின் உணர்ச்சிபூர்வமான வசனங்களிலு எம்.ஜி.இராமச்சந்திரனின் புரட்சி வசனங் ளிலும், பேச்சு வன்மையிலும் திளைத்து சத்தியத்தை நிலை நிறுத்தும் பாடல் வ களையும் கேட்டு மெய்மறந்திருந்த கா மென்றிருந்தது. குடும்பப் பாசத்தையுட சமூக நீதிகளை நிலைநாட்டும் கதைய சம் கொண்ட படங்கள் வரவேற்பினை பெற்றன. 1961 இல் வெளியான பாசமல சகல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது கலைப்படங்கள் மற்றும் உலகத்தரத் லான திரைப்படங்கள் தமிழில் இன்னு வரவில்லையே என்று ஆதங்கப்படும்புத் ஜீவிகளுக்கும் திறனாய்வாளருக்கும் இத் கைய சமூகப் பண்பாட்டியல்புகள் ஏற்று கொள்ளப்பட முடியாதவையாகவிருந்தன
தமிழ் சினிமாவின் சமூகப் பண்பாட் யல்புகளைத் தொழில்நுட்பங்களினா கூர்மைப்படுத்தப்பட்ட யுக்தியினை நோக் அண்மையில் 74 வயதில் காலமான எம.
தாயக ஒலி
 

ல் கவிதை எழுதிய கவிஞன்
தி
6)
IIT
ம்
ம்
fr
- கமகாதேவா
நாட்டின் மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பென்ஜமின் பாலநாதன் மகேந்தி ரன் என்ற பாலு மகேந்திரா அழைத்துச் சென்றார். அவர் அசாதாரணமான ஒளிப் பதிவாளரும் இயக்குநருமாவார். பாரதி ராஜா, மகேந்திரன் வழியில் அவரும் புது மைப் படைப்பாளியானார். மனித தொடர் பாடல்களின் கண்டறிதலின் அடையாள மாக விளங்கினார். கலைப்படங்கள் ஒரு போதும் வசூலில் சாதனை புரிவதில்லை என்ற கருதுகோளினை முறியடித்து அவ ரது முன்றாம் பிறையும், தொடர்ந்து "வீடு' திரைப்படமும் சாதனை புரிந்தன. மூன் றாம் பிறை சென்னை நகரில் ஒரே அரங் கில் 47 வாரங்கள் காண்பிக்கப்பட்டது. 1982 இல கமலஹாசன் சிறந்த நடிராகவும், பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாள ராகவும் தேசிய விருதுகளைப் பெற்றனர். 1978இல் 'முள்ளும்மலரும்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக இயக்குநர் மகேந்திர னால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1979 இல் அழியாத கோலங்கள் படத்தின் மூலம் இயக்குநரானார். வாழ்கையின் இருண்ட நிழலில் வடிவங்களையும், பிரிந்து வாழும் போது வெளிப்படும் பிணைப்பின் மகிமை யையும் இந்தப் படத்தில் வெளிப்படுத்தி னார். ஷோபாவும், பிரதாப் போத்தனும் முக் கிய பாத்திரங்களில் தோன்றி நடித்தனர். பருவ வயதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற சிற்றின்ப ஆர்வத்தினை ஒழுக்கக் கோட்பாட்டின் மதிப்புக் கெடாமல் கையாணர்டிருந்தார். இந்து ரிச்சர் என்ற பாத்திரம் மூலம் தன் மனதில் அழியாத இடத்தினைப் பிடித்திருக்கும் ஓர் ஆசிரியை பற்றி நினைவு கூர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த ஷேபா பின்னர் 'பசி படத்தில் நடித்ததன் மூலம் 1979 இல்
26

Page 37
தேசிய விருதினை வ்ென்றார்.
ஒளிப்பதிவிலும் நெறியாள்கையிலும் சிறந்த தரத்தினை வெளிப்படுத்திய மூன் றாம் பிறையில் நாயகன் கமலஹாசனும், ஞாபக சக்தி இழந்த பூரீதேவியும் முதலில் அவர்களிடையிலான தொடர்புகள், பின் னர்நாயகி ஞாபக சக்தி மீளப் பெற்றவுடன் தன்னை அடையாளப்படுத்த நாயகன் எடுத்த முயற்சிகள் என்பனவற்றைப் பார்வையாளர்களினர் மனங்களை கலங் கச் செய்யும் வண்ணம் பாலு சித்தரித்தி ருந்தார். பனித்துகள்களால் மூடப்பட்ட உதகமண்டலத்தில் அவரது ஒளிப்பதிவுக் கருவிகள் புகுந்து விளையாடியதைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர். "வீடு' திரைப்படம் அவரது சிறந்த படங்களில் - தலையானது, ஒரு வீட்டைத் தேடிக் கொள்வதற்கு ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனும் அவரது மகளும் நடாத்தும் போராட்டம் பற்றியது அது. 'மறுபடியும்’ படத்தில் கணவன், மனைவி, காதலி என்ற மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களுக்
(விலைட்டு –
கிரிக்கெட் விளைய இலங்கை உலக சம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இ.சி.சி) ஐந்தாவது நடைபெற்று வந்தது. 16 அணிகள் களமிறங்கிய இக்கிரிச் இந்திய அணிகள் பலப் பரீட்சை நடத்தின. ஆறு விக்கெ சம்பியனாகியது. இவ்வுலக வெற்றித் தொடருடன் இருபதுதிருந்த இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான கும உற்சாக கரகோசத்துக்கு மத்தியில் வெற்றிக் களிப்புடன் ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார இலங்கையின் 6ெ
அதேவேளை இறுதிப் போட்டியின் அணித் தலைவ கிண்ணக் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுக்கலை றுள்ளார். இருபது - 20 உலகக் கிண்ண அரங்கில் இது 38 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முதலிடத்திலுள்ளார். திறமைகளை வெளிக்காட்டி வருகின்றமை, இலங்கை கி படுத்துகின்றது. 1996 இல் உலகக் கிண்ணத்தை வென்ற நிற்கின்றது. சாதனையாளர்கள் என்றும் போற்றப்படே தாயக ஒலி வாழ்த்தி மகிழ்கின்றது.
தாயக ஒலி

கிடையிலான கடும் சிக்கலான உணர் வலைகளைச் சித்திரிக்கின்றார். 1989 இல் அந்தியாராகம' படத்தில் ஒரு வயோதிப ராகத் தாமே தோன்றி நடித்தார் (முதன் முதலாக). 2013இல் தமது இறுதிப் படைப் பான தலைமுறைகள் ஒரு வயோதிபரின் உளவியல் சார்ந்த குணவியல்பை அழகா கச் சித்திரித்துக் காட்டினார்.
பலமொழிகளிலுமாக 22 படங்களைத் தந்த பாலு மகேந்திரா தென்னகத்தின் அழகினை முழுமையாக ஆராதித்திருந்தார். ஷோபா, பூரீதேவி, சரிதா, அர்ச்சனா, ரோகினி, மெளனிகா, வினோதினி, ரேவதி போன்ற பெணர் நட்சத்திரங்களின் நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
இரு தடவை கள் ஒளிப்பதிவுக்காகவும் (கோகிலா, மூன்றாம் பிறை) மூன்று தட வைகள் நெறியாள்கைக்காவும் (வீடு, அந்தியாராகம, வண்ண வண்ணப் பூக்கள்) இந்தியாவின் விருதுகள் பெற்ற இந்த இலங்கைக் கலைஞனின் இழப்பு ஈடுசெய்ய (ԼՔԼգԱմIT55/,
பாட்டில்
பியானது
|உலக இருபது - 20 கிண்ணக்தொடர் பங்களாதேஷில் கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - டுக்களால் இந்தியாவைத்தோற்கடித்து இலங்கை உலக 20 கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறுவதாக அறிவித் ார் சங்ககாரவும், மஹேல ஜெயவர்த்தனவும் ரசிகள்களின் விடை பெற்றனர். 32 பந்துகளை எதிர்கொண்டு 54 பற்றிக்குப் பக்க பலமாக இருந்து செயற்பட்டுள்ளார்.
ராக களமிறங்கிய லசித் மலிங்க, உலக இருபது - 20
ாக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் பெற் வரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க இலங்கை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தமது ரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதிப் இலங்கை, இவ்வெற்றியின் மூலமும் பெருமை பெற்று பண்டும். வெற்றி வாகை சூடிய எமது நாட்டு வீரர்களை
27

Page 38
வாசிப்பும் ஈடுபாடும்
எந்த ஒரு கலைப் படைப்பும் பன்முக வ பொருள் கோடல் பன்மை நிலைப்பட்ட முன் அனுபவங்களும் தாக்கங்களும் பெ செல்வாக்கினை ஏற்படுத்தும். 6 வாசிக்கப்படும் இலக்கியத்துக்குமிடையே சார்ந்த தொடர்பாடல் நிகழ்ந்த வை அந்தந்தொடர்பாடல் வழியாக வலுவு மீதான ஈடுபாடானது மேலோங்கிச் செ6 ஏற்றவாறு அவர்களின் வாசிப்புக் கோல
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இ கதைகளையே சிறுவர் பெரிதும் விரும்பு இலக்கியங்களிலே புகழ்பெற்றவை மகி வளர்ந்தோர் நிலையிலேதான் இண்பியலில் தொடங்குகின்றது. துன்பங்களின் அழு இலக்கியங்களில் ஈடுபாட்டை வளர்ந்தே
ஓஷோவின் கருத்துக்கள்
நமது முன்னோர்கள் சொன்னார்க:
எண்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு குணம் அவரிடம் இருக்கவில்லை. எதி: அவற்றை யார் எதிர்த்தாலும் அஞ்சாம அவரிடம் காணப்பட்டன. அவையே அ6
தன.
தாயக ஒலி
 
 

ாசிப்புக்கு உரியது. து. வாசிப்பவரின் ாருள் கோடலிலே வாசிப்பவருக்கும் జLA
படைப்பு மலர்ச்சி
ண ன மிருக்கும்.
டைய வாசிப்பினர் லலும். சிறாரின் உளவியல் தனித்து வத்துக்கு த்தின் தனித்துவமும் ஈடுபாடும் அமையும். ருந்து மகிழ்ச்சியான முடிவுகளைக் கொண்ட கிறார்கள் எனச் சொல்லப்படுகின்றது. சிறார் ழ்ச்சி தரும் முடிவுகளைக் கொண்டுள்ளன. ல் இருந்து துன்பியலை நோக்கிய விருப்பு ஏற்படத் முத்தங்கள் வாழ்க்கையில் ஏற்பட, துன்பியல் ார் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
ா என்னும் மாமேதையை அறியாதவர் உலகில் இருக்க முடியாது. ஏனெனில் அவருடைய கள் உலகமொழிகள் அனைத்திலுமே மொழி ப்பட்டு மக்களிடம் சேர்க்கப்படுகின்றன. உலக லி விரும்பிப் படிக்கப்பட்டு வரும் நூல்களில் பினர் புத்தகங்கள் முதன்மை வகிக்கின்றன. $ காரணமாக இருப்பது அவருடைய புதுமை நத்துக்கள். எதையும் ஒரு புதிய கோணத்தில் யும் தன்மைதான். அவர் மக்களால் விரும்பப்
மேதையாகக் கருதப்படுகிறார்.
ர், நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் அவற்றைப் பிரசாரம் செய்யும் சாதாரண மனித லும் உணர்மையும் நன்மையும் இருக்குமானால் ல் எடுத்துரைக்கும் ஆணர்மையும் நேர்மையும் ருடைய வெற்றிக்குக் காரணங்களாக அமைந்
28

Page 39
ஒருவனுக்கு ஒருத்தி
843 ஜூன் 19 ஆம் திகத கொண்டார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லின் மெய ஜெனி, மார்க்ஸினர் 을 |lဓါးခန်ကေရပဲ အဓ#, நசுக்கும் நோய், குடும்பத்திற் சிேறைவாசத்தையும் தா
எனினும் என்றுமே நிலை தடுமாறாது, ! லேயே தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுட காதல் மங்காமற் சுடர்விட்டது.
ரபீந்திரநாத் தாகூரின் கவிதைக்களுக்கா
தாகூரின் குடும்பமே பாரம்பரிய மிக்க க. வம் பெற்றிருந்தது. அதன் விளைவு தா வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். "எ6 என்று மற்றவர்கள் கேட்டால் "கவிதை” என்று குடும்பத்தில் உள்ளவர்கள் சிறந்த நூல்கை அருகிலிருந்து அதைக் கேட்டு கேட்டு வளர்
தாகூரின் சகோதரர் காளிதாசர் எழு செய்யுள்களைப் பாடிப் பாடி மழையை ரசித் வேளை தாகூரின் காதுகளில் அச்செய்ய தேனாகப் பாய்ந்தன. ஒருநாள் அவரது அ லெட்டின் கவிதை வசனங்களை சொல்லிப் டிருந்தான்.
அதைக் கேட்ட தாகூர் அதைப் பற்றி ே வா” என்று கூறி கவிதைகளுக்கான இல கவிதை எழுதுவது பற்றி சிந்திக்க முடியாத மகன் கூறிய விடயங்கள் தாகூருக்கு ஓரள சில வார்த்தைகளை சேர்த்து எழுதினால் அ னத்தை தாகூர் வெகு விரைவாகவே உணர்
சிறந்த படைப்புக்களைத் தொடர்ந்து வ தாளர்கள், கவிஞர்கள் பிறக்க முடியும். த வசனங்களைத் தொடர்ந்து காளிதாசனின் கொண்டிருந்தன. அதுவே ஆரம்ப காலத்தி இருந்தது.
தாயக ஒலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம மாதம் 5 ஆம் திகதி பிறந்த கார்ல் மார்க்ஸ் 29 வயதான ஜெனியைத் திருமணம் செய்து
என்பதற்கு அமைய ஆயுட் காலத் துணைவி ப்யானதும் முழுமையானதுமான பொருளில் பூயுட் காலத் துணைவியானார். கொடும் வறுமை, நிரந்தரமான பாதுகாப் பின்மை, சாவுகள் என்பவற்றை மட்டுமன்றிச் ங்கிக் கொணர்டார்.
பின்னோக்கிப் பாராது, மார்க்ஸஅக்கு அருகி ண் ஜெனி நின்றார். இறுதி வரை அவர்களது
ன எரிபொருள்
லைகளில் தனித்து கூர் தனி ஏழாவது ன்ன எழுதுகிறார்? று பதில் சொல்வார். ள வாசிக்கும்போது ர்ந்தார்.
திய மோகதுரதச் துக் கொண்டிருந்த |ளின் சந்தங்கள் க்கா மகன் ஹே
பார்த்துக் கொணர்
கட்டபோது, “உனக்கும் கற்றுத் தருகிறேன் க்கணங்களைச் சொல்லிக் கொடுத்தான். 5 அந்த விளையாட்டுப் பருவத்தில், அக்கா வுக்குப் புரிந்துள்ளன. அர்த்தம் பொருந்திய து வலிமை மிக்க கவிதையாக மாறும் ரசாய ந்துகொண்டார். சிப்பதன் மூலமே தலைசிறந்த புதிய எழுத் ாகூர், ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடக படைப்புகள் அவரது கைகளில் தவழ்ந்து ல் அவரது கவிதைகளுக்கான எரிபொருளாக
29

Page 40
రాతితీతిరాండ 26992ంగ
எங்கோ கேட்டவை ே
ஓர் எட்டு வயதுச் சிறு ஒரு குறையுமில்லாமல் ஆளும் படு சுட்டி பெற்ே ஒரே செல்ல மகன் சரிய குறை. ஏன், அவன் ஒண், றோரும் அவனைக் கூட்
அனைத்து வைத்தியர்க டார்கள். மாத்திரைகளை மாத்திரம் எழுதி மறுத்தான். பெற்றவர்களுக்கோ கவலை
இது எங்கே சென்று முடியுமோ என அவர்களின் தூரத்து உறவினர், வயோதிட பெற்றவர்கள் கவலையுற்றிருப்பதறிந் கவலையை விடுங்கள்” என்று கூறி அரு மனோதத்துவ வைத்தியரின் விலாசம் கொடுத்து அவரிடம் காட்டச் சொன்னார்
வைத்தியலிங்கம் தம்பதிகளும் ஒரு நள் பிரசித்தி பெற்ற மனோ தத்துவ வைத்தி வைத்தியரிடம் முன்னேற்பாடு செய்தி பார்வையிட முடிந்தது. வைத்தியர் மிக தோற்றமளித்தார். வைத்தியலிங்கம் த கொட்டித் தீர்த்தார்கள். அனைத்தையும் தமது அருகில் அன்புடன் அழைத்து அட
"தம்பிக்கு என்ன பெயர்? என்ன வ அன்புடன் கேட்டார்.
திலீபனும் டக் டக்கென்று சமார்த்த தனது பரிசோதனைகளை ஆரம்பித்து வலிக்கிறது?” என்று கேட்டார். சிறுவன் ஒரு இடத்திலும் வலிக்கவில்லை” என்ற
"அப்போ ஏன் ஒன்றும் சாப்பிடுகிறீர் இ “எனக்குப் பசியில்லை!” - இது பைய6
பையனுக்கு உடம்பில் ஏதும் கோளாறு கொணர்டார்.
“சரி பரவாயில்லை இப்போ பிஸ்கட் (
"(36)J65ös LTLö”!
தர்யக ஒலி
 
 
 

வண் செல்வந்தப் பெற்றோருக்கு ஒரே வாரிசு வளர்ந்தான். கல்வியிலும் பரவாயில்லை. றாருக்கு மட்டும் பெரும் மனக்குறை, தமது ாகச் சாப்பிடுவதில்லை என்பதுதான் அந்தக் றுமே சாப்பிடுவதில்லை என்றே கூறலாம். பெற் டிச் சென்று காட்டாத வைத்தியர்கள் இல்லை. ளும் அவனுக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட் க் கொடுத்தார்கள். அவன் அதையும் சாப்பிட அதிகரித்தது. அவர்கள் யோசித்துக் கொணர்டிருந்தபோது ர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார். து காரணத்தைக் கேட்டார். "இதுதானா? கிலிருந்த பிறிதொரு நகரத்தின் பிரசித்தமான , தொலைபேசி இலக்கம் முதலியவற்றை
bல நாளாகப் பார்த்து மகன் திலீபனை அந்தப் பரிடம் அழைத்துச் சென்றார்கள். ஏற்கனவே ருந்தமையால் உடனடியாக வைத்தியரைப் 5வும் சாந்தமானவராகவும், நல்லவராகவும் ம்பதியினர் தமது குறைகள் அனைத்தையும் ஆறுதலாகக் கேட்ட வைத்தியர் திலீபனை மரச் செய்தார்.
பது? எந்த வகுப்பு? எங்கே படிக்கிறீர்கள்?”
யமாகப் பதில் அளித்தான். அடுத்து டாக்டர் "தம்பி உமக்கு என்ன செய்கிறது, எங்கே
படக்கென்று "எனக்கொன்றும் செய்யவில்லை
rai.
ல்லை?” - இது டாக்டர்
јї.
இல்லை என்பதை டாக்டர் தெரிந்து
காண்டு வரச் சொல்கிறேன்.- சாப்பிடும்.”

Page 41
*(சொந்லேட்” - “வேனர்டாம்”
"ஐஸ்கிறீம்" - வேண்டாம்!” பையன் ச வைத்தியலிங்கத்தாருக்குக் கோபம் ெ "ஏய் டாக்டரிடம் பணிவாகப் பேசவேலி டாக்டர் வைத்தியலிங்கம் தம்பதிக6ை கொண்டார். மனோதத்துவ நிபுணர் அல்ே பையனைப் பார்த்து “சரிதம்பி, இங்கே ெ பெற்றோர்களும் வற்புறுத்தினார்கள். எ "ஒரு மண்புழு கொண்டு வாருங்கள். ச டாக்டரை அவன் கேலி செய்கிறான் போனார். டாக்டர் வைத்தியலிங்கத்தாரை “சற்றுப் பொறுங்கள் , இப்படித்தான் ச் உதவியாளனை அழைத்து ஒரு மண்புழு ( மண்புழு வந்து சேர்ந்தது. டாக்டர் சிறு சிறுவண் மண்புழுவிற்கு உப்பு, மிளகு ே இரண்டு துண்டாக வெட்டச் சொன்ன வைத்தியர் திலீபனைப் பார்த்து சாப்பி "ஒரு துணர்டை நீங்கள் சாப்பிட்டால் மற் சிறுவன்.
வைத்தியலிங்கம் வெகுண்டெழுந்து சி தடுத்து நிறுத்திய வைத்தியர், "இப்பே பொறுத்துக் கொள்ளுங்களேன்” என்று சாப்பிட்டார் அந்தப் பிரபலமான மனோதத்
அடுத்த கணமே நிலத்தில் விழுந்து ' சிறுவ்ன் திலீபன். புரண்டு புரண்டு அழுத பெற்றோர், வைத்தியர் மற்றும் உதவிய அவனுக்கு ஆறுதல் கூறி, மற்றத் துணி அவனோ “பெரிய துண்டை டாக்டர் அங் வேண்டாம்" என்று கூறிமீண்டும் கதறி அழத்
திருகோணமலையைச்
ந.பாலேஸ்வரி அவர்களின் அன்னாரின் உற்றார், உ அஞ்சலியைத் தெரிவித் நிலைத்து நிற்கும்.
 

]றுக் காட்டமாகவே பதில் சொன்னான். ாத்துக்கொண்டு வந்தது. ண்டும்” என்று கண்டிப்பாகக் கூறினார். ா அடங்கிப் போகும்படி அன்புடன் கேட்டுக் u D6) JIT?
பந்ததற்காக தயவுசெய்து ஏதாவது சாப்பிடும்!” மது கதாநாயகன் திலீபன் சற்று யோசித்தான். ாப்பிடுகிறேன்!” - என்றான் என்று வைத்தியலிங்கம் அவனை அடிக்கப்
இடைமறித்து, சிகிச்சை செய்யவேண்டும்” என்று கூறி தமது கொண்டு வரச்சொன்னார்.
வனைப் பார்த்தார். பாடச் சொன்னான்,போடப்பட்டது. ான்,வெட்டப்பட்டது.
_ச் சொன்னார்.
றத் துண்டைநான் சாப்பிடுகிறேன்” என்றான்
றுவனை அடிக்கப்போனார். ாதுதான் சிகிச்சை ஆரம்பமாகிறது, சற்றுப் கூறி மண்புழுவின் ஒரு துணர்டை எடுத்துச் துவ வைத்தியர்.
தய்யோ, முறையோ' எனக் கதறி அழுதான் rGঠ7.
ாளனும் திகைத்து நின்றார்கள். டைச் சாப்பிடுமாறு கேட்டார்கள். ப்கிள் சாப்பிட்டு விட்டார். எனக்கு சிறிய துண்டு தொடங்கினான் அந்தக்குறும்புக்காரச் சிறுவன்!
ஒலியின் அஞ்சலி
சேர்ந்த மூத்த பெண் எழுத்தாளர் திருமதி மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வினர், நண்பர்களுக்கு தாயக ஒலி தனது துக் கொள்கிறது. அவர் நாமம் என்றும்

Page 42
60GöLGlõb"Fpööl põrid பம்ைபின் கதவுகள் அறிமு
"அணர்மைக்காலத்து ஈழத்து இலக் கியப் போக்குகளின் பேரவல வெளிப்பாடு முக்கிய போக்காகத் தென்படுகிறது. யோ, கர்ணன், மிதுன், கருணை ரவி, பா. அகி லண் போன்றோர்களின் படைப்புக்களில் ஈழத்தில் இடம்பெற்ற பேரவலத்தின் கூறுகள் மிக நுட்பமாகச் சித்திரிக்கப்பட் டுள்ளன.
அதனை விட நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தத்தமது பிரதேச வரலாறுகளை எழுதிச் செல்லும் போக்கும் அணர்மைக் கால ஈழத்து இலக்கியப் போக்கில் அவதா னிக்க முடிகிறது. உதயனின் 'லோமியா, அம்பாறை பாய்ஸ்சின் அயலாண் குருவி நவுசாத்தின் நட்புமை ஆகியன இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
இதைவிட ஈழத்து இலக்கியத்தில் இதுவரை பேசப்படாத புதிய களங்களைத் தளமாகக் கொண்டும் சிறந்த படைப்புக்கள் உருவாகியுள்ளன. மன்னாரைக் களமாகக் கொண்டு முக்கிய நாவல்கள் எழுதப்பட் டுள்ளன. பின்நவீனத்துவத்தின் தாக்கத் தால் திசேறா, மலர்ச்செல்வன், ராகவன், இ.அ.முரளிதரன் ஆகியோரின் ஆக்கங் கள் எழுத்துலகில் தனித்துவமிக்க படைப் புக்களாக உருப்பெற்றுள்ளன” -என்று அண்மைக்காலத்து இலக்கியப் போக்கு கள்’ என்ற பொருளில் உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா தெரிவித்தார். நவீன காவி யங்களை புதிதாகப் படைக்கும் போக்கு கிழக்கு மாகாண கவிஞர்களின் படைப்புக் களில் தென்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தாயக ஒலி

இலக்கியம்,
5 Gilpit
நவஜோதி ஜோகரட்னம் (லனர்டனர்) “வாய்மொழிப் பாரம்பரியத்தில் அச்சுப் பதிவுகளாக வெளிவந்த பாடல் இலக்கி யத்திற்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனிமரபு இருக்கிறது. பஸ் நிலையங்களில், விளையாட்டு மைதானங்களில், சந்தை கூடும் இடங்களில், திருவிழாக்களில் தாம் இயற்றிய பாடல்களை பாடியும், கூவியும் விற்றுத்திரிந்த அடிமட்ட மக்கள் சார்ந்த பாடகர்களின் வரலாறு சுவை மிகுந்த தாகும்.'ஈழத்து முற்சந்தி இலக்கியம்’ என்ற நூலில் பேராசிரியர் செ.யோகராசா நாற்பத்தைந்து பாடல் ஆசிரியர்களின் எழுத்துநிலைப்பட்ட வாய் மொழிப் பாடல் களை சிறப்பாகத் தொகுத்து தந்திருக் கிறார். மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங் களிலும், மலையகத்திலும் ஏனைய பிரதே சங்களிலும் எழுந்த வாய்மொழிப் புலவர் களின் பாடுபொருள் பற்றிய விவரண நுாலாக இந்த நுால் அமைகிறது. இத்த கைய எழுத்து நிலைப்பட்ட வாய்மொழிப் பாடல் மரபு பிரெஞ்சு இலக்கியத்திலும், ஆங்கில இலக்கியத்திலும், அரபு இலக்கி யத்திலும் காணக்கூடியதாக உள்ளது என்று 'ஈழத்து முற்சந்தி இலக்கியம் என்ற நூலின் விமர்சனத்தில் விமர்சகர் மு.நித்தி யானந்தன் தெரிவித்தார்.
கடந்த மூன்று நுாற்றாணர்டுகளில் வாசிப்பு என்பது கணிகளால் மேற்கொள் ளப்படும் செயற்படாகவே மாறிவிட்டது. வாய்விட்டு உரத்து வாசிப்பதென்பது இப் போது இல்லாமலேயே போய்விட்டது.
32

Page 43
வாசிப்பின் சரித்திரத்தில் இது முன் என்றும் நடைபெற்றிராத புதிய அனுபவமாகும். முன்னைய காலங்களில் வாசிப்பவன்தான் வாசிக்கும்பிரதியினைபூரணமாக உள்வாங்கிக் கொண்டு விடுகிறான். அந்தப் பிரதியின் நடிக னாக அவன் மாறிவிடுகின்றான். இன்று வாசிப்பவனின்குரலுக்கூடாக ஒரு பிரதிவெளிப் படும் தன்மை முற்றாகவே அழிந்துபோய் விட்டது என்று மேலும் அவர் தெரிவித்தார். "அரபுமொழியில் கற்பனை பூரணமான கதையாடல்களை மேற்கொள்வது மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டிருந்த போதி லும் முன்னைய காலங்களில் பிராந்திய வழக்காகக் கருதப்பட்ட மொழிகளில் எழுந்த வாய்மொழிக் கதையாடல்களைத் தேடி ஆவணப்படுத்தும் முயற்சிகள் அரபுப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன” என்று மேலும் விமர்சகர் மு.நித்தியானந்தன் தெரிவித்தார்.
"ஓரளவு கல்வியறிவுடன் புராணக்கதை களையும், சமய சிந்தனைகளையும் உள்ள டக்கிய பாட்டுப்புத்தகங்கள் கிழக்கிலங்கை யில் சில்லறைக்கோ என்ற பெயரில் மிகப் பரவலாக அறியப்பட்டும், விநியோகிக்கப் பட்டும் வந்திருக்கிறது. திருவிழாக்காலங்க ளில் நகர்ப்பகுதிகளில் விற்பனையாகும் இந்த பாடல் புத்தகங்களை பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாகக் காணக்கூடிய தாக இருக்கும். இந்தப் பாடல்கள் வீடு தோறும் ஒருவரால் உரத்துப்பாட ஏனைய வர்கள் குழுமி நின்று கேட்பார்கள். இலங் கைக்கே உரிய தனித்த மரபு கொண்ட இந்
'கருவைக் கலைக்க முடியாது முடியாது. இந்தியப் பெண்ணான ருடன் வாழ்ந்தார். இரத்தத்தில் தொ கால்வே மருத்துமனையை நாடி ாடான இங்கு கருகலைப்புச் ெ கலைப்பு மறுக்கப்பட்ட நிலையில் இ காரணம் மருத்துவர்களே என்று நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக் குழுவின் த மருத்துவருமான சபாரத்தினம் அருள்குமரன் உள்ளார். வேண்டும். இது மருத்துவர்களின் தவறுதான்” என்று முதல்
தUத ஒலி
 
 
 
 
 
 
 
 
 

தப் பாடல் இலக்கியத்திற்கு முற்சந்தி இலக்கியம்’ என்று தமிழ்நாட்டில் புழங்கி வரும் பதத்தைப் பிரயோகிப்பது அவசியமற் றது” என்று கூத்து மரபு ஆய்வாளர் திரு. பாலசுகுமார் தெரிவித்தார்.
"தமிழில் முதற் சிறுகதை என்று வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்' என்ற சிறுகதையை படைப்பின் கதவுகள்’ என்ற நுாலில் த. அஜந்தகுமார் அறிமுகப்படுத்தி யுள்ளார். ஆனால் வா.வே.சு ஐயருக்கு முன்பே பாரதியார் ஆறிலொருபங்கு என்ற சிறுகதையை எழுதி, தமிழ்ச் சிறுகதை முன் னோடியாகத் திகழ்ந்துள்ளார். பாரதியார் மாபெரும் கவிஞராகவே அறியப்பட்டதால், அவர் சிறுகதை இல்க்கியத்திற்கும், உரைநடை இலக்கியத்திற்கும் ஆற்றிய மகத்தான பணி பின்தள்ளப் பட்டுவிட்டது. பெண் மொழி, பிரதேச இலக்கியங்கள், பின்நவீனத்துவம், பாலியல் போன்ற அம் சங்களைச் சாந்தும் த.அஜந்தகுமார் யாழ்ப் பாணத்தில் வெளியாகும் "உதயன்' பத்திரி கையில் தொடராக எழுதிய கட்டுரைகள் நுாலாகத் தொகுக்கப்பட்டு நேர்த்தியான பதிப்பில் வெளியாகி இருப்பது பாராட்டத் தக்கதாகும்” என்று நவஜோதி ஜோக ரட்னம் தெரிவித்தார்.
லண்டன் நண்பர்கள் அமைப்பின் கீழ் ஈழத்திலிருந்து வருகை தந்திருந்த பேரா சிரியர் செ.யோகராசா, எழுத்தாளர் த. அஜந்தகுமார் ஆகியோரின் நூல் வெளியீட் டினை எதுவரை இணைய இதழாசிரியர் எம்பெளசர்தலைமை வகித்துச்சிறப்பித்தார்.
விதா என மதத்தின் பெயரால் உயிரிழந்த சவிதாவை மறந்திருக்க சவீதா 17 வாரக் கருவை சுமந்தபடி அயர்லாந்தில் கணவ ற்றுநோய்கிருமிகள் இருப்பதால் கருவைக் கலைக்க வேண்டி னார். கரு உயிருடன் இருப்பதால், கத்தோலிக்க கிறிஸ்தவ ய்ய முடியாது என்று மருத்துவமனை கைவிரித்தது. கருக் சவீதா உயிரிழந்தார். இதனையடுத்து மனைவி இறப்பிற்குக் அவரது கணவர் வழக்குத் தொடர்ந்தார். அதன் விசாரணை லைவராக இலங்கைத் தமிழரும், புகழ்பெற்ற மகப்பேறு "மருத்துவர்கள் உடனடியாக கருகலைப்புச் செய்திருக்க
கட்டமாக தெரிவித்திருக்கிறார் சபாரத்தினம்.
33

Page 44
ഷ്ടം (Gპარეოأميعلموارد
01.03.2014 சனிக்கிழமை அண்று கொழு புத்தமிழ்ச் சங்கத்தில் 2013 ஆம் ஆண்டு கான துரைவி விருது வழங்கலும், துரை6 83 ஆவது பிறந்த தின நினைவுப் பேருை யும் இடம்பெற்றன.
தெளிவத்தை ஜோசப் தலைமையி நடைபெற்ற இவ்விழாவில், இலங்ை ஊடகவியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுன யாளர் திருமதி எம்.எஸ். தேவகெள அவர்கள் இணையத்தில் இலக்கியம் எனு தலைப்பில் துரைவி நினைவுப் பேருை ஆற்றினார்.
மேமன்கவியின் வரவேற்புரையுடன் ஆர பமான இவ்விழாவில் 2013 ஆம் ஆண்டு கான துரைவி விருது வழங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
துரைவி ஆய்வு நூலுக்கான விரு எம்.சிரஸ்மின் எழுதிய “போர்க்கால சி
தUத ஒலி
 
 
 

த வழங்கலும், வது பிறந்த தின
பேருரையும்
இலக்கியங்கள்”எனும் நூலுக்கும், க் துரைவி விமர்சன நூலுக்கான விருது வி கொடகே வெளியீடான மேமனர் கவி ர எழுதிய " மொழி வேலி கடந்து” எனும்
நூலுக்கும் வழங்கப்பட்டது, ல் திரு.சிறிரிசுமண கொடகே அவர்களும், க புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் சிறப்பு ர அதிதிகளாகக் கலந்து கொணர்டு விருது ரி களை வழங்கினார்கள். b அத்தோடு இவ்விழாவில் தமிழகத்தில் ர விஷ்ணுபுரம் விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான பாராட்டும் இடம்
ம் பெற்றது. பாராட்டுரையை மல்லியப்பு சந்தி
க் திலகர் நிகழ்த்தினார்.
பற் திரு. ராஜ் பிரசாத் துரை விஸ்வநாத னின் நன்றியுரையுடன் நிறைவேறிய இவ்
து விழாவில், பல இலக்கிய அறிஞர்களும் ,
ங் ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள்.
34

Page 45
(سوهيه) أميعلموهموم أميعلمواية
இணுவில் திருவூர் ஒன்றியம் - கனடா ஆண்டு தோறும் தைத்திங்களில் நிகழ்த்தும் பொங்கல் விழா 25.01.2014இல் 13 ஆவது விழாவாகஸ்காபுரோகண்டாகந்தசாமிகோவில் விழா மண்டபத்தில் வெகு விமர் சையாக இடம்பெற்றது. மெளன அஞ்சலி, தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம் என்பவற்றை
முதலாவதாக வந்த சிறுவர் நிகழ்ச்சியி லேயே சின்னஞ்சிறார்கள் அரங்கை அதிர வைத்தார்கள். நடனங்கள் மட்டும் ஒன்பது நிகழ்வுகளாக அவையோரின் கண்களுக்கு விருந்து படைத்தன. அதற்கிணையாக சங் கீதக் கச்சேரி, வயலின், சோலோ, கீபோர்ட் வாத்திய இசை, தாள வாத்தியக் கச்சேரி, மிரு தங்கத் தனி ஆவர்த்தனம், நாதலயம் என் பன அனைவரினதும் செவிகளையும் சிந்தை யையும் குளிர்வித்தன எனலாம். அந்தள வுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ச்
உங்கள்
சஞ்சிகைகள், இதழ் விரிப்பதும் ஒரு சில இதழ்களோடு 1 இதுவரை பத்து இதழ்களை (இரு திங்கள் ஏடு) வெளியிட்ட
இம்முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுக்க நிலையாக நிற்கும் சஞ்சிகைகள் சில முதுபெரும் எழுத பிரசுரித்து வரும் இவ்வேளை, வளரும் எழுத்தாளருக்கும் வ செய்துவரும் சஞ்சிகை தாயக ஒலி இது வலுவாகப் பாராட்
பங்குனி - சித்திரை2014 ஏட்டில் கட்டுரை, கவிதை, கை விருந்து விளையாட்டு, ஏனையவை ஆக இருபது ஆக்கங்க சபா ஜெயராசா, வசந்தி தயாபரன், தேடலோன், ஐ.எம்.வ அமுதன், செல்வன் மீனாசுந்தரம் அபிஷேக், கு.ராதா, ெ கதிரவேலு மகாதேவா ஆகியோர் தாயகத்தில் இருந்தும் 6ே லண்டனில் இருந்தும், இணுவை சுசீலா, சந்தியன் தமிழ்நா குறிப்பிடப்பட வேண்டிய ஆக்கங்கள் தாயக ஒலி ப கருதி, வகை மாதிரிக்கு, ஆறாம் பக்கத்தில் பிரசுரமான கட்டுரை பற்றி, சிறப்பாக ஒரு சில வார்த்தகைகள் கூற னது, அருமையானது, மனத்தில் ஆழப் பதிவாகி சி
தUத ஒலி
 

சிகள் அலை அலையாக வந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. இத னிடையே பொங்கல் விழாவை பல்லாண்டு காலமாகத் திறம்பட நடத்த அனுசரணை வழங்கிய வர்த்தக உறவுகள் கெளரவிக்
கப்பட்டார்கள்.
'செஞ்சோற்றுக் கடன்" நாடகம் குறிப் பிடத்தக்கதொரு நிகழ்வாக இவ்விழாவில் இடம்பெற்றது. இந்நாடகத்திலே நடித்த சிறார்கள் கனேடிய மண்ணிலே பிறந்திருந் தாலும் அவர்களின் நடிப்பும், பேச்சும், அங்க அசைவுகளும் நம் மனதை எங்கேயோ அழைத்துச் சென்றுவிட்டன. இணுவில் ந.வீரமணி ஐயரின் இறுவெட்டும் இவ்விழா விலே அறிமுகம் செய்யப்பட்டது. கரி யோக்கி பாடல்களும் பல இடம்பெற்று நிகழ்ச்சிகள் நிறைவுற நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மொத்தத்தில் அறுசுவை கலந்த பொங்கல் விருந்தாக இது அமைந்தது.
● விருந்து Dடிவதுமாக இருக்கும் இன்றைய கால கட்டத்தில், தொடர்ந்து மை சாதாரண காரியம் அன்று.
6া!
த்தாளர்களின் ஆக்கங்களை மாத்திரம் மதிப்புக் கொடுத்துப் ாய்ப்புக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பணியையும் டப்பட வேண்டியது; பாராட்டுக்கள்
த, மாணவர் உலகம், ஆரோக்கியம், கலை நிகழ்வு, உங்கள் கள் இடம்பிடித்து இருக்கின்றன. ஷெல்லிதாசன், பேராசிரியர் மனிபா, தம்பு சிவசுப்பிரமணியம், இணுவை இரகு, வேல் சல்வி M.M.H.R.மபாஸா, சைவப்புலவர் சு.செல்லத்துரை, வந்தனார், இளஞ்சேய், பெரியார் ஆறுமுகம் இராசரத்தினம் ாட்டில் இருந்தும் ஆக்கங்கள் வழங்கி உள்ளனர்.
த்தாம் இதிழில் பல இருந்தும் இக்குறிப்பின் குறுக்கும் ா வசந்தி தயாபரனின் சர்வதேச மகளிர் தினச் சிறப்புக் ஆசைப்படுகிறேன். அவ்வாக்கம் ஆழமானது, அளவா ந்தனையைத் தூண்டுவது
வேல் அமுதன் - வெள்ளவத்தை
35

Page 46
QQÀ ضرورق coo12ک @ల
திருமுருகாற்று
இலக்கி
சங்க
வது திருமுருகாற றுப்படை என்னும் நூல். மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீ னார் இதனைப் பாடியுள்ளார் என்று அறி கின்றோம்.
தமிழர் கடவுள் முருகனிடம் அருள பெறுவதற்காக இந்தப் படைப்பு எழுந்தது முருகனி மெய்ப்பொருளை நமக்கு வழங்குகிறான். அவனையடைய ஒரு வழ காட்டும் நூலாகத் திருமுருகாற்றுப் படை அமைகிறது.
முருகனிடம் நம்மை ஆற்றுப்படுத்து வது போல இப்பாடல் அமைந்துள்ளது இது ஒரு நெடும் பாடல். சைவிப் பதினொரு திருமுறையில் இது 11 ஆவது நூல். ச யம் சம்பந்தப்பட்டது.
படைவீடுகளில் ஒன்றான திருபரங்குல றத்தில் அழகிய முருகன் குடிகொணர் ருகின்றான். திருமுருகாற்றுப்படையில் நகக்ரேனார் சம்பந்தப்பட்ட கதையொன்று உணர்டு.
ஒரு மலைக்குகையில் 999 பேர் அடை கப்பட்டு இருந்தனர். பூதம் ஒன்று அந்த குகையைக் காத்து வந்தது. இன்னும் ஒருவர் வந்து சேர்ந்ததும் ஆயிரம் பேை யும் உண்பதற்காக அது காத்திருந்தது.
நக்கீரனார் அடைப்பட்டதும்பூதம் குளி
தாயக ஒலி
 
 
 

லுப்படை
I
கே.எஸ். சிவகுமாரன்
கச் சென்றது. அந்த வேளையில்தான் நக் கீரனார் முருகனை வழிபட்டு விமோசனம் வேண்டி நின்றார்.
முருகனின் தோற்றத்தையும் பெருமை யும் திருப்பரங்குன்றத் தோற்றத்தையும் புலவர், இவ்வாறு வருணிக்கின்றார்.
* உலகம் உவப்பவலன் ஏற்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு ஓ அற இமைக்கும் செணர்விளங்கு
அவர் ஒளி உறுநர்த்தாங்கிய மதன் உடை
நோன்தான் செறு நர்த்தேய்த்த செல் உறழ்
தடக்கை மறு இல் கற்பின் வாழ்நுதல்
கணவன்!"
கடைசி வரியின் விளக்கம் - குற்றமற்ற ஒளி பொருந்திய வெற்றி சொல் விளக்கம்
வலன் ஏற்பு - ஏற்பு பலன் (எழுந்து) உதித்து - வலமிடமாகத் திரிதல் கடற் காங்கு - கடலின் கண்டாங்கு (இது ஓர் உவமை உருபு) ஒஅற - ஒளிவு இல்லாமல் வைத்த கணி வாங்காமல், ஒளி மாத்திரமே தெரியும். முருகனின் உடல் அழகு - தேஜஸ் ஒளிபொருந்தியர் - தேவர் அழித்தல் - உருமாற்றம் சூரியோதயம் - நீலக்கடல், செவ்வானம் புலன்கள் அடங்கும், அமரத்தி
36

Page 47
"இணுவில் ஒலி நடத்திய கட்டுரைப் போட்டியில் கீழ்ப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை
நான் விரும்
"தோன்றின் புகழோடு தோன்றுக
அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்னும் வள்ளுவப் பெருமானின் பொய் யாமொழிக்கு இணங்க இப்பரந்த பூவுல கின் கண்ணே பல பெரியார்கள் தோன்றி மறைந்திருக்கின்றனர். அவர்களுன் சிறி யேனாகிய எண் இதயத்தில் நீங்காத ஓரி டத்தைப் பிடித்துக் கொணர் ட பெருமக னாகவும் பெரும் புலவராகவும் திகழ்பவர் பாரதியார் அவர்களே.
சேற்றின் மத்தியிலே செந்தாமரை மலர் ந்தது போல முட்களின் நடுவே மோகன றோஜா மலர்ந்து போல பாரத பூமியிலே எட்டயபுரத்திலே பாழும் வறுமையினர் மடியிலே பாரதியார் பிறந்தார் இவர் தமது ஐந்து வயதில் கொஞ்சும் மழலைப் பருவத் தில் அருமை அன்னையின் அரவணைப்பை இழந்தார். பாரதியாருக்கு பள்ளிப்படிப்பு பாகற்காய் போல் கசந்ததுதுள்ளித்திரியும் பருவமல்லவா? பள்ளிப்படிப்பை உதறிவிட்டு வாவிக் கரையினிலே வானம் பாடியெனப் பறந்து திரிந்தார்.
இயற்கையினர் எழிற் காட்சிகளைக் கணர்டு இன்புறுவதிலேயே தமது காலத் தைக் கழித்தார். இயற்கை அழகை இர சித்து அவற்றைப் பாடலாகப் பத்து வயதில் பாடத் தொடங்கினார் பாலகனாக பாரதி குழந்தைப் பாடல்கள், பெண்ணடிமைப் பாடல்கள், தொழில்பாடல்கள், புரட்சிப்பாடல் கள் என்பவற்றைப் பாடத் தொடங்கினார். “பாட்டுக்கொரு புலவனர் பாரதியடா!
தாயக ஒலி
 

- உதயகாந்தன் லனிஸ் (மட்டுவில் தெற்கு அ.மி.த.க.வித்தியாலயம்)
அந்தப் பாட்டைப் பணர்னோடு ஒ
வண் பாடினானட கேட்டுக் கி கிறுத்துப் போன
னேயடா என்று
“ஓடி விளையாடு பாப்பா நீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா” என்று பாரதியார் பாட லைக் கேட்ட எந்தக் குழந்தையும் சோம் பேறியாக இருக்கவே மாட்டாது. மக்களி டையே வீர உணர்ச்சியையும் சுதந்திர உணர்ச்சியையும் உண்டாக்கும் வகையில் பல பாடல்களைப் பாடினார். "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதி லும் அச்சமில்லை அச்சமென்பதில் லையே! என்று பாடி உறங்கிக் கிடந்த பாரத சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்.
"புதுமைப் பெண்ணே எழுந்திரு
ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளல்ல என்று பெண் சமுதாயத்தை நிமிர்ந்து வாழ வழிவகுத்தார். இத்தகைய உணர்ச்சி அடங்கிய கருத்துச் சிதறல்களை படித்த மக்களிடத்தும், பாமர மக்களிடத்தும் விதைத்து வேரூன்றி வளரச் செய்த புரட் சிக் கவியை நான் விரும்பும் பெரியராகத் தெரிவு செய்வதில் வியப்பேது?
37

Page 48
- ( قدمهم 2 المعمومى )
"இணுவில் ஒலி நடத்திய கட்டுரைப் போட்பு மத்திய பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்
இயற்கை வளங்க
பொருளாதார நீதியில் நிலம் மற்றும் மூலப் பொருள் என்பன ஒப்பீட்டளவில் மனித தலையீடுகளின்றி தனி இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப் படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங் கள் சுற்றுச்சூழலில் இருந்து தருவிக்கப்படு பவை. இவற்றில் பெரும்பான்மை ஆனவை நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமானவை யாகவும், தேவைகளுக்குப் பயன்படக் கூடியதாகவும் அமைகின்றது. இயற்கை யில் காணப்படுவதும் மனித குலத்துக்கு பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படும்.
இயற்கை வளங்களின் பணிபுகள் அவைகளைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து அதனைச் சார்ந்த உயிரினங்கள் வகைகள் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பணர்புகளின் வேறுபாட்டை பொறுத்து மாறுகின்றன. இயற்கை வளங்கள் பல வேறு அடிப்படைகளில் பாகுபடுத்தப்படும் அவை உயிருள்ளவை, உயிரற்றவை என வகைப்படும். உயிருள்ளவை உயிர்க கோளத்தில் இருந்து விடுவிக்கப்படுகின றவை ஆகும். உதாரணமாக காடு கா( சார்ந்த பொருட்கள், விலங்குகள், உயி
னங்களின் சேதமாக்கலால் விளையு பெற்றோலியப் பொருட்கள் என்பன ஆகும். உயிரற்றவை உயிரற்ற கூறுகளா ஆனநீர்,நிலம், வளி என்பவற்றில் இருந்: விடுவிக்கப்படுவை. அவற்றின் உருவாக் அடிப்படை காரணமாக இரண்டாக வகை படுத்தலாம். அவை வாய்ப்புள்ள வள கள், உணர்மை வளங்கள் என வகைப்படு
தாயக ஒலி

ளைப் பேணுவோம்
- செல்வி சோபனா சிவானந்தம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி) நம்மைச் சூழ உள்ள நிலம், நீர், வளி என்பன சூழலே. இவை பல்வேறு காரணி களால் மாசடைகின்றது. மனிதன் தனது தேவைக்காக இவற்றை மாசடையச் செய் கின்றான். இயற்கை வளங்களை அழிக்கி றான், மரங்களை வெட்டுகின்றான். காடு களை அழிக்கின்றான். இதனால் மண்ண ரிப்பு ஏற்படுகிறது. காடுகளை அழிப்பதால் மழை வளம் குன்றுகின்றது. சனத்தொகை பெருக்கத்தால் அதிகளவு உணவு உற் பத்தி அவசியமாகின்றது. உணவு பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் அதிகமான செயற்கை உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மண்வளம் பாதிப்படைகிறது. மனிதன் நீர்நிலைகள் மாசடையப் பணி ணுகிறான். நீர் நிலைகளில் குப்பைக ளைக் கொட்டுகின்றான். இதனால் நீர் நிலைகள் அசுத்தமாகின்றது. தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் சாக் கடை கழிவுகள் நீர் நிலையில் கலப்பத னால் அந்நீரை குடிக்கும் மக்கள் பல நோய்களால் பாதிப்படைகின்றனர். சில ருக்கு மரணமும் ஏற்படுகின்றது. மக்கள் தமக்கு தேவையில்லை என நினைத்து எறியும் கழிவுப் பொருட்களில் நீர் தேங்கி, அதற்குள் நுளம்புகள் பெருக்கமடைந்து நோய்கள் ஏற்படுகின்றன.
மரங்களை அழிப்பதால் மழை வளம் குறைவடைவது மாத்திரமின்றி உயிரினங் களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத
38

Page 49
பிராண வாயுவின் செறிவும் வளிமண்டலத் தில் குறைந்து விடுகின்றது. வளி மாசடை தலுக்கு வேறு பல காரணங்கள் உள்ளன. அதிகரித்த வாகனப் பயன்பாடு காரண மாக வெளிவிடப்படும் புகைகள், விணர் வெளி கலங்களை செலுத்தும் “றொக்கற் றுக்கள்” என்பன புறப்படும் போது வெளி விடப்படும் புகைகள் மற்றும் வளிமண்டல ஓசோனி படை சிதைவுறுவதன் காரண மாக நிகழும் உயிரங்கிகளின் மரணம் போன்ற பல செயற்பாடுகள் வளி மாசடை தலில் தாக்கம் செலுத்துகின்றது.
சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மக் கள் அனைவருக்கும் உணர்டென்பதை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை உணர்ந்து செயற்பட் டால் சூழல் சுத்தம் பேணப்படும். "சுத்தம் சுகம் தரும்", நோயற்ற வாழ்வேநிறையற்ற செல்வம். என்றெல்லாம் நம் முன்னோர் சொன்ன சுகநலப் பழமொழிகளைக் கருத் தில் கொண்டு செயற்படல் வேண்டும். குப்பை கூழங்களை கண்ட கண்ட இடங்க ளில் போடுதலைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை உயிரினங்களுக்கு ஊறுவிளை விக்காத வண்ணம் கத்திகரித்த பின் வெளி யேற்ற வேண்டும். சாக்கடையில் அசுத்த நீர்தேங்கிநிற்காது உடனுக்குடன் கடலிற் சென்று சேருவதற்குரிய வழிவகைகளை கையாள வேண்டும்.
சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை
ရှဗ်ဖွံ့ခံ ග්‍රිෆncy (Eng_ථාන.)
தமிழ் சினிமாவின் ஆரம்பகாலம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலாசாரம் என்பவற் றுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தது. அக்கால நடிகர், நடிகைகளும் பண்பான உடையணிந்து
தாயக ஒலி
 
 
 

களுக்கு அரசு அனுமதி வழங்குவதைநிறுத்த வேண்டும் தவறான முறைகளைப்பின்பற்றும் தொழிற்சாலைகளை மூட வேண்டும் இந்தி யாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாஸ் நகரில் உள்ள யூனியன் கார்பனைட் தொழிற் சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமை யும், ரஷ்யாவில் "சொனோபியில்” அணு வலையில்ஏற்பட்ட அனர்த்தத்தில்பல்லாயிரம் பேர் இறந்தமையும் நம் நினைவில் இருக்க வேண்டும் இவ்வாறான சேதங்கள்நமதுநாட் டில் ஏற்படாது அதை முற்கூட்டியே தடுக்க வேண்டும்
“வெள்ளம் வருமுனர் அணை கட்ட வேண்டும்” என்ற பழமொழிக்கு அமை வாக நாம் துரிதமாகச் செயற்படவேணர் டும். நமது நாட்டில் "சூழல் பாதுகாப்பு அதிகார சபை' ஒன்றினை அரசு நிறுவியுள் ளது. இவ் அமைப்பிடம் சென்று நாம் சூழ லில் காணப்படும் குறைகளை கூறவேணர் டும். அரசு தகுதியற்ற வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்ய வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொள்வதன் காரணமாக நாம் சூழலை வளப்படுத்தி பேணலாம் என்பதில் சந்தேக மில்லை. எனவே இப்போது நடந்துகொணர் டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டிலாவது சூழ லின் அழகைப் பேணி, அதை நல்ல முறை யில் எமது எதிர்கால சந்ததியினரிடம் ஒப்
படைப்போம்.
தாயகமைந்தன்
சமுதாயத்தோடு ஒட்டிய பழக்கவழக்கங்கள் சம்பிர தாயங்களுக்கு ஏற்ப நடித்து வருந்தார்கள். பி.யூ, சின்னப்பாதியாகராஜ பாகவதர், தண்டபாணி தேசி கள், சுந்தராம்பாள் ஆகியோர் சங்கீதஞானம் மிக்க
39

Page 50
வர்களாக இருந்தபடியால் சொந்தக் குரலில் பாடி நடித்துவந்தனர். அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும்செல்வாக்கு இருந்தது. அவர்களுடைய பாடல் களைக்கேட்பதற்காகவும்இரசிப்பதற்காகவும்அவர் நடித்த படங்களைப் பார்த்தவர்களும் உண்டு.
பின்நாளில்வந்தஎன்.எஸ்.கிருஷ்ணன், ரி.ஆர். மகாலிங்கம், பானுமதி, சந்திரபாபு போன்றோர் சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். சிறந்த பாட லாசிரியர்கள் பாடல்களை எழுத, இசை வல்லமை மிக்க பின்னணிப்பாடகர்கள் அர்த்தத்துடன் பாட சங்கீதஞானம்மிக்கவர்கள் இசையமைத்தார்கள். அத்தகைய சினிமாப் பாடல்கள் காலம் கடந்தும் நெஞ்சில் பதிந்து நிற்கின்றன. அன்றைய இசை யமைப்பாளர்கள் ஒரு சில பக்க வாத்தியங்களை உபயோஷகித்து அற்புதமான பாடல்களைத் தந் துள்ளார்கள்.
பாபநாசம் சிவன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் தியாகராஜ பாகவதரின் படங்களில் இடம்பெற்றிருந்தன. பர்கவதரின் சிவகாமி என் னும்படத்திற்கு'அரவாபரணன் என்னும் பாடலை இவரே இயற்றியுள்ளார். 'வானில் முழுமதியைக் கண்டேன்’ என்னும் அப்படத்திலுள்ள மற்று மொரு பாடலை கவி க.மு.ஷெரிப் எழுதியிருந் தார். அற்புதமான பாடல் வரிசையிலே 'ஆஹா நம் ஆசை நிறைவேறுமா?" என்னும் பாடலை தாய்க்குப்பின்தாரம் படத்துக்காககவிலகூழ்மண தாஸ் எழுதியிருந்தார். இப்பாடலை டி.எம்.செளந்த ரராஜன் பாடியுள்ளார். 1956 இல் வெளிவந்த இந்தப் படத்தில் வரும் "அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ என்னும் பாடலை தஞ்சை ராமையாதாஸ் எழுத பானுமதி பாடியுள்ளார்.
ஏ.மருதகாசி ஒரு சிறந்த பாடலாசிரியர். அறு பதுகளில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. புகழ்பெற்ற பாடல்கள் என்று சொல்லும் போது பல பாடல்களைக்குறிப்பிடலாம். குறிப்பாக 1959 இல் வெளிவந்த வண்ணக்கிளி படத்தில் வரும் 'அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பாடலைத் திருச்சி லோகநாதன் பாடியுள்ளார். அதேபோல் 1960 இல் வெளிவந்தபாவை விளக் குப் படத்தில் சி.எஸ். ஜெயராமன் பாடிய 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே என்னும் பாடல்
தாயக ஒலி

இடம்பெற்றது. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்றுதேடு, காவியமாநெஞ்சில் ஓவியமாஅதன ஜீவியமா தெய்வக் காதல் சின்னமா? ஆகிய பாடல்களை சி.எஸ்.ஜெயராமனும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். மருதகாசியின் பாடல் வரிகளே அவை. இதே ஆண்டில் வெளிவந்த ஆடவந்த தெய்வம்' படத்தில் இடம்பெற்ற கோடி கோடி இன்பம் வரவே என்னும் பாடலை டீ.ஆர்.மகாலிங் கம் பாடியுள்ளார்.
GLDSybuDILDTLDm DTLDTLDr616öypLIIIL606O 1961 இல் குமுதம்' படத்தில் இடம்பெற்றது. இப்பாடலை கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜனும், ஜமுனா ராணியும் பாடியிருந் தனர். இப்படத்தில் வரும் இன்னுமொரு பாடல் "என்னை விட்டுஓடிப்போக முடியுமா?. இப்பாடலை சீர்காழிகோவிந்தராஜனும்-சுசீலாவும் பாடியிருந் தனர். 1963 இல் வெளிவந்த குலமகள்ராதை படத தில் இடம்பெற்ற சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா என்னும் பாடலை மருதகாசியே எழுதியிருந்தார். சிறந்த பாடலாசிரியராக இருந் துள்ளார் என்பதற்கு அவரது பாடல்களே சான்று.
தமிழ்ச் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாடல் களைத் தந்த சிறந்த கவிஞன் கா.மு.ஷெரிப், 1948 ஆம் ஆண்டு மொடேன் தியேட்டர் ஸ்தாப னத்தாரின் 'மாயாவதி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஐம்பது, அறுபது களில் கொடிகட்டிப்பறந்த இவர் அற்புதமான பாடல களை எழுதியுள்ளார். மந்திரகுமாரி படத் தில் திருச்சிலோகநாதன்பாடியவாராய்நீவாராய்என் னும் பாடலும் பணம் பந்தியிலே குணம் குப்பை யிலே அத்துடன் ஏரிக் கரையின் மேலே போற வளே பெண் மயிலே' என்ற முதலாளி படத்துப் பாடல்களும் இவருடைய பாடல்களே. வாழ்ந்தா லும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வைகயகம் இதுதா னடா (நான் பெற்ற செல்வம்), சிட்டுக்குருவி, சிட்டுக் குருவிசேதிதெரியுமா? (Lவுண்பஸ்),ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா (மக்களைப் பெற்ற மகராசி),
ஆடும்மயிலேஅபூட்டம்ளங்கே?(துளசிமாடம்)போன்ற பல சிறப்புமிகு பாடல்களை கவி கா.மு. ஷெரிப் தந்துள்ளார்.
40

Page 51
புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் மத்தியி: கலையிலும் எம் மக்கள் சிறந்து விளங்குகிறார் Croydon பகுதியில் அமைந்திருக்கும் Faire Isshinryu Karate Academy6ö epůL|LIůig učil
இந்நிகழ்வின் போது அமெரிக்காவிலிரு Isshinryu Karate & Kobu-do Association ( Christopher Chase (PhD in Asian Culture & சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் அறிவிப் up66.606ouisgub Henshou Isshinryu Karate g6išÈSg6ör (Renshi Kandiah Raveendran) சான்றிதழ்களும் கறுப்புப்பட்டிகளும் வழங்கப்
பட்டமளிப்பு விழாவின் பின்னர் மாணவர் பயின்ற வித்தைகளை சபையோர் முன் செய்து
பெண்களாலேயே செய்து காண்பிக்கப்பட்டமை டைப் பெற்றது. அத்தோடு இந்நிகழ்வின் சிற பிரபல நடனக்கல்லூரிகளான சலங்கைநாதம் சலங்கை நர்த்தனாலயா, நடராஜா நர்த்தனா: மாணவர்களின் நடன நிகழ்வும் நடைபெற்றது.
 

றுப்புப்பட்டிபட்டமளிக்கும் விழா
ல் கலைகள் என்ற வரிசையில் தற்பாதுகாப்புக் கள் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி Field Halls, gLisputes Bliggugub Henshou மளிப்பு விழா நிரூபித்தது.
ந்து வந்திருந்த பிரதம விருந்தினர் Okinawa OIKKA)6il6ös 56o6o6)isi Grand Master Hanshi Martial Arts) அவர்களின் முன்நிலையிலும், பிரபல தமிழ்ப் பத்திரிகைகள், வானொலிகள், பாளர்கள், தொகுப்பாளர்கள், சமூக சேவகர்கள் Academyன் பிரதம ஆசிரியர் றென்சி கந்தையா அவர்களால் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டு
L6GT.
கள் தாங்கள்
காண்பித்தார்
மிகவும் பாராட்
ப்பு நிகழ்வாக
நடனப்பள்ளி,
ouT (SLT6öip *

Page 52
Skills for life ski
FREEENGLISH CLASSES
FREE CLASSESOPEN TO ALL ENROL TODAY
DRWING THEORY இ PAss YOUR DRIVING THEORY WITH ESOL
f005s; EVEL 2
AWARD FOR PERSONA
LICENCE HOLDERS (APLH)
> LWA troining
 
 
 
 
 

IIՈIՈg
Skilis IS for UOrk
FAST TRACK N CITIZENSHIPTEST 2.
翼
SAGE TRAINING
BOOKKEEPNG AND PAYROLL COURSES
SASECURITY COURSES
SECURITY COURSES INSA, CCTN AND MORE
details please contact us:
1051887 0770319394907803903897 watraining.co.uk info@lwatraining.co.uk

Page 53
..., temptin
FOR NEXT DAY DEL RRRA:
The Taste That You Witt Cove,
TOOTING: T: 020 8672 4523 F: O2O 8767 5229 168-170 UPPER TOOTING ROAD, LONDON, SW177 ER
in fo (a poojas we et S : C o m
 

v discover a new heaven on earth
WERY
IR SWEETS 8. SAVOURIES The Quality That You Can Trust
KINGSBURY: T 0208,206 2206 IF: O2O862.15748 487 KINGSBURY ROAD, LONDON, NW 99ED
ki ng Sb ury (Op o Oja sweets.com

Page 54
Kullendran Immi; Law Chambe
(அங்கீகார எண் : F2001
20வது ஆண்டு
குழவரவு விண்ணப்பங்கள்/கு மற்றும் சகலவிதமான குடி
நாடு கடத்தலுக்கு எதிரான பிரித்தானிய குடியுரிமை உங்கள் உறவினர்களை சகலவிதமான விசா நிரா
மேன்முறையீடுகள் O Baill Application O Asylum Appeals O Human Rights Appl
“60600ােL50া பல்கலைக்கழக / கல்g விசா நீடிப்புக்கள்/Pros விண்ணப்ப ஆே
Tel No.: 020 8542 8222/020 8682 Fax. No : 020 8542 8666
Mobile : O7769.185592 E-mail : kilc work@yahoo.co.uk
OSC
 
 
 
 

gration
00055) AYN
} (38Fର୩୬ରା
தழவரவு மேன்முறையீடுகள் வரவு தேவைகளுக்கும்.
ன மேன்முறையீடுகள் வின்ைனப்பங்கள்
வரவழைத்தல் கரிப்புக்கு எதிரான
ication / Appeals
லூரிகளுக்கான அனுமதிகள்/ Sective Student Visa
6Oਲ66ਲ6
4494
90, High Street, Colliers Wood
London SW 19 2BT

Page 55
Easan
Chartered Managem
Specialists in arrangi
196 Merton High Street South Wimbledon London SW 19 1 AX
 
 

& CO
ent Accountants
ng Commercial Loans
Self ASSIeSS ment Tax Return
CIS Refunds
Accounts & Book Keeping
WAT Returns
PAYE
Management Accounting
S.Eswaranathan ACMA (Easan)
Tel: 020 8543 8484 Fax : 020 8540 0107 Mobile : O78O1227.017

Page 56
De lewa
Jewellers
காள்ள நாடு
First Tamil Jew 蠱 Specialise in 22 Gold & Diarm1Or
| OOT/VG B/24/CH 230, UPPER TOOTING ROAD LONDON SW|| 17 7EW UNITED KINGDOM TEL O2O 876734.45
Secson's Best is SUmme R*
SIK 2
Lor, EMPORIUM Tel
Opening Hours : Monday - Satt
சிவராம் பதிப்பகம் 20(32) க லூரி வி
 
 
 
 
 
 
 
 
 

200org
& Gem Merchants
தரமான தங்க நகைகளை குறைந்த ங்கள் உங்கள் வெஸ்டன் ஜூவல்லர்ஸ்
ellery Shop in UK
l, White Gold, Platinum ld Jewellery
MVEMBLEV BRAVCH 5, PLAZA PARADE EALING ROAD, WEMBLEY HAO 4YA UNITED KINGDOM TEL: O208 903 O909
is Best is Silk Emporium Soes
Upper Tooting Road, don SW17 7EN. ; 02086727900
irday ( 10.30am - 6.30pm), Sunday (11.30am-6.30pm)
தி யாழ்ப்பாணம் தொபே 02:121940