கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2014.07-08

Page 1
THΑΥΑΚΑ. Ο Ι
ஆழ - ஆவணி 2014
 
 
 
 

%
o
இரு திங்க
(12)
GMT GJob
விலை ரூபா 80/

Page 2
தரமான தங்க நகை நம்பிக்கை நகைமா
 

களுக்கு நாடவேண்டிய ரிகை ரதி ஜூவல்லர்ஸ்

Page 3
உங்கள் ஆதரவு இமயம் எ எங்கள் சேவை இமயத்தின் விமானப்பயணிகள் பொதுவ
கடவுச் சீட்டுகளும் கட்டுப்பாடு விசா விபரங்களும் விதிமுறை பிரயாணிகளின் வயதெல்லைக சிசு-சிறுவர்களும் சின்ன சின் இடைநிறுத்தல்களும் அவகாச தரிப்பிடங்களும் தங்குமிட வச பொதிகளின் அளவுகளும் பொ முதியவர்களும் முக்கியமான ே திகதி மாற்றங்களும் தில்லுமுல் தொப்புள்கொடி உறவுகளும் ெ தாயக தகவல்களும் தகுந்த ஆ உலகளாவிய உலாத்தல்களும் இரத்து செய்தலும் கழிவுக்கெ பிரயாணத்தின் இலவச நீட்டல்
உங்கள் தேவைகள் எம நிதானமான வழிநடத்தல் 2.நியாயமான விலைகள் 3. பொருத்தமான ஆலோசனைகள்
சினேகபூர்வமான சேவைகள் 5.இனிய தமிழில் இலகுவான கலர்
சேவையே எ
ங்கா ரவல், ஏரோ லா
7 Tooling High Stre 02O 86.255
 

2 ܝ
ତ୍ରି
வசதிகளும் விடயங்களும் நரங்களும் களும் y தங்களும் ബ6n லுக்களும் 血L献uf* ைேவகளும் லாசனைகளும் L菇am*°

Page 4
啞驚 ONNE "... ΤE e Tα και ιε ΤΕ. αι. Υομ Μίίί. Ο ο νε,
TOOTING: T: 020 8672 4523 I F: 020 8767 5229 168-170 UPPER TOOTING ROAD, LONDON, SW177ER
in fo Go po o ji as We et S. C. O m
 

2
v discover a new heaven on earth
မြို့}" |D(O)(O)]]/
es.
*ts WE ETS & SAVOURES The Qua sity That You Can Trust
KINGSBURY: T: 0208206 2206 F:02O862.15748 487 KINGSBURY ROAD, LONDON, NW99ED
ki ng sbury Op o Oja Sweets.com

Page 5
8.
- Lett S * Mor * Mai
'Select your next move w
Guaranteec throughout London
In - house maintenan C
۔
0208 45 470 15
288 High Street North London, E126SA www.select.gb.com
iasia tadiori Éže
 
 
 

lings
tgages
ntenanCe
With US
Rent
property Ce team
OO
aCOUk
tage ir projety

Page 6
Kanaga S
KEY PERSONNEL
Name : Kanakavalli Nadarajanp
Kanaga Solicitors 108 High Street, Collier LOndOn - SWW 19 2 BT
Position in the firm . Principal &
Academics professional Qualificatio L.L.B (Hons), Barrister of Lincoln's Inr Solicitor of High Court of Malaya, Soli and Wales.
Previous Experience:
Relevant and Present Experience:
Successful practitioner with 13years Drugs related offences, Personnel Inj and Corporate litigation. lawyer in the
Civil Litigation
Land matters Family Law Contract and Injunctions Company and Corporate law matte Bankruptcy
Motor Accident Claims
Criminal Litigation Penal Offences under the Penal Co Offences under the Dangerous Dru
Tel: 020 8544 TILLO 108 High Street, Colliers London - SW 19 2 BT

Oictors
bilay
S Wood
Solicitor
S. I, Masters at Law (L.L.M), Advocate & citor of the Supreme Court f of England
of experience as a Criminal, Civil, Family, ury, Land Law matters, Wills Probate
High Courts of Malaya.
rs and winding up of Companies
de gs Act.
Wood

Page 7
"பெற்ற தாயும் நற்றவ வானிலு
6
35s LL (தாயக மண்ணின் தனித்
வள்ளுவர் ஆண்டு 2045 ஆடி - ஆவ
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வெளியிடும் தாயக ஒலி பிரதம ஆசிரியர் த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொலைபேசி : OO94(0)718676482 துணை ஆசிரியர்கள் தாயகன் (இலcoள்டன்), சி.பவன் (இலங்கை) மதியுரைக் குழு பேராசிரியர் சபா ஜெயராசா வவுனியூர் இரா உதயணன் சைவப்புலவர் சு.செல்லத்துரை எஸ்.ஈஸ்வரநாதன் (இலண்டன்) வைத்திய கலாநிதி தாளிலிம் அகமது சஞ்சிகைக் குழு மூ. சிவலிங்கம் கா. வைத்தீஸ்வரன் முநீபதி சிவனடியான் (இலண்டன்) வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
35 GOTLT முருகேசு கிருபாகரன்
35). BLTT3T
இலண்டன் : சி. அமிர்தலிங்கம்
c9.G.Loflăgit : வே. பிரேமகுயாளன் சி
அவுஸ்திரேலியா தி.திருநந்தகுமார்
ஐரோப்பிய நாடுகளுக்கான விசேட ஒருங்கினைப்பாளர் திருமலை பாலா தொ.பேசி 0044 (0)7956486014
தொடர்பு :
9-2/1, நெல்சன் இடம், கொழும்பு - OG, இலங்கை, தொ. பேசி : OO94(O)112364124
E-Mail : thayakaoli Gogmail.com
தாயக ஒலியில் இடம்பெறும் படைப்புகளுக்கு படைப்பாளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கா
கள் ஆசிரியரின் அவதானிப்புடன் பிரசுரமாகும்.
-ஆசிரியர்
தரணியெங்கும் பவனி வரும் மானிடத்தின் மனோரதம்

பிறந்த பொன்னாடும் ம் நனி சிறந்தனவே"
க ஒலி
துவம் காக்கும் இருதிங்கள் ஏடு)
0ணி 2014 வில் 02 ၉ဝှ6\င်္ဂါ - 12
உள்ளே ஒலிப்பவை
பக்கம்
பேனா முனையிலிருந்து. O2 கட்டுரை :
0பேராசிரியர் சு.வித்தியானந்தன் O3 அறிஞர் முகமது சமீம் O6 தேனித்துவம் மிக்க பாலேஸ்வரி 13 9உழைக்கும் மக்கள் தினம் 21 சிறுகதை:
0"முற்பகல் செய்யின்." 10 9 நகைச்சுவைக் கதை
குறும்புக்காரச் சிறுவன் 32 கவிதை:
நோமும் நம் பண்பாடும் O9 முேன்னேற்றம் O9 Փ GTGչյցՈGÙ Աpւցակւb? 14 நெல்லார்க் கந்தா! 35 பெற்றுறுதி கொண்ட கவிதை வரிகள் 38 நூல் அறிமுகம்: 15 மானவர் உலகம் :
0 மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் 23 அறிந்தவையும் தெரிந்தவையும் :
0 GóluGOTTGLIT LITGSladtaf) 19 9 இன்றைய இளைஞர்கள் 2O உங்கள் விருந்து : 26 நிகழ்வுகள் நினைவுகள்:
படிப்பகம் திறப்பு விழா 27 தமிழ்மொழியின் சிறப்பு விழா 28 பரதநாட்டிய அரங்கேற்றம் 3O ஆரோக்கியம் :
புேகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் 31 சினிமா :
9 தமிழ்த் திரைப்படங்களின் வகிபாகம் 33 அறிந்ததைச் சொல்ல வந்தோம்:
துஷ்பிரயோகத்திற்கு வறுமையே காரணம் 36 0 எமது பிள்ளைகளின் எதிர்காலம் 37 வாழ்த்துக்கள் : 39,40
அட்டையில் . அரங்கேற்றம் கaண்ட செல்வி இந்துஜா சிவதாஸின் நடனத் தோற்றம்

Page 8
பேனா முனையிலிருந்
சுத்தம் சுகம் தரும், நோயற்ற வாழ்வே ( ஆனால் இன்று சுற்றுச்சூழல் பெரும் பாதி மக்களைப் பெரிதும் வாட்டுகின்றன. நுலி பரவுவதாகச் சுகாதாரப் பகுதியினர் எச்சரி உத்வேகத்தினால் பல உயிர்கள் காவுகொள் LDT6JÜLLĎ Đ LLUL G&LDQ LĎ U6IO LIDT6JLL
இனங்காணப்பட்டுள்ளன.
இலங்கையில் சுமார் பதினொராயிரம் டெ வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச் இந்நோய் குழந்தைகள் தொடக்கம் பெய வைத்தியர்களும், தாதியர்களும் நோயி மாவட்டத்திலேயே கூடிய டெங்கு நோயாளர்க குருநாகல், திருகோணமலை, மாத்தறை, இந்நோய் பரவி வருவதாக அறிய முடிகிறது நீர் தங்கி நிற்கும் தேக்கங்கள், கழிவுப் பெருகும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மக் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க ! கிடங்குகள், கால்வாய்கள், பீலிகள் போன் வழிமுறைகளை மேற்கொள்ளுவதாலும், 8 உரிய முறையில் அப்புறப்படுத்துவதாலும் நு பொதுமக்கள் மட்டுமன்றி, சுகாதாரப் ப தலைவர்கள், உள்ளூராட்சிச் சனிப்களின் த அதிபர்கள் எல்லோரும் இணைந்து நுளம்பு செயற்படவேண்டும்.
டெங்கு நோயை இலங்கையிலிருந்து இலங்கையிலிருந்து ஒழிக்க எண்பது வருடா இருக்க டெங்கு நோய் ஒழிப்பில் உடனடி காவுகொண்டு வருகின்ற டெங்கு நோயைக் உயிர்களைக் காப்பற்றியே ஆகவேண்டும். பூரண ஒத்துழைப்பு வழங்கி எம் நாட்டையும்
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

து esses
றைவற்ற செல்வம் என்பவை எமது முதுமொழிகள். ப்புக்குள்ளான நிலையில் தொற்றுநோய்கள் பரவி ம்புகளின் பெருக்கம் காரணமாக, டெங்குநோய் கை செய்து வருகின்றனர். டெங்குக் காய்ச்சலின் ளப்பட்டுள்ளமை வேதனை தரும் விடயம். கொழும்பு ங்கள் டெங்கு நோய் பரவும் பிரதேசங்களாக
ங்கு நோயாளர்கள் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சை பெற்று வருகின்றனர். வயது வித்தியாசமின்றி ரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கியுள்ளது. ன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். கொழும்பு 5ள் இனங்காணப்பட்டுள்ளனர். மற்றும் இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும்
பொருட்கள் குவிந்து கிடக்கும் பகுதிகள் நுளம்புகள் ன. நுளம்புப் பெருக்கத்தை முற்றாகக் கட்டுப்படுத்தும் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுகளையும் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் வடிகால்கள், றவற்றில் நீர்தேங்கி நிற்காமல் வழிந்தோடக்கூடிய ழிவுப் பொருட்கள் குவிந்து கிடக்காமல் அவற்றை நுளம்பு உற்பத்தியைத் தடுக்க முடியும்.
ததியினர், அதிகாரிகள், அரசதனியார் நிறுவனத் லைவர்கள், பொறுப்பான அதிகாரிகள், பாடசாலை
களை இல்லாதொழிக்க அக்கறையுடன் துரிதமாகச்
முற்றாக ஒழித்தே ஆகவேண்டும். மலேரியாவை பகள் எடுத்துள்ளது. அதுபோன்ற நிலை ஏற்படாமல் பான கவனம் எட்டப்படவேண்டும். உயிர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பெறுமதி மிக்க இந்த முக்கிய பணிக்கு நாட்டு மக்கள் எல்லோரும் மக்களையும் மீட்டெடுப்போம்.

Page 9
- ومنتيه )
தமிழ்ப் ப அடையாளங்களு (SLLIIIdflrfur Jr.
காலனித்துவ
ஆட்சிக் காலத் திலே தோற் |றம் பெற்ற இன,
கடிகளுக்குத் தமது புலமை வலிமையால் முகம் கொடுத்து, தமிழ் அடையாளத்தைப் பல தளங்களிலும் பல நிலைகளிலும் நிறுவி யவர் பேராசிரியர் வித்தியானந்தனர்.
தமிழ்மொழியின் தளத்தையும் பலத்தை யும் அகன்ற சமயப் பரப்புக்கு இட்டுச் சென்றமை அவர் மேற்கொணர் ட பணி களுள் விதந்து குறிப்பிடத்தக்கதொலுறா கும். “இஸ்லாமியர் தமிழ்த் தொணர்டு", "கிறிஸ்தவர் தமிழ்த் தொணர்டு" என்ற ஆய்வுகள் வழியாக தமிழின் பண்பாட்டுத் தளத்தை அகன்ற பெருந்தளத்துக்கு இட்டுச் சென்றார்.
பேராசிரியர் சு.வித்தியானந்தனி அவர் களது புலமை வாழ்க்கையும், சமூக வாழ்க் கையும் பன்முகமான பரிமாணங்களைக் கொணர்டவை. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:-
01.) பல கலைக்கழகத்துக்கும் அடி நிலைச் சமூகத்துக்குமிடையே காணப் பட்ட எல்லைகளைத் தகர்த்தமை.
தUத ஒலி
 
 
 
 

O O IGOLITIL(6
O O நககு வலுபூெட2ய
O O O வித்தியானந்தன்
02) தமிழ்த் தேசிய சிந்தனை வளர்ச்சிக் குரிய ஆய்வுப் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் பண்பாட்டு பணிகளையும் முன்னெடுத்தமை.
03.) உயர்நிலையான தமிழாய்வை மேற்கொணர்டதுடன் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தமை.
04) காலனித்துவ பண்பாட்டுச் சூழலில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நாட்டுக் கூத்துக்களை எழுகோலம் பெறச் செய்தமை.
05.) மறை நிலையிலிருந்த மரபுவழித் தமிழ் அறிஞர்களின் ஆளுமைகளையும் அவர் தம் எழுத்துக்களையும் மீட்டெடுத்
தமை.
06) யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தை வளமும் பொலிவுமுள்ள பல்கலைக்கழக மாக மாற்றியதோடு அதன் புலமைத் தரத்தை உச்சங்களுக்கு எடுத்துச் செல் லக்கூடிய வழிமுறைகளைக் கையாணர்
| (6ÖDLD).
07)அனைத்துலகத் தமிழாராய்ச்சி
மன்றச் செயற்பா டுகளில் ஈடுபாடு கொணர்டு தமிழி யல் ஆய்வில்உலக அறிஞர் களினர் ஈடுபாட்டை ஊக்கு வித்தமை.
08) மரபு தொடர் பான கருத்திய

Page 10
லில் இறுகிய பழமைவாதிகளுக்கும் முற போக்கு எழுத்தாளர்களுக்கும் கருத்து முரணர்பாடு மோதல் நிகழ்ந்த வேளை முற்போக்கு எழுத்தாளர்கள் முன் வைத்து பேச்சு, மொழி, அடிநிலை மக்களின் வாழ வைப் புனையும் இலக்கியம் முதலாம் கருத்துக்களை ஆதாரங்களோடு வல யுறுத்தி நின்றமை,
09.) உயர்நிலையான ஆய்வுகளின் முடிவுகளைப் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் " அறிவின் உருபரவல்" (DIS SEMI -NATION OF KNOWLEDGE) G3-un பாட்டை மேற்கொணர்டமை.
10) தமிழியல் ஆய்வுப் பரம்பரை ஒன் றினை உருவாக்குவதற்குத் தளராது உழைத்தமை.
மரபுவழித் தமிழ்க் கல்வி, நவீன ஆங் கிலக் கல்வி என்ற இரு வழி ஊட்டங்களை யும் பெற்றவர் பேராசிரியர் சு.வி. அவர்கள் 1924ஆம் ஆண்டுமே மாதம் எட்டாம் திகதி பிறந்த அவர் தமது தொடக்கக் கல்வியைத் தந்தையார் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம் அவர்கள் நிறுவிய சைவப் பாடசாலை யிலேயே ஆரம்பித்தார். தந்தையார் வீமனி காமத்தில் நிறுவிய அந்தப் பள்ளிக் கூடத் தில் பின்னை நாளில் அவர் முகாமையாள ராக வும் கடமையாற்றியமை பிறிதொரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும்.
தொடர்ந்து தமது இடைநிலைக் கல்வி யைச் சைவச் சூழலிலும், கிறிஸ்தவ சூழலி லும் பெற்றுக்கொண்டார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற் றில் அவரது இடைநிலைக் கல்வி தொடர்ந் தது. 1941 ஆம் ஆண்டு கொழும்பு இலங் கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து தமிழைச் சிறப்புப் பாடமாகத் தெரிவு செய்து முதலாவது பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் மேற்கொண்ட பாடத் தெரிவு காலனித்துவ ஆங்கிலச்
தUத ஒலி

சூழலில் புரட்சிகரமானதாக இருந்தது. அத்தகைய ஒரு தெரிவைத்தான் மலேசிய ஆங்கிலச் சூழலில் இருந்து வந்த அவரின் மாணவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மேற்கொண்டு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றவர்.
இரு பேராசிரியர்களினதும் பன்மொழிப் புலமைத்தளம் அவர்களது ஆய்வுக்கு வலு வூட்டியது. இருவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தினர், வடமொழி ஆகியவற்றை ஆழ்ந்து கற்றிருந்தனர்.
தமது கலாநிதிப் பட்டப் படிப்புக்காக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் 1948 ஆம் ஆணர்டில் இலணர்டன் பல கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கு புகழ் பூத்த ஆய்வாளர் அல்பிரட் மாஸ்டர் என்ற அறிஞரின் வழிகாட்டலில் ஆய்வைத் தொடர்ந்தார். "பத்துப்பாட்டு வரலாறு, சமூக இயல், மொழியியல் நோக்கு” என்ற தலைப்பில் அவரது ஆய்வு நிகழ்ந்தது. 1950 ஆம் ஆண்டில் அவர் கலாநிதிப் பட்டத் தைப் பெற்று வந்து பல கலைக்கழகத் தமிழ்த்துறையில் இணைந்து கொண்டார். அவரது கலாநிதிப் பட்ட ஆய்வைத் தழுவி ஆக்கம் பெற்ற நூலாக "தமிழர் சால்பு” வெளிவந்தது. அந்நூல் பற்றிய பேரா சிரியர் கா.சிவத்தம்பியினர் அவதானிப்பு வருமாறு: "அக்காலத்தைத் தமிழ் வாசகர் களின் முன்நிறுத்தும் அறிவியல் நிலை நின்ற ஆய்வுப் பணியினை இந்நூல் போல் வேறு எந்த ஒரு தனி நூலும் இதுவரை நிறைவேற்றியதில்லையெண்பர்” (2003).
நாட்டார் இலக்கியங்களையும் நாட்டுக் கூத்துக்களையும் மறையும் விளிம்பிலி ருந்து மீட்டெடுத்த பேராசிரியர் சு.வித்தியா னந்தனின் செயற்பாடு காலத்தால் அழி யாத பதிவாகின்றது. அந்த வகையில் அவர் "மட்டக்களப்புநாட்டுப் பாடல்கள்", "அலங் கார ரூபன் நாடகம்”, “மன்னார் நாட்டுப்
o...99 ፌፌ
பாடல்கள்", "எண்டிறிக்கு என்பதோர் நாட
4.

Page 11
*、勢う 。 *、*う 。
கம்", "மூவிராசாக்கள் நாடகம்”, “ஞான சவுந்தரி நாடகம்", "கஞ்சன் அம்மானை" முதலியவற்றை அச்சேற்றினார்.
தமிழ்ப் பண்பாட்டிலும் நாட்டாரியலி லும் அவருக்கிருந்த ஈடுபாடு நாட்டுக் கூத் துக்களை மீட்டுருவாக்கல் செய்யும் கலைச் செயற்பாடாக நீட்சி கொண்டது. “கர்ணன் போர்", இராவனேசன்”, “நொண்டிநாடகம்", "வாலிவதை" முதலாம் நாட்டுக் கூத்துக் களை நவீன அரங்கியல் வீச்சுக்குள் கொணர்டு வந்து எழுகோலம் செய்தார். அவ்வாறு எழுகோலப்படுத்துகையில் அவற்றின் ஆண்மா சிதைந்துவிடாது பார மரித்தமை அவரிடத்துக் காணப்பட்ட தெளிவான கலைக் கருத்தியலின் வெளிப் பாடு எனலாம். தமது திணிப்புக்களை அவற்றின் மீது மேற்கொள்ளாது, நாட்டார் அழகியற் கலைப்பெறுமானங்களை மிகுந்த அவதானத்துடன் பராமரித்துக்கொண்டார். நாட்டுக் கூத்துக்களின் மீட்டுருவாக்க லுடன் இணைந்த ஒரு முக்கியமான செயற் பாடு அண்ணாவிமாரதும், கூத்தாடுபவர் களதும் சமூக அந்தஸ்தினை நிமிர் நிலை யில் உயர்த்தியமையாகும். சமூகவியல் நோக்கில் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். ے?
பேராசிரியர் சு.வித்தியானந்தனது எழுத் தாக்கங்கள் ஆழ்ந்து விரிந்து அகன்றவை.
*、労う 。
"இலக்கியத் தென்றல்”, “தமிழர் சால்பு", "கலையும் பண்பும்”, “தமிழியற் சிந்தனை கள்” முதலாம் அவரது நூல்கள் தமிழ்ப் பண்பாட்டை ஆய்வு நிலையில் அடையா ளப்படுத்துகின்றன.
செய்தி இதழ்களிலும், பருவ இதழ்களி லும் முந்நூறுக்கு மேற்பட்ட கட்டுரை களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி யுள்ளார். அவை அனைத்தும் ஆய்வு வழி எழுந்த கண்டுபிடிப்புக்களுடன் தொடர்பு
(60)L U J60)6)J.
நவீன இலக்கியத் திறனாய்வுகளில்,
தUத ஒலி

எழுத்தாக்கங்கள் தொடர்பான புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. அதா வது, நூல்களுக்கு எழுதப்படும் அணிந்து ரைகளும் முன்னுரைகளும் தனித்த ஓர் இலக்கிய வடிவமாக அடையாளப்படுத் தப்படுகின்றன. பேராசிரியரின் முன்னுரை கள் இலக்கியப் பெறுமானமும் அறிவியல் பெறுமானமும் இணைந்த இருநிலைப் பரி மாணங்களைக் கொணர்டுள்ளன. அவற் றைத் தொகுத்து வெளியிடும் முயற்சியை கலாநிதி கமலநாதன் அவர்களும், ஊடக வியலாளர் தெ.மதுசூதனன் அவர்களும் ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். “வித்தி யினர் இலக்கிய முன்னிடுகள்” என்ற தலைப்பில் சேமமடு பதிப்பகத்தின் வெளி யீடாக அது வெளிவந்துள்ளது.
பண்பாட்டுப் பேணுகையில் அவர் பல் கலைக்கழகத்தினருக்கு ஒர் “உரு மாதிரி 60) guitas” (Role Model) 656TIEig560T Tii. விழாக்கள் அனைத்திலும் அவர் தேசிய உடையுடன் கலந்துகொணர் டார். யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும் அவர் தேசிய உடையையே அணிந்தார். தமது மனைவி திருமதி கமலாதேவியுட னும், பிள்ளைகளுடனும் இணைந்து பணி பாட்டுப் பேணுகையைப் பலநிலைகளில் முன்னெடுத்து வந்தார். தமிழர்களின் செவ் வியல் அடையாளங்களுள் ஒன் றாகிய பரத நாட்டியத்தை தமது பெண் பிள்ளை களாகிய மகிழ்நங்கைக்கும், அன்புச்செல் விக்கும் வரன்முறையாகப் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார்.
அரசியலில் நேரடியாக ஈடுபட வில்லை. ஆனால் விடிவுக்கான பண்பாட்டு அரசிய லோடு அவர் தம்மை ஈடுபடுத்திக் கொணர் டார். அவரது பேச்சுக்களும், எழுத்துக் களும், எதிர்ப்புக்களின் மத்தியிலே யாழ்ப் பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியமையும் அவரின் பண்பாட்டு அர சியலை வெளிப்படுத்தின.
-பேராசிரியர் சபா ஜெயராசா

Page 12
மார்க்ஸிசம் ஒரு மகோன்னத தத்துவம், அத்தத்துவத்தை தமது வாழ்நாள் முழுக்க ஏற்று அதன் வழிநின்று செயற்பட்ட ஓர் ஒப்பற்ற படைப்பாளியாக அறிஞர் முகம் மது சமீம் திகழ்ந்துள்ளார். பள்ளிப் பரு வத்தில் பயிலும் காலத்திலிருந்து மார்க்ஸிய
சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு அவை
சம்பந்தமான தமிழ், ஆங்கில நூல்களை எல்லாம் தேடிப் படித்தார். g5. 605, GOTTF பதியுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த வேளை இருவரும் நெருங்கிப் பழகி ஆத்ம நணர்பர்களானார்கள். இருவரும் மார்க்ஸிய சித்தாந்தவாதிகள் என்ற அடிப் படையில் அவர்களின் நட்பு குடும்ப மட் டத்திலும் மேலோங்கியிருந்தது. இலக்கி யக் கூட்டங்கள், கருத்தரங்குகள், எழுத்தா ளர் மாநாடுகளிலும் இருவரும் இணைந்து பங்காற்றினார்கள். முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் செயற்பாட்டில் இருவரின தும் பங்கு அளப்பரியது. பேராசிரியர் க.கைலாசபதி மறைந்த பின் அவர் வழி காட்டலில் வளர்ந்தவர்களில் சிலர் தமது சுயநலத்திற்காக திசைமாறிச் சென்ற
தாயக ஒலி
 

போதும், அவரின் கொள்கை வழி நின்று செயற்பட்ட கொள்கைவாதியாக அறிஞர் முகம்மது சமீம் இருந்துள்ளார்.
வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற அ. முகம்மது சமீம் அவர்கள், அகமதுபுள்ளை - நாச்சியா உம்மா தம்பதி களுக்கு இரணர்டாவது மகனாக பதுளை யில் பிறந்தார். ஆரம்ப காலத்திலேயே தமிழ்மொழியில் ஆர்வம் காட்டிய சமிம் அவர்கள் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றதுடனர், தன்னுடைய மாணவப் பருவத்திலேயே பதுளை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகச் செயற்பட்டு, பதுளையில் தமிழ் வளர்ப்பதற்குப் பெரும் பணியாற்றினார்.
நான்கு பாகங்களைக் கொண்ட ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்ற வரலாற்று - அரசியல் நூலை எழு திய சமீம் அவர்கள் கல்வி, கலாசாரம், இலக்கியம் போன்ற துறைகளிலும் நூல் களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். "விமர்சனக் கட்டுரைகள்" என்ற இவரது மற்றுமொரு நூல் பன்முக ஆய்வுக் கட்டுரைகளைக் கொணர்டது. இவரது “படைப்பாளிகளும் ஆய்வாளர் களும்’ என்ற நூல் இலங்கைக் கவிஞர் களையும், சிறுகதை ஆசிரியர்களையும், ஆய்வாளர்களையும் பற்றிய கட்டுரை களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இவர் எழுதிய 'சிறுபான்மை சமூகத் தின் பிரச்சினைகள்’ என்ற தொகுதிக்கு சாஹறித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை
6

Page 13
குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் விவகாரத் திணைக்களம் இவருக்கு அறிஞர் என் னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முஸ்லிம் மாநாட்டில் கலந்துகொணர்ட இவர் அங்கும் கெளரவிக்கப்பட்டார். கலாசாரத் திணைக்களம் 'கலாபூஷணம்’ விருது வழங்கியமையும் அவருக்குக் கிடைத்த கெளரவமாகும்.
சாந்த சுபாவம் கொண்ட இவர் எல்லோ ருடனும் அன்பாகப் பழகும் இயல்பினர். வரவேற்று உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே. திருக்குறள், சைவசித்தாந்தம், பாரதி பாடல்கள் ஆகிய நூல்களில் தமது புலமையை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்.நிறைய வாசிப்பதால் எல்லாத் துறைகளிலும் தனது ஆளுமையை வெளிக் காட்டுவார். இலக்கியம், வரலாறு, அரசி யல் சார்ந்து அவர் உரையாடும்போது பல உதாரணங்களை எடுத்துச் சொல்லக் கூடிய மதிநுட்பம் வாய்ந்தவராகவும் இருந் துள்ளார். "எனது இலக்கியத் தேடல்" என் னும் கட்டுரை நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார். தாம் படிக்கும் நூல்கள் பால் ஈர்க்கப்பட்டால் உடனே அந்நூல் பற்றிய தமது நோக்கைக் கட்டுரையாக வடித்து பத்திரிகைகளுக்கு அசல்லது சஞ்சிகைகளுக்குத் தவறாது அனுப்பி வைத்துவிடுவார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேர்மையுடன் செயற்பட்ட ஒரு பெரு மனிதராக அறிஞர் அ.முகம்மது சமீம் வாழ்ந்துள்ளார்.
பேராசிரியர் க.கைலாசபதியினர் 23 ஆவது ஆணர்டு நினைவாக வெளியிடப் பட்ட 'கைலாசபதி தளமும் வளமும் எண் னும் நூலில் அ.முகம்மது சமீம் அவர்கள் 'கைலாசபதியின் பார்வையில் கலை இலக் கியம்’ என்னும் கட்டுரையை எழுதியுள் ளார். "கலையும் இலக்கியமும் அவை தோன்றிய காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன என்பது
தUத ஒலி

மார்க்ஸிய சித்தாந்தம், கலையும் இலக்கி யமும் காலத்தைப் புறக்கணித்து வாழ முடி யாது. மார்க்ஸியக் கருத்துப்படி பழமை இலக்கியம், மதம், அறம் இவையெல்லாம் மேட்டுக் குடியினர் தமக்குச் சார்பாகத் தோற்றுவித்த தத்துவங்கள், மேல்தட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப் பதே அடிமட்டத்திலுள்ள மக்கள் உழைப் புத்தான். அடிமட்டத்திலுள்ள மக்களின் உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவு களும்தானி ஒரு சமூகத்தின் போக்கை நிர்ணயிக்கிறது” என்று தெளிவுபடுத்தி LG GLT.
இக்கட்டுரையில் பேராசிரியர் க.கைலா சபதி பற்றிக் குறிப்பிடும்போது. "சங்க இலக்கியங்களை, மார்க்ஸிய கணர்னோட் டத்தில் ஆய்வு செய்து தனது முடிவுகளை தமிழுலகிற்கு வைத்ததில்தானி கைலாச பதியின் மேதா விலாசம் தெரிந்தது” என் றார்.
"படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற நூலில் முகம்மது சமீம் அவர்கள் பின்வருமாறு தன்னுரையில் கூறியிருப்பது ஈணர்டு கவனிக்கப்பாலது:- "வரலாற்றுத் துறையிலேயே மூழ்கிப் போயிருந்த நான் இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு முக்கிய காரணமாயமைந்த என்னுடைய சர்வகலாசாலை நண்பன் கைலாசபதிக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக் கின்றேன். எண்னோடு சகமாணவனாகவும் நணர் பனாகவும் இருந்த கா.சிவத்தம்பி யையும் என்னால் மறக்க முடியாது. எனது ஆரம்ப கால மாணவப் பருவத்தில் எனக் குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் ஆறுமுக ராசா அவர்களையும், சாஹிராக் கல்லூரி யில் தமிழ் கற்பித்து, தமிழில் ஆர்வம் ஏற் படுத்திய என்னுடைய ஆசானும் எனது பெருமதிப்புக்குரியவருமாகிய கமால்தீன் அவர்களையும் என்றென்றும் நினைவு கூறுகின்றேன்." - என்று குறிப்பிட்டுள்ளார். லணர்டன் மெட்ரிகுலேசன் பரீட்சையில்
7

Page 14
சித்தி அடைந்து 1951 இல் கொழும் சாஹிராக் கல்லூரியில் சேர்ந்து படித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார் 1953 இல் போரதனைப் பல்கலைக்கழகத தில் கல்வி பயின்று வரலாற்றுத் துறையில இளங்கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்ற பின் சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார். 1958 ஆம் ஆணர்டு அக் கல்லூரியின் உபஅதிபர்களில் ஒருவராகப் பதவி உயர்வு பெற்றார். அக்காலப் பகுதி யில் இலக்கியக் கட்டுரைகளையும், வர லாற்றுக் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார்.
டாக்டர் மு.வரதராசனைப் பற்றிய அவருடைய விமர்சனம் எல்லோராலும் பாராட்டப் பெற்றது. 1958 ஆம் ஆணர்டு ஊவாக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழாவில் கலந்துகொண்ட சமீம் அவர்கள் பாரதியைப் பற்றியும் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். பதுளையிலும், பண்டாரவளையிலும் நடந்த கலை விழாக்களில், பெரும்பாக வித்தியாதரிசியாகச் சேவையாற்றிக் கொண்டிருந்த முகம்மது சமீம் அப்பிரதேச மக்களிடையே தமிழ் உணர்வை வளர்க்கப் பெரும் பங்களிப்பை வழங்கினர். 1968 ஆம் ஆண்டில் பதுளையில் நடந்த இலக் கிய விழாவில் பங்குபற்றிய பாரதியாரின் பேத்தியும், தமிழ்நாட்டு எழுத்தாளர்
இலங்கையில் கலாசார, இலக்கிய மற்றும் உ
பெரும் பங்காற்றிய பேராசிரியர் எதிரிவீர சரச்ச தினத்தைக் கொண்டாடும் சரச்சந்திர பதனம் அ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிற பெருமைக்குரியவராக அவர் கலைஞர்களி: கொண்டே இருப்பார். "மனமே அவரை மறக்க
தUத ஒலி
 

கு.அழகிரிசாமியும் வந்திருந்தனர். சமீம் அவர்கள் அவ்விழாவில் 'பாரதியும் ஷெல் லியும் என்ற தலைப்பில் சிறப்பான உரை யொன்றை நிகழ்த்தினார். இந்த உரை யைத் தொடர்ந்து பாரதி பற்றிப் பேச இருந்த கு.அழகிரிசாமி பாரதியைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொணர்ட ஒரு சபை யில் கூறுவது கூறல் பொருத்தமற்றது என்று எண்ணிதனது பேச்சின் தலைப்பை மாற்றி நாட்டுப் பாடல்கள் என்ற தலைப் பில் சொற்பொழிவாற்றினார். சமீம் அவர் கள் பாரதியைப் பற்றிப் பேசுவதற்கு அவர் பெற்றிருந்த ஆழமான அறிவு மற்றவர்களு டைய கவனத்தை எந்தளவுக்கு ஈர்த் துள்ளது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான் றாகும்.
பல கலைக்கழகத்துக்குள் இருந்து ஆற்றமுடியாத கல்வி, இலக்கியச் சேவை களை வெளியிருந்து தனி ஆளுமையால் பலரும் மெச்சத்தக்க வகையில் மேற் கொணர் ட அறிஞர் அ.முகம்மது சமீபம் எம்மைவிட்டுப் பிரிந்தமை பேரிழப்பாகும். முற்போக்கு இலக்கிய உலகம் ஒரு முக்கி யமானவரை இழந்து நிற்கிறது. விளம்ப ரத்தை விரும்பாது அமையாகவிருந்து இலக்கியப் பணியாற்றிய அந்த இலக்கியச் செம்மலினர் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.
கலைஞர்
ள்நாட்டு நாடகக் கலைக்கு திரவின் நூறாவது பிறந்த மைப்பினருக்குதாயக ஒலி து. என்றும் மறக்கமுடியாத ர் மனங்களில் வாழ்ந்து
- தம்பு சிவா
வைக்காது.

Page 15
நாமும் நம் பண்பாடும்
ܐ ܐ தாயகத்தை நெஞ்சிருத்தி வாழு கின்ற தீந்தமிழ்த்தாய் பெற்றெடுத்த செல்வங் காள்நீர் போயுற்ற தேசமெல்லாம் மண்சிறக்கப் பாடுபட்டு உழைக்கின்றீர் புகழுங் கொண்டீர் நேயமுடன் அந்நாட்டு மக்க ளோடு நட்புறவு கொண்டுந்தான் வாழு கின்றீர் தாயகத்தை மறக்காதே உங்கள் எச்சந் தம்மினையும் நெஞ்சிருத்த வகைசெய்யுங்கள்
மொழியொன்றே அதற்கு வழி தமிழைக் கற்றால் மொழியோடு கலாசாரம் ஒன்றி வாழும் தொழில் பெறஅந் நாட்டுமொழி தவிர்க்க
வொணன்னா
சொந்தமொழி பண்பாட்டைக் காக்கும் காப்பு அழகிதாம் எங்கள்மொழி அமுதம் ஒக்கும் ஆன்றோர்கள் செம்மொழியாய் ஒப்பி யுள்ளார் விளைநிலமாம் பிள்ளை நெஞ்சம் வித்தஈப்
ஊன்றின் வாழும்எங்கள் வாழ்வுநெறி தொடரும் ஒர்வீர்
பன்னூறு ஆண்டுதொன்மை கொண்ட தெங்கள் பண்பாடு கலாசாரம் பிறிதை விஞ்சும் கண்போன்று காத்தாரெம் முன்னோர் நாமும் காப்பதுதான் என்றாலும் நம்பின் னோர்கள் அன்னியரின் பொருந்தாத நாகரீக அவலத்துள் மூழ்கிவிடின் சுயமிழப்பார் கண்ணியரே கருத்திலிதைக் கொள்வீர் காலம் கடந்தபின்னே வருந்துவதில் பயனொன்றில்லை
-ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
தUத ஒலி
 

குமுறியே அழுவோரின் தோளேடு தோளினைத்து தொட்டிழுத்து முன்னேற்றி வாழ வகை பண்ணுங்கள் வளருமிதால் முன்னேற்றம்
போட்டி பொறமைகளால் புலர்ந்திபா நம் பொழுது - துயர் ஒட்டும் வழியமைப் போமிங்கு ஓங்கட்டும் உண்மையுணர்வு - எமை வாட்டி வதைக்கின்ற கொடும் வறுமைப் பேய் ஒழிய - ஏர் ஒட்டி விதைத்தறுப் போம் உயரட்டும் நம் தேசம்.
கூடிக் களிப்புற்று நன்றாய்க் குலவி மகிழ்ந்
ஆடிப் பாடி யென்றும் அருங் கலைகள் பயின்று தேடித் தொழில் செய்து தீச் செயல்கள் ஒழித்து வாடிக் கிடப்போர்க் கீந்து வாழ்வதாம் முன்னேற்றம்.
இறால்குழி
சி.சிவரஞ்சினி

Page 16
O O
ற ໃຫມ່
அன்று பகல் 12 மணி 30 க்கு இலங்கை வானொலி மரண அறிவித்தல் நிகழ்ச்சு யில் . முதலாவது அறிவித்தலைக் கேட்ட நான் திடுக்குற்றேன்.
அட எங்கடை சின்னம்மா ஆச்சி செத துப் போச்சுது பாவம்.
"இஞ்சருங்கோ, சின்னம்மா ஆச்ச செத்துப் போச்செணர்டு றேடியோவிலை சொல்லுது.” இவரிடம் சொல்லிவிட்டுத துடிப் போடு நின்றேனர். “மனுசி இன இருந்துதான் என்ன செய்யப் போகுது சும்மா மேளிட்டையும், பேரப்பிள்ளை களிட்டையும் வசைச்சொல்லுகளைச கேளாமல், வருத்தத்திலை கிடந்து சீர் ழியாமல் போகட்டும், போய்ச் சேரட்டும்”
எண் கணவரிடமிருந்து வந்த வார்த தைகள் இவை.
செத்த வீட்டுக்கும் போகமுடியாது வேளைக்குத் தெரிந்திருந்தால் இவரை யாவது அனுப்பியிருக்கலாம்.
பரவாயில்லை உயிரோடிருக்கை யிக்கை மனுசியை நான் திருப்திப்படுத்த யிருக்கிறன். மனுசியும் என்னிலை நல்ல அன்பாய் இருந்தது.
来源 来 来
கடந்த காலத்து நிகழ்வுகள் மனதில ஊசலாடுகின்றன.
“தேவி மேனை தேவி.” வேலிட பொட்டுக்குள் இருந்து ஆச்சி கூப்பிடுப குரல் கேட்குது.
"தங்கச்சி சின்னம்மா ஆச்சி கூப்பிடுது
தாயக ஒலி
 

இணுவை சுசீலா (தமிழ்நாடு)
ஏனெண்டு போய்க் கேள்” அம்மா சொல்ல, சமைத்துக் கொணர்டிருந்த நான் போகி றேன்.
“ஏனெணை ஆச்சி கூப்பிட்டனிங்கள்?" “மேனை, அக்கா றோட்டடிக்குப் போய் வந்திட்டுதே?”
"ஒமெனை ஏன்?” "இல்லை போனால் எனக்கு மின் வாங்குவிப்பம் எணர்டு யோசிச்சனர். சரி வேறையொண்டுமில்லை” ஆச்சி திரும்பிப் போகுது.
அவவை நினைக்க ஒருபக்கம் பாவ மாகவும், மறுபக்கம் கோபமாகவும் வருகிது. பிள்ளைகளைப் பெற்று என்ன பிரயோசனம்? ஆச்சிக்கு ஒரு மகனும், ஒரு மகளும்தான். பென்சன் வருகுது. மகன் நல்ல உத்தியோகம், மகளையும் சொந்தத் துக்கைதானி கட்டிக் கொடுத்தது. மரு மகனும் என்ஜினியர், இருந்தும் என்ன? மனிசிக்கு வயது போயிட்டுது. இருத்திப் போட்டுச் சாப்பாடு செய்து வடிவாகக் கொடுத்தால் என்ன?. ஆச்சி மட்டும் என்ன? பென்சன் காசோடை, சொத்துப் பத்து வீடு, வளவு எணர்டு ஒரு குறையு மில்லை. மகளுக்குச் சீதனம் கொடுத் திட்டுத் தனக்கும் பிடி வைத்திருக்குது. மகன் வெளியூரிலை வேலை பார்க்கிறார். தனக்கு மருமகளோடை போயிருக்க ஒத்து வராது என்று சொல்லுவா, இஞ்சை மகள் அடிக்கடி ஏதும் நொட்டை சொன்னபடி
1 O

Page 17
போதாக்குறைக்கு மருமகனுக்கு மாமி யாரை கணினிலையும் காட்டேலாது.
"ஒருக்கா ஆறுதலாகப் படுப்பம், இருப்பம் எணர்டால் அந்தாள் ஏதும் புறு புறுக்கும் ஆக்கினை வேணர்டாமெணர்டு தான், பிறிம்பா ஒரு கொட்டில் கட்டுவிச்ச னானர். இப்ப ஒரு கரைச்சலுமில்லை, விரும்பின நேரம் நான் விரும்பிய மாதிரி என்னவும் செய்யலாம். சாப்பாடு மட்டும் மேள் அனுப்புவ, அதுவும் கிழமையிலை அரிசி வாங்கிக் கொடுக்கிறனான்.” எங் கடை வீட்டை வாற நேரமெல்லாம் ஆச்சி இப்படிச் சொல்லும்,
நல்ல தாய் . நல்ல மகள் என்று எண் மனம் நினைக்கும்.
மகன் எப்பவேண் வந்து தாயைப் பார்த் திட்டுப் போவர். அவர் போன பிறகு ஆச்சி யினர் ரை மேள் பொனர் மணியக் காவினர் குரல் கேட்கும்.
"அவருக்கென்ன . வருவார் போவார். போகேக்கை எல்லாத்தையும் வாங்கிச் சுருட்டிக் கொணர்டு போய்விடுவார். இஞ்சை நானும் பிள்ளையஞம்தான் அவ வுக்கு அடிமை வேலை செய்யவேனும், சுடுதண்ணி வைக்க, குளிக்க வாக்க, சீலை தோய்க்க சாப்பாடு போட . இதுக் குத்தான் நாங்கள்."
இன்னும் என்னென்ன வெல்லாமோ கேட்கும். பேரப்பிள்ளைகளும் தாயோடை சேர்ந்து ஒத்துப் பாடுவினம்.
“மனுசி தன்ரை பென்சன் காசு, வரும் படிகள் இதையெல்லாம் மேனிட்டைக் கொடுக்குதெண்டு தான் மேளுக்குக் கோவம் அதுதான் இப்படிப் பொரிஞ்சு தள்ளுறாள்.” என்று அம்மா சொல்லுவா,
அன்று நான் சமையல் முடிச்சுக் கொணர்டு சாப்பிடப் போனபோது. சின் னம்மா ஆச்சி மீன் வாங்க வேணர்டு மெண்டு சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருபாத்திரத்தில் சோறு போட்டு, மீன்
தUத ஒலி

குழம்பும், பொரியலும் வைத்து மகனிடம் கொடுத்தனுப்புகிறேன்.
இது மேளுக்குத் தெரிந்தால் ஏதும் சொல்லுவ எண்டு தெரியும் சொல்லட்டுமன் அடுத்த நாள் - மீணடும் ஆச்சியின் குரல் வேலிப் பொட்டருகில் கேட்கிறது. போய் என்னவென்று கேட்கிறனர். முதல் நாள் சோறு கொடுத்த பாத்திரம், அதோடை நல்லதும் அழுகல் உள்ளது மாய் ஐந்தாறு மாம்பழங்கள். நாலைந்து பனங்கிழங்கு
“இந்தா இதை உண்ரை பிள்ளையளிட் டைக் குடு"
நான் அனுப்பிய சோற்றுக்கு நன்றியறி வித்தல் இது என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும்ஆச்சிக்கு மற்றவையிட்டை அடிமைப்படக் கூடா தெண்ட எண்ணமும் இருக்கு.
எனக்கு அதை வாங்க விருப்பமில்லை யெணர் டாலும், மறுக்க மனமில்லாமல் வாங்கிக் கொள்கிறேன். எங்கடை பிள்ளை யளும் இதைத் திர்ைனாது. சரி, இவள் கூட்ட வாற மகேஸ்வரியிட்டைக் குடுப்பம். அவளுக்கும் பெரிய புழுகமாய் இருக்கும். ஆச்சியும் மேளுக்குத் தெரியாமல்தான் இதைக் கொணர்டு வந்ததெணர்டும் எங்க ளுக்குத் தெரியும்.
இந்தச் சின்னம்மா ஆச்சியையும், மகள் பொன்மணியக்காவையும் பற்றி யோசித் துப் பார்க்கிறேன். தாயும் பிள்ளையும்தான் - - - - - ஆனால் எத்தகைய அபூர்வப் பிறவி கள்? எனி அம்மாவைப் பற்றிச் சிந்திக் கிறேனர். அம்மா எங்களிடம் காட்டும் பிள்ளைகள் என்ற வாஞ்சையும், நாங்கள் அவவிடம் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் எங்கே. ? இந்தப் பிறவிகள் எங்கே? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான். எல்லாத்துக்கும் கொடுப் பினை வேணும்.
ஒருநாள் ஆச்சியிட்டைக் கேட்டனர் “ஏனெனை நீங்கள் ஏதும் காசு வைச்
11

Page 18
சிருந்தால் மேளிட்டைக் குடுங்கோவனி அப்ப அவை வடிவாகப் பார்ப்பினம் தானே?” எண்டு.
“மேனை உங்களைப் போல எணர்டு நினைச்சிட்டியே அவளை? எல்லாம் வாா குவள். ஆனால் எனக்கேதும் செய்யிற தெணர் டால் நொடிக்கொரு நொட்டை சொல்லுவள். எனிரை மேள்தான். நான சொல்லுறனெண்டு பறைஞ்சு போடாதை என்றா.
ஆச்சியும் முந்திக் கண்டபடி ஒருவரிட மும் கைநீட்டி ஒண்டும் வாங்காது. ஆனாலி உடம்பு ஏலாத பிறகு அடிக்கடி வேலியடி யில் வந்து கூப்பிடும். எனினுடைய மச னுக்கு வயது போனவர்களிலை ஒரு விருட பம், அவன் போய் ஆச்சியிட்டைத் தடியை வாங்கிக் கொணர்டு கையிலை பிடித்துச கூட்டிக் கொண்டு வருவான்.
ஆச்சியும் வரயிக்கை அவனுக்கு இனிப்பு ரொபி எணர்டு கொண்டு வந்து கொடுக்கும் ஏதும் சாப்பிடச் சொல்லிக் கேட்டால மறுக்கும். தெண்டித்தால், "இஞ்சை தா எண்டு வாங்கி மடியிக்கை கட்டிக் கொண்டு “வீட்டிலை கொண்டு போய்ச் சாப்பிடுறனர் எணர்டு சொல்லும், சிலவேளை அவவை நினைத்தால் பாவமாக இருக்கும்.
இவ்வளவு ஏலாத பிறகும் in JLřLOT இராது. இருந்து, இருந்து வளவுக்குள் இருக்கும் குப்பைகளைக் கூட்டிக் குவிக கும். விறகு, மட்டைகளைப் பொறுக்க அடுக்கும். எல்லாம் வித்துக் காசாக்கிற எணர்ணம். "ஏனெனை சும்மா கிடந்துெ ழும்பாமல் இப்படி அடியன் அடிச்சு ஆருக குக் கோட்டை கட்டப் போறியள்?”
"மனம் கேக்குதில்லை மேனை, அவள வையஞம் கவனிக்கிறாளவயில்லை. எணர்டு சொல்லும்,
臺 来 来
வேலை காரணமாக நாங்கள் வேறு ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டம், அதன
தUத ஒலி

பின் சின்னம்மா ஆச்சிக்கு வருத்தம் வந் தும், படுக்கையாகிப் போனதும். பார்க்கப் போகிறவையைக் கண்டு அவ அழுததும் மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறம்.
来 来 来 இருபது வருடங்கள் கழித்து மீண்டும் ஊரிலேயே வந்து குடியேறியிருக்கினர் றோம். .
சின்னம்மா ஆச்சி வீட்டில். அவ இருந்த அதே கொட்டிலில், அரையில் சிலையும், மேலே ஒரு சட்டையும், கையிலைதடியுடன் உற்று நோக்குகிறேன். அவவைப் போல. அட. ஆர் அது. ? அவவினிரை மகள் பொன்மணியக்கா தான்.
"தங்கச்சி கொஞ்சம் சுடுதணர்ணி வைச்சுத் தாஹியே மேனை குளிக்க வேனும்” மகளிடம் கேட்கிறா.
"GLITIE G# T! ഈ [E Bബ[[Tഞ സെ (LiിLi தொல்லை. ஒரு நிமிஷம் சும்மா இருக்க விடமாட்டியளே. எந்நேரமும் ஆக்கினை சும்மா கிடந்து குளறாதையுங்கோ. இணர்டைக்கு ஒருநாள் குளியாட்டி என்ன குடி முழுகிப் போகுமே.” இன்னும் என் னென்னவோ வார்த்தைகள். அவவினர் மகள் நந்தினியின் குரல் ஒலிக்கிறது.
செருப்பால் அடித்தது போல் இருக்கின் றது. "தெய்வம் நின்றறுக்கும்" என எண் வாய் முணுமுணுக்கிறது.
சின்னம்மா ஆச்சியும் தனிரை தாய்க்கு இப்படித்தான் செய்திருப்பாவோ..?
வியப்பிலிருந்து நான் விடுபட முனர், "அம்மா! இந்தாங்கோ தேத்தணர்னி! இதைக் குடிச்சிட்டு பாத் ரூமிலை, சுடு தணர்னி கலந்து வைச்சிருக்கு, குளிச்சிட்டு
9
வாங்கோ." என்னுடைய மகள் நிர்மலா குரல் கொடுக்கிறாள்.
"நான் எண்ரை அம்மாவுக்குத் துரோகம் செய்யேல்லை" என நினைத்தபடியே குளிக்கச் செல்கின்றேன். @
12

Page 19
e ●
எழுத்துலகில் தனித்து
ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் தனித் துவமான ஒரு எழுத்தாளராகத் தன்னை முன்னிலைப்படுத்தி எழுத்துக்களை பேச வைத்தவர் பாலேஸ்வரி அவர்கள். சிறு கதைகள் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட எழுத்தாளர் பாலேஸ்வரி அவர்கள் நாவல் இலக்கியத்துறையில் தடம் பதித்து பன்னிரண்டு நாவல்களைத் தந்துள்ளார். காதல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண்ணு ரிமை, ஆன்மீகம், சாத்வீகம் ஆகிய அம்சங் களை முன்னிறுத்தி தமது படைப்புக்களை மென்மையான போக்கில் உலாவரச்செய்தவர்.
திருகோணமலையைத் தாயகமாகக் கொண்ட பாலேஸ்வரி அவர்கள் தமிழர் பணி பாடு, கலாசாரம், ஒழுக்க விழுமியங்கள் என்பவற்றை முன்னிலைப்படுத்தி தமது படைப்புக்களைப் பதிய வைத்தவர். ஈழத்தில் விரல் விட்டு எணர்ணக்கூடிய பெண் எழுத் தாளர்கள் எழுதிக் கொண்டிருந்த காலகட் டத்தில் கிழக்கின் ஒளிவிளக்காகத் தோன்றி எழுத்துலகைத் தம் எழுத்துக்களால் கட்டி வைத்தவர் என்று சொன்னால் மிகையா காது. அறுபதுகளுக்குப்பின் இவரின் நாவல் இலக்கியப் பங்களிப்பு மிக கனதியானதாக இருந்துள்ளது. இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகள் இவரின் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து தொடர்ந்து எழுத்துப் பணிக்கு உரமிட்டிருந்தன.
வீரகேசரி நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்து பலரினர் பாராட்டுக்களைப் பெற்ற இவரின் முதல் நாவல் சுடர்விளக்கு 1966 ஆம் ஆண்டு திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் வெளியிடப் பெற் றது. அதைத் தொடர்ந்து பூஜைக்கு வந்த மலர் (1972), 'உறவுக்கு அப்பால்" (1975) கோவும் கோயிலும் (1980), உள்ளக் கோயில் (1983), 'பிராயச்சித்தம் (1984), உள்ளத்தி னுள்ளே" (1990), “மாது என்னை மன்னித்து விடு' (1992),தத்தைவிடுதூது (1993), “எங்கே நீயோ நானும் அங்கே (1993), "அகில உனக்காக (2002), நினைவு நீங்காத (2003 ஆகிய இவரது பன்னிரணர்டு நாவல்கள
தாயக ஒலி

6)ID IDöb LIIT(6)66)IIf
வெளி வந்து இலக்கியத் துறைக்கு ஒரு அர்த்தப் பாட்டை உணர்த்திநின்றன. ஒரு ஆசிரியராக இருந்து கொணர்டு, தாம் பெற்ற சூழல் அனுபவங்களை முன்நிறுத்தி, அந்த மணி ணினி வாழ் மக்களை நேசித்தவர் என்ற வகையில் பெணர்மையினர் மென்மையான உணர்வுகளை உறவுப் பிரிவுகளை, குடும்பப் பூசல்களை, மன அமைதியின்மையை, உளக்குமுறல்களை சாத்வீகமான அணுகு முறையில் கதைகளாகச் சொல்லி வந்தார். தாம் படைத்த கதாபாத்திரங்களை நல்ல குணம் மிக்கவர்களாகக் காட்ட முற்பட்ட போதிலும், ஒரு சிலரை சூழ்நிலைக் கைதி கள் என்ற நிலைக்கு அப்பால் விட அவர் மனம் இடங்கொடுக்கவில்லை. இவற்றை அவரின் நாவல்களை வாசிப்பவர்கள் புரிந்து G) SESITGI GJITŤgSGi.
இத்தகைய பெருமைக்குரிய இவர் பல சந்தர்ப்பங்களில் "சிறுகதை' போட்டிகளின் நடுவராகப் பணியாற்றி நேர்மையான முறை யில் தமது தீர்ப்புகளை வழங்கி பலரின் மரி யாதைக்குரியவராகத் தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டார். புத்தக வெளியீடுகள் பல கணட இவர், பல படைப்புகளுக்கு அணிந்துரை வழங்கியது மல்லாமல் நூல் ஆய்வுகள் பல செய்துள்ளமை அவரின் ஆற்றல் மிகு புலைமைக்கு எடுத்துக் காட் டாக அமைந்துள்ளன. அழகு தமிழில் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்த இவர் இலக்கியக் கருத்தரங்குகளில் தமது ஆளு மையை வெளிக்காட்டியுள்ளார்.
சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் ஆகிய இலக்கியத் துறைசார்ந்த விடயப் பரப்பில் ஆத்ம திருப்தி கொணர்டு எழுதி வந்த ஒரு மூத்த பெண் படைப்பாளி இண்று நம்மிடையே இல்லை. இருந்த போதிலும் அவர் நாமம் என்றும் நிலைத்து நிற்கும். O
-திருமலை பாலா இலண்டன்
13

Page 20
எவரால் முழயும்?
தாஸிம் அகமது
விரிந்த வானும், வெளியும் எங்கும் விளையும் பயிர்கள் யாவும், இந்தச் சரிந்தே ஒடும் நதிகள் பலவும் சங்கமிக்க விழையுங் கடலும், உரிந்தே இருளின் போர்வை தன்னை ஒட வைக்கும் வெய்யோன் கதிரும், எரிந்தே எழும்பும் தீயின் சுடரும் எவராற் சமைக்க முடியும் 1 முடியும் !
அழகின் ஒளியும் அதனினமைப்பும் அறிவிற் பெருகும் ஆழ நினைப்பும் சுழலும் காற்றின் வேகச் சுமையும் சுளையாயிருக்கும் பலவின் சுவையும் இளமை முதுமை இவைகளனைத்தும் இதயத் துடிப்பின் விருப்பு வெறுப்பும் மழையும், இடியும், மின்னல் வெட்டும் மனிதன் எவனால் அமைக்க முடியும்.
கண்ணின் காந்தப் பார்வை தானும் கடலில் உருண்டு புரளும் அலையும் பெண்ணின் அழகைக் காட்டும்
அமைப்பும் பிசகில்லாத இயற்கை வனப்பும் மண்ணும், மதியும், மனதைக் கவரும்
தUத ஒலி
 
 

மற்றும் உள்ள பொருட்கள் யாவும் இன்னும் பலவாம் இயற்கை வளமும் எவராற் சமைக்க முடியும் முடியும்?
எறும்பின் வாழ்வும் இணையில்லாத எழிலார் மலரின் தேனைச் சுவைக்கும் சுரும்பின் வாழ்வும், வானிலிருந்து சுற்றுகின்ற கோள்கள் யாவும் கரும்பின் சுவையும், கசப்பில்லாத காதலுணர்வை மனிதனிடத்தில் விரும்பும் வண்ணம் அமைப்பதற்கு வேறு எவரால் முடியும் முடியும்?
சிந்தனை செய்வாய்
இயற்கை வளங்களை இமைப் பொழுதழிக்கும் மனிதனே உயிருடன் இயங்கும் ஒன்றின் மயிரினைப் படைக்க உன்னால்
(LDLq LULJL DIT?
தாயக ஒலி சந்தா விவரம்
ஒரு வருடச் சந்தா - ரூபா 900 (அஞ்சல் செலவுடன்) வெளிநாடு - S 30 (U.S), E15 (U.K)
உங்கள் தாயக ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள்.
6:35 TLÍLI : தசிவசுப்பிரமணியம் சி.சரவணபவன் 9-2/, நெல்சன் பிளேஸ், காரைக்கால் ஒழுங் GlassTQplbu - 06.
இணுைவில் கிழக்கு,
இலங்கை
தொஇல. O71 8676.482
சுன்னாகம், இலங்கை ളെiെ07 326802
வங்கிக் கணக்கு விவரம்:
aris/Bank : Commercial Bank -
Wella Watte
A/C No: 8100086490
14

Page 21
தமிழ் மக்களின் அர்
கும். பெற்றோர்களே
தி கமலநாதன் அவர்க منبع
மட்டுமன்றி முழுநாட் مضلاً له - روى
மேன்மையை வழங்க
'கொள்ளக்கூடியதாக இ
* செறிவை இந்நூலினர்
چf" இந்நூல் வாயிலாகத் ெ
தமது பிள்ளைகளுக்கு மூலம் அவர்களை சிறப்புமிகு கல்விமான அவற்றை வழங்கும் பாடசாலைகள் பற்றி தமது அனுபவப் பரவலால் முன்வைத்துள கற்றல் செயற்பாடுகள் எத்தகைய முறை விளக்கியுள்ளார். கல்வியில் நம்பிக்கையும் முன்னேற்றத்தையும் பிள்ளைகள் அடை6 அமைந்திருக்கிறது.
O O ஆற்றல்மிகு அனுபவப் புருசர் சுகந பூஷணம் கா.வைத்தீஸ்வரன் அவர்கள் "கு உணவு' என்னும் நூலை மக்கள் நலன் கரு ளார். பொதுவாக இந்நாட்டுச் சூழலில் இய மூல உணவுப் பொருள்களிலிருந்தும் நிறை கூடிய அறிவியல் ரீதியில் ஏற்றுக்கொள்ள அமைவாக ஆங்காங்கே அதற்குரிய அ பட்டு, குழந்தைகள், மூத்தோர், கர்ப்பிணித் தாய்மார், வளரிளம்பருவத்தினருக்குரிய ே அவற்றுக்குரிய உணவு வகைகள் நம் மூ பட்டு பயனடைந்த உணவு முறைகளை வாழ்வுக்கு வித்திட்டவர்களாவோம். இந்நூ எமது தினசரி உணவுப் பழக்கத்தினை
என்பதை உறுதியாக
O
அறிமுகமான ஷெல் காரணமாக பார்டே
சமுதாயக் கணர்னே கின்றன. இவரது கவி பிரதிபலிப்பனவாக அ
 
 
 

தேடலோன்
ய பெரும் சொத்தாக விளங்குவது கல்வியா பிள்ளைளே! என்று விழித்து கலாநிதி ளால் எழுதப்பட்ட இந்நூல் சமூகத்திற்கு நிக்கும் பயனர் தரும் வகையில் அளப்பரிய க்கூடியது. இந்நூலாசிரியரின் அனுபவச்
ஒவ்வொரு வாக்கியத்திலும் உணர்ந்து இருக்கின்றது. கல்விப் புல உன்னதங்களை தரிந்துகொள்ளும் பெற்றோர்கள் அவற்றைத் எடுத்துக்கூறி அவர்களுக்கு வழிகாட்டுவதன் களாக உருவாக்க முடியும். கல்வி பற்றியும் யும் நல்லாசிரியப் பெருந்தகைகள் பற்றியும் rளார். நவீன கல்வி உலகில் மகிழ்ச்சிகரமாக யில் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை அதன் மூலம் வாழ்க்கையில் பெருமை மிகு வதற்கு வரப்பிரசாதமாக இந்நூலின் வருகை
O
லக் கல்வியாளர் கலா 1றைந்த செலவில் நிறை இது. தி வெளிக்கொணர்ந்துள் ற்கையாகப் பெறக்கூடிய ரவான போசனை பெறக் பட்ட கோட்பாடுகளுக்கு ட்டவனைகள் சேர்க்கப்
தாய்மார்கள், பாலூட்டும் பாசனைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு தாதையரினால் காலம் காலமாகப் பாவிக்கப் மீண்டும் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கிய ல அறிவுசார் பாரம்பரிய உணவுகளை மீண்டும் கொணர்டுவரத் தூணர்டுகோலாக அமையும் நம்பலாம்.
O O
வந்த கற்பகம் சஞ்சிகையில் கவிதைகள் எழுதி லிதாசன் அவர்கள் 44 வருடகால நீட்சியின் ாற்றும் கவிஞராக முகிழ்து நிற்கின்றார். விதைகள் மிகவும் தரம்மிக்கவையாகவும் ாாட்டம் மிக்கவையாகவும் அமைந்திருக் தைகள் அவரின் படிமுறையான வளர்ச்சியை மைந்திருப்பது சிறப்பு. மிகவும் இலாவகமான
15

Page 22
மொழிநடையில் எல்லோரும் புரிந்து துள்ள கவிஞர் ஷெல்லிதாசன் தமது உ மார்க்சிய சிந்தனையில் சமத்துவ உல.ை களுக்கு எதிரான குரலையும் நவீன கண்டு முறை எழுத்தாளர்களின் அனுபவ தரிசு தியம்புகின்றன. ஜீவநதி வெளியீடாக வெ எனும் கவிதை நூல் புதுக்கவிதையின் பூ ஒலி பாராட்டி மகிழ்கின்றது.
தமிழர், முஸ்லிம் முறையை வெளிக்ெ நூலாசிரியர் பீர் முகப றும் ஒரு மதத்தில் இ வேண்டும் என்ற விபுல துக்காட்டுகின்றது. இ6 வெளிச்சம் போட்டுக் தேவையையும் இதுத்
· · · · வனங்களும் இந்நூை வேதாந்த தத்துவத்தை ஏற்றுக்கொண்ட
மாகக் கண்டார். அதனால் அவர் எழுத்
குரோதங்கள் வரவில்லை. அவர் இந்து சிரசும் அதனைக் கடந்து பரந்தன. விபுல டைய முஸ்லிம் - தமிழ் உறவினை அர கொண்டுவர முயன்றுள்ளார் நூலாசிரிய
O
சமூக, கல்வி,கலை, இலக்கிய சஞ்சி கிய நண்பர்கள் வட்டத்தினரால் ᏯᏧᏏᎱᎢᎶᏁᎧᎧ வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழ் ம கந்தையா பரீகணேசன் ஆகியோரை ஆக் வந்து கொண்டிருக்கும் 'மாருதம் பல்வ களுடன் மடை விரித்துக்கொணர்டிருக்க கிடைத்த 14 ஆவது இதழில் சிறுவர் ந கவிதைகள், மொழிப்பெயர்ப்புக் கவிை கங்கள் என்று பல அம்சங்கள் இடம்பெற் நாயகம் அடிகளாார் பற்றிய கட்டுரையை தில் இருந்து வரும் தீராநதியும், இணுவி அம்சங்களைத் தந்து நிற்கின்றன. குழந்ை சுடர்கொடி’ என்னும் குறுநாடகமும் 'கன் கூறும் கலாநிதி கந்தையா பூரீகணேசனி மொத்தத்தில் தரமான வேறுபட்ட இலக் ளது. தொடரட்டும்.
தாயக ஒலி
 

கொள்ளக்கூடிய வகையில் கவிதைகளை யாத் ள்ளக் கிடக்கைகளையும் பதிவுசெய்துள்ளார். கயும் பெண்ணியச் சிந்தனையையும் கொடுமை பிெடிப்புக்களின் சீரழிவுகளையும் இளைய தலை Fனத்தையும் இந்நூலிலுள்ள கவிதைகள், எடுத் பளிவந்திருக்கும் நகர வீதிகளில் நதிப்பிரவாகம்’ பூப்பந்தலாகும். ஆற்றல் மிக்க கவிஞரை தாயக
O O என்ற வேறுபாடிண்றி வாழ்ந்த பலரின் வாழ்வு காண்டுவரும் முதல் முயற்சியே இந்நூலென ம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். தான் பின்பற் ருந்து கொணர்டே ஏனைய மதங்களை மதிக்க ானந்தரின் நெறிமுறையை இந்நூல் படம் பிடித் னங்களுக்கிடையிலான நல்லுறவின் தேவையை காட்டுகின்றது. நமது தேசத்தின் இன்றைய தானி என்பதை மக்களும் சமூக சேவை நிறு ல வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளமுடியும். - விபுலானந்த அடிகளார் அனைத்தையும் சம துக்களில், வாழ்வில், சமூக, சமய, சாதி இனக் மதத்தில் ஊன்றினாராயின் அவரது கரங்களும் ானந்த அடிகளாரை மையமாகக் கொண்டு பணி சியல் பண்பாட்டுத் தளங்களில் இந்நூலைக் பர். மிகப் பயனுள்ள முயற்சி.
O O
கை வவுனியா கலை இலக் 1ரையறைக்குள் உட்படாது (இே ணி அகளங்கண், கலாநிதி சிரியராகக் கொண்டு வெளி கை துறை சார் பரிமாணங் | கிறது. எமது பார்வைக்குக் | ாடகம், சிற்றிலக்கியங்கள், ! தகள், கட்டுரைகள், நாட றுள்ளன. தமிழ்த்துாது தனி த் தமிழ்மணி அகளங்கண் தந்துள்ளார். தமிழகத் லிலிருந்து வரும் தாயக ஒலியும் அட் டைப்பட
தை ம.சண்முகலிங்கம் எழுதிய சூடக் கொடுத்த லைவளர்ச்சி குறைவாகத்தானிருக்கிறது' என்று ன் பேட்டியும் இந்த இதழை அலங்கரிக்கின்றன. கிய அம்சங்களைத் தாங்கி மாருதம் மலர்ந்துள்
தாயக மைந்தன்.
16

Page 23
பணி பாடு என்பது ஒவ்வொரு கூறும் சமூ நிறைவேற்றிய Ꭷ1ᎧᏡᏈ தொழிற்பாடுகளையு ܣܛܓܡܘܿܢܵܐ
அனுபவித்து வரும் மு கும் முயற்சியை இற னெடுத்துள்ளார். அவ
பாடல் புலக்காட்சி நு வழியான ஒரு கிராமத் இணைந்து நிற்கும் விழுமியங்களும் நூ கின்றன. தமது தனித்துவங்களை தாமே வதற்குரிய அழைப்பு விடுத்தலும் இந்நூ கின்றது. கிராமத்துக்காட்சிகளை மட்டு செறிவுபடுத்தி நிற்கின்றது.
O
இளம் வயதிலேயே அனுபவம்மிக்க எ முன்னிலைப்படுத்தி தொடர்ந்து எழுதிவரு ரிஸ்னா தாம் படித்த கவிதை, சிறுகதை,நா போன்ற நூல்களை விமர்சனப் பார்வையில் பதிவுகளை கட்டுரையாக வரைந்துள்ள களிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துவ லாம் தொகுத்து கொடகே புத்தக நிறுவன கொணர்ந்துள்ளனர். பிரபல திறனாய்வாள இந்நூலுக்குக் கனதியான அணிந்துரைன் நூல்களின் விமர்சனப் பார்வை நூல்வாய என்று சொல்லுவார்கள். அத்தவத்துடன் அறிவுசார் பண்பாக முகிழ்ந்து நிற்பதை அ கள் பலரின் நூல்களை வாசித்து தெளிந் வைத்த தியத்தலாவ எச்.எவ்ரிஸ்னா அவ நோக்கிய பாதையிலே பயணிக்கும் தமி முகிழ்ந்துநின்று வரலாறு படைக்கும் கால விமர்சன நோக்கில் உற்றுணர்ந்து செயல வாழ்த்தி நிற்கின்றது.
爵 O
திருகோணமலை
ழுக்கும் சிறப்பான கட மற்றும் உப்பு உற்பத்தி வெளிஒரு தமிழ்க்கிராம கண்டு மூத்த குடிமகள் எல்லோராலும் அண்ட தினம் அவர்கள் நிலா
 
 

பன்மை நிலை கொணர்டது. பண்பாட்டின் மக நிலையிலேயே தனக்குரிய பாத்திரத்தை ணமிருக்கும். அவற்றினர் ஒன்றிணைந்த ம் இயங்கும் களங்களையும் தான் வாழ்ந்து கிழ்ப்பரப்பிலிருந்து அறிகை வடிவம் கொடுக் நூலாசிரியர் உடப்பூர் வீரசொக்கன் முன் ரிடத்தே காணப்படும் இதழியல் சார்பு தொடர் லில் பரவலோடு ஒன்றித்து நிற்கின்றது. மரபு தின் ஒரு பொருண்மிய வாழ்வும் அதனோடு ல்களும் நூல்வழியாக எழுகோலம் கொள் நேசிக்கும் கிராமிய பண்பாட்டைக் கண்டறி \තියික நிறைந்துள்ள பிறிதொரு பரிமாணமா மன்றி கிராமிய உள்ளடக்கத்தையும் நூல் - பேராசிரியர் சபா ஜெயராசா. O - O ழுத்தாளராகத் தம்மை ம் தியத்தலாவ எச்.எவ். வல், சிறுவர் இலக்கியம் | ல் நோக்கித் தமது மனப் ார். அவை பத்திரிகை ர்ளன. அவற்றையெல் | த்தார் நூலாக வெளிக்
ார் கே.எஸ். சிவகுமாரன்
யை வழங்கியுள்ளார். 40
லாகத் தெரிகின்றது. ‘எழுதுவது ஒரு தவம்’ ர் கூடிய தேடலும் வாசிப்பும் நூலாசிரியரின் அவதானிக்க முடிகின்றது. மூத்த எழுத்தாளர் து தமது மனப்பதிவுகளை விமர்சனமாக முன் ர்கள் பாராட்டுக்குரியவர். மானிடத்தின் விடிவு ழ் இலக்கியம் முற்போக்குச் சிந்தனையுடன் கட்டத்தில் எழுதியவர்களின் படைப்புக் களை க்கம் தந்த ரிஸ்னா அவர்களைத் தாயக ஒலி
O O மாவட்டத்திலேயே உலக மக்களைக் கவர்ந்தி ற்கரையைக் கொண்ட இடமாகவும் விவசாயம் பும் நடைபெறும் இடமாகவும் அமைந்த நிலா ம்.அச்சிறப்புமிகு அக்கிராமத்திலே அகவை நூறு ாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியார் என்று டன் அழைக்கப்படும் உயர்திரு க.ஜெகரெத் வெளி வரலாறும் பண்பாடும என்னும் நூலைத்
17

Page 24
தந்துள்ளார். நிலாவெளியூரின் வரலாற் பெருமை வாய்ந்த மக்களின் சிறப்பியல் வளங்கள் என்பவற்றுடன் பல்வேறு வன களையும் மற்றும் பல்வேறு பட்ட விட வந்துள்ளது. குளக்கோட்ட மன்னன் கட் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று மக்கள் கோணேசர் ஆலயத்தில் தொணி புராணம், கோணேசர் கல்வெட்டு என்னு
தொண்மையான ஒரு கிராமத்தின் வரலாற
உத்தரப் பிர தேச மாநிலம் பரேலியில் நடை பெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட ஷடத த ல |பா.ஜ.க.வினர் பிர தமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொணர்டு, மக் களைப் பார்த்து "வலிமையான, நிலை யான அரசு அமைக்க 300க்கு மேற்பட்ட தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியைத் தாருங்கள்." ۔۔۔۔۔۔
"நாடு அழிவதை யாரும் வேடிக்கை பார்க்க முடியாது. 300 க்கு மேற்பட்ட எம். பிக்கள் ஆதரவுடன் பிரதமர் இருந்தால் தான் அவர் சொல்வதை உலகம் கேட்கும். வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதி களையும் நிறைவேற்ற முடியும்.”
“காங்கிரஸ் கட்சி ஆட்சியில் விவசாயி கள், இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். நாட்டைக் காக்கும் இராணுவ வீரர் களுக்கே பாதுகாப்பு இல்லை. விவசாயி கள் தங்களது எதிர்காலம் பாதுகாப்பற்றது என்று கருதி தற்கொலை செய்து கொணர் டுள்ளனர். எனவே இவற்றை யெல்லாம் போக்கி, உங்களுக்கு சேவை செய்ய
தாயக ஒலி
 
 

புத் தொண்மைகளையும் அங்கு வாழ்கின்ற புகளையும் மணர்ணினர் பணர்பாடு, கலாசார க்கத் தலங்களினதும் வரலாற்று விழுமியங் பங்களையும் உள்ளடக்கி இந்நூல் வெளி டிய திருக்கோணஸ்வர ஆலயம் நலாயிரத்து ம், இக்காலத்திலேயேநிலாவெளியில் வாழ்ந்த டுகள் செய்தனர் எனவும் திருக்கோணாசல ம் நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய றையும் இந்நூல் செப்பி நிற்கின்றது.
g கொடுத்தார்கள்
இந்தச் சேவகனுக்கு ஒரு வாய்ப்புத் தாருங் கள். பாரதீய ஜனதாவுக்கு ஒட்டுப் போடுங் கள்" மோடி கேட்டார் மக்கள் கொடுத்தனர். இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தாயகஒலி தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறது.
"குஜ்ராத்தில் முதலமைச்சராகப் பதவி யேற்ற மோடி - நர்மதை அணைத் திட்டத் தைச் செயல்படுத்தியது, குஜராத்தை தொழில்கள் மிகுதி மாநிலமாக உருவாக்கி யது, விவசாயிகளின் நிலங்களுக்கு சாகு படி செய்வதற்கான நீரை வழங்கியது. தடையில்லா மின்சாரம், கல்வி வளர்ச்சி,
பொது விநியோக முறையைச் சீராகச் செயல்படுத்தியது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியது என குஜராத்தின் வளர்ச் சிக்கு வித்திட்டவர்.
அத்தகைய பாராட்டுக்குரிய மோடியே பிரமராக வேணடும். அவ்வாறு அவர் வந்தால் நிச்சயம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வார்” என்று மகாராஷ்டிர மாநிலம் ஷேவ் காவினில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அத்வானி வேண்டு கோள் விடுத்தார். அவரின் வேணர்டு கோளை மக்கள் ஏற்றுக்கொணர்டு மோடி யைப் பிரதமராக்கியுள்ளனர்.
18

Page 25
அறிந்தவையும் தெரி
அவர் ஓவியராக மட்டுமல்ல, பொறியிய வியல் நிபுணர், நகரமைப்பு வல்லுநர், பரிமாணங்கள் கொண்டவராக, பேரறிஞர்
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா போ மட்டும் திருப்தி காணாத டாவின்சி மனி கொண்டால்தான் துல்லியமான ஒவியங்க மனித உடல் உறுப்புக்களைப் பற்றி உல ஒவியங்களாக நிலை நிறுத்தினார்.
அறிவியலையும் கணிதத்தையும் படி மற்றும் சிற்பக் கலை வழியே அவற்றின் நு எப்படிப் பறக்கின்றன என்பதை ஆராய வேணர்டும் என்பதற்காக அதற்குரிய கரு வேணர் டும் என்ற எணர்ணத்தில் பட
இப்போதைய பரா கிளைடிங் இறக்ை அக்கருவி, விமானத்தின் உருவாக்கத்திற் இருப்பது என்பது தெளிவு. இன்றைய போன்ற வடிவமைப்பில் ஒரு கருவியை ஆகாயத் துளைப்பான்’ என்று பெயரும் இ கும் கருவிகள் மட்டுமன்றி, டாங்கிகள் பே பல திசைகளிலும் சுடக்கூடிய இயந்திரத் வேறுப்பட்ட பொறியியல் அதிசயங்களை 1 றுள்ளார் அறிஞர் லியனாடோ டாவின்சி
தாயக ஒலி
 
 
 

ா டாவின்சி
கம் வியந்து போற்றும் மோனலிசா ஒவியத்தை ந லியனாடோ டாவின்சி 1452 ஆம் ஆணர்டு மாதம் 15 ஆம் திகதி இத்தாலியில் பிறந்தார். றிஞராக இருந்த இவரது தந்தை செல்வச் டன் வாழ்ந்தார். லியனாடோ டாவின்சி தனது ண்காவது வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் LLING) மிகுந்த ஆர்வம் கொணர்டிருந்தார்.
ஆர்வத்தை அறிந்து கொண்ட தந்தையார், ற்ற சிற்பக் கலைஞர் ஆந்திரயா டெல் வெரே என்பவரிடம் பயிற்சி பெற அனுப்பினார். மிக்க ஓவியராக்கியது.
லாளர், சிற்பி, உடற்கூற்றியல் அறிஞர், கட்டட புல்லாங்குழல் மேதை போன்ற பல்துறைப் ாக இருந்துள்ளார்.
ன்ற ஒவியங்களை வரைந்த போதிலும் அதில் தர்களின் உடலமைப்பை நுட்பமாக அறிந்து ளை வரையமுடியும் என நம்பினார். அதனால் கம் தெரிந்திராத பல தகவல்களை கோட்டு
க்கும் காலத்தில் பயின்றிராத இவர், ஓவியம் ட்பங்களைத் தெரிந்து கொண்டார். பறவைகள் ந்த இவர், மனிதன் பறவை போலப் பறக்க குவியை உருவாக்க
ங்களை வரைந்து
க போல இருக்கும் கு முன்னோடியாக ஹெலிகொப்டர் வரைந்து அதற்கு இட்டிருக்கிறார். பறக் ான்ற யுத்தக் கருவி,
துப்பாக்கி என பல்
5ஆம் நூற்றாண்டிலேயே முன் வைத்துச் சென் அவர் நினைத்தவை நிரூபணம் பெற்றுள்ளன.
19

Page 26
O్మణం (ါးချကြောဇာဂသံမမ္ဘဇံ
@@jGmput (මාබාද්
д5пt606
இளைஞர், யுவதிகளின் கரங்களிலே அமைய வேண்டுமானால் அவர்களின் பி அவர்களின் தேவைகள் குறித்து ஆரோக்க சுகாதாரம், வீடு, தொழில்நுட்பம், வேலை சங்கள் தகுந்த முறையில் பேணப்படும் ( மாக இருக்கும்.
"தற்போதைய நிலையில் இளைஞர், இருக்க வேண்டும். அபிவிருத்தி வேலைத் வைக்கவேண்டும்.” என்று இலங்கையில் கலந்துகொணர்டு உரையாற்றிய ஐக்கிய ந வில்லியம் எஷ் தெளிவுபடுத்தியுள்ளார். "அ நாடுகளிலும் இன்று வறுமை தானி டவ நோக்காகக் கொண்டு இளைஞர்கள் செய ளார். அந்த வகையில் உலகின் எதிர்காலத் வளப்படுத்துவதிலும் இளைஞர், யுவதிக என்பதனை உணரமுடிகின்றது. எனே வகுப்பாளர்களும், தீர்மானம் எடுப்பவர்களு அவர்களின் யோசனைகளுக்கும் முக்கிய மேலும் இளைஞர் யுவதிகளின் புத்தாக்க
இளைஞர்களின் எண்ணக் கருக்களைத் விடப்படும் தவறாகும். இளைஞர்களின் 5 சமூகங்களும் குழுக்களும் செயற்படவே இளைஞர்களின் விருப்பங்களை கருத்திற் ே வேண்டும். இளைஞர்களுக்கு எவ்வாறான யில் செயற்பட ஆதரவு நல்க வேண்டும்.
வேறுபட்ட குடியியல் சார்ந்த குழுக்கள் னைகளும் பங்களிப்பும் எதிர்கால அபிவிரு யவை என்பதும் முக்கியமானதாகும். தேசி செயற்பாடுகளில் இளைஞர், யுவதிகளைப் தேவையாகும். அவர்களே நாளைய தலை
பதை நாம் எச்சந்தர்ப்பத்திலும் மறந்திருக்
தாயக ஒலி

ாஞர்கள் ாய தலைவர்கள்
யே உள்ள உலகின் எதிர்காலம் சிறந்ததாக
ாச்சினைகள் குறித்து ஆராயப்படவேண்டும். கியமான அணுகுமுறையும் அவசியம் கல்வி, வாய்ப்புக் குறித்த அவர்களின் முக்கிய அம் போதுதான் அவர்களின் எதிர்காலம் ஒளிமய
யுவதிகள் தீர்மானங்களை எடுப்பவர்களாக திட்டங்களில் இளைஞர்களைப் பங்கெடுக்க நடைபெற்ற உலக இளைஞர்கள் மாநாட்டில் ாடுகளின் பொதுச் சபைத் தலைவர் ஜோன் |பிவிருத்தி அடைந்து வருகின்ற மற்றும் வறிய மாடுகின்றது. எனவே வறுமை ஒழிப்பதை பற்படவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள் தைத் தீர்மானிப்பதிலும், எதிர்கால சமூகத்தை ளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது வே உலகத் தலைவர்களும், கொள்கை ம் இளைஞர், யுவதிகளின் கருத்துக்களுக்கும், த்துவம் அளிக்க வேண்டிது அவசியமாகும். சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
தட்டிக் கழிப்பது மூத்த தலைமுறையினரால் சிந்தனைகளை அடிப்படையாகக் கொணர்டு, ணர்டும். கொள்கைகள் வகுக்கப்படும்போது கொண்டு அவற்றினை அமுல்படுத்த முனைய திறமை இருக்கின்றதோ அவர்களை அவ்வழி
)ளக் கொண்டிருக்கும் இளைஞர்களின் சிந்த த்தித் திட்டங்களில் உள்வாங்கப்பட வேண்டி ப மற்றும் சர்வதேச மட்ட தீர்மானம் எடுக்கும் பங்குகொள்ள வைக்க வேண்டியது முக்கிய வர்களாக பரிணமிக்கவிருக்கின்றார்கள் என் 5க்கூடாது.
2O

Page 27
EaSan
Chartered Managem
Specialists in arrangi
196 Merton High Street South Wimbledon London SW 19 1 AX
 

int ACCOUntantS
ng Commercial Loans
SelfFASSIeSS ment Tax Return
S Refunds
Accounts & Book Keeping
WAT Returns
PAYE
Management Accounting
S.ESwaranathan ACMA (Easan)
Tel: 020 8543 8484 Fax : 0208.540 01.07 Mobile : 078.01227017

Page 28

கால்டு ஹவுஸ் இன் 12 ஆவது முன்னிட்டு அனைவருக்கும்
SELVARAJA
Gold House & Textiles Exclusive Designer Jewellery
Sarees & all other Dresses
1628, Mitcham Road, London swing Tel 02067673795, Mobile 07825005269 raja729hotmail.co.uk - www.sgfashion.co.uk

Page 29
Linga & C
We Specialise in
Asylum ond Immigration Mott HUmon Rights Opplications Appeois
Detention Cnd BC Entry Cedronce Application ( Injunctions & Judicial Reviews CSSOCi Crite SOlicit OrS
WOrk PermnifS EEA Apopolicoition (Spoonsor) StUOdent ViSO, Visit Or"'S VİSCO Highly Skilled Migrotion ProgrC Not UroliSction Applications
நீங்கள் அல்லது உங்கள் உறவினர் இn முன்னர் வந்துள்ளார்களாயின் உடன் ெ
மிகவும் நம்பிக்கையான ெ
General Line: 0208544928
Fax. 0208,542 9530
Emergency Line
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ation Specialists
€ (S
Dnd Apped
through
W. P. Lingajothy LLB (Hons), M.Sc., Dip Fms, ACILEX Principal immigration Specialist E-mail MRLINGAGAOL COM
ஐரோப்பிய மனித உரிமைகள் Inne
சட்டம் சார்பாக தகுந்த ஆலோசனைகளை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.
ங்கிலாந்திற்கு 2007 ஆம் ஆண்டுக்கு
தாடர்பு கொள்ளவும்.
வற்றிகரமான நிறுவனம்
46, High Street (VŽ
COlie SWOOG
SW 19 2BY
O7771 646 441

Page 30
HEN |SS|N| AC
59 Cranley Road, Tel: O20 85183288, Mob.07960346432, Ema
AFFLATED TO SSH HINRYU WORLD KAR ALL INDIASSHINRYU KA
SELF DEFENCE
COURAGE 6
* Risesti Risveereiraf is 8 - Oa Master Shihan Hussaininda), 3far drastër Kicër. Shirsbuk
frr:S
branches
E. and forlag
"Kis Stidents havS Wor triary
Isshinryu Karate competitionshi
தமிழர்கள் செறிந்து வறண்ஷி ரவீந்திரனது தகுதி வாய்ந்த ஆசிரியர்
இவழின்றியுகரா
" முறையில் பயிற்றுவிச்
RB EASTHAM, MANOR WALTHAMSTOW, PL. CROYDON, MITCHA SOUTHEND,
CONTACT : RENSH |
TEL:02 MOB: 07 mail: info Ohenshoulcon
 
 
 
 
 

| V KARAT
Ford, Essex, IG2 6AF
infoChenshou.com, Web, whenshou.com
======S>> ATE ASSOCATION - OKNAWA JAPAN AND @ RATE ASSOCIATION - INDA స్వర్ల
P YOUR
SELF CONTROL CIPLINE, LEAERSHIP
Black Belt who has trained directly under Brandmaster Christopher Chase (USA) and
Japan) L E L0 r Lr L E L L L S0000L000 LLLLL L LLLLL LL L LE LELtttLELLS students age varies from 5yrs to 65 yrs-male . LLLLLL LLLL L LLLLL LLLL LLLLLL ee mLlLtttLLLmLLm L LL LLL LLLLLL g i He i SA
ாழும் பல பகுதிகளில் நேரடிக் கண்காணிப்பில் தழுவின் அனுசரணையுடன் $தே வகுப்புக்கள் கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
ANG HES: ARK, NEWBURY PARK MSTEAD, LEWISHAM , BRISTOL HARROW SWINDON
ANA FRAUEEN ORAN (6th DAN BLACK BELT)
858 3288
SD 346 482
Web: www.henshou.com

Page 31
இட்டு ை–
წელს!95)]]:
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வ ஓய்வுபெற்றபின் தற்போது கண்டியில் கணக்கிய6 பணியாற்றி வரும் தவபாலன் ஓர் அரசியல் விஞ் துறையில் கால் பதித்து இலக்கிய சஞ்சிகைகளில் ஆக்கங்களை எழுதி வரும் திரு.கா.தவபாலன் புதிதாக அறிமுகமாகி உள்ளார். அவரைத் தாய
O O O
உழைக்கும் மக்களின் உரிமைக்க உரத்துக் குரல் கொடுக்கும் தினம் மேதினமாகும். மே தினத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரத் தொழிலா ளர்கள் ஆவர். முதலாளிமார் ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலத்திற்கு மேல் தொழிலாளர் களிடம் வேலை வாங்கக்கூடாது என்ற கோரிக் கையை முன்வைத்து, அவர்கள் நடத்திய போராட் டத்தின் வெற்றியை வருடாவருடம் மே மாதம் முதலாம் திகதியில் மேதினமென்ற பெயரில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.
இலங்கையைப் பொறுத்தவரை அடிமை முறைக்குச் சற்றும் குறைவில்லா விதத்தில் தலித் அடக்குமுறை காணப்படுகின்றது. முன்னைய கால கட்டங்களில் தலித் தொழிலாளர்களின் பிள் ளைகள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் தான் தலித் தொழிலாளர்களின் சமூகமானது கல்வி கற்காத பாமர சமூகமாகக் கட்டியெழுப்பப் பட்டது. வெள்ளைக்காரன் காலத்தில் அரச உத்தி யோகங்களை வகிப்பதற்கென்று முதலியார், உடையார் பரம்பரை உருவாக்கப்பட்டது. நாளடை வில் இவர்களே உயர்ந்த சாதியாகவும் கருதப்பட் டார்கள். அரச உத்தியோகங்கள் இவர்களுக்கே வழங்கப்பட்டன. ஏனைய மக்கள்தத்தம்பரம்பரை தொழில்களுக்கப்பால் ஓர் அடி கூட நகர அனு மதிக்கப்படவில்லை.
அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் தUத ஒலி

ரி மதிப்பீட்டாளராகக் கடமையாற்றி oாளராகவும் வரி ஆலோசகராகவும் ஞான பட்டதாரியுமாவார். எழுத்துத் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய தற்போது தாயக ஒலி இதழுக்குப்
க ஒலி வாழ்த்தி மகிழ்கிறது. - ஆசிரியர்.
ரின் உரிமைத் தினம்
கள் தத்தம் குலத் தொழில்களைச் செய்ய நிர்ப்பந் திக்கப்பட்டார்களே தவிர, பல்கலைக்கழகங்களின் பக்கமோ, அரச காரியாலயங்களின் பக்கமோ எட்டிப் பார்க்கக்கூட அனுமதிக்கப்பட வில்லை. உரிமைப் போராட்டங்களின் காரணமாக தலித் தொழிலாளர் களின் வாழ்வில் இன்று எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட போதிலும் பொதுவாகப் பார்க்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒட்டு மொத்த தொழிலாளர், விவசாயிகள் யுத்தப் பாதிப் பில் இருந்து விடுபட முடியாமலும், வானளாவ உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை காரணமாகவும் கஷ்டப்படுவதை இவ்விடத்தில் கூறியே ஆக வேண்டும்.
அடுத்து மலையகத் தோட்டத் தொழிலாளர் களின் தற்போதைய நிலை என்னவென்று சற்று ஆராய்வோம். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்துதமிழ்த் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்தபோது மலையகம் விஷ ஐந்துக் களும், கொடிய மிருகங்களும் வாழும் காடாக இருந்தது. இவ்வாறு தமிழ்த் தொழிலாளர்கள் காடு களுக்கூடாகப் பிரயாணம் மேற்கொண்ட போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மலேரியா போன்ற நோய்களாலும், கொடியமிருகங்களின் தாக்குதல் களாலும் இறந்துபோயினர். காடுகளை அழிக்கும் வேலைகளின் போதும் எண் கணக்கற்ற மக்கள் இறந்து அழிந்து போயினர். இவ்வாறு இந்திய வம்சாவழித் தமிழ்த் தொழிலாளர்கள் தமது இன் னுயிர்களைத் தியாகம் செய்து தான் தேயிலை,
21

Page 32
றப்பர், கோப்பித்தோட்டங்களை இலங்கையில் உரு வாக்கினார்கள். இந்தத் தோட்டங்களே இலங் கைக்கு பொன்னையும், பொருளையும் வாரி வழங் கின. ஆயினும் இவர்களின் உழைப்பு முதலாளி மாரால் பாரதூரமாகச் சுரண் டப்பட்ட அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டது. அதாவது இன்றைய நாட்களில் இலங்கையின் எப்பாகத்திலேனும் 1000 ரூபாவுக்கு குறைந்த கூலிக்கு கூலியாட் களைப் பிடிக்க முடியாது. இந்த உதாரணத்தில் இருந்து மலையகத் தொழிலாளர்கள் எந்த அள வுக்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
மலையகத் தொழிலாளர்களின் சமூகம் ஒரு கல்வி கற்ற சமூகம் அல்ல. பட்டணங்களில் வெவ் வேறு தொழில்களைச் செய்யும் இந்திய வம்சா வழி மக்கள் ஓரளவு படித்து முன்னேறியுள்ளார் கள் என்று எடுத்துக் கொண்டாலும் தோட்டத் தொழி லாளர்களின் பிள்ளைகளுக்கு இன்றும் கூட கல் வியும், அரச உத்தியோகமும் எட்டாக்கனியாகவே காணப்படுகின்றன. தோட்டக் கம்பனிகளின்
உடைமையாக விளங்கும் லயன் காம்பராக்களே
எப்பவோ முடி
2 65 காரியங்கள்ால் 856 லாலும், உள்ளத்தாலும் பாதி உடல் உட்படதற்காலிகமான6 |இல்லையென்றும் அனைத்
|களே காண்பிக்கப்படுகின்றன
ം ܘܱܣܛܢ வாழ்க்கை முறையை வகுத் இருக்கின்றது. நாம் தினந்தோறும் பத்திரிகைகள், சாதனங்கள் ஊடாக, எண்ணற்ற தகவல்களைப் தகவல்கள் அநேகம். இவற்றால் கலவரப்படவோ, அவை அந்த நேரத்தில் நடக்கவே செய்யும். எப்பே என்பது மாற்றமில்லாத நியதியையும், காரியங் கணம் தோறும் தோறும் ஒரு ஒழுங்கான முை ‘எப்பவோ முடிந்த காரியம் மறைந்து நிற்கும் ச நல்வினை, தீவினைகளின் பலனும் ஆதாரமாக
தUத ஒலி
 
 

தொழிலாளர்களின் வாசஸ்தலங்கள் ஆகும். ஒரு குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும் ஒரு லயன் அறையில்தான் அவர்கள் வாழ வேண்டும். இவ் வாறு பார்க்கும்போது தோட்டத் தொழிலாளர் களின் வீட்டுப் பிரச்சினை எவ்வாறு உள்ளது என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்த் தொழிலாளர் சமூகம் மட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் வாழும் சிங்கள, முஸ்லிம் தொழிலாளர் சமூகங்கள் கூட வீட்டுப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளால் அல்லாடிக் கொண்டி ருப்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.
அபிவிருத்தியென்பது அடக்கப்பட்ட மக்க ளான தொழிலாளர், விவசாயிகளைச் சென்றடை யாவிட்டால் அந்த அபிவிருத்தியால் பயனேதும் விளையப் போவதில்லை. பணக்காரர்களை, மென்மேலும் பணக்காரர்களாகவும், ஏழைத் தொழிலாளர்களை மென்மேலும் ஏழைகளாக வும் மாறும் நிலைமையினை மாற்றியமைக்க தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சபதமொன்றை எடுத் துக் கொள்வோமாக.
காதவபாலன் (பேராதனை)
2ந்த காரியம்
வரப்படாமலும், எச்சந்தர்ப்பத்திலும், சூழலிலும் உட ப்படையாமலும், கண்களால் பார்ப்பது அனைத்தும் வை என்றும் உலக மேடையிலே புதினங்கள் ஒன்றும் தும் ஏதோ ஒருவகையிலே தீர்மானிக்கப்பட்ட காட்சி ா என்பதைத் தெளிவாக உணர்ந்து பரபரப்பல்லாத துக் கொள்வதற்கு இம்மகா வாக்கியம் ஆதாரமாக வானொலி, தொலைக்காட்சி இன்னும் வேறு தகவல்
பெறுகின்றோம். இவற்றில் வேதனையைத் தரும் கவரப்படவோ ஆகாது. எது எது நடக்க வேண்டுமோ வா என்ற சொல் அநாதித்தன்மையையும் முடிந்த கள் உலக விவகாரங்களையும் குறிப்பிடுகின்றன. )யிலேதான் தோன்றி மறைகின்றன. இவ்வாறாக க்தியால் தூண்டப்படலாம். அதற்கு நாம் செய்யும் இருப்பதும் உண்மையே.
22

Page 33
"இணுவில் ஒலி நடத்திய கட்டுரைப் போட்டியி மேற்பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை
இன்றைய மாணவர் சவால்களும் அதற
மாணி என்பது மாட்சிமையினைக் குறிக்
கும். மாணவர் என்பது பெருமைக்குரியவர் என்று பொருள். மொட்டு மலர்ந்து, காய் கனி போன்ற தொடர் நிகழ்வு குழந்தைப் பருவம், இளமைப் பருவம், போன்று சான்றோர் மானிடப் பருவங்களையும் குடும்பப் பருவம், முதுமைப் பருவம் என வகைப்படுத்தியுள்ளனர். இளமைப் பருவத் திலிருந்து மாணவர்கள் எனும் நாமத்தை கல்வி கற்பதன் மூலம் சூட்டிக் கொள்கின் றனர். இது வாழ்க்கையின் ஆரம்பமாகும். குடும்பப் பருவம் வளமை பெற்று சிறப் புடன் திகழவும் முதுமைப் பருவத்தை அஞ்சாது எதிர்கொள்ளவும் உறுதுணை யாவது இளமைப் பருவத்தில் மாணவர் களாகிய நாம் பெறும் கல்வியாகும். இதனி டையே நாம் பலவகையான சவால்களை எதிர்நோக்குகின்றோம். மாணவர் பெரு மையானது அறிவுப் பெருமை, ஆற்றல் பெருமை, நல்ல மனப் பாங்குப் பெருமை என்ற பூரண மனிதனுக்கான பணர்பைக் கொணர்டது. ஆளுமையின் கூறுகளாக உடல்மாட்சி, உரைமாட்சி, உளமாட்சி என்பன விளங்குகின்றன. இவ்வாறான மாணவர்கள் பலவகையான சவால்களை எதிர்நோக்குகின்றனர். இதனை நாம் எடுத்து நோக்குவோம்.
இன்றைய மாணவர்கள் எதிர்நோக்கும் சாவல்களுக்கு காரணமாக நணர்பர்கள், கைத்தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா, வீட்டிலுள்ள பிரச்சினைகள், இணையம், பரீட்சை முறைகள் என்பன
தாயக ஒலி

པ་། கள் எதிர்நோக்கும் ற்கான தீர்வுகளும்
காணப்படுகின்றன. இவ்வாறான பல சாவல்களை வெற்றி கொள்வதும் அல் லது சவால்களை எதிர்நோக்க முடியாமல் தவறான வழியில் போவதும் மாணவர் களின் அறிவுத் திறனிலேயே தங்கியுள் ளது. ஒவ்வொரு மாணவர்களிடத்தும் அவர்களின் புறச் சூழல் காரணமாக அவர் களின் தனித்துவமான எணர்ணங்களின் அடிப்படையிலும் சவால்களை எதிர் கொள்ளும் விதம் வேறுபட்டதாக அமைய லாம். சில மாணவர்கள் சவால்களை வெற்றி கொள்வதும் உணர்டு. சிலர் உடனே துவணர்டு போவதும் உணர்டு. மாணவர்கள் அறிவுத் திறமையை பெற் றுக்கொள்வதிலும் பலவகைப்பட்ட வர்களாகக் காணப்படுகின்றனர். இதனையே நன்னூல்,
"அன்னம் ஆவே மண்ணெடு கிளியே இல்கிக்குடம் ஆடு எருமையின்
நெய்யே அன்னர்தலை இடைகடை மாணாக்கர்" என வகைப்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் அவர்களின் ஆளுமைத் திறன் என்பனவும் இச்சவால்களை எதிர் கொள்வதற்கான பெரும் பங்கினை வகிக் கின்றது.
மாணவர்கள் கற்கும் கல்வியே மாண வர்களுக்கான முதற்சவாலாக அமைகின் றது. போட்டிப் பரீட்சை என்பது மன அழுத் தங்களுக்கு உட்படுத்துகின்றது. சிலர் தங் கள் பிள்ளைகள் விரைவிலேயே ஒருதுறை
23

Page 34
யில் மிகச் சிறந்து விளங்க வேண்டுமெ ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையா அவர்கள் பிள்ளைகளை அதன் இயல்பு கும், சக்திக்கும், உடல்வள வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்ய தூண்டுகிறார்கள். அப்படிச் செய்ய முயன குழந்தை தளர்ச்சியடைகின்றது. தன முயற்சி கைகூடாது போவதால் தாழ் ணர்ச்சியடைகின்றது. சூடு கண்ட பூை அடுப்பங்கரை நாடாதது போன்று பின் ரும் அத்துறையில் ஈடுபட மறுக்கின்ற ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பாடங்கை அழுத்தத்தால் தெரிவு செய்து தோல் யடையும் மாணவர் நிலையே இனி காணப்படுகின்றது. இது மாணவர்களுக் பெரும் சவாலாய் அமைகின்றது. அ தோடு மேலதிகக் கற்றலுக்காக மாண6 கள் ரியூட்டறிகள் என்பவற்றிற்கு செல்கி றனர். இவை மாணவர்கள் பரீட்சையி வெற்றிபெறும் நோக்கத்திலேயே அயை துள்ளன. அவர்கள் தயார்படுத்தி விடு கேள்விகள் பரீட்சையில் வராவிட்டா பெறுபேறு பூச்சியமே. ரியூட்டரிகள் மான் வர்களுக்கு வாழ்க்கைக் கலவிமுை யினை வழங்குவதில்லை. இவையு மாணவர்களின் சவால்களாகவே காண படுகின்றன. -
இன்றைய நவீன உலகில வளர்ச் யடைந்து காணப்படும் தொலைக்காட் கள், தொலைபேசிகள், சினிமா, இ6ை யத் தளங்கள் என்பனவும் மாண6 களுக்கு சவாலாய் அமைகின்றன. இன எல்லாமே எமது சமூகத்தையும், மாண6 களையும் தீய எண்ணங்களினதும் செய களினதும் முழுவடிவங்களாக்கிவிடு நிலை காணப்படுகின்றது. இதன் டெ பேறு மாணவர்களின் வாழ்க்கைப் பா சையில் தோல்வியை ஏற்படுத்துகின்ற பருவ ஆசைகள் மிருகங்களை விட மே மான காட்சிகளை நகரங்களில் குை
நிழலில் காட்சிப்படுத்துகின்றன. இப்பய
தUத ஒலி

50T
பாடுகள் எம் சமூகத்தையும் மாணவர் களையும் மனித விழுமியங்களற்ற புது உலகத்திற்கு அழைத்துச் சென்று கொணர் டிருக்கின்றன. இப்படியான தீய வசதி களுக்கு உரமூட்டுவதாக பணம் அமை கின்றது. இத்தனை சமூகப் பிரச்சினை களை கருத்திற்கொண்டு அதைத் தாண்டி வருவதும் மாணவர்களுக்கான சவாலாய் அமைகின்றது.
மாணவர்களின் மற்றுமொரு சவாலாக அமைவது கட்டிளமைப் பருவ பிரச்சினை யாகும். காற்றைக் கிழிக்க இரணர்டு இறக்கைகள் இல்லாதே இப்பருவத்தின ரின் குறை. கணர்களிலும் இதழ்களிலும் வாலிபக் கதை எழுதி வண்ணம் செய்யும் பருவமாக இப்பருவம் காணப்படுகின்றது. கட்டிளமைப் பருவ மாணவர்களின் பிரச்சி னையானது அவர்கள் உடல், உள சார்ந் தவை. பாலியல் ஹார்மோன்களின் தூணர் டல்களால் ஏற்பட்ட பருவ எழுச்சிகளால் ஏற்படுபவை. பெரும்பாலும் இது பாலியல் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அதேபோன்று சிறுவர் துவஷ்பிரயோகம் என்பது இன்று பெருமளவு காணப்படு கின்றது. சிறுவர்களை உடலால், வார்த் தையால், பாலியல் மற்றும் கவனிக்காமை போன்ற வகைகளில் துவஷ்பிரயோகம் செய்யும் முறை இன்று காணப்படுகின் றது. இந்த வகைத் துவஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள் பிற்காலத்தில் பலவகையான மனநலக் குறைபாடுகள் மற்றும் மனநோய்களை வெளிப்படுத்து கின்றனர். இத்தகையதானதொரு பிரச் சினை மாணவர்கள் எதிர்நோக்கும் கடு மையான சவாலாகக் காணப்படுகின்றது. இவ்வாறான மாணவர்களின் சாவல் களை மாணவர்கள் வெற்றி கொள்வதற் கான தீர்வாக அமைபவர்கள் பெற்றோர் களும், ஆசிரியர்களும்தான். வீடுதான் பிள்ளையின் உலகம். அங்குதான் அது தனது அனுபவங்களையும், வாழ்க்கைக்கு
24

Page 35
வேண்டிய கல்வியினையும் முதலில் கற் கின்றது. ஒருதாயினர் பாத்திரங்களில் பிள்ளைக்கு அறிவூட்டும் ஆசிரியப் பணி யும் ஒன்று. பிள்ளைகளின் உடலை, உண வாலும் உள்ளத்தை நற்பணர்புகளாலும், அறிவை கல்வியாலும் பாதுகாக்கும் பொறுப்பு தாயுடையதே. பூரண வளர்ச்சிக் கான சூழ்நிலை வீட்டிலேயே அமைகின் றது. பிள்ளையிடம் நடந்து கொள்ளும் வகையினையும் சரியானபடி அமைத்துக் கொள்ளவேணடும். குழந்தை எடுத்தற் கெல்லாம் தம்மையே எதிர்பார்த்திருப் பதைக் கண்டு பெற்றோருக்குத் தம்மை அறியாத ஒரு திருப்தி ஏற்படுவதுமுணர்டு. அதைப் போக்கிக் கொண்டு பிள்ளையைத் தானாகவே கடமையைச் செய்யப் பெற் றோர் அனுமதிக்கவேணடும். அப்பொ ழுதுதான் பிள்ளை தன்னம்பிக்கை பெற்று சாவல்களை நோக்கி ஆளுமைகளைப் பெற்றுக்கொள்ளும்.
வீட்டில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்வதற்கான, அவர்கள் பூரண மலர்ச்சி பெற்று விளங்குவதற்காகவும் பெற்றோ ரின் அன்பும் ஆதரவும் வழிகாட்டலும் உரிய சூழ்நிலையும் அவசியம். பிள்ளை களை தம் விருப்பம்போல் நடமாடலும், எணர்ணங்களை வெளியிடவும் சுதந்திரம் கொடுக்க வேணடும். பெற்றோர்கள் முதலில் தமது வாழ்க்கையை இலட்சியப் பற்றுடன் முன்மாதிரியாக, அமைதியாக, மகிழ்ச்சியாக நல்லமுறையில் அமைத்துக் கொண்டால் அதுவே குழந்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகிவிடும். இன்று வளர்ந்து வரும் தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா, இணையம் என்பவற்றிலிருந்து மாணவர்களை மீட்பது பொறுப்பு மிக்க ஒவ்வோர் பெற்றோரின் கடமை மட்டு மன்றி பெற்றோர் எல்லா விடயங்களிலும் தாம் பணர்பாளராகி முனி மாதிரியாகச் செயற்பட்டால் பிள்ளை தானாகத் திருந்தி விடும். இதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு
தUத ஒலி

வாசிப்புப் பழக்கத்தைப் பயிற்றுவித்தல் அதனால் பெறும் அறிவு அனுபவங் கலந்ததென்பதால் சிலையில் எழுத்தாக மாணவர் மனதில் என்றும் நினைவுத் திரை யாக இருந்து வரும்.
மற்றும் மேலைநாடுகளில் பாலியல் கல்வி பாடத் திட்டக் கல்வியுடன் பாட சாலைகளிலேயே கற்பிக்கப்படுவதால் பாதுகாப்பு ஆலோசனைகளும் அவற்றில் முன்மொழியப்பட்டிருக்கும். எமது கலா சாரம், மதநம்பிக்கைகள் அந்த அளவிற்கு எமது கல்வியை விரிவுபட அனுமதிக்க வில்லை. எனவே மாணவர்களின் கட்டிள மைக் காலப் பிரச்சினைக்குப் பெற்றோர் களே ஆலோசனை வழங்கவேணடும். இவற்றை பெற்றோர் செய்யாது போயின், மாணவர்களின் நிலை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமைக்கு ஒப்பானது. தமது பிரச்சினையினர் முடிச்சுக்களை தாமே அவிழ்க்க வேண்டியவர்களாக இருப்பதும் இவர்களின் பிரச்சினையாகும். தமது ஒத்த வயதினருடன் கலந்து பேசித் தீர்ப்பது குருடனுக்குக் குருடன் வழிகாட்டிய கதை யாக அமையும். எனவே அதற்கான அறிவு ரையை பெற்றோர் வழங்குவது சிறப்பான தாகும்.
இன்றைய சிறுவர் துவர் பிரயோகங் களுக்கு குடிகாரத் தந்தை, பேரண் பேத்தி களினி தயவில் பிள்ளைகளை விட்டு விட்டுத் தாய்மார் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்வது போன்றவையும் காரண மாக அமைகின்றன. இதற்கான விழிப்பு ணர்வூட்டல்களை ஆசிரியர்களே சமூகத் திற்கும், மாணவர்களுக்கும் எடுத்துக் கூறும் வழிகாட்டிகளாகச் செயற்பட வேண்டும். எந்தவொரு பிள்ளைக்கும் அன் பும், பராமரிப்பும், பாதுகாப்பும் மிகமிக அவசியமாகும். அவற்றை வழங்கும் பொறுப்பு பெற்றோருடையதே. பிள்ளை கள் எதிர்காலத்தில் -
“கொள்ளிக்கும் பட்ட கடனும் என்னைக்
25

Page 36
குறித்தல்லால், குனித் துள்ளித் திரிகின் காலத்திலே எனதுடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே என்தந்தையாகிய பாதகனே!
என்று மனம் நோகாது பார்த்துக் கொள்ள வேண்டும். அன்பினாலும் பாது காப்பின லும் மாணவர்களின் சவால்களை எதி நோக்குவதற்கான சக்தியாக பெற்றோ கள் இருக்க வேணடும். இதன் மூலப மாணவர்கள் எச்சவாலையும் வெற்றிக
3D 5
இறையருள் நிலவ மதிப்பு
வணக்கம். வாழ்க வளமுட
হল। என்னுடைய கவிதையும், கடித தாய் மண்ணின் பெருமை கூறும் தா கென்று ஓர் தனியான இடத்தைப் பிடிக்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கி
உலக சஞ்சிகை என்ற பெ இதழ் கண்டேன். குடம் ஏந்தும் மடைந்தேன். இலணர்டன் வி
劃 கப்பட்டுள்ளன. பேனா மு6ை நெருடுகிறது. காரைக்கால் சி சு.செல்லத்துரை அவர்களின் கட்டுரை LJé என்ற வகையிலே எண் மனத்திற்குத் திரு என்ற தம்பு சிவா அணர்ணனின் சிறுகதை ணம் செய்து வைக்கும் முட்டாள் பெற்றே மான முடிவுக்கு பச்சைக்கொடி காட்டுவன் அறிந்தவையும், தெரிந்தவையும் வா பொண்விழாக் கண்ட க.மு.தர்மராசாவின் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வி யாழ்ப்பாணத்தில் சிறுவனாக இருக்கும் ( இவரைக் காணச் சென்றிருந்தமை இப்ே இலண்டன், அவுஸ்திரேலியா, கனடா விட கள் பெருந்தன்மையான சேவையைப் ப பணத்தை குஞ்சியப்பு செல்வநாயகம் கெ அனுப்பி வையுங்கள்.
தUத ஒலி
 
 

) மாக கடந்து விடுவார்கள். மாணவர்கள் நரேந்திரன் ஆவதும் நர+இந்திரன் ஆவதும் பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டலினர் கீழ் அவர்கள் சவால களை எதிர்கொள்ளும் திறனிலேயே அடங்கியுள்ளது.
-செல்வி உ.சுதர்ஷனா நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துமத்தி கல்லூரி கள் விருந்து
மிக்க தாயக ஒலி ஆசிரியர்அவர்களுக்கு,
-ன் பங்குனி - சித்திரை 2014 தாயக ஒலி இதழில் தமும் பிரசுரமானது கண்டு மகிழ்ந்தேன். நன்றி! பக ஒலி தரணியெல்லாம் புகழ் பரப்பித் தனக் கும் என்ற நம்பிக்கையுடனே மீண்டும் எனது றேன்.
சுசீலா தர்மலிங்கம் (இணுவை சுசீலா)
சென்னை
ருமைக்குரிய தாயக ஒலி யின் பதினொராவது நங்கையர்களை அட்டையில் கண்டு ஆனந்த ளம்பரங்கள் யாவும் அற்புதமாக வடிவடைக் னயிலிருந்து ஆசிரியரின் ஆதங்கம் நெஞ்சை வண் கோயில் வரலாறு' என்னும் சைவப் புலவர் திேப் பரவசமாக உள்ளது. எனது ஊர் கோயில் தியாக உள்ளது. ‘உன்னையோ நீ அறிவாய் பிள்ளைகளை வற்புறுத்திக் கட்டாய கல்யா ார்களுக்கு ஒரு சவுக்கடி பிள்ளையின் தீர்க்க தைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்.?
சிக்கத் தூண்டும் செய்திகளாகவே உள்ளன. ஆற்றல்மிகு சேவை என்னும் தலைப்பில் வட ரண் எழுதிய கட்டுரையை வாசித்தேன். நான் போது, கானி வழக்கு விடயமாக அப்புவுடன் பாழுது ஞாபகத்துக்கு வருகின்றது. மேலும் யங்களையும் போட்டுக் கலக்குகிறீர்கள். உங் ராட்டாமல் இருக்கமுடியாது. எனது சந்தாப் ண்டு வந்து தருவார். தவறாது தாயக ஒலியை
சிநாதர் தர்மலிங்கம் , சூரிச், சுவிட்ஸலாந்து.
26

Page 37
జర్రగాడిదో రాయండింగ్ (Qaభావన)
இணுவில் பொது நூலகம் சனசமுக நிலையத்தில் படிப் பகப்பிரிவு அமரர் திரு மதி அன்னலட்சுமி சின்னராசா அவர் களின் ஞாபகார்த்த
LDTG5 O2. OS. 2O14
அன்று திறந்து வைக் கப்பட்டது. இணுவில் பொது நூலகத்தின் வளர்ச்சி இமலாய வளர்ச்சி எனின் மிகையாகாது.
பல அறிஞர்கள், கிராமத்து இளைஞர்கள், தர்ம வான்கள், ஊர் நலன்விரும்பிகள் உழைப்பினா ഇഥ, 8ഈ്വങ്ങഖ Uநீபரராஜசேகரப் பிள்ளையார், நொச்சியோலை சண்முகப் பெருமானின் அரு ளாசியினாலும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகின்றது.
1948 ஆம் ஆண்டு சுதந்திர இலங்கையில் ஒரு சிறிய ஒலைக் கொட்டிலில் Uரீ கணேசா வாசிகசாலை என ஆரம்பிக்கப்பட்ட இவ் அழைப் பானது பல்வேறு வடிவங்கைள மாற்றங்களைக் கொண்டு தற்பொழுது இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையமாக வளர்ச்சி கண்டு நிற்கிறது. பல்வேறு சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், சாதனைப் படிகளில் மேலேறி நிற்பதற்கு இணு வையூர் இளைஞர்களே முக்கிய பங்காளிகள்.
படிப்பக திறப்பு விழாவில் பலர் பங்கொண்டு நூலக வளர்ச்சியினை பாராட்டிய விதம் மறுக்க முடியாத உண்மையாகும். விழாவுக்குப் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மறவன் புலவு திரு.கே.சச்சிதானந்தன், பொறியிலாளர் திரு.சிதயாபரன், வடமாகாண மேலதிகக் கல்விப்
தUத ஒலி
 
 

பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.மா.இரகுபதி, இலண்டன் மூதவை உறுப்பினர் திரு.க.மாணிக்க
வாசகர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றல், தேவாரம், நிலையக் கொடியேற்றலைத் தொடர்ந்து படிப்பகம் திறந்து வைத்து பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பெற்றது. சிவUநீ வை.சோமஸ்கந்தக் குருக்கள் அவர்களும் செஞ்சொற்செல்வர் கலா நிதி ஆறு திருமுருகன் அவர்களும் ஆசியுரை களை வழங்க, பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பேராசிரியர் இ.விக்கினேஸ்வரன், கலாநிதி கந் தையா முநீகணேசன், பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு. ந.விஜயசுந்தரம் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர்.
தொடக்க உரையை பொதுநூலகக் காப்பாளர் பேராசிரியர் க.தேவராஜா அவர்கள் நிகழ்த்த நூல் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.குமரன் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து நூல் வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது.
"உதிரத்தோடு உணர்வு கலந்து
உணவூட்டிய உத்தமிக்காய்
த்திரர்களின் உத் எண்ணம்
ஊர் மாணவர்களை உயரச் செய்யும்"
ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.நாகமுத்து சின்ன ராசா அவர்களின் புத்திரர்களால் செய்யப்பட்ட இக் கைங்கரியத்தின் மூலம் அறிவுப்பசி கொண்ட
அனைவரும் பயன் பெறுவார்களாக என வாழ்த்தி நிற்கிறோம்.
திருமதி வளர்மதி சுமாதரன்.
27

Page 38
தமிழ்மொழியி
برتری
72 வருட வரலாற்றைக் கொண்ட கொழும்புத்
தமிழ்ச் சங்கம் தமிழ்மொழியின் சிறப்பு விழா வினை அண்மையில் கொண்டாடிப் பெருமை கண்டுள்ளது. இவ்விழாவில் தமிழ் மொழியில் அதியுயர் புள்ளிகளைப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டியில் முன் னிலை பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ஆ. இரகுபதி பாலருரீதரன் தலைமையில் நடை பெற்ற விழாவுக்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும், கெளரவ விருந்தினராக கொழும்பு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி த.இராசரத்தினம் அவர்க ளும் கலந்து சிறப்பித்தனர்.
விருதுபெற்ற மாணவர்கள் மங்கல விளக் கேற்ற, கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவியர்களின் தமிழ் வாழ்த்துடன்நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கல்விப் பணிக்குழுச் செயலாளர் மு.மனோகரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரையை திரு.ஆ.இரகுபதி பால முரீதரன் வழங்கினார்.
பிரதம விருந்தினர் உரையை வழங்கிய பேரா சிரியர் சபா ஜெயராசா தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். “ஒரு மாணவன் தனது தாய்மொழி மூலம் கற்கும் போதுதான் சிந்தனை ஆற்றலைப் பெற்றுக்
தாயக ஒலி
 

கொள்ள முடியும் என்று உளவியலாளர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். தாய்மொழியில் புலமை பெற்ற வனால்தான் வேற்று மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். ஜப்பான் நாட்டவர்கள் ஜப் பானிய மொழியிலும் சீன நாட்டவர்கள் சீன மொழி யிலும் தமது முழுக் கல்வியையும் ஆய்வுகளை யும் மேற்கொண்டு தொழில்நுட்ப, விஞ்ஞானத் துறைகளில் உலக நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேற்றம் கண்டுள்ளனர். நாமும் எமது தாய் மொழியில் கற்று எமது மொழியையும் எமது விழுமியங்களையும் முன்னேற்ற வேண்டும்.
இலங்கையில் தமிழ் மாணவனொருவன் ஆரம்ப கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரை தாய்மொழியில் கல்வி கற்றுப் பட்டங்களைப் பெறமுடியும். ஏன் தமிழ்மொழியில் கலாநிதிப் பட் டத்தைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியும். எமது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பதற்காக சர்வதேச பாடசாலைகளுக்கு கூடிய பணச் செலவுடன் அனுப்பிவரும் நிலை யைக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையில் இக்கல்லூ ரிகள்தோற்றம் பெற்று15 ஆண்டு கடந்தபோதிலும் ஒரு விஞ்ஞானியையோ மருத்துவ நிபுணரையோ, பொறியியல் வல்லாளர்களையோ உருவாக்க முடிய வில்லை. எனவே எம்மவர்கள் தாய்மொழிக் கல்வி யில் மதிப்பு வைத்து தமது பிள்ளைகளின் எதிர் காலத்தைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆங்கிலக் கலப்
28

Page 39
பின் காரணமாகத் தனித்துவத்தை இழந்து நிற் கின்றது. அந்தநிலை எமதுநாட்டிலும் ஏற்படவிடாது எமது மொழியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தமிழ்மொழி, கலைகள், பண்பாட்டு விழுமியங் கள் என்பவற்றைப் பல ஆண்டுகளாகப் போற்றி வளர்த்துவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல் கலைக்கழக நூலகங்களுக்கு நிகரான ஒரு சிறந்த நூலகத்தைக் கொண்டுள்ளது. ஆய்வுத் துறை சார்ந்தவர்கள் இந்நூலகத்தைப் பயன் படுத்தி வருகின்றார்கள் மற்றைய நூலகங்களில் பெற முடியாத அரிய நூல்கள் எமது நூலகத்தில் இருப்பது பெருமைக்குரியதே.
மேலும் கொழும்புத்தமிழ்ச்சங்கம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் ஆகியவற் றைப் போதிக்கும் வகையில் பட்டயக் கற்கை நெறியை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றது. வயது வித்தியாசம் இன்றி பலர் பயனடைந்து வருகின்றார்கள். இன்றைய இந்த விழாவிலே விருதுகள் பெற்ற அத்தனை மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை நிறைவுசெய்து கொள்ளுகின்றேன்.” என்றார்.
தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. பேராசிரியர் சபா ஜெயராசாவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி த.இராசரத்தினம் அவர்களும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர். தமிழ்ப் பாடத்தை சிறப்புப் பாடமாகக் கற்று உயர் புள்ளி பெற்றவர்களான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திருமதி சாமினி தியாகரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற திரு.இராசரத்தினம் அன்பரசன், கிழக்குப் பல் கலைக்கழகப்பட்டதாரி செல்விடிஹாசிநேமிநாதன் ஆகியோர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்றவர்களுக் கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப் பெற்றன. யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகாவித்தி யாலய மாணவன் செல்வன் ம.செ.விஸ்ரன் கீழ்ப் பிரிவில் முதலாம் இடத்தையும், பாசையூர் சென். அன்ரனீஸ் றோ.க. மகளிர் வித்தியாலய மாணவி செல்வி றெதனுசியா மத்திய பிரிவில் முதலாம் இடத்தையும், கல்முனை வெஸ்லி உயர்தரப் பாட சாலை மாணவன் செல்வன் கு.பவித்திரன்
தாயக ஒலி

மேற்பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். மேலும் பரிசு பெற்ற இருபத்தொரு மாணவர்களில் வருகை தந்த மாணவர்களுக்கு மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வை தொடர்ந்து கொழும்பு விபுலானந்தா தமிழ் மகாவித்தியாலய மாணவர் கள் வழங்கிய கூற்றம் புறம் கொம்பை கொட்டி னார் இல் என்னும் தலைப்பிலான வில்லுப்பாட் டும் இடம்பெற்றன. நிகழ்ச்சித் தொகுப்பினைக் கொழும்புத்தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் திருமதி பவானி முகுந்தன் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார். நன்றியுரையைக் கொழும் புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிச் சிறப் பித்தார். சங்ககீதத்துடன் தமிழ் மொழியின் சிறப்பு விழா இனிதே நிறைவெய்தியது.
- அருந்தவன் கொழும்பு
மணிவிழாக் கானும் நாயகனை தாயக ஒலி வாழ்த்தி மகிழ்கின்றது

Page 40
జర్రగాడిదో రాయండింగ్ (సెడాలజీ)
பரதநாட்டிய
گے۔
இரசிகப்பிரியா வழங்கிய செல்வி இந்துஜா சிவதாஸ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகக் கோலாகலமாக அண்மையில் லண்டன்
மாநகரே அதிசயக்கத்தக்க வகையில் ASH CROFT தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்றது. முரீமதி சித்ரா சோமசுந்தரம் அவர்களைக் குரு வாகக் கொண்டு அவரிடம் முறையாகப் பரதநாட்டி யத்தைத் கற்ற செல்வி இந்துஜா அவர்கள், ஏழு வயதிலேயே பரதம் என்னும் நடனக் கலை யினால் ஈர்க்கப்பட்டுத் தொடர்ந்து எட்டு ஆண்டு கள் ஆர்வத்துடன் கற்றுத் தேறியவர் என்ற வகை யில் அரங்கேற்றம் கண்டு சிறப்புப் பெறுகின்றார்.
பலருடைய பாராட்டைப் பெற்ற இந்த அரங்கேற்ற நிகழ்வுக்குப்பிரதம விருந்தினராக முரீமதி செல்வ லக்குமி இராமக்கிருஷ்ணனும், கெளரவ விருந்தி னராக முரீமதி கீதா மகேஸ்வரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக சிவUநீகைலை ஆர்.நாகநாத
GIGLTGib 2G
யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற பெண்களின் கல் 19O வருடங்களுக்கு முன் கிறிஸ்தவ மிசனரிமாரினா இக்கல்லூரி ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தைப் டே கொடுத்திருந்த போதிலும், காலக் கிரமத்தில் தாய்ெ ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன், சிறப்பான நற்பழக்கல் இக்கல்லூரிக்கு உண்டு கல்வியுடன் ஏனைய துை இலங்கையளவில் மட்டுமன்றி உலகளவிலும் சாத:ை இத்தகைய உன்னதங்களுக்கு மகுடம் வைத்தஉடுவி
தUத ஒலி
 
 

அரங்கேற்றம்
சிவம் குருக்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர். முரீமதி சித்ரா சோமசுந்தரம் நட்டுவாங்கம் செய்ய, குயிலுவக் கலைஞர்களாக மிருதங்கம் முரீ - சோமசுந்தர தேசிகள், பாட்டு Uரீமதி சியாமளா விக்னேஸ்வரன், வயலின் முநீ.ஏ.ஜி.ஏ. ஞானசுந்த ரம், வீணை முரீமதி மாலினி தனபாலசிங்கம், புல் லாங்குழல் முரீ பிச்சையப்பா ஞானவரதன், மோர் சிங் Uநீகந்தையா சிதம்பரநாதன் ஆகியோர் தமது உச்ச ஞானத்தை வழங்கி அரங்கேற்றத் திற்கு சுவையூட்டினர். அனுபவம்மிக்க இக்கலை ஞர்களின் அற்புதமான இசை விருந்து நாட்டியச் சுடரொளி இந்துஜா சிவதாஸின் நடன அபிநயங் களுக்கு மெருகூட்டி நின்றன. மண்டபம் நிறைந்த இரசிகப் பெருமக்களின் கரகோஷங்களுக்கு
மத்தியில் அன்னநடையாள் அழகு மயிலென மேடைக்கு வந்த காட்சி அற்புமாக இருந்தது.
இரா உதயணன் (இலண்டண்)
வில் மகளிர் கல்லூரி >வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இற்றைக்கு ால் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. மிகப்பழமை வாய்ந்த ாதனா மொழியாகக் கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் மாழிக் கல்விக்கும் உரிய இடத்தை வழங்கி வந்துள்ளது. வழக்கங்களையும் கல்வியுடன் ஊட்டி வளர்த்த பெருமை றகளிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற இக்கல்லூரி னகள்நிலைநாட்டிதாயகத்திற்குப்பெருமை சேர்த்துள்ளது. ல்மகளிர்கல்லூரியை தாயக ஒலி வாழ்த்திமகிழ்கின்றது.
30

Page 41
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பினால்
மே மாதம் 31 ஆம் திகதி உலக புகைத் தலற்ற தினமாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. உலகளாவிய ரீதியில் புகைப்பிடிப் பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆணர்டும் மே 31 ஆம் திகதி அனுட்டிப்ப தென 1987 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பினர் அங்கத்துவ நாடுகள் தீர்மா னித்து உலக புகைத்தலற்ற தினத்தைத் தோற்றுவித்தன.
இருந்தும் இச்செயற்பாடு பயனுள்ளதாக அமைவில்லை என்பது துரதிர்ஷ்டமே. புகை பிடிப்பதால் உடலில் பல்வேறு பாதிப்புக்க ளுடன் நோய்களும் ஏற்படுகின்றன. ஆரம் பத்திலேயே இந்த தீய பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காவிடின் அது மரணத்திற்கு இட்டுச் செல்லுவதைத் தவிர்க்கமுடியாது.
புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
வருமாறு:-
0 தலைமயிர் நிறம் மாற்றம் அடைகிறது 0 மூளையானது புகைப்பிடிக்கும் பழக்
கத்திற்கு அடிமையாகிறது. 9 எப்போதும் புகைக்க வேண்டுமென்ற எண் ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாற்று கிறது. அதாவது அடிமையாக்குகிறது. 0 கனர் பார்வைக் குறைபாடுகள் ஏற்படும். 9 தோல் சுருங்கிப் போகும். அதாவது இளவயதிலேயே வயதான தோற் றத்தை அடைதல். 9 பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற் புறத்தில் ஏற்படும் அழற்சி (GNG VITIS) போன்றவை 9 வாய் மற்றும் தொண்டைப் பாதிப்புகள்.
தUத ஒலி
 

தால் ஏற்படும்
€1515ಿಡಿouTD
உதாரணமாக உதடுகளில் வடு உணர் டா வது, உணவுப்பாதை மற்றும்தொண்டைப் புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்மணம் (கெட்ட வாசனை). 9 இரத்த ஓட்டம் குறைவதால் கைகால்
கள் செயலிழக்கும் தன்மை, 0 இரத்தத்தில் நிகோடின் படிவுகள்
9 நுரையீரல் தொற்று நோய்கள், சுவா சப்பை புற்று நோய், நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD) சுவாசப்பைத் Gg5 Too! (Pneumonia) 94.6rig|LDIT போன்றவை. 0 மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு (Heart
Attack) 9 ஈரல் புற்றுநோய் ஏற்படலாம். 0 இப்பழக்கம் வயிற்றையும் விட்டு
வைப்பதில்லை. நாளடைவில் அல்சர், குடல், இரப்பை, சதைப் புற்றுநோய், நாடிவெடிப்பு (AneurySm) போன்றவை யும் ஏற்படும். 0 சிறுநீரக புற்றுநோய் (Kidney Cancer),
சிறுநீர்ப்பை புற்று நோய் ஏற்படலாம். 9 எலும்பின் உறுதிகுறைந்து வலுவிழத்தல், இதனால் எலும்பு முறிவு (Fracture) ஏற்படும் அபாயம். 9 இனப் பெருக்கத் தொகுதி பாதிக்கப்
படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், குழந்தையின்மை (ChildleSSneSS) போன்றவை. 0 இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறை
தல், இரத்தப் புற்றுநோய் (Blood Cancer), இதனால் விரைவில் நோய் வாய்ப்படும் தன்மை உணர்டாகுதல், கால்கள் வலுவிழந்து, குருதிச் சுற் றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படலாம்.
31 س--

Page 42
రాతితీతిరాండే జర్మాణం
எங்கோ கேட்டவை
முற்றுமுழுதாகப் வகுப்பின் வகுப்பாசிரிய இணுவை ரகு செய்யும் பையனர்கை 兖 - முழங்காலில் நிற்கச் ெ மேலே நிற்கச் சொல்வார் அடியும் போ
அப்படித்தான் ஒருநாள். புத்திக் கூர்.ை வகுப்பில் படிக்கும் நேரத்தில் குழப்படி ெ வகுப்பிலிருந்து வெளியே போகச் சொலி நிற்கச் சொல்லிப் பணித்தார்.
முகுந்தனும் பணிவன்புடன் வகுப்பன நிமிடங்கள் பறந்தன. எப்போது வகுப் காலகடுக்க நின்றிருந்தான் முகுந்தனர். தெரியாது. அவனது தந்தையின் நண்பர ஆசிரியர் அவனது வகுப்பு வழியே வந்த தனது அருமை நண்பரின் மகன் வ
என்ன முகுந்தன
லையா?” என்று கேட்டு வைத்தார்.
GG
மையை ஊகித்தபடி
முகுந்தன் கூறிய பதில் இதுதுரன்!
"வகுப்பிலே உள்ள எல்லாப் பைய அவங்களோட சேர்ந்தால் குழப்படி செய்து என்னைப் பிடித்து வெளியில் விட்டுவிட்ட
விடயமறிந்த முகுந்தனின் தந்தைய
தட்டிவிட்டுத் தனது தலையைச் சொறிந் றைக்கு நடையைக் கட்டினார்.
நான் எப்போதாயினு செய்திருப்பின், அதுவே மையான சாவதானத்ை
If I have ever m:
 
 
 
 
 

(3)
பையனர்களைக் கொணர்ட் அந்த ஆறாவது ர் கண்டிப்பிற்கு மிகவும் பேர் போனவர் குழப்படி ா அவர் தணர்டிக்கும் விதமே அலாதியானது. சால்வார்.தனது வகுப்பு முடியும் வரை பெஞ்சின்
GuTi.
மயும் நகைச்சுவை உணர்வும் மிகுந்த முகுந்தன் சய்தான் என்று கண்ட வகுப்பாசிரியர் அவனை லி தமது பாட நேரம் முடியும் வரை வெளியே
றயை விட்டு வெளியேறினான்.
பாசிரியரின் வகுப்பு முடியும் என்ற துடிப்புடன் அவனது நல்ல நேரமோ, கெட்ட நேரமோ ான, அதே கல்லூரியில் கற்பிக்கும் பிறிதொரு
(TTT.
குப்பிற்கு வெளியே நிற்பதைப் பார்த்து, நிலை ர், வெளியே நிற்கிறீர்? வகுப்பில் படிக்கவில்
னர்களும் குழப்படி செய்கிறார்கள். நானும் து கெட்டுப் போய்விடுவேனென்று கிளாஸ் ரிச்சர் ார்” என்றானே பார்க்கலாம்!
பின் நண்பர் அவனது தோளில் செல்லமாகத் தபடி, தலைவிதியை நொந்தபடி, தனது வகுப்ப
லும் ஏதேனும் பெறுமதி மிக்க கண்டுபிடிப்புகளைச் றேதேனும் சாமர்த்தியத்தைவிட பெரும்பாலும் பொறு தயே சார்ந்திருந்தது. de any valuble discoveries, it has been due htion, than to any other talent.
சர் ஐசாக் நியூட்டன்
ac Newton (1642 - 1727)
32

Page 43
1913 ஆம் ஆண்டில் மும்பாயில் தாதா சாகிப் பால்கே என்பவர் ஹரிச்சந்திரா என்ற முதலாவது மெளனப் படத்தைத் தயாரித்தார். 1916 இல் நடராஜமுதலியார் என்ற தமிழர் கீச்சகவதம் என்ற மெளனப் படத்தினை வெளியிட்டார். 1931.10.31 இல் முதல் பேசும் படம் "காளிதாஸ்” மும்பாழில் வெளியானது. T.P.வெங்கடேசனும், T.P.ராஜ லட்சுமியும் முக்கிய பாத்திரங்களில் தோன்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் பேசி நடித்தனர். H.M.ரெட்டி முதல் இயக்குநரானார்.
முழுமையான தமிழ் பேசும் படம் "காலவா” 1932 இல் வெளியானது. முதலாவது சமூகப் படம் TKS.சகோதரர்களின் மேனகா 1935 இல் திரையிடப்பட்டது. சென்னையில் முதல் ஸ்ரூ டியோ 1934 இல் (Uநீநிவாச நியூடோன்) நாரா யணன் என்பவரால் திறக்கப்பட்டது. இந்த நூறு ஆண்டுகளில் இந்திப் படங்களுக்கு அடுத்ததாக எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் திரைப்படங் கள் இரண்டாவது இடதில் விளங்கின.
புராண இதிகாச சம்பவங்களை அடிப்படை
தUத ஒலி
 

கதிரவேலு மகாதேவா
களைக் கடந்த னிமாவில் களின் வகிபாகம்
யாகக் கொண்டு படங்கள் உருவாகின. தொடக்க
காலங்களில், 1936 இல் சத்தியசீலன் படத்தில் அறிமுகமான M.Kதியாகராசபாகவதர், பின்னர் P.U.சின்னப்பா, M.K.ராதா, N.S.கிருஷ்ணன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக விளங்கினர். ராஜா சாண்டோ, எல்லீஸ் R.டங்கன், M.சுப்பிர மணியம், G.ராம்நாத் ஆகியோர் பல படங்களை இயக்கினர். வசந்த கோகிலம், S.D.சுப்புலட் சுமி, TR.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி முன்ன ணிக் கதாநாயகிகள், வசனம் பேசி அத்துடன் பாடி நடிப்பவர்களுக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
1940 களில் ஏ.வி.மெய்யப்பன், எஸ்.எஸ். வாசன் ஆகியோர் பல படங்களை இயக்கத் தொடங் கினர். 1944 இல் பாகவதர் நடித்து வெளியான ஹரிதாஸ் ஒரேஅரங்கில்தொடர்ந்து2 ஆண்டுகள் ஒடிசாதனை புரிந்தது. இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. P.U. சின்னப்பா வின் "மனோன்மணி', 'கண்ணகி படங்கள் வெற்றி பெற்றவை. M.K.ராதா, TR.ராஜகுமாரி நடித்த ஜெமினியின் சந்திரலேகா தமிழ், இந்தி மொழி களில் 700 பிரதிகள் எடுத்து வெளியிடப்பட்டது. பெரும் பொருட்செலவில் உருவானது.
1940 பிற்பகுதிகளில், சுதந்திரவேட்கை, பெண் அடிமைத்தனம், பரத்தமை ஒழிப்பு போன்ற சமூக சீர்திருத்தப் படங்கள் வெளியாகின. அண் ணாவின் வேலைக்காரி. N.S.கிருஷ்ணனின் நல்லதம்பி போன்றவை வரவேற்பைப் பெற்றன. KR.ராமசாமி, TR-மகாலிங்கம் நடிப்பில் முதன்மை பெற்றனர். G.ராமநாதன் 1940 - 1960 வரை இசையமைப்பாளராக ஏராளமான இனிய பாடல் களைத்தந்தார். கலைஞர் கருணாநிதி, அண்ணா
33

Page 44
அவர்களின் கதை வசனங்கள் திரையுலகில் மாற்றங்களை ஏற்படுத்தின. 1947 இல் மருத நாட்டு இளவரசி மூலம் எம்.ஜி.ஆரும் 1952 இல் பராசக்தி மூலம் சிவாஜிகணேசனும் முன்னணிச் கதாநாயகர்களாகினர். பத்மினி, சாவித்திரி P.பானுமதி, G.வரலட்சுமி, அஞ்சலிதேவி ஆகி யோர் பிரபல நடிகைகள், ஜெமினிகணேசன் காதல் மன்னனாக மிளிர்ந்தார். (950, 60 களில் 1950 தொடக்க காலத்தில் கதாநாயகர்களும் இயக்குநர்களும் எழுச்சிபெற்றனர். கதாசிரியர் முரீதர் ரத்தபாசம் படம் மூலம் அறிமுகமாகி 1959 இல் கல்யாண பரிசு மூலம் இயக்குநரானார். 1962 இல் அவரது 'நெஞ்சில் ஓர் ஆலயம் புகழ் பெற்ற படம். 1956 இல் முதல் வண்ணப் படமான அலிபாபாவும் 4Oதிருடர்களும் TR. சுந்தரத்தின்நெறியாள்கையில் உருவாகியது. PRபந்துலு வீரபாண்டிய கட்டப்பொம் மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற
ரித்திரப் படங் த் தயாரித்தார்.
A.பீம்சிங், குடும்ப பாசத்தினை மையமாக வைத்து 'ப' வரிசைப் படங்களாகத் தந்தார். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி பாடல்களை எழுதினர். எம்.எஸ். விஸ்வ நாதன், K.V.மகாதேவன் பல படங்களுக்கு இசை யமைத்தனர். K.S.கோபாலகிருஷ்ணனும் சிறந்த படங்களைத்தந்தார். ஏ.பி.நாகராஜன் பக்திப்படங் களை வண்ணத்திரையில் வெளியிட்டு பாராட்டு பெற்றார். 1968 இல் தில்லானா மோகனாம்பாள் கலைகளின் சிறப்பினைக் காட்டியது. 1958 gö எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் என்ற படத்தைத் தாமே இயக்கி இரு வேடங்களில் நடித்தார்.
1970 களில் புதிய மாற்றம் ஏற்பட்டது. பால சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் புதிய கருத்துக்களுடன் படங்களைப் படைத்தனர். பாரதி ராஜாவும் இசையமைப்பாளர் இளையராஜாவும் கிராமங்களை நோக்கிதமது கவனத்தைச் செலுத் தினர். பாலசந்தரின் தண்ணீர் தண்ணிர் சிறப்புப் பெற்றது. பாரதிராஜவின் 16 வயதினிலே மூலம் கமலஹாசன் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். மகேந்திரனின் முள்ளும் மலரும் ரஜினிகாந் திற்கு நல்ல வரவேற்பினைக் கொடுத்தது. இரு வரும் 2000 வரை தமிழ்த் திரையுலகை ஆக்கிர மித்தனர். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை
தUத ஒலி

கமலுக்கு தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத் தது. பாலு மகேந்திரா சிறந்த ஒளிபதிவாளராக வும், இயக்குநராகவும் பரிமளித்தார். 1980 களில் மணிரத்தினம் அறிமுகமாகிரோஜா என்ற சிறந்த படத்தினை தயாரித்தார். 1987 இல் நாயகன் மூலம் கமல் மறுபடியும் தேசிய விருது பெற்றார். பாரதிராஜாவின் கருத்தம்மா (1984), வேதம் புதிது (1987) பல விருதுகளை வென்றன.
1990 களில் அகத்தியன் காதல் கோட்டை படத்திற்காக சிறந்த இயக்குநர் என்ற தேசிய விருதினைப் பெற்றார். சேரன் 1997 இல் பாரதி கண்ணம்மா என்ற சிறந்த படத்தினைத் தந்தார். சமூக ஏற்றத் தாழ்வுகளை அப்படம் சிறப்பாக எடுத்துக்காட்டியது. 2000 ஆம் ஆண்டுகளில் மறுபடியும் திருப்பம் ஏற்பட்டது. புதிய கலை வடிவங்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின. வன்முறை கலாசாரம்,தமிழ்ப்பண்பாட்டின் வீழ்ச்சி என்பன படங்களில் பிரதிபலித்தன.
இந்தியத் தமிழ்ப்படங்கள் பெரும்பாலானவை கலாசாரச் சீரழிவுகளுக்கு வித்திடுவனவாக அமைந்துள்ளமை வேதனை தரும் விடயம். இளசுகள் திசை மாறிச் செல்வதற்கு தமிழ்த் திரைப்படங்கள்தான் காரணமாக உள்ளன எனப் பரவலாகப் பேசப்படுகின்றது.
SS AAS S SSY S S S YSS
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் 04:05, 2014 அன்று வெளியிடப்பெற்ற காப்பியக்கோ புலவர் மணி
ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் எல்லாள காவிய வெளி யீட்டு விழாவில் கொழும்ப் தமிழ்ச் சங்கச் செயலாள ரும், தாயக ஒலி சஞ்சிகை ஆசிரியருமான தமிழ் தென்றல் தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் நூலா சிரியரிடமிருந்து சிறப்புப் பிரதி பெறுகின்றார். மத்தி யில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள்.
34

Page 45
நல்லுர்க்
நல்லூர்க் கந்தண் தாழடி பணிந்தேன் நலங்கள் யாவும் பெற்றிடத் துணிந்தே தேரடிதனில் தாடியோடிருந்த தவமுனி தேசிகன் செல்லப்பண் திருவடி சரண
證
நம்மவர் பட்டிடும் துன்பங்கள் நீங் நாளுமே யுந்தன் பதியினில் தங்கி பண்ணிசை யோடு உண்புகழ் ஓங்கி பாடிட வரமருள் நல்லூர்க் கந்தார்
நாளுமே யுண்பதி வந்திட வேண்டும்
கேளுமே எம்குறை தீர்த்திட வேண்டும் வாழுமோ எம்குடி வளமுடன் அங்கினி தாழுமோ எம்குடி சொல்லிடு நல்லூர்ச்
கோடி கோடியாய் செல்வங்கள் சேர்த் நாடி நாடியே தினம் வந்துணைத் துதி பாடிப் பாடியே பரவசம் பெற்றனர்
வாடி வாடியே நின்றிடும் நிலைதனை
இழப்பதற்கு இனியொன்று மில்லைே குடிப்பதற்கு ஓர் நீர்த் திவலையுமின்றி வடிப்பதற்கு கண்ணில் ஒரு துளி நீரு மடிந்த போதெல்லாம் மனம் இரங்கிட
என்ன பாவம் செய்தனர் எம்மினம் - என்ன செய்ய இருக்குது எம் தமிழ்க் எம்மவர் வாழ்வு உயர்ந்திட வழி செய் எனியுனை வாயாரப் பாடிமகிழ்ந்திட 6
 
 
 

- - - - - - நல்லூர்க் கந்தா
நல்லூர்க் கந்தா
நல்லூர்க் கந்தா
நல்லூர்க் கந்தா
லண்டனிலிருந்து . திருமலை பாலா
35

Page 46
9.၄%မှဇာၡခံ (2A.S.S. သံ%Géမှwဇံ
– 6606) பெண்கள், சி துஷ்பிரயோகத்திற்கு
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதா துவஷ்பிரயோகத்திற்கு வறுமையே அடி படை மூல காரணமாக காணப்படுகி.
றது. எனவே வெற்றிகரமான வறுமை ஒழி புத் திட்டங்கள் கிளிநொச்சியில் நை முறைப்படுத்தப்படும் போதே இவர்க மீதான வன்முறைகளையும் கட்டுப்படுத் முடியும்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே கிட்ட தட்ட 5857 பெண்களைத் தலைமைத்து மாகக் கொண்ட குடும்பங்கள் இருக்கி றன. இது இந்த மாவட்டத்தினர் சன தொகையில் கிட்டத்தட்ட 15 சதவி மானது. இதில் இயற்கையால் கணவ6ை இழந்தவர்கள், யுத்தத்தால் கணவ6ை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட் வர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் உள் னர். ஏனைய மாவட்டங்ளுடன் ஒப்பிடு போது இந்த எணர்ணிக்கை இந்த LOTTG). I, டத்தின் சனத்தொகையின் மிகப் பெரி ஒரு வீதமாக இருக்கின்றது.
அத்தோடு இந்த மாவட்டத்திலே 32, 6 சிறுவர்கள் இருக்கின்றார்கள். இந்த சி வர்களின் எதிர்காலம் தொடர்பான ஒ மிகப் பெரிய பிரச்சினை இங்கு இருக்கி றது. கிட்டத்தட்ட 9000 சிறுவர்கள் முன் பள்ளிகளிலேயே கற்கின்றார்கள். இந்த மு: பள்ளிகளிலே கல்வி கற்கும் சிறுவர்க எல்லோரும் மிகவும் நெருக்கடியான யுத் காலத்தில் பிறந்தவர்கள். இவர்களில் போஷாக்கு தொடர்பாக ஒரு மிகப் பெரி பிரச்சினையை எதிர்கொள்ள வேணர்
யிருக்கின்றது. இவர்கள் யுத்த காலத்தி
தUத ஒலி

() –
றுவர்கள் மீதான த வறுமையே காரணம்
பிறந்தபடியால் போஷாக்கு குறைபாட் டிற்கு உள்ளான வர்களாகக் காணப்படு கின்றனர். எனவே இன்றைய சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
அதுபோல 472 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்களாக இந்த மாவட்டத்திலேயே இருக்கின்றார்கள். தாயையும் தந்தையை யும் இழந்த சிறுவர்கள் உறவினர்களிடம் அல்லது சிறுவர் பராமரிப்புநிலையங்களில் தங்கி வாழ்கின்றார்கள். குடும்பத்தில் அப்பாவை அல்லது அம்மாவை இழந்த 4038 சிறுவர்கள் இந்த மாவட்டத்திலேயே இருக்கின்றார்கள். 332 சிறுவர்கள் மாற்று வலுவுள்ளோர்களாக இருக்கின்றார்கள். ஆகவே சிறுவர்கள் பராமரிப்பு என்பது இலங்கையில் ஏனைய மாவட்டங்களை விட இந்த மாவட்டத்திலேயே முக்கிய மாக அவதானம் செலுத்த வேணர் டிய விடயமாகும்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர் பில் இந்த மாவட்டம் எதிர்கொள்கின்ற பிரச்சினைக்கு வறுமைதானி பிரதான காரணமாக இருக்கின்றது.
பல சிறுவர்கள் இளவயதிலேயே - கிட் டத்தட்ட 16, 17 வயதிலேயே - திருமணம் செய்ய வேணர்டிய நிர்ப்பந்தம் கடந்த காலத்தில் ஏற்பட்டது. ஏனென்றால் கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர்கள் இள வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த இளவயது சிறுவர்கள் பெற்ற பிள்ளை
36

Page 47
களால் பலர் இன்று போஷாக்கின்மையால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கினர் றார்கள். அத்தோடு, சிறுவயது திருமணத் தினால் குறுகிய காலத்துக்குள்ளே குடும்ப முரண்பாடுகள் ஏற்பட்டு, அதிக குடும்பங் கள் சீர்குலைந்து காணப்படுகின்றன. இதில் பல குடும்பங்கள் தங்களுக்குள் முரணர் பாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றன.
மேலும் கிட்டத்தட்ட 800 சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல தவறியிருக்கின் றார்கள். இங்கு 41 ஆயிரம் குடும்பங்க ளைச் சேர்ந்த 130,000 மக்களைக் கொண்ட இந்த மாவட்டத்திலே 800 மாணவர்கள்
காலம் காலமாக நாம் பாதுகாத்து வந்த
|பல பண்பாட்டு அம்சங்
கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வரு 1கின்றன. ஒரு மாறி
வரும் சூழ்நிலையில் இன்று நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய நிலையில் எம் இனம் பல சவால்களை எதிர்நோக்கி நிற்கிறது.இந் நிலை தொடருமானால் எமது இனத்தினு டைய இருப்பு கேள்விக்குள்ளாக நேரிட லாம். இத்தகைய நிலைமையினை மாற்று வதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட்டுச்
செயலாற்ற வேண்டியது காலத்தின் கட் டாயமாகும்.
இன்று எமது கட்டுப்பாட்டுக்குள் வளர் கின்ற சிறார்கள் நாளைய எமது சமுதாயத் திண் தூணர்கள். இவர்களை நாம் சரியாக வழிநடத்தத் தவறும் பட்சத்தில் இவர்கள் தவறான பாதையை நோக்கித் திருப்பப்பட லாம். திட்டமிடப்பட்ட வகையில் பல கவனக் கலைப்பான்கள் எமது பகுதியில்
உருவாக்கிவிடப்பட் டுள்ளன. ஒவ்வொரு
தUத ஒலி
 
 
 

பாடசாலைக்குச் செல்லவில்லை எனர் றால் அது ஒரு பெரிய வீதம்தான். இதற் குப் பிரதான காரணம் வறுமை. ஆகவே இந்த மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையாக இருந்தால் என்ன, சிறுவர் களுக்கு எதிரான வன்முறையாக இருந் தால் என்ன, அதெற்கெல்லாம் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது வறுமையே. எனவே வறுமையை ஒழிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், துவஷ்பிரயோகங்களைத் தடுத்து, அவர் களது உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
பெற்றோரும் ஓர் இலட்சியத்தினை
நோக்கி உங்கள் பிள்ளைகள் முன்னேற
ஏற்பாடு செய்ய வேணர் டும். ஓர் உயரிய இலட்சியம் அவர்கள் மனதில் விதைக்கப் படவேணர் டும். இந்நிலை அவர்களை வாழ்வில் உயர்வடைச் செய்யும். எமது பகுதியில் இருக் கின்ற கல்விமான்களை முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.
இன்றைய மிக நெருக்கீடான சூழலில் வெறும் பொருளாதார தோற்றத்திற்கே நாம் அனைவரும் முக்கியத்துமளிக்கின்| றோம். இந்நிலையில் பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வம் குறைவடையும் நிலை உருவாகி யுள்ளது. இது ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல. இதேவேளை நாம் இன்று ஏட்டுக் கல்விக்கே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றோம். விளையாட்டிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான கல்வி யைப் பெறக்கூடியதாக இருக்கும்.
திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்
- வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர்
37

Page 48
பற்றுறுதி கொணி
நோபல் பரிசினை இலக்கியத்திற்காகப் நாத் தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலம் , த
இத்தாலி, ரஸ்ஷியன், ஸ்பானிஷ், கிறிக் ஹீப்ரூ உள்ளிட்ட உலகில் வழக்கிலுள்ள மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வங்கக் கவிஞனின் “பொன் போன்ற எண் வங்காள நான் உன்னை நேசிக்கிறேன்
புல்லாங்குழலாக மாற்றி எந்ே எண் அருமைத் தாயகமே வச உனது மாந்தோப்பில் இருந்து என்னை உல்லாசமாகத் தால என் இதயத்தின் எண்ணங்க
முதலாளித்துவத்தின்
 ܼܘ . பெல்கிரட் நகரத்துக்
கரைபுரண்ட உற்சாகத்
திரண்டுவிட்டார்கள்
மக்கள் முன் பாடப்
“பழமை லோகம் மறையுது புதுமை ஆட்சி பிறக்குது கொடுங்கோலாட்சி சரியுது கொடுமையிதோ டொழியுது
தUத ஒலி
 
 

ட கவிதை வரிகள்
பற்றுக்கொண்ட ரவீந்திர ழ், ஜேர்மனி, பிரெஞ்சு, போத்துக்கல், சுவீடிஷ்
மிக அதிக மொழிகளில்
இதய எண்ணங்கள் நாடே!
என் இதயத்தைப் நரமும் இசையாக மீட்டும் ந்த காலத்தில் வீசும் மணம்
O o ள் அற்புதமானவை!
கைக்கூலியும், ஏகாதிபத்தியத்தின் காவலனு SOD கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை லெனின் த வருகிறார் என்று கேள்விப்பட்ட மக்கள்
ல் காணப்பட்டார்கள். அவர் வருகைக்காகப் கயிலான மக்கள் ஆவலோடு கட்டுமீறித்
பட்ட விடுதலை கீதம்
தொழிலோர் ஆட்சி வருகுது எழிலோர் வந்து கூடுவீர் தோழர்களே சேருவீர் தோள் புடைத்து எழுகுவீர்”
38

Page 49
செஞ்சொற்செல்வரி 6 53 ஆவது பிறந்
அறப்பணிகள் சிறக்கவென்று அருந்தவங்கள் செய்திந்தப் பிறப்பெடுத்து வந்துதித்த பெருந்தகை நீ வாழியவே!
பிறந்த நாள் வி
இராகம் : ஹம்சத்துவனி *
Lចាំចាបថា சந்ததம் வாழியவே சிற சந்ததம் வாழியவே
சரணம் அன்பும் அறவாழ்வும் ஆற்றுதவ மு இண்பநல வுரையும் எண்ணில் ( தண்புகழ் தானறியாத் தன்மைத் மண்புகழார் ஆறு திருமுருகன் ம
அறப்பணி செய்தலொன்றே தவப் அல்லும் பகலும் என்றும் அயராது வல்லவனே இணுவை மண்தந்த
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்
28.05.2014 அன்று தமது 53 ஆவது பிறந்த தினத்தைக் தாயக ஒலி வாழ்த்தி மகிழ்கிறது.
தUக ஒலி
 
 
 
 

ஆறு திருமுருகனின் தாநாள் வாழ்த்து
ஆறுதிரு முருகனிவர் அறப்பணிகள் செய்கின்ற ஆறுஇது எனக்காட்டும் அகிலத்தின் பேராளன்!
தனக்கென்று வாழாமல் பிறர்க்கெனவே வாழ்கின்ற தண்ணளியோன் திருமுருகன்
தவமைந்தன் வாழியவே!
நலிவுற்றிர் அஞ்சாதீள் நான்இருக்கின் றேன்என்று வலுவூட்டி வாழவைக்கும் வள்ளல்நீ வாழியவே!
-சைவப் புலவர் சு.செல்லத்துரை
இளவாலை,
O. O. O O
ாழ்த்துக் கீதம்
தாளம் : ஆதி
ந்து
- சிறந்து.
முறையும் தரை நிறைவும்
தகையாளன கிழ்ந்து - சந்ததம்.
பணி யாகுமென்று துபணி செய்யும்
மாமணியே டு வாழியவே - சந்ததம்.
- இணுவில் சி.அமிர்தலிங்கம் - லண்டன் ட செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களை

Page 50
அகவை 88 கை மகோன்னதம்
இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாற றில சாதனைகள் பல படைத்த முது பெரும் எழுத்தாளராக முகிழ்ந்து நிற்பவர் டொமினிக் ஜீவா என்றால் அது மிகை யாகாது. "மல்லிகை” என்னும் இலக்கியக் சஞ்சிகையை சுமார் 48 வருட காலப தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் என்ற வகையில் பெரும் இமாலய சாதனை நிலைநாட்டி உள்ளார். 1962 ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழ்ச் சிறுகதைத் தொகு திக்கு சாகித்திய விருது இவரது “தண்ண ரும் கணினிரும்” என்னும் தொகுதிக்கே கிடைத்தமை பெருமையாகும். தமது
"மல்லிகை" சஞ்சிகையின் மூலம் பல
எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துச கொடுத்து அவர்களை வளர்த்து விட்டவர்
O O O
LOLLS 5556TILL 60
மெதடிஸ்த திருச்சபையினால் கிழக்கு மாகாண மக்களினர் கல்வி மேம்பாட டுக்காக நிறுவப்பட்ட இக்கல்லூரி 20 ஆணர்டுகால வரலாற்றைக் கொணர்டு தலைநிமிர்ந்து நிற்கின்றது. மெதடிஸ்த கல்லூரியின் 200 ஆவது ஆணர்டு விழா மிகச் சிறப்பான முறையில் ஜூன் 29 ஆம் திகதி (29.06.2014 அன்று கொண்டாடப்பட டது. அதையொட்டி பல்வேறு செயற்திட டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகன ஊர்திப் பவனி மட்டு. திருகோணமலை மட்டு. கல்முனை, அக்கரைப்பற்று சம்மாற துறை பொத்துவில் பாதைகளில் பயணித ததாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித
தUத ஒலி
 

ண்ட எழுத்துலகின்
டொமினிக் ஜீவா
என்ற சிறப்பும் இவரைச் சிவ
சாரும். ड हs =
"மல்லிகைப் பந்தல்”
மூலம் பல எழுத்தாளர் ༼འི་ களின் நூல்களை வெளி * & யிட்டவர் என்ற வகையில்" பலரினர் மதிப்புக்குரியவரானவர். முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற் பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் செயற் பட்டு வந்த மூத்த எழுத்தாளர். இலங்கை யிலும் தமிழ் நாட்டிலும் எழுத்துலக
நணர் பர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு
புகழாரம் சூட்டப்பட்டவர். அன்னாரின் 88 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி தாயக ஒலி தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
T5O
துள்ளனர். 200 ஆவது ஆண்டு விழாவைக்
கொணர்டாடும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லுரரிக்கு தனது வாழ்த்துக் களைத் தாயக ஒலி பெருமையுடன் தெரி வித்துக்கொள்கிறது.
40

Page 51
AWARD FOR PERSONA LICENCE HOLDERS (APL)
LWR trolining
 

IՈlՈց 9 կի;" S FOI ULUOrk
Asback CITIZENSHP TEST
SAGE TRAINING
BookERING AND PAYROLL COURSES
SEl | SASECURITY
COURSES
AND HENE SECURY COURSES 談
NSIA, CCTV AND MORE
details please contact us:
405 1887 07703 19394907803903897 Iwatraining.co.uk infoGiwatraining.co.uk

Page 52
Kullendran mimli Law Chamb
(அங்கீகார எண் : F200
-
குழவரவு விண்ணப்பங்கள்/ மற்றும் சகலவிதமான கு
நாடு கடத்தலுக்கு எதிரா பிரித்தானிய குடியுரியை உங்கள் உறவினர்கை சகலவிதமான விசா நிர மேன்முறையீடுகள் O Baill Application O Asylum Appeals O Human Rights App
“லண்டன் பல்கலைக்கழக / கல் விசா நீடிப்புக்கள்/Pro விண்ணப்ப ஆ
Tel No.: 020 8542 8222/020 868 Fax: No : 020 8542 8666
Mobile : 07769.185592 E-mail : kilc work(@yahoo.co.u
 

igration ES
100055)
சேவை
குழவரவு மேன்முறையீடுகள் ழவரவு தேவைகளுக்கும்.
ான மேன்முறையீடுகள்
6600600TLuiser
ா வரவழைத்தல் ாகரிப்புக்கு எதிரான
blication / Appeals
லூரிகளுக்கான அனுமதிகள்/ spective Student Visa
(86)TF60601356."
2 4494
90, High Street,
Colliers Wood London SW 19 2BT

Page 53
%/
கலாநிதி நினைவுப்
ஈழத்தின் முதுபெரும் புலவரும், எழுத்த வாழ்ந்தவருமான அமரர் இளவாலை அகில இலங்கை ரீதியில் "தா
மாணவர்களுக்காக
1) கவிதை I) கட்டுை என மூன்று துறைசார்
முதற் பரிசு - e. இரண்டாம் பரிசு - ரூ மூன்றாம் பரிசு - ரூ மேலும் மூன்று போட்டியாளருக்கு
கவிதைத் தலைப்பு "புத்துலகம் படைப்போம்"
பேச்சுவண்மைத்
தாய்மொழிக் கல்வியின் கவிதை, கட்டுரைக்கான பிோட்
மாணவர்கள் வகுப்பாசிரியரின் கையொப்பத்து உறுதிப்பாட்டுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப் பேச்சு வன்மைப் போட்டியில் கலந்துகொள்பவர்க வைக்கவேண்டும். போட்ழத் திகதியும் போட்டி ந அனுப்ப வேண்டிய முகவரி: "ஆசிரியர், த 9 2/1 நெல்சன் பிளேஸ்,
கொழும்பு-06, : இலங்கை,
தொ.பே, OO941264124
ஆதரவு வழங்குவோர்:
திரு திருமதி Tel: O208 A.F.இளஞ்செழியன் Fax. 020
Mobile O தம்பதியினள் Crime De
இலண்டன் malikand
 

வியர் தமிழ்ச் கங்கை
இளவாலை அமுதுப் புலவர் பரிசுப் போட்டி - 2014
ாளரும், தமிழ் ஆசானும், இலண்டனில்
அமுதுப் புலவரின் ஞாபகார்த்தமாக பக ஒலி” சஞ்சிகை பாடசாலை நடத்தும் போட்டிகள்
T I) பேச்சுவன்மை ந்ததாக அமையும், jL 5OOO /=
LITT 3BOOO /=
LITT 1 OOO /=
சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
கட்டுரைத் தலைப்பு
தாயக மண்ணின் தனித்துவம்"
தலைப்பு
முக்கியத்துவம்
ழ முழவு திகதி 31.08.2014
ன் அதிபர் ஊடாக சொந்தப் படைப்பு என்று பி வைக்கும்பழ வேண்டப்படுகின்றீர்கள். 1ள் அதிபர் ஊடாக விண்ணப்பத்தை அனுப்பி டைபெறும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். ாயக ஒலி,
MALIK & MALIK *** SOLICTORS sasama
Commissioners for Oaths
A, F, ILANCHELIAN MBA Solicitor 303030 $30 305 234-236 High Road
932474342 (etཞིe་ལྕeacy oay-2a hauསa -3an- Willesden ärtmenር 0208830 1991 London
alikelawyer.com NWO2NX

Page 54
JeWellers &
வகை வகையான வடிவங்களில் த விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்
First Tamil Jewe
Specialise in 22 Gold,
& Diamond
| TOOTIWG BRAWCH 230, UPPER TOOTING ROAD LONDON SW 177EW UNITED KINGDOM TEL 020.87673445
SK at
Londo EM POR UM Tel.: O ଛୁଞ୍ଚି Opening Hours : Monday - Saturd
சிவராம் பதிப்பகம் 2002) ്ങളുiി ബി.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2009
Gem Merchants
ரமான தங்க நகைகளை குறைந்த கள் உங்கள் வெஸ்டன் ஜூவல்லர்ஸ்
llery Shop in UK
White Gold, Platinum "Jewellery
M/EMBLEY BAA/WCH 5, PLAZA PARADE EALING ROAD, WEMBLEY HAO 4YA UNITED KINGDOM TEL 0208 903 0909
est is Silk Emporium Sarees
pper Tooting Road, in SW17 7EN
2O 8672 1900
ay ( 10.30 am - 6.30p.m), Sunday (11.30am-6.30p.m)
யாழ்ப்பாலம் தொ.பே 021 22 1940