கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1994.07-09

Page 1


Page 2
lakavaja
திருவருட்டிற தெய்வீக ை இத்தனையோ ங்ைகளது ஆத்மீ
ஆசிரியர் குழு
ॐ । ' sussiesu Qassatisti amejisilfiji sistitħeġbet s
இவை முன்வேறு
Ssan AMUNNETA SANGAM
Ralstern CIART NO.29
 

jk Sagatai ண் சொல்லும் ழுத்துக்கள் அத்தனைக்கும் த வணக்கங்கள்
16]င်္ာ ၈၂rrအၾါးteE၅႔၊
*
வத்தின் போது சைவமுன்னேற்றச் சங்கத்தினர் பக்தர்களுக்கு தாக சாந்தி அளிக்கின்றனர்

Page 3
ஆடி~ஆவணி
ஆசிரியர் மு. நற்குணதயாளன்
துணை ஆசிரியர் க. ஜெகதீஸ்வரன் நிர்வாகத் தொடர்பு வ.இ.இராமநாதன் பொருளாதாரத் தொடர்பு சிவ. அசோகன் பொதுமக்கள் தொடர்பு மாணிக்கம் சுரேஷ் விற்பனை விநியோகம் இமுருகதாசன் மகளிர் பகுதி திருமதி உமா ஜெயக்குமார் வெளியீடு சைவ முன்னேற்றச் சங்கம் அச்சமைப்பும் வடிவமைப்பும் சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகம் அச்சுப்பதிவு செல்வம் அச்சகம்
கலசம் தொடர்பு முகவரி
42 STONELEGH ROAD CLAVALL, LFORD G5 OJD
எமது வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் திரு ரஞ்சன் செல்லையா 4/214 Beach Road, Modialloc-3195 Victoria, Australia Tel:(03) 58775047
திரு சு. விபுலானந்தன் Meinertz Str-44,4400 Muenster, Germany Tel: (49) 251 215356
திரு. க. பாலகப்பிரமணியம் 131,Sangamitha Mawatha, Kotahena,Colombo 13 Srilanka Tel:(941) 333411
Mr. S. Krishnan BLK 134 VShun St 11 #12-157 Singapore 2776 Te:65 7553163
Mr. P.S. Patkunarajah 1 Rue Robert Ayle Q 2600 Asnieres, France Tel: 33 47914322
 
 

)சம்
புரட்டாதி 1994
ஒலி 7
0-08-94
வணக்கம். இந்தக் கலசம் உங்கள் கைகளில் தவழும்போது லண்டன் யூனி முருகன் வீதிவலம் வந்து கொண்டிருக்கும் அற்புதக் காட்சி உங்கள் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒரு காலத்தில் உலகே வியக்குமளவுக்குத் தேரோடிய நம் சொந்த மண்ணில், இன்று துவிச்சக்கர வண்டிகள்கூட நகரத் தயங்குகின்ற துயரமான நிலைமை எமது கண்களினூடாக நெஞ்சுக்குள் புகுந்து கொண்டிருக்கின்றன. சரி பிழைகளைத் தூக்கி ஒரு மூலையில் வைத்து விட்டுப் பார்த்தால் ஒரு துயரமான யுத்தம் சமூகத்தின் நன்மை கருதி நம் மண்ணில் நடந்து கொண்டிருப்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த வரலாற்று மாற்றத்துக்கான சமூக உந்துதலில் சைவ சமயத் தத்துவங்களை மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள எங்களின் பங்கு என்ன என்ற நியாயமான வினா பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. எமது மண்ணிலே இளமையும் வேகமும் கைகளில் துப்பாக்கிகளாக பரிணாமம் பெற்றுள்ளன. ஒரு இலக்கியவாதியின் கைகளில் அவனது பேனா துப்பாக்கியாகப் பரிணாமம் பெறுகிறது.! இந்த வகையில் சமயவாதிகளான எங்கள் பரம்பொருளை நோக்கிய பக்தி துப்பாக்கியாக பரிணாமம் பெறுவது தவிர்க்க முடியாததாகிறது! ஆலயத்தில் நாள்தோறும் மிகுந்த பணச் செலவில் பிள்ளை, மனைவி, அப்பா, அம்மா ஆகியோரின் சேமம் குறித்து ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் நம் நாட்டில் உயிரை இழந்து கொண்டிருக்கும் மக்களின் ஆத்ம சாந்திக்காக அபிஷேகம் செய்திருக்கிறோமா என நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள். இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். ஆத்மீக வாதிகளான நாம் எமது சமூகத்துக்குச் செய்யக் கூடிய ஆகக் குறைந்த பணி இதுவாகத்தான் இருக்க முடியும் இனிமேலாவது இதனைச் செய்வோம் நன்றி. மு. நற்குணதயாளன்

Page 4
எங்கு பார்க்கினும் பணியினால் மூடப்பட்ட
-256f Blufft ட்டமில்லாத ஒழுங்கற்ற சாலை, உடலைக்
வெள்ளைநிறப்பிரதேசம்.
குத்துகின்ற கடும் குளிர். கடந்த ஏப்பிரல் மாதம் 23ஆம் திகதி சனி பிரதோஷதினம்.
கயிலையைக் கண்ே
தாரை தாரையாக கை இது தான் ஆனந் தேவர்களும் ரிஷிகளு பெரியோர்களும் இப்
மாலை 6 மணி மனதிலே இனம் புரியாத படபடப்பு. வாய் பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாது முணுமுணுக்கிறது. கண்க ளிலே ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்பு. அடிக்கடி சுயநினைவு வந்து நடப்பது நிஜம் தானா என்ற சந்தேகம். நிஜமானால் உடனே இறையருளை எண்ணி வியப்பு. வேண் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுனர் அருகே அமர்ந்திருந்த திபேத்திய வழி காட்டி திடீரென்று கூவுகிறான். ஆங் கிலத்தில் அதோ கயிலை மலை பாருங்கள் என்று. எங்கே?, எங்கே? எங்கே? என்று வழிகாட்டி கைநீட்டிய இடத்தை உற்று நோக்குகின்றோம். பனி படர்ந்த பெரிய மலைகளுக்கு நடுவே நடுநாயகமாகத் தெரிந்தது கயிலை மலை. மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது. அனைவரும் ஒரே குரலில் கூவுகின்றோம்.
கண்டோம் கயிலையைக் கண்டோம்!
வித்தனரோ மனதெல்
முன்னோர் செய்த பு தான் இதுவோ! : செய்தனை நெஞ்சே றத்தோடு பாடுகின் போதும் போதும் காட்சியே போதும். ஜன்மம் கடைத்தேறு நிச்சயமா கிவிட்ட நிை வேறென்ன வேண இறைவா எதுவும் ( டாம். இதுவே டே என் ஐயனே.ஆகாய நிலையில்லாது ஒரே சுற்றிக்கொண்டிருக் இந்தப் பூமிக்கு சுழலுவதற்கு ஆதா அச்சு ஒன்று நிச்சயம்
க்கவேண்டும். ஆண்
 
 

-புரட்டாதி 1994
டோம்! கண்களில் ன்னிர் வழிகின்றது. தக் கண்ணிரோ!! ம் நாயன்மார்களும்
படித்தான் அனுப
லாம் மகிழ்ச்சி நமது ண்ணியத்தின் பலன் என்ன புண்ணியம் ம என்று தடுமாற் றோம். இந்த இந்த
களின் பதியாகிய பரமசிவன் உறைகின்ற திருக்கைலாயபதியே இந்த அச்சு போன்ற இடமாகும். உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபேத்திய நாட்டின் மேற்குப் பகுதியில், உலகத்தின் மையமான இடத்தில் சுற்றிலும் மலைகளால் சூழப்ப ட்ட புனிதமான இடமே திருக்க யிலாயமாகும். வேதகாலத்திற்கு முன்னரே போற்றப்பட்ட இடம். தேவர்களும் ரிஷிகளும் எப்போதும் வாசம் செய்யும் ஸ்தலம். நாயன்மார்களும் பெரியோர்களும் என்றைக்காவது ஒரு நாளாவது இந்த இடத்திற்கு வந்து வழிபடமாட்டோமா என்று நினைந்து நினைந்து உருகிய ஷேத்திரமாக இது விளங்குகின்றது.
இதே ஏக்கத்தோடு தான் லண்ட னிலிருந்து நானும் லண்டன் பூரீமுருகன் கோயில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான திரு ரத்னசபாபதி அவர்களும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவரும் லண்டனில் நகர நிர்வாக சபையில் பணியா ற்றுபவருமான திரு சக்திவேல் அவர்க ளும், முதலில் நேபாள நாட்டிற்குச் சென்று பசுபதி நாதரைத் தரிசனம் செய்துவிட்டு, பின்பு விமான மார்க்கமாக நேபல்கஞ்சி
வழியாக சிமிக்கோட் வரை சென்று

Page 5
கலசம்
ஆடி-ஆவணி-பு
அங்கிருந்து நடைப்பயணமாகவும், குதிரைச் சவாரி செய்தும் 23ஆம் திகதி மாலை 4 மணிக்கு மானஸஸரோவரமத் என்ற தீர்த்தக் கரையை அடைந்தோம். எந்த இடத்தில் கயிலையை நினைக் கிறோமோ மானஸஸ்ரோவர் நினைவிற்கு வரும்.
உடனே தானாகவே
ஏனெனில் கயிலை சிவனின் வடிவம். மானஸ்ஸரோவம் சக்தியின் வடிவம். கயிலையோ கருங்கல்லாலானது. மானஸஸ் ரோவரோ இளகிய நீர் இதுவும் கூட தந்தையின் கண்டிப்பையும் தாயின் இரக்க குணத்தையும் உணர்த் துகிறதோ
நாங்கள் சென்ற போது கடுங்குளிர் சம
வடிவானது.
யமானதால் மானஸ் ஸரோவர் பனிக்க ட்டியால் மூடப்பட்டிருந்தது. பனிக்க ட்டியைக் கையால் ஒதுக்கி கீழேயுள்ள அமிர்தமயமான அந்த நீரில் ஸ்நானம் செய்த போது ஏற்பட்ட அந்த உணர்ச்சி வர்ணிக்க முடியாது. இந்த நீரின் மேல் தங்க நிறமான சிறு சிறு அன்னப் பட்சிகள் நீந்தி விளையாடுகின்றன. அன்று இரவே கயிலை அடிவாரத்திலுள்ள தர்சன் என்ற இடத்தை அடைந்து தங்கினோம். அடுத்து கயிலையின் சுற்று வழியில் தெற்குப்பக்கத்தில் கயிலையின் சிகரத்தை மிக அருகே தரிசனம் செய்கின்ற இடத்தில் கலசங்கள் வைத்து சிவசக்தியை ஆலாபரணம் செய்து, வேதாகமங்கள் ஒதி, தேவாரத்திருமுறைப் பாராயணம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தோம். அத்தோடு நமக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் நினைந்து எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி இறைவனை வணங்கினோம். இதுபோன்று பல இடங்களில் பூசைகள் நடத்தி வழி பட்டோம்.
கயிலையைச் சுற்றி வரும் வழியில் சில இடங்களில் பெரிய திருக்கோயிலினுடைய மதிற்கவர்கள் போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. ஆழ்ந்து யோசித்த எனக்கு இங்கு பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பு உலகத்திற்கே மிகப்பெருங் கோயிலாக திருக்கயிலாயம் இருந்திரு க்க வேண்டும். காலப்போக்கில் இயற் கையின் மாறுதலினால் கயிலாயப் பெருங்
கோயில் கயிலைம ருக்க வேண்டும். ருக்கும் அருட்பு கயிலையிலே பெள சிறு சிறு மானபூரீ தவிர நமது சட எதுவுமில்லை. அ என்பது தான் விே எல்லாமே மாயை ஏற்படக்கூடிய L வேறொன்றுமே என்பதை அறிவுறு மில்லாத நிலையில் ளுகின்றான். சூரியே னிறமாகவும் பக தகதகக்கும் வெள் அஸ்தமன மாலை செம்மை நிறமாக செய்யும் இறைவ
மலை நாதனை நீந்தித் தவிக்கும்
66) 6UT65)60s, 9 விடையேறும் ே பெளர்ணமி அன் பிறவிப்பயனை ஆ அந்த அனுபவங் சொல்லி நின்றோம் நல்லாசிகள் நம் எ வேண்டி அவன் ச போற்றி நின்றோம்.
இரு மு
சபரிமலைக்குச் செல்ப5 இருமுடிக்கட்டு கட் செல்கிறார்கள். அந்த இருமுடிக்கட்டி தேங்காய் : நார்கள், தூயவெள்ளை, பருப் கொண்டது. வழுவழு ' ஒட்டி ச்சியில் மூன்று கண வெள்ளை பருப்பு. தூயஉள்ளம் - தேங்க மும்மலம்- மூன்றுகண மும்மலக்கோட்டைகுற்றங்கள்- நாார் ஐயப்ப அணியர் க எ படைத்தவர்கள்களங்கத ஒரே நாளில் அகற்ற முட விரதத்தை மேற் கொல

ரட்டாதி 1994
லையாக வடிவெடுத்தி இதனுள்ளே புதைந்தி தையலை யாரறிவார். த்தர்களால் கட்டப்பட்ட
(விஹார்) க்களைத் ம்பிரதாய கோயில்கள் அங்கே எதுவுமில்லை ஷஷம். உலகத்திலுள்ள தான். இறையுணர்வால் மனச்சாந்தியைத் தவிர நமக்குப் பயன்தராது றுத்தவே இறை ஒன்று அமர்ந்து ஆட்கொள் பாதய சமயத்தில் பொன் ல் உச்சி நேரத்தில் ர்ளி நிறமாகவும் சூரிய வேளையில் மனங்கவர் வும் ஒளி வீசி அருள் னை, அந்த கயிலை பிறவிப்பெருங் கடலில் நம்மைக் கரைசேர்க்க மையொரு பாகனை வேந்தனை சித்திரப் று கண்டு நின்றோம். அடைந்து நின்றோம். களை உங்களுக்குச் . கயிலைமலையானின் ல்லோர்க்கும் கிடைக்க ழலடிகளைப் பணிந்து
>டிகட்டின் துவம்
வர்கள் 41 நாள் விரதமிருந்து டிக்கொண்டு மலைக்குச்
ண் அர்த்தம் பின்வருமாறு.
ஒடு, மூன்று கணிகள், பு இளநீர்ஆகியவைகளைக் ப்பான மேல் பாகம் நார்களால் னைக் கொண்டது.ஒட்டின் ர்கள். ஒட்டினால் மூடப்பட்ட
ாய் பருப்பு ர்கள்
ஒடு
வெளி ளை உள்ள மீ $தால் புரிகின்ற குற்றங்களை டியாதுயடிப்படியாக அகற்றவே ர்ளுகின்றனர்.
3
குறித்து வைக்கவேண்டிய விரத தினங்கள்
7-8-994 ஆடி அமாவாசை விரதம் 9-8-994 ஆடிப் பூரம்
0-8-99 நாக சதுர்த்தி விரதம் I2-8-1994 சஷ்டி விரதம்
7-8-994 ஏகாதசி விரதம் 8-8-994 பிரதோஷ விரதம் 9-8-99 நடேசர் அபிஷேகம்
வரலக்கமி விரதம் 20-8-1994 பூரணை விரதம் ஆவணி ஒணம் 25一岛一j994 சங்கடகர கணபதி விரதம் 28-8-1994 கார்த்திகை விரதம் 29-8-1994 ஜன்மாஷ்டமி, குரீகிருஷ்ண
ஜயந்தி -9-1994 ஏகாதசி விரதம் 3-9-994 சனிபிரதோஷம் 5-9-1994 அமாவாசை விரதம் 9-9-994 விநாயக சதுர்த்தி விரதம் 10-9-1994 சஷ்டிவிரதம்
3-9-994 ஆவணி மூலம் 5-9-1994 பரிவர்த்தன ஏகாதசி விரதம் 6-9-1994 வாமன ஜயந்தி 7-9-994 சனிப்பிரதோஷ விரதம்
புரட்டாசி சனி 1ஆம் கிழமை 18-9-1994 நடேசர் அபிஷேகம்
அனந்த விரதம் 9-9-1994 பூரணை விரதம்
உமாமகேஸ்வர விரதம் 20-9-1994 மாகாலய பட்ஷ ஆரம்பம் 23-9-1994 மகாபரணி 24-9-1994 கார்த்திகை விரதம்
புரட்டாசி சனி 2ஆம் கிழமை. 25-9-1994 கபில சஷ்டி
-0-994 ஏகாதசி விரதம்
புரட்டாசி சனி 3ஆம் கிழமை 2-0-1994 பிரதோஷ விரதம் 3-0-1994 கேதாரேஸ்வர விரதம் 4-0-1994 அமாவாசை விரதம்
மகாலய பட்ஷ முடிவு. 5一10一1994 நவராத்திரி விரத ஆரம்பம் 8-10-1994 சதுர்த்தி விரதம்
புரட்டாதி சனி 4ஆம் கிழமை 10-10-1994 சஷ்டி விரதம் 11-10-1994 சரஸ்வதிப் பூசை ஆரம்பம் 13-10-1994 மகாநவமி சரஸ்வதி பூசை 14-10-1994 விஜயதசமி சமி விருட்ஷ பூசை,
கேதாரகௌரி விரதஆரம்பம் 5-0-1994 ஏகாதசி விரதம்
புரட்டாசி சனி கடைசிக்கிழமை. 16-10-1994 பிரதோஷ விரதம் 19-10-1994 பூரணை விரதம் 21-10-1994 ஐப்பசி வெள்ளி 1ஆம் கிழமை. 22-0-1994 கார்த்திகை விரதம் 28-10-1994 ஐப்பசி வெள்ளி 2ஆம் கிழமை 30-10-1994 ஏகாதசி விரதம்
தொகுப்பு : அமுதா

Page 6
கலசம்
ஆடி-ஆவணி-1
تتخة
ஆடல் காணி
வெள்ளையானையின் சாபம் தீர்,
திருவிளையாடல்
(வித்துவான் திருமதி. வசந்தா வைத்தி
முத்தித் தலங்கள் ஏழினுள் முதன்மை இடத்தைப் பெற்ற காசியில் எழுந்தருளும் விசுவநாதப் பெருமான் துருவாச முனிவரின் பக்திக்கு மெச்சி தனது திருமுடியினின்றும் பொன்மலரான தாமரை மலரை அவருக்கு அளித்தார். முனிவர் கோனும் இறைவனுடைய அளப்பரிய கருணைக்கு வியந்து மலரைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பெற்று விண்ணுலகை அடைந்தார். அப்போது கற்பக நாட்டுக் காவலனான தேவேந்திரன் ஐராவ தத்தின் மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான். துருவாச முனிவர் சிவப்பிரசாதமாகிய மலரைத் தனது அன்பு க்குரிய அமரர்கோனுக்கு அளித்தார். செல்வச் செருக்கினாலே மமதையுற்ற இந்திரன் மலரை ஒருகையால் வாங்கி யானையின் மீது வைக்க அறிவற்ற அந்த யானையும் மலரைக் கீழே தள்ளி காலினால் மிதித்துத் தேய்த்தது. சினங்கொண்ட துருவாசர் அமராபதிக் காவலனே "கிடைத்தற் கரிய சிவப்பிரசாதத்தை அவமதித்து விட்டாயே! அளவற்ற உனது செல்வம் உனது அறிவுக்கண்ணை மூடிவிட்டதே! நீ பெற்ற இச்செல்வமும் பெருவாழ்வும் பிறை மெளலிப் பெருமான இட்ட பிச்சையல்லவா? வண்டுளருந் தண்துழாய் மாயோன் இறுமாப்பும் புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும் அண்டர்தொழ வாழ்உன் இறுமாப்பும் ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறெண் றுணர்ந்திலையால் தேவேந்திரா! உனது முடி பாண்டியர்
வழிவநீத 8(ዐ வளை(திகிரி)யினாலே கொம்புகளைக்கொண் காட்டானையாகட்டும்" இதனைக் கேட்ட தே ‘ஐயனே! எம் அரசனும் செய்த இக் குற்றத் சாபத்தை நீக்கியருள இறைஞ்ச மனமிர "தேவர்கோனின் த6ை மகுடத்துடன் போக யானையும் காட்டானை திரிந்த பின்பு பழைய உ என அருளினார். வெளி எரிப் பணி:
வண்ணங்களைக் ெ செருக்கழிந்து அழக கருநிறமுடைய காட ஆண்டுகாலம் நிலவுல நீங்கும் நேரம் வர ஆ வனத்துள் புகுந்த வணிணமான இை பொன்னிறமான தா தடாகத்தைக் கண்ட நீராடினது. என்ன ஆ வடிவு நீங்கிக் கண் முந்தைய வடிவம் துதிக்கையால் நீரை மு பெருமானை திருமுழு ஐராவதத்தின் அன்புக்கு பெருமானும் அதற்கு வேண்டும் வரங்களை பணித்தார். யானைக்கு அற்புதத்தை, "முக்தி குழாம் நனிவாட அடியேனை ஆண்டு
வீட்டிலுள்ள
ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு வடிவங்களில் இறைவனை நாம் காண செய்த தாய் முதல் தெய்வம் ! நம்மை காத்து வளர்த்து எல்லா வசதிகளை
 
 

புரட்டாதி 1994
*ரோ!
யநாதன் )
வீரனுடைய சிதறட்டும். நான்கு
ட இந்த ஐராவதமும்
என்று சபித்தார். வர்கள் நடு நடுங்கி
வெள்ளை யானையும் பொறுத்துச் வேண்டும்" என்று
தைப்
ங்கிய முனிவரும் 0க்கு வந்த வினை ட்டும் யாக நூறு ஆண்டுகள் ருவினைப் பெறட்டும்
வெள்ளை
வரையென ஒளி காண்ட ஐராவதமும் 5ழிந்து அறிவழிந்து ட்டானையாகி நூறு கில் உழன்றது. சாபம் அந்த யானை கடம்ப து. அங்கு மரகத லகள் தழைத்துப் மரைகள் மலர்ந்த து. அதனுள் இறங்கி ச்சரியம் காட்டானை
டவர் வியக்கும் தன்
* பெற்றது. தனி முகந்து சொக்கலிங்கப் ழக்காட்டியது.
மகிழ்ந்த சோமசுந்தரப் க் காட்சி கொடுத்து க் கேட்பாயாக எனப் 3 அருள் செய்த இந்த நிக்குழன்று முனிவர் அதீதிக்கு அருளி கொண்டு"
இரு தெய்வங்கள்
%
- " من مع عيوب
எனினும் திருத்தெள்ளேண வரிகளால் உணரலாம். மாதங்கமும் மங்கையொரு பாகனை நோக்கி, "ஐயனே! உனது விமானத்தைத் தாங்கும் எட்டு யானை களோடு அடியேனையும் ஒன்பதாவது யானையாகச் சேர்த்துக்கொண்டு உனது திருமேனியைச் சுமக்கும் பேற்றை அருள வேண்டும் என்று பிரார்த்திக்க, இறைவனும் நம்மிடத்து மெய்யன்பு பூண்டவனாகிய தேவேந்திரனை நீ சுமப்பதே எமக்குப் பெருமகிழ்வளிக்கும் என்று திருவாய் மலர்ந்து ஆசியருளினார். பின்பு வெள்ளையானையும் சோமசுந்தரப் பெருமானை வணங்கி விடைகொண்டு மேற்குத் திசையிலே ஐராவதத் தீர்த்தத்தை ஏற்படுத்தி ஐராவதேத்சுரரையும் ஐராவத கணேசரையும் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தது. தேவேந்திரனின் ஏவலால் ஏவலாளர் வெள்ளையானையை அழைத்துக்கொண்டு அமரருலகம் செல்ல, கிழக்குத் திசையிலே
ஐராவதபுரம் நகரையுண்டாக்கித் தனது தலைவனாகிய இந்திரன் பெயரால் இந்திரேசுரர் என்னும் இலிங்கத்தையும் தாபித்து விண்ணாடு அடைந்தது.
தனி பெயரால் எனினும்
முடியும், நம்மை வளர்த்து ஆளாக்கி நமக்காக எல்லாத் தியாகங்களையும்
பும் அளித்து உருவாக்கிய தந்தை இரண்டாவது தெய்வம் !!

Page 7
சிவபெருமானுக்குரிய மந்திரங்களுள்
தலையாயது நமச்சிவாய என்ற பூணு பஞ்சாட்சர மந்திரம். இது திருவைந் தெழுத்து எனப்படும். இதுவே சிவமூல மந்திரம் என போற்றப்படுவது. மன்நினைத்தல் திரம் - நினைப்பவரைக் காப்பது மந்திரம் எந்த மந்திரத்தையேனும் உளமார ஒருவர் செபித்தால் அது தவறாமல் அவரைக்
காப்பது.
காக்கும்.
மந்திரங்கள் ஏழுகோடி என்பர். இங்கே கோடி என்பது நூறு லட்சம் என்ற எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. கோடி என்பது ஓர் ஒரு தொடக்கம் அல்லது முடிவு ஆகும். அவன் வீடு தெருக்கோடியிலே இருக்கின்றது என்று சொல்லும் போது தெரு வினி முடிவிலே அது இருக்கின்றது என்று விளக்குகின்றது. அவ்வாறே மந்திரத்தின் கோடி என்பதும் குறித்த நாமத்தின் முதலில் அல்லது முடிவில் உள்ள பதம் என்று பொருள்.
அந்தலை. -
நமச்சிவாய என்பதன் முதல் நம. சிவாயநம என்பதன் முடிவு நம, ஆக நம என்பது முதலில் அல்லது வருவது தெளிவு மந்திரங்களின் ஒரு கோடி நம ஏழு கோடி மந்திரங்களின் ஏனைய ஆறு கோடிகளும் வருமாறு: சுவாஹ, ஸ்வதா, வசட், வெளசட், ஹும், பட் . எனவே
முடிவில்
ஏழு கோடி மந்திரங்கள் என்றால் இறைவன் நாமத்தோடு இந்த ஏழு அந்தலைகளில் ஒன்றைச் சேர்ப்பதால் ஆவது என்பது புலப்படும். இவ் வேழுகோடிகளுள் ஒன்றையேனும்
i ー கொண்டிராத சொ
என்பதை அரு அறியலாம். நமச்சிவா எனவும் சிவாயநம ட்சரம் எனவும்படும். பொருள் என்ன எ சிவாயநம என்ற தி ஒவ்வோர் எழுத் பொருளைக் குறிக் சித்தாந்த நூல்களில் 引 ஆன்மா, ந-திரோதா உயிர் செய்த நல்வி
பயனை அது அ கூட்டுவது திரோத மலம் என்பது ஆ
- follf.6- g
துள்ள ஆணவம். எண் பன.ஆண் மாஆன்மாவின் இரு நிலையில் அருட் தொடங்கும். பச சேர்ப்பதே அதன் ெ வும் 'ந' வும் விலக் 'சி யோடு சேர்க்கி பின் பதியோடு
கலக்கின்றது. இது சிவாயநம மந்திரத் செபிப்பவர் முத்திய எழுத்துப் பொருள் சொற் பொருளை ( சிவாய நம என்ற ெ -நம என இரண் ந-ம என மூன்றாக இரண்டாகப் பிரிக்கு எண்பது சிவனுக்கு
 

புரட்டாதி 1994
uxum,
-
” 27 | *S
மந்திரமாகாது தீதா பக்தியால் ய தூலபஞ்சாட்சரம் சூக்கும பஞ்சா இந்த மந்திரத்தின் ான்று பார்க்கலாம். ருவைந்தெழுத்தில் தும் ஒவ்வொரு கும் என்று சைவ கூறப்படுகின்றது. அருட்சக்தி, ய - ான சக்தி, ம-மலம், னை தீவினைகளின் அனுபவிக்கும்படி ான சக்தி. ண்மாவைப் பாதித் கன்மம், மாயை
பசுவாகிய வினைகளும் ஒத்த ஈக்தியின் தொழில் 4வை பதியோடு தாழில். எனவே 'ம'
9,
ப்ெ போக 'ய' வை ன்றது 'வ. இதன் பசு இரண்டறக் வே முக்தியாகும். தை முறையாகச் டைவர்.
இவ்வாறாக இனிக் காணுவோம். சொற்றொடர் சிவாய டாகவும் சிவாய - வும் பிக்கப்படலாம். நம் போது சிவாய
நம என்பது
வணக்கம் எனவும் பொருள்படும். சிவாயநம மூன்று சொற்களைக் கொண்ட சொற்தொடராகும் போது சிவாய என்பது சிவனுக்கு ந என்பது இல்லை என்றும் ம என்பது மக் என்பதன் குறுக்கம் என்பதையும் அறிவோம். இப்போது மூன்று சொற்களின் கருத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் எனது இல்லை சிவனுக்கு எனவாகும், எப்பொ ருளுக்கும் உரிமை கோரக்கூடியன பதி பசு இரண்டுமே. பசு யாதாயினும் ஒரு பொருளை எனது இல்லை என சொன்னால் அதை உடைமையாகக் பதி என்பது தெளிவு.எனவே எனதில்லை எனும் போது உனது ஆகின்றது. சிவனுடைய பொருளை சிவனுக்கே
கொணி டுள்ளது
அர்ப்பணம் செய்கின்றது பசு. சிவ பெருமான் திருவடியில் ஒரு மலரை சிவாயநம என்று சொல்லியிடும் போது சிவனுடைய மலர் அவனுக்கே தருகின்றேன் எனப் பொருள்படு கின்றது. இந்த உணர்வு கைவரப் பெற்றால் உலகில் உள்ளன யாவுமே சிவனுடையன எனவும் அவை எல்லாவற்றையுமே அவனுக்கு அர்ப்ப ணிக்கின்றேன் எனவும் கொள்ளும் மெஞ்ஞானம் ஆத்மாவுக்கு உதய மாகின்றது.எனது என்கின்ற நிலை விலகிவிடுகின்றது அதே போல ஆன்மா தனினையே இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போது அகங்காரம் நீங்குகின்றது. அப்போது யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்ற திருவ ள்ளுவர் வாக்கு சித்திக்கும்.

Page 8
கலசம் ஆடி-ஆவணி-பு
OU KNOW W
YOU W
LIFE ASSU
AND PENS
MAY WE NOW SOME MP
A D. D. (T
Mortgages Savings Plans investments,
r
Lealin Care and adviee om Emineritanmee Just some of the ways our financial services expertise can help you. For free, strictly confidential advice, contact me
OW.
And as you would be under no obligation Whatsoever it all adds up to a sound move. For full details contact: Mr E (Selva) Selvadurai BA(Econ)Hons Member of the Life Insurance Association Company Representative Senior Sales Manager Whitgift Branch
Abbey Life House
51 Wandle Road Croydon
Surrey CR91RT Te: 081401 0000/Home 081684 8509
TAKE A Pos
TAKE 30 MINUTES
We're looking for confident, ambitious men and women to forge new business opportunities. The positive qualities of highly excellent career pro and genuine social enhancement. We would need to meet first. But show us that you' got what it takes to be a successful self employed fili adviser and we'll provide you with a thorough train Let your optimistic nature and selling talents work for you.
Be really positive. Get in touch with me now.
* Full training programme
* Previous experience not necessary
* Candidates preferably between 25 and 60. For details contact:
Mr E (Selva) Selvadurai BA(Econ)Hons Member of the Life Insurance Association Company Representative Senior Sales Manager Whitgift Branch
Abbey Life House
Abbey ti 51 Wandle Road Croydon Surrey CR91RT
Tel: 081 401 0000/Hone 081684 8.509 Ab
Fax: 081 686 6268
 
 
 
 

ட்டாதி 1994 6
E CAN HELT
Abbey life Assarakes Catsks Attember of
WITH LAKO sai Ä8.
腿 AbbeyLife
ANCE
IONS صمس
| SUGGEST
ΟΗΕΤΑΝΤ
[ONS
Private
Tax.
ITIVE STEP
TO TALK TO US
spects
We nancial ing programme.
Massacredia Rrrrera
dA8. ݂ ݂ ݂ ݂
beyLife Y

Page 9
கலசம்
ஆடி- ஆவணி
இசை மேதைகளால் கர்நாடக சங்கீதத்திற்கு ஆதி குரு என்றும் சங்கீத பிதாமகள் என்றும் புகழப்படுபவர் புரந்தரதாசர். இவர் 1484ஆம் வருடம் ஹம்பி நகரத்திற்கு அருகில் உள்ள புரந்தர கட என்ற ஊரில் பிறந்தார். தாயார் கமலாம்பாளும் கோடீஸ்வரரான தந்தை வரதப்ப நாயக்கரும் இவருக்கு பூனிநிவாஸன் என்று பெயரிட்டனர். இவர் சிறுவயதிலேயே கன்னடம் சமஸ்கிருதம் முதலிய மொழி களையும் சங்கீதத்தையும் கற்றுத்தேர்ந்தார். பெற்றோர்கள் இவரது பதினாறாவது வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை இவருக்கு மணம் செய்து வைத்தார்கள். பெயருக்கு ஏற்ப அவளும் குணத்திலும், அறிவிலும், அழகிலும் சரஸ்வதியாகவே விளங்கினாள். அவள் அறிவிற் சிறந்த குடும்பத்திற் பிறந்ததால் பணத்தை விட அறிவுள்ள பெரியோரைப் போற்றி வந்தாள். ஏழைகட்காக இரங்கினாள். புரந்தரதாசர் அவரது இருபதாவது வயதில் பெற்றோர்களை இழந்தார். அதனால் தந்தையின் வைரவியாபாரத்தை அவரே தொடர்ந்து செய்துவந்தார். நவரத்தின வியாபாரியாகவும் கோடீஸ்வரராகவும் இருந்ததால் நவகோடிநாராயணன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. இப்படி பணத்தில் மிதந்தும், நகையடகு வியா பாரத்தில் சிறிதும் மனிதாபிமானமில்லாமல் வட்டி வசூலித்தும் வந்தார். அத்துடன் ஒன்றும் ஈயாத கஞ்சனாகவும் இருந்தார். இவரின் இக்குணக்கேடுகளைக் கணிட மனைவி சரஸ்வதிபாய் மனம் நொந்து அழுதாள். சொல்லியும் பார்த்தாள். அவர் திருந்தவேயில்லை. அவள் சொல்லச் சொல்ல அதனைப் பொருட்படுத்தாமல் கோடி கோடியாகப் பணம் சேர்ப்பதே வாழ்வாகக் கொண்டார். இதனால் பண்டரிநாதரே சரண் என வணங்கி வரலாளாள். பணி டரிநாதரும் அவள் துன்பத்தை நீக்கத் திருவுளம் கொண்டார். ஒருநாள் ஓர் அந்தணர் புரந்தரதாசரின் நகைக்கடைக்கு வந்து தன் மகனின் உபநயனத்திற்காக பணம் கேட்டார். தாசரும் நாளைக் குதி தருவேனி அந்தணரைப் பலநாள் ஏமாற்றினார். இதனால்
எனக் கூறி
வெறுப்படைந்த அ வீட்டிற்குச் கேட்டார். அவளும் : வீட்டிலிருந்து சீர்தன வைரமூக்குத்தியைக் pB5 ATL «5 Lô fT L அந பண்டரிநாதரும் அ6
சென்று
விற்கத் தாசரிடே மூக்குத்தியை அடை அந்தணனை ஓர் பூட்டினார். பின் மனைவியிடம் "மூக் அதட்டிக் கேட்டார். அவர் கோபத்துடன் நிற்கும் நிலைகண்டு கஞ்சமகாபிரபுவான க்குத்தியை அந்தன என்று சொல்வதை6 என்ற முடிவுக்கு வந் விஷத்தை எடுத்து கிணிணத்தினுள் பளிச்சிட்டது. அதன் இ அமைப்பிலும் மத இருப்பதைக் கண்டு எப்படி வந்தது?" அருள் என்றாள் அ நேரத்தில் மூக்கு பூட்டிவைத்திருந்த
பெண்தானே என
கொடுத்தாள்.
கப்பட்ட தன் மனை அந்தணராக வந்த
 
 
 

புரட்டாதி 1994
7
ந்தணர் புரந்தரதாசர் து சரஸ்வதிபாயைக் நான் பிறந்த மாக அணிந்து வந்த கழற்றிக்கொடுத்தாள்.
வநீத வ்வைர மூக்குத்தியை ம சென்றார். அம் டயாளம் கண்ட தாசர்
தணராக
அறையில் வைத்துப் வீட்டிற்குச் குத்தி எங்கே?" என்று
சென்று
நரசிம்ம அவதாரமாய் சரஸ்வதிபாய் பயந்தாள். கணவரிடம் வைரமூ ருக்குக் கொடுத்தேன் ட இறப்பதே நன்று நாள். ஒரு கிண்ணத்தில் டிக்கப்போனாள். அந்தக் மூக்குத்தி ஒன்று ன எடுத்து தாசரிடம் ரு மூக்குத் திகளும் ப்பிலும் ஒன்றாகவே அவர் திகைத்தார். இது என்றார். "பண்டரிநாதர் த அருள் மாது. சிறிது $தியும் மறைந்தது. ந்தணரும் மறைந்தார். தன்னால் புறக்கணிக் விக்காக பண்டரிநாதரே த எண்ணி எண்ணி
நெஞ்சம் நெகிழ்ந்தார். இதனால் அறிவுத் தெளிவு பெற்ற புரந்தரதாசர் தன் மனைவி ஓர் அருளமுதம் என்பதை நன்கு உணர்நீதார். மனைவியைப் பற்றி ராகமாலிகையில் அமைந்த அனுகாவவு சிந்தெ என்னும் கீர்த்தனையின் முதலாவது சரணத்தில் ஸ்திஇத்தரு சிந்தெ ஸதியில்லத சிந்தெ மதிகீன ஸதியாதரு சிந்தெயு பிருதிவி யொளகெ ஸதிகடு செல்வெயாதரெ மதிமேரே இல்லித மோகத சிந்தெ என மிக அழகாக அவரே பாடுகின்றார். மனைவியின் விருப்பப்படி செல்வத்தை
எல்லாம் ஏழைகட்கு வாரிவழங்கினார். பின்னர் மனைவியுடன் திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட்டார். அமைந்த தத்துவங்கள் நிறைந்த பாடல்களை இயற்றினார். சரஸ் வதிபாய் எண்ற அருளமுதத்தைச் சுவைத்ததால், மணந்ததால் நான்குஇலட்சத்து எழுபத்து ஐயாயிரம் கன்னட மொழிப்பாடல்களை புரந்தரதாசரால் பாடமுடிந்தது.
பொருளாசையால் மகா கஞ்சனாக இருந்த
எளிய நடையில்
ஒருவரை மாபெரும் இசை மேதையாக இன்றைய கர்நாடக இசையுலகின் தந்தையாக உலகிற்கு உவந்தளித்த பெருமை புரந்தரதாசரிணி அருளமுதமாம் சரஸ்வதிபாயையே சாரும்
இறைவன் திருநாமம் பிறவியை அறுக்குமா?
ஆம். இறைவன் திருநாமத்தை காதலாகி கசிந்து உருகி ஓதுவதால் ஒருவர் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும், தீவினைகளிலிருந்தும் விடுபடமுடியும். பிறவிப் பிணியும் கூட ஓய்ந்து போகும்.
பகவானின்
மனைவியெனும்
திருநாமத்திற்கு எத்தனை பாவங்களைப் போக்கக்கூடிய சக்தி உண்டோ, அத்தனை பாவங்களை நம்மால் செய்ய முடியவில்லை " என்று பிரகலாதன் குறிப்பிட்டான். இறைவன் எவ்விதம் எல்லை அற்றவனோ, அது
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்றார் திருவள்ளுவர். அந்த மெய்ப் பொருள் எது? வேத நான்கினும் மெய்ப் பொருளாக விளங்குவது எது ? இறைவன் திருநாமந்தான். நாதன் நாமம் நமச்சிவாயவே. அந்த நலம் தரும் சொல்லை வாயாரச் சொல்பவர்கள் நிலமிசை நீடு வாழ்வார்.

Page 10
கலசம்
ஆடி- ஆவணி
அறம்,பொருள், இன்பம், வீடு என்கின்ற பெறுவதற்கு வழிவகுப்பதே சனாதன தர்மம் என்கின்ற நமது இந்து மதத்தின் நோக்கமாகும்.
வாழ்க்கையில் மனிதன் பெற்றுய்ய வேண்டிய இநீத நாணி கு பெருநிலைகளைப் புருஷார்த்தம்' என்று வட மொழியில் பகள்வார்கள். (அர்த்தம் என்கின்ற சொல்லுக்கு "வேண்டுமென்று நினைத்தல்"
நான கு பேறுகளைப்
என்று பொருள்)மனிதர்களாகப் பிறந்தவர்கள் தமக்கு வேண்டுமென்று எதை நினைக்கின்றார்களோ அவைகள் தாம் புருஷார்த்தம் எனப் படும். மனப்பாகுபாடு குறைந்த நிலையிலுள்ள மனிதர்கள் பணமும், பொருளும் வேண்டு மென்று நினைப்பதால் இதற்கே "பொருள் என்று பெயர் வந்துவிட்டது. இந்த சாதாரண பொருளில் உள்ள ஈடுபாடு தற்காலிகமான கொடுத்து நிரந்தரமான நிறைவைப் பறித்துவிடும்.
என்றும் குறைவில்லாத சந்தோஷம் வேண்டும் என்றுதான் மனிதன் நினைக்கி ன்றான். இருப்பினும் காலத்தின் கோலத்தால் உலகமாயையின் வசப்பட்டுச் சிற்றின்பத்திலே உழன்ற பிறகு காலம் கடந்துவிடுகின்றது. மறுபடியும் இன்பம் வேண்டும் என்கின்ற தவிப்பு ஏற்படுகின்றது. இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே மோட்சம் அது தான் நிலையான வீடுபேறு. நாம் வேலை நிமித்தமாக ஊரெல்லாம்
நிறைவைக்
|தாயுமா
சுற்றுகின்றோம். உழைத்துச் சிரமப் வீட்டை அடைந்த
நிம்மதி ஏற்படுகின்றது
'வீடு என்பதற்கு விடு; சிறைவாசத்தில் இரு ஆனநீதமாக வீ அடைகின்றான்.
இப்பொழுது நாம் சிறைக்குள் அடைக்க இந்த உடம்புதான் ! இருக்கின்றோம். அந்த ஒன்றல்ல. நமது ஆனந்தமயமான மோட இருந்து தவறியதற்குத் நம்மை உடல் எ அடைத்து உலக மா6 அரும் பெரும் திரு செய்து விடுகின்றான் இறைவன். அறத் தொ ஈடுபடுத்த நம் சிை குறைத்து தனக்கு கொள்ளும் அந்தப் ஆன்மீகமயமான வீ இன்பம். உலகிலே க இந்த மூன்றிலும் கு நிற்பதே பேரின்பமாகும்
ஆயிரம் ெ
ஏன் தெய்வம் ஒன்று என்று ெ உருவங்களை இநீ
வணங்குகின்றார்கள். 5 பிறக்கின்றது. அதற்கு
வீட்டுக்காரர்களைப் பா அவனுக்கு பெயர் சூட்டி என்று அழைக்கின்றாள். அழைக்கிறார். தமையணி அண்ணா என்றும் மனை பிறந்தால் அப்பா எண்றும் எனிறுமீ பலர் பல அழைக்கின்றார்கள். இது தண்னை யார் எப்படி அை கூறுகின்றாண். அதுபோலப் என்றாலும் ஏன்? எண்கிறார். திருமாலே என்று துதிசெய
அழைத்தாலும் "ஏன் எ6
திருமுருக கிரு
 

- புரட்டாதி 1994
சிவம்)
அலைந்து திரிந்து படுகின்றோம். நமது பிறகுதான் மனதிற்கு
.
லை என்று பொருள். நந்து விடுபட்டவன் ட்டைச்
செனறு
உடல் எண்கின்ற பட்டு இருக்கின்றோம். நாம் என்று எண்ணி க் கருத்து ஏற்கத்தக்க உண்மையான வீடு ட்சம்தான். அறநெறியில் தண்டனையாகத்தான் ண் கின்ற சிறையில் யையில் ஈடுபடச்செய்து குவிளையாடல்களைச் அந்தப் பரம்பொருளான ண்டில் நமது மனதை றவாச காலத்தைக் ள் ஐக்கியப்படுத்திக் பரம்பொருள். அந்த டுதான் எல்லையற்ற ாலம், தேசம், வஸ்து றைவின்றி நிறைந்து
*لا
தய்வங்கள் 站?
ால்லிக்கொண்டு ஆயிரம் துக்கள் எதற்காக ரு வீட்டில் குழந்தை ஒரு பெயரும் இல்லை. ர்த்து நடராஜன் எண்று ார்கள். தாய் கண்ணப்பா தந்தை ராஜப்பா என்று
தம்பி என்றும் தம்பி பி அத்தான் என்றும் மகன்
உயிர் பிரிந்தால் பிணம் வாறு ஒருவரையே கண்கூடு. ஒரு மனிதன் ழத்தாலும் ஏன்.ஏன் என்று
பரம்பொருளை, முருகா சிவனே'என்று துதித்தாலும் தாலும் கணபதியேனன்று கிறார்.
பூவினுள் நாற்றமாகிப் பொன்னினுள் ஒளியுமாகி நாவினுள் சுவையுமாகி நவின்றிடு பாவில் தங்கும் நனி சுவைப் பண்ணுமாகி ஓவிய அழகுமாகி ஒளிர்ந்திடும் உனையே யானும் தாவியே பற்ற வேண்டித் தவிக்கிறேன் எமை நீ காப்பாய் வண்டும் வாசனையும் குங்குமப் பொட்டினைப் பூவென வண்டொன்று கொஞ்சிக் குலாவி வர கோதையவள் தன் கைகளினால் அதைப் போவெனத் தள்ளியிட வண்டு கன்னியின்
கைவிரல் கார்த்திகைப் பூவதோ எனக் களித்து
நெருங்கிடவே காரிகை தன்னுடைய கோவை இதழ்விரித்து ஒ ஓ எனக் கூறி நின்றாள் அவளது ஓரிரு வெண்பற்கள் ஒளியுடன் வெளி வரவே ஓடிய வண்டது சூடிடு முல்லையின் உவமை புலப்படவே உவகையுடன் வண்டு ஒன்றி நெருங்கிட ஓலமிட்டால் அவளும் ஓடிடத் திட்டமிட்டாள் ஒர்பக்கம் தாவி நின்றாள் அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூச்சரம் கூர்ந்து மணம் பரப்ப உண்மை மலரை ஓர்ந்திட்ட வண்டது ஓம் ஓம் எனச் சுற்றியதே ஓம் ஓம் எனச் சுற்றியதே. (மாயவாழ்க்கையே நிசமெனக் கொள்ளும் ஆன்மா ஆகிய வண்டு குங்குமப் பூவையும் கைவிரல்களையும் வெண் பற்களையும் பூவாக எண்ணி மயங்குகிறது. இறுதியில் உண்மை முல்லை மலரைச் சுற்றி வட்டமிடுகின்றது. உண்மையில் உண்
மையாக உள்ள பரமாத்மா வசமாகிறது.)
திருமதி V. சண்முகநாதன்

Page 11
கலசம்
ஆடி- ஆவணி-1
மேன்மை கொள் சைவம்
~சுவாமியம்மா சி. விசாலாட்சி
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்கக் குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலக மெல்லாம்
சைவசமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக் கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும் தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே (தாயுமான சுவாமிகள்) இன்றைய உலகில் பற்பல மதங்கள் நேற்றைய மழைக்குத் தோன்றிய புற்றீசல் போன்றும், முளைத்த காளான்கள் போன்றும் தோன்றி மக்களை வழிப்படுத்துவது போன்று உண்மையல்லாதவற்றை உண்மை என்று கூறி ஏமாற்றி வருவதை காண்கின்றோமல்லவா?
நாம்
புறச் சமயங்கள் அத்தனையும் தமது சாதுரியத் தாலி நொந்த பாரம்பரிய இந்துமக்களைத் தம்வசப்படுத்துவதையும் காணிகின்றோம். ஏழ்மையால் தமது இல்வாழ்க்கை நடத்த முடியாத இந்துமத மக்களும் கல்விகற்கும் திறமை இருந்தும் கல்வி கற்கப்பொருள் வசதியற்ற இந்துமத மக்களும் பருவவயது வந்த இந்துமதக் கன்னிப்பெண்களும் சைவசமயம் போதிக்கின்ற உண்மைகளைச் சரிவர உணராது புறச் சமயத்திற் சேர்ந்து விடுவதையும் கான முடிகின்றது.
எல்லாச் சமயங்களிலும் சைவசமயமே உணர்மைச்சமயம். சைவம் ஆதியும் அந்தமும் இல்லாதது என்பதை ஆய்வா ளர்களும் அருளாளர்களும் நிலைநாட்டியுள்ளார்கள். வேத ஆகமங்கள் , புராணங்கள்.உபநிடதங்கள்,திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் இதிகாசங்கள்
பற்றியும் எடுத்துக் கூறு விஞ்ஞானம் செய்கின்ற அத்தனையும் வேதகால தமது சமயவழிபாட்டா எனினும் விஞ்ஞான அனுட்டிக்கும் மெஞ்ஞ வேறுபாடுகள் உண செயல்களைத் செயற்படு வேண்டும். விஞ்ஞ அழிக் குமி நாட் மெஞ்ஞானமும் இத்த மீண்டும் நொடிப்பொழு உண டாக் கிதி த நிறைந்ததாகும்.
எனவே இத்தகைய சை நீதிமொழிகள் , . பொனி மொழிகள் எ6 உலகமும் கடைப்பிடித் அனுசரித்து வழிப்படுத்தி அமைதி, அன்பு, தி தொண்டு முதலியன செ தோறும் அமைதி ே
மொழிப்பிரச்சனைகள் இடமேயில்லை.
பிரச்சனைகள்,
மேன்மைகொள் சைவ
காலத்தில் உலகத்தில் ம
உலகைக் காப்பாற்றுப5 தருமதேவதையைப் ப
 

డి42 + | பற்றியும் அற்புதங்கள் கின்றன. இக்காலத்தில்
செயற்பாடுகள் முனிவர்கள் சித்தர்கள் ல் செயற்படுத்தினர். தீதிற்கும் சைவம் நானத்திற்கும் அதிக ர் டு. விஞ்ஞானச் த்தப் பொருட்செலவு T60ILổ மனிதனை டை அழிக் கும். னையும் செய்தாலும் தில் அழித்தவற்றை ரும் அற்புத மீ
வசமயம் போதிக்கின்ற அருள் மொழிகள் , ன்பவற்றை அகில தும் அடியொற்றியும் மிருந்தால் நாடளாவிய பாகம், பணிவிடை, ய்தல் பெருகி நாடுகள் மலோங்க நாட்டுப் டுப்பிரச்சனைகள்
தோன்றுவதற்கு
ப்பண்புகள் ஒருயுக லிந்து காணப்பட்டன. வள் தரும தேவதை, சுவென்றும் கூறுவர்.
9
சைவமக்கள் காலத்தைக் கிரேதாயுகம் திரேதாயுகம், துவாரகாயுகம், கலியுகம்,என நான்காக வகுத்தனர். கிரேதாயுகத்தில் உலகம் எங்கும் சைவதீதிகள் பேணப்பட்டு வந்தது. ஒரு சிறு துளியேனும் பாவம் தலையெடுக்க முடியாது அக்கால மக்கள் வாழ்ந்தனர் அவர்கள் சைவந்திகள் கூறியவற்றின்படி ஒழுகி வந்தனர். பெரியோர் இறையனுபவத்திற் கண்ட அருள் மொழிகளைப் பொன்னைப் போற் போற்றினர். இதன் காரணமாக அவர்களிடம் பொய்யில்லை. பொறாமை இல்லை. போட்டி இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன். எல்லோரும் ஆண்ட வனிடன் குழந்தைகள் அதனால் எம்மிடம் சாதி பேதம் ஏற்றத்தாழ்வு இல்லை, என்று பரஸ்பர ஒற்றுமையாக வாழ்ந்தனர். கிரேதாயுக காலத்தில் வாழ்ந்த குழந்தைகள் மாணவர்கள் அன்னையும் பிதாவும் முன்நெறி தெய்வம் எனப் பெற்றோரை என்றும் காலையில் வீழ்ந்து வணங்கினர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என எப்போதும் ஆலய வழிபாடு செய்தனர். ஐம்பெரும் குரவர்களைப் போற்றினர். ஆசிரியர் சொற்படி பாடம் படித்து உலக மேதை களாயினர். அரசனும் செங்கோல் தவறாது அரசு நடத்தினான். இதனால் தர்மமாகிய பசுவும் நான்கு கால்களையும் நிலத்தில் ஊன்றிப் புல் மேய்ந்து, தண்ணீர் குடித்தது. தருமம் தலையெடுத்த காரணத்தால் வான்முகில் வழாது மாதம் மூன்று மழை பெய்தது. ஆலயங்கள் தோறும் வேதியர் வேதாகம விதிப்படி வேதம் ஓதி நித்திய நைமித்திய பூசைகளைச் செய்தனர். நாடு நீர் வளம் நில வளம் மிகுந்து காணப்பட்டது. இதனால் அக்கால மக்கள் பகைமை இன்றி நோய் நொடியின்றி மரணபயமின்றி வாழ்ந்து வந்தனர். திரேதயுகத்தில் சைவ உலகில் ஆங்காங்கு சிறிது சிறிதாக மக்களிடையே ஆசை களவு, பொய் முதலியன விதைக்கப்பட்டு முளைவிடத் தொடங்கியது. இதனால் தருமமாகிய பசு ஒரு காலை உயர்த்தி மூன்று கால்களை யூன்றி வேதனையுடன் புல் மேய்ந்து தண்ணீர் குடித்தது. காற்பங்கு தருமம் குறைந்த மையால் அடிக்கடி மக்கள் வேற்றுமை
உண்டாகவே பகைமை,
உணர்ச்சியுடன் வாழ்ந்தனர்.
துவாரகாயுகத்தில் சரிபாதி தருமம் குறையக்கூடிய முறையில் மக்களிடையே பேராசைத் தொற்று நோய் பரவத்தொடங்கியது. போட்டி பொறாமை இனப்பிரச்சனை என்பன தலைதூக்கவே தரும சிந்தனை அன்பு

Page 12
கலசம்
ஆடி- ஆவணி-பு
ஜீவகாருண்யம் மக்களிடையே அருகத் தொடங்கியது.இதனால் தரும தேவதையாகிய பசு இரணிடு காலி களை உயர் திதி இரண்டுகால்களை நிலத்தில் ஊன்றிப் புல் மேய்ந்தது. தண்ணிர் குடித்தது. மிக மிக வேதனைப்பட்டது.
கலியுகத்தில் அதாவது இக்காலத்தில் அகில உலக முழுவதும் தீய சக்திகள் காட்டுத்தீபோலப் பிரவாகம் கொள்ளத் தொடங்கின. நாட்டுக்கு நாடு பகை, வீட்டுக்கு வீடு பகை, இனப்பிரச்சனை.வருணக்கலப்படி, பிறர்மனை தீண்டுதல், பெரியோரைத் துாற்றுதல், புறங் கூறுதல், இவ்வாறு எண்ணில் அடங்காத அதர்மங்கள் மக்களிடையே பிரதிபலிக்கத்தொடங்க அதர்ம
தலை விரி தாண்டவமாடத்தொடங்கினாள். இதனால்
தேவதை கோலமாக
தர்மம், தர்ம சிந்தனை, தர்மச்செயல், அருகத்தொடங்கியது. இதனால் தர்மமாகிய பசுவும் மூன்று கால்களை உயர்த்தி ஒரு காலை ஊன்றிப் புல் மேய்ந்தது. தண்ணிர் குடித்து வேதனையடன் வாழுகின்றது.
எனினும் இன்று வேரோடு சைவமதப் பணிபுகள் இல்லை என்று கூறிவிட முடியாது. தெய்வீகத்தின் இரக்கமோ அருளோ இல்லை என்றும் கூறிவிட முடியாது. அதர்மங்கள் மித மிஞ்சித் தலை தூக்கும் போதெல்லாம் இறைவன் தன்னு டைய பிரதிநிதிகளாக அவதாரபுருஷர்களை அனுப்பி சைவசமய மக்களையும், பண்புக ளையும் பாதுகாத்து வருவதினாலேயே இநீதியா,
இலங்கையிலும் கடல் கடந்து சைவச
சைவ சமயம் சிறப்பாக
மயத்தவர்கள் வாழும் நாடுகளிலும் சைவம் பேணப்பட்டு வருகின்றது. இதனாலேதான் இனறும் இந்துமதம் இருக்கின்றது.
சைவம் சிவத்தைக் குறிக்கும் சமயம்.
வானளாவி
சிவம் அநாதியானவர். சிவனைப் பக்குவம் அடைந்தவர்கள் மட்டுமே அடையலாம். ' தில்லையில் உள்ள சிதம்பரத்தின் பொற் சபையில் நடராசப் பெருமான பேரின்பம் பயக்கும் திருநடனம் செய்வது இதை வெளிப்படுத்தப்படுகின்றது. இந்தப் பேரின்ப உண்மையை உணர்வதைக் கைவிட்டு பொய்யான வழிகளை உண்மையென்று கற்பிக்கின்ற புறச்சமய நெறிகளில் புகுதல் வேண்டாம். பேரின்ப வாழ்வையும் மன அமைதி , மன மகிழ்ச்சி, என்பவற்றை அளிக்கின்ற ஐந்து தொழில்களையும் இயற்ற ஆனந்தக்
திருநடம் செய்கி காண வாருங்கள் என்று
உலகத்தவரை சுவாமிகள் மக்கள் மீது சைவசமயத்தின் மீது நம்பிக்கையுமாகும். தா மக்களை காகம் உறவு கலந்து கண்டீர் அகண்டா போகமெனும்பே ரின்ப பொங்கித் ததும்பி பூ ஏக உருவாய்க் கிட இன்புற்றிட நாமினி 6 தேகம் விழமுன் புசி சேரவாரும் செகத்தீே என்று மிக உருக்கம சிந்திக்கக் கூடியதாகுட
நனறாக ஆ உணர்ச்சியுடன் இந்த சிநீதிக்கும் போது அமுதகளஞ்சியக் கரு தேனாறாகச் சொரிவதை ஏன் உலகில் பிறந்தோட மீண்டும் மீண்டும் ம ஆண்டவனுக்கு ஆள ஆவல் தோன்றுவதை
சீவி முடிக்கப்ெ செயலுக்கு வராத சி எழுநீ தருளாத
மகப்பேறில்லாத மன தொண்டின் துன்ப வாழ்க்கையும் , பய அது போல தொ தொடர்ந்து செய்து க்கை வாழ்க்கைய க்கையை இன் 6 மதிக்காது. நான பாராட்டாது. செயல் செய்திடுக! செய செய்திடுக! அதுவே -தவத்திரு குன்ற

1994
O
ரட்டாதி
ன்ற கனக சபையைக் று தாயுமான சுவாமிகள் வலிந்து அழைப்பது பெருங்கருணையும் கொண்ட அசையாத யுமான சுாமிகள் உலக
ண்ணக்
காரசிவ
வெள்ளம்
ரணமாய் க்குது ஐயோ ாடுத்த ப்பதற்குச் у ாகஅழைப்பது E.
ஆத்மீக மானிட தேசம் பற்றிச்
ழமாக
பேரானந்தமான த்துக்கள் தெவிட்டாத நக் காணமுடிகின்றது ம் என்று ஏக்கம் நீங்கி ானிடப் பிறவி எடுத்து ாக வேண்டும் என்ற க் காண முடிகின்றது.
(தொடரும்.)
பறாத தலையும், ந்தனையும் கடவுள் திருகீ கோலம், னை வாழ்க்கையும் ம் தெரியாத துறவு னுடையவையல்ல. டங்கிய செயலைத் முடிக்காத வாழ ன்று. அந்த வாழ் றைய உலகமும் )ளய உலகமும் செய்திடுக! ஓயாது ல் முடியும்வரை இன்ப வாழ்க்கை! க்குடி அடிகளார்
l  ைகயிலையைப் பச்சையாய்
உபயோகிப்பது " புகை” யிலை என்றே இருப்பதற்கேற்ப அதை நெருப்பில் புகைத்து இழுப்பது ஆகியனவும் அநாசாரம் என்று சாஸ்
அதற்குப் பெயர்
திரம் தள்ளியிருக்கிறது. உடம்புக்குக் கெடுதல் அதாவது அநாரோக்கியம் என்று வைத்ய சாஸ்திரப்படி தள்ளி னதையே சித்தத்துக்கு கெடுதலைச் செய்யும் என அநாசாரம் என்று தர்ம சாஸ்திரம் ஒதுக்கி வைக்கிறது. மாம் ஸத்தில் ஒருவிதமான கெடுதல் மதுவில் இன்னொருவிதமான கெடுதல் என்றால் புகை பிடிக்கிறதிலும் தனியாக ஒரு பெரிய கெடுதல் இருக்கிறது. அதாவது ஒருத்தன் இந்தக் கெட்ட காற்றை விடுகிறபோது பக்கத்திலி ருப்பவனுக்கு உள்ளேயும் போய் அது கெடுதல் பண்ணுகிறது. நான் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போவேன் என்னை யார் தடுக்கிறது? என்று ஒருத்தன் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் " பிறத்தியானைக் கெடுப்பேன் அவன் இழுக்கிற காற்றை விஷமாக் குவேன், என்னை யாரும் கேட்கப்ப டாது. என்று எவனும் சொல்ல முடி யாது. அதனால் சமூக நலனை உத்தே சித்து பீடி சிகரட்தான் பெரிய விரோதி யென்று அதைத் தடைசெய்ய வேண் டும். -ஜகத்குரு காஞ்சி காமகோடி பூரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள்

Page 13
கலசம்
ஆடி-ஆவன
8laыі ബ്
கிடு 500-கி.பி-500 இந்து சமயத்தின் பொற் காலம்
ர்மசூத்திரங்கள்,
ர்மசாத்திரங்கள் தோன்றின. உலக வாழ்க்கை சம்பந்தமாக இவை திட் டவட்டமான ஏற்பாடுகளை நிலை நிறுத்தின. இந்துக்கள் எவ்வாறு வாழ வேண்டும், சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறுகின்றன. தர்ம சூத்திரங்களின் அடிப்படையில் வருண தருமம் ஆசிரமதருமம் என்பன தோன்றின. வருண தருமம் மக்களை நான்கு வகுப்பினராகப் பிரித்து அவர்களுடைய கடமைகளைப் பற்றிக் கூறுகின்றது. ஆசிரமதருமம் யாவர்க்கும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுகின்றது.
வர்ணம் என்பதற்கு நிறம் என்று பொருள். ஆரம்பத்தில் அது தோலின் நிறத்தைக் குறித்தே ஏற்பட்டது. வருண தருமத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வகுப்புக்கள் பிராமணன் சைத்திரியன் வைசியன் சூத்திரன் என்பன. அவர்களின் கடமைகள் பின்வருமாறு- பிராமணன் எல்லா இன மக்களினதும் ஆண்மிகப்பண்பாட்டிற்குப் பாதுகாவலன். ஆன்மிகக் கருத்துக்களை நன்கு பயின்று மக்களிடையே பரப்ப வேண்டும். லெளகிக விடயங்களில் ஈடுபடக்கூடாது. சமுதாயம் அவனது சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். (சைத்திரியன் சமுதாயத்தைப் பாதுகாப்பது பராமரிப்பது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவது நாட்டின் அமைதியை நிலைநாட்டுதல் அயலாட்சியாளரில் இருந்து அரசியலமைப்பைப் பாதுகாத்தல் என்பன கடமைகள்.) வைசியன் பொருளியலில் வல்லவன். பொருளை உற்பத்தி செய்து பங்கீடு செய்வது அவன் வேலை. வேளாண்மை,
கால்நடை, பராமரிப்பு, வாணிகம், அவன்
SNAN ፵፭፻፰ኳ9
つ
தொழில்கள். சூத்தி லாளி. உடலால் உ6 போல் முக்கியமானவி மற்றவர்கள் அ6 டுடையவர்கள். சமு வளர்ச்சியைப் பொறு இருக்கு வேதத்தில் தோன்றியது பற்றிய நான்கு வருணத்த உடலின் உறுப்புக் வர்ணிக்கிறது. தை கைகள்-சைத்திரிய சூத்திரனாகவும் இவற்றுள் ஒரு உறு உயர்ந்தது என்றே முடியுமென்றோ கூ சமய நூல்கள் கூ கருத்திலெடுத்தல் கூறுகிறார், பிராம படிக்காமல் வேறு அவன் சந்ததியோடு சூத்திரனாகி விடுக நடத்தையினாலும் பிராமணன்
 
 

ரி-புரட்டாதி 1994
ரன் என்பவன் தொழி
ழைப்பவன்,மற்றவரைப் பன், கெளரவமானவன், வனுக்கு pதாயவளர்ச்சி இவன் றுத்தது. ல் நான்கு பிரிவுகளும் குறிப்பு இருக்கிறது. ாரையும் பிரமனுடைய
கட்டுப்பா
$களாக ஒரு பாடல் U - பிராமணனாகவும், னாகவும் கால்கள்கூறப்படுகின்றது. லுப்பு மற்றையதைவிட ா தனித்து இயங்க
றமுடியாது. றியவற்றையும் நாம் பொருந்தும். மனு ணன் வேதத்தைப் தொழில் செய்தால் இந்த வாழ்க்கையிலே ன்ெறான். அதேபோல் ஒரு சூத்திரன்
C.D. ALUDD въGв п”(68ьбіі மொத்தமாகவும் சில்லறையாகவும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப்
reg
வாடகைக்கும்
எம்மிடம் உணர்டு
STREET NORTH
திருமுருகன் விதிவலம் வருகின்றான்! திருமுகத்தைக் கண்டு மனங் குளிர்கின்றோம்!
STATION SUPER STOD R E
உங்களுக்குத் தேவையான சகல விதமான மளிகைப் பொருட்களுக்கும் மத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும்
E STATION PAIΕΛΙΟΣ EAST TAV X(S |] ILE (bill 503 471

Page 14


Page 15
கலசம்
நான்காவது நிலையில் ஒருவர் இனம் நாடு என்ற வட்டத்திலிருந்து விலகி உலகம், உலக சமுதாயம், மனிதாபிமானம் என்ற பரிமாணத்திற் செயற்படுதல் ஆகும். எல்லேரிடமும் அன்பு பாராட்டுதல், மனிதத் தனிமையைப் பேணுத ல் , உலக சமுதாயத்தின் உயர்வுக்கு தமது பங்கைச் செலுத்துதல், அவரது கடமைகள்: மனித சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்தல் அல்ல. தரும சாத்திரங்கள் இந்து வாழ்க்கை முறைக்கு அடிப்படையான பல விடய ங்களையும் அநுட்டிக்க வேண்டியன பற்றியும் கூறுகின்றன. வீட்டில் செய்ய வேண்டிய கிரியைகள், பிறப்புச் சக்கரத்தின் போது செய்ய வேண்டிய கிரியைகள், பாவங்களும் அவற்றிற்கு செய்ய வேண்டிய நிவர்த்திகளும், தீட்டு புனிதப்படுத்தல் என்பன பற்றிய விவரங்க ளைக் கூறுகின்றன. (தொடரும்.)
SREE LAKSHIMI
Importer & Exporter, Wholesaler & Ret
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-புரட்டாதி 1994 13
வில்லை என்று உணர்ந்ததும் இரு ளையும் சிரமேல் குவித்து
கச் செய்யமுடியும் என்றும் எண்ணும் பொழுது இறைவன் நம் பணியில் குறுக்கிடுவதில்ை
நாம் அடையும்
: துக்கங்களையும் ரு கவனித்துக் கொண்டிருக்கிறான்.
எனவே இறைவனை வணங்குப் போது பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்திக் கரைசேர - இரு கரங்களையும் சிரம் மேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும்
தரையில்படும்படி வீக நமஸ் காரம்
... --
ENTERPRISES
cailer in general textile & gift items

Page 16
கலசம் 6,160
இலங்கை, இந்தியா, ! இருந்து இறக்கும சகலவிதமான உன குளிர்மானங்கள்,சை மரக்கறிவகைக காரம் சுவை நிறைந்த தமிழ்ப் பத்திரிகை வீடியோ-பழைய,புதி
சீடிஓடியோ தமிழ்
ஒ
JJJJJJJJJJ S .) ללל
* Wedding Birthday* را از House or C Please را از SURE
را از
O81 - 471 5578 / 081 - 5. * Tamil Bha *Ragga
2), *」
 
 

ரி- புரட்டாதி 1994
டம் மொரீசியஸ் நாடுகளில் தி செய்யப்பெற்ற னவுப் பொருட்கள் மயல் மாத்திரங்கள் ள், பழங்கள்
சிற்றுணர்டி வகைகள் கள், சஞ்சிகைகள் ய தமிழ்ப் படங்கள் சிங்கள கசட்டுகள்
لهلهلهلهلهلهلهلهلهلهله UR EN
Parties* } Parties* lub Parties*
Call
N. On
18 0748 / 0836 538 009 ngra * House
* Pop
*

Page 17
கலசம்
ஆடி-ஆவணி
யாழ்ப்பாணம்
யோகர் ச
பலவகைப்பட்டோர், பட்டம் பதவியில் உள்ளவர்களும், பாமரரும், பல சாதி சமயத்தினரும் , கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்களும்கூட இம் முனிவரைத் தரிசித்து ஆறுதல் தேடினர். வைத்தியர் ஒருவர் ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாப் போல் பக்தர்களுக்கு போதனைகளையும் ஆசிகளையும் வழங்கி வந்தார். மாணிக்கவாசகசுவாமிகள் அருளிய சிவபுராணத்தை பக்தர்களுடன் பாராயணம் செய்வார். பாராயண இறுதியிற் பக்தர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தத்தம் மனதிலே விடை கண்டு சுவாமிகளை வணங்கிச் செல்வர். ஓர் பிரபல இஸ்லாமிய நீதிஅரசர் தான் நீதிமன்றம் செல்லுமுன் தனது தீர்ப்புகள் சரியாக இருப்பதற்குப் பிரார்த்தனையாக சுவாமிகளை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்றுச் செல்வது அந்தக்காலத்திற் பலரும் அறிந்த விஷயம்.
காவி அணியாது உருத்திராக்கமும் தரியாது வெள்ளைத் தாடி முடியுடன் முழங்காலுடன் மடித்துக் கட்டிய வேட்டியுடன் இம் முனிவர் மெல்ல
வெள்ளை
மெல்லவாக நல்ல சூடான தார்ரோட்டில் நடந்து செல்வது ஓர் அற்புதக் காட்சி. பலர் தங்கள் மோட்டார் வாகனங்களை
நிறுதி தி சுவாமி இடத்திற்குக் கொண்டு கேட்டாலும் போகL தானாகவே நிறுத்தி அ ஏறிச் செல்வார். இவ அதிர்ஷ்டத்தை பெரு வணங்குவர். சில பச் நேரம் தங்குவார். க உள்ள பிரபல முத்து
இடங்களில் ஒன நோயாளிகளுக்கு ம வகைகள் எழுதிக்
தனது கையால் வ இவர்கள் வருத்தங்கள் சொல்லத் தேவையில்
ஆளப்பத்திரிகளிலிருந் தீராத நோய்களுக்குட் சுவாமிகள் கையால் ம அடைந்து பரவசப்பட் வாழி கீ கையிலி இன்னல்களுக்கும் உட் சுவாமிகளின் ஆசிக அடைந்திருக்கிறார்கள் அறிந்திராத இ6 அறியத்தருகிறேன்.
நற்சிந்த
L6
இந்த மாமுனி வாழ்ந்து மனித குல நற்சிந்தனை என்னும் எங்களுக்குப் பரம் தந்திருக்கிறார். இப் புலவர்கள் வித்துவான திருத்தி அச்சில் 6
சுவாமிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி 1994
5
சிறக்கவந்த
வாமிகள்
நளை வேண டிய } போய் விடுவதற்குக் ாட்டார். சிலரைத் வர்கள் வாகனத்தில் fகள் தாங்கள் பெற்ற ம் பேறாக எண்ணி தர்கள் வீட்டில் சில ஸ்துாரியார் வீதியில்
க்குமாரசுவாமி
ம் சுவாமி தங்கும்
று. ருந்துகள் கொடுக்கும் போது ாங்கிக் கொடுப்பார்.
வைதீ தியர் சரக்கு
குணப்பட்டது பற்றிச்
56),
து கைவிடப்பட்ட பட்ட பக்தர்கள் பலர் ருந்து வாங்கிப் பயன் டிருக்கிறார்கள். உலக துணி பங்களுக்கும் பட்ட பல பக்தர்களும் ளினால் நிவாரணம் . இந்த விஷயங்களை ளைஞர்களுக்காக
தனைப்
ல்கள்
ரிவர் சீவன் முத்தராக ம் உய்யும் பொருட்டு தெய்வீகப்பாடல்களை பரைச் சொத்தாகத் பாடல்கள், சாதாரண ர்கள் பலதரம் எழுதித் வந்தவை போலல்ல.
தியானத்தில் இருந்தபடியே பாடும் போது பக்தர்கள் கேட்டிருந்து எழுதியவையே பெரும்பாலான பாடல்கள். ஆகவேதான்
இவை தெய்வீகப் சக்தி
வாய்ந்தவை. பாராயணம் பண்ணப் பண்ண
பாடல்கள்,
பாவங்கள் விட்டோடும்.
இப்பாடல்கள் இனிய தமிழில் உள்ளன. சாதாரண மக்களுக்கு இலகுவில் விளங்கக் கூடியவை. அழகான தமிழ். இனிமையான சங்கீத ராகங்கள். நாளாந்தம் சாதாரண மனிதர்
தமிழில் ஞானக்களஞ்சியம். அருளமுதம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத தெள்ளமுது. இந்த அரும் பெரும் பொக்கிஷத்திற்கு நாங்கள் ஆளாய் உள்ளதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதே பயன் அடைய வேண்டியதே!
பேசுமீ பொதிக் கப்பட்ட
நற்சிந்தனைப் புத்தகத்தில் முதலில் இருப்பது சுவாமிகளின் கையால் எழுதப்பட்ட வாசகத்தின் புகைப்படம் (photo copy)
நீ உடம்பன்று. மனமன்று. புத்தியன்று சித்தமன்று. நீ ஆத்மா. ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அனுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது மனதில் பதியக் கடவது. ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும்

Page 18
கலசம்
ஆடி-ஆவணி
பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்
இப்படிக்கு
<ем6шG86оІПБпG86ої
நற்சிந்தனைப் பாடல்களில் சுவாமிகள் அறிவுறுத்துவது சீவன் சிவன். சிவன் சீவன். உள்ளமே கோயில். உயிரே விளக்கு. உயிரே தெய்வத்திற்கு தெய்வம் சிந்தையில் தானிருக்க வையகத்தில்
சிவலிங்கம்.
அலையாதே.
பொலியுந் திருவடியே சித்தத்தில் எப்போதுமுணி டு. வேதாந்தம் பேசி வீண்காலம் போக்காதே. தத்துவப்பேயோடு தானி தழுவிக் சுத்த பரிபூரணத்தில் சுகித்து நீ வாழ்ந்திடுவாய்
என்பதே.
சேண்
கொள்ளாமல்
ஆன்மாவை அறிந்து விட்டால் உனக்கு வேறொன்றும் தேவையில்லை. ஆண்மாவை அறிவதற்கு
அவனே நான்
அவனே நானென்று சொல்லித் தியானஞ் செய்வாய் தினமும் ஆசையெல்லாம் ஒழியும். ஈசனருள் பொழியும் அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ் சாட் சரத் தை நெஞ் சிலி துஞ்சாமலே செபி கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தை கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீ தொடங்கு ஒருவன் எப்படிப் பாவனை செய்கிறானோ அவன் அப்படி ஆகிறான். நானே அவனே என்று (சீவன் என்று ஆன்மா என்று) தியானஞ் செய்தால் கடவுள் தன்மை வந்து விடுகிறது (அகம்பிரம்மாஸ்மி-நானே
பிரமணி தத்துவமசி-அது நீயாவாய்) ஆன்மாவின் உண்மைச் சொரூபத்தை மறைத் திருக்கும் அஞ்ஞானத்திரைஆணவம், கன்மம், மாயை-ஆகிய மலங்கள் ஞானத்தீயினால் செயலிழந்து ஆண்மா பிரகாசிக்கத் தொடங்கும்.
இம் மலங்களின் திரையானது பல தடிப்பில் உள்ளது. சிலருக்கு புளி போன்ற
பொருள்களால் போக்க தடிப்பு. சிலரின் தடிப்பு அகற்றக் கூடியது. வெடிமருந்து வைத்து போன்றது என்று சில கேட்டிருக்கிறோம்.
அஞ ஞான இரு பஞ்சாட்சரத்தை நெஞ் என்பது எங்கள் மாழு சிவ சிவ என்னச் ஓம் சிவாய நம6ெ நாம் சிவ நெஞ்சி அஞ செழுத் தா காணலாம் அஞ் செழுத்தாே ஆளலாம் அஞ்செழுத்தாே உதித்தன அஞ் செழுத்தாே நிலைத்தன அஞ்செழுத் ததிக என்று நற்சிந்தனையில் இது தொடர்பில் அஞ்ெ பின்வரும் தேவார அணி பர்களுக்கு விரும்புகிறேன். வேதம் நான் & பொருளாவது நாதன் நாமம்
-சம்பந்தர் தேவா
கொல்ல நமன்
போமிடத்து அல்லல் கெடுப் த்துமே
-சம்பந்தர் தேவா கற்றுனைப் பூட் பாய்ச்சினும் நற்றுனை யாவது -அப்பர் தேவாரம் Lu6ooi Goof Lu 2 ao e பாவத்தை
6 JITLC86) -அப்பர் தேவாரம்
உலகை வெ
கடவுளைக் யுடுத்தும் தாழ்சடை துய்த்தும் காயமொறுத்
வேண்டாம். கடும்

புரட்டாதி 1994
6
செழும்பு போல் سرعة உளியினால் செருக்கி
சிலரினி தடிப்பு நுக் கிளப்பும் கற்பாறை ஞானிகள் சொல்லக்
ளைப் போக்க சிலே அஞ்சாமலே செபி sனிவரின் உபதேசம் சிவகதியாகும் பனத் துதிப்போம் ல் பதிப்போம் (8 ao SSM I 6OI 12
ல அகிலத்தை
ல அனைத்தும்
ல அனைத்தும்
Fயம் ஆரறிவாரே
சுவாமிகள் பாடுகிறார். சழுத்தின் மகிமைபற்றி ங்களின் அடிகளை நினைவு படுதி த
Fனும் மெய் ப்
நமச் சிவாயவே
தமர் கொண்டு
பன அஞ்செழு
ரம் டியோர் கடலிற்
நமச்சிவாயவே
ES GOfog Uu Ulf Gai gp
அறுப்பது நமச்சி
றுக்காதே
காண்பதற்கு காவி வைத்தும் காய்கனி தும் காட்டுக்குப் போக
விரதமிருந்து உடம்பை வருத்த வேண்டாம். யாதி திரைகள் செய்து தீர்தி தங்கள் ஆடத்தேவையில்லை. உலகை வெறுக்காதே. ( no need to renounce the world) வையகத்தில் வாழ் என்றான் எங்கள்
' குருநாதன்
வாடாமல் வழி படென்றான் எங்கள் குருநாதன் இகலோகம் பரலோகம் இங்கேதான் கண்டு கொள்வாய் தம்பி
வாழி நீது கொண டு சாதாரணஉலக வாழ்க்கையில் இருந்தபடியே செய்து கொணி டு
வையகத்திலி
உனி கடமையைச் தியானமூலம் கடவுளைக் காணி. அகம் பிரம்மாஸ்மிஎன்னும் அரிய திருமந்திரத்தை அகத்திலேசெபித்து அண்ட சராசரமெல்லாம் அகத்திலே கண்டு கடைத்தேறு என்பது எங்கள் குருபரன் போதனை. சித்தமிசை நித்தம் திகழொளியைக் கண்டுருகி முத்தனென வாழ முயல் முயன்றாலே போதும் என்கிறார்.
சாதி, சமயம் என்னும் சங்கடத்துக் குள்ளாகாதே. கருமதி தைக் கையை வைதீது
கடமையைப் பயமின்றி ஆக்கு. கருமத்தைப் பற்றாதே. பலனைக் கருதாதே. உடல், பொருள், ஆவி உன் அடைக்கலம் என்றே திடமுடன் ஒப்புக் கொடுத்து இறைவனைக் காண்.
போதனா நெறிகள்
சாதாரண உலக வாழ்க்கையில் நடந்து கொள்வதற்கு சுவாமிகளின் சில வாசக ங்களை தருகிறேன். இவை நற்சிந்தனைப் புத்தகத்தில் உரை நடைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டன. அஞ் சாதே கெஞ் சாதே ஓடி ஒழிக்காதே உறுதியுடன் சிங்கம் கானகத்தில் திரிவதுபோல் உலக கானகத்தில் திரி வெளிமாதிரி ஒன்றும் செய்யாதே உனக்குள் நீ பெலத்துக்கொள் ஒன்றுக் கும் உற்சாகத்தோடு முன்னேறிச் செல் வெற்றி உன் சொந்தம் விதியை மதியால் வென்றிடலாம் எதை நீ பாவனை செய்கிறாயோ அது நீ ஆவாய் ஆசையை ஒழி. அதுவே பூசை
பயப் படாதே

Page 19
கலசம்
ஆடி-ஆவணி
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடும் சிரத்தையோடும் மன மகிழ்ச்சியோடும் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகி வந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக் கலிர சித்தத் தைப் பொருந்தும் . பொருந் தவே ஆன்ம சக்த அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத் த மாத் தரத் தலிலே உண்டாகும். பாடுபட அஞ்சினவனுக்கு ஒரு L fog G8 Uum SF GOTICyplň 2 Goci L mr 35 m 35J. பாடின்றி பட்டம் கிடையாதென்பது உலக வழக்கு. (பச்சைத் தணர்ணிலே பலகாரம் சடமுடியாது என்பதை சாதாரண பேச்சுவழக்கில் கேட்டிருக்கிறோம்./ யாதும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம் தருவன. பிறராலன்று. (இது புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் மக்களுக்கு நல்ல புத்திமதி) எல்லா இடத்திலும் எல்லாரிட த்திலும் ஈசனைக் காண். கடவுளைக் கும்பிடுவதே வாழ்வில் இலக்காக வைத்துக்கொள். ஈற்றில் எல்லாம் அவனாகவே காணப்படும்.
இளமையில் ஆத்மீக வாழ்க்கை
சுவாமிகள் 1872ம் ஆண்டு வைகாசி மாதமி அவிட்ட நட்சத்திரத் தில் மாவிட்டபுரத்தில் அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மையாருக்கும் புத்திரனாகப் பிறந்து கொழும்புத்துறையில் வசித்த சிறியதகப்பனார் கிறிஸ்தவரான சின்னையா யோசப் என்பவருடன் வளர்ந்து வந்தார். யோகநாதன் என்ற பெயருடன் சம்பத்திராசிரியர் (St Patricks College) 565gynfuses ஆங்கிலம் படித்து இரணைமடுவில் உள்ள நீர்ப்பாசன இலாகாவில் களஞசியப் Qu Tgpu i u T 6Tr Ts (Store-Keeper) உத்தியோகம் பார்த்தார். இளம் வயதிலேயே கடவுள் வழிபாடு, தியானம் போன்ற ஆத்மீக வாழ்வில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்தவ சூழலில் இருந்தபடியினால் இவரை யோன்சுவாமி என்றும் பின்னர் யோகசுவாமி என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இவர் உத்தியோகத்தில் நேர்மையும் திறமையும் உள்ளவராக ஆங்கிலேய மேலதிகாரிகளினால்
தனி னொப்பார்
பெரிய மதிப்புப் ெ சிலகாலத்தின் பி விட்டெறிந்து, மு வாழ்விலே ஈடுபட்ட
குருவை
குருவருள் இன்றித் குருவைத்தேடி அை பலர் பித்தனென்றும், சொலி லும் செலி வந்தடைந்தார். ெ யோகநாதரை பல ே சீடனாக ஏற்றார் அன்புடையான் அ
துன்புறுத்தி நிற்பான்
பலர் பைத்தியக்கா செய்யும் செல்லப்பை மருநீ தொரு ஞானதேசிகனை, ந சொல்லச் சொல்லச் ச திருநாமம். ஒப்பு உவ செல்லப்பன். சற்குரு தீர்த்தாண்டான். நல்லு சிவயோகம் சொல்ல காட்டியது என்று ந பாடுகிறார்.
சற்கு
ஒரு நாள் நல்லூர்க் யாரடா நீ என்று அத பெற்றேனருள். அருள் சென்றேன் யான். மன உற்று நோக்கி, ப ஒரு பொல்லாப்பும் இ அப்படியே உள்ளது என்றானி ஒப்பில் இ திருவருளால் எண்ெ என்று உருக்கமாக சற்குருவிடம் தீட் நற்சிந்தனையில் ஆ என்னும் தலைப்பில் அருளால் ஆசானாயி
சீடன் கப்பி
யோகசுவாமிகள் குரு செல்லப்பாச் சுவாமிை போல் 1947ம் ஆன ஆத்மீகத்தில் ஈடுபட்

-புரட்டாதி 1994
17
பற்றவராக இருந்தார். * உத்தியோகத்தை ழுமையாக ஆத்மீக
ந் தேடல்
திருவருள் இல்லை.
லந்து நல்லுர் தேரடியில்
சிலர் சித்தன் என்றும் லப் பாச் சுவாமியை ல்லப்பாச் சுவாமிகள், சாதனைக்குள்ளாக்கியே "அன்னை ஒத்த |ண்பிலாதவன் போல் என்று சொல்லுகிறார்.
ண் என்று பரிகாசஞ் ன, யோகநாதன், நல்ல குரு மருந் தை , ல்லூரில் கண்டேனே. வைக்கும் செல்லப்பன் மை இல்லாத அப்பனே வாக வந்து சந்தேகம் ர்த்தேரடியில் நாங்கண்ட முடியாத சுகத்தினைக் ற்சிந்தனைப்பாட்டுகளில்
ந தீட்சை
கந்தன் திருமுன்றில் ட்டினான். அன்றே யான்
ஒளிக்குள்ளே புகுந்து லத்து நின்ற என்னை பம் தீரும் வண்ணம் ல்லை என்று ஒதினான். காணி. ஆரறிவார் 0ா மாதவத் தோணி. லீலாத் தலைவனி னாப்பாரின்றியிருந்தேன் ம் அழகாகவும் தான் சை பெற்றது பற்றி, சானைக் கண்டேன்
பாடுகிறார். ஆசான்
了TT。
முனியா
வைத்தேடி அலைந்து ய அடைந்தது ர்டில் 20 வயதுள்ள
ஓர் அமெரிக்க
இளைஞனி சறி குருவைத் தேடி சானி பிரான்சிஸ்கோவிலிருந்து கப்பல் பம்பாய் வந்து இந்தியா முழுதும் தேடி அலைந்து கடைசியாக யாழ்ப்பாணத்தில்
சிவயோக சுவாமிகளை வந்தடைந்தார்.
MaršsLDATS
சுவாமிகள் இவருக்கு ஓம் நமசிவாய என்னும் மூல மந்திரம் உபதேசித்து சுப்பிரமுனியா என்னும் நாமம் சூட்டினார். சிலகாலம் சென்றபின் 1949ம் ஆண்டு வைகாசி விசாகம் பூரனை தினத்தன்று சந்நியாசதீட்சை கொடுத்து சுப்புரமுனியா என்னும் தீட்சா நாமத்தோடு "கடையிற் சுவாமி, செல்லப்பாச் சுவாமி, யோகசுவாமி குருபரம்பரையில் சேர்த்தார்.
மேற்கு நாடுகளில் போய் சனாதன தர்மத்தை போதிக்கும்படி முதுகில் ஓங்கி அடித்துப் பணித்தார். இந்த அருள் பணிப்பை சிரமேற் கொண்டு குருதேவர் என்று பலரால் அன்பாக அழைக்கப்படும் சிவாய சுப்பிரமுனியா
Luis sliš o 5 T
சமுத்திரத்தில் இருக்கும் ஹாவாய் (HaWai) என்னும் தீவில் சிவன் கோயில் அமைத்து இந்து தர்மத்தையும் சைவ வழிபாட்டையும் வளர்த்தும் பரப்பியும் subspirit. Sanatana Dharma in Sanmarga Temple. gouf issors பிரசுரங் களில் தனி னுடைய சற்குருயோகசுவாமிகள் பெரும் சித்தர் என்றும் கடவுளை அறிந்தவர் என்றும் அவர் கூறிய வாக்கியங்களுக்கும் போதனைகளுக்கும் விளக்கங்கள் கொடுத்து வருகிறார். இவர் நடாத்தும் Hinduism Today என்னும் ஆங்கிலச் சஞ்சிகை பலவேறு உலக நாடுகள் சென்று இந்து சமயத்தையும் இந்து கலாசாரத்தையும் பரப்பி வருகிறது.
சிவாய சுப்பிரமுனியா தனது தியான தரிசனத்தில் சிவபெருமானி தான்தோன்றிச் சிவலிங்கத்துடன் காட்சி அளித்த இடத்திலேயே இச்சிவத்தலத்தை ஸ்தாபித்திருக்கிறார். இத்தலம் 51 ஏக்கள் விஸ்தீரணம் உள்ளது. இது பல உலக நாடுகளின் யாத்திரிகர்களின் புகழ் பெற்ற 56ulará o Giorgi. (Ref. Know Thyself. Himalayan academy Publication)
"கடையரிற் சுவாமரி 1860. செல்லம்மாச்சுவாமி 1840-1895, யோகசுவாமிகள் 1872-1964)
சிவதொணர்டன் சபை

Page 20
கலசம்
ஆடி-ஆவணி-1
எங்கள் குருபரணி விட்டுச் சென்ற அரும்பெரும் பொக்கிஷமாகிய நற்சிந்தனைப் பாடல்களை தொகுத்து புத்தகவடிவில் வழங்கிய யாழ்ப்பாணம் சிவதொண்டன் சபையாருக்கு சைவ உலகம் பெரும் கடமைப்பட்டிருக்கிறது. உலகத்திலுள்ள பல மொழியினரும் பயன் அடையும் பொருட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு 1974ம் ஆண்டு இச்சபையினால் அருமையான முனி னுரையுடனி வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பும் முனி னுரையும் பெரும் பாலானவை இலங்கையின் முதல் மகாதேசாதிபதி சோல்பரி பிரபுவின Lo 55 Gof (Ramsbotham) ஆக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. ராம்ஸ்போதம் அவர்கள் சுவாமிகளின் சீடனாக யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்திலும் செங்கலடியிலும் தொண்டாற்றி வந்திருக்கிறார். சாந்த சுவாமி என்னும் நாமம் இவருக்கு சுவாமிகளால் சூட்டப்பட்டது.
ராமீஸ் போதமி அவர் களினாலி
இலங்கை மகாதேசாதிபதியின் மகனான ராம்ஸ்போதம் M.A. பட்டதாரி. பெரும் செல்வத்துக்கு உரியவர். வேட்டி உடுத்து வெறும் காலுடன் யாழ்ப்பாண வீதிகளில் சந்நியாசியாகத் திரிவதாக அக்காலத்து லண்டன் ஆங்கிலப் பத்திரிகைகள் நகைத்தன.
சாந்த சுவாமி, ராம்ஸ்போதம் பிரபு என்ற முறையில் பிரித்தானிய பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் அங்கம் வகிக்கும் உரிமையை விட்டு தனிமையான ஆத்மீக வாழ்க்கையில் தனது சற்குருவின் போதனைக்கமைய இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழில் உள்ள சில சமய நூல்களின் மொழி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருப்பதாக அறியவருகிறது.
பெயர்ப்பிலும்
மகா வாக்கியங்கள்
சுவாமிகள் பின்வரும் வாக்கியங்களை அதிகமாகச் சொல்லுவதாக அறிகிறோம். இவை சுவாமிகளின் மகாவாக்கியங்கள் எனப் பெயர் பெற்றுள்ளன. ஒரு பொல்லாப்பும் இல்லை நாம் அறியோம் எப்பவோ முடிந்த காரியம் முழுதும் உண்மை
இவ் வாக்கியங்களின் கருத்துக்களையும் முயலுங்கள்.
அடியேன் இக்கட்டுரையை எழுதி இந்தப்
தத்துவங்களையும் நீங்களே அறிய
பிரசித்தி பெற்ற பாரிஸ் முன் வாசிப்பது எங்க சுவாமிகளின் பேரருள் 6 சுவாமிகளின் போதை தற்பொழுது புலம் பெ வாழும் தமிழ் மக்க நன்னெறி வாழ்க்கை
ethical life) singbou; இருக்கும் என்பது அ
நான் இந்தக் கட்டுை களினி திருவடித
கருதுகிறேன். தரிசனத்தையும் ஆசி பிரகாரமாக 1962ம் ஆ
5H 6ΥΠ
பெற்றதை இங்கே ச உலகத்தைத் திருதி திருத்திக்கொள் எண் போதனை. அதற்கு ஏற்ப ஒருவரையும் திருத்து எழுதவில்லை. சுவாமி பாடல்களில் உள்ள எனது சிற்றறிவுக்கு 6 கவனத்துக்கு தாழ்மைய
எனது கடமை.
சுவாமிகள் சாதனை செய்து ப6 வேணும் என்பது என இக்கட்டுரை உங்க கவர்ந்து, நற்சிந்தை படிக்கவோ ஆராயவோ காட்டிய அவனே நான் ஈடுபடவைத்தால் அ. பேரவையின் ஓர் சிறந்த கருதுவேன்.
நற்சிந்தனைப் பாடல் பெரும் ஞானக் களஞ்சி நடப்பதற்கு இங்குள் சந்ததியினருக்குப் போ புகட்டுவது எங்கள் என்பதை நாம் மறந்து பெயர்ந்து ஐரோப்பாவி தங்கள் மொழியையும் பின்பற்றி வாழ்வதற்கு தாராள மனப்பான்ை முற்போக்கு நாடுகளான போன்ற நாடுகள் முன் உதவியைப் பயன கலாசாரத்திலும் பணி புகலிடம் தந்த நாட்டு ட அன்பையும் பெற்று வி

ரட்டாதி 1994
8
மாநகரில் உங்கள் ர் சற்குரு சிவயோக ன்றே கருதுகிறேன். னகள், சிறப்பாகத் பர்ந்து ஐரோப்பாவில் ள், ஆடம்பரமற்ற (unostentatious ற்கு வழிகாட்டியாக டியேனது கருத்து.
ரமுயற்சியை சுவாமி
தொணி டாகவே மிகளின் திவ்விய களையும் காத்திராப் ஆண்டில் அடியேன் கூற விரும்புகிறேன். நாதே. உன்னையே பது சுவாமிகளின் இந்தக் கட்டுரையை ம் முயற்சியில் நான் களின் நற்சிந்தனைப் சில போதனைகளை ாட்டியவாறு உங்கள்
புடன் முன் வைப்பது
காட்டிய வழியைச் Uர் பயன் அடைய னது வேண்டுகோள். ள் சிந்தனையைக் னப் பாடல்களைப் துாண்டி, சுவாமிகள் என்னும் தியானத்தில் து உலக சைவப்
சாதனையாகும் என்று
களில் உள்ள அரும் பத்தை அறிந்து வழி ள எங்கள் இளம் திய தமிழ்க் கல்வி
தலையாய கடமை விடக்கூடாது. புலம் ல் வாழும் மக்கள் கலாச்சாரத்தையும் உதவி அளிக்கத் மயுள்ள ஜனநாயக பிரான்ஸ், பிரிட்டன் வந்துள்ளன. இந்த படுதீதி எங்கள் ாட்டிலும் வாழ்ந்து க்களின் மதிப்பையும் ாழ்வோமாக.
இக் கட்டுரையை பல அறிஞர்களுக்கு முன் வாசிக்கச் சந்தர்ப்பம் அளித்த உலக சைவ
பேரவை அமைப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
ஓம் நமச்சிவாய அன்பே சிவம் வாழ்க சற்குரு திருவடி
6600386) (இக் கட்டுாை மாரிசில் நடைபெற்ற சைவ மகா நாட்டில் வாசிக்கப்பட்டது)
பக்தி, சாதனை
தியானத்தைக் காட்டிலும் பகவந்நாம சங்கீர்த்தனமே சிறந்தது. எந்த மதத்துக்கும் விரோதமில்லாத ஒரு வழி உண்டென்றால் அது பகவந்நாம ஜெபந்தான்இ மேகம் இடிப்பதைப்போல ஹரிநாமத்தைச் சொல்லி, மழை பொழிவதைப் போலக் கண்ணிர் வடித்து, மின்னலைப்போல நர்த்தனமாட வேண்டும். அமைதி தருவது ஞானம். ஆனந்தம் தருவது பக்தி. ஸ்படிக மணிமாலை போன்றது ஞானம். நவரத்தின மாலை போன்றது பக்தி.

Page 21
கலசம் ஆடி-ஆவணி -1
3BY GI ST MANO LONDO TEL e O3
6. கோயிற் தேவைகளுக் இலங்கையில் இருந்து இறக்குமதி செt பட்டுவேட்டி, சால்வை மற்றும் திரு
நடனம் பயில்பவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடுகளா கண்ணைக்கவரும் வ
ஆகியன நியா
நிறைந்த தரத்தோடு உங்
காலந்தாழ்த்தாது வி
2nd Floor 194 High Street North
East Ham E.62JA SM A.
Te: 081-548 0919
ext door to East Ham Tube Station) TA (
 
 
 

ரட்டாதி 1994 9
TREET NORT
R PARK VN E2 (SSL B 47 B3(SS
ம்மிடம் கான சகல பொருட்களும் ப்யப்பட்ட சகலவித உணவுப் பொருட்களும்: மணத்திற்குத் தேவையான பொருட்களும் க் தேவையான பொருட்களும் ன சைவசமயபோதினி, பாலபாடம், பாலபோதினி ண்ணச் சித்திரக் கதைகள்
யமான விலையில் களுக்காகக் காத்திருக்கின்றன. விரைந்து வாருங்கள்!!
ழப்பாணத்தில்
-பெண் இருபாலார்
ாடிகள் தைப்பதில் ந்தி பெற்றவர்கள்

Page 22
ஓம் பூர் புவ ஸ்வ
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹிநி தியோ யோ ந: ப்ரசோதயாத்
ਕunBi60)|-
இன்னல் யாவற்ை பரிபூரணானந்தமா
 


Page 23
கலசம்
தமிழ் நாட்டில் நெடுங்காலமாக தவறான நம்பிக்கைகள் மக்கள் மனதில் அகல முடியாதபடி வேரூன்றி விட்டிரு க்கின்றன. நந்தன், சபரி,கண்ணப்ப நாயனார் இனி னும் எதி தனையோ நாயன்மார்கள் ஆழ்வார்கள் பக்தர்கள் யோகிகள்,பிராமணர்களாய் இல்லாமல் இருந்தும் பிராமணர்களைவிட சிறந்த தெய்வப்பேற்றைப் பெறவில்லையா? உண்மை என்னவென்றால் ஜன்மனா ஜாய தே ஸ்த்ர கர்மணா ஜாய தே த்விஜ: என்ற கீதாவாக்கியம் தான் சரியானது. பிறப்பில் எல்லோரும் சூத்திரர்கள் ஆகத்தான் பிறக்கிறார்கள். பிறகு கர்ம சமஸ்காரங்களால் தான் த்விஜர்களா கிறா தீ விஜ என்ற சொல்லுக்கு இரண்டாவது தடவை பிறத்தல் என்று பொருள் இதையே வள்ளுவர்பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
ர்கள்.
செய்தொழில் வேற்றுமை யான். எனக் கூறியுள்ளார். த்விஜத்வம் யாருக்கும் பிறப்பில் உண்டாவதில்லை. தகுந்த சம்ஸ்காரத்தைப் பெறும்போது தான் உண்டாகின்றது. இதையாரும் பெறலாம் ஏனெனில் பிறப்பில் எல்லோரும் சூத்திரர்தானே! பெண்கள் காயத்திரி சாதனைகளைச் செய்யலாமா? ஏனிந்த சந்தேகம். பெண்களின் உடலில் அறியாமை சூழ்ந்த ஆன்மா இல்லையா? அது நற்கதி பெற வேண்டாமா அதற்கு பதி சேவையே போதும் என்கிறீரா? கேளுங்கள்-கார்கீ, மைத்ரேயி , அனுஷ்யா, அருந்ததி, தேவயானி, அகல்யா, குந்தி, ப்ருந்தா, முண்டோதரி, தமயந்தி, ஸாவித்ரீ, லோபாமுத்ராசர்மிஸ்டா, சீதா, பார்வதி, சத்யவதி, சுகண் யா முதலான பதிவிருதைகள் காயத்திரி சாதனையாலேயே அறிய சித்திகளைப் பெற்றார்கள் என ஆதாரங்களிருக்கின்றன. சந்தேகமே படாதீர். பெண்களும் காயத்திரி சாதனை
F Farror
சைவ சமயத்தின் முக்கியமான சின்னங்கள் மூன்று. அவை திரு நீறு உருத்திராட்சம் பஞ்சாட்சரம் என்பன.
சிற்ப சாஸ்திர ஆக அமைப்பு இதுவா லிங்கம் மூன்று பகு அடிப்பாகம் - பிரு பாகம்)
மனிதனின் உயிர் , மூ உரிய இது உயிர் எனவே இது பிரு நடுப்பாகம்- விஷ்
பாகம்)
இது மனிதனின் இவற்றிற்குரிய பாது பாகம் எனப்படும்.
மேல் பாகம்- சி: பாகம்) இது மனித இவற்றைக் குறிக்
சிவன் பாகம்.
ஒரு லிங்கத்தை ம
பட்சத்தில் மும் பூசிக்கும் பலன் நய பிரும்ம பாகம், வி பாகம் மூன்று பாகங் அமைந்திருப்பின் அமர்ந்த திருக்கே சிவன் பாகம் மறற அளவில் (உயரம்
*******
 
 
 
 
 
 
 

ம விதிப்படி லிங்க
கும்.
திகள் கொண்டது.
ம்மபாகம் (உயிர்ப்
முச்சு இரண்டுக்கும்
ப்பாகம் எனப்படும். ம்ம பாகம். ணுபாகம்( பெண்
தசை, ரத்தம் துகாப்பான விஷ்ணு
வன்பாகம் (ஆண் னின் எலும்பு நரம்பு கும். எனவே இது
டடுமே வணங்கும் மூர்த்திகளையும் க்குக் கிட்டுகிறது. ப்னுபாகம் , சிவன் களும் சம அளவில்
-அது-சுவாமி லம்.
இரண்டையும் விட
குறைந்திருப்பின்
#######
|நாதன்ஸ் | NATIANS
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வருவிக்கப்பட்ட
af356)6.75LnII60T உணவுப் பொருட்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், வீடியோ,ஓடியோக்கள் யாவும் எம்மிடம் கிடைக்கும்
கதிரை வாடகைக்கு விடப்படும்
249, ILFORDLANE ILFORD
ESSEX IG1 2SB TEL: O81 5 14 1744
வளம் நலம் தந்திடவே
வணங்குகிறோம் வடிவேலனை
VINNE VIGNEs
Certified Accountants & Registered Auditors
LYSSSZSSZSZS YSYSZSSLLLLL S SLLL SLLLLLLSLLLSY S LLL S SSYSZSLLLSSSYSSYSSYSSLLL

Page 24
கலசம் ஆடி-ஆt
இறைவனை அடைய பல வழிகள் உண்டு ஆனாலும் ஒருவன் எந்த
ஒரு வழியைப் பின்பற்றினாலும் அவன் உலகியல் பந்தபாசங்களில் நின்று மெல்ல மெல்ல விடுபட்டு துறவற நெறியில் தலைப்பட்டே இறைவனை அடைவான். அந்த வகையில் செல்லும் ஒருவன் மீண்டும் பூவுலகில் பிறந்து துன்பத்தை அனுபவிக்க தன்னை ஒருபோதும் தயார்ப்படுத்தமாட்டான். இத்தகு நிலைதனை வள்ளுவர் எவ்வாறு விளம்புகின்றார் என்பதை சற்று நோக்குவோம். " கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார் மற்றீண்டு வாரா நெறி "
இக்குறளின் பொருள் யாதெனில் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பொருளின் சிறப்பினை அறிந்தவர்களை மீண்டும் இந்த உலகின் கண்ணே வந்து பிறவாதிருப்பதற்கான நெறியையே மேற்கொள்வார்கள். அதாவது அறிவூட்டும் ஞான நூல்களைக் கற்று மெய்ப்பொருளான இறைவன் சிறப்பினை நன்கு அறிந்தவர்கள் திரும்பத் திரும்ப இந்தப் பூவுலகிலே பிறந்து மாயை வழி கட்டுப்பட்டு துன்பச்சுமைகளைச் தாங்கும் வண்ணம் தம் மனிதப்பிறைவியை மாசுபடுத்தமாட்டார்கள். அதற்கு மாறாக ஆண்மீக நெறியில் நின்று இறைவனை அடைய முயற்சி செய்வார்கள். இத்தகைய நிலையை பூசலார் என்னும் சிவனடியார் கதைமூலம்
காண்போம்.
இந்தியாவில் எப்பொழுதும் நல்லொழுக்கம் உயர்ந்து ஓங்கும் பெருமை பெற்றது தொண்டைநாடு. அந்நாட்டில் சிறியதொரு ஓர்
 

பணி- புரட்டாதி 1994 22
திருநின்றவூர். வேதியர் குலத்தில் பூசலார் என்னும் ஒருவர் இருந்தார். அவர் தன் மனம் மொழி, மெய்மூன்றையும் சிவன் திருவடிகளில் சேரும் வண்ணம் சிவநெறி வழுவாது சிவபக்தி நெறி வளரும் வகையில் வளர்ந்தவர். உண்மைப்பொருளான பதியை அடைவதற்கு காரணமாகிய வேதம், ஆகமம், உபநிடதம் முதலாளன ஞான நூல்களைக் கற்றுணர்ந்தவர். சிவனுக்கும் சிவனடியார்க்கும் பணி செய்து பரவுவதையே மனிதப்பிறவியின் நோக்கம் என எண்ணி வாழ்ந்தவர். எவ்வகையாலும் பொருளைத்தேடி அடியவர்களுக்கு கொடுப்பவர். சிவபெருமான் எழுந்தருளியிருப்பதற்கு திருக்கோயில் ஒன்று அமைக்க பூசலார் நினைத்தார். அதற்காக வருந்தி வருந்திப் பொருட்களைத் தேடும் முயற்சியில் சிலகாலம் போக்கினார். ஆனால் எந்தப்பொருளும் கிடைக்கவில்லை. இனி என் செய்வேன் என்று வருந்தினார். இறுதியில் ஆலோசித்தார். நான் வணங்கும் இறைவனும் இறைநெறியும் உண்மையானால் நான் கட்டப்போகும் மனக்கோயிலில் இறைவன் வந்து குடியிருப்பான் என்று கற்பனையில் மனக்கோயில் கட்டினார். கட்டிடவேலைக்கு வேண்டிய திரவியங்களைத் தேடி நல்லதொரு நாளில் சிவாகம முறைப்படி அடிகோலினார். அன்பின் நிறைவினாலும் ஆசையினாலும் இரவிலும் கண்துயிலாமல் மனக்கோயில் ஒன்றைக் கட்டிமுடித்தார். சுதை வேலைகளை முடித்தார். விமானத்தின் முடிவில் கலசம் ஒன்றையும் வைத்தார். கோயிலைச் சுற்றி மதில் கவர் கட்டினார். குளமும் வெட்டினார். வீதிகளையும் அமைத்தார். எல்லா வேலைகளையும் கற்பனையால் முடித்து இறுதியில் கும்பாபிஷேகம் செய்து இறைவனை எழுந்தருளச்செய்ய நல்ல நாளையும் குறித்தார். இது இவ்வாறு இருக்க காஞ்சிபுரத்தில் பல்லவ அரசன் கற்கோயில் ஒன்றைக் கட்டி முடித்து அதற்கு குடமுழுக்கு செய்து இறைவனை எழுந்தருளச் செய்ய நாள் குறித்திருந்தான். பூசலார் எடுத்த நாளும் பல்லவ அரசன் எடுத்த நாளும் ஒரே நாளாக இருந்தது.
சிவபெருமான் பல்லவ அரசன் கனவில் சென்று திருநின்ற ஊரில் பூசல் என்ற அன்பன் நீண்ட நாள் தினைத்து எழுப்பிய மனக்கோயிலில் நாம் புகுவோம். ஆதலின் நீ உனது ஆலயப் பிரதிஷ்டை நாளை ஒத்திவைப்பாயாக என்று கூறி பூசலார் கட்டிய மனக்கோயிலில் குடிபுகுந்தார். பல்லவ அரசன் கண்விழித்து அந்தப்பூசலாரை நான் சென்று வணங்க வேண்டும் என்று அவாவுற்றார். தண்பரிவாரங்களுட திருநின்றவூருக்குச் சென்று அங்குள்ளவர்களை வினவினான். இங்கு பூசலார் கட்டிய கோயில் எங்கு உண்டு என கேட்டார்கள். அதற்கு அவர்கள் பூசலார் கட்டிய கோயில் இங்கு ஒன்றும் இல்லையே என பதிலளித்தார்கள்.அரசன் பூசலாரை நேரடியாகச் சந்தித்து நீர் கட்டிய கோயில் எங்கு உண்டு என்று கேட்டான். அதன் பிரதிஸ்டை நாள் இன்று என்பதை சிவனலுளால் அறியப் பெற்றேன். இவ்வாறு மன்னன் மொழிவதை கேட்ட பூசலார் பேரானந்தம் அடைந்து தன் நிலைமையைக் கூறினார். மன்னனும் பூசலாரைப் போற்றிச் சென்றான்.
இதிலிருந்து நாம் சிவனையும் சிவனடியாரையும் போற்றித் துதித்தால் மெய்யான இறைவனை நாம் காணமுடியும் என்பதை வளடளுவப் பெருந்தகை உணர்த்துவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

Page 25
கலசம்
ஆடி-ஆவணி-ட
Tெழில் குலவும் இடங்களையெல்லாம் தனதாக்கிக்கொண்டவன் முருகன். குண்றெ ல்லாம் எங்குண்டோ அங்கெல்லாம் தனது கோயில் இருப்பதாகக் கூறுகின்றான். பழமுதிற் சோலைகளும் குன்றுகளுமே அவனி குடியிருப்பு. குன்று தோறும் எதற்காக குமரன் கோயில் கொள்கின்றான்? குன்றின் உச்சியில் வீற்றிருக்கும் அவன் அச் செயல் மூலம் அயனெனவாகி, அரியனவாகி அரனெனவாகி, அவர் மேலானாகிய யான் குன்றாக உயர்ந்து நிற்கும் உள்ளங்களிலே தான் கோயில் கொள்வேன் என கூறாமல் கூறுகின்றான் என்பதைத் தவிர குன்றுதோறாடும் குமரன் என்பதற்கு வேறு பொருள் எது தான் இருக்க முடியும் ?
குமரன் தரும் இந்த விளக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண டு தமது உள்ளங்களைகுன்றாக்கும் முயற்சியில் ஒரு கால இருமி பாகவும் கலி லாகவுமீ மக்கள்மாற்றிவிடுவார்களோ என மகான் ஒருவர் அஞ்சுகின்றார். அங்ங்ணம் மக்கள் மனசை மாற்றிவிடக்கூடாதென எச்சரிக்கை விடுகி க விரும்புகின்றார். அவருக்குத் திருமணம் ஒன்று பற்றி பேசும் வாய்ப்பு வருகின்றது. சந்தர்ப்பத்தை நழுவவிடாது பயன்படுத்தி விடுகின்றார் அவர். திருப்பரங்குன்றிலே திருமணம்.தேவசேனாதிபதியாகிய திரு முருகனுக்கும்தெய்வயானை அம்மைக்கும்
வேண டுமென றும் அவர்
தானி திருமணம் மலையடிவாரத்திலே ஒப்பனையை ஒருவாறு முடித்துக் கொண்டு ஒல்கி ஒசிந்து மலைமேல் நடைபயில்கின்றார் தெய்வயானை அம்மை. இந்தக்காட்சியை அகக்கணிகளால் தரிசிக்கும் அந்த மகானின் -கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளின் -
மனச் செவியிலே , கூடியிருப் போரது தெளிவாகவே விழுகி தெய்வயானை அம் ஒப்பனை செய்திருச் ஒப்பனை சற்றே மின
தோன்றுகின்றது. இப் என்று அப்படி எதை -இது மற்றொரு கு செம்பஞ்சிக்குழம்ை தீட்டாமலே விட்டிரு இந்தத் திருப்பரம் அம்மையாருடைய மெல்லடிகள்-கன்றிச் சிவந்துவிடுமே! இயற்கையாகவே சி மேலும் கன்றிச் சி கும்போது செம்ப செயற்கையாகச் செய்யத்தான் வேண்டு வைக்கின்றது மு சிவாச்சாரிய சு
நகைக்கின்றார்கள்.
 
 
 
 
 
 

ாட்டாதி 1994
23
திருமணத்திற்கென உரையாடலும் ன்றது. மைக்கு அற்புதமாக கின்றார்கள். ஆனால் க என்று தான்
படி ஒரு குரல். மிகை க் தான் குறிப்பிடுகின்றீர். ரல்.
அவர் பாதத்திற்கு க்கலாம் ஏன் தெரியுமா? குன்றிலே ஏறும்போதே பாதங்கள் பஞ்சிதனில்
வந்த அவர் பாதங்கள் வக்கும் வாய்ப்பிருக் நீசுக்குழம்பை தீட்டி சிவக்கும் படி வேறு மோ-இப்படி முத்தாய்ப்பு தற்குரல். கச்சிசயப்ப
வாமிகள் மெல்ல
தெய்வயானை அம்மையின் பாதங்களை பஞ்சிதனில் மெல்லடி என்கிறார்கள். உண்மை தான். திருப்பரம் குன்று கடினமான பாறைகள் நிறைந்த மலைதான். ஆனால் தெய்வ குஞ்சரியினது பாதங்களைவிட மென்மையான பாதங்கள் இருக்கின்றனவே. இவை இந்தத் திருப்பரம் குனி றைவிட அடுக் கலிலே நடக்கின்றனவே. அந்த மென்மையான
கடினமான - கறி பாறைகளிலே
பாதங்கள் செஞ்சுடர் வைவேலுடைய செம்மல் ஆகிய திருமுருகனின் திருவடித் தாம ரைகள். அந்த அடுக்கல் வேறு எதுவுமன்று. தீயேன் நெஞ்சக அடுக்கலே தான் அது. எனது நெஞ்சாகிய புல்லிய அடுக்கலிலும் புனிதனாகிய திருமுருகனின் திருவடித் தாமரைகள் நின்றுலவிக் கன்றுமாயின் அவனது கருணைதான் எத்தகையது? வரையின் பால் குஞ்சரி நடந்த செயல் இதை விடவா புதுமையானது? இவற்றையெல்லாம் இந்த உலகம் என்று தானி உணரப்போகின்றதோ? அவரது அரியதொரு பாடலாக மலர்ந்து அருள்மணம் வீசுகின்றது.
பஞ்சிதனின் மெல்லடி பனிப்ப வரையின்பால் குஞ்சரி நடந்த செயல் கூறுபுதுமைத்தோ செஞ்சுடர்வை வேலுடைய செம்மலடி
தீயேன் நெஞ்சக அடுக்கலில் நின்றுலவும் என்றால்
(தெய்வயானை அம்மை திருமணப்படலம் பாடல்-231)
பஞ்சி-பஞ்சு, பனிப்ப-நடுங்க, வரை-மலை, வை-கூர்மை,அடுக்கல்-மலை. செஞ்சுடர்வை வேலுடைய செம்மலடி கன்றாது நின்றுலவத் தக்கதாக நமது நெஞ்சக அடுக்கலை - நெஞ்சக் கனகல்லை நாம் நெகிழ்ந்துருகச் செய்ய வேண்டாமா? நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் என்ற அப்பர் அடிகளின் அனுபவப் பேற்றிற்கு அருகதை உடையவராக நம்மை நாம் ஆக்கிக்கொள்ள வேண்டாமா? என்றெல்லாம் மிக்க ஆராமையோடு கேட்கின்றார் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் .அப்படி நமது உள்ளங்களை குமரன் கோயில் கொள்ளும் குன்றங்களாக ஆக்குதற்கோர் வாய்ப்பினை நல்கும் முகமாகவே மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகதமயூரப்பெருமாள் தேர் உற்சவம் கொண்டருளி அடியவர்க்கு மூவபண்டாரம் வழங்குகின்றான். வந்து முந்துமின்.

Page 26
கலசம்
விக்கினம் தீர்ச்
-sif ஆறு
விநாயகர் விநாயகர் விக்கினம் தீர்க்கும் வி விம்பிள்டன் பதியினிலே வீற்றிருக்கும் விர நம்பினோர் வாழ்வினிலே நலந்தரும் விநாய ஆற்றல்மிக்க விநாயகர் அனைத்து நல்லே வீற்றிருக்கும் விநாயகர் வினைகள் தீர்க்கு ஆனை முகம் கொண்டவர் ஐந்து கரங்க தேனைவிட இனியவர் தீயவற்றைத் தொை மாதா பிதாவை வலம் வந்து மாங்கனி ெ மாதா பிதாவின் பெருமையை மக்கக்கு உ கயரு)முகசூரனைக் களத்தில் வென்று ே வியாகுலம் யாவையும் விரைவிற் தீர்த்தவி ஆறுமுகக்கடவுளுக்கு அண்ணனான விர கூறும் இன்பம் யாவையும் குவலயத்திற் : வல்லயை அணங்கினை வதுவை செய்த வள்ளிப் பெண்ணைத் தம்பிக்கு வதுவை இங்கிலாந்துச் சைவருக்கும் இஷ்டதெய்வ மங்கினாலும் அவர் வாழ்வைப் பொங்கச்
வியாகுலம்-கவலை, குவலயம்-உலகம், 6 வதுவை மனைவி)
குறைகள் கலையும் -வீ ஆறுமுகதாளர்
குமரவேள் குமரவேள் குறைகள் களையும் உயர்வாசற் குன்றினிலே உறைகின்ற குமர உயர்வான மனத்தினர்க்கு உதவுகின்ற குய ஆறுமுகமானவர் ஆறிருபுயங்களை உை ஆறுபடை வீடுகளில் அழகுஒழுக அமர்ப சூரனைவென்றுமே சுரப்பயம் தீர்த்தவர்
மாரனை நல்லமைத்துனராய்க் கொண்டவர் கிரவுஞ்சரக் குன்றினைக் கிடுகிடுக்கப் பின கிரவுஞ்சரத்துள்ளிருந்த கீரனுக்கு அருளின் நாவிற்கனியை ஒளவைக்கு நல்கிய குமரே தேவமகள் குஞ்சரியை திருமணம் செய்த ஆனைமுகக்கடவுளுக்கு அருமைத்தம்பிய தேனைத் தினைமாவுடன் தித்திக்க ஏற்பவ வள்ளிப் பெண்ணைத் திணைப்புனத்தில் வ புள்ளிமயில் மீதமர்ந்து புவியை வலம் வந் இங்கிலாந்துச் சைவருக்கும் இஷ்டதெய்வ மங்கினாலும் அவர் வாழ்வைப் பொங்கச் (மாரன்-மண்மதன்(திருமாலின் மைந்தன்) வதுவை- திருமணம், புவி-உலகம்)

டி-ஆவணி- புரட்டாதி 1994 24
கும் விநாயகள்
முகதாஸ்
நாயகர் (விநாயகர்) Tussi கள் (விநாயகர்) ார் மனதிலும் ம் விநாயகர் (விநாயகர்) ள் உடையவர் லப்பவர் (விநாயகர்) பற்றுமே உணர்த்தினார்(விநாயகர்) வர் தம் நாயகர்(விநாயகர்) ITusi கருபவர்(விநாயகர்)
விநாயகர் ஆக்க உதவினார்(விநாயகர்)
FL6 செய்யும் விநாயகர் (விநாயகர்)
வதுவை-விவாகம்
குமரவேள்
குமரவேள்(குமரவேள்) வேள் ரவேள் (குமரவேள்) - uusnir
வர் (குமரவேள்)
(குமரவேள்) ந்துமே ார் (குமரவேள்) வள்
வள் (குமரவேள்)
66
ர் (குமரவேள்) துவை செய்த குமரவேள் தவர் (குமரவேள்)
LDIGISuir
செய்யும் குமரவேள் (குமரவேள்) ரேண்-நக்கீரன் குஞ்சரி-தெய்வயானை,

Page 27
கலசம் 空b"一
ASARK LANK COMMUNICATIONS
vopА FoNE : CELLNET3. PHONE INSURANCE SERVICE & REPAIR ACCESSORIES& REcoNNECTIONS :
FURTHER DETALS
SUS
மேர்க்குறி ஒறேஞ் ,
GI GJIG ON
TIEL: O81-5525 செல்நெற் ஆகிய ΕAX: 081-470 நடமாடும் MOBILE: 0956-327 தொலைபேசிகளுக்கு O956-SS9 நம்பிக்கையுடன் நீங்கள் நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம் OPEN
SBAYBN DAYS
LGL00LLLLL LLLLGLLLL S GLLG LLLLLL S SLGLLLLS S SLLLL0LL0S S LLLLSLLLLLLaLLLGLLLLL
மால்முருகன் மனங்களெல்லாம்
CASH &
285-287 High Street North M
Tipe : 03B
இலங்கை, இந்தியா மற் இருந்து பலதரப்பட்ட பொருட்கள்
விலையிலே விற்கு 23-06-94 தொடங் எங்களின் பொருட்கள் 2
பெட்டி அரிசிமா எடுத்தால் 2 பக்கற் இடியப்பம் இலவசம்
 
 
 
 
 

ஆவணி- புரட்டாதி 25
சார்க் லங்கா
நடமாடும் தொலைபேசி
sol 5xibaby s60JAb мовлє Pномєs
20(24 Hirs) 9(24 Hirs)
2nd floor
194, High Street North
East Ham London E6 2.J.A
வருகின்றான்
நிறைந்திடுவான்!
zezwazo CARRY
amor Park London E2 (SSL M 55742
மறும் ஆசிய நாடுகளில் ளை இறக்குமதி செய்து மொத்த ம் ஒரே ஸ்தாபனம் கி 23-08-94 வரை டங்களுக்கு இலவசம்
ஒரே தடவையில் இலங்கை உணவுப் பொருட்களை 25 பவுண்களுக்கு
மேல் வாங்கினால் 500 கிராம் யாழ்ப்பாண மிளகாய்த்தர் இலவசம்

Page 28
கலசம்
GODEFGuqypnih gud
எஸ்.கிருஸ்ணன் சிங்கப்பூர் இந்து சபை
கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாலொடு முன்தோன்றி மூத்தகுடியாம் என சிறப்பிக்கப்படும் தமிழிக் குடியின் வரலாற்றைப் படிக்கும் காலத்திலேயே சிவவழிபாடு சீரும் சிறப்பும் பெற்று இந்நாள் வரையிலும் விளங்கிவரு கின்றது. தமிழ் மொழி வளத்தின் சிறப்பின் செம்மையாய்ச் செப்பிடும் தொல்காப்பியர் இலக்கணம் "மாயோன் மேய காடுறை உலகம் எனவும் தெய்வ வழிபாடு போற்றிப் பகர்கின்றது. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தெய்வவழிபாடு வருகின்றது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சிவபெருமானை ஏற்றிப் போற்றிப்பாடுகின்றது. "பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் என அழகுற பொரு ள்படக்கூடிய பெருமை கொள்கின்றது. என்று மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்தானோ ஒளிவழிபாடு உருக்கமான வழிபாடாக அவனுள் குடிகொண்டது. ஆரம்பத்தில் ஆதவன், அம்புலி, தீ என்று வழிபட்டான். பின்னர் அவை அளப்பரிய வளமும் எண்ணற்கரிய ஏற்றமும் யாவை யும் தோன்ற தோற்றுவாயாய் இருந்து வரும் என்றும் இறவா பிறவா பெருந் துணையான தேவதேவனாய், ஒளி வடிவாய் மிளிரும் சிவபெருமானே சிவ வழிபாட்டிற்குரிய மூலமாய் என்றும் எங்கெங்கும் பரவலாயிற்று. இவி வழிபாடு பரிபூரணத்தோடு இலங்குவதால் இறவா நிலையும் , பிறவா நிலையும் ஏய்துதற்கு ஏற்ற வழிபாடு இதுவொன்றே என்பதற்கு சிவனடியார்கள் ஒளியுள் கலந்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி அருட்பெருஞ்
சோதியானார்கள் என்று காலங்காலமாக
காலங் காலமாக
ஏற்பட்டு வரும் 6 சான்றுகள். சங்க காலத்திற்கு சிவவழிபாடு தமிழ்ெ த்தாளக்கிளவியாக 6 வேதங்களாக குரு மிளிரும் சின்முத்திை வாழவாங்கு வாழ்வ மாமறையாயும் இரு அன்றாலின் கீழ் அ க்கடவுளாய் அறமுை "கல்லாலின் கீழமர்ந்து ரைத்தான்" 6Τ6ύΤ9EI நவில்கின்றது. "தெய்வப்புலவன் திரு "அகரமுதல எழுத்தெ முதற்றே உலகு" என்கிறார். இங்கு ஆதிபகவ6 பெருமானையே குறி இதனை உறுதிப்படு "பிறவிப் பெருங்கடல் இறைவனடி சேராதா என்கிறார். இங்கு பிற நீந்திக்கடப்பதற்கு சில என்பது குறிப்பால் ப்பாகும்.
இனினும் சில திருத்தோணியப்பர் ஒதுவதை ஈண்டு
பிற்காலத்தில் சிவ சங்க காலத்திற்கு
பிரித்துக்கொண்டோ ஆற்று பன்மலை ெ சிவவழிபாடு இருந்த செப்பேடுகள் கூறுகி இதிகாசங்கள் இரண்
 

ரட்டாதி
26
பரலாறுகளே தக்க
முன்பே தோன்றிய மாழி சிறக்க எழு Tழுதி ஓதி வரும் வழி வழிபாடாய் ச் சின்ன வழிபாடாக தற்கு வாழ வளர ந்து வருகின்றது.
மர்ந்து தென்முக ரைத்தான் என்பதை
நால்வர்க்கு அறமு ங்க இலக்கியங்கள்
நவள்ளுவனாரும்
$ல்லாம் ஆதி பகவன்
ண் என்பது சிவ
க்கின்றது.
த்தவே
நீந்துவர் நீந்தாதார்
T. விப் பெருங்கடலை
பவழிபாடு உகந்தது உணர்வது விரு
பபெருமானையே ான தமிழ்மறைகள் ஒப்பு நோக்குக
வழிபாடு பின் முன் என்று மானால் பஃறுளி நாடக்கத்தில் கூட தாய் சிற்றரசர்களின் ர்றன.
டு அவை
இரண்டிலும் சிவவழிபாடு பற்றி சிறப்பான செய்திகள் வலம் வருகின்றன. அர்ச்சுனன் சிவனை நோக்கி தவம் செய்வதாய் செய்தி . இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரன் இராவணன் சிவாகம பூசை செய்வதில் தேர்ச்சி பெற்றவன் . கைலாயநாதனை சாமகானத்தில் பாடிப் பரவசப்படுத்தினான். தமிழகத்தை சேரசோழ பாண்டியன் ஆகிய மூவர் தலைமுறையினர் ஆண்டுவந்த காலத்தில் சிவவழிபாடு நிறைந்திரு நீதமையை இன்று நாம் காணும் சிவாலயங்களே பறை சாற்றுகின்றன. வடநாட்டில் சோமேசுவரர் ஆலயத்தை குறிப்பிடலாம். மேலும் வடக்கே கைலாயம் இடப்பாகத்தில் சக்தி கொண்ட கைலாய நாதர் இடமாய் இன்றும் விளங்குகின்றது.சிந்து சமவெளி நாகரீகத்தில் சக்தி வழிபாடுகள் சிவ வழிபாடுகள் இருந்ததாக செய்திகள் ஒளி கீற்றுக்களாக தென்படுகின்றன.
வாழும்
பிற்காலச் சோழக்காலத்தில் சிவாலயங்களில் முக்கால வழிபாடு தேவராட்டியர் நடனம் கூத்து முதலியவையும் இடம்பெற்றிருந்தமை காணக்கிடக்கின்றன. சிறப்பாக இராஜராஜசோழன் காலத்தில் தஞ்சை பெரிய ஆழுடையார் கோயிலைக்
Ֆ ճծ) ճն),
குறிப்பிடலாம்.
மேலும் வைணவத்தை ஆழ்வார்கள் வளர்த்தார்கள் என்ற கூற்று எப்படி மெய்யோ அப்படியே சைவத்தை நாயன்மார்கள் வளர்த்தார்கள். ஆயிரத்தெட்டு சிவாலயங்கள் ஆகம விதிப்படி பூசைகள் நிகழும் திகழ்கின்றன. சைவம் வளர்ந்ததோடு
இடங்களாய் மண்ணுலகில்
மட்டுமல்லாமல் தமிழும் கூடவே வளர்ந்திட நாயன்மார்கள் ஆற்றிய
இனிறு திருமுறைகளாக நம்முன் சைவசமய
தொணி டுகள் பனி னிரு
திரட்டுக்களாக போற்றப்படுகின்றன. சேக்கிழார் தொகுத்திட்ட பெரியபுராணம் நாயன்மார்கள் திருமுறைக்கும் நாயகமாகத் திகழ்கின்றது. வேறுபாடு இன்றி வணங்கியோர் அனைவருக்கும் வரம் தரும் வள்ளல் பரம்சோதி சிவபெருமான் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்குகின்றது. திருவிளையாடல் புராணம் சிவபெருமான்

Page 29
கலசம்
ஆடி-ஆவணி
கொண்டு
தாடகை
மதுரையை மையமாகக் மலைவளர்தீத காதலி ப்பிராட்டியாரை கைத்தலம் பற்றியது . மீனவனாய் வந்து கரம் பற்றியது. வந்திக்கு கூலியாளாய் வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டது முதலிய நிகழ்ச்சிகளை தொகுத்களிக்கும் ஒரு நூல். சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்பதை உணர்த்தவே இன்றும் மதுரை வீதிகளில் ஒன்றுக்கு "பிட்டுத்தோப்பு" என்றும் இன்றும் பெயர் வழங்கி வரு கின்றதை மதுரை சென்றவர்கள் அறிவர் என்பது திண்ணம். மேலும் சிவபெருமானே தன்னையே எண்ணி தினம் வணங் கி வநீத பொன்னிக்கு உதவ சித்தராய் வந்துதவிய வரலாறும் அறியத்தக்கது. சோழமண்டலத்தில் காவிரிக் கரையில் குடிகொண்டு எழுந்திட்ட சிவாலயங்கள் ஏராளம். காலைக் கடம்பர், மதியம் சொக்கநாதர், அந்தி திருஈங்கோய் மலைநாதர் என்று வழக்கில் மூன்று திருத்தலங்கள் எழு ந்துள்ளன. திருவரங்கத்திற்கு அருகில் அதற்கு முன்பதாக திருவானைக்காவல் நீர்காத்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் யானையும் சிலந்தியும் சிவனை வழிபட்டு சித்திபெற்ற திருத்தலம் அத்தலத்தின் வரலாறு கூறும் பஞ்ச பூதங்கள் இடம்பெற்றுள்ள திருத்தலங்களில் நீர்த்தத்துவமாக மிளிர் வது திருவானைக்கா. காற்றின் தத்துவமாய் வழிபடுவது திரு க்காளத்தி . இத்தலச் சிறப்பினை நேரில் சென்று காணுதலே சிறப்பு. அடுத்து தீயின் கூறாய் காணப்படுவது திருவண்ணாமலை. நினைக்க முந்தி திண்ணாமலை என்ற திருவாக்கை இத்தலச்சிறப்பை உணர்த்த போதுமா னதாகும். ஆகாய தத்துவம் சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரம் . இருக்கிறார். தியாகேசுவாராய் ஆரூர்கொண்ட திருத்தலம் பற்றி கூறவேண்டுமானால் மாணிக்கவாசகர் நினைவே முந்திவரும்
ஆடியபாதமாய் ஆண்டவன்
பஞ்சபூதங்க நம் உடல் பஞ்சபூத நம்முடலே ஆல பெருங்கோயில். சித்தர்கள் , ஞானிகள், முனிவர்கள் முதலிே நம்முடலோடு கூடி யிருக்கும் தன்மை தெளிவாக்கியும் ஒன்ே தேவன் என்று கூறிய அவர்கள் செய்து 6 பாடிய ஞானக்கோவை வாழ்கின்றன. சிவ சிவ
சிவ சிவ
சிவ சிவ தே சிவ சிவ சி என்னும் பாடலில் சி சிவகதி தரும் என்பது கலந்து நின்று து என்பதும் அறியத்தக் இனி சமயக்குரவர்
என்கிலர் தீ என்றிட தீ என்றிட
என்றிட
பாவையை பெண்ணு ப்பித்த ஞானசம்பந்தர் சிவவழிபாடு. கோளறுபதிகம் சிவ ஒன்றும் செய்யாது ந என்று பாடியது சிவ பகுதியே ஆண்பனையை ெ
வரலாறு திருமறைக்காட்டில் தி திறக்கும்படியும் மூடிடு சிவவழிபாட்டினி வேறொன்றுமில்லை. பெற்ற தாய் காவிரிக் ரையில் இருக்க ப சிராப்பள்ளி மேவிய சிவ வந்து மகப்பேறுபார்க் வழிபாடு. சிவவழிபாட்டில் ஈ அருட்பெருஞ்சோதிய பத்திரகிரியார், பட்ட க்கவாசகர்,அருட்பெரு பெருவழி பெருந்தன வள்ளள் முதலிய பல தொல்லையிரும் பிறவி
 

-புரட்டாதி
27
ள்
ங்களின் தத்துவமே. பம் . உள் ளமே
தவசிகள் இருடிகள் பார் பஞ்சபூதங்கள் யிருக்கும் குடி பற்றி விளக்கியும் D குலம் ஒருவனே |ள்ளார்கள்.
பரும் வழிபாடுகள்
கள் சிவவழிபாடாய்
வினையாளர் வினை மாளும் வருமாவர் வகதி தானே வவழிபாடு ஒன்றே து பரம்பொருளோடு துணை செய்யும்
შ53ჭნJ
நால்வருள் பூம் ருக்கொண்டு உயிர்
பாடிய தேவாரம்
வழிபாடுடையவரை நன்மையே செய்யும் வழிபாட்டின் ஒரு
பண்பனையாக்கிய
ருமறைக்கதவுகள் ம்படியும் பாடியவை விளையேயண் ரி
கரையின் எதிர்க்க கப்பேறு பார்க்க னே தாயுமானவராய் க வைத்தது சிவ
டுபாடு கொண்டு பில் கலந்தவர்கள் டனத்தார், மாணி நஞ்சோதி கடலூர் கை இராமலிங்க ருமாவர். பிச் சூழும் தளை
நீக்கிடும் திருவாசகம் என்னும் தேன். பன்னிருதிருமுறைகளில் சிவபராணம் உள்ளிப்படு திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அருளிய திருமறை தமிழ்வேதம். "சிவருடைபோற்றி திருவகவல் தென்னாடுடை சிவனே போற்றி கிறவே போற்றி சிவமே போற்றி தோணிமுத்து சுடரே போற்றி நீலொளியாகிய நிருத்தி போற்றி பராசக்தி பாண்டியற் கருணை போற்றி பரம்பரஞ்சோதிப் பரனே போற்றி எனப் பலவாறாய் சிவவழிபாடு செய்யப்படுகின்றது. இனி இவருடைய சிவபுராணம் ஒன்றே திருமந்திரங்களில் சிறப்புடைய ஒன்று என்று சத்திப்பூசை செய்யும் சித்தரும் சிவப்பிரியருமாகிய சித்தர் கருவூரர் சிறப்புறக் கூறுகின்றார். சித்தர் சிவவாக்கியரும் சிவவழிபாடு பற்றிய அதன் உயர்வு பற்றி தன்பாடல்களில் கூறிச் செல்கின்றார். பதினெண் சித்தர்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாய் கீ கொண டு சிவவழிபாட்டினை அமுதத் தமிழ் மொழியில் அருட்சனை செய்கின்றார்கள். முடிவுரை- இதுகாறும் கூறியவற்றில் சைவமும் தமிழும் ஒன்றை விட்டு ஒன்று பிரியமுடியாதவாறு இருப்பது விளங்கு கின்றது. அருட்பெரும்சோதி தனிப்பெருங்கருணை தனிப் பெருங் கருணை அருட் பெருஞ்சோதியாய் திகழும் சிவவழிபாடு தமிழோடு தழைத்துச் செழித்து வளரும் ஒன்று என்பதை , மேலே கண்ட பல்வேறு காரணங்களால்
நாம் அறிந்து சிறப்புறவேண்டியதாகும்.
பிரதி ஞாயிறுதோறும் தவத்திரு யோகர் சுவாமிகளின் தொண்டர்களால் கீழ்வரும் முகவரியில் பஜனை நடாத்தப்ப கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டு
டுகிறது.பக்தர்களைக்
கின்றோம்.
Flat B,256 High Street North Man Of Park E12
Te: O81 5526381

Page 30
கலசம் ஆடி- ஆவணி
சைவநெறி விளக்கம்
வினாத் தொடுப்பவர் : இ.சி.தில்லைநாதமுர்த்தி
விடை தருபவர் : தி சா. சண்முகம்
(சென்னை பூஞரீ காளிகாம்பாள்)
வினா:
வருவாய் கூடிய கோவில்களில் அருட்சனை அடிக்கடி மூலக்கிரக சந்நிதானங்களில் நடைபெறுவதில்லை. மின்சார விளக்குகளின் மத்தியில் குருக்களுக்கு கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இடம் வகுத்து அந்த இடங்களிலேயே மூலக்கிரகப்பக்கமாய் அருட்சனையை நடத்தும்படி விட்டி ருக்கின்றார்கள். இதன் அடிப்படையை விளக்கவும். உதாரணம் திருவாரூர் கிருஷ்ணன் கோயில், திருப்பதி.
விடை
சில கோவில்களில் ஜனநெருக்கடி காரணமாக மூலவருக்குப் பதில் உற்சவ மூர்த்திக்கு அர்ச்சனை செய்யப்படுகின்றது. இதில் தவறு ஏதும் இல்லை. உற்சவர் என்பது மூலவரின் சக்தியை நமக்கு அளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எப்படி மின்சாரமானது எங்கு இருந்தாலும் ஒரு செப்புக்கம்பியின் மூலம் அனைத்து இடங்களிலும் செலுத்தப்படுகின்றதோ அதுபோல உற்சவரும் வீதிஉலா செல்லும்போது மூலவரின் சக்தியை அனைத்து மக்களுக்கும் அளிப்பதாக உலோகத்தால் செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால் கூட்ட நெருக்கடியை சமாளிப்பதற்காக உற்சவர் சந்நிதியில் செய்யும் அர்ச்சனையினால் தவறேதும் இல்லை. எந்த மனிதனுக்கும் மந்திரிபதவி தந்துவிடலாம். அந்த பதவியின் மூலம் அவன் சில காரியங்களை செய்யக்கூடும். ஆனால் அவனிடமே திறமையும் இருக்குமானால் அவன் மேலும் நன்றாக செயல்ப்படமுடியும். அதுபோல கடவுளின் சக்தியை எந்த ஒரு பொருளின் மீதும் செலுத்திவிடலாம். ஆனால் அந்த பொருளுக்கும் திறமை இருக்குமானால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகம். ஆதலால் கல் மற்றும் உலோகங்களினால் செய்வதன் மூலம் மந்திர சக்தியினால் மட்டுமல்லாமல் அந்த பொருளின் தன்மையினாலும் கூட நமக்கு கூடின பயன்கள் கிடைக்கின்றது.
கேள்வி
கோவில் விக்கிரகங்களுக்கு முன் நரன் வதை அதாவது செதில் பாய்ச்சுதல் அல்லது காதுகுத்துதல், நாவில் ஊசி செலுத்துதல் போன்றவை நடைபெறுவது ஏற்கப்படுமா?
விடை
கோவில்களில் காது குத்துதல், நாக்கில் வேல் குத்திக் கொள்ளுதல்,என்பவை பிரார்த்தனையாக செய்யப்படுகின்றது.
 

- புரட்டாதி 1994 28
கடவுள் உடலை வருத்திக்கொண்டு நாம் பக்தி செய்தால் தான் கடவுள் ஏற்றுக்கொள்ளுவாரா? என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆனால் முதலில் நாம் மனதில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வழிபடுவதால் தான் கடவுளுக்கு சக்தி கூடவோ குறையவோ போவதில்லை. பூசைகள் எல்லாம் நமக் காகதி தானி . நமது நனறியை கடவுளிடம் தெரிவிப்பதற்காகவே பிரார்த்தனைகள். இப்படி இருக்கும் போது ஒரு பக்தனானவன் தன்னுடைய நன்றிக்கடனை செலுத்துவதற்காக தன்னால் இயன்ற முறைகளை ஒழுகுகின்றான். இதில் சில முறைகளே அங்கப்பிரதட்சினம், தீ மிதித்தல், வேல்குத்திக்கொள்ளுதல் ஆகியவை. ஆனால் ஒன்று மட்டும் சத்தியம். எவன் ஒருவன் பக்தியுடனும் கடவுளிடம் முழு நம்பிக்கையுடனும் மேற்கண்டவற்றை கடைப்பிடிக்கின்றானோ அவனை எந்த வலியும் பாதிப்பதில்லை.
கேள்வி
பலி ஈட்டிற்கு குருக்கள் தலைமை வகுக்கலாமா?
விடை
தனக்கு ஏதாவது கஷ்டங்கள் ஏற்படும் போது மனிதனானவன் தன் கஷ்டம் முடிவடைய கடவுளிடம் பிரார்த்திக்கின்றான். சில சமயங்களில் அவன் தனது கர்மவினையால் அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களை தனக்கு பதில் வேறு ஏதாவது ஒரு ஜீவாத்மா அதை ஏற்கச்செய்து அவன் துன்பத்திலிருந்து விடுபடுகின்றான். இந்த காரணத்திற்காகத் தான் பலியிடுதல் என்பது தொடங்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக ஆகமப்பிரகாரம் பூசைகள் நடைபெறும் கோவில்களில் உயிர்ப்பலி என்பது நடைபெறுவதில்லை. ஆனால் கிராம வழிபாட்டில் கிராம தேவதைகளுக்கு பலி இடுதல் என்பது நடைமுறையில் உள்ளது. அந்த கோவில்களில் பூசை செய்யும் பூசாரியே அதை நடத்துகிறான் . ஆனால் ஆகமப்பிரகாரமான பூசை செய்யும் கோவில்களில் உயிர்ப்பலி நடைபெறுவதில்லை.
கேள்வி
கருங்கல்லில் செதுக்கப்பட்ட விக்கிரகங்களை மட்டும் கோவில்களில் மூலத்தாபனம் செய்யப்பட்டிருக்கின்றன. செங்கல் கிடைப்பதில்லையா?திருவண்ணாமலைப் பாறையில் சிலைகள் செதுக்கி எடுப்பது குற்றமா? கருங்கல் விக்கிரகம் எண்ணெய் பூசுவதற்கு உகந்ததாயிருப்பது காரணமாகலாமா?
விடை
மோதிரம் என்பது விரலுக்குப் போட்டுக்கொள்ளும் வளையம். அது தங்கம் அல்லது வெள்ளி அல்லது வேறு எந்த மிருதுவான உலோகத்தால் தான் செய்யவேண்டுமா என்ன? ஏன் கல்லினாலோ அல்லது இரும்பினாலோ செய்து

Page 31

- புரட்டாதி 1994 : :28
கும்மியடி பெண்ணே கும்மியடி-லண்டன் குமரன் கோவிலிற் கும்மியடி நம்மை வருத்திடுந் தொல்லைகள் -மறையும் நாட்டியப் பெண்ணே நீ கும்மியடி-கு
ஆடியில் முருகன் வேலாடும் -இந்த ஆங்கில மண்ணிலே தேரோடும்
கூடி வலம்வந்து மன்றாடும்-அன்பர் கூட்டம் மகிழ்ந்திங்கு கொண்டாடும் -கு
மன்னுங் கிழக்கு நகரினிலே-மயில் வாகனன் மங்களக் காட்சியிலே தென்னகத் தாறு திருப் படையும் -எங்கள் திருக் கதிரையும் தோணுதடி - கு
ண்ணன் விநாயகர் விம்பிள்டனிற்-புகழ் ஆலயங் கொண்டு விளங்குவதால் வண்ணத் தமிழ்வடி வேலவன்-கருணை வாழ்த்திடும் எங்களைக் கும்மியடி!
குன்றி லுயர்மணி வாசலிலே-தலம் கொண்டவ னெங்கள் குமரேசன் முன்றிலில் வந்து வளைந்திடடி-நின்று மோகனக் கும்மிகள் கொட்டிடடி *கு
தந்தை சிவன்திருக் காட்சிகளும் இங்கே தந்து விளங்குந் தலம் பலவாம்! சிந்தை மகிழுங் குழந்தையிவன்-இன்பச்
செல்வத்திற் கென்னே குறைகளுண்டாம் -கு
அன்னை பராசக்தி ஆனந்தி-சங்கரி ஆலயம் எங்கும் அமைந்ததடி! தன்னை விரும்பிடும் தாயவள்-ஆசியில் சண்முகன் ஆள்வது திண்ணமடி! -கு
பாரத நாயகன் பார்த்திபன்- சாரதி
பாற்கடல் வாசன் திருப் பதியான் நேரதி லெங்கும் நிறைந்தனன்-சீமையில் நேசன் மருமகன் ஆசையினால் -கு
ஒதிடும் உபன்னி யாசங்கள்-பஜனை ஒலிக்கும் மண்டபக் கோவிலடி வீதியில் ஆண்டுகள் தோறுந்-திருவிழா விளங்கும் பவனிக் கோட்டமடி - (35
-கவிஞர் ஞானமணியம்

Page 32
கலசம்
ஆடி-ஆவணி-புர
210 proprio en
巴戌。 சண்முக
சைவம் என்னும் சமயம் சிவனை
முழுமுதற் கடவுளாகக் கொண்டது. சைவம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்று. இச் சைவமும் பல உட்பிரிவுகளை உடையது. சித்தாந்த நூல்களில் பன்னிரண்டு உட்பிரிவுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாசுபதம், கபாலம், பைரவம், போன்ற உட்பிரிவுகள் பற்றி தமிழக வரலாறு பற்றிக் கற்றோர் அறிவர். சைவத்தின் வரலாற்றை நான் இங்கே இண்று இந்தியாவில் வழங்கும் சைவசம யப்பிரிவுகளுள் தமிழகத்தின் சித்தாந்த சைவம், கர்நாடக மாநிலத்தில் வீர சைவம் , காஷ்மீரி இந்துக்களின் காஷ்மீரி சைவம், என்று மூன்றும் முக்கியமானவை.
கூற வேணி டியதில் லை.
சைவம் என்ற சொல் இம்மூன்று பிரி வினரையும் உள்ளடக்கின்றது. சைவமும் தமிழும் என்ற தொடர் இம்மூன்று பிரிவுகளில் ஒன்றாகிய சித்தாந்த சைவ த்தை மட்டுமே சுட்டி நிற்கின்றது. இச்சித்தாந்த சைவம் தமிழகத்திற்கே உரியது. அதன் முக்கிய தத்துவ நூல்கள் யாவும் தமிழிலேயே உள்ளன. சைவக் கோயிற் கிரிகைகள் ஆதாரமாக அமைந்துள்ள சைவஆகமங்கள் வட மொழியில் உள்ளனவேனும் ஆகமக் கருத்துக்கள் தமிழகத்தின் சைவக்கிரிகை நெறியோடு தொடர்புபட்டனவே என்பது அறிஞர் கருத்து. தமிழகத்திலும் , இலங் கையிலும் பரவிய சித்தாந்த சைவம் இவ்விரு நாடுகளிலும் வாழ்ந்த தமிழர்கள் பிறநாடுகளிற்கும் குடி புகுந்த பின்னர் உலகம் எங்கும் பரவியது. மிக அண்மைக்காலத்தில் இத் தமிழர்களின் சிதறிய பரவல் காரணமாக உலகச் சைவர் என்று கூறக்கூடிய நிலையும் உள்ளது. சைவர்களில் ஒரு பிரிவினரும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவ ர்களுடைய சமயப்பண்பாட்டின்
எதிர்காலம் பற்றிய பிரச்சனைகளையே
குறித்து நிற்கின்றது
LTL 6D உலகெங்கும் சிதறி வ சைவமும் தமிழும் பண்பாடும் அருகி போய்விடும் ஆபத்து சிந்தனைக்குரியன. .ை ட்டை பேணுவதில் மொ ? சமயத்திற்கும் இடையிலான உறவு எ கிறிஸ்தவரும் இஸ்லாப அச்சூழ்நிலையில் ை என்று பேசுவது ஏன்? நெறிகீ கு முரண மனப்பான்மையின் வெளி கூறலாமா?என்பன போன் விடையிறுத்தல் வேண சமுதாயமாற்றம் நிக( நிறுவனங்கள் விரைவி உட்படுகின்றன. ஆன என்னும் இரு நிறுவன மாற்றங்களை ஏற்படுத்து
வாழவில் இவை ! கணி கள் போனிற6 அனைத்துச் சமுத
மொழியும் சமயமும்
அம்சங்களாக விளங் குழந்தை பிறந்து வள சமூகத்துடன் கொள் செயலி முறை (Socialisation) 5166g சமூக மயமாக்கம் மு; uldrid,65(Secondary என்று பிரித்துக் கூற
J.
கூழ்நிலையில் முதல் மயமாக்கம், பாடசான் அயல்சமூகம் என்ற நிகழி வது இரண ச்சமூகமயமாக்கல். தமிழர்களின் புலம்ெ தமிழ்க்குழந்தை ஒன்று
 

ட்டாதி
30
என்பது வெளி
ாழும் தமிழரிடை அவை சார்ந்த வழக்கொழிந்து உண்டா என்பது சவசமயப் பண்பா ழியின் பங்கு என்ன மொழிக்கும் ன்ன? தமிழ்ப்பேசும் மியரும் உள்ளனரே
சவமும் தமிழும் சமரச சன்மார்க்க
TT குறுகிய
iப்பாடு இது எனக் ற கேள்விக்கு நாம் ள்டும். ழும் போது பல பாக மாற்றத்திற்கு ால் மொழி சமயம் "ங்களும் சடுதியாக துவதில்லை. மனித
வை. இதனால் ாயங்களிடையும் நிலைபேறுடைய குகின்றன. ஒரு ரும் போது அது ளும் பிணைப்புச் முகமயமாகி கமீ று அழைக்கப்படும். தனிலைச் சமூகம Socialisation) ப்படும். குடும்பச் நிலைச் சமூக
فيليا) وكع) விரிந்த தளத்தில் டாம் நிலை
லை,தோழர்
பயர்வுச் சூழலில்
? Felip5LOLLIL DIT
க்கத்திற்கு உட்படும் போது தமிழ்மொழி வகிக்கும் பங்கு என்ன? சைவம் வகிக்கும் பங்கு என்ன? லண்டனிலும் பரிசிலும் பிராங்பேட்டிலும் வளரும் தமிழ்க் குழந்தையின் சமூகமயாக்கலில் சைவமும் தமிழும் பொறும் இடம் யாது என்பதே? மையப்பிரச்சனை. புலம் பெயர்ந்த தமிழர்களிடை தமிழ்மொழி வழக்கொழிந்து போகாது நிலைப்பதற்கான சாத்தியம் உண்டா என்பது ஐயத்தி ற்குரியது. அடுத்த சந்ததியே தமிழ் மொழியைப் பேசத்தெரியாததாய் ஆகி விடலாம். ஆனால் சைவம் அல்லது சமயத்தின் மீதான பிடிப்பு விரைவில் அழிந்துவிடும் என்று கூறமுடியாது. புலம்பெயர்ந்தோர் செயல்முறையை ஒன்றிணைவு(assimilation) என்பர். ஆனால் பூரண ஒன்றிணைவுக்கு முக்கிய தடையாக தோலின் நிறம் இருக்கும். இதனால் பணஷ்பாட்டுக் குழுமம் என்ற முறையில் (CulturalGroup) தமிழரும் , சைவத் தமிழரும் நீண்டகாலத்திற்குத் தனித்தன்மையுடைய குழுவாக இருப்பர். தோலின் நிறம் பற்றிய இந்த உணர்வு இக்குழுவினரை பிறரில் இருந்து பிரித்துக் காட்டவும் , தமது வேர்களைத் தீவிரத் இவை தூண்டும். சைவத்தமிழர்களின் வேர்கள் யாவை 21ஆம் நூற்றாண்டுக்கு அப்பாலும் தொடரும் என்றே நான்
துடன் தேடவும்
என்று தேடல்
கருதுகின்றேன். தமிழ்மொழி பற்றிய பிரச்சனையை முதலில் நோக்குவோம். ஒரு மொழி நிலைத்து வாழ்வதற்கு வேண்டிய அடிப்படையான சமூகநிலைமைகள் சில உள்ளன. இவற்றை ஆறாகப் பகுத்துக் கூறலாம். இந்த ஆறு முன்தேவைகளில் ஒன்றோ பலவோ குறைவுபடுமிடத்து பண்பாடும் மொழியும் பாதிப்பறும். இந்த நிலைமை
6T66 -
கல்வி-குழந்தை எந்த மொழியில்

Page 33
கலசம்
ஆடி-ஆவணி
கற்கின்றது. தொழிற்சந்தையில் புகும்போது எந்த மொழியின் ஆட்சித்திறனை நம்பித் தொழிற் சந்தையை ஒரு இளைஞன் எதிர்கொள்கிறான் என்பன மிக முக்கியமான விடயங்கள். புகலிடத் தமிழரிடை தமிழ்மொழி நிலைப்பதற்கான முதல் நிபந்தனையான கல்வியில் அதன் பங்கு
முற்றாக இல்லை என்றே கருதலாம்.
சிவில் நிர்வாகம் - நாட்டின் நிர்வாகத்தில் தாய்மொழியாம் தமிழிற்குரிய இடம் யாது?அரச நிர்வாகத்திற்கும் மக்களிற்கு மிடையிலான ஊடகமாக தமிழ் மொழி உள்ளதா? இவ்விடயத்திலும் புலம் பெயர்ந்தோர் வாழ்வின் தமிழின் பங்கு சிறிதும் இல்லை.
நீதி நிர்வாகம்-நீதிமன்றுகளில் விசாரிக் கப்படும் பொழுது எந்தமொழி பயன்படு கின்றது.
சமூக பொருளியல் துறைதொழில்துறை, வங்கிவர்த்தக உறவுகள் எம்மொழியில் நிகழ்கின்றன. மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களிலும் தமிழ் மொழிக்கு எந்தவித பங்கும் புகலிடத்தில் கிடையாது என்பது வெளிப்படை. தாய்நாடுகள் என்று கூறக்கூடிய இந்தியா, இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,ஆகிய நாடுகளில் கூட இந்த அடிப்படை நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு அளவிலும் தன்மையிலும் வேறுபடுகின்றன. வேறு குறிப்பிட்ட நான்கைவிட வேறு இருநிபந்தனைகள் உள்ளன. அந்த இரு நிபந்தனைகளை அடுத்து நோக்குவோம். அவற்றுள் ஒன்று கலாச்சார உற்பத்தி (Cultural production) 9 g (iš 5, சினிமா,இசை, விஞ்ஞானம் , கலைகள், ஆகியவற்றின் உற்பத்திக்கும் நுகள்விற்கும் தமிழ்மொழி ஒரு ஊடகமாக நிலைத்து நிற்குமா என்பதையே கலாசார உற்பத்தி குறித்து நிற்கின்றது. ஆறாவதாக அமையும் விடயம் இன்று நான் பேச எடுத்துக்கொண்ட பொருளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும். ஒரு சமூகத்தின் சமயச் சிந்தனை இளம் சந்ததிக்குக் கடத்தப்படுவதற்குதிய முக்கிய ஊடகமாக அமையும். மொழி எது
என்பதே ஆறாவதாக விடயமாகும். இசு பல்வேறு மொழிகள் இருப்பினும் அரபுமெ சமயத்திற்கும் உள்ள பிணைக்கும் ஊடகப உலகச் சைவர்கை ஊடகமாக தமிழ் ெ சைவப்பண்பாட்ை ஒவ்வொரு தாயும் "தோடுடைய செவியன் போன்ற பதிகங்க கொடுக்கும் தேவை உலகச் சைவப் பேர தமிழில் அருச்சனை முக்கியத்துவத்தைய புலம்பெயர்ந்தோர்கள் வைத்துப் புரிந் அவசியமாகும். 21ஆம் நூற்றாண்டில் எணனப் பொ( கருத்துக்களை உங்க 21ஆம் நூற்றாண் பெறுவதற்கான நி தேவைகள் பற்றிச் இம் முனி தேவை சமயப்பண்பாட்டின் உ
மொழியின் முத
குறிப்பிட்டேன். சைவநெறியின் ஊ திகழ்வது சைவத்திருமுறைகளு
நூல்களும் ஆதாரது வளரத் தமிழ் கல்வி போலவே தமிழின் உ உயர்ச்சிக்கும் காலா "சைவமும் தமிழும் எ குழுவாதம் என்ற கொள்ளக்கூடாது "தென்னாடு உடைய எந்நாட்டவர்க்கும் இ என்ற அடிகளில் உல இறைவனாக உள்ள குடிகொண்டுள்ளான் ருத்தல் போல் உ மொழியாகிய எமது சைவத்தமிழரின் ெ றுள்ளது என்றும் டெ

புரட்டாதி
3.
க் குறிப்பிடக்ககூடிய ாம் மதத்தவர்கள் ளைப் பேசுவோராக ழிக்கும் அவர்களது உறவு அவர்களைப் ாக இருப்பது போல் ாப் பிணைக்கும் மாழி விளங்கும். ட பேணமுடியும்.
தன் பிள்ளைக்கு "மந்திரமாவது நீறு ளைச் சொல்லிக் யை உணருவாள். வை தொடக்கியுள்ள என்னும் இயக்கத்தின் பும் தேவையையும் வாழ்வின் சூழலில் து கொள்ளுதலும்
சைவமும் தமிழும் ருளில் நிலவிய கள் முன் வைத்தேன். டில் தமிழ் நிலை பந்தனைகள் முன் குறிப்பிட்டேன். களில் ஒன்றாக ஊடகமாக விளங்கும் * மை பற்றியும்
ற்றுக்கண்ணாகத் தமிழ் மொழி, நம் சித்தாந்த சாத்திர ல்களாகும். சைவம் அவசியம். இது உயர்ச்சி சைவத்தின் கும். ன்ற தொடர் குறுகிய வகையில் பொருள்
சிவனே போற்றி! |றைவா போற்றி" கத்தவர் யாவர்க்கும் வன் தென்னாட்டிலே
என்று கூறப்பட்டி wகத் தமிழர்களின்
அருந்தமிழ்மொழி மாழியாய் சிறப்புற்
ருமை கொள்ளலாம்.
Do Other Gods Exist Apart from SiVa
God siva is the Supreme Being, the Lord of lords. He alone prevails everywhere.Not an atom moves except by His will.Ganesa, Kartikeya, Indra, Agni and all the 330 million Gods of Hinduism are beings just as we are, created by Lord Siva and destined ti enjoy union with Him. The Gods are souls of high evolution. They are very old and mature souls of high evolution. They are very old and mature souls, mighty beings who live in the Sivaloka. Though neither male nor male.they may be popularly depicted as Gods and Goddesses. The devas are benevolent beings of light abiding in the higher Antarloka. They help guide evolution from their world between births. The asuras are demonic beings of darkness, immature souls who temporarily inhabit Naraka, the lower Antarloka. Devas and Asuras are usually subject to rebirth. We worship Siva and the Gods. We neither worships the devas nor invoke the asuras Karttikeya, Ganesa and all the Gods, devas and asuras worship Siva. The Vedas explain, "From Him, also are born the Gods, in manifold ways, the celestrials, men, cattle, birds the in- birth and the out - breath, rice and barely, austerity, faith, truth, charity and the law". Aum Namah Sivaya.

Page 34
கலசம் سہارن />{
s ------------ - - - -
SHIPPING - AR F
UNACCOMPANIED BAGGAGE - PE GOODS, VEHICLES,
Y7 TO COLOMBO AND OTHER
MAINAGENTF
PASSENGER TICKETS AND U ALL YOUR GOODS GO TO OUR BO WE WILL ALSO FLY YOU ON SCHEDULED FLIG
உங்கள் விமானப் பயண ஒழுங்குக பூரீ லங்காவிற்கு அனுப்புவதற்கும் குறைந்த கட்ட நீங்கள் நாடவேண்டிய நம்
GEN CARR
14, Allied Way, off Warple W
Telephone 081 740 Fax : 081 740 4229. Te BONDED W.
LAKSIRISEVA, 253/3 Avissawe
HNOU BELIEFS
1.I Believe in a one, all- pervasive Supreme Being who is both immanent and transcendent, both Creator and Unmanifest Reality. 2.I believe that the universe undergoes endless cycles of creation, preservation and dissolution. 3.Ibelieve that all souls are evolving toward union with God and will ultimately find mokshaspirituals knowledge and liberation from the cycle ofrebirth. Nota single soul will be eternally deprived of this destiny. 4..I believe in karma, the law of cause and effect by which each individual creates his own destiny by his thoughts words and deeds. 5.I believe that the soul reincarnates, evolving through many births until all karmas have been resolved. 6.I believe that all life is sacred, to be loved and revered, and therefore practice ahimsa, or nonviolence.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவணி- புரட்டாதி 1994
REIGHT - TRAVEL
ERSONAL EFFECTS, HOUSEHOLD
MACHINERY ETC.
WORLD DESTINATIONS *ష్ట్రా
OR AIRLANIKA NACCOMPANIED BAGGAGE NDED WAREHOUSE IN COLOMBO | ANYWHERE, ANYTIME HTS AT LOW PRICES ளுக்கும் உங்களின் பொருட்களை உணத்தில் நிறைந்த சேவையினைப் பெறுதற்கும் பிக்கையான ஸ்தாபனம்
RS NED
ay, Acton, London W3 ORO 33.79 / 081 749 0595 lax : 929657 Glenca G AREHIOUSE illa Rd, Colombo 14 Tel : 575576
BUDOST BELIEFS
1.I believe that the Supreme is completely transcendent and can be described as Sunya, a void or state of nonbeing. 2.I believe in the Four Noble Truths:(l)that suffering exists (2) that desire is the cause of suffer ing (3) that suffering may be ended by the annihilation of desire (4) that to end desire one must follow the Eight-Fold Path. 3.I believe in the Eight-Fold Path of right belief, right aims, right speech, right actions, right occupation, right endeavour, right mindfulness and right meditation. 4...I believe that life's aim is to end suffering through the annihilation of individual existence and absorption into nirvana, the real. 5.I believe in the "Middle Path", living moderately, avoiding extremes of luxury and asceticism. 6.I believe in the sancity of the Buddha and in the sacred scriptures of Buddhism: the Tripitaka and the Mahayana Sutras.

Page 35
கலசம் ஆடி-ஆவணி- புரட்ட
அன்பின் ஆசிரியருக்கு, தெய்வாதீனமாக கலசம் சஞ்சிகை லண்டன் பூீரீமுருகன் தேர் பல சென்றிருந்தாலும் அதிலுள்ள ஆக்கங்கள் கருத்தார்வம் ப உண்மையில் இக்கடிதம் எழுதுவதன் முக்கிய நோக்கம் வாசித்தறிய ஆவலாயுள்ளேன். தயவு செய்து உங்களால் கேட்டுக்கொள்கின்றேன். இத்துடன் 3 வருடச்சந்தாப்பணமாக ஒன்பது பவுண்கள் பணத்தை இப்பணத்திலிருந்து எடுக்கவும் அ. பூீரீதரன். ஈஸ்ற்காம்
ஆசிரியர்
கலசம் இங்கிலாந்து
ஐயா! தங்களின் சித்திரைக் காலாண்டிதழின் (அமிர்த கலசம் முழுது தமிழ்க்கடவுள் என்னும் இரு கனிகளும் இன்றும் இனிக்கின் சில கோவில்களில் இசைக்கப்படும் ஒருசில பஜனைப்பாடல்க எலியின் மீது ஏறியே இஷ்டம்போல சுற்றுவார். என்ற வரி அமைந்துள்ளது. கேட்கமுடியுதில்லை.அதற்கு வேறு தத்துவ தம்பியோ பெண்திருடி தாயாருடன் பிறந்தவம்பனோ உன் ம அது இலக்கியத்தின் நகைச்சுவை தான். ஆனால் பக்தி தர இந்த வேதனையால் எழுந்த இருபாடல்களை அனுப்புகிறேன் நன்றி இங்ங்ணம் வீ. ஆறுமுகம் (தாஸ்) கிறீன்போட் இலண்டன்
அன்புள்ளம் கொண்டு தொண்டு செய்து சைவசமய பெருை அனைவருக்கும் வணக்கம். இரண்டு முறைவந்த கலசமிதழ்களும் இனிய பல செய்திகை லண்டனில் நடக்கும் சைவசமய விழாக்கள் ஆலய உற்சவங் அமைந்துள்ளன. எத்தனையோ பெரியவர்கள் எழுதும் இதழில் பல. இம்முறையும் புதிதாக அமைக்கப்பட்ட எமது ஆலய ஒவ்வொரு கலசமிதழுக்கும் எனது ஏதாவது ஒரு ஆக்கம் யாழ்ப்பாணத்திலும் இருக்கும் ஆலய விழாக்கள் உற்சவங்கள் இருப்பார்கள் என நினைக்கின்றேன். அதற்கு பாலமாக கலசமி எங்கள் ஆதரவு உண்டு. எங்கு சென்றாலும் எமது சைவசம விடைபெறுகின்றேன். இங்ங்ணம் ராம். தேவலோகேஸ்வரசர்மா (gதேவி கருமாரி பூரீஐயப்ப சுவாமி திருக்கோவில் ஆலயகுரு
கொழும்பு, இலங்கை
 

தி 1994 33
ந்திருவிழாச் சிறப்பிதழ் கைக்குக்கிடைக்கப்பெற்றேன். நாட்கள் விக்கவை. இவ்வருட முதல் மலரும் கிடைக்கப்பெற்றேன். என்னவெனில் உங்களது கலசத்தின் முன்னைய மலர்களை முடியுமாயின் எனக்கு அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன்
காசோலையாக இணைத்துள்ளேன் முன்னைய மலர்களுக்குரிய
தும் நுகர்ந்தேன்.வாழைக்கனியும் கூழைக்குரங்கும் , முருகன் றது. நெஞ்சம் நிறைகின்றது. ஆக்கியோருக்கு நன்றி! 5ளில் கவலையின்றித் திண்னுவார் கண்ணைமூடித்துங்குவார் கள் மனதிற்கு வேதனையளிக்கின்ற நையாண்டிப்பாடல்களாக பங்கள் இருப்பதாக அடியேனின் மனதிற்குப் புலப்படவில்லை. ாமன் நெய்திருடி என்று அன்று இரட்டைப்புலவர் பாடினார் . ாது என்பது அடியேன் அபிப்பிராயம்.
தகுதி எனிற் தயவு செய்து பிரசுரியுங்கள்.
மயை எங்கும் பரப்பி வரும் கலசமிதழ் தொடர்புடைய
ௗ தாங்கி வந்தது. இலங்கையில் இருக்கும் நாம் கள் அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் கட்டுரைகள் ம் சிறியேன் என்னுடைய பங்கையும் சேர்த்ததற்கு நன்றிகள்
கட்டுரை, படங்கள் இரண்டு என்பன அனுப்புகின்றேன். வரும் என்பதை அறியத்தருகின்றேன். கொழும்பிலும் என்பவற்றை லண்டன் மக்களும் அறிய ஆவலாக தெழ் நமக்கு கைகொடுக்கின்றது. உங்கள் சேவை தொடர யம் ஓங்குபுகழ் பெறுக என கூறி அன்பு

Page 36
கலசம் ஆடி-ஆவணி- பு
ஆசிரியர் அவர்கட்கு! எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருளாலே தங்களுள் மென்மேலும் சிறப்புற்று ஓங்க உயர்வாசற் குன்று முருகன் சென்ற கிழமை தங்கள் இதழின் நிர்வாக உறுப்பினரான திரு திரு தேவராஜா அவர்களுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை எழுதி இணைத்துள் தாங்கள் பிரசுரிக்கும் ஒவ்வொரு இதழிலும் ஆன்மீகம் என்ற ஆன்றோர்களிடம் பெற்று தங்களது இதழை நறுமணமூட்டி இங்ங்ணம்
கல்யாணசுந்தரக்குருக்கள்
இலண்டன்
கலச ஆசிரியர் பேரன்புடைமீர் எமது பணிவான அன்பான வணக்கம். தங்களின் பொதிந்த கலசம் என்றும் சஞ்சிகை அத்துடன் கட்டுரை எழுது டிசம்பர் கடைசியிற் கிடைத்தது. அடியேன் சபரிமலை போகும் அ எழுதலாமென்று நினைத்து வைத்துவிட்டுப்போய்விட்டேன். குற்ற கடவுளே! லண்டன் சைவசமயக்கலசத்திற்கு கட்டுரை எழுதி அ என்று ஏங்கினேன். மலை ஏறமுடியாத ஆஸ்மா வருத்தமெனினும் நாட்களின் பின்னரே நல்ல சுகம் கிடைத்ததும் இக்கட்டுரை எழு எமது சைவம் கடல்கடந்து சென்று மக்கட்கு மிகப்பெரிய பாரிய சைவஉலகம் செய்த மாபெரும் தவமேயாகும். இன்று கொழும்பில் செல்லப்பா என்பவர் பரப்பி வருகின்றார். நான்கு வேத ஆகமங்கள் ஆச்சிரமங்களில் 22 வருடம் தவவாழ்வு வாழ்ந்தவர் சாது செ சைவமக்களை அழைத்து கிறிஸ்தவமாக்குமளவு கொழும்பு வாழ தங்கள் பணி இமயத்தைவிட உயர்ந்ததாகின்றது.
இங்ங்னம் சுவாமியம்மா சி. விசாலாட்சி கொழும்பு, இலங்கை
SINGAPORE
『ー
Electrical a சாதனங்களும் திரு மேலும் வி 194, High
Ea Te: 08
081
(Next to Ea
 

ட்டாதி 1994 34
டய இந்துசமயத்தொண்டு 00கலசம்00 இதழ் மூலம் திருவடியினை தொழுது எழுதிக்கொண்டது.
ராம் அவர்கள் இலங்கை அறநிலையத்துறை அமைச்சர் திரு ராம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆன்மீகம் ளோம்.
தலைப்பில் நல்லதொரு கருத்தை ஆண்மீக நாட்டம் உள்ள பெருமை சேர்க்கலாம் என்பது ஓர் சிறிய அவா.
அருமையான மேன்மைகொள் சைவசமயக்கருத்துக்களைப் ம்படி அன்புப் பணிப்புடைய விண்ணப்பம் அடியேனுக்கு 93 ஆயத்தமாக இருந்தபடியால் சபரி மலை போய் வந்து ாலத்தில் கடும் நோய் வாய்ப்பட்டு அவஸ்தைப்படும் போது னுப்பாமல் வந்துவிட்டேனே எழுதும் வாய்ப்புக் கிடைக்குமா
எம்பெருமானின் அருளால் மலையேறி இவ்விடம் வந்து பல தினோம்.
பணியைத் தேன்சொட்டும் செந்தமிழிற் பணிசெய்வது ல் பொய்யான நெஞ்சுபிளக்கும் "வகையில் கிறிஸ்தவ மதத்தைச் ளை நன்றாக கற்றுப்பயிற்சி பெற்று பல ஆதீனங்கள் ல்லப்பா என விமர்சன அழைப்பிதழ் அடித்து ஏமாற்றிச் b சைவர்கள் கண்மூடி ஏமாந்து வருகின்றனர். இந்த நோக்கில்
ELECTRONICS
விதமான 1d Electronics
த்திக்கொடுக்கப்படும். பிபரங்களுக்கு
Street North
t Ham
- 548 0919 - 552 1114
Ham Station)

Page 37
கலசம் ஆடி-ஆவணி
THE LOST HORIZON
It was the seventeenth day of Kurukshetra war. Everything was coming to an end. Evil looks strong and powerful in the beginning. So did the Kauravas-large in number and strong with warfare equipment. The only hope and strength of the Pandavas was KrishnaBut like an over blown ballon the Kauravas were defeated to almost nothing - starting with Bheeshma, uncle Sakuni, Dhronacharya, the great warrior Karna, the whole row of brothers and the army.
Duriyodhna was left alone - one solitary person from that big banyan tree of Kaurava Dynasty But he stood undeterred. In fact he was prepared to face the battle the next day. At this time a secret message came in the form of a letter to him. It was from his mother Ghandari.
The letter said,
"My dear son, Meet me tomorrow morning Positively before sunrise. You shall come fully unclothed. This is for your good."
Your loving mother
Duriyodanan was happy at the outset but later on he was confused about the latter part of the letter. Although it was his mother who had commanded him to come unclothed his age made him hesitate. It was now he really felt the absence of his uncle Sakuni. He had nobody to lean it. At this confused state of mind he could think of no one else than Lord Krishna. He was confident that Krishna would solve his problem. So he decided to meet the lord in the enemy camp. Krishna was awake and he welcomed him. come, my dear nephew What has brought you to me?- asked Krishna.
Duriyodhna stood speechless at the sight of this benevolence personified Could this stature have any any enmity towards anyone? Why then do I consider him my opponent? mused the Kaurava King. Duriyodhna prostrated at the Lotus feet and said "Parandama! The knower of the known,enlighten mel please save me from this embarrassment' So saying, Duriyodhna explained his problem. Perhaps Lord Krishna said to himself, 'my poor child you have yourself surrendered to your end. But he lifted Duriyodhna and said! Oh great warrior I understand the need for implicit obedience to your great mother Yet you should preserve the dignity of a Kashatriyal I would suggest you wear a banana leaf around your loin and meet the Queen. By doing so you would fulfil her wish of being naked, for a banana leaf is no clothing at all. You will also be saved from shame! The Kaurava king thanked Lord Krishna for the suggestion and left.
k:k krk k: » »k::::3:5:::
The little bird Chirped on the widow sill announcing the birth of another day, important last day of war of Dharma.

புரட்டாதி 1994 35
Duriyodhna did not wake up, for he never dept, at all. He was eager to see his mother,
Gandari, the mother of the kings and wife of the blind king Dhritarashtra was equally eager to meet her, son.
Blind-folded ever since her marriage to the blind king, she was anxious to welcome her only remaining son. She heard the majestic royal, footsteps of her son and as they came nearer her heartbeat fast." Glory be to you, Oh great Queen mother of the Kaurava Dynasty What is the command that I must fulfil? I am awaiting your orders- Duriyodhna saluted his mother. Praise be to you my brave son! Today I am going to unveil the cloth that is covering my eyes. This I have not done since the time of my marriage. Today I am going to do it for your sake, and the sake of our great Kingdom. All the powers that I have gathered in the eyes all these years will be bestowed on you from head to be!"
Gandari spoke with overwhelming joy as she opened the piece of cloth covering her eyes. And lo! she saw her son nude but for the banana leaf around his loins-she stared speechless.
So was Duriyodhana-To see the sparkling eyes of his mother which until that day he had not seen.They were shut on the World before her-all the beautiful things and the joy of seeing which she had forfeited for the sake of her son. The great Pathvratha the pinnacle of sacrifice and selflessness
My beloved son! spoke Ghandari in a shaken voice 'Did you by any chance see Lord Krishna before you come here?"
She knew that nobody else could play this trick than that mischievous one "Yes my mother! I did see him and sought his advice, I was confused to stand before you unclothed, though you are my mother." replied Duriyodhna. Ghandari looked at her son.
Victory or defeat is something that is uncertain, my dear son. May you be blessed for all the good deeds.Lord Krishna has saved the situation. Ghandari felt defeated, for she thought all the powers that she had stored in her eyes all these years could be vested from head to toe on Duriyodhana. This power would make the body absolutely resistant to any attack, she had thought her son would never die and the Kaurava dynasty would prosper Poor Ghandari was shocked at seeing the loins covered with a banana leaf forbanana leaf would act as a non conductor of rays.
Duriyodhana of course was not aware of this.

Page 38
கலசம் ஆடி-ஆவ
எமத தமிழ்
எங்கள் தமிழ்ப்பாடசாலை புறுாட்டோப் கிராமத்தில் அமைந்து ஆசிரியையின் பெயர் சீதாலட்சுமி சுப்பிரமணியசிவம் . எமது பாடச பாலாரும் படிக்கிறார்கள் . எமது மொழியான தமிழை நாங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் . அதில் பிள்ளைகளின் பெற்ே வாசிப்பு, பேச்சு ஆகியவற்றுடன் பலவகையான நாடகங்களும் இ பெறுகிறது . பாடசாலைக்கு அருகில் ஒரு அழகான சிறுவர் விளையாடுவோம் .
பூபாலசிங்கம் துசியந்தினி-வயது 12 (புறுாட்டோப்
நல்லதோர் வீணை
விற்கப்பட்டு அழகிய தீவாம் இலங்கை வந்தடைந்தேன். என்6ை அழகான கம்பளத்தில் என்னை வைத்துப் பட்டுப் போன்ற துணி வேளையில் குளித்து, கோலமிட்டு, கடவுளுக்குப்பூ வைத்து சும நளினமான விரல்களால் தினமும் புதுப்புது இராகங்களை எண்ணி வீட்டுக்கு வரும் நண்பர்கட்கும் மற்றும் உறவினர்கட்கும் என்ை செய்வாள். இப்படி எண்மீது தன் உயிரையே வைத்திருந்தாள்.
ஒரு நாள் அவள் பாடசாலைக்கு சென்றிருந்த சமயம் ஆ கொண்டது. தீயினால் ஏற்பட்ட சூட்டினால் எனது உடல் நிலையு எனது எஜமானி என் நிலை கண்டு கதறி அழுதாள், என்னை எ வடுக்களைத் திருத்தினாள், ஆனாலும் வெந்து போன என் இதய மனதில் நான் வழங்கிய சுகமான இராகங்கள் நிறைந்திருப்பதால், போட்டுவைத்து வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் என்னை உங்களுக்கும் காட்டுவாள் .
சிவஜனனி சுரேஸ் வயது 14 இந்து மகளிர் கல்
 
 

ணி- புரட்டாதி 1994 36
ல் இளைய சங்கள்
ír i 1/Tr-affirso6wo
ள்ளது . எமது தமிழ்ப் பாடசாலை மிகவும் பெரியது . எமது ாலையில் 20 பிள்ளைகள் படிக்கிறார்கள் அதில் ஆண் , பெண் இரு அங்கே படிக்கிறோம் . வருடம் ஒரு முறை எமது பாடசாலையில் றார்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். பாட்டு, நடனம், கதை, இடம்பெறும் . எமது பாடசாலை ஆரம்பித்து 2 வருடங்கள் முடிவு பூங்காவும் உண்டு . அங்கே நாங்கள் பாடசாலை முடிந்ததும்
தமிழ்ப்பாடசாலை) சுவிர்சிலாந்து
66 fréas ..................
லஞன் கைபட்டு வீணையாகி, கடையில் வைக்கப்பட்டு , பின்னர் ன வாங்கி வந்த என் எஜமானி தங்கள் வீட்டுச் சுவாமி அறையில் ரியால் எனக்கு நோகாவண்ணம் போர்வையிட்டாள் . தினசரி காலை ார் ஒரு மணி நேரம் தன் விரல் கொண்டு மீட்டுவாள். அவளுடைய டம் மீட்டுவதில் என் எஜமானி அலாதிப்பிரியமுள்ளவள். தன்னுடைய ன எடுத்து வாசித்துக் காட்டி அவர்களை இசையால் மெய்மறக்கச்
அவர்கள் வீட்டில் ஏற்பட்ட எரிவாயு கசிவினானால் வீடு தீப்பற்றிக் ம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய டுத்துச் சென்று பல கஞைர்களிடம் காட்டி என் உடலில் ஏற்பட்ட ந்திலிருந்து இன்பகிதம் எழ மறுத்தது. ஆனாலும் என் எஜமானியின்
அவள் என்னை இப்பொழுதும் அழகிய கண்ணாடிப் பெட்டியிற் ப் பற்றி சொல்ல மறக்க மாட்டாள். நீங்களும் வந்தால் நிச்சயம்
லுாரி (யாழ்ப்பாணம்)

Page 39
T
கலசம் ஆடி-ஆவன
அற்றமுக
தமிழ் மக்களாகிய நாம் பல்லாயிரம் மைல் கடந்து வந்து மேற்கு
நம்மவரில் ஒரு சிலர், நம் ஈழமண்ணின் வாசனை தெரியாது நம் மெ கொண்டிருக்கின்றனர். இது நாமாக ஏற்படுத்தியதல்ல. நாம் வாழ்கின் நமது கலை கலாசாரத்தினை மறந்து நமது மண்ணை மறந்து, நம் ஈன்றெடுத்துத் தந்திருக்கின்றாள். இப்பெரியார்கள் வரிசையில் இன்று அவர்களைப் பற்றி உங்கள் முன்பேசலாம் என விரும்புகின்றேன். நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?கருதி எங்கே?
எவ்வெவரும் ஏத்து புராண ஆகமங்கள் எங்கே?
பல பிரசங்கம் எங்கே?
ஆத்தன் அறிவெங்கே? என்று கற்றோராலும் மற்றோராலும் பண்டிதராலும் பாமரராலும் போற்றிப் அன்னையின் நல்லுந்திபோல் மிளிரும் நல்லூராம் தொல்பகுதியில் கண்ணிய கொண்ட அருந்தவத்தின் பயனாக 1822ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் அறிவை அள்ளிக்கொட்டியது. யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரன் கல்லூரி ஆக பலநூல்களை ஆங்கிலமொழியிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்தார். ஆலய மக்களுக்குச் சரியான வழிகாட்டினார். தனது நாவன்மையினால் அனைவ நாவலர் பெருமான் அவர்கள் எமக்குத்தந்த அழியாத முத்துக்களான பாலப போன்றவை பெரியோர்க்கு மட்டுமன்றி சிறுவர்களுக்கும் பயன்படத்தக்க மு இவரது சொல்லிலும் செயலிலும், சைவமும் தமிழும் தவழ்ந்தது. உணவி சிவமென மதித்தவர். பிரம்மச்சரியத்தைப் பெருமையுடன் ஏற்றவர். ஒழு சமயத்துறவியாகத் தன்னை அர்ப்பணித்த வெற்றிச்சின்னம் படைத்த இப்ெ (பாரிஸில் நடைபெற்ற உலகச் சைவத்தமிழர் மகாநாட்டில் பேச்சுப்போட்டிமீ கனிமொழி பவானந்தராஜா
ஜேர்மனி
யானையி
முன் ஒரு காலத்தில் கசேந்திரன் என்ற ஒரு யானை இருந்: தாமரைப்பூவைப் பிடுங்கும். அந்தப் பூவைக் கொண்டு கோவிலுக்கு நாள் யானை குளத்தில் நீராடும் போது முதலை அதன் காலைப் இறைவனை நினைத்து ஆதிமூலமே என்று கதறியது. அப்போது வாயினின்றும் விடுவித்தார். என்னே பக்தியின் மகிமை நாங்களும் இ நேரத்திலும் காப்பாற்றுவார். யாழினி இரகுநாதன் வயது 9 தமிழ்க் கலாசாரக் கழகம், கிங்ஸ்ரன்
 

னி- புரட்டாதி 1994 37
நாவலர்
குலக நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ாழியினை மறந்து அந்நிய மண்ணில் மோகம் கொண்டு வாழ்ந்து ற சூழ்நிலையால் ஏற்பட்டாலும் கூட, நமது மொழியினை மறந்து மால் வாழமுடியுமா? எம் ஈழ மாதா எத்தனையோ பெரியோர்களை
று தமிழ் வளர்த்த பெரியார் சுவாமி ஆறுமுகநாவலர் பெருமான்
புகழ்ந்நகரைக்கப்படுகின்ற இப்பெரியார் யாழ்பாடிப் பரிசில் பெற்ற யாழ் மிக்க கந்தப்பிள்ளையும் சீலமே உருவான சிவகாமி அம்மையும் செய்து
22ஆம்திகதி பிறந்தார். இவருக்கு திணிணைப்பள்ளிக்கூடம் ஆரம்ப கிேல அறிவை வாரி வழங்கியது. அறிவாற்றல் நிறைந்த ஆறுமுகனார் வ்கள் தோறும் சென்று பல பிரசங்கங்கள் ஆற்றினார். தனது ஆற்றலினால் ரையும் ஈர்த்தார். அவரது நாவன்மையே அவரை நாவலர் ஆக்கியது. ாடம், இலக்கணவினாவிடை, சைவவினாவிடை, இலக்கணச்சுருக்கம், றையில் அமைந்திருக்கின்றன. லும் உடையிலும் சைவமும் தமிழும் உறைந்தது. ஜீவகாருண்யத்தைச் க்கத்தின் சிகரம். நம் மண்ணிலே பிறந்து தமிழுக்காகவே வாழ்ந்து பரியாரினை நினைவுகூர்ந்து அவர் வழி நடப்போமாக ல் முதலாம் பிரிவில் முதற்பரிசு பெற்ற பேச்சு )
ன் பக்தி
கது. அது ஒவ்வொரு நாளும் குளத்தில் சென்று நீராடும். ஒரு ப் போகும். இறைவனின் பாதத்தில் வைத்து வணங்கும். ஒரு பற்றிக் கொண்டது. காலை விடுவிக்க முடியவில்லை. கிருட்ணபரமாத்மா தோற்றினார். யானையை முதலை இறைவனை அன்போடு வணங்குவோம். அவர் எங்களை எந்த

Page 40
Once Kuberal the wealth came to S to pay his respe of his great weal he had carried o bunch of banana offer. Shiwa's som Ganesha laughed
ThisBerline SS Of Ku Snatched those fr and ate them if
GANESHA UPROOTS KUBERA'S PRIDE
After prostrating to Lord Shiva.
O Lord! I have arranged to give a feast to you. Tomorrow please conte and bless us all.
are you ta
SO TU trouble
Kubera directe make the feast
it should be a grand feast. Prepare as many dishes
It is an OCCa exhibit our g all care to S
be the bes
gy
Ganesha's feet were Thuddy, it spoiled the costly carpets spread on the floor.
came purposel in this manner, lest the evil eye should fall on you.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lord of Shiva. cts. Inspite th nly a s to
at the berta. He uits a single-gulp.
It is not difficult in Thy kingdom.
Mi:
Then why VS this hesitation? 4ಜಿ
This child is eating as if he had not eaten for
several days.
All right. We shall conte.
一。
sion for us to reatness, take ee that it will
it feast ever
Next day the whole town was decorated. There was traditional music to Welcome Lord Shiva. Devas showered flowers, Shiva came accompanied by Parvati, Ganesha and Muruga.
arth wery hungry. Where

Page 41
it took no time COinSune a| th
Ganesha entered the dining hall.
Servers Bring what all y Ou have prepared. Have you cooked enough for all?
more than enOԱgh.
The servers got exhausted. They brought baskets of vegetable and fruits.
Ganesha did not leave even the uncooked food. He ate up dal and al The
whole kitchen became empty.
ዖ ኸዪጃኳ ፪ Oh! What great ፴፫ : ፪ feast is this Ewen
half of my stomach is not full.
Агrange for fresh preparations.
pride totally up wanted Thy great front of y Garhesha taught
Nothing termains in this city
Oh Ganesha, arranged the feast to exhibit my greatness and not out of devotion Please forgive te,
TitiTITULUNSA ՀS I am satisfied with a single fruit
if offered with devotion.
 
 
 
 
 
 
 
 
 
 

e for Ganesha to 7 heir preparations.
no match for my
Only this much? This is
appetite.
still hungry. Is it all hெ
you have?
wait. We shall
cook again in no time.
What else is left here? Only the firewood. Let W me Swallow that too. That is the way to teach a lesson to Kubera, who wanted to show off his greatness through wealth.
1 му Yágt;$3:58,8 is A. ፳፰m........................ prooted. Ag to show ness in
Child! Enough of this; don't tease Kubera any further. Have this puffed-rice
and satisfy your
፶፬ይ ̆/ ኃ hunger عے
(SY. ༣
կ եւ ク %魏 N ష ഗ്ല. 經
స్త్రసీ
魏

Page 42
249 Fore Street
London N18 2TY
TEL/FAX 081884. 4979,081 345 631
Edmonton
 

e ཡོད༽ திருமுருகன் தேரினிலே வருகின்றான்-அவன்
திருமுகத்தின் அருள்பெறவே வாருங்கள்
உங்களுக்குத் தேவையான தமிழ்,ஆங்கில சஞ்சிகைகள் தமிழ்,ஹிந்தி,ஆங்கில
வீடியோ,ஓடியோக்கள்
மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் உடன் மரக்கறி வகைகள் ஆகியவற்றை மலிவு விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்வதற்கு நம்பிக்கையோடு அணுகவேண்டிய ஒரே ஸ்தாபனம்
25 Lig5 560)L பலாலி வீதி திருநெல்வேலி யாழ்ப்பாணம் 7 இலங்கை

Page 43
திருமுருகண் பவனில் ஒருதரம் நீர் எமத பொருளதனைப்
திருவருளைத் த
நம்பிக்கைக்கும் நாணய நீங்கள் நாடவேண் & சீலன்
எம்மிடம்
s ܫܡܦܵܔ
உணவுப்பண்டங்கள், உட
பத்திரிகைகள், சஞ்சிகைகள் S ஆகியவற் மின்குமிழ் இணைக்கப்பட் | கடவுட்திருவுருவப் படங் தரத்தோடு க SEE
SEE <ے N - - - 332A High St
No.
SZON Manor Park, Lol Sa TEL: 081 472 2942,
graphics "...".
தரத்தில் தன்னிகரற்ற சிறந்த வர்ணத் தமிழ் ஆங்கில அச்சுவடிவமைப்புக்கும்
நீண்டகால அனுபவம் பெற்ற தரமான சொற்கொல்லர்களினால் உங்கள் விருப்பத்திற்கும், கணணியமைப்புக்கும் உகந்த அச்சுக்கலையின் புத்தம் புதிய கணணித் தமிழ் எழுத்துக்களுக்கும்
உங்கள் கணணிகளில் வடிவமைக்கப்பட்ட வேலைகளைத் தரமான முறையில் பலவர்ணப் புகைப்படங்களை உள்ளடக்கி அச்சமைப்புக்கு உகந்த படச் சுருள்களை குறுகிய நேரத்தில் செய்துகொள்வதற்கும்
OI8-478 6766
24 மணி நேரமும் சேவையில்
ஜரோப்பாவில் தரமான அச்சுவேலைகளுக்கு
செல்வம் அச்சகம்
 
 
 
 
 

ரும் திருதாளதனில்
கடை வந்தெமது
மாரீர் முருகன்
ருவான் நாளும்,
த்துக்கும் தரத்துக்கும் டிய ஒரே ஸ்தாபனம்
O O 56)
BILOIT601
-ன் மரக்கறிவகைகள் T, ஓடியோ, வீடியோ, சீடி
سه
COL-601 S
ட கனனைக கவரும
கள் மலிவு விலையில்
டைக்கும்
N
ANS ے<
reet North -á
Indon E 1 2 6 PH SZ 18Noe YS-1
FAX: 470 7284 S-So
:" Sodo
Black & White/Colour
Passport Photos
&
SWC PRODUCTIONS
Wedding Photography
காலமாகப் பார்த்து மகிழச் சிறந்த புகைப்படங்களுக்கு நாடவேண்டிய ஒரே ஒரு இடம்
Photographic Studio 346 High Street North, Manor Park, London E12 Te: O181-5529419 ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் சிறந்த வீடியோ, புகைப்படத் தேவைகளுக்கு
(Sri Lankan Embassy Specification)
Studio Portrait
உங்கள் மங்கள வைபவங்களை மங்காத நிழற்படமாகக் காலம்
பாலா 02 - 626 3985, சத்தி 02 - 809 01:20

Page 44
திருமுருகன் வீதியிலே திருவருளை நாமெல்ல
ARSI's
நியூமோல்டனில் ஒ
பத்திரிகைகள் O go-ouro
N->
S4 Sle C
S
VARSII'S F
Tels 031
103 Burlington Road, Nea (Near Baurlingto
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் செல்வம் அச்சகத்தினரால் இலண்டனில் அச்சிடப்பட்டு சை
 
 
 
 
 
 

பிலிருந்தும் செய்யப்பட்ட
ாவுப்பண்டங்கள் கறிவகைகள் ()
சஞ்சிகைகள் அ ஆ ஞ YNg1
டியோ, சீடி A A
பற்றுக்கு
C", S4 Sle ':`~-ಶ 00B0 SFORE
336 0061
v Maladen, Surrey KT3 4LR in Junior School)
வடிவமைப்பும் செய்யப்பட்டு, ஐரோப்பாவில் தரமான வ முன்னேற்ற சங்கத்தால் 78.1994 அன்று வெளியிடப்பட்டது.