கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1995.07-09

Page 1
கன் நெறி பட்ட இல் இமிழ் வளர்ட்
As was *)” உ
// If I
✓መመሥመር , ,eb። இல்:
லண்டனிலிருந்கு வெளிவரும் முத
 

553
ー。 அ .
தேர்த்திருவிழாக்
ᏉᏕᎦᏚ; sayS.
ܒ ܐ .
ஆத்மீகக் காலாண்டிதழ் 81 00

Page 2


Page 3
ஈசன் நெறி பரப்ப இ
ஆடி-ஆவணி-ட
மணி 3
பிறந்து விட்டோம் உண்டு, உடுத்து வளர்ந்து ெ புரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருக் சிந்தித்தோமில்லை! கண்ணை மூடிக் கொண்டு நிலையற்ற இவ்வுலக வ பாதைகள் எல்லாம் இறைவன் வகுத்தவைகளே! இது தம்பட்டம் கொட்டிக் கொண்டு நேரத்தை அவமே கபூ நீ நடக்கும் பாதையே சிறந்தது என்று ஏன் அடம்பிடி உன்னுடைய தீவிரத்தனத்தால் உனக்குள்ளே இருக்கு புரியவில்லை? பாதை மாறிக்கூட சிலர் நடக்கிறார்கள் தான். நடக்கட் அவனுடைய பாதையைப் பிழையென்று கூற யார் உ நடந்து கொண்டிரு. அதை விட்டு உன்னுடைய கt மாறியவனை ஆராய முற்படாதே! பாதை மாறிப் போகி பாதைக்குச் செல்வான். அதுவும் பிடிக்கவில்லையென் அவன் கூடத்தூரம் நடக்கிறானென்று நீ ஏன் கவலை இறைவன் அல்லவா நிர்ணயித்திருக்கின்றான். சேவை செய்! நீ செய்யும் சேவைக்கு எல்லைகள் பே தனித்துவத்தை இழந்து தான் ஆக வேண்டும். விட் நான் இப்படித்தான் சேவை செய்வேன் என்று பிடிவாத உன் பாதையை, நீ செய்யும் சேவையை, உன்னை மு இன்று பார் முருகன் தேரேறி வருகிறான். எல்லாவற்ை இருத்து. வேண்டாப் போர்கள் உனக்கு ஏன்? நாட்டைப் பார் ஆத்மீக யுத்தம் நடப்பதைப் பார். முருகன் சூரபத்மனை அழிக்கவில்லையா? இதை நீ தாடகையை அழிக்க விசுவாமித்திரர் இராமனை அை இவற்றையெல்லாம் படித்துப் படித்துப் பக்திப் பரவசப உன் உடன் பிறப்புகள் உயிர் கொடுப்பதை இழப்பதை தயங்காதே! இன்று முருகனைக் கேள். தேரூரும் திரு கேள் அழு மனம் விட்டு அழு! ஓம் நமசிவாய என்று ஆயிரத்தெட்டுதரம் சொல்லு ஒ உன் உடன் பிறப்புக்களுக்காக இந்தநிமிடமே ஆரம்பி
ஆசிரியர் : திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகப் பொறுப்பு : திரு வ. இ. இராமநாதன் பொதுமக்கள் தொடர்பு : திரு மாணிக்கம் சுரேஷ் மகளிர் பகுதி : திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் வெளியீடு : சைவ முன்னேற்றச் சங்கம் (பிர்த்தானியா) அச்சை
தொடர்பு முக
KALASAM' 2 SALISBURY ROAD, MANOR
 
 
 
 
 
 

ண்தமிழ் வளர்ப்போம்
JờFish
ரட்டாதி 1995
ஒலி 11
காண்டிருக்கிறோம்! ஆனால் போகும் பாதை மட்டும் கிறோம். ஏன் இந்த அறியாமை நிலை என்று யாரும்
ாழ்வைக் காதலித்துக் கொண்டிருக்கிறோம். து புரியாமல் எது சரியான பாதை என்று அறிவதாக நிக்கிறோம். டிக்கிறாய்? வெறித்தனம் கொண்டு ஏன் அலைகிறாய்? ம் இறைத்தன்மையை நீயே கொல்வது உனக்கேன்
டுமே உனக்கென்ன? னக்கு உரிமை தந்தது? உன் பாதையிலேயே நீ வனத்தை உன் பாதையிலிருந்து எடுத்து பாதை ன்ெறவன் அப் பாதை பிடிக்கவில்லையென்றால் வேறு றால் திரும்பவும் பழைய பாதைக்கு வருவான். பப்படுகின்றாய்! அவன் நடக்கின்ற தூரத்தை
ாடாதே சேவை செய்யப் புறப்பட்டுவிட்டால் நீ உன் டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். அதைவிட்டு 3ம் பிடித்தால் - அது உன் சுயநலம். pதலில் நீ நேசி றையும் மறந்துவிட்டு அவனை உன் உள்ளத்துள்
ஏற்றுக் கொள்ளவில்லையா? ழத்துச் செல்லவில்லையா? டைந்த நீ இதையும் ஏற்றுக் கொள்! 5 ஜீரணித்துகொள்! நமுருகா எம்மூர் காக்கச் செல் என்று அழுது
ம் சரவணபவ என்று ஆயிரத்தெட்டுத்தரம் சொல்லு
மு. நற்குணதயாளன்
துணை ஆசிரியர் : திரு க. ஜெகதீஸ்வரன் பொருளாதாரப் பொறுப்பு: திரு. சிவ. அசோகன்
விற்பனை விநியோகம் : திரு. இ. முருகதாசன்
விளம்பரப் பொறுப்பு : திரு. ந. சிவராசன் மப்பு : சைமு.ச. பதிப்பகம் அச்சுப் பதிப்பு: செல்வம்
PARK, LONDON E126AB ENGLAND

Page 4
கலசம் ஆடி- ஆவணி
ஜூலை 23, 1995 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் பூரீ முருகன் இரதமேறி வீதிஉலா வருகிறார். பக்தர் வெள்ளம் வீதி முருவதும் நிரம்பி வழிகின்றது. இந்த ஆனந்தக் காட்சிகாண ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் பிரதிபலிக்கும் இப்பெருவிழா வழியாகத் திருமுருகன் திருஅருள் பாலிக்கின்றார். இன்றைய தினத்தில் பூரீ முருகன் பற்றிச் சிந்திப்பது சாலப் பொருத்தமானது.
முருகனுக்கு ஏன் இரு மனைவிகள்? என்றும் முருகனுக்கே இரண்டு மனைவியா? என்றும் பலர் நகைச்சுவையாகவும் சுயநலத்துக்காகவும் பல கதைகள் பேசுவது கேட்டிருக்கின்றோம். இதைக் கொஞ்சம் சிந்திப்போம் . தெய்வயானை தேவேந்திரன் மகள். தேவேந்திரண் அரசகுலம். வள்ளிநாச்சியாரோ வேடுவருடன் வளர்ந்தவள். அதனால் வேட்டுவக் குலம் என்று சொல்லலாம். இருவரும் திரு முருகனின் இருமனைவிகள். அரசனையும் வேடுவனையும் ஒப்பிடும் விடயம் புதிதல்ல. புறநானூற்றுக் காலத்திலேயே இருந்திருக்கின்றது. வெள்ளைக்குடை நிழலிலன் கீழ் ஆண்டுகொண்டிருப்பதுவும் அரசன் வெயில் மழை என்று பாராது இரவுபகல்கண் துஞ்சாது வயலில்
 

வளரும் பயிரை மிருகங்கள் வந்து அழித்துவிடாது பாதுகாப்பவன் வேடன். ஆனால் இவர்கள் இருவருமே உண்பது ஒரு வயிற்றுக்குத் தான். நாழி என்று சொல்லப்படும் ஒரு அளவுதான். உடுப்பதும் நான்கு முழம் தான். மானங்காக்க உடையும். வயிறு நிரப்ப உணவும் எல்லோருக்கும் ஒர அறை தான். இதனால் அரசனாக இருந்தால் என்ன ஆண்டியாக இருந்தால் என்ன உண்பதும் உடுப்பதும் போக மீதியை உலகு பயன்பெற உதவவேண்டும் என்கின்ற மனோபாவம் அநீதக் காலத்தில் இருநீதது. சங்க இலக்கியப்பாடல்களில் அரசனும் ஆண்டியும் மனிதர்களில் சமமானவர்கள் தான் என்ற இந்தத் தத்துவத்தைக் காட்டவே திருமுருகன் தெய்வயா னையையம் வள்ளிநாச்சியாரையும் தமது இருமனைவிகளாக ஏற்றுக்கொண்டாரென்று கொள்ள லாமல்லவாlதென்கடல் வளமும் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை போக்கும் தெருகன்யாமத்து நிழற்றிய பகலும் துஞ்சான்
கதிமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கு உணர்பது நாழி உதிப்பவை இரண்டே
பிறவும் எண்லாம் ஊரொக்கும்பே செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புள பலவே. என்பது தான் அந்தப் புறநாறுற்றுப் பாடல். தெய்வயானை இந்திரன் மகளாகப் பிறந்து முருகனை அடையத் தவம் செய்தவர். வள்ளி நாச்சியாரோ முருகனே தேடிச்சென்று திருமணம் செய்து கொண்டவர். சைவசித்தாந்தத்திலே இறைவன் ஆண்மாக்களுக்கு அருளும் இரு வழிகளை இங்கு ஒப்பிடலாம் . ஆன்மாக்கள் பிறவிபயன் அறுத்து முத்தியின்பம் பெறும்பொருட்டு இறைவனை நோக்கித் தியானம் செய்து அந்த ஆத்மாக்களை ஆற்றுப்படுத்தும் பொருட்டு இறைவன் தேடிச் சென்று அருளுகின்றான். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகள், ஆகிய மூவரும் இறைவனை வழிபட்டு திருமுறை பாடி வந்தித்தவர்கள். சுந்தரரோ உலகவியல்களில் திணைக்க முற்பட்டபோது இறைவன் ஓடிச்சென்று
அவரை தடுத்தாட்கொண்டவர். இறைவன் ஆன்மா தொடர்பை தெளிவுற விளக்கும் இந்தத் தத்துவத்தை கந்தபுராணமூலம் கற்றறியலாம்.

Page 5
asubaflið ஆடி-ஆவண
மட்டக்களப்பில்
தாண்தோன்றீவி
குணசிங்கன் என்னும் அரசன் மட்டக்களப்பை ஆளும் போது கலிங்க ஒரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரியாகிய உலகநாச்சி என்பவள் கௌதம புத்தரின் தசனத்தை எடுத்து தனது கூந்தலில் மறைத்து வைத்து கைலயங்கிரியிலிருந்து குருவம்சத்தார் மூலம் எடுத்துக்கொண்டு வந்து மணிபுரத்தில் இறங்கி விசய துவீபத்தில் வந்து மேகவர்ணனைக் கண்டு கோத்திரம் எல்லாம் கூறி விளங்கப்படுத்தி புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள் அவனும் அளவிலாத மகழ்ச்சி கொண்டு அவளுக்கு வேண்டி மான ந்து மேலும்
 
 
 
 
 

h-புரட்டாதி 1995
D
வேண்டுவது என்னவென்று கேட்டான். அவள் குடிவாழ்வில்லாத ஊர் ஒன்று தனக்கு வேண்டுமென்று கேட்டாள். அதைக் கேட்டமேகவர்ணன்
மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது நண்பனாகையாலி ஒரு திருமுகத்தை வரைந்து அவனுக்குக் கொடுத்து அனுப்பினான். குணசிங்கன் திருமுகத்தை வாசித்து சுந்தரி உரிமை கொண்டாடி மட்டக்களப்பிற்கு வடபாக மாயுள்ள அம்பிளாந்துறைக்கப்பால் மண்ணேறுமுனை வளர்ந்து காடு செறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிரந்தரமாயீந்து, ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகையுண்டாக்கி உலகநாச்சிக்கு
கையளித்தான். உலக நாச்சியும் குடி வாழ்ந்து சிலகாலம் சென்ற பின் தனது தம்பி உலகநாதனை தந்தையிடத்தில் அனுப்பிக் குகன் குடும்பம் நூறும் சிறைக்குடும்பம் முப்பதும் எடுப்பித்து குகக்குடும்பங்களைத் தன் அருகா யிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கி வந்தனள். பின்பு இன்னும் ஒரிசா நகரமிருந்து அனேக குடும்பங்களை அழைத்து காப்புமுனைக் காட்டையழித்துச் செப்பனிட்டு அப்பகு திக்கு அரசியாகி மண்முனை என நாமம் சூட்டி
வாழும்காலம் களப்பு முனைக்குத் தென்பாகமாயுள்ள காட்டை அழிப்பிக்கும் போது திடகனெண்பன் கொக்கு நெட்டிமரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது. அதைக் கண்ட திடகன் தனது உடைத்துணியால் மரத்து

Page 6
கலசம் ஆடி-ஆவணி
வெட்டுவாயைக் கட்டிவைத்துப் போட்டு உலக நாச்சியிடத்தில் இந்தச் செய்திகளை அறிவித்தான். உலக நாச்சியும் அந்த இடத்தில் போய்ப்பார்க்கும்போது அந்த கொக்குநெட்டி மரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. மறுபேர்கள் கண்ணுக்குப் புலப்படாதபடியால் உலக நாச்சியும் சிவலிங்கம் எனத் திட்டம் பண்ணி அவ்வனத்தை அழிப்பித்து தூசி நீக்கி ஆலயமியற்றி வடநாட்டுக் கொல்லரிடத்தில் இருந்து பட்டர் மூவரை அழைப்பித்து பூசைபுரியும்படி திட்டம் செய்து அதிக கழனிகள் திருத்தி குணசிங்கனுடன் பிறந்தவனாகிய கிரசரசன் என்பவனை மணந்து ஒரு புத்திரனையும் ஒரு புத்திரியையம் பெற்று வாழந்து வருங்காலம் தந்தபுரத்திலிந்து ஆரம்தொடுக்கும் குடிகள் பதின்மரை அழைத்து தனது குடிக்கருகாமை அமர்த்தி பக்தன் என்பவனை அவர்களுக்குத் தலைவனாக்கி இரண்டு ஆலயங்களுக்கும் ஆரங்கட்டும் குடிகளாக வகுத்தனள், பின்பு கலிபிறந்து மூவாயிரத்து ஐநூற்று முப்பதாம் வருஷம் குணசிங்கனின் புத்திரன் அதிகதன் என்பவனுக்கு மண்முனையையும் இரு தினங்களில் பட்டங்கட்டினான். இவ்வாறு மட்டக்களப்பு மான்மியம் தொடர்கின்றது. இது விடயமாக சில உண்மைகளை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ளமுடியும். கொக்கட்டிச்சோலை சிறிதான் தோன்நீஸ்வரருக்கு தொடக்க ஆலயம் சுமார் ஆயிரத்து 580 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட தென்பதுவும் அக்காலத்திற்கு முன்னரிருந்தே மட்டக் களப்பு பிரதேசம் (பாணமை தொடக்கம் வாகரை வரையும் ) முக்குக வம்சத்தினதும் குறிப்பாக கலிங்க குலத்தினதும் ஆழுகைக்குட்பட்டிருந்ததையும் மேற்படி மான்மியத்தில் சொல்லப்படும். மன்னன் மேகவர்ணனே மகாவம்சத்தில் கூறப்படும் அரசனாவான் என்பதினால் அக்காலத்திலேயே மட்டக்களப்பு தனிப்பேரரசாய் விளங்கிய தென்பதுவும் புலனாகின்றது. மேலும் தான்தோன்நீஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தின் மீது திகடனின் கோடரிபட்ட இடத்தில் "சாத்துப்படி எனும் சந்தனம் வைத்து மறைப்பதுவும் சிவலிங்கம் வெளிப்பட்ட சம்பவத்தை வலுப்படுத்துவதாக அமை கின்றது. ஆலயம் அமைவுறுவதற்கு முன்னரே இச் சிவலிங்கமானது நீண்டகாலமாக வேடுவரின் வழிபாட் டுக்குட்படுத்தப்பட்டுப் பின்னர் மறைந்திருந்ததெனக் கொள்ளவும் இடமுண்டாகையால் இதன் வரலாறு இன்னும் நீண்டதாகவேயிருக்கும்.
 

புரட்டாதி 1995
இவ்வாலயத்தின் அமைப்பானது திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் என்பனவற்றின் கட்டிட அமைப்பை ஒத்ததாக இருப்பதால் சமகாலத்தில் இவை எழுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. அத்தோடு தமிழகத்தில் சோழர் ஆட்சிக்காலத்திய கட்டிட வடிவினைக் கொண் டுள்ளதால் அக்காலத்தே அங்கிருந்து சிற்பிகளை வரவழைத்து இவ்வாலயத்தைக் கட்டியிருக்கலாம். இராஜ ராஜ சோழனுடைய ஆட்சிக்காலத்திலும் தொடர்நீது இராஜேநீ திர சோழருடைய ஆட்சிக்காலத்திலும் சோழருடைய ஆதிக்கம் பரவியும் சிவநெறி ஓங்கியும் இருந்தமையால் அவர்களது தொடர்கும் இவ்வாலயத்திற்குக் கிடைத்திருக்க முடியும் இது பற்றிய விரிவான ஆராய்ச்சி இன்றைய கால கட்டத்தில் மிகவம் பயனளிக்கத்தக்கதாகையால் இவ்வாலய வரலாற்றையும் இதனோடு ஒட்டிய பிற அம்சங்களையும் சிறப்பாக இங்குள்ள இரு தேர்களினதும் வடிவமைப்பு வேலைப்பாடு என்பன குறித்தும் விரிவாக ஆராய்வது சரித் திர ஆய்வாளர்களதும் குறிப்பாக இப்பகுதி வாழ் கல்விமான்களதும் கடப்பாடாகும்.
தான்தோன்றில்ரிங்கத்தைப் பாருங்கள்
கொக்கட்டிச் சோலைக்கு வாருங்கள் - எங்கள் தான்தோன்றி லிங்கத்தைப் பாருங்கள் முத்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடுங்கள் - ஈசன் முத்தி யெல்லாம்தருவான் கேளுங்கள்
மட்டுநகர் வாவிதொட்டு முத்தமிடும் - அங்கே வானுயர்ந்த சோலைநித்தம் குளிபரப்பும் சத்தியத்தின் பெரும்தலைவன் வாழுமிடம் - அது தமிழ்க்குலத்தின் வரலாற்றை காத்ததலம்
ஆவணி முதற்பிறையில் கொடியேற்றம் - கூடும் அடியவ ருள்ளமெல்லா மீடேற்றம் பெளர்ணமி போய்த்திங்களிலே நீராட்டம் -தூய பக்திமணம் கமழுமீசன் எழில்கோட்டம்
சித்திரத் தேரில் ஐயன் திருஉலா - அடியார் சேவிக்க தேவியுடன் அருள் உலா கற்பூர ஆராத்தி ஒளிவிழா - கூத்து காவடி கரகாட்டம் பெருவிழா கவிஞர் வெல்லவூர்க் கோபால்

Page 7
கலசம் ஆடி-ஆவணி
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் மு. நற்குணதயாளன்
முன்று
கடந்த இரண்டு இதழ்களிலும் சிவபுராணத்தின் முதல் முப்பது வரிகளையும் பொருளோடு பார்த்து அவற்றில் தொக்கி நின்ற மாணிக்கவாசகரின் சமூகப்பார்வையையும் அவ்வப்போ பார்த்துப் புரிந்து கொண்டோம்.
இம்முறை தொடர்ந்து வரும் இருபது வரிகளை
நோக்கலாமென நினைக்கின்றேன்.
உய்ய எண் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே! இயமானன் எண்பது உயிரானவன் என்பதைக் குறிக்கும். விமலன் என்பது மாசற்றவன் என்பதைக் குறிக்கும். பொய் என்று கருதப்படுகின்றவைகள் எல்லாம் எனினை விட்டகல அருள் தந்து எனக்குள்ளே மெய்ஞ்ஞானமாகத் திகழ்ந்தும் என் உள்ளத்தே ஓம் என்ற மந்திர வடிவாகவும் நிற்கின்ற நீ உயிரானவன், மாசற்றவன், ஆழ்ந்து அகன்று நுட்பமாக இருப்பவன்! வேதங்களால் ஐயா என அழைக்கப்படுகின்றவண் எனக்கூறுகின்றார். இங்கு வெய்யாய் தணியாய் ஆகிய இரு சொற்களும் மிக முக்கியமானவையாகும். வெய்யாய் என்றால் குற்றம் செய்வோரை நீதியினர் பொருட்டு குணர்டிப்பதாகக் கொள்ளலாம். தணியாய் என
 

புரட்டாதி 1995 5
அண்பால் அடியவரை ஆட்கொள்ளுதல் எனவும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டையும் பார்க்கும் போது மாணிக்கவாசகள் இரணடு சமூகநீதிகளை மிக இயல்பாகக் hறியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து.
ாஞ்ஞானம் இல்லாதேன் இண்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நினர் தொழும்பினர்
ாவி விதமான அரிவுமற் ற என லுடைய அறியாமையை நீக்குகின்ற ஞானப் பெருமானே! தோற்றமும் முடிவும் இல்லாது உலகங்கள் அனைத்தையும் நீயே உண்டாக்குகின்றாய்-நீயே காக்கின்றாய்- நீயே அழிக்கினர்றாய்- நீயே அருள்கின்றாய் இப்படியான நீயே என்னைப் ரிற விக் குள ஞரும் புகவைத் தாய் . புக வைத்ததோடல்லாமல் உனக்குத் தொண்டு புரியவும் வைத்தாய்.

Page 8
ஆடி-ஆவணி
| தொண்டு செய்வதன் மூலம்தான் நாம் ஆண்டவனை நெருங்கலாம் என்கின்ற அரிய கருத்தையும் நாம்
புரிந்து கொள்ளலாம்.
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே!
மாற்ற மனம் கழிய நின்ற மறையோனே!
கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
நாற்றம் என்பதை வாசம் என்று கொள்ளலாம். ஆக, நாற்றத்தினி நேரியாய் எனும்போது மலரிலுள்ள வாசனை போனிறு எதிலும்
நிறைந்தவன் எனலாம். சேயாய் எனும்போது அன்பு அற்றவர்களுக்கு துாரத்திலுள்ளவன்
எனலாம். நனயானே எனும்போது தன்னை அன்புடன் நெருங்கி வருபவர்களுக்கு அன்பு செலுத்துபவன் எனக் கொள்ளலாம். மாற்றம் என்ற
சொல் புகழை அல்லது இசையைக் குறிப்பதாகக்
கொண்டால் புகழ் இசையாகிய சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளே என்பது பொருந்தும், கறந்த பாலும் கரும்புச் சாறும் நெய்யும்
கலந்ததுபோல சிறந்த அடியார்களுடைய
உள்ளத்தில் தேனாக ஊறி நிற்பவன். இத்தகைய
தன்மை வாய்ந்த எம் இறைவன் எங்களது
பிறவித்தளையை அறுக்கும் தன்மை வாய்ந்தவன்
என்கிறார்.
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள்
ஏதத மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு
pL
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை.
ஐம் பூதங்களுக்கும் ஒவ்வொரு நிறமுண்டு. நிலம்
பொன்னிறமானது. நீர் வெண்மையானது. தீ செம்மையானது. காற்று கருமையானது. ஆகாயம் நீலநிறமானது. இவ் ஐவகை நிறங்களையும்
 
 
 
 
 

புரட்டாதி 1995 6 கொண்டவன் எம்பெருமான் எண்கிறார். தொடர்ந்து உண்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற தேவர்களுக்கே மறைந்திருக்கிறாய். நான் செய்த கொடிய வினைகளின் காரணமாக என் நல்லறிவு ஆணவமாகிய இருளினால் மூடப்பட்டுள்ளது. மேலும் நல்வினை தீவினை எனினும் பாசக்கயிற்றால் கட்டுண்டுள்ளேன். வெளியே தோல்போர்த்தி அகத்தே எங்கும் புழுக்கழும் மாசும் மூடி மறைக்கப்பெற்ற, ஒன்பது துவாரங்களில் அழுக்குவடிய அமைந்த உடலை எனக்கு இருப்பிடமாகத் தந்துள்ளாய் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர்.
(இன்னும் வரும்.)
O O O கதிர்காமக்கந்தன்
இலங்கைத்தீவின் முக்கியமான யாத்திரைத்தலம் கதிர்காமம். இலங்கையிலும் தமிழ் நாட்டிலுமுள்ள முருக பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டும் என்று கருதும் தலம் இது. அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்ககங்கை என்கிற நதிக்கரையில் இத்தலம் உள்ளது. திஸ்ஸ்கிராம என்ற ஊரிலிருந்து பத்துமைல். இத் தலத்தில் விக்கிரக ஆராதனை கிடையாது. மூலஸ்தானத்திற்கு முன் பல திரைகள் தொங்குகின்றன. திரைகளுக்கு அப்பால் ஒருவரும் செல்வதில்லை. பூசாரிகள் மட்டுமே உள் நுழைகிறார்கள். ஒரு பேழையில் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. திரைக்குத்தான் தீபாராதனை. உள்ளே ஒரு வேலும் இருக்கிறது. அது மரகத வேல் என்கிறார்கள். அதற்குத்தான் அபிஷேகம் கதிர்காமக் கோவில் ஒரு முக்கோணத்தின் பிந்துஸ்தானம் போல அமைந்துள்ளது. ஒரு கோண மூலையில் தேவயானைக்கு ஆலயமும் அமைந்துள்ளது. கதிர்காமத்திலும் காவடி எடுக்கும் வழக்கம் இருக்கிறது. சனிக்கிழமை காலை மட்டும் பூசை இல்லை. கோயில் ஒட்டுக்கட்டடம். பன்னிரண்டு ஆண்டுக் கொருமுறை ஒடு மாற்றுகிறார்கள்.
நஜன்

Page 9
கலசம் ஆடி-ஆவணி-ட
புல்லுண்டு புகழ் தந்த கல்மாடு
FFழத்திருநாட்டைப் போர்தீதுக்கீசியர் கைப்பற்றிய காலமி கிழக்குப் பிரதேசத்தை முழுமையாகத் தங்கள் வசமாக்கும் பொருட்டு கண்ணில்பட்ட சிறப்புமிகு இந்து ஆலயங்களை அழித்தனர். மத வெறியில் போத்துக்கீசியர் மதம் கொண்டு அலைந்தனர். திருக்கோணேஸ்வரத்தைத் தகர்த்தெறிந்தார்கள். ஒரு நாள் மட்டக்களப்பு பிரதேசத்திற்கான தளபதி தண்பரிவாரங்களுடன் கொக்கட்டிச்சோலை தான் தோன்நீஸ்வரத்தை முற்றுகையிட்டான். போத்துக்கீசிய படையைக் கண்ட மக்கள் அங்குமிங்கும் சிதறியோடினர். அப்பிரதேசமே அல்லோல கல்லோலப்பட்டது. ஆலயக்குருக்களோ அஞ்சி நடுங்கினார். அவருக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. கலங்கிப்போய் எம்பெருமானை வணங்கியபடி நின்றார். ஆலயத்தின் உள்வீதியைச் சுற்றிப் பார்த்த தளபதியின் கண்களில் கல்லால் செய்யப்பட்ட மாடு தென்பட்டது. நடுங்கிக் கொண்டிருந்த அர்ச்சகரைக் கூப்பிட்டான். "ஏ குருக்கள் இந்த மாடு என்ன புல்லைத் தின்னுமா?" என்று கேட்டான். குருக்களுக்கு அவன் கூறியது புரியவில்லை. எனினும் "ஆமாம்" என்று தலையாட்டி வைத்தார்.
"என்ன புல் தின்னுமா? எங்கே கொடு பார்க்கலாம் என்றான் அவன். குருக்களுக்கு இப்போதுதான் தன் பதிலின் விபரீதம் புரிந்தது. என்ன செய்வது தான் தினமும் பூசை செய்து வணங்கும் எம்பெருமானை வணங்கி உள்ளத்துள் அழுதார். எம் பெருமான் தான் கருணைக்கடலாயிற்றே! "ஐயா இந்த மாடு ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் புலி லைத் திணி னும் . இனிறு காலையே அது சாப்பிட்டுவிட்டது. இனி நாளைக்காலைதான் உண்ணுமி என்ற சமயோசிதமான பதிலை அர்ச்சகளினூடாகத் தளபதிக்கு எம்பெருமான் தெரிவித்தார். சிறிது நேரம் யோசித்த தளபதி, சரி நாளைக் காலைவருவேன். இந்த மாடு புல்லைச்சாப்பிட
 

ரட்டாதி 1995 7
வேண்டும் அப்படி நடக்காவிட்டால் உமது தலை நிலத்தில் உருளும்" என்று கூறிவிட்டுப் போய்விட்டான். குருக்கள் ஓடிச்சென்று எம்பெருமான் பாதங்களில் விழுந்தார். அழுதார். உனக்கு இவ்வளவு காலமும் இதயசுத்தியோடு பூசைசெய்தமைக்கு கைமாறா இது என்று கேட்டழுதார். மறுநாள் காலை விடிந்தது.
ஏகப்பட்ட கூட்டம். தங்களோடு அன்பாக இவ்வளவு காலமும் பழகிய குருக்கள் இறக்கப்போகின்றாரே என்ற கவலையோடு மக்கள் நின்றிருந்தனர். தளபதி பரிவாரங்களோடு வந்து சேர்ந்தான். குருக்கள் ஒரு பக்கத்தில் புல்லோடு நின்றார். "ம்.கொண்டு சென்று புல்லைக்கொடும் " என்று தளபதி ஆணையிட்டான் குருக்கள் புல்லை நீட்டுகின்றார்.
என்ன ஆச்சரியம்! கல் மாடு அசைந்து புல்லை உண்ண ஆரம்பித்தது. அரோகரா கோஷம் அலை அலையாக எழுகின்றது. மக்கள் கண்களில் ஆனந்தக்கண்ணிர் சொரிகின்றது. தளபதி குருக்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றான். எம்பெருமான் பெருமை தான் என்னே!
( இந்நிகழ்ச்சிக்குப்பின்னர் எந்த ஒரு இந்துக்கோவிலும் போத்துக்கீசியரால் இடிக்கப்படவில்லை எனச்சரித்திரம் கூறுகின்றது.)
கலசம் வாசகர்களிடமிருந்து இப்பகுதிக்கு கதைகளை எதிர்பார்க்கிறோம். சிரமம் பாராது அன்போடு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி Editor "KALASAM' 42, Stoneleigh Road Clayhall Ilford Essex G5 OJO

Page 10
கலசம் ஆடி-ஆவணி
தரையிலே எங்காவது ஆறுகள் சங்கமிப்பதுண்டா?
கடலிலேதான் ஆறுகள் சங்கமிக்கின்றன. பிரயாகை என்ற புண்ணிய தலத்திலேதான் மூன்று நதிகள் சங்கமிக்கின்றன என்றெல்லாம் எண்ணுவீர்கள். அங்கே கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற புண்ணிய நதிகள் மூன்றும் கலக்கின்றன என்பது உண்மைதான். அதனால் அந்தப் புனித சங்கமம் திரிவேணி (திரிமூன்று, வேணி-நதி) சங்கமம் என்று வழங்கப்படுவதும் உண்மைதான். ஆனால், தரையிலே, ஒன்றல்ல ஏழு இடங்களிலே, மஹா புனிதமான திரிவேணி சங்கமம் நிகழ்கிறதே!; அறிந்ததுண்டா?; சென்று நீராடவேண்டும் என்று ஏங்கியதுண்டா?
திரிவேணி சங்கமத்திலே செந்நிறக் கங்கை வெண்ணுரை ததும்பத் தண்ணென்று பாய்கிறது. கரிய நிறநீர் யமுனை செந்நிறக் கங்கை நீரைத் தன்னுடைய திரைக் கரங்களாலே தழுவிக் கலக்கிறது.
சரஸ்வதி ஊற்றெடுப்பதெங்கே?; ஓடிப்பின் கடலிற் கலப்பதெங்கே? கண்டார் எவருமில்லை. எனவே அந்த நதிமூலம் அறிந்தாரும் எவரும் இல்லை. சரஸ்வதி அந்தர்வாஹினியாய் - நிலத்தடி நீர்ப்பெருக் காய் - பிரயாகையிலே கலக்கிறது என்பது ஐதிகம். ஆனால், தரையிலும் இப்படிக் கலக்கும் நதிகள் உள. அவையும் கங்கையமுனை, சரஸ்வதியே என்று கூறினால் வியப்பாக இருக்கிறதல்லவா? இப்படிப் புதிர்மேற் புதிர் போட்டு நமையெலாம் கதிகலங்கும்படி செய்பவர்கள் நமக்கெல்லாம் நன்கு பரிசயமான குமரகுருபர சுவாமிகளே!
க. உமாமகேஸ்வரன்
*விஞ்ஞானபூர்வமாக ஆராய்ச்சிபண்ணியவர் ஒருவர். நிலத்தடியால் வரும் நீர்ப்பெருக்கம் திரிவேணி சங்கமத்ததிலே கலப்பதாகத் தோன்றுகிறது என்று எழுதியிருந்ததை, எங்கோ நாண் படித்தது எண் நினைவில் எழுகிறது. -
கட்டுரையாளன்
 
 

-புரட்டாதி 1995 8
சுவாமிகளோ காசிவாசி. புனித கங்கையிலே பன்முறை நீராடும் பாக்கியம் படைத்தவர்கள். திரிவேணி சங்கமத்தையும் அவர்கள் விட்டுவைத்ததில்லை. அத்தகையவர்கள் இப்போது திருவாரூர்த் தியாகராஜப்பெருமான் சந்நிதியிலே நிற்கிறார்கள், பெருமானின் பேரழகுப் பொலிவிலே திளைத்துச் சொக்கியும் விடுகிறார்கள். தியாகேசப்பெருமானின் அருட்பிரவாகத்திலே அமிழ்ந்தியதும், ஆகா திரிவேணி சங்கமத்திலே முழுகித் திளைப்பதாற் பெரும் ஈடிணையற்ற இன்ப அனுபவத்தையும் விஞ்சிய பேரானந்தானுபவத்தை அல்லவா எய்திவிட்டோம் என்று எக்களிப்பையும் எய்திவிடுகிறார்கள்.
அப்பனும் அம்மையும் அவரருட் சேயாகிய சேயோனும் ஒன்றிணைந்த சோமாஸ்கந்த மூர்த்தமாகிய தியாகராஜப் பெருமானைத் தரிசித்த பேரானந்தானுபவம் திரிவேணி சங்கமத்தை நினைவுகூரவைத்ததிலே வியப்பேதும் இல்லை. அங்ஙனம் நினைவுகூர நேர்ந்ததற்கான ஏதுக்களைச் சுட்டிக்காட்டவும் சுவாமிகள் தவறவில்லை. சிவன் தன் திருமேனி முழுவதும் வெண்ணிற்றை உத்தூளனமாகத் தரித்துள்ளான். காடுடைய சுடலைப் பொடி பூசி எம் உள்ளங்கவர் கள்வனான அவன் திருமேனியோ செம்மேனி. எனவே வெண்ணுரை பொங்கப் பாயும் செந்நிறக் கங்கையே சிவன். "அருளது சத்தியாகும் அரன்றனக்கு" என்பர் அருணந்தி சிவாசாரியார். அரனின் அருட்பிரவாகமே அம்மை. எனவே கரிய (நீர்த்திரைக்) கரங்களாலே கங்கையை (சிவனை)த் தழுவும் - அரனருட்பிரவாகமாய் அவனடியார் உள்ளமெனும் பள்ளத்திலே பாயும் - யமுனையே கெளரி. குமரன் எத்தகையன்? "ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி என்பர் நக்கீரர். தொலைவிலே இடையீடுபடாது ஒளிரும் ஜோதி என்று மட்டுமே கூறியதோடு மேலே எதுவுமே பேசாது கையை விரித்துவிடுகிறார் அவர் மனம் வாக்கு என்ற எல்லைகளை எல்லாம் தாண்டி அப்பாலுக்கு அப்பால் ஆனவன் - வாக்குமனாதீதன் - குமரன். எனவே அந்தர்வாஹினியான - உண்முகமாய் அன்றி வெளியே அறியப்படாத - வாணி(சரஸ்வதி) நதியே குமரன்.
ஆஹா "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்த சங்கமமாக - திரிவேணியாக - அல்லவோ சோமாஸ்கந்த மூர்த்தி (ச + உமா =
சோமா + ஸ்கந்தண் = சோமாஸ்கந்தண் - உமையொடுங் குமரனொடுங் கூடியவன்) எழுந்தருளித் திருவருள் பாலிக்கின்றான். கிடைத்தற்கரிய இத்

Page 11
கலசம் eggae of
திரிவேணிசங்கமத்திலே தீர்த்தமாடிப் பிறவித்துயர் என்ற >
அழுக்கைப் போக்கித் தூயராவோம்; வாரீர்
தாம் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற்றுவிடவேணடும் என்ற அளப்பருங் கருணையினாலே இப்படிக் கூவியழைக்கின்றார்கள்; ஆற்றுப்படுத்துகின்றார்கள்; அருளே உருவான குமரகுருபர சுவாமிகள். தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர் செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரனர்
தானே குடைவேம் தனித்து, சோமாஸ்கந்தமூர்த்தி பூமிக்கெழுந்தருளிய வரலாறு (கந்தபுராணம் - கந்தவிரதப்படலம், பா49-124)
கவையானது.
முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவேந்திரன் அழைப்பை ஏற்றுத் தேவர் உலகு சென்றான்; படைத்துணையானான இந்திரன பகைவர் இறந்தொழிந்தனர். இதயம் பூரித்த இந்திரன், முசுகுந்தா நீ விரும்புவது எதுவானாலுங் கேள்; தருகிறேன" என்றான்.
திருமால் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியைத் திருமாலிடமிருந்து பெற்ற இந்திரன் தினந்தோறும் பூசித்துவந்தான். அந்தமூர்த்தியின்பால் ஆராமை மிக்குத் தன்னையே இழந்துவிட்ட முசுகுந்தன் " நீ வழிபடும் சோமாஸ்கந்த மூர்த்தியே எனக்கு வேண்டும்; தருக!" என்றான்.
இப்படியொரு வேண்டுகோள் முசுகுந்தனிட மிருந்து வரக்கூடும் என்று எதிர்பார்க்காத இந்திரன் மனங்கலங்கி மயங்கினான். தன் உபாசனா மூர்த்தியான சோமாஸ்கந்த மூர்த்தியைப் பிரிய அவன் மனம் இடந்தரவில்லை. எனவே ஒரு சூழ்ச்சி செய்தான். தன் வழிபடு மூர்த்தியே போன்ற ஆறு சோமாஸ்கந்த மூர்த்தங்களைத் தேவ கம்மியனைக் கொண்டு அமைப்பித்தான். ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்திலே எழுந்தருளப் பண்ணினான். "முசுகுந்தா உனக்குப்பிரியமான திருவுரு எதுவோ அதனை நீ எடுத்துக்கொள்" என்றான்.
ஏழில் எது திருமாலும் தேவேந்திரனும் பூசித்த திருவுரு? முசுகுந்தன் திகைத்தான். மனமுருகிச் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியானித்த வண்ணம் ஏழு திருவுருவங்களையும் மாறிமாறி உற்று நோக்கினான்.

JÜLITÉ 1995 - 9
முசுகுந்தன் பத்திக்கிரங்கிய தியாகேசப்பெருமான் திருவிளையாடல் ஒன்றினை உன்னினான். முசுகுந்தனுக்கு மட்டும் புலப்படும்படி தம்முடைய திருக்கண்களிலே ஒன்றைச் சிறகணித்துச் சமிக்ஞை செய்தான். அவ்வளவுதான். "அதோ அந்தத் திருவுருவே எனக்கு வேண்டும் என்று உரைதடுமாற உரோமஞ்சிலிர்ப்ப மகிழ்ச்சிப் பெருக்காற் கூவியவனாய்ச் சாட்சாத் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தன் கரங்களிலே முசுகுந்தன் எழுந்தருளப் பண்ணிவிட்டான். பாவம் இந்திரன், இனி எதற்கெனக்கு எஞ்சிய திருவுருவங்கள் ஆறும் என்றெண்ணி இரங்கியவனாய், " ஏனைய திருவுருவங்களும் உனக்கே; எடுத்துச்செல்" என்றான். முசுகுந்தன் பூவுலகுக்கு ஏழு சோமாஸ்கந்த மூர்த்தங்களைக் கொணர்ந்தான். அவற்றுளே, திருமாலும் இந்திரனும் பூசித்த மூர்த்தியே தியாகேசராய் - வீதிவிடங்கராய்த் திருவாரூரிலே எழுந்தருளி அஜபா நடனம் ஆடியவண்ணம் அனைத்துலகையும் ஆட்கொண்டருளி அருள்பாலிக்கிறார். ஏனைய மூர்த்திகள் திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காறாயல், திருக்கோளரியூர், திருவான்மியூர், திருமறைக்காடு ஆகிய தலங்களிலே எழுந்தருளித் திருவருள்பாலிக்கின்றனர். இந்த ஏழு சோமாஸ்கந்த மூர்த்தி சந்நிதிகளுமே நீரிலன்றி நிலத்திலே நமக்கு வாய்த்த திரிவேணி சங்கமங்கள். இவற்றுள்ளும் ஒப்புயர்வற்ற திரிவேணிசங்கமம் திருவாரூர்த் தியாகேசர் சந்நிதியே தியான தீர்த்தமாடித் தீர்த்தன் அருள்பெற்றுப் பிறவிப்பிணி போக்கிட முந்துவோம்!
பூந்துருத்தி நம்பிகாடநம்பி திருவிசைப்பா திருவாரூர் பண் -பஞ்சமம் இராகம்- ஆஹிரி ! ஆனந்தபைரவி
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா விருக்குந் தேவர்காள் இவர்தம்
திருவுரு விருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.

Page 12
கலசம் g
தொடர்கட்டுரை
க. குணரத்தினம்
ஆணவம், கன்மம் மாயை எனப் பாசம் மூன்று விதமாயிருக்கும். இம்மூன்றும் ஆன்மாக்களோடு சகசமாய் நிற்கும். இவற்றை மும்மலங்கள் என்பர். சிவனை அடைவதற்குத் தடையாக உள்ளவை இம்மலங்களே.
ஆணவம்
ஆணவமலம் அநாதியானது அழிவில்லாதது. அதன் ஆற்றலை ஒடுக்க முடியுமேயன்றி இல்லாமலே செய்துவிட முடியாது. பதி, பசு, பாசம் என்பனவற்றின் உண்மைகளை அறியவொட்டாமல் ஞானத்தை மறைத்து நிற்பது ஆணவமலம். "யான்" என்ற அகப்பற்றும் "எனது” என்ற புறப்பற்றும் ஆணவத்தின் பாற்பட்டவையே. ஆணவம் ஆன்மாவின் அறிவை மறைக்கிறது. அதேசமயம் தன்னையும் மறைத்துத் தன் செயலையும் மறைக்கிறது. இதனால் ஆணவம் என்று ஒன்று உண்டு என்பதை உணரமுடிவதில்லை. ஆணவமே மயமாகிக் கிடக்கும் நிலையில்
 

ஆவணி-புரட்டாதி 1995 10
ஆன்மாவுக்கு அறிவு இருப்பதில்லை. எனவே இச்சை செயல் ஆகியவையும் இல்லை. அது ஒடுங்கிக் கிடக்கிறது.
கண்மம்
கன்மம் என்பதும் கருமம் என்பதும் ஒன்று. கன்மம் என்றால் வினை அல்லது செயல் என்பது பொருள். செயலுக்கு ஒரு நோக்கமுண்டு பலனுமுண்டு. அப்பலனை அனுபவித்தலும் ஒரு செயல். எனவே செயல் நோக்கம் பலன் எல்லாம் கண்மத்துள் அடங்கும் வினைகளைப் பழவினை, நிகழ்வினை, எதிர்வினை என மூன்றாக வகுக்கலாம். வினையை அதன் தன்மையைப் பொறுத்து நல்வினை, தீவினை எனலாம். ஒரு பிறப்பில் ஒருவன் செய்யும் செயல்களின் பலன்கள் அனைத்தும் அந்தப் பிறவியிலேயே அனுபவிக்க முடியாமற்போய்விடலாம். அதனால் எஞ்சியுள்ள பலன்களை அனுபவிக்க மேலும் ஒரு பிறப்பை எடுக்கவேண்டி ஏற்படும். அப்பிறப்பில் முன்னைய பிறப்பின் பலனை அனுபவிப்பான். அப்போது வேறும் பல வினைகள் புரிவான். அவ்வினைகளை அனுபவிக்க மீண்டும் பிறக்க வேண்டி நேரிடும். கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்புக் காரணமாகக் கண்மமும் சங்கிலித் தொடராக வந்துகொண்டேயிருக்கும். தமிழிலக்கியங்கள் கண்மத்தை ஓம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரத்தில் களவு செய்யாத கோவலன் கள்வனெனக் கொலையுண்டது முற்பிறப்பில் அவன் செய்த ஊழின்பயன் என்ற கூறுவர். செல்வர், வறியவர், இன்பம், துன்பம், பாபம், புண்ணியம் முதலான பலவற்றிற்கும் காரணமாவது கன்மமலமே. இப்பிறப்பில் ஒருவனுக்கு நிகழ்வன யாவும் முற்பிறப்பில் விதிக்கப்பட்டுவிட்டனவென்றால் அவன் மீட்சி பெற வழியில்லையா? பழவினையை அனுபவிக்கும் அதேவேளையில் முயற்சிக்கும் இடம் உண்டு. இரு அறிஞர்கள் உதாரணங்கள் மூலம் இதனை விளக்கினர். கடன்பட்டவன் கடனை அடைப்பதில் தனது உழைப்பு செலவாகிறதே என நினைத்து உழைக்காதிருந்தால் அவன் கடன் மேலும் பெருகும். தொடர்ந்து உழைத்தால் கடன் நீங்கி பணத்தைச் சேர்க்கவும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு கூறுகின்றார் சைவப்பெரியார் சிவபாதசுந்தரம். பழவினையை சீட்டாட்டத்தில் கிடைக்கும் சீட்டுக்கு ஒப்பிடுகின்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன். ஒருவனுக்குக் கிடைக்கும்

Page 13
கலசம் يساوي
சீட்டுக்கள் அவன் விருப்பப்படி அமைவதில்லை. மோசமானவையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் திறமையால் விளையாட்டில் வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பழவினையைத் தெரிந்தெடுக்க அதிகாரம் இல்லாவிடினும் அதனை வைத்துக்கொண்டு மேலே ஆக்குவதோ அழிப்பதோ யாவும் மனிதன் கையிலே உள்ளது. தீவினையின் பயனான பாபத்தை நல்வினையின் பயனான புண் ணியம் நீங்கமாட்டாது. ஒவ்வொரு வினைக்குமுரிய பயனை அனுபவித்தே தீரவேண்டும். அவரவர் செய்த நன்மை தீமைகளின் பலனை அவரவரே அனுபவித்தல் வேண்டும். அதிக புண்ணியம் செய்த ஆன்மா தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை அதிக பாபம் செய்த ஆன்மாவுக்குக் கொடுத்து அவி வாணி மாவை S9 i Luft u பலணிகளை அடைவதிலிருந்து நீக்க இயலாது. தீவினையைச் செய்தவன் துன்பத்தை அனுபவிக்கப் பிறப்பது போல் நல்வினையைச் செய்தவன் இன்பத்தை அனுபவிக்கப் பிறக்கிறான். தீவினையை நீக்கி நல்வினையை மட்டும் செய்வது பிறப்பை ஒழித்து வீடுபேற்றை அடைய வழியாகாது. நல்வினையை "நான் செய்தேன்" என்று எண்ணாது அதன் பலனையும் எதிர்பாராது எல்லாம் திருவருள் என்ற கருத்தோடு செய்வதே பற்றற்றவினை. இதனையே சைவசித்தாந்தம் மேலான வினையாகக் கொள்கின்றது. நல்வினைப் பயனில் விருப்பும் தீவினைப் பயனில் வெறுப்பும் கொள்ளாத ஒரு நிலையை இருவினையொப்பு என்பர். கண்ம பலன்கள் நம்மை அணுகாமற் செய்வதற்கு இதுவே வழி. இறைவனுடைய அனுக்கிரகம் இருந்தால் கண்ம விதிகளிலிருந்து விதிவிலக்கு உண்டு.
DT6
நித்தியமானது. வடிவமற்றது. அறிவற்ற சடப்பொருள். உடல்,உலகம், ஆகியவற்றின் உற்பத்திக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம் மாயை. உயிர்களுக்கு உடம்புகளையும் உலகையும் அனுபவத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் ஆக்கிக் கொடுப்பது. அதே சமயம் மயக்குவது. இவ்வுலகின் அம்சங்கள் யாவும் சூ கீ குமப் பொருளாகிய மாயையுள் அடங்கிக்கிடக்கின்றன. இம்மாயையை இறைவன் தனது சக்தியினால் இயக்க இதிலிருந்து முப்பத்தாறு
 

பூவணி-புரட்டாதி 1995 11
தத்துவங்கள் தோன்றுகின்றன. அவை பஞ்ச பூதங்கள், உடலிலுள்ள சடப்பொருள்கள், புத்தி, சித்தம், அகங்காரம் போன்றவை. ஆணவமலமாகிய இருளைப் போக்கவல்லது மாயாமலமே. பாசநோய்க்கு மருந்தாவன தநுகரண, புவன, போக பாக்கியங்கள் இவை முறையே உடல்,கருவி, இடம், அனுபவம் என்பன. இவைகளைக் கொண்டு, வாழும் வழியைத் தேடிக் கொள்ளுமாறு இறைவன் இவைகளை உயிர்களுக்கு அருளினான்.
ஆன்மாவின் மூன்று நிலைகள்
ஆன்மா அனாதியாக ஆணவத்துடன் சேர்ந்துள்ள போது அதற்கு அறிவு இல்லை. இது இருள் நிலை எனப்படும். உடலிலும் பின் உலகிலும் புகுந்த பின் அறிவு கிடைக்கிறது. அந்த அறிவு பூரண அறிவு அல்ல. நிலையற்றனவும் துன்பத்தைத் தருவனவுமாகிய உலகபோகங்களை நிலையுள்ளன எனவும் இன்பம் தருவன எனவும் கருதி நிற்கும் ஒரு மயக்க நிலை. மருள் நிலை எனப்படும். அறியாமையும் குறைவான அறிவையுமுடைய இருநிலைகளும் நீங்கி பூரண அறிவைப் பெறும் நிலையை அடைய இறைவனின் அருள் வேண்டும். இது அருள் நிலை எனப்படும்.
ஆண்மாவின் இலட்சியம் தன்னை அறியாமையில் அமிழ்த்தி அல்லற்படுத்தும் ஆணவமலத்தினதும் அதன் தொடற்சியாக எழும் கன்மம் மாயை ஆகிய ஏனைய மலங்களினதும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துச் சத்தாகியதும் சித்தாகியதும் ஆனந்தமுமாகிய பரம்பொருளைச் சாருவதே ஆன்மாவின் இலட்சியமாகும்.
இலட்சியத்தை அடையும் மார்க்கம்
இறைவனது துணை இருந்தாலொழிய இந்த இலட்சியத்தை அடையமுடியாது. இறைவனது துணையைப் பெறுவதற்கு சரியை கிரியை, யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகள் உண்டு. சரியை என்பது ஆன்மா இறைவனுக்குத் தொண்டனாகப் பணிபுரிதல், கோவில் வழிபாடு, கோவில் தொண்டுகள் அன்னதானம் அளித்தல், அனாதை விடுதி அமைத்தல், சமயக்கல்வி, இலவசக்கல்வி வசதிகள் செய்தல், இதனுள்

Page 14
கலசம் SEE
அடங்கும். இதனை தாசமார்க்கம் என்பர். இதன் பலன் இறைவன் இருக்கும் இடத்தை அடைதல்.
கிரியை
இறைவனை அர்ச்சித்தல், போற்றுதல், இதனை சற்புத்திர மார்க்கம் என்பர். ஆன்மா புத்திரனது நிலையையொதீத நிலையை அடைதல் வாய்மைபேசுதல். அன்பு பாராட்டுதல். பிறர்க்கு இரக்கம் செய்தல் என்பனவும் இதனுள் அடங்கும். பலன் ஆன்மா இறைவனுக்கண்மையை அடைதல்.
யோகம்
யோகம் என்பது நண்பனின் நிலை. இதனைச் சகமார்க்கம் என்பர். பக்தன் தனது மனதை ஒரு முகப்படுத்தி வெளி உலகை மறந்து இறைவனோடு இணைந்துவிடுவது. இயமம் (யோகநிலை)அகிம்சை, உண்மை, கள்ளாமை, பிறர்பொருள் விரும்பாமை, பிரமச்சரியம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க உதவுகிறது. பலன் இறைவனது ரூபத்தைப் பெறுதல்
ஞானம் இறைவனைப் பற்றிய ஞானம் பெறுதல். இது சன்மார்க்கம் எனப்படும். பலன் இறைவனோடு இரண்டறக்கலத்தல். இந்த மார்க்கங்களை முறையாக அனுட்டித்தால் இருவினையொப்பு நிலையேற்படும். விருப்பு வெறுப்பற்ற நிலை, ஓட்டையும் பொன்னையும் சமமாகக் கருதக்கூடிய நிலை. மலங்கள் நீங்குவதற்கு இது அறிகுறி. இதேசமயம் இறைவனது அருட்சக்தியும் ஆன்மாவின் மேல் விழும். இறைவனது அருளின் துணை கொண்டே இறைவனைக் காணமுடியும். பக்குவப்பட்ட ஆண் மாக்களுக்கு அவற்றின் பக்குவங்களுக்கேற்ற கோலத்தோடு இறைவன் தோற்றி முத்தியை நல்குவான். இந்த உடலோடு இருந்தபடியே முத்தியை அடைந்தவர் சீவன் முத்தர்கள் எனப்படுவர். சீவன் முத்தர்கள் மற்றைய ஆண்மாக்களுக்கு வழிகாட்டியாயிருப்பர்.
முத்தி துன்பம் துளியும் இல்லாத பேரின்பமே மயமான நிலையாகும். இம்முத்தியிலே ஆன்மா இறைவனோடு
݂ ݂
 
 
 
 

வணி-புரட்டாதி 1995 12
இரண்டறக்கலந்த போதும் தன்தனி இயல்பை முற்றாய் இழந்துவிடுவதில்லை. இந்நிலையைத் தாள் தலை என்பர். தலை ஆன்மாவையும் தாள் இறைவனையும் குறிக்கும். அதாவது இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்துகின்றது. தமிழ் இலக்கண விதிப்படி தாள் + தலை =தாடலை தாடலை என்பதனை இரு சொற்கள் எனக் கொள்ளவும் முடியாது, ஒரு சொல் எனக் கொள்ளவும் முடியாது. குமரகுருபரசுவாமிகள் சைவசித்தாந்தத்தைப் பற்றி பின்வருமாறு பாராட்டுகின்றார். "ஒரும் வேதாந்தமென்னும் உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி சைவசித்தாந்தத் தேனமுது" மேனாட்டுத்தத்துவஞானிகள் பலரையும் சைவசித்தாந்தம் கவர்ந்துள்ளது. "இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயமில்லை என்கிறார் ஜி.யு.போப். சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளினதும் உணர்வினதும் சிகரம்" என்கிறார் கெளடி. சைவசித்தாந்தம் காலத்தால் பழமையாக இருந்தாலும் மிகவும் புது நெறியாகவும் காட்சியளிக்கின்றது. அறிவியல் உணர்வுக்கு இயைந்ததாக அனுபவத்திற்கு உகந்ததாக, நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் ஏற்றதாக (இன்னும்வரும்.)

Page 15
ஐயம் தீர்க்கும் அறிவுரைகள்
சிவபூனி நாகநாதசிவம் குருக்கள்
அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு முன்னால் நைவேத்தியம் வைக்கின்றோம். அந்தப்
பிரசாதத்தைச் சுவாமி சாப்பிடுவதில்
லையே? பின்னர் ஏன் படைக்கிறோம்?
பொதுவாகக் கோயிலிலே செய்யும் கிரியைகளெல்லாம்
கடவுளுக்காக அல்ல. கடவுள் வடிவிலே இருக்கும்
| சக்திக்காகத்தான். விக்கிரகங்கள் செய்யும்போது ஒன்றை
யானை முகத்தோடு செய்து விநாயகன் என்கிறோம்,
இன்னொன்றைக் கையிலே வேல் கொடுத்து முருகன்
என்கிறோம். ஆனால் இருப்பதோ எல்லாமே ஒரு
கல்தான். அந்தக் கல்லிலே விநாயகருடைய சக்தி, முருகனுடைய சக்தி என்றெல்லாம் வருவது நாம் செய்கின்ற பூசைகளினாலும் உச்சரிக்கின்ற மந்திரங்களினாலும் மட்டுமே. எனவே பூசைகள் செய்யச் செய்ய அங்கு தெய்வசக்தியும் அதிகரிக்கின்றது. அருள் பெருகுகின்ற அந்த சக்திக்கு, உலகிலே நமது உடம்பின் சக்திக்கு என்னென்ன தேவையானவையோ அவை எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறோம். அப்போதுதான் அந்த சக்தி நமது உடம்பிலே வந்து புக வாய்ப்பிருக்கும். கோயிலுக்குள்ளே சட்டை போடக்கூடாதென்பதற்கும் இதுதான் காரணம். கோயில் விக்கிரகத்திலிருந்து எழும் சக்தி நமது உடம்பிலே சில சில குறிப்பிட்ட இடங்களிலே படவேண்டும். அதனாலேயே குறிப்பிட்ட ஆடைகளைக் கோயிலுக்குப் போகும்போது அணியவேண்டும். பிரசாதத்தைச் சூடு ஆறுமுன் அர்ப்பணிப்பதற்கும் காரணம் அந்தச் சக்தி வெளியேறுமுன் அற்பணிக்கவேண்டும் என்பதனாலேயே,
பிரசாதத்தை அர்ப்பணித்தபின் அர்ச்சனை செய்கிறோம். அர்ச்சனை செய்வதன் பலன் என்ன? கருவறையிலே உண்டாகின்ற தெய்வீகசக்தி எல்லா
 
 

-புரட்டாதி 1995 13
மனிதர்களுக்கும் சேரவேண்டும் என்பதே நோக்கம். அதனாலேயே இந்த வழிபாட்டுமுறைகள் எல்லாம் வந்தன. அர்ச்சனை மட்டுமென்ன? கர்ப்பூரம் ஏன் காட்டுகிறோம்? தீர்த்தம் ஏன் குடிக்கிறோம்? என்று எல்லாவற்றுக்குமே ஒரே பதிலாகச் சொல்வோம். சிலையிலிருந்து தெய்வச் சக்தி தொடர்ந்து வருகின்றது. அது குறையக்கூடாது என்பதற்காகவே ஆகாய சம்பந்தமாக மந்திரங்களை உச்சாடனம் பண்ணுகிறோம். அந்தக்காலத்திலே கோயில்களிலே ஒரு குறிப்பிட்ட காலம் வேதம் ஓதுவார்கள். பின் தேவார திருவாசகங்கள் ஓதுவார்கள். அப்படி எந்நேரமும் கோயில் ஒலி மயமாகவே இருக்கும். வருகின்ற பக்தர்களும் அர்ச்சனை மூலம் தமது கோரிக்கைகளைக் கடவுளிடம் விடுக்கிறார்கள். இப்படியெல்லாம் நடைபெறுவதால் அந்த சக்தி மேலுந் தூண் டப்படுகிறது. அசையாமல் இருக்கும் ஒருவர் மேல் நாம் ஒரு புஷ்பத்தைப் போட்டால் அவர் உடம்பு சிலிர்க்கும். அதுபோலவே அர்ச்சனை செய்யும்போதும் சிலைமீது விழுகின்ற புஷ்பங்கள் ஒர் அதிர்வை உண்டாக்கும். அப்போது கர்ப்பூர ஆரத்தி செய்கிறோம். மந்திரம், பூ, கர்ப்பூரம் எல்லாமே பஞ்ச பூத சம்பந்தமானவை. அவற்றையெல்லாம் கொண்டுவந்து அடியார்களுக்குக் கொடுக்கிறோம். கண் ஒளியோடு சம்பந்தமானது என்பதாற் கர்ப்பூரத்தைக் கண்ணில் ஒற்றுகிறோம். தீர்த்தம் நீர்பிரசாதம் பிருதுவி. இவை இரண்டையும் வாயிலே இடுகிறோம். பிரசாதம் கொடுக்கும்போது ஆகாச சம்பந்தமான மந்திரம் சொல்கிறோம்.ஆக தெய்வ சம்பந்தமான எல்லாம் பஞ்சபூதச் சேர்க்கைகளே! அவையாவும் மனிதர்களாகிய நமக்குக் கிடைக்கவேண்டும் என்ற காரணத்தாலேயே இந்த வழிபாட்டு முறைகளெல்லாம் ஆன்றோரால் ஏற்படுத்தப்பட்டன.
அன்பு வழிபாடு வயிற்றில் சுமந்து உன்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தவள் தாய் அதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை. வெறும் பார்வையுடன் இருக்கும் நமக்கு ஞானக்கண் தருபவர் குருநாதர். அந்தப் பார்வையின் மூலம் நாம் காணவேண்டியவர் தெய்வம். இந்த நால்வரையும் வழிபடவேண்டியது நமது கடமை அதை அன்பு வழிபாடாக செய்வது பெருமை.
-மாதா ஆனந்தமமீ

Page 16
கலசம் لملوخيةE_قتله للحيخ
DIT ihmid) 1095 ாறறம
-9
செ. சிறிக்கந்தராசா
LDனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்ற காலமிது. பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் என்பது நிலைபேறாகிவிட்ட உலகம் இது. இந்த இரண்டு சுதந்திரங்களையும் பல்லாண்டுகளாகவே போற்றிவந்த சமயம் இந்து சமயம். ஆகவே இந்து சமயத்தை (சைவசமயத்தை) உணர்மையில் அனுஷ்டிக்கின்றவர்கள் மதமாற்றம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும் இந்து மதத்தில் வாழ்ந்தவர்கள் வேறு மதத்துக்குப் போவதைக் கண்டால் சும்மா இருக்கவும் மாட்டர்கள். தன்னுடைய கட்சியைவிட்டு மாற்றான் கட்சியில் சேர்ந்தால் தன்னுடைய கட்சியில் இருக்கின்ற குறைபாடுகள் என்ன என்று கேட்டு, தன்னுடைய கட்சியில் இருக்கக்கூடிய குறைகளை நீக்க முயல்வான். அப்படித்தான் இந்து சமயம் பலகாலமாகச் செய்து வந்தது. அப்படியான ஒரு பரிசீலனையைச் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மதம் மாறுவது குற்றமா? மதம் மாற்றுவோர் குற்றவாளிகளா? மனித உரிமைகள் பிரகடனத்தின்படி அவர்கள் குற்றவாளிகள் அல்ல. மனித உரிமைகள் பற்றிய சாசனம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாக் கப்பட்டது. அதுவும் ஐரோப்பியர்களால் உருவாக் கப்பட்ட சட்டம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்னர் வாழ்ந்த திருவள்ளுவர் என்ற ஒரு பெரியார் வேறொரு சட்டத்தை எங்களுக்குத் தந்திருக்கின்றார். அவர் சொன்னார்-அப்பனே அவர் பிழை இவள் பிழை அவள் குற்றவாளி இவர் குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னர் நீ சுத்தவாளியா
 

ரி-புரட்டாதி 1995 14
எனஉன்னையே கேட்டுப்பார் என்கிறார் வள்ளுவர். "தண்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் என் குற்றம் ஆகும் இறைக்கு 'ன்ன்று கேட்கிறார் வள்ளுவர். அவன் சமயம் மாறிவிட்டான் இவன் சமயம் மாறிவிட்டானி என்று அங்கலாய்க்கிறாயே! குற்றஞ்சாட்டுகிறாயே! அவனோ அவளோ ஏன் மதம் மாறினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாயா? உண்னுடைய மதத்திலே என்ன குறைகள் இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்தாயா? உன்னிலே குற்றம் இருக்கத்தக்கதாக உன் சமயத்திலே ஓட்டையும் உடையலும் இருக்கத்தக்கதாக மற்றவர்கள் குற்றவாளிகள் என்று கூறலாமா என்று கேட்டு அங்கலாய்க்கின்ற எங்களுக்கு வழிகாட்டுகின்றான் வள்ளுவன். 'நோய்நாடி முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்று ஒரு குறள் உண்டு. அந்தக் குறளைத் துணையாக வைத்துக் கொண்டு மதமாற்றம் என்ற விடயத்தை அணுகுவது பயன்தரும். பிரச்சனை எது என்று பார். பிரச்சனைக்கு காரணம் என்ன என்று யோசி. இது தான் பிரச்சனை என்று துணிந்த பின்னர் அதை மாற்றுவதற்கு வழி என்ன என்று தேடிப்பார். அதன் பிறகு நிலைமைக்கு ஏற்றவாறு மருத்துவத்தை செய் என்கின்றான் பொய்யாமொழியான். மதமாற்றம் என்ற நோய் அகதித் தமிழனை வதையாக வதைத்துச் சிதைக்கின்றது. மதமாற்றம் புதிய நோய் அல்ல பழைய நோய் தான் ஆனால் புதிய வடிவம் எடுத்திருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் மாதமாற்றம் இருந்தது. தேவார காலமென்ற நாயன்மார் காலத்திலும்

Page 17
கலசம் seg-All
இருந்தது. முகலாயர் காலத்திலும் இருந்தது. போத்துக்கீயர் காலத்திலும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்திலும் இருந்தது. இன்றும் இருக்கின்றது.
நோய் என்ன என்று தெரிந்துகொண்டோம் இந்தப் பெரு நோய்க்கு முதலென்ன? இந்து மக்கள் ஏன் மதம் மாறினார்கள்? ஏன் மதம் மாறுகின்றார்கள்? ஏன் மதம் மாறிக்கொண்டேயிருக்கின்றார்கள் ?அதாவது இந்து சமயத்தில் இருந்த இருக்கின்ற குறை என்ன? அல்லது இந்து சமயப் பெரியவர்களில் இந்து சமய நிறுவனங்களில் காணப்படுகின்ற குறை என்ன? இதை
நாங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
"எதிலார் குற்றம் போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு '
ஆகவே மதம் மாறுகின்றார்களே என்று அங்கலாய்த்து ஆர்ப்பாரிக்கின்ற எங்களிலே எங்களுடைய இந்து சமுதாயத்திலே இருக்கின்ற குறைகள் என்ன ? ஆயிரம் இருக்கின்றன. கேட்க ஒரு மாதிரியாகத்தான் இருக்கும் ஆனால் உண்மை! உலகத்திலே உள்ள சமயங்களின் தளர்ச்சியை வளர்ச்சியை எடுத்துப் பார்த்தோமானால் இந்து சமயத்திலிருந்து தான் பலர் மதம் மாறுகின்றார்கள். மற்றச் சமயங்களிலிருந்து நம்முடைய இந்து மதத்திற்கு மாறிவந்தார்கள். மாற்றப்பட்டார்கள் என்று வரலாறில்லை. ஒரு சிலர் மாறியிருக்கலாம். ஒரு நிவேதிதாவையும் தந்திரதேவாவையும் இங்கே கணக்கில் எடுக்கக்கூடாது. ஆங்கிலேயன் ஒருவன் சொன்னானாம் இப்படி
' There Are Thousands Of Heles For A Hindu To Leave Hinduism But Not Even A Single Entrance To Attract One Towards Hinduism
இந்து ஒருவன் இந்து சமயத்தை விட்டு வெளியே போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வேற்றுமதக்காரனை நம்முடைய இந்து மதத்துக்குள்ளே ஈர்ப்பதற்கு ஒரு காரணம் கூட எம்மதத்தில் இல்லை என்றானாம் அந்த ஆங்கிலயன். மேற்படி வார்த்தைகளைச் சீரணிக்க முடியவில்லை நம்மால். ஆனால் அதிலே உண்மையிருக்கின்றது.
 

ரி-புரட்டாதி 1995 15
அப்படியானால் நம்முடைய சமயத்திலே உள்ள குறைகள் என்ன? இந்து சமயத்தத்துவங்களும் கோட்பாடுகளும் கொள்கையளவிலேயே நிற்கின்றன. நடைமுறையில் இல்லை. அடிப்படை உரிமைகள் பற்றியும் மனிதாபிமான உரிமைகள் பற்றியும் இந்து சமயம் கூறுகின்றது என்பது உண்மைதான். உயில் எல்லாம் ஒன்று தான். சீவனும் சிவனும் ஒன்றுதான் என்று சொல்லுகின்றன. நம்முடைய தத்துவங்கள் அன்பு செய்யவே நாம் பிறந்தோம் என்கின்றார் திருமூலர் திருமந்திரத்தில. ஆனால் இவை நடைமுறையில் இல்லை. அன்றாட வாழ்வில் இல்லை சமுதாயநிதி இதனாலே தான் அன்றைக்குப் பவுத்த மதம் தோன்றிற்று. சமண மதமும் தோன்றிற்று. பாமரருக்கு ஒரு நீதி அல்லாதாருக்கு ஒரு நீதி என்று மனுநீதி சொன்னதாலே தான் பவுத்தமதமும் சமணமும் தோன்றின. பிராமணக் கொடுமையையும் சமுதாயக் கொடுமையையும் எதிர்த்து எழுந்த சமயங்கள் தான் பவுத்தமும் சமணமும்.
அண்றைக்கு இந்துக்கள் சமணராகவும் பவுத்தராகவும் மாறியது இந்து மதத்தின் குறையல்ல. இந்துத் தத்துவங்களின் பிழையுமல்ல. சமயப் பெரியர்களின் பிழை, சமயவாதிகளின் பிழை. இன்றைய வாழ்க்கையைப் பற்றி இகவாழ்வைப் பற்றி, இந்துசமயம் கருத்துச் செலுத்தவில்லை. அது பரலோகம் பற்றியும் பரமனடியற்றியும் பேசியது. மோட்சம் பற்றிப் பேசிய, இன்றைய வாழ்வை, இன்றைய வாழ்வுச் சுமையைக் குறைக்கும் வழியைக் காட்ட இந்து சமயம் தவறியது. தவறுகின்றது. இந்து சமயம் இந்துகளுக்கு மோட்சத்தைக் கொடுத் ததோ இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் அது இந்துக்களுக்கு நிம்மதியான அன்றாட வாழ்வைக் கொடுக்கவில்லை. எனவே தான் பவுத்தமும் சமணமும் முளைத்துத் தழைத்தன. சாதிக்கொடுமை, பிராமணர் அதிகாரம், பாலியத் திருமணம், உடன்கட்டையேறல், கல்விமறுப்பு, நோய், வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு. என்ற பல நோய்களால் இந்துக்கள் வாடினார்கள். அவர்களின் சஞ்சலம்போக்க இந்துசமயம் கைகொடுக்கவில்லை. கோவிலும்
கைகொடுக்கவில்லை. மடங்களும் கைகொடுக்
கவில்லை. மடாதிபதிகளும் கைகொடுக்கவில்லை,

Page 18
கலசம் ஆடி-ஆவணி
அவர்கள் எல்லோரும் தந்தகோபுரங்களில் இருந்தபடி தத்தம் வயிற்றை வளர்த்தார்களே ஒழிய ஈனர்களின் துயர்துடைக்க முன்வரவில்லை. அதற்கு மாறாக துன்பத்தில் துவள்வோனைப் பார்த்து உது, உனது பழைய கர்மம், வினைப்பயன். வினைப்பயனை
வெல்வதற்கு வேதம் முதலாய நூல்களிலும் மார்க்கம்
சொல்லப்படவில்லை என்று பின்னரும் வறட்டுத்
தத்துவம் பேசினார்கள். வெந்த புண்ணிலே வேல்
பாய்ச்சினார்கள்.
நொந்து வெநீதவனுக்குக் கோயில்கள் சொன்னதென்ன? கஷ்டம் நீங்க வேண்டுமானால்
பதினொரு வேள்வி செய் இருபத்தேழு அபிஷேகம்
செய், 501 அர்ச்சனை செய் என்று மரத்தால்
விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அறிவுக்குப் பொருத்தமில்லாத மார்க்கம் சொன்னார்கள் ஐயர்மாரும்
ஆலய அதிகாரிகளும். பிரான்சு நாட்டை ஆண்ட
மேரி அண்டோயினட் என்ற அரசியும் அப்படித் தான் சொன்னாளாம். அம்மா பசிக்குதே என்று அழுத பிரெஞ்சு நாட்டு பிரசைகளைப் பார்த்து அவள் சொன்னாளாம் " பாணில்லையா? பரவாயில்லை கேக்கைச் சாப்பிடுவது தானே?" என்றாளாம் அந்தப் புத்திசாலி. அப்படித் தான் இந்த மதப் புத்திசாலிகளும் சொன்னார்கள், சொல்லுகின்றார்கள், இதன் விளைவு தான் புத்தமும் சமணமும் இன்றைய கிறித்தவமும் . புத்தமோ சமணமோ இந்து சமயத்திலிருந்து பெரிதும் வேறுபட்ட சமயங்களல்ல. வேதத்தை வியாக்கியானம் செய்த முறையிலே தான் அவை பிணங்கிப் பிரிந்தன. வாழ்க்கை வாழ்வதற்கே என்றன. அவை. ஊனெடுத்த உயிர்க்கெல்லாம் அன்பு செய்க என்றன அவை. அன்பு செய்ய விரும்பினால் மடாதிபதிகளும் மக்களிடம் போக வேண்டும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்றன அவை. நோய் எங்கோ அங்கே நீ போய் ஆவன செய் என்றன அந்தச் சமயங்கள்.
முன்பில்லாத முறையில் தம்மை நாடி வந்த பவுத்தகுருமாரைக் கண்டதும் மக்கள் மகிழ்ந்தனர். சாதிக்கொடுமையும் நோய்த்துயரம் வறுமைப்பிணியும் கல்வியில் லாக் கொடுமையும் நீங்குவதற்கு வாய்ப்புத்தரும் சமயமே மெய்ச்சமயம் என்றெண்ணி இந்துக்கள் இலட்சக்கணக்கில் மதம் மாறினார்கள். கட்டின்றி தொடர்ந்தது மதமாற்றம் இந்துக்குருமார்கள் கோவிலுக்குள் நின்றபடி அரோகரா அம்பலவாணா
 

-புரட்டாதி 1995 16
என்று சொல்லி வாய்ப்பந்தலாம் ஆசீர்வாதத்தை வழங்கிக்கொண்டிருந்தார்கள். புத்தகுருமாரோ சேரிக்குள் வாழும் மக்களிடம் போய் அவர்கள் அருகேயிருந்து துயர் துடைத்தார்கள். இந்துமதம் நலிந்தது. பவுத்தமதம் பொலிந்தது. வலிந்தது. மறுக்கமுடியுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கதை இப்போது தொடங்கியிருக்கின்றது. அப்போது இந்தியாவில் நடந்த கதை இப்போது உலகெலாம் பரவி நடைபெறுகின்றது. ஆனால் இந்துமதம் இன்னும் காங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. இலண்டன் கோயில்களைப் பார்த்தால் தெரிகின்றது.
இன்று இஸ்லாம் மதத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் 27 நாற்காலிகள் உள்ளன. உலகத்தின் மிகப்பழைய மதமான இந்துமதத்திற்கு ஒரேயொரு நாற்காலி மட்டும். யாருடைய குற்றம் ? சிந்தீப்பீர்களா? அழுக்கினை மூடிமறைப்பதால் பயனில்லை. இந்து சமயத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை நடந்துவிடாது என்று சொற்சிலம்பம் ஆடுவதில் பயனில்லை. பவுத்தம் இந்து சமயத்தை அழித்ததா? சமணம் இந்து மதத்தை அழித்ததா என்று வெறும் பேச்சுப் பேசலால் பயனில்லை. பெளத்தமும் சமணமும் சுழன்றடித்தபோது இந்துக்கள் விழித்தெழுந்தார்கள். குறைகளைக் களைந்தார்கள். இந்து மதம் பிழைத்தது. இது தான் உண்மை. அரகர சிவசிவ சிவாயநம நமசிவாய என்று தந்தகோபுரத் தத்துவம் பேசியிருந்தால் இந்து மதம் அழிந்திருக்கும். மதமாற்றம் என்பது ஒரு வயிற்றுப்பிரச்சனை, பொருளாதாரப்பிரச்சனை, சமுதாயப்பிரச்சனை, என்பதை நாம் உணரவேண்டும். அது தத்துவப்பிரச்சனை அல்ல. கருமப்பிரச்சனை அல்ல, வறுமையும் வாய்ப்பின்மையும் சமூக ஏற்றத்தாழ்வு இருக்கும் வரைக்கும் மத மாற்றமும் இருக்கும். மதச்சார்பு அற்ற நாடு என்று இந்தியா பேசுவதில் அர்த்தமில்லை. ஏலவே இந்தியா பாதிநாட்டை இஸ்லாத்திற்குப் பறிகொடுத்துவிட்டது. இருக்கின்ற இந்தியாவும் சில நூற்றாண்டுகளில் முஸ்லீம் நாடாக மாறிவிடும், மடாதிபதிகளின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாவிட்டால்,
மதம் மாறுவதில் தற்காலிக இன்பம் காணும் எமது சகோதரர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. கிறித்தவ சமயத்தில் காணப்படும் தத்துவங்களை மெச்சியோ நச்சியோ அவர்கள் மதம்
மாறவில்லை. சேர்ச்சிற்குப் போய்விட்ட அவர்கள் கூட

Page 19
-
கலசம் ஆடி-ஆவணி
பிள்ளையாரையும் முருகனையும் தான் தொழு கின்றார்கள். ஏன் அவர்கள் மதம் மாறுகின்றார்கள் என்பது எமக்குப் புரிகின்றது இருந்தும் அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். அதுவும் விவிலியத்தில் தான் இருக்கின்றது.
"Man Does Not Live. By Bread Alone' சோறும் பாணும் மூன்று நேர உணவும் மட்டுமல்ல வாழ்க்கை. அதற்கு மேலும் எவ்வளவோ இருக்கின்றது. உண்பதற்காக எவரும் வாழ்வதில்லை. வாழ்வதற்காகவே உண்ணுகின்றார்கள்.
மதம் மாறிய அன்பர்களே கேளுங்கள். நீங்கள் மதம் மாறியதால் இந்து சமயத்திற்கல்ல இழப்பு. உங்களுக்குத் தான் இழப்பு. இந்து சமயம் சகிப்பிற்குப் பெயர்போனது. அது உங்களை ஒதுக்காது. மன்னித்துவிடும். இந்து சமயம் புத்தனைச் சகித்தது தீர்த்தங்கரைச் சகித்தது, சர்வாகரைச் சகித்தது , மாணிக்கவாசகரையும் சகித்தது, நாவுக்கரசரையும்
சகித்தது, ஈ.வே.ராவையும் பொறுத்தது. தி.மு.க வையும் சகித்துக்கொண்டிருக்கின்றது. இனிமேலும் சகிக்கும். வள்ளுவன் சொன்னான், ஏற்றற்குரியவர் கயவர் ஒன்று உற்றக்கால் தம்மை விற்றற் குரியவர். என்று . உங்களை விற்றுவிடாதீர்கள். வறுமை போம் வறுமையில்பட்ட வடு போகாது . 8 e o o e o o eo o.o os o e o lo o 8 e o o o to o 9 m o o திருக்கல்யாண வரலாறு உஒரு சமயம் குரீ அகலப்திய முனிவர் இத்தலத்தில் காசியர், உமாதேவி மற்றுமுள்ள முனிவர்களுடன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருக்கையில் சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி அவர்கள் தவத்தை மெச்சி "க வேண்டும் வரங்களை கேட்பீர்களாக" என திருவாய் மலர்ந்தருள, முனிவர்கள் இறைவனிடம் தத்தமக்குரிய வரங்களை வேண்டிப் பெற்றனர். ஆனால் அகஸ்தியர் பிரபோ! முன்பு பர்வதராஜனுடைய புத்திரியாக அவதரித்த e உமாதேவியாரை திருமணம் செய்து விநாயகர், முருகன் 9 போன்ற தெய்வங்களைப் பெற்று தேவர்களுடைய குறையைப் போக்கினீர்கள். அவ்வாறு தங்கள் கட்டளைக்கிணங்க தங்களைப்பிரிந்து தவம் புரியும் உமாதேவியாகிய ம
鸭 மூகாம்பிகையை திருமணம் செய்து காட்சியளிக்க 6 வேண்டுகிறோம். " இதற்கிணங்க சிவன் வைகாசிமாதம் உத்தர நட்சத்திரத்தில் அம்பிகையைத் திருமணம் செய்து அகஸ்தியருக்கும் ஏனைய முனிவர்களுக்கும் காட்சி
• கொடுத்தார். இன்றும் திருக்கைலாய பரம்பரை ம திருவாவடுதுறை ஆதீன கர்த்தரின் முன்னிலையில் இத் திருமணத் திருவிழா சிறப்புற நடைபெற்றது.
 
 
 
 

17
86011
ங்கள்
சிதம்பர சிற்ப வடிவ
-புரட்டாதி 1995
یعنی
κατάται ήίαύματήσει
ضخمة عمد
院 穆沁

Page 20
கொள்கின்றாள்.
கலசம் 等k叫一号
அணங்கினர் :
அணங்கினர் அவையை இன இறையடியார்களின் அருட்கனிவு அறியப்படாத மாதரும் பொலிவிப்பா கலைகளும் அதில் சிறந்து விள சிறுகுறிப்புகளு
mRT6
பொங்குருச் செல்வங் கல்வி இங்கெமக்கருள வல்ல இை பங்கயத் தடஞ்சூழ் கூடற்
அங்கயற் கண்ணி மங்கை -திருவிளையாடற் புராணம்
மனைவியெனுட
LIரதிதாசன் தென்திசையைப்
à: பார்த்து தன் சிந்தையெல்லாம் தில் இது நடக்
. . . வாக்கு கோசம்தோள்கள் எல்லாம் பூரித்தகாலம்.
அது இலங்கையின் பொற்காலம். அப்பொழுது இலங்கையின்
மங்கைக்கு சத்தி இடம்) அவளும் பொழுதெல்லாம் ஈ அவனுடன் ஆ கின்றாள்.
நாவுக்கரசர் ஒ இறைவன் மங்
56.686)
வடமேற்குப்பகுதியை மயன் ஆண்டுவந்தான். அவனின் மகள் வண்டார் குழலி (மண்டோதரி) அவள் குழந்தைப்பருவம் முதல் ஈசன் மேல் தெய்வீகக் காதல்
மாட்டார். கங்கை சூடியிருக்கும் த6 (மாலை) கொடு இரு நங்கையர்க மயனின் மகளுக்
ஈசனும் "நீ அழைத்தால் நான் வருவேன் " என்று சத்தியம் செய்து கொடுக்கின்றான்.
உத்தரகோச மங்கை என்னும் இடத்
 

பூவணி-புரட்டாதி
1995 18
றயருள் பெற்ற மகளிரும், ல் திளைத்தும் நம்மவர்களால்
ர். அவற்றுடன் பெண்கள் விரும்பும்
ங்கிய பெண்டிரும் பாடல்களும் ம் பரிமளிக்கும்.
)ଣୀf
வி பொருவிலா வாய்மை, தூய்மை
ணையிலா எம்பிராட்டி
பவளமால் வரையை நீங்கா
அடிக்கமலங்கள் போற்றி
D -9 (56TCUPg5LD
ன்றது. (உத்தரம்த்தியம் அதாவது பவாக்கு கொடுத்த
தான் விரும்பிய சனை அழைத்து டிப்பாடி மகிழ்
ரு தேவாரத்தில் கையான பார்வதி லயைக் கொடுக்க காண தலையில் லைக் கண்ணியை *கமாட்டார். இந்த இடையே கு எங்கு வாங்கி
ட்கும்
இதழி (மாலை)யைக் கொடுத் திருப்பார் என அங்கலாய்க்கின்றார். திரிகூடராசப்பகவிராயர் தென் இலங்கையில் வாழ்ந்த ஒப்பற்ற கன்னிகையான மண்டோதரியாள் இறைவனின் அழகிய திருவடியைச் சேர்ந்து அணைவதற்கு என்ன தவம் செய்தாளோ என வியக்கின்றார். இவ்வாறு தெய்வீகக் காதலில் களித்து இருக்கின்றாள் இளவர சியான வண்டார்குழலி. அவ ளுக்குத் திருமணம் நடக்கின்றது. இறைவனையே இசையால் இசைவித்த இராவணனுக்கும் அவளுக்கும் திருமணம். அவள்

Page 21
கலசம்
"எம் கொங்கை நின் அண்பர் அல்லார் தோள் சேரற்க" என்னும் மணிவாசக சுவாமிகளின் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்கின்றாள். ஆனால் ஊர் தூற்றுகின்றது. அவள் ஈசனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததெல்லாம் அவளுடைய தோழியருக்குத் தெரியாமலா இருக்கும். ஊரார் பழிக்குக் குறைவில்லை. பத்துத் திசையும் தன் புகழ்மணக்க வாழ்ந்த இராவணனின் பத்தினிக்கு உலகம் களங்கம் கற்பிக்கின்றது. அவனோ அது அவனே ஈசாம்சம் தானே.
'ஒருவனே இராவணாத7 பாகவம் உற்றாற்போல தருவனர் இவ்வுருவமெல்லாம்.
பற்றிக் கேட்டானில்லை.
(பாகவம் - உருவம், தோற்றம் ) ஈசன் எனும் ஒருவனே இராவ ணனாக உருவெடுத்தான் என அருணந்திதேவர் கூறுகின்றார்.
தன் கணவனின் ஏறுபோன்ற பீடுநடைக்குத் தன்னால் களங்கம் வரக்கூடாது என நினைக்கின்றாள் வண்டார்குழலி. புகழ்புரிந்த இல் லாளாக தன் களங்கம் துடைத்து கணவண் புகழ் காக்க ஈசனை நோக்கி பக்தி வேள்வி நடத்து கின்றாள்.
தான் ஈசன்மேல் கொண்ட காதல் ஆத்மீகமானது என நிரூ பிக்க ஈசனைத் தன் குழந்தையாக வர வேண்டுகின்றாள். அவள் காதலன் அவளுக்கே குழந்தையாகப் பிறக்கமுடியுமா? ஈசனோ அழகிய குழந்தையாக அவள் முன் அவத விக்கின்றான். தாயான தயாநிதிக்கே தாயாகி குழந்தையை வாரி அணைத்தெடுத்து உச்சிமோந்து கணவனான இராவணன் கையில் கொடுக்கின்றாள்.
அவனும் எவ்வு
ருவான ஈசனை
கொஞ்சி மகிழ்கின் செல்வனான இரா வியெனும் அருளமு ஈசனையே குழந் பேறு பெற்றா கோசமங்கை புராண ஒதிய மந்திரங்கள்
அவற் றுள் மனைவியின் நாம ஓங்கு புகழ் இராவ ஒதியதோர் மந்தி LIDTAGøELGØT Lounaan பெற்றெடுத்த பொ வாங்குசசிலை இரா வாழ்த்தி வணங்கி தேங்குமணி தெனர். தெருவினிலே நடற
M1 MOXO ஆடல்
៩gLល
மனிதன் தோன்றிய கலையும் தோன்றி
எண்ணங்களை
பொ
செய்ை
 
 
 
 
 
 
 

th=чинLingá 1995 19 ருவும் தன்னு அவற்றை மற்றவர்கட்கு உணர்த் குழந்தையாகக் தினான். அந்தச் செய்கைகளே றாள். சிவநேயச் ஆடலாகப் பரிணமித்தது. எனவே வணன் மனை பேச்சு, தோன்ற முன்பே ஆடல் தத்தினை மாந்தி தோன்றிற்று எனில் அது மிகை தையாகப்பெறும் யாகாது மனித எண்ணங்கள் ஸ். (உத தர வாயால் பாடப்படுவது போல அங்கங் ாம்) இராவணன் களால் அபிநயித்துக் காட்டப் எண்ணற்றவை. பட்டது. இதனால் திருக்கோ ன்று அவனி யில்களில் பாடலும் ஆடலும் இரு
கண்களாகத் தமிழர்களால் போற்றப் FøøTAøTITri பட்டு வந்திருக்கின்றது. பல கோயிற் тотий கல்வெட்டுக்கள் ஆடல்மகளின், வனும் ஆடற்சிறப்பையும் அபிநயச்
ற்தொடியாளர் சிறப் பையும் கூறுவதோடு மனுமே தலைக்கோல் பெற்ற ஆடல்மகள் ஃ. பல ஆடற்பெண்களுக்கு தலை தனளே. வியாக இருந்து ஆடல் நிகழ்ச்
சிகளை நடத்தியதையும் கூறு C) ཡོད། கின்றன.
பெருங்கதையில் வரும்.
"யாழ் முதலாக அறுபத்தொரு நாணர்கு ஏரிள
போதே ஆடற் மகளிர்க்கு இயற்கை
தன். எனறு எஜர்ஐ

Page 22
கலசம்
ஆடி-ஆவணி-பு
இப் பாடலால் யாழ் முதலாக 64 கலைகள் ஆடல்மகளிருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகின்றது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் (கி.பி.30) தஞ்சை மயிலாடு துறைக்கு அருகேயுள்ள கழாத்து றையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. (இன்னும் ஐப்பசி மாததி தில் முழுக்கு விழா கொண்டாடப்படுகின்றது. அங்கே புனல் விளையாட்டு (நீச்சல் போன்ற) இடம்பெற்றது. அவ்விழாவை கரிகாற் சோழன் தொடங்கி வைத் தான். அவன் மகள் ஆதிமந்தியும் அவள் கணவனான ஆட்டன் அத்தியும் வந்திருந்தனர். அத்தி எல்லாக் கலைகளிலும் வல்லவன். பெரும் வீரனான அவன் அன்று நடைபெற்ற நீர் பங்கு கொண்டு பல சாகஸ்ங்களைச்
விளையாட்டில்
செய்து காண்போரை மகிழ்வித் துக்கொண்டிருந்தான். திடீரென காவிரியில் எழுந்த நீர்ப்பெருக்கு அவனை இழுத்துச் சென்றது. ஆதிமந்தி காவிரிக் கரையோரம் கதறி ஓடுகின்றாள்.
யானிடும் காணேனர் மாணிதக் கோனை யானுமோர் ஆடுகளமகளே எனர்கைக் கோடீரிலங்குவளை ஞெகிழ்த்த படுகெழுகுரிசிலுமோர் ஆடுகள IDAGÓGrør” என்ற அவள் கதறலை அவள் வாயாலே குறுந்தொகையின் 312ஆம் செய்யுளில் கேட்கின்றோம். தன்னை ஓர் ஆடல்மகளாகச் சொல்லும் அவள் சங்கப்புலவோர் வரிசையில் இடம்பெறக்கூடிய
அளவுக்கு பாட ஆற்றல் இருந்திரு இலக்கண இலக் ருக்கின்றது. ஆட்டணி அத் வல்லவனாக இரு காவிரியால் இழுத் கணவனைத் தேடி போதும் சோழப் ே இருந்தும் தன்ை என்றும் கண6 மகன் என்றும் அவளுக்கு ஆ இருந்த ஈடுபாட்ை சமுதாய அமைப்ட அளித்த மதிப்6 எடுத்துக்காட்டுகி பண்டைய சரித்தி உன்னத நிலை போற்றப்படும் கt
மணம் செய்ய பெருமையாகச் ெ ஆண்டுகளுக்கு கலாச்சாரம் இட அகநானூற்றில் பாடல்களிலும் விெ பாடலிலும் ஆதிம பாடியுள்ளார். ஆ உள்ளவர்களாக பெண்கள் இருந் இதற்கு இவள் ஐ எக்கலையிலும் ஆடற் கலையி விளங்கியதால் நம்முன்னோர்க ஆடற்கலையின உணர்ந்த தமி அதனை இறை தனர்.அருணகிரி கோளுக்கு இண
 
 

ட்டாதி 1995 20
எழுதக்கூடிய |க்கின்றது. தமிழ் 'அதலசேடநாராட அனில கியமரபு தெரிந்தி மேருமிதாட ஆடல் மகனான அபினகாளி தானாட அவளோ தியும் கலை டும் graig
ந்திருக்கின்றான். அதிர வீசிவாதாடும் விடையிலே துச் செல்லப்படும் றுவாராட
யோடி கதறியழும் அருகு பூதவேதாளமவையTட
பரரசனின் மகளாக ன ஆடுகள மகள் பனை ஆடுகளா குறிப்பிடுவது டற்கலை மேல் டயும் அன்றைய ஆடற்கலைக்கு பையும் எமக்கு ன்றது. ர வரலாற்றில் ஓர் யில் வைத்துப் காற்பெருவளத்த லைஞனை காதல் வும் அதனை சால்லவும் ஈராயிர முன் தமிழர் ம் அளிக்கின்றது. பரணர் பல 1ள்ளி வீதியார் ஒரு ந்தியைப் புகழ்ந்து ற்றலும் அறிவும் அந்தச் சமூகத்தில் திருக்கின்றார்கள். ர் எடுத்துக்காட்டு வல்லவர்களே லும் சிறந்து ஆடற்கலையை ள் போற்றினர். பெருமையை ழ்ச் சான்றோர் புடன் இணைத் நாதரின் வேண்டு ங்க முருகன்
மதுரவாணி தானாட மலரில்
Ganløp TJT TIL மருவுவானுலோராட மதியாட
வனசமாமரியார் ஆடநெடிய
ATZOAO777f7f77.
மயிலும் ஆடி வர'
நாமும் ஆடலோ ஆடல் என்றா
டுவோம்
இறைவன் வருவான் இன்னருள் தருவான்
ஒமுறை ஆசாரிய வினோபா வே சிறு பிள்ளையாக இருந்த போது அவர்கள் வீட்டுக்குப் பிச்சைக் காரன் ஒருவன் பிச்சை கேட்டுவந்தான். அவனர் நன்றாக ஆரோக்கியமாக இருப்பதைக்கணிட சிறுவன் வினோபா" நீதான நனiறாக இருக்கிறாயே! உழைத்துச் சாப்பிடுவதை விட்டுவிட்டு ஏன பிச்சை எடுக்கிறாய்? பிச்சை கேட்கும் தகுதி உனக்கு இல்லையே" என்றார்.இதைக் கேட்டபடி உள்ளே இருந்து வந்த வினோபாவின் தாயார் மகனே ஏன் அவனை விரட்டுகிறாய். இவனி ஆணர்டவனாகவும் இருக்க லாமே! மேலும் அவனுக்குப் பிச்சை எடுப்பதற்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது. இறைவன் எப்படி வேணர்டுமானாலும் வருவான். எனவே எல்லோரையும் உபசரிக்கக் கற்றுக்கொள்" என்றார். அதைப்போல் இறைவன் எப்படியும் வருவான். அவன் இனினருள் எப்படியும் கிடைக்கும்.

Page 23
sniðFio ஆடி-ஆவணி
கோவிலும் மக்களும்
፵፯ پسینے
۔۔۔بیلجیم
حقوق وتختص --- s
திெர்காலத்தில் இந்து சமய மக்கள் சமயத் ே தத்துவங்களை பேணி அதன்படி செயற்பட ஆவன ே செய்யவேண்டும். அத்துடன் சில சீர்திருத்தங்களுடன் தி செயற்பட்டால் இனிவரும் காலங்களில் நம் இளம் f சமுதாயம் ஒரு நல்ல நிலைக்கு போக வாய்ப்பு ஏற்படும். இ எனவே இனிவரும் காலத்தில் ஓர் சமய சமூக ே அமைப்பின் கீழ் செயற்படுவது முக்கியமாகும் முதலில் நாம் அடித்தளத்தில் இருந்து படிப்படியாக ஆரம்பிக்க 6 வேண்டும். அதைக் கோவிலில் இருந்து தான் . ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது இந்து சமயமும் மக்களும் ஒரு நல்வழியில் வாழ வழிபிறக்கும். உதாரணமாக ஓர் சமய சமூக அமைப்பு என்று கூறும்போது அதன் தலைமையின் கீழ் கோயில்கள் : அறநெறிப் பாடசாலைகள் புத்தகசாலைகள் குழந்தைப்பூங்காக்கள் பூந்தோட்டங்கள் மண்டபங்கள் என்பன இயங்க வேண்டும். அத்துடன் மாதமொரு | முறை இலவச மருந்துவசதிகள் கண், இரத்தம் ! மற்றும் தானங்களும் ஏழைமக்களுக்கு உதவிகளும் , | அங்கவீனர்களுக்கும் வயோதிபர்களுக்கும் இல்லங்களும் :
 
 
 
 
 

புரட்டாதி 1995 21
战拦竺、
器芷裔鸾 இழ் قليلة A ܡܗܒܗܡܒܝܐ 5پہلی
منبع بی۔بی۔ ب
*'_. fili
S LLYYSSLLLLLLLLmmLELtlmmmmmLLTMCLMLLLLLCLLLCLSS0S
SSSRIAN: : " ня"? TE
Y sa خS
リ公 క్లిష్ట S.
s
இண் bar:1999
----۔۔۔۔۔۔۔۔۔۔۔۔--حیح --------بسب=*+
தொழிற்பயிற்சி நிலையங்களும் மற்றும் சமய சொற்பொழிவுகள் கவியரங்குகள் பட்டிமன்றங்கள் தேவார கிருவாசகங்கள் கற்றுத்தரவும் தகுதியானவர்களை நியமித்து அமைப்பின் கீழ் செய்து தரவேண்டும். இவை யாவும் கோயில் சம்பந்தப்பட்டவையாக இருக்க வண்டும். இனிவரும் காலங்களில் நாம் கோயில்கள் அமைக்கும் போது ஊருக்கும் மக்கள் தொகைக்கும் ாற்ப அமைக்கவேண்டும். அதில் சாதி ஏழை 1ணக்காரன் பேதமின்றி அந்த ஊர் மக்கள் ஒரு ாளைக்கு ஓர் குடும்பம் என்ற வீதம் கோயில் பூசையில் கலந்து கொள்ளவேண்டும். அவரவர் தகுதிக்குத் குந்த விதத்தில் பூசைக்குச் செலவுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சிறு தொகையில் பூசையில் முடிக்கலாம். ஆனால் சமய நிகழ்ச்சிகள் ஏதாவது ஒன்று மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். இதில் நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கலாம். ஆனால் உபத்திரவம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்யும்போது வீண்பிரச்சினைகள் வருவ ால் தொடர்ந்து அவர்கள் தங்கள் விருப்பப்படி

Page 24
கலசம் ஆடி-ஆவன
செய்யமுடியாமல் இடையில் நிறுத்தவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. எனவே எதிர்காலத்தில் கோயில் அமைக்கும் போது ஊரில் உள்ள மக்கள் தினமும் ஒருவர் என்று பூஜைப்பொறுப்பு எடுப்பதால் அவர்கள் தங்கள் தங்கள் தகுதிகளுக்கு ஏற்றவாறு கிரிகைகள் நிகழ்ச்சிகள் செய்வார்கள். ஒருவர் மற்றவரைப் பார்த்து நாளுக்கு நாள் விசேடமாக பூசைகளைச் செய்து வருவார்கள்.
இதனால் தனக்காக ஒதுக்கப்பட்ட நாளில் தனது உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து தாங்கள் செய்யும் கோயில் பூசையில் கலந்துகொள்ளச் செய்வதால் வருடம் ஓர் முறை திருவிழா என்றிருந்த கோயில் தினம் தினம் திருவிழாவாக காட்சிதரும். அத்தோடு மக்கள் மத்தியில் பஜனைகளும் துதிப்பா டல்களும் தினமும் பாடுவதால் ஆன்மீக சிந்தனை வர வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் நமக்கும் சமயக் கடமைகள் உண்டு என்று உணர வாய்ப்பு உண்டாகின்றது.
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில் தினம் ஒருவர் பூஜை நிகழ்ச்சிகளை பொறுப்பு எடுத்துச் செய்யும்போது மக்கள் மனதில் சமயச் சொற்பொழிவுகளும் பட்டி மன்றங்களும் வழக்காடு மன்றங்களும் கவியரங்குகள் மற்றும் தேவார திருவாசகங்கள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ப அமையவேண்டும். இப்படிச் செய்யும்போது நாளுக்கு நாள் எங்கும் மக்கள் மத்தியில் சமயப்பேச்சுக்களும் இன்று என்ன நிகழ்ச்சி நாளை என்ன நிகழ்ச்சி என்று கேட்கும் ஆர்வமும் ஏற்படும் ஒருவள் ஓர் நிகழ்ச்சியைத் தவறவிட்டாலும் அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கின்றது. சமய சமூக அமைப்பு என்று கூறும்போது ஓர் தாபகரீதியாக செயற்பட வேண்டும். ஓர் தலைமை யகமும் அதன் கீழ் அனைத்தும் அமைய வேண்டும். நிர்வாகிகளுக்கு சரியான ஆலோசனைகள் பயிற்சிகள் கொடுக்கவேண்டும். நிர்வாகமே செயற்திட்டங்களை வகுத்துக் கொடுக்க வேண்டும். இவை அமையும் போது இதுவே ஓர் பெரிய அமைப்பாக செயற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே ஊருக்கு ஊர் கோயில் மக்கள் தொகைக்கு ஏற்ப பெரிய சிறிய கோயில்கள் அமைப்பதோடு அந்த
ஊர்மக்கள் தினம் ஒரு நபர் மூலம் கலந்து கொள்ளவும்
 
 
 
 

aரி-புரட்டாதி 1995 2.
இருந்து சமயம் மேலும் மேலும் ஆன்மீக வாழ்க்கை வாழ வழிவகுக்கும். இதைவிட்டு கோயில் நிர்வாகம் ஓர் தனிநபர் அல்லது கூட்டு வியாபாரம் போலவும் அதில் வரும் வருமானத்தை பங்கு போடவும் வட்டிக்கு விடவும் வருடம் ஓர் திருவிழா செய்து முழுப்பணத்தை வீண்செலவுகள் செய்தும் அதனால் வீண்வழக்குகள் வம்புகள் என்று காலத்தையும் நேரத்தையும் வீண் செய்து மக்கள் மத்தியில் கோயில் என்றால் தனக்கு வேண்டியவர்களின் கூட்டமைப்பு என்ற வெறுப்பு ஏற்படவும் காரணமாகின்றது. இதனால் மக்கள் கோயிலை விட்டு வெகுதூரம் செல்லக்கூடிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகிறது.
எனவே இனி வரும் காலங்களில் கோயில் மக்களுக்காக என்பதை உணர்ந்து சில மாற்றங்களை பரீட்சார்த்தமாக செய்து பார்ப்போமானால் ஆத்மீகத்தில் ஆர்வம் கொண்ட மக்களுக்கு எதிர்காலத்தில் நல்ல
பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
திருமண வைபவங்களுக்கும் இதர வைபவங்களுக்கும் உங்களை அலங்கரிக்க
நாடவேண்டிய இடம்
MRS SHAYANTH SRRATHAN
97 Springfield Drive Barkingside
ford IG2 6OT TEL : O181 252 2920

Page 25
கலசம் ஆடி-ஆவணி
(06ീ പ്രസ്തU
திருமதி நா. பாலசிங்கம்
நீதித்
aurus
ஒரு நடுத்தரக் குடும்பம் இறைபக்தி மிக்கவர்கள் இருவரும் அரச ஊழியர்கள். கணவன் தலைநகளிலும் மனைவி தனது கிராமத்திலும் கடமை புரிந்தனர். இல்லற வாழ்வின் இனிய கனியாக ஓராண்டில் ፵® அழகிய பெண் மகவைப் பெற்றனர்.
குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. பருத்த சிவந்த அழகிய மேனி கருவண்டுக்கண்கள் எல்லா அம்சங்களும் நன்கு அமைந்த நல்லதோர் பிள்ளைச் செல்வம். பிள்ளைக்கு ஓராண்டு முடிந்தது. இரண்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகியும் பிள்ளை தவழவோ நடக்கவோ மாட்டாமல் ஒற்றைக்காலை உதைத்து உதைத்து அங்கு மிங்கும் தனக்குத் தேவையான இடங்களெல்லாம் அசைந்து திரிவாள். இதனால் தாயுள்ளம் பெரும்வேதனையுற்றது.
 

-புரட்டாதி 1995 23
னுக்கு அன்பன்
}
ጴዩ ............... & s 營
பிள்ளைக்குத் தவழப் பழக்க தவழும் பொம்மை, நடக்கப் பழக்க நடக்கும் பொம்மை என தந்தை விளையாட்டுப் பொருட்கள் பல வாங்கியனுப்பினார். பிள்ளை அவற்றை விளையாடியது. ஆனால் பிள்ளையின் அசைவுகளில் எதுவித மாற்றமும் ஏற்டவில்லை. காலையும் மாலையும் கடவுளை வணங்கும் தாய் கதிர்காமக் கந்தா என் பிள்ளை நடந்ததும் உன் ந்நிதிக்கு வந்து உன்னை வழிபடுவோம் என மனதில் வேண்டிக் கொண்டாள். கதிர்காமக் கந்தன் காதில் தாயின் அன்பு வேண்டுகோள் 5ண்கு கேட்டுவிட்டது. சில நாட்களின் பின் கதிர்காம உற்சவம் ஆரம்பமானது. தலைநகளில் கடமையாற்றும்

Page 26
கலசம் -مله-ولوجيrsrah
கணவன் தந்தி மூலம் மனைவியையும் மகனையும் தனது சிற்றன்னை ஒருவரோடு கதிர்காமம் செல்வதற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தந்தியைப் பார்த்த மனைவிக்கு சற்றுத் தடுமாற்றம். நேர்த்தி வைத் துள்ளேனே பிள்ளை நடந்தபின் போவதென்று தானே நேர்த்தி. எதற்கும் கணவன் அழைப்பை மீறமுடியாது. எல்லாம் அவன் செயல் தான் என்று புறப்பட்டுச் சென்றனர்.
தலைநகர் அடைந்ததும் மனைவி தனது நேர்த்தி பற்றிக் கணவனுக்கும் மாமியர்க்கும் கூறினாள். நால்வரும் கதிர்காமம் சென்றனர். அந்த நாட்களில் கதிர்காமத்தில் பல தனியர் மடங்கள் உண்டு. அங்கே அறைகள் எடுத்து தங்கும் வசதிகள் இருந்தன. அப்படி ஒரு மடத்தில் அவர்களும் தங்கினர். கதிர்காம யாத்திரிகருக்கு அங்குள்ள தலங்களைச் தரிசிப்பதற்கு சில ஒழுங்கு முறைகள் உண்டு. அதன் பிரகாரம் அவர்கள் செல்லக்கதிர்காமம் போக வேண்டிய சமயம் வந்தது.
அதிகாலை சூரிய உதயத்துக்குச் சிறிது முன்னர் புறப்பட்டால் உச்சி வெயிலுக்கு முன் செல்லக்கதிர்காமம் போகும் காட்டுப்பாதையைக் கடந்து கோயிலுக்குப் போய் விடலாம் என்பதால் செல்லக்கதிர்காமம் செல்பவர்கள் அப்படிச் செய்வர். அதன் படி இந்தக் குடும்பத்தவர் மூவரும் மட்டும் சென்றனர். கதிர்காமக் கோயிலில் இருந்து சூரண் கோட்டை என்று சொல்லப்பட்ட இடத்தை தாண்டி (இப்போது அது புத்தவிகாரை) நீண்ட தூரம் காட்டுப்பாறை வழியே நடந்து செல்ல வேண்டும். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. அந்தக் காட்டுப் பாறையில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு பாதை
நடந்திருப்பார்கள். தந்தையின் கையில் இருந்த பிள்ளை
தான் நடக்கப்போகிறேன் நடக்கப்போகின்றேன் என்று அடம்பிடித்தது. அழுதது. இறங்கிய பிள்ளையை தாய் ஒரு கையிலும் தந்தை ஒருகையிலுமாக பிடிக்க பிள்ளை காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கினாள். அதன் பின் ஓடி ஒடி நடந்தாள். அவர்கள் செல்லக்கதிர்காமம் சென்று அங்கு பாயும் பாவம் தீர்க்கும் மானிக்ககங்கையில் புனித நீராடி மாணிக்கப்பிள் ளையாரையும் கதிர்காமக் கந்தனையும் மனதார வாழ்த்தி வணங்கி மட்டில்லா மகிழ்ச்சியுடன்
இறைவன் திருவருளைப் பெற்ற பேரானந்தத்துடன் மடத்திற்கு வந்தனர். மடத்துக்கு ஓடோடிச் சென்ற
 
 
 
 
 

ரட்டாதி 1995 24
பேரக்குழந்தையைக் கண்ட பேத்தியார் தூக்கிய ணைத்து முத்தமிட்டு அங்குள்ளோர் அனைவருக்கும் நேர்த்தி பற்றிய கதையைக் கூறிவியந்தார்.
இறைவனி அணி பனுக்கு அணி பணி . கதிரமலையானைத் தரிசிக்க மாணிக்க கங்கையில் நீராடி ஈர உடையுடன் யாத்திரை புறப்பட்டு நால்வரும் (சிற்றண்ணையுடன்) மலையேறிச் சென்றனர். கதிரம லையானைத் தரிசித்து திரும்பும்போது இடைவழியில் இன்னோர் மலை- வள்ளிமலை இருப்பதாக யாத்திரிகள் சிலர் சென்றனர். இவர்களும் அங்கு சென்றனர். அது புதிய காட்டுப்பாதை செப்பனிடப்படாத பாதை. கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த பாதை. இரண்டடி தூரம் சென்று ஒரு மரத்தைப் பிடிக்காவிட்டால் பத்தடி கீழே சறுக்கி வரக்கூடிய வழி. தந்தை பிள்ளையைத் தூக்கிக் கொண்டு செல்ல அவளின் பின்னே மனைவியும் சிற்றன்னையும் சென்றனர். ஒருபடியாக வள்ளிமலையை அடைந்தனர். அங்கு ஒரு சாமியர் பூசை செய்து பிரசாதம் வழங்கினார். வழிபாடு முடித்துத் திரும்பும் போது ஏற்படும் கஷ்டம் பற்றி அவர்கள் சிந்தித்துக் கொண்டு இருந்தனர். வள்ளிமலைக்கு ஒரு வாலிபன் வந்தான். அவனுக்கு இருபது வயது மதிக்கலாம். நன்றாகத் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடையவன் என்பதை அவனது உதடுகளும் பற்களும் பறைசாற்றின. குடும்பத்தவர் யோசனையை அவர்கள் முகக்குறியால் அறிந்த இளைஞன் இறைவன் எல்லாம் அறிபவன் நீங்கள் போகும் போது நானும் வருகிறேன் என்றான். குடும்பத்தாருடன் இளைஞனும் சேர்ந்து நடந்தான். சிறிது தூரம் சென்றதும் பெண்கள் இருவரும் கஸ்டப்படுவதைக் கண்ட வாலிபன் ஐயா நீங்கள் அவர்களோடு வாருங்கள் நான் பிள்ளையைக் கொண்டு வருகிறேன் என்று பிள்ளையை வேண்டிக்கொண்டு வேகமாக நடந்தான். வாலிபன் பிள்ளையுடன் வேகமாக ஓடி ஒடி நடப்பதைப் பார்த்த தாயார் பிள்ளையை நகைகளுக்காக அவன் கொண்டு போகின்றான் என்று பயந்து கணவனை வேகமாகப் போய் பிள்ளையை வேண்டும்படி கூறினாள். கணவனும் ஓடியோடி
தேவிக்கே உகந்த ஐந்து பிரணவ மந்திரங்களில் ஒனர்றான ஹர்ரீம் மிகவும் விசேடமானது. மனிதனையும் தேவியையும் இணைக்கும் ஒரு மந்திர பலம்தான் ஹற்ரீம் ஆகும்.

Page 27
seðarið
ஆடி-ஆவணி
சமதரைக்கு வந்துவிட்டனர்.
தாகச் சொன்னான். எல்லோரும் மாணிக்க
மனம் பூரித்தனர்.
யாத்திரைக்கு தடை போடப்பட்டது. ஆனால் கந்தனை அவர்கள் கணமேனும் மறந்ததில்லை கந்தனுக்குரிய விரதங்கள் அனைத்தையும் தவறாது அனுஷ்டித்து வந்தனர். கந்தன் கருணை அவர்களுக்கு எப்பொழுதும் கிடைத்தது. அக்குடும்பத்திற்கு இன்னல் வரும்போது தலைக்கு வருவது தலைப்பாகையோடு போவது போல
கதிர்காமவேலன் அவர்களைக் காத்திருக்கின்றான்.
காக்கின்றான்!
அவனைப் பின் தொடர்ந்தார். மலைகளில் ஏறுவது இலகு இறங்குவது மிகச்சிரமம் ஒருவாறு எல்லோரும்
பிள்ளையைக் கையில் வேண்டிய தந்தை சாமி இன்று
நீங்கள் எங்களோடு உணவருந்தவேண்டும் என்றா "(கதிர்காம யாத்திரிகர்கள் ஒருவரை ஒருவர் சாமி பெரியசாமி சின்னசாமி என்றழைப்பது வழக்கம்) இளைஞன் சிரித்துக்கொண்டு இன்னொரு நாள் பார்ப்போம் . இன்று நான் அவசரமாகப் போகவேண்டும் என்றான். அப்போ சாமி நீங்கள் எங்கே தங்கியிருக் கின்றீர்கள் என்று குழந்தையின் தந்தையார் கேட்டார். வாலிபன் மாணிக்ககங்கைக் கரைக்கு கிட்ட இருப்ப
கங்கைக்கு அருகாமையில் வந்தனர். வாலிபன் சென்ற இடம் தெரியவில்லை. அவர்கள் மூவரும் ஆச்சரியத்துடன் பார்த்து மெய்சிலிர்க்க முருகனின் திருவிளையாடலை எண்ணி
அன்று முதல் அக்குடும்பம் கதிர்காம உற்சவத்தினத்தில் விரதமிருந்து தவறாது கதிர்காமம் சென்றனர். பின்னர் அரசியல் பிரச்சனை காரணமாக
அவர்கள்
குறித்து வைக்கவேண்டிய
முக்கிய தினங்கள்
23795 ஏகாதசி விரதம் 25795 பிரதோஷ விரதம், ஆடிச்செவ்வாய் 2 27795 ஆடி அமாவாசை விரதம் 31795 நாக சதுர்த்தி விரதம், ஆடிப்பூரம் 1895 ஆடிச்செவ்வாய் 3 2.895 ஷஷ்டி விரதம்
 
 
 

ரட்டாதி 1995 25
4.895 வரலசுஷ்மி விரதம் 7.895 ஏகாதசி விரதம் 8.895 பிரதோஷ விரதம், ஆடிச்செவ்வாய் 4 10895 பூரணை விரதம்
48.95 சங்கடஹர கணபதி விரதம் 15895 ஆடிச்செவ்வாய் 5 18895 கார்த்திகை விரதம், ஜண்மாஷ்டமி 19895 பூரீ கிருஷ்ண ஜயந்தி 20895 ஆவணி ஞாயிறு 1 2.895 ஏகாதசி விரதம் 23895 பிரதோஷ விரதம் 25895 அமாவாசை விரதம் 27895 ஆவணி ஞாயிறு 2 29895 விநாயக சதுர்த்தி விரதம் 3.895 ஷஷ்டி விரதம் 39.95 ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு 69.95 பிரதோஷ விரதம் 7995 நடேசரபிஷேகம் 89.95 பூரணை விரதம், உமாமகேஸ்வர விரதம் 99.95 மஹாணய பக்ஷம் 10995 ஆவணி ஞாயிறு 4 14995 கார்த்திகை விரதம் 17995 ஆவணி ஞாயிறு 5 20995 ஏகாதசி விரதம் 22995 பிரதோஷ விரதம் 23995 புரட்டாதிச் சனி 1 24995 அமாவாசை விரதம், மஹாளய பட்ச முடிவு 25995 நவராத்திரி விரத ஆரம்பம் 28995 சதுர்த்தி விரதம் 30995 ஷஷ்டி விரதம், சரஸ்வதி பூசை ஆரம்பம்,
புரட்டாதிச் சனி 2 21095 மஹா நவமி, சரஸ்வதி பூசை 31095 விஜயதசமி, கேதார கௌரி விரதாரம்பம் 4.095 ஏகாதசி விரதம் 81095 பிரதோஷ விரதம் 71095 புரட்டாதிச் சனி 3, நடேசரபிஷேகம் 8.1095 பூரணை விரதம் 121095 கார்த்திகை விரதம் 14:1095 புரட்டாதிச் சனி 4 201095 ஐப்பசி வெள்ளி 1, ஏகாதசி விரதம் 211095 சனிப்பிரதோஷம் 23:1095 தீபாவளி, அமாவாசை, கேதாரகௌரி விரதம் 24.095 கந்த ஷஷ்டி விரதாரம்பம்
தொகுப்பு : அமுதா

Page 28
ass)3Flf g ஆடி-ஆவண
இலங்கைத் திருநாட்டில்
"மேனர் மை கொளர் சைவநிதி விளங்குக உலகெலாம்" என்ற திருப்புராண கூற்றிற்கேற்ப எமது சமய நெறி வளர்ச்சி உலகெல்லாம் வியாபித்து வருகையில் எமது அகமும் உகமும் மகிழ்கின்றோம். அவ்வகையில் எமது மத கலாசாரமும் தமிழும் நிறைந்து காணப்படும் இலங்கை திருநாட்டிலே அவற்றைப் பேணிக்காக் கவென இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரினிலே ஓர் இந்து மாமன்றம் கம்பீரமாக காட்சி தருவதை கண்குளிரக்காணும் போது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு இந்துவும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ காலங்களாக இந்துமக்கள் இலங்கையிலே தமது கலாச்சாரத்தையும் தமிழையும் பேணி காப்பதற்கு அவர்களுக்கு என்று ஒரு மன்றம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே காணப்பட்டது. அந்த குறை நீங்கி மகிழ்வுபெற இந்த மாமன்றம் தலைநிமிர்ந்து நிற்கின்து.
இந்த கட்டிடவேலை ஆரம்பிக்கப்பட்டு தேங்கியிருந்த வேளை 1990 ஆண்டு அக்டோபர் மாதமளவில் அதை ஊக்கமாகவும் முடுக்கிவிட்ட பெருமை அன்றைய மாமன்ற தலைவர் அமரரான வே. பாலசுப்பிரமணியம் அவர்களைச் சாரும் கொழும்பு சேர் சிற்றம்பலம் கார்டினர் வீதியில் எழிலாகவும் கம்பீரமாகவும் காட்சிதரும் இந்த இந்து மாமன்றக் கட்டிடத்தை உருவாக்க பாடுபட்ட கட்டிட கலை நிபுணர்கள் பெருமையை யாருமே பெருமை உள்ளம் கொண்டு வாழ்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வளவு எழிலாக கம்பீரக்காட்சி தருகின்றது. இந்து கலாச்சார பெருமைகளை அழகாக எடுத்து இயம்புகின்றது. இந்த மாமன்ற கட்டிடத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு. மாமன்றத்திற்கு அருகாமையில் கொம்பனித்தெரு பூஜீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் வீற்றிருப்பது பெருமை தரும். சிறப்பு அம்சமாகும் . கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம்
கப்பெ மான் . لاك நள் என்றும் மாமன்றத்திற்கு
 
 

fl-Jiling 1995 26
) ஒர் இந்து மாமன்றம்.
தேவலோகேஸ்வரசர்மா
உண்டு. இந்த மாமன்ற நிருவாக சபையினர் மிகவும் சிறப்பான முறையிலே இப்பெரும் பணியை ஆற்றி வருகின் றார்கள். திரு வி. கைலாசபிள்ளை, திரு கந்தையா நீலகண்டன், திரு சு. சத்தியமூர்த்தி, திரு தனபாலா இன்னும் முக்கியமான பல அன்பர்கள் இங்கே இந்த மாமன்றப் பணிகளிலே தம்மை அர்ப்பணித்து இருக்கின்றர்கள். இவர்களின் இனிய சேவை இந்துமத நல்லுலகம் என்றுமே மறக்கமுடியாதவையாகும். பெரும்பாலான வேலைகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இவ்வருட ஒக்டோபர் மாதத்தில் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்க எண்ணியுள்ளார்கள். அதற்கு முன்னோ டியாக 52.95 அன்று விசேட சாந்தி பூசைகள் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் சாந்தி பூசையில் கலந்து கொண்டார்கள். சாந்தி பூசையை பூரீ பொன்னம்பலவாணேசர் தேவஸ்தான பிரதம சிவாசாரியார் சிவg குஞ்சிதயாத குருக்கள் நடாத்திவைத்தார்கள். இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி ஆத்மசாந்தி அவர்கள் ஆசி வழங்கினர்கள். அக்டோபர் மாதம் சம்பிரதாயபூர்வமாக திறப்பு விழா நடத்த இருக்கும் வேளை ஓர் மகானின் வருகையும் நடைபெற இருப்பதை நினைத்து உள்ளம் பூரிக்கின்றது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கரா சார்ய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வருகை பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது. பெரியவாளின் வழிகாட்டலில் பூரீநடராஜர் சிவகாமசுந்தரி சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரார்த்தனை மண்டபத்திலே அவை வைக்கப்பட இருக்கின்றன. ஆறாம் மாடியிலே பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்படுகின்றது. மாமன்ற திறப்புவிழா நடைபெற இருக்கும் பொன் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கின்றார்கள் இந்து மக்கள். சிறப்பான முறையிலே மங்களகரமாக இவ்விழா நடைபெற கங்கை நடையணிந்த அந்தக் கைலாசநாதனின் பாதமதை பணிந்து நாமும் வாழ்த்துவோமாக!

Page 29
கலசம் 19-shift
WHY DO NOUS H, GOOS?
In Hinduism there is only one god and is know Brahaman( diffrent to brahama), Brahamam i shadow of doubt. Truth is what is permanent and will never cha In the bhagawatGita it states that the supre that they live and that into which when departin is in the fire, water, tree and everywhere so he water in tamil h20 is thanni even though it is muslims call Allah Hindus call Brahamambut In the Gita lord Krishna says “” however you example take the sun it shines into a pool of w; ignorant will think all of these millions of ref know even though it has a million reflections aspects of the sun in the same way there are as creates who preserves and who ultimately de God is called bharma, the preserved aspect of God Shiva (Mahesh). The persify of the creati bharma is saraswathi. If you take a situation w mother is this unusual? No! Because all of us love, tenderness and the gentle behaviour is th behaviour is the male characteristics. How c example a mother is telling a child his fathe child can never form love for this father. Like of divine they show how to get to God this ca states Whatever form any devotee with fa steady.
 

ரி-புரட்டாதி 1995 27
AVE so MANY
"n by various diffrent names most commonly s a form that you cannot describe without a
nge, this is called tat.
me is that from which these beings are born g I enter'. According to the vedas Brahamam Omnipresent. For example in English HO is a diffrent name it is the same H.O., like that is the same one God in a diffrent languages. pray as long as you reach to me '’. Another ater it has over a million reflections. Only the lections are a diffrent Sun. But the wise will or over that there is one sun and these are pects of God the wise say God is the one who stroys only he evil. The creative aspects of jod is vishnu and the destructive aspective of ve aspect is bharma, the knowledge aspect of ho will a child approach for the studies? The have female and male characteristics all the e female characteristics and the rough, angry an we see the formless? Through form for is brave, intelligent and courageous but this hat we have the ideals to show characteristic Lled the symbol. From the Gita Lord Krishna th wishes to worship to make that faith his

Page 30
கலசம் 24.J+= !هوnu!
WHY OO HINOUS WORSH P WHY FIRST AS WWW E LLAR
The reason why Hindu's worship lord we face, it is like in a forest where all the ani to protect them. Like that we devotees lool Ganesha in one hand he holds the instrument On the other hand he holds an instrument tha Ganesha has a large stomach is because he h very closely you will see a tusk in his hand because when he was writing the Mahabhara this story will never happen and all of manki without any hesitation he broke his tusk.
Theban Tharmarajah (13 Years old)
ண்ணிற் காண்பதுண் காட்சிகையாற் றொழில் ண்ணல் பூசை பகாடவது மந்திரம்
ர்ணொ டைந்தும் வழங்குயிர் யாவுமே ண்ண லேநின் னருள்வடிவாகுமே தாயுமானவர்(Tayumanavar)
"Whatsoever the eye seeth is thou. hatsoever the hand doeth is Thy orship. What the mouth uttereth is y praise. The earth and other eleents and all living things are Thy racious forms, O Lord."
ஆதி யனாதியு மாகி - எனக்
கானந்த மாயறி வாய்நின் றிலங்குஞ் சோதி மெளனியாய்த் தோன்றி- அவன்
சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி
தோழி
The Light which is the begining and
ithout begining which shineth in me s Bliss, as Intelligence, appered unto
e as the Silent One and spake, sis
er, words not to be spoken.
 
 
 
 
 
 
 
 

ணி-புரட்டாதி 1998 28
LORD GANESHA
Ganesha is because he removes the obstacles mals are under attack who will they approach k up to him like that. If you look closely at the rope of love which pulls you towards him. ut guides you to the right path. The reason why olds the whole universe inside it. If you look and one of the tusks is broken. He broke it tthe director told him if you ever stop writing nd will perish. Suddenly the ink finished and
திருக்கோவையார்
போதோ விசும்போ புனலோ பணிகளது பணியோ யாதோ வறிகுவ் தேது மரிதி யமன் விடுத்த தூதோ வனங்கன் றுனையோ வினையிலி தொல்லைத் தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே
The lotus or heaven, water or the Nega orld, know not which is the abode of her hostandeth here as Death's Messenger or Cupid's trusty ally or maid of peerless ancient Tillai or pea-hen shy.
பாயும் விடையான் றில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந் தோயு நிலத்தடி துாமலர் வாடுந் துயரமெய்தி யாயு மனனே யணங்கல் லளம்மா முலைசுமந்து தேயு மருங்குற் பெரும்பனைத் தோளிச் சிறுநுதலே
The javelin eyes move of her that is like unto Thillai of Aran of the prancing bull, her feet touch the earth her flowers fade. Oaching prying heart, no celestial is she of the slender brow shapely arms and waist that faints under the weight of those ample breasts.

Page 31
கலசம் ஆடி-ஆவணி-பு
RNA.
ir the pałac:Simgarden Krishra and Arjuna were:
Arjuna, you rray be gre archsry, but rorna Cara su
Karna in giving
Oh King My wife dieci. To cremate her. & art looking for some sandalwood. Can you help me? asi
ير Oh Brahmin
After some time, the servant returned
empty-handed, along with the Brahmin.
ifiere is no stock of sandalwood in the palace, Sir. Nor
is it available in the market
f
瞩
Te KSk
tesd so the sandalwood to creFTate Thy wife's body. couldn't get it any where. I pray for your help.
Please the seats
arrange for it.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரட்டாதி 1995 29
R EAT (G VE B
From a distance a mari was corning
! relaxing.
There cormes a Bratirtin, tt | looks he is coming: for star3. est rne, see if ycx
csän sisatisfy tirfi. .
at in
rра88
's Karna's ny. Have yok
see the
in charity?
He reeds sardałwood kogs. Give hift as Tuch as the Wants.
ޖު& இ2 இல் து stage
Excuse nne. What can be done? ... would have given it if it was available.
At right,
Who is there Bring intyrrh ediately a14 = torne a Vai asko le
sancial Wood.

Page 32
월
The servarit returnéd errnpty-handec.
No tog is available either in the patia
Of &rywhere alsa.
3in utafortugnate.
let The go.
As he went or chopping the pittars, ore side of the palace
Arrarige to send therT
ir a cart.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவணிபுரட்டாதி 1995 30
He ordered for as axe.
த்
Let fine chop off the plars. They. Will be better used,
茄 版
些
\
' శ్రీ
The great Karna chopped the pillars of the palace.
how did you
SLLSMLL LALS LqLLLL LL LLLAq S S LLLLSLeLeeLLekS SASA KSK
TLLLCMLSSS S S LLLLL LLLL CLLLLLL S LLLkLLk0 Kirre wtych faz: za Tiryki to g* 'ኳዖwጿ፬{
LLeLeLe SY S ALALALTTS LLL LTLLLLS LL LLLLLLLLSS S
praise hľrYY.- 4. tRkrk You
terbo, wikik agree rhkow
23 ፳፩
፳፭ 多 శ్లో ?(
భఢఱోళిక>

Page 33
கலசம் ولماجسوريه
GLEN CARRE
SHIPPCNG - AIRIFR
UNACCOMPANIED BAGGAGE - PERSON VEHICLES, MAC
TO COLOMBO AND OTHER wo MAIN AGENT FC
AIR L.
LONDON - COLO
01 AUGUST - 10 AU 11 AUGUST - 30 NC 01 SEPTEMBER - 30
LONDON - MADRAS - TRIVEN
(NO STOP OVER
18 AUGUST - 30 N.
BRITISH
LONDON (GATWICK) - COLO
19 OCTOBER - 10 11 DECEMBER - 19 20 DECEMBER - 24
ALL YOUR GOODS GO TO OUR BON உங்கள் விமானப் பயண ஒழுங்குகளு
பூரீ லங்காவிற்கு அனுப்புவதற்கும்
சேவையினைப் பெறுவதற்கும் நீங்
GLEN CARR
14, Allied Way, off Warple W. Telephone : OBI - 7-0 Fax E 03 - 740 422
BONDED WA
LAKSIRISEVA, 253/3 Avis sawella
 
 
 
 
 
 

EIGHT - TRAVEL
NAL EFFECTS, HOUSEHOLD GOODS, HNERYJETC.
ORLD WIDE DESTINATIONS IR AIRLANKA
WBO - LONDON
GUST E 595
DVEMBER £485 (Yrly)
NOVEMBER £430 (3 Months)
DRUM - TRICHY - LONDON
N COLOMBO)
OVEMBER E410
ARWAYS
WBO - LONDON(GATWICK)
DECEMBER E495
DECEMBER E 595 DECEMBER 650
DED WAREHOUSE IN COLOMBO நக்கும் உங்களின் பொருட்களை குறைந்த கட்டணத்தில் நிறைந்த கள் நாடவேண்டிய ஸ்தாபனம்
RS LIMITED
ay, Acton, London W3 ORG
Big 3 - 19 disp Pelex 929657 Glenca C REHOUSE
Rd, Colombo 14, Tel: 575576

Page 34
KUMI கு10) d
KUMARAŃ
தயாரிப்புகளின் அங்கிகாரம்
அரிசிமா, குத்தரிசி, மிள லீலா தயாரிப்புகளை எம்மிடம் மொத்தமாகவும் பெற்ற பெற்றுக்கொள்ளலாம்
விநியோகஸ்தர்கள்
எம்மிடம் அரசியல்
தமிழ் பொருளாதார புத்தகங்கே புத்தகங்களும் பிரபல எழுத்தாளர்களின் விற்பனைக்குண்டு கதைப்புத்தகங்களும் கி
மேலதிக விபரங்களுக்கு
142-144 HOE STREE LONDON E1 7
TEL: O181521 4955 ΡΑΧ : 0181 521, 9482
 

-Ugy 32
T606).) தமிழ்க்கடை | BOOK CENTRE
காய்த்துள் மற்றும் பல
, சில்லறையாகவும்
ளோடு பெருமளவிலான
டைக்கும்
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
T, WALTHAMSTOW,
Ο 181 521 4.411

Page 35
-لي "
(ZZZFo M
இலங்கை, இந்தியாவில் இருந்து தரு கடல் உணவுப் பொருட்கள், எவர்சில் சஞ்சிகைகள் Audio, CDகள் மொத்தமாக பெற்றுக் கொள்ள நாடவேன நம்பிக்கை நாணயம் தரம் ம
புடவைத் தேவைகளுக்கு கி
d ീ டி3
எம்மிடம் திருமண கூறைப்புடவைகள் மற்றும் சகலவிதமான புதியரக புடவைகள் பாவாடைகள், நகைகள், பரதநாட்டிய நகைகள் ஆண்களுக்கான பட்டு வேட்டி , சங்குமாாக் சாரங்கள் மணமகனுக்குத் தேவையான சர்வாணி, குருத்தா, தலைப் (விற்பனைக்கும் வாடகைக்கும்) சிறுவர்களுக்கான றெடிமேற் 2B5, 2B7 igen Street. Mando | LDI (BN 22 (SS
tel / Haux 3 (D 38 -17 57 42. ()
KSP SUPER FOODS
சகலவிதமான இலங்கை, இந்தியப் பொருட்களையும் ஒடியோ வீடியோக்களையும் மலிவு விலையில் மனநிறைவோடு பெற நாடவேண்டியநம்பிக்கையான ஸ்தாபனம்
s High street North 'Barking Road Manor Park East Ham London E2 6SA London e: 08 47 7806. E 6
 
 
 
 
 
 

பூவணி-புரட்டாதி
விக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் வர் பாத்திரங்கள் Rice cookers பும் சில்லறையாகவும் நியாயமான விலையில் нцш до 6 Китаrs விவுக்கு மறுபெயர் 6Kumars
ZžyZž27%Z/47žZAZZOZŽ
b 7A, %
Park.
B 17 8707
STATION SUPER STORE
உங்களுக்குத் தேவையான சகலவிதமான மளிகைப் பொருட்களுக்கும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியவற்றுக்கு மனநிறைவோடு ஈஸ்ட்காமில் நீங்கள் நாடவேண்டிய நம்பிக்கையும் நாணயமும் நிறைந்த ஸ்தாபனம்
6 STATION PARADE EAST HAM E6 1UD TEL: 0181 503 4711

Page 36
CD, AUDIO
கசட்டுகள்
மொத்தமாகவும் சில்லறையாகவும் தமிழ், ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிப்படங்கள் வாடகைக்கும் Tubuslib p_6oor G.
209 High Street North, East Ham London E6.2JA
TEL: 01 81 552 2727 OPEN SEVEN DAYS
MANORPARK ( TEL : 08 472 294
நம்பிக்கைக்கும் நாணய
நீங்கள் நாடவேண்ட
சீல6
எம்மிடம் தரமான
உடன் மரக் பதிதிரிகைகள் , சஞ்சிகைகள், ஓடி மின்குமிழ் இணைக்கப் கடவுட்திருவுருவப் படங்கள் மலிவு
பிரபல நாவலாசிரியர்களின் நாவல்கள்
 
 
 
 

பூவணி-புரட்டாதி 1995 34
VARSIII's FOOD STORE நியூமோல்டனில் ஒரு தமிழ்க் களஞ்சியம்
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உணவுப் பண்டங்களுடன் மரக்கறிவகைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள்ஓடியோ,வீடியோ,சீடி ஆகியவற்றுக்கு நீங்கள் நாடவேண்டிய தரமான நம்பிக்கையான ஸ்தாபனம் WARSS FOOD STORE
03 EURLINGTON ROAT)
NEY MALDEN SURREY KT3 4LR (NEAR BURLINGTON JUNOR SCIOOL)
TEL 3 (DSB) 336 OOGSI
பத்துக்கும் தரத்துக்கும் டிய ஒரே ஸ்தாபனம்
உணவுப்பண்டங்கள் கறிவகைகள் யோ, வீடியோ, சிடி ஆகியவற்றுடன் பட்ட கண்ணைக்கவரும்
விலையில் தரத்தோடு கிடைக்கும்

Page 37
ஆடி-ஆவணி-ட
VANEE
ஐரோப்பாவில் முத
எம்மி கோயிற் தேவைகளுக்கா இலங்கையில் இருந்து இறக்குமதி செய்ய பட்டுவேட்டி, சால்வை மற்றும் திருமண
நடனம் பயில்பவர்களுக்குத் யாழ்ப்பான பல்கவைக்கழக வெளியீடுகளான
கண்ணைக்கவரும் வண்
oboÉluJ60T ÉuUTuUL நிறைந்த தரத்தோடு
காலம் தாழ்த்தாது 6
37 HGH STREET N.
LONDON
TTEL g (DHB
With Best C fra
PBSingham
Photograp
346 High S Manor Park , Lc
Tel: O181 552 9419
 
 
 
 
 

ன சகல பொருட்களும் பப்பட்ட சகலவித உணவுப்பொருட்களும் த்திற்குத் தேவையான பொருட்களும் தேவையான பொருட்களும்
சைவசமயபோதினி, பாலபாடம், பாலபோதினி ணச் சித்திரக் கதைகள் Dான விலையில்
காத்திருக்கின்றன. விரைந்து வாருங்கள்
ORTH MANOR PARK
E2 (SSL
47 B3(SS
Omplements
Dhiae Studio
treet NOrth
ndon E12, 6 PH
Fax O181 514 3383

Page 38
கலசம் 용 -을
249-25 Fore Street,
Te OB 884. 4979
25 புது கடை, பலாலி யாழ்ப்பான
 
 
 
 
 

பூவணி-புரட்டாதி 1995 36
Asia serior centre
雛
உங்களுக்குத் தேவையான தமிழ், ஆங்கிலசஞ்சிகைகள் தமிழ், ஹிந்தி, ஆங்கில,வீடியோ, ஒடியோக்கள் மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட
உணவுப் பண்டங்கள்
உடன் மரக்கறிவகைகள் ஆகியவற்றை மலிவு விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்வதற்கு நம்பிக்கையோடு அணுகவேண்டிய ஒரே ஸ்தாபனம்
Edmonton London NB Fax is OB 345 637
வீதி, திருநெல்வேலி,
னம், இலங்கை

Page 39
til 33, Caledon Boac, E
Tel: 01.81 - 552 6060
பட்டுப்புடவைகள்
எங்களிடம் உங்
ബ 25 ജൂഴ്ച ( ! :)
கலியான கூறைப்புடவைகள் (ഖ് &് (78.3 ± 3്ട് :) 18:'ച്ചു്', *?&് ക്ലി' , , " ബ கான் மீர் சில் ஜப்பான் தைலெக்ஸ் மற்றும்
ിo/് മങ്ങിബ െട്ടി)? *|? ിച്ചു. ില് ി? ക്രൂട്ട്, ബി வகைகள் மனப்பெண்ணுக்குத் தேவையான அலங்கா ட பொருட்கள் வாடகைக்கும் ஆண்ட
அணிகலன்கள் தொட்டி உட்பட
மணமகனுக்குத் தேவையான சர்வாணி, குருத்த7,
தவைப்பாகை வகைகள் வாடகைக்கும்)
விருப்பமான டிசைன்களில் பிளவுள்) உடனுக்குடன் (வெகு விரைவில்) தைத்துத் தரப்படும்.
ീൺ ? "; ി1, ബ, ി) ? : 'ബി', சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு உடனுக்குடன் Lജ് : 'ജൂ/ L , , ?ബട്71, 1 മീബ ' : 'ബ',
FX வசதிகளும் செய்து தரப்படும் நாடுங்கள், காணுங்கள், உங்கள் திருப்தியே எங்கள் திருப்தி,
நன்றி வருக
தொடர்புகளுக்கு Bala
Rasam Silks
 
 

| SILKS
East air, Londo EC
Fax 0181 - 470 0008
மலிவு விற்பனையில்

Page 40
நம்பிக்கை C. J
56) ീad t&d(
 ை ஆன்னேற்றத் தர்க பதிப்பத்தில் அச்சப்பு செல்வம் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு சைவ முன்
 
 
 
 
 

BHAGWANJI EWELLERS Ltd
ண்ஜி சி. ஜீவர்லர்ஸ் ീeled, മർമ ീar 4ad aed Pidea
அம்மன் தாலி
தாலிக்கொடி பெண்ரன் அட்டியல் பதக்கம் மோதிரம் காப்பு தோடு நெக்லஸ் சங்கிலி
பொன்னுருக்கலுக் கான வசதிகளும்
RA உங்கள் இ வசதிகளுக்கேற்ப
ஒழுங்கு
செய்யப்படும்
30039,01819034723 FAX: 0181900 0215
ENT DAYS AWEEK
ம் வடிவமைப்பு ம்ெபர் ரோவில் ரா னேற்ற அங்கத்தால் 21 அன்று ப்ெபட்ட