கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1998.04-06

Page 1
"ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்"
| ||
(少šć
லண்டனிலிருந்து ഖണിഖE
 

OO
- ஆணி 1998
| | | | | | | No
用 |= 历 외 3 |- 3 9的 历 因
ஆத்மீகக் காலாண்டிதழ்

Page 2
108A. The Broadway, Southal Middx. UB1 தரமான வாத்தியக் கருவிகளைப் பெற் அல்லது தபாலில் ெ
 

så
Ausicals Ltd
1QF U.K. Tel: 0181574 2686 Fax: 01815717445 றுக் கொள்ள நீங்கள் நேரில் வாருங்கள். தாடர்பு கொள்ளுங்கள்.

Page 3
ஆசிரிய தலையங்கம் வெகு சிந்திப்போம்செயற்படுவோம்!
அமைதி காண்போம்! வருடமே
ரூட்டிங் அம்மன்கோவில் ஞானக் கவி சிறப்புப்பக்கம் 4-5
CLDRENSSECTION கலசம் சஞ்சின
Mwafrvuga. Navarar.....17 Tawiil New gear...17
The Cafario Parrots...18 சிறுவர் வரைந்த சித்திரங்கள்.19
Sri Raphakriskribar...2ĉo
ந்துக்களே. The sport of Loro Siwa.22 இந்து
ஆத்தி சூடி.24 வித்துவான் கந.கே
மெய்ஞ்ஞான
வாசகர்களுக்கும்
சுவாமி யோகேஸ்வரானந்தா புத்தாண்டு வாழ்
கட்டுரைப்போட்டி.16| ஆன்மீகக் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் 32-3
தங்கப் பதக்கம் பரிசு
வெகுதானிய வருடப் பலன்கள்- 34-35 ஒதுவார்.38
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகம்: திரு வ.இ. இராமநாதன்
நிர்வாகக் திரு. ந. சிவராசன், திருமதி திரு சி. அற்புதானந்தன், Dr.ந. நவநீதராசா, தி வெளியீடு : சைவ முன்னேற்றச் சங்கம்(பிரித்தானியா), 42, ojD, Englano Tel/F.
இலங்கையில் தொடர்பு: M. V. Balasubramaniam, 131 S: Gagilogifussi GysiTLL: Mr. T. Lambotharan, Kolner
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவஞானத்திற்குப் பிரமாணம் 13一14
Advertisements
Jazz Musicals- Inside cover 29-31 Dimple Motors.....12 வலன் Markandan & Co.....12
Kumarans......15 Prasad's Sweet.09 Dental Surgery........26 Vasan & Company......26 GlenCarriers Ltd...39 Sathy Estates.....39 KN Enterprises....40 Welcome Centre....11
East London Computers...Back
3
COWe க்குரிய Western Jewellers.....Inside Back
Cover 37-38تسمم
இருபதே பன்னிரண்டு 27 -28
துணை ஆசிரியர் : திரு க. ஜெகதீஸ்வரன் துணை நிர்வாகம்: திரு சிவ. அசோகன்
{L) (ق)
தமிழரசி சிவபாதசுந்தரம்
ரு இ. சிவானந்தராஜா, திரு சி. தர்மலிங்கம்
Storelcis Roao, Cavall, Ilforts Essex, IGs
Ax:)1 81 550 423 3
Angamitta Mawatha, Colombo 13, Sri Lanka Str 298, 51645 Gummerbach, Germany

Page 4
* வாஞ்சையுடன் பகலவன் தேனமுத செந்தமிழர் திக்கெட்
தென்றலொடு சித்திரை ம கானமிடும் எம்மக்கள் கருத்ை கவினுடனே பொன்கதிர் பூ தானவரும்தாமே தரும் வரங்க
தடையின்றி வெகுதானிய
அறம் காக்க ஆண்டவனால்
ஆறாம் அறிவைக் கொன திறம் நோக்கி செயல் ஆற்ற
தேசம் எங்கும் தேன் மது புறம்காட்டி எம் சமய மொழிை புதியவர்க்கு என்றும் அலி அறம் பெருகு காரியங்கள் அ ஆசிதர வெகுதானிய வரு
ஈழத்தில் எம்மனதை இழுத்து இயங்கியல் யதார்த்தம் பெ கோலத்தில் எம்மை .27 நாம் மா கொண்ட தமிழ்சமயப் பற் ஆழத்தில் எம்கலாச்சாரம் வே
அன்பான புதுவேகம் புத் காலத்தில் என்றும் முன்நின்று காவியமாய் வெகுதானிய னையூர ராம தேவலோ
ीि
لئے کیجیے ہے تھے sala A as Sis 圣安三 SRs
sessesgsgassesses 星 義홍
 
 

வகாசி-ஆனி 1998
8 8.
மேஷத்தில் மருவிவர டும் சென்று மகிழ
தமிது மலர்ந்து மகிழ தச் சுவைத்துக் கதிரவனும் மகிழ வுலகில் பொலிந்து மகிழ 5ள் தரணிக்குத் தந்து மகிழ வருடமே வருக வருக
மனிதப் பிறப்பானோம் ண்டு அதைப் போற்றிப்பேணுவோம் திரளுவோம் ஒன்றாய் ர தமிழ் சமயம் காப்போம் யைப் புதைக்காமல் பற்றைப் புகட்டி நிற்போம் னைத்தும் திறம்பெருக ]டமே வருக வருக
ச் செல்வோம்
ற இறையை இறைஞ்சுவோம் ற்றிக் கொண்டாலும் ങ്ങ് மாற்றாது பேணுவோம் ரூன்ற அனைவரும்கூடி தாண்டில் கொள்வோம்
நாம் செயல்ஆற்ற வருடமே வருக வருக. கேஸ்வரக் குருக்கள்

Page 5
சித்திரை-வைகா சிந்திப்போம்செயற்படுவே
ன்று இலண்டன் நகரத்தில் பல ஆலயங்கள் பல
கடிதங்கள் பல தொலைபேசி அழைப்புகள் ஆத பிரச்சினைகளில் தலையிடுவது கலசத்தின் நோக்கமல் எந்த ஒரு பிரச்சினையாவது ஒட்டுமொத்த
அமைதியோடு எங்கள் அபிப்பிராயத்தைத் தெரி
அமைதியைத் தேடி ஒருமனிதன் ஆலயத்துக்கு செல்லக் கூடாது.
குருக்கள்மாருக்கும் பக்தர்களுக்குமிடையிலு V . . . .
தொடக்கம் இன்றுவரை கல்லெறியும் ଗଣ தர்மகர்த்தாக்களோ ஆலய நிர்வாகத்தின் செயற்றி பொருளாதாரத் தேவைகளும் பொ உருவாக்கி ஆலயத்தில் அை கூடியதாகவுள்ளது. இருபக்கத்தாரு முடிவுக்கு வருதலே சாலச் சிறந்தது பக்தர்கள் சிலர் ஆலயங்களில் குருக்கள்மார் கூறுகின்றார்கள். உண்மையாக இரு "ஆல் ஏற்றுக் கொள்ளவேண்டும். மூதான் தயர்களால் உருவாக்கப்பட்டுள்ளார்கள். அவ்வளவுதான். அ சாதாண மனிதனுக்குள்ள சகலவிதமான பலவீனங்க சில கல்யாணங்கள் தரகர் மூலமாகத்தான் நடைபெ சில கல்யாணங்கள் தரகர் துணை இல்லாமலே நட
இவை அவரவர் மனநிலைகளையும் தேவைகளின்
ஆதலால் கடவுளை வணங்குவதற்கு கடவுளுக் தேவை என்று கருதுபவர்கள் தரகருக்கு உரி
- ~&ண. மனிதாபிமானம். -
\ণ্ডািস্ক্স மற்றும்படி சம்பள்ப் பிரச்சினைகள் முத
NAWA ་་་་་་་ ་་་ ་་་་་་།།
禺
歌 R3RSs அவர்களே தீர்த்துக்கொள் ளவேண் V ፳ ለ இதோற்றுவிப்பது உங்களின் த
இsசிந்திப்போம்செயற்படுே tft
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் வளர்ப்போம்
FD SAM சி-ஆனி 1998
If! 960)LDj51T60ĪGLITÎ!
சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. மனிதனின் அமைதியான
ருவாக்கப்பட்டாதாகக் கூறப்பட்டபோதிலும் பிரச்சினைகள் அமைதியாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. பல ாரங்களோடு எமக்கு வருகின்றன. அவரவர் உள் கலசம் அதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுமல்ல. ஆனால் சமய சமூக வாழ்வினைப் பாதிப்பதாக இருந்தால்
பத்திரிகா'தர்மத்துக்கடங்கிய கடமையாகும்.
لا - பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்காக
வாங்கி அலுத்துப் போய்விட்டார்கள். ஆலய
மயின்மை ால் அமைதியற்ற நிலையில் இருக்கிறார்கள், ! நிலையின்மையும் இருபக்கத்திலும் முரண்பாடுகளை யத் தோற்றுவித்துள்ளமையை அவதானிக்கக்
箭 நன்மை கருதி கூடிக்கதைத்து அமைதியான
/
தெரியாதவர் என்று பேதம் பாராட் டுவதாகக் ܬܰܘܬܰܬܐ னால் அவர்களும் மனிதர்கள்தான் என்பதை நாம்
கடவுளுக்குப் பூசை செய்வதற்காக அவர்கள் !
மிஞ்சி அவர்களும் சாதாரண மனிதர்களே! அவு ர்களுக்கும் உண்டு.
ஸ்களையும் பொறுத்தவை.
= ___ے۔ یہ بھی_۔
னிதனுக்கும் இடையில் தரகராக குருக்கள்

Page 6
கலசம்
சித்திரை-வைகா
GITF55Giff a கலசத்தின் இரண்டு பக்கங்கள் ஆலயங்க பக்கங்களுக்கான அச்சுச் செலவினையும் ஆல இப்பணியை ரூட்டிங் முத்துமாரியம்மன் ஆலய இதில் அடங்கும் விடயங்கள் ஆலயப் பொறு ஏனைய ஆலயங்களையும் இம் முயற்சியில் கலந் -ஆசி
அருள்மாரியை அள்ளிப் பொழியு
= ി ப்பூவுலகில் பஞ்சபூதங்கள், அண்ட சராச்சரங்கள், ஏனைய கிரகங்கள் ஆகிய அனைத்துமாய் இருப்பது சிவம் எனவும், அவற்றின் முறையான அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாய் இருப்பதை சக்தி எனவும் பல்வேறு நிலைகளில் நம் முன்னோர்கள் கண்டறிந்து நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.
நம்முடைய பிறப்பு முதலில் தாய் தந்தையரிடம் தொடங்கி னாலும் தாயாலேதான் நம்மை முழுமைப்படுத்தி நமக்கு உருவம் கொடுத்து எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் கொடுத்து இவ்வுலகிற்குத் தரமுடிகின்றது. அதனா லேதான, பெரியோர்கள. தாய் தந்தையின் நிலைபற்றிக் கூறும் போது, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும், தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை எனவும் தாய்மையை முதன்மைப் படுத்திக் கூறி உள்ளனர். நம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தெடுக்கும் ஒருவரை அம்மா என்றும் தாய் என்றும் அழைப்பது போல, இவ்வுலகைப் படைத்து, அதில் அனைத்துச் சீவராசிகளையும் தனது பேராற்றலால் உருவாக்கி அவற்றின் இயக்கங்கள், அவற்றின் வாழ்வில் இன்ப துன்பங்கள் ஆகிய அனைத்திற்கும் காரணமாய் இருக்கின்ற உயரிய சக்தியை உலகத் தாய், உலக மாதா என அழைப்பதில் தவறென்ன இருக் கின்றது? அவளே தலையாய தெய்வம் என்பதில் ஐயம் என்ன இருக்கின்றது? அத்தகைய சக்தியானவளை உலகின் பல்வேறு இடங்களில், அவ்விடங்களில் அன்னையால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களுக்கேற்ப உருவாக்கப்பட்ட திருநாமங்களில் வணங்கி வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அந்த வகையில் உலகின் வெப்பநிலை சமன்படவும், வெப்பம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் கொடிய
SeaS3.
ES
 
 

8 DD0S000S000S000S0S00000000S00S00S000S
ॐ:ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ
-ஆனி 1998
கவனத்திற்கு! ளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விரு
யங்களே பொறுப்பேற்கின்றன. முன்மாதிரியாக
நிர்வாகத்தினர் ஆரம்பித்து வைத்துள்ளனர். ப்பாளர்களினால் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகின்றோம். ரியர்
i5 அன்னை முத்துமாரி அம்மன்
நோய்களிலிருந்து உயிரினங்கள் காப்பாற்றப்படவும், உலக மக்களின் உடலும் உள்ளமும் எப்போதும் குளிர்ச்சியுடன் திகழவும, அவர்தம் வாழ்வில் சுபிட்சம் நிலவிடவும் பராசக்தி அன்னையார் எடுத்ததே மாரியம்மன் என்னும் திருக்கோலம். மாரி என்றாலே மழை, குளிர்ச்சி என்றுதானே பொருள்! அப்படிக் குளிர்ச்சியான அவளது எழில் உருவத்தைக் கண்டு, கசிந்துருகித் தரிசிப்பவர்கள் வாழ்வில் எல்லாச் செல்வங்களும் நிலை கொள்வர் என்பதில் என்ன சந்தேகம்?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்னும் பழமொழிக்கேற்ப, உலக மக்கள் அனைவரும் நோயில்லா வாழ்வினைப் பெறும்பொருட்டு முன்னோர்களால் தொடக்கி வைக்கப்பட்டதே மாரியம்மன் என்னும் சக்தி வழிபாடு. பண்டைய காலம் தொட்டு நமது நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலேயும் கிராம தேவதையாக மாரியம்மனை நிறுவி அம்மை முதலான வெப்பநோய்கள் மக்களை வருத்தாவண்ணம் பால், இளநீர் முதலானவைகளை அன்னைக்கு அர்ப்பணித்து, பொங்கல் படைத்து அனைவரும் ஒன்றுகூடித் திருவிழா எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
இத்தகைய தொன்மைவாய்ந்த மாரியம்மன் வழிபாட்டின் பயனை இலண்டன் வாழ் தமிழ் மக்களும் அடைய வேண்டும். அதனால் மக்கள் நோயற்ற நிறைவான வாழ்வினைப் பெற்றிடவேண்டும் தென்னாட்டின் சைவநெறி தமிழர் வாழும் எப்பகுதியிலும் சிறக்க வேண்டும் என்கின்ற பேரவாவினிலே தோற்றுவிக்கப்பட்டதே அருள்மிகு இலண்டன் பூரீ முத்துமாரியம்மன் ஆலயம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதன் அடிப்படையில் சிவயோகம் என்னும் சமூக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பெற்று அதன் பராமரிப்பில் முதலில்

Page 7
56) சித்திரை-ை
அன்னையின் ஆலயம் உருவாகி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடையும் ஈராண்டுக் காலத்தில் அன்னைபொழிந்திட்ட அருள்மழைக்கு அளவேயில்லை. அன்னையே தஞ்சமென நம்பிவரும் அடியார்க்கு அருள்மாரி தரும் அன்னை முத்துமாரி தன்னுடைய பரிவாரங்களாக பூரீசக்தி விநாயகர், பூgசீதை, இலட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமாக எழுந்தருளி உள்ள பூரீராமபிரான், அன்னை அபிராமி அம்பிகையுடன் அமைந்துள்ள அருள்மிகு அமிர்தலிங்கேச சிவபெருமான், குருவாயூரப்ப சுவாமி, அருள்மிகு சிவகாமி அம்மனுடன் உறைகின்ற அருள்மிகு நடேசப் பெருமான், அருள்மிகு விஜயதுர்க்காதேவி, அருள்மிகு விஜயலட்சுமிதேவி, அருள்மிகு விஜயசரசுவதிதேவி, நவக்கிரகங்கள் ஞானவைரவர், முதலானோரையும் அழகுற அமைத்துக் கொண்டு அருளும் காட்சியின் மாட்சிமையைக் காணக் கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் ஆனந்தமயமான அபிடேகம், 730 மணிக்கு மகாதீபாராதனை, தொடர்ந்து பக்தப்பெருமக்கள் ஒருமித்த குரலில் இசைக்கும் துக்க நிவாரண அஷ்டகத் தோத்திரப் பாடல்கள் அனைத்தும் பங்குகொள்கின்ற அனைவரின் மனதையும் ஏகாந்தப்படுத்துவது கண்கூடு. இது தவிர ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி தினத்தன்று பூரீவிநாயகர் ஆலய வலம் வருதலும் கார்த்திகை, பிரதோஷம், பெளர்ணமி, ஏகாதசி, முதலான தினங்களில் அதற்குரிய தெய்வங்களுக்கு விசேட பூசை ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருட விசேட தினங்களான தமிழ் வருடப் பிறப்பு, ஆங்கில வருடப் பிறப்பு, மகா விநாயக சதுர்த்தி, நவராத்திரித் திருவிழா, கந்த சஷ்டி உற்சவம் சூரசங்காரம், திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம், தைப் பொங்கல் திருவிழா, மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி முதலியவையும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று மாலை 6 மணிக்கு பூணூரீமுத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகமும் தொடர்ந்து அம்மனின் சன்னதி முன்பாக பொங்கல் வைத்தலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வருடம் நடைபெற்ற பிள்ளையார் நோன்புத் திருவிழா, சூரசங்கார உற்சவம், முருகப் பெருமானின் திருக்கல்யாண உற்சவம், தைப்பூசப் பாற்காவடித் திருவிழா, மகாசிவராத்திரி சமய கலாச்சார
登さ芝送さ
 
 
 
 
 
 

வகாசி-ஆனி 1998 5
விழா ஆகியவை இலண்டன் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஆன்மீக உணர்ச்சியை, புதிய உத்வேகத்தை உருவாக்கி உள்ளன என்பது நிச்சயம்.
அம்பிகைக்கு மிகவும் உகந்த திருநாளாகிய சித்திராபெளர்ணமி இவ்வாலயத்தில் வருடத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இரண்டாவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெறும் சித்திரா பெளர்ணமிப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி பிள்ளையார் திருவிழாவுடன் தொடங்கப்பெற்று, 21 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாட அம்மன் திருவுளம் கூட்டியுள்ளாள்.
நிகழ்ச்சிநிரல் 26.04.98 ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார்த் திருவிழா காலை 9.30 மணி அனுக்ஞை, விக்னேஸ்வரபூசை 10.00 மணி கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் 12.00 மணிக்கு விசேட பூசை மாலை 6 மணிக்கு விநாயகர் அபிடேகம் 8 மணி பூசை யைத் தொடந்து விநாயகர் ஆலய வலம் 27.04.98 திங்கட்கிழமை மாலை 9.00 மணி, கொடியேற்றம்
28.4.98 இல் இருந்து தினசரி காலை 10.00 மணிக்கு கலச பூசை,10.30 மணிக்கு அபிஷேகம், பகல் 1200 மணிக்குப் பகற் பூசை, மாலை 5.00 மணிக்கு யாகசாலை பூசை, மாலை 6.00 மணிக்கு அபிஷேகம், இரவு 8.00 மணிக்கு விசேட பூசை, இரவு 8.30 மணிக்கு பூீரீமுத்துமாரி அம்மன் ஆலய வலம் 10.05.98 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தேர்த்திருவிழா 11.05.98 திங்கட்கிழமை சித்திரா பெளர்ணமி காலை 10.45 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தம், மாலை அம்பாள் புஷ்ப விமானத்தில் ஆலய வலம், 12.06.98 செவ்வாய்க்கிழமை முருகன் திருவிழா 13.05.98 புதன் disp60LD சாகம்பரி (காய்கறி) அலங்காரத் திருவிழா 14.06.98 வியாழக்கிழமை ஊஞ்சல் திருவிழா 15.04.98 வெள்ளிக்கிழமை பூங்காவனம் 18.05.98 சனிக்கிழமை வயிரவர் மடை fyll|jöljdf 260498 தொடக்கம் 16.05.98 வரை தினசரி மாலை 7 மணி முதல் 8 மணி வரை செந்தமிழ்த் தென்றல் உயர்திரு. சுகி. கிவம் அவர்களின் சமய, ஆன்மீகச் சொற்பொழிவு இடம் பெறும்.
பிள்ளைகளுக்கான சமய அறிவுத் தேர்வுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. விபரங்களுக்குஆலயத்துடன் தொடர்பு கொள்ளவும்

Page 8
3161553îotații
-தமிழ்
நாதப்பறையினர்
வேதமொழியர் வெண்ணிற்றர் செம்மேனியர் நாதப்பறையினர் அன்னே என்னும்
என மணிவாசகர் அன்னைப்பத்தில் சிவனின் தோற்றத்தை
கலசம் சித்திரை-வைகா
வருணிக் கின்றார். சிவன் பறையை(மேளம்) வாசித்துக் கொண்டு எங்காவது இருக்கின்றாரா? சிவன் நாதப் பிரமம் ஆதலால் நாதப் பறையினர் எனக் கொள்வாரும், நடராஜரின் கையில் உள்ள உடுக்கையே நாதப்பறை எனக் கொள்வாரும் உளர். இக் கருத்துக்கள் எனக்கு சரியென்று படவில்லை. இத் திருவாசகத்தின் தொடக்கத்தில் வேதமொழியர் என மாணிக்க வாசகர் சுட்டுவதால் நால்வருக்கு அறம் உரைத்த தட்சிணாமூர்த்தி வடிவத்தில் பறையை கையில் வைத்திருக்கும் சிவனைத் தேடி னேன். ஆகமங்கள் தட்சிணாமூர்த்தி வடிவங்களை நான்காக வகுக் கின்றன.
(அ) வியாக்கியான தட்சிணாமூர்த்தி (ஆ) யோக தட்சிணாமூர்த்தி
(இ) ஞான தட்சிணாமூர்த்தி
(ஈ) வீணாதர தட்சிணாமூர்த்தி
வியாக்கியான தட்சிணாமூர்த்தி
வீராசனத்தில் அமர்ந்த தட்சிணா மூர்த்தி முன்வலக்கை சின்
முத்திரை பிடித்தபடி காணப்படும்.
அன்றாலின் கீழ் இருந்து அறம் * சொன்னானை
என்னும் அப்பர் திரு வாக்குக்கு அமைய வுள்ள வியாக்கியான தட்சிணா மூர்த்தியை கீழையூர் "சோளீஸ "வரர் கோயிலில்
 
 
 
 
 
 
 
 
 
 

மோனச் சிலைகளும் முரசி
(8uUTö5 göl’â600TT மூர்த்தி இந்த வடிவம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பத்மாசனத்தில்? அமர்ந்து காணப்படும் 2. உத்குடி இருக்கையில் அமர்ந்திருக்க இடக்காலையும், உடலையும் சுற்றி யோகபட்டை காணப்படும். 3. இரு கால்களும் குத்திட்டு இருக்கையில் இருக்க இரு கால்களையும் சுற்றி யோக பட்டை காணப்படும். அன்றாலின் கீழ் அறம் நால்வ ருக்கருள் புரிந்து என்று
U இ7 சம்பந்தர் பாடும் யோக தட்சிணா-மூர்த்தியை திருக் காட்டுப்பள்ளி அக்கினீஸ்வரர் கோயிலில் பார்க்கலாம். .=ܕ -
ஞான தட்சிணாமூர்த்தி இப்படிமத்தில் வலக் காலை முயல கன் மேல் ஊன்றி 616851 தொடை மீது இடக்காலை மடித்து வைத்து
வீராசனத்தில் அமர்ந்து வலக்கை சின்முத்திரை பிடித்தி ருக்க மற்றக் கைகளில்
புத்தகம் நெருப்பு, பாம்பு *ண க என்பன காணப்படும்.
கலிலால் நிழல் மேல் நின்ற கறைசேர் கண்டர் எனும் சம்பந்தர் தோத்திரத்திற்கு இசைய மேலைக் கடம்பூரில் கிளை பரந்த ஆலமர நிழலின் கீழ் ஞான தட்சிணாமூர்த்தி வீற்றி ருக்கின்றார்.

Page 9
சித்திரை
வீணாதர தட்சிணா மூர்த்தி இவ்வுருவில் தட்சிணா மூர்த்தியின் முன்னிருகைகளில்
வீணை காணப்படும்.
1. நின்ற நிலையில் - லால்குடி, இ. சப்தரிஸ்வரர் கோயிலிலும்
獸 2. இருந்த நிலையில் -
நார்த்தாமலை, விஜயாலய சோளி ஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றது. வீணாதர தட்சிணாமூர்த்தியை வேயுறு தோளிபங்கனி
வீணை தடவி என சம்பந்தரும் தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார் என அப்பரும் பாடிப் பரவசப்படு கிறார்கள். மேலே கூறப்பட்ட நான்கு வகை யான தட்சணா மூர்த்தி வடிவங்களில் வராத நாதப் பறையினரை எங்கே தேடுவது. மணிவாசகர் பாடிய இந்த நாதப்பறையினரை நான் சென்ற கோயில்களில் எல்லாம் தேடி வெட்டுவான் கோயிலில் மிருதங்க தட்சினா மூர்த்தி யாகக் கண்டு மகிழ்ந்தேன். இந்த வெட்டுவான் கோயில் திரு நெல்வேலி மாவட்டத்தில் கழுகு மலையில் உள்ளது. இது ஒரு குடைவரை கோயில். இக் கோயிலை தென்னக எல்லோரா என்றும் கூறுவார்கள். இக் கோயிலில் சிற்பங்கள் மிகமிக நேர்த்தியாக உள்ளதாலும் எல்லோரா போல் மலையைக் குடைந்து கோயில் கட்டப்பட்டுள்ளதாலும் இதனை தென்னக எல்லோரா என்கின்றனர். மணிவாசகரின் ஞானக் கவிதைக்கு ஏற்ற மோனச் சிலையை தென்னக
எல்லோராவின் தெற்குப் பக்க
 
 
 
 
 
 
 
 
 
 

வைகாசி-ஆனி 1998
சுவரின் விமான நடுப்பகுதியில் காணலாம். இங்கே தட்சிணாமூர்த்தி சுகாச னத்தில் அமர்ந்து இருக்கிறார். அவரின் நான்கு கைகளில் முன்னிரு கைகளுக்கிடையே மிருதங்கம் காணப்படுகின்றது. இக்கைகள் சிதைந்துள்ளன. இடக் காலுக்குக் கீழே முயலகன் உள் ளான். ஓர் ஆசானுக்குரிய சகல லட்சணங்களுடனும் தட்சிணா மூர்த்தியைச் செதுக்கிய சிற்பி, உடையின் மடிப்புகளைக் கூட மிகவும் அழகாக வடித்து வைத்திருக்கின்றான். நளினம் மிக்கதோர் அற்புதக் கலைப் படைப்பு இந்த மிருதங்க தட்சிணாமூர்த்தி. மணிவாசகருடன் சேர்ந்து நாமும் வேதமொழியினர் வெண்ணிற்றர் செம்மேனியர் நாதப்பறையினரண்னே யென்னும் நாதப்பறையினர் நாண்முகன் மாலுக்கு நாதரிந் நாதனார் அன்னே என்னும் என்று நாதப்பறையினரை
வழுத்துவோம்
பின்குறிப்பு
கழுகுமலை கோவில் பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையே உள்ளது. குன்றுதோறாடும் முருகனே இங்கும் மூலவரைாக இருந்து அருளுகின்றாள். 1. வீராசனம் - ஒரு கால் தொங்கவிட்டு கீழே ஊன்றி இருக்க மற்றொரு காலை அதன்மீது விறைப்பாக மடித்து வைத்து நேராக இருத்தல். 2. சின்முத்திரை - பெருவிரலினதும் ஆட்காட்டி விரலினதும் நுனிகள் ஒன்று சேர்ந்திருக்க உள்ளங்கை எதிரே இருப்பவரை நோக்கி இருத்தல். 3. பத்மாசனம் - இரு கால்களும் மடித்து ஒன்றின் உள்ளங்கால் மற்றொன்றின் தொடைமீது இருக்க இருத்தல். 4. உத்குடி - ஒருகால் இருக்கையில் குத்திட்டு இருக்க மற்றக்கால்
தொங்கிய நிலையில் முதுகு சற்று வளைந்து இருக்க இருத்தல். 5. விமானம் - கருவறையின் மேல் பகுதி
8. சுகாசனம் - ஒருகால் இருக்கையில் படுக்கையாக இருக்க மற்றக்கால் தொங்கிய நிலையில் இருக்க இருத்தல்.

Page 10
கலசம்
0S S S S S S S S S S S S S S S S0 0SS00S ZBZSBDBSBDSZS BBSBDSBS SBBS BDBDS SDSBDSDS DZSDDSS
ணரைப்போல் தாமும் உலகைத் அப்படியன்று / 6 ர' :
மனம் போதிய பக்குவ நிலையை அடையமுன் உலகத்தையும் அதன்
மீதுள்ள பற்றுதலையும் "ت ,""۔ துறந்துவிடுதல் சாத்தியமானதல்ல." 95UTLJ:
5. ܓܡ ܙܬܰܘ̈ܠ ܐܠ ܐܝ3ܬܐ வீட்டைவிட்டு -வெளியேறி ''
தவவாழ்க்கை மேற்கொள்ள விரும்பிய -
Ᏹ> வினாக்களை எழு
ஒருவர் ரமணரிடம் X அனுமதிபெற ஆசி ரமம் வந்தார். தனது மன ஓட்டங்களை 莆 சுவாமிகளிடம் தெளிவாக மேல் 6 தெரிவித்தார். များ......................် အဲးနီ’’ நான நம்முடைய உடல் சமுதா யத்துக்கு நீங்கள் ஒன்றே முதலில் நன்கு பயன்படவேண்டும். இந்த உடலை நமீபியிருக்கும்
குடும்பத்தினரை முதலில் கோப்பாற்ற அதை முறையா உங்கள் ஐயங்கள்
விடை கிடைக்
கேட்டார். அவற்.
செய்தால் போது குள்ளேயே உங்
வேண்டும். தன்னைத்தானே உணர்ந்து கொண்டபிறகே Ꭷ 6uᎦ5 a = 2 :. வாழ்க்கையைத் துறத்தல் வேண்டும்." தியானத்தின் மூல அதற்கு முன்னாலேயே அதைப் ' பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றுத்தைக் கணினால் ரமணர் கூறினார். |\ -ஆல் முன் மனதைக் கட்டுப்படுத்தி அமை டிருக்கும் குருவி தியோடு இருக்கவொட்டாமல் தன்னை தான, குருவால வ இல்லற வாழ்க்கை தடுப்பதாக நடேச முடியும், ஆனால் முதலியார் என்பவர் கேட்டார். தானமுயனறு சுவாமிகள் நீ அந்த ஒரு எவவளவு நாடி இடையூறுக்காக இல்லறத்தை தெளிவு பெற ( வெறுத்துத் துறவறம் மேற்கொள்ள நினைக்காதே. துறவறத்தில் இது * போல பன்மடங்கு இடையூறுகள் மனத தையும
அவரவர் ԼՐ6ՍT
வரும். நான் ஏன் துறவறம் மேற் வெடிமருந்து உ கொள்கின்றது. ச
கொண்டேன் என்று கேட்காதே. நான் அதிக நேரம் பிடிக் க நேரம ப்டிக
எப்படியோ துறவு வாழ்க்கைக்கு ※வந்துவிட்டேன். இல்லறத்தில் ஈடுபடு போன்று தான் இது முன்னே துறவறத்துக்கு உணமையை ?? வந்துவிட்டேன். ஆனால் நீயே கர்மத்தை வில
ܒܝ ܓ¬
 
 
 
 
 
 

வீட்டி
கி, வாழப் பழகு
/
லிருந்து
T6 றையில் ஈடுபாடு சி செய்து வந்தார்.
- = | أ ـ في حي عام 16 م. ரிசியைத் தரிசித்ததியானம் பயின்றால்
என்பதற்கு வாழ்க் கையில் கர்மத்தை விலக்க வேண்டியதில்லை. அன்றாடம் ஒரு மணி நேரமோ இரண்டு மணி
o ஆங்கிலேயர் நேரமோ தியானம் செய்துவிட்டு
உங்கள், அன்றாடப் பணிகளைத் தொடரலாம். சரியான வழியில்
மனம்
தாடர் ச்சியாக பல அலுவல்களுக்கிடையிலே விழிப் போடு
ப்பிவிளக்கங்கள் இருக்கும். மனதில் ஒரு சக்தி
றிற்கு ரமணரும்
8-8
வரும்பதில்களைக் செய்வதால் உங்களுக்கு
- -- "="
ஒன்று மட்டும்
கச் செய்யுங்கள்
உங்களுக்'மாறும். 'உங்கள் ளைத் தேடுங்கள்
இப்படிச் உலகப்
ഴ്ച് கொண்டிருக்கும்.
உள்ள எண்ணங்கள் படிப்படியாக தியானப் பயிற்சியைத் தொடர்ந்தே உங்கள் செய்கை அமையும்.
அனைத்துக்கும் முதலில் சுயநலத்தை விட்டொழிக்க கும்."தொடர்ந்த வேண்டும். சுயநலமே மனிதனைப் அது சாத்தியம். பந்தப்படுத்துவது தன்னைப் பற்றிய
கயில் முன்னேற்ற
காண முடியாது.
னேற்றம் ஏற்பட் ன் உதவி தேவை ழி காட்டமட்டுமே தன்னைத் தானே உணர்தல் கூடும். களில் அறிவுத் முடியும். என்பது ப்பக்குவத்தையும் விரும்புவோரின்
பொறுத்தது. டனே தீப்பற்றிக் கரி தீப்பற்றுவதற்கு கிறதல்லவா? அது |வும். - - TU வாழ்க் கையில்
க்க வேண்டுமா
விட்டொ
Ꭶ5lᏁᎠ6Ꮒ!
அலுவலுக்கும் எந்தத் தொடர்பும் அறிவு சிந்தித்து உண்மையான என்பது என்னவென்று உணர்ந்து
தவறான ழிப்பதே நிலையாகும். அறிவுக்கும கிடையாது.
கற்பனையை
உண்மையான
பூர்வமாக
நான
செயற்பட்டால் சுய நலத்தை ஒழிக்க முடியும். ஆன்மீகத்தில் மேல் நிலை அடையும் போது மனம் உடலோடு ஒட்டுவதில்லை. புரியும் கர்மங்களை அப்போது நாம் புரிவதாக
உடல்
நினைக்க மாட்டோம். பரம் பொருள்
தான் நம் மூலம் செய்வதாக நாம் உணர்வோம் என்றார் ரணமர். புறக் கர்மத்தில் ஈடுபட்டிருக்கும்
போது தியானம் செய்ய எப்படி நேரம்
கிடைக்கும் என்பதற்கு ஆன்மீக

Page 11
கலசம்
ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்குத் தான் இந்தப் பிரச்சனை. அவர்கள் தான் தியானத்
வாழ்வில்
துக்கென்று தனியாக நேரம் ஒதுக்கவேண்டும். சில படிகள் முன்னேறியவர்கள் தியானத்துக் கென்று தனியே நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. உடல் கரு மத்தில் ஈடுபட்டிருக்கும் போது
அவர்களுடைய மனம் தானாகவே தியானத்தில் நிலைத் திருக்கும் என்று ரணமர் கூறினார்.
மனிதர்களுடைய சுபாவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லா மனிதர்களும் துன்பமே அனுபவிக்காமல் மகிழ்ச் சியையே அனுபவிக்க விரும்புகின்றனர். அவர்கள் அடைய
விரும்பும் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லை. மனிதனுடைய உண்மையான சொரூ பமே உண்மையில் மகிழ்ச்சி எனப் படுவதாகும். மனிதனுக்குள்ளேயே மகிழ்ச்சியும் மறைந்து கிடக்கின்றது. ஆனால் அவன் தன் அறியாமையினால் அதனை அவன்
வெளியில் தேடி அலைகின்றான்.
உண்மை சொரூபம் அழியாதது. அதுவே நித்தியானந்தத்தைத் தரக் கூடியது. உண்மை சொரூபத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் மனிதன்
தன்னைத் தானே
ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் எண்பது வருகின்றது
தவறான எண்ணம்.
பரம் பொருளிடமிருந்து உடலே நான் என்ற அதுவே நான் என்று உணரும் போது மறைந்து போக வேண்டும். ஒவ்வொரு மனிதன்
மனதிலும் நான் என்ற எண்ணம்
தான் முதன் மதலில் உருவாகின்றது. தான் முதன் உருவாகின்றது. இந்த
உதயமான பிறகே நீ
இந்த எண்ணம் முதலில்
எண்ணம்
சித்திரை
இரணர் உருவாகின்றது பின் னோக்கி
எண்ணத்தை
என்ற
அதனை உ6 முடியும்.
6T 600T 600,t |Hi 966it ஒழித்தால் தா6 ததை அடைய
நான் என்ற என
இந்த விசார வேண்டும். பிற பத்தை, உண
உணி 6Ủ] Lfỵ 6
உண்மையான திகழ்வான். நான்
உடல், மனம், !
புதிதாகத் முறுக்
 
 

வைகாசி-ஆனி
டாவது எண்ணம்
மனதளவில்
முதல்
சென்றால்
அந்த நோக்கிச் ணர்ந்து இடையில்
9! 6ᏈᎠ 60Ꭲ
கொள்ள
உள்ள
த்தையும்
0 முதல எணண முடி யும் உடலே ர்ணம் ஒழியும் வரை ணையை தொடர கு அழியாத சொரூ ர்வை, நிலையான
5) LI உணர்வான். அறி வாளியாகத் என்ற எண் ணம் புத்தி ஆகியவற்றோடு
1998 9
இல்லாமல் இவற் றிற்கு அப்பால் உள்ள ஒன்று தான் நான் என்று உணர்வான். மனத்துக்கு அப்பால் அது யற்றது நித்தியமானது அதுவே சொர்க்கம். சிலர் ஆத்மா என்று கூறுகின்றனர். சிலர் நிர்வான சொரூபம் என்கின்றனர். நிர்வாணம் என்பது கடந்த அதீதநிலை . இந்துக்கள் அதனையே முக்தி நிலை என்கின்றனர்.
உள்ள எல்லை
அதனைச்
யாவற்றையும்
எப்படி வேண்டுமானாலும் அதனை அழைக்கலாம் என்று விளக்குகிறார் ரமணர்,
(இன்னும் வரும்.)
籌籌籌謙灘籌灘灘灘灘
எம்மிடம் கிடைக்கும்
க் தயாரிக்கப்பட்ட லட்டு, மைசூர் பாகு, க்கு, ஜிலேபி, மற்றும் சகலவழதமான
சைவ இனிப்புவகைகள்
சகல நிகழ்ச்சிகளுக்கும் எம்மை நீங்கள் அணுகலாம்
Always Fresh & Best
222 Ealing Road Wembly, Middlesex
Te: 0181902 1704 58 Upper Tooting Road,
London SW17 Te: 0181682 3363

Page 12
5.GJI
கலசம் ஆசிரியர் அவர்கட்கு
பஞ்ச
லாமா? 影
பெண்கள் புராணம் பாட
பத்_கோட்பாடுக
லை தியானம்
செய்து ருவாசகம திருவிசைப்பு பில்லாண்டு திருப்புராணம் திருப்புகழ் ஓதி நிறைவு செய்வதே முறை
R கள்
பெறுகிறார்கள்....மந்
கிறார்கள்.
2. எந்தச் சமயப் பண்டிகைகளிலும்
பெண்களே
بر . . . ) ، கிறார்கள். '
னின்று நடத்து
مصر
ஓம
3./ஆலயங்களில் அபிஷேக குண்டலத்தில் வேள்வித் தீக்குரிய பொருள்களைக் கணவனும் வியும் சேர்ந்தே இடுகிறார்கள்.
4. திருமணங்கள் நடக்கும்போது கன்னிகாதானம் செய்யும் பொழுது நீர்
விடுவது பெண்கள். 5. பண்டைக்காலத்தில் பெண்கள் மந்திரம் ஒத, செய்தார்கள்
ஆண்கள் பூசை என்பது இலக்கீ பியங்களில் காணப்படுகின்றது.
6. தற்காலத்தில் குருப்பட்டம் பெற்று பூசைகள்
பெண்களும்
நடத்தலாம் என்ற நிலைப்பாடு
|
7. வேத இதிகாச புராணங்கள்
தோன்றி உள்ளது.
எதிலும் பெண்கள் பஞ்ச புராணம்
பாடக்கூடாது என்று இருப்பதாக இதுவரை எவரும் குறிப்பி ட்டதும் இல்லை எழுதியதும் இல்லை.
இருக்கும்
8. சிவன் நிவர்டையில்
சஞ்சிகை 5(bjl LjupIpai
攀
ぷ சித்திரை-ை
பொழுது 60) மந்திரங்கள் ஒதுகின் 9. எமது வேதங்க சாதி சமயக் கட்டு சாரார் உண்டாக்கி நலிவடையச் செய்
வளர்ச்சியையும் தை
10. மணிவாசகப்
இறைவனை வாய்
வ தீட்சை 'போது முதலில்
ரங்கள்/ஒது என்றே அழைக்கின்ற .T ჯ. კ. ჯ איי
A
ஒளவைப் பிராட்டிய
அடைந்த வரலாற்ை
ஒளவையார், சுந் பெருமாளுடன் ை ஞானக் கணிணினா அப்பொழுது அவர் பூசை செய்து கெ துரிதமாகப் பூசை பெருமான் ஒ அமைதியாகப் பூ எல்லோருக்கும் கைலயங்கிரியை
என்றார். 81ܬܝ
ஒளவை சீதகளப
பூம்பாதச் சிலம்பு என்று தொடங் அகவலைப் பாடி செய்தார். விநாயகப் தும்பிக்கையினால் தூக்கிக் கைலை பாதத்தில் வைத்த பெண். ஓர் பெண் பாதாரத்தில் விநா சேர்த்த ருளினா பெண்களைப் ெ
 
 
 
 
 
 
 
 

அம்மையே றார்.
ளில் கூறப்படாத ப்பாடுகளை ஒரு எமது சமயத்தை த தோடு அதன் ட செய்கின்றனர்.
பெருந்தகை பார வாழ்த்தும் அம்மையே அப்பா
றார். ார் கைலை யை ற நோக்குவோம். தரர்,
கலை ஏகுவதை
அறிந்தார்.
சேரமான்
விநாயக ருக்குப் ாண்டு இருந்தார். செய்தார். விநாயகப் ளவையே f ၈#ရာဖုံဖုံ செய். முன் நீ அடை யலாம்
പ്പ്
ச் செந்தாமரைப் பலவிசை பாட கும் முடித்துப் பூச்ை பெருமான் தனது
ஒளவையைத் மலையில் சிவன் 荷。 ஒளவை ஓர் ணை இறைவன் யகப் பெருமான் i. இறைவனே பருமைப் படுத்தி
உள்ளார்.
விநாயகர்
38 :::::::
மகிமைகளைக்
*** ৪ × × இறை பஞ்ச பெண்கள் பாடலாம்.
கூறும் புராணங்களைப்
திருமதி க. கந்தசாமி
அன்பின் ஆசிரியர் அவர்கட்கு, கலசம் மணி 6 ஒலி 21ல் புதிய எழுதுவோம் எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியத் நெஞ்சைத் தொடு சிறப்பாக இருந்தது. காலத்திற்கு ஏற்ப எழுதியி ருந்தீர்கள். வளர்க உங்கள் தொண்டு அன்பின் க. ஞானம்
வேதம்
தலையங்கம் மளவிற்குச்
லண்டன்
பெண்கள் ஆலயங்களில்
பஞ்ச புராணம் பாடலாமா? என்பது சம்பந்தமான கருத்துக்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

Page 13
ᎯᏏ6uᏭᎰᏞᏲ சித்திரை-6
VVELC()M
WHOLE SAL * TAMIL HIND * MALA VIDEO CD, VIDEO, MA
。
திரை, இசை நட்சத்திரங்களின் புதிய- பழைய ஒடியோக்களையும், வார மாத தமிழ், ஆ
மொத்தமாகவும் சில்லறையாகவும்
247, HIGH STREET NORTH, MA
 
 
 
 
 

வைகாசி-ஆனி 1998 1.
(CENTRE
E AND RETAL YALAM * AUDIO, CDS, GAZINE DISTRIBUTORS
ஒலி ஒளிகள்
繼
※
N《27།《 s (29PEN 7 DAYS
| \ල AWEEK
1.00AM-11.OOPM 1: GOOD
திரைப்படப் பிரதிகளையும், சீடி, சீடி வீடியோ, பூங்கில பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் பெற்றுக்கொள்ள இன்றே நாடுங்கள்
FAX 0181 6927759
AST HAM, LONDON E61GH
472 6084
NOR PARK, LONDONE 126SJ

Page 14
கலசம் சித்திரை-வைகா
MARKANI
SOLICI
Empowered to a
M. MARKANDI
* All aspects of immigration matters to appeals to conveyancing Litigation * All courts civil/criminal station advice All D.S.S and housing benefit matter
LEGAL Ai TEL: O181514 8188
CAR, MINI-BUS CHAUFFEUR DR
S COMPETITIVE PRICE - UNLIMITED MILEAGE WEEKE AUTOMATICS, EST ALSO A
EUROPEAN HiF WELO
Car Park, Poplar Place, Bayswater, L.
 
 
 
 
 
 
 
 

9-ஆனி 1998 12
DAN & CO
TORS
Administer Oaths
: :े
THAMIL HOUSE 3. 720 ROMFORD ROAD MANOR PARK LONDON E26BT
AN LLB
European court of human rights All types of * Landlords/Tenant matters * Matrimonial * Police S*Free advice for 15 minutes on the first attendance
D
FAX: 0181.514 8303
, WAN RENTAL
WEN SERWICE)
ES-NO HIDDEN EXTRAS 3DAYS & OVER SPECIAL
OPEN MCN TO SAT
ND RATES ATES & EXECUTIVES - VAILABLE é三垒率注
RE ENGUIRIES OME
) IMPLE SELF DRIVAE
2 CO 5 L 2 COO
DALE LONDONNW96RR FAX: O181200 7426
22 443 44 44 OCO
ondon W24AS Fax: 0171243 44.08

Page 15
கலசம் சித்திரை
சிவஞானத்திற்கு îJIDTGOOTIĩ) Р 60ії
துகின்ற கரங்கள் எழுதிக்கொண்டே இருக்க
படிக்கின்ற கண்கள் ஓர் வியப்போடு படித்துக் கொண்டே இருக்கின்றன. பிறகு ஒரு கால கட்டத்தில் இங்கு படிக்கின்ற கண்கள் படித்தது போதுமென்று நினைத்து சிவச் சோம்பலால் உந்தப்பட்டுச் சும்மாவிருக்க எழுதுகின்ற கரங்களோ விடாது எழுதிக் கொண்டே இருக்கின்றன. புதிய தாகப் பல வந்து கொண்டே இருக்க சிவச் சோம்பல் விலகு கின்றது. பெரு வியப்பு சும்மாவிருந்த அக்கண்கள் இப்பொழுது எழுதுவோன் கண்ணோடு இசைந்து அற்புத நடனமாகப் புதிது புதிதாக மலரும் அனைத்தோடும் ஒன்றித்து வேறற நின்று இனந்தெரியாத ஓர் பேரானந்தத்தைச் சுவைத்தவாறு கிடக்கின்றது. பிறகு பார்த்து மகிழ்வதை விட்டு இப்பொழுது தானும் அவனோடு முற்றிலும் இசைந்து எழுதி எழுதி மகிழ்கின்றது. அதனில் வரும் ஆனந்தததைவிட வேறு ஆனந்தமும் இல்லை என்று உணர்கின்றது. இது தான் சைவசமயத்தின் அடிப்படை கரங்கள் நம்மு டையன. ஆனால் அதனை ஆட்டி ஆட்டி எழுதி வைக்கின்றவன் இறைவன். ¬¬ :71 பக்குவத்தில் உயர ஓர் கட்டத்தில் நாம் சிவச் சோம்பல் உற்று அசதி மேலிட ஒதுங்கி தனித்து வாழ விரும்பலாம் ஆனால் சிவ நடராஜப் பெருமானாகிய நம் இறைவனுக்கு சிவச் சோம்பல் இல்லை. அவன் அளவற்ற சக்தி ஊற்றாகிய அம்மையோடு யாண்டும் பிரியாவகை நின்று ஓயாது உணர்த்திக் கொண்டே இருக்க, நாம் ஒதுங்கினாலும் நம்மை ஒதுங்க விடாது ஆட்டிக் கொண்டே இருக்க நாமும் சிவச்சோம்பலை விட்டு சிவத் தொண்டர்களாக ஓயாது உஞற்றுகின்றோம். சைவன் என்பவன் ஓயாது உழைப்பவன். ஒழியாது உஞற்றிக் கொண்டிருக்கும் சிவபெருமானோடு ஒன்றித்து நிற்க சோம்பலுற்று எவ்வாறு சும்மா கிடக்க முடியும்? அப்படி யென்றால் கம்மாகிடக்கும் சுகம் என்கின்றார்களே பல சைவப் பெரியார்கள், அது என்ன? சிவத்தொண்டனாக உயர்வதற்கு முன் சிவஞானத்தெளிவு உதிப்பதற்கு முன் தோன்றுகின்ற சிவஞானக் கேவல நிலையே அது. ஞானப்பிரகாசம் அறிவினை மயக்க அதில்
 

x & 8:8:8
வைகாசி-ஆனி 1998 3
சிக்குண்டு மேலே எழமுடியாது அந்த ஞானப் பிரகாசத்திலேயே தேனுண்ட வண் டெனக் கிடக்கின்ற சுகநிலையே அது. ஆனால் அதுவும் சிவஞானக் கேவல நிலையே என்பதால் முடிவான நிலை ஒன்றல்ல. சுத்தப்பிரகாசப் பெரு வெளி தரிசனம் அறிவினைச் சிற்றறிவாக ஆக்கும் ஆணவ மலத்தின் பிடியைத் தளர்த்த, அதனை அறிவினில் எழவிடாது செய்ய, அதனின் அறிவு, பரனுணர்வின் உலகப் பொதுவியம் கண்டும் சமரச உணர்வினைத் தந்தும் மகிழச் செய்ய, அதன் வழி எழுகின்ற சுகமே இந்த சும்மாவிருக்கும் சுகம். நெடிய பிரபஞ்சச் செலவில் நீக்குதற்கு மிக அரிதாகவே நின்ற இந்த ஆணவமலத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலை கிடைக்க, இனி உழைக்க வேண்டாம் என்ற நினைவில் பரமான்மாவாகி விட்ட ஓர் ஆன்மா ஒரு தற்காலிக மகிழ்ச்சியை அடைந்து சும்மாவி ருக்க விழைகின்றது. மெய்கண்டார் விளம்பியவாறு இந்த சமயாதீதப் பரனுணர்வு அகத்தே எழுவதற்குக் காரணமாக இருப்பது என்றென்றும் எல்லார் அகத்தும் ஒளியாது சுடர்ந்து கொண்டே இருக்கும் இந்த சிவஞானமாம். இது சிந்தித்து அடையப்படுவதல்ல. அகத்தைத் துடைத்துத் துடைத்துச் சுத்தம் செய்யத் தானே சுடரும் ஒன்றாகும்.
இப்படிப்பட்ட சிவஞானத்திற்குப் பிரமாணங்கள் யாதும் உண்டா? வேதாகமங்களைப் பிரமாணங்களாகக் கொள்ள
முடியுமா? சிவஞானத்திற்கு எந்த வேதமும் ஆகமமும் பிரமாணம் ஆகா, திருமூலர் ஆகமங்கள் எண்ணற்றன X என்கின்றார். அப்படியாயின் எந்த ஆகமத்தைப் பிரமாணம் என்று கொள்வது? மேலும் அவை ஒன்றோடொன்று முர
ண்படுகின்றன. பிரமாணங்களாக ற்பவை தம்முள்
கணறன (LP
டா. வேதங்களைப் பிரமாணங்களாகக் கொள்ளலா
மென்றால் வேதவாக்குகளிடையே முரண்பாடுகள் பல உண்டு. வேதங்கள் பிரமாணங்கள் இல்லை. வேதங்களாகிய உபநிடதங்களே அதுவும் வாக்கியங்களே பிரமாணமெனில் இந்த மகாவாக்கியங்களின் பொருளை மாயாவாத அத்துவிதம் என்றும் விசிட்டாத்துவமென்றும் துவைதம் என்றும் பலவாறாகக் கூறி ஒருமித்த கருத்து அற்றதாகக் காட்டுகின்றனர். பகவத்கீதை போன்ற மறை நூற்களும் இவ்வாறே. அதனால் அவையும் சிவஞானத்தை முற்றிலும் எல்லா ஐயங்களும் திரிபும் அறவிளக்குந் திறத்தன அல்ல. அப்படியாயின் சிவஞானத்திற்கு என்னதான் பிரமாணம்? சிவஞானத்திற்குப் பிரமாணம் சிவஞானமே-வேறொன்று

Page 16
கலசம்
மில்லை. உண்மையில் சிவஞானம் பிரமாணதீதப் பொருள். அதனை அனுபவித்து மகிழும் போது தன்னையேதான் சிவஞான மென்று எந்தவொரு ஐயப்பாடுமின்றி உணர்த்திவிடும். ஒளி எவ்வாறு இருளை அகற்றும் முகத்தால் தன்னை ஒளியெனக் காட்டிக் கொள்கின்றதோ அவ்வாறே மெய்ஞ்ஞானமாகிய சிவஞானமும் சிற்றறிவின் அஞ்ஞானத்தை அகற்றும் முகத்தால், எல்லா பொய்ஞ்ஞானங்களை பொய்யென உணர்த்தும் திறத்தால் தன்னை மெய்ஞ்ஞானமாக விளக்கிவிடும். இப்படிச் சிவஞா னத்தை அனுபவித்து அதன்வழி அதுவே சிவஞானம் என்று யார் அறிகின்றார்களோ அவர்களே மெய்கண்டார்கள் ஆகின்றனர். இவ்வாறான மெய்கண்டானாக உயர்வ தற்குத்தான் இவ் வாழ்க்கை. அதற்காகத்தான் இறைவனும் ஓயாது உஞற்றியவாறு தனது பஞ்சகிருத்திய ஆனந்த சிவநடனத்தை ஆடிக் கொண்டேயிருக்கின்றான். இதுவே சைவ சித்தாந்தம் தரும் வாழ்க்கை விளக்கம். இப்படிப்பட்ட மெய்கண்டானாக உயர்வதற்கு என்ன வழி? இந்த உலகினையே, அதில் வாழும்போது எழும் அனுபவங் களையே ஓர் மாபெரும் நூலாகக் காணவேண்டும். இவ்வாறு காணும்பொழுதே, இப் பேருலகையே மாபெரும் நூலாக அணுகும்போதே, அந்த முயற்சிக்கு அடிப்படையாக நம் அறிவினில் ஓர் அஞ்ஞானம், ஓர் இருள், ஓர் மறைப்பு உண்டென அறியவ ருவோம். அதே பொழுது அதனை நீக்க வேண்டும், நீக்கி சுத்தப்படுத்தவேண்டும் என்ற வேட் கையும் உடன் இருப்பதைக் காண்போம். இதுவே முத்தி முன்னறிவு என்பது. இவ்வறிவு முத்தியைப் பற்றிய முழு அறிவு அல்ல. விளங்கியும் விளங்காமலும் கிடக்கும் ஓர் முன்னறிவுதான். இது எப்படிப்பட்டதெனில், நுனித்தகு புலவன் யாத்த நூலொன்றினைப் படித்தறிந்து கொள முயலும்போது தன்னுள் அறியாமை இருப்பதை உணர் வதுபோன்றும், அந்த அறியாமையைத் தக்க உத்திகள் பெய்து அகற்றி மகிழவேண்டும் என்ற வேட்கையும் உடன் வருவதை உணர்வது போன்றதுமாகும். வேதாந்தப்போக்கிற்கு ஆளாகி உலகை ஒர் பொய் எனக் கொண்டு, உலகெனும் அந்த நூலொடு தொடக்குறாது இருக்கும்போது, அதனை அறிந்து கொள்ளவேண்டும் என்று எவ்வித முயற்சியும் எழாது போகின்றது. மேலும் வேதாந்தம் கழன்று அவ்வாறு தொடக்குற்ற பிறகு அதனை முற்றிலும் அறிந்தவனாயின் படித்தறிய வேண்டும் என்ற முயற்சி எழாமற் போய் விடுகின்றது. தொடக்குற்றுக் கிடக்கும்போது ஒரு பக்கம் அறிந்தும் ஒரு பக்கம் அறியாதும் இருக்கும்போதே அறியவேண்டும் என்ற முனைப்பு தானே எழுகின்றது.
 
 

வகாசி-ஆனி 1998
இந்த முனைப்பு எழுவதற்கு அடிப்படையாக இருப்பது தன் னுள்தான் இதுவரை அறியாதிருந்த ஓர் அஞ்ஞானம் இருக்கின்றது என்ற ஓர் தெளிவுதான். இந்த அஞ்ஞானமே அந்த நூலோடு ஒன்றித்து வேறற நின்று எழுதியோன் கண்டவாறு தானும் கண்டு மகிழ்வதற்கு தடையாக இருக்கின்றது. எழுதியோனுக்கும் கற்போனுக்கும் இடையே ஓர் அந்நியத்தை தருவதாக இந்த அஞ்ஞானம் செய்து விடுகின்றது. எப்பொழுது தக்க உத்திகள் செய்து நூல் கூறியதைத் தெளிவறக் காண்கின்றானோ அப்பொழுதே இந்த அந்நியம் இல்லாது போகின்றது. இதுவே தொல்காப்பியர் அன்றே நமக்கு உணர்த்தியருளிய நூல்நெறி எனப்படும். சிவ வாழ்வு என்பது உலகமெனும் பெருநூலில் தொடங்கி அதனை அறிந்துகொள்ளாது அதனுள் அஞ்ஞானம் இருக்கின்றது என்ற தெளிவிற்கு ஆளாகி அந்த அஞ்ஞானத்தை தக்க தக்க உத்திகள் பயின்று நீக்கவேண்டும் என்பதை வாழ்வின் தலையாய நோக்காகக் கொள்ளுதலேயாகும். தேர்கின்ற உத்திகளும் இந்த அஞ்ஞானத்தைப் போக்க வல்லதாக இருக்கும்போதே இந்த உலகப்பேரேட்டின் எழுத்தாளனாகிய பஞ்சகிருத்தியனோடு அந்நியமின்றி ஒன்றித்து நின்று அவனோடு நாமும் ஆடமுடியும். அது பொழுது அமைகின்ற வாழ்க்கையும் ஆனந்த சிவத் தாண்டவ வாழ்க்கையாக மலரும். இது சும்மாவிருக்கும் சுகபோக வாழ்க்கை அல்ல. சிவத் தொண்டனாகி சிவமே நினைவாகி அவனோடு பிரிப்பின்றி ஒன்றித்து நின்று அவன் ஆட்சிக்கே தன்னை முற்றிலும் தந்து ஆட்டுவிக்க அதற்கொப்ப ஆடுவதாகும். அருளே வடிவாகிய பரமனொடு ஒன்றித்து நின்று ஆடும்போது செய்கின்ற அனைத்தும் அருள் வெளிப்பாடுகளாகவே இருக்கும். சிவனையே மனதில் விட்டகலாது இருத்தி அவன் காட்டுகின்ற வழியில் பிழையாது சென்று ஆடுவோர் ஆடவேண்டும், பாடுவோர் பாடவேண்டும். அமை தியாக அமர்ந்து ஆழச் சிந்திப்போர் எழுதவேண்டும். தானம் செய்வோர் அவன் பெயரில் தானம் செய்யவேண்டும். கோயில் எழுப் புவோர் திறன்பட அதனை எழுப்பவேண்டும். இன்னும் இன் னோரன்ன சிவத்தொண்டுகளில் எதனையாவது செய்து கொண்டி ருக்கவேண்டும். அப்பொழுதான் அயராது ஆடிக்கொண்டே இருக்கும் அவனை அண்ட முடியும். அணுக முடியும். பிறகு ஒன்றாகி நின்று சிவஞானத்தை அனுபூதியாகப் பெற்று மகிழவும் முடியும்.
業業攀灘議籌攀攀謙

Page 17
சித்திரை-வைக
KLLKKKKLL LLLLKKKLLLLLLL LLLLMMLLLLL
繆 繆
*5ն ԱֆԼՈ
嘲画
.*\\'==='.'s
圆圆副融
 

உங்களுக்குஅன்றாடம் தேவையான லீலா தயாரிப்புகளை
மொத்த விற்பனை விலைக்கு
தொகையாக வாங்கி உங்கள் பணத்தைச் சேமியுங்கள்
N 142, HOE STREET WALTHAMSTOW, LONDON E174QR
TEL: 0181521 4955 FAX: 0181521 94.82 N
-
லீலா தயாரிப்புகளின்
அங்கீகாரம் பெற்ற .விநியோகஸ்தர்கள் ܟܠ

Page 18
கலசம் சித்திரை-ை
கட்டுரைப்
கலசத்தின் 25. வெளியீட்டையொட்டி கல் இப்போட்டியினை ந இப்போட்டி மூன்று பிரின்
பிரிவு 1 ( 12 வயதிற்குட்பட்டவர்கள்)
தலைப்புகள்: 6T601 g5! FLDuLä (Mv Relision) நான் விரும்பும் கடவுள் (The Gob 1 like) நான் பார்த்த கோயில் திருவிழா (About a terriple festival 1 saw) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் ஒரு பக்கத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும் பரிசு : தங்கப்பதக்கம்
பிரிவு 3 C 21 வயதி சமயமும் சமய குரவரும் இருபத்ே
நமது மதம் இக்காலத்துக் மதம் மனிதனுக்கு அபின் தமிழில் மட்டும் கட்டுரை
கட்டுரைகள் கலசத்தின் நான்கு இருத்தல்
பரிசுகள்: E10
கட்டுரைகள் அனுப்பவே 25 - 10
கட்டுரை அனுப்பே KALASAM, 42 Stoneleigh Roat

வகாசி-ஆனி 1998 16
போட்டி
ஆவது மலர் Uச வாசகர்கள் மத்தியில் நடாத்த உள்ளோம். வாக நடைபெறவுள்ளது
பிரிவு 2 ( 12 - 21 வயதுதுக்குட்பட்டவர்கள்) தலைப்புகள்:
சமயம் எங்களுக்குத் தேவையா? (Why to we reco religion?)
இந்து சமயம்
கோயில்கள் எங்களுக்குத் தேவையா? (Do we nects terriples?) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் இரு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்
பரிசு : தங்கப்பதக்கம்
ற்கு மேற்பட்டவர்கள்) தாராம் நூற்றாண்டில் சைவம், கோயில் வழிபாடு, கு ஏற்ப மாறியிருக்கிறதா?, என்ற கூற்றை ஆராய்க கள் வரவேற்கப்படுகின்றன. 5 பக்கங்களுக்குக் குறையாமல் வேண்டும்
}0。仑70,仑30
பண்டிய இறுதித் திகதி
)- 1998
வேண்டிய முகவரி
, Clauhall, jlforo, Essex, jG5 ojD

Page 19
சிறுவர் கலசம் சித்தின்
CHILDREN
The following pages contain featul hence are placed in the middle of these pages and save them and ev booklet. It is our desire to increa: section from eight to twelve. Th children show. We welcome views parents.
To make the children's Kalasam younger generation living in the wes youth in the Kalasam Editorial com anyway in this res Mr M. Natkunathayalan-T
MURUGA NAYANAR (Swamil Silvananda)
To do Archana With flowers mentioned in Siva Agamas, to offer flower garlands to the Lord and to repeat the Panchakshara Mantra is the ideal form of Worship. Panchakshara Mantra is considered a very great Mantra because it occurs in the centre of the Sri Rudradhyayi, which occurs in the middle of the middle Khanda of Yajur Veda. He who does Japa of this Mantra is at Once relieVed from the disease of birth and death. Muruga Nayanar excelled in this Worship. He was born in Thirupukalur, made famous by many other Nayanars also. Daily he would wake up well before Sunrise, take bath, Wear the Sacred ash on his forehead, do his Nithiya Karmas, and go to the garden with a basket. Repeating the Panchakchara he would collect flowers, and as mentioned in the Siva Agamas make colourful garlands and offer to the Lord. One day the great Gnana Sampanthar came to his place. Muruga Nayanar
 

ரை-வைகாசி-ஆனி 1998 17
S KALASAM
"es and articles for and by children, he magazine. Children can remove 2ntually bind them in the form of a se the number of pages in children is depends on the enthusiasm the and suggestions from children and
- Editor -
more appealing of relevant to our tern world, we need direct input of the mitee. If you are able to contribute in pect please contact he Editor on 0181 550 4233
invited him and Worshipped him and Won his favour. Sampanthar took him as his dearest friend. Muruga Nayanar got the great good fortune of attending Sampanthar's wedding when he, the bride and all others (including Muruga Nayanar) got merged in the Divine Effulgence of the Lord. Hence the Kural says: * Rarest of all rare things is to win the great to one's side by courting it.' Muruga Nayanar's devotion won for him Sampanthar's friendship, and, through that, Godrealisation.
TAMIL New YEAR
Month - Chitral
OCCurOnCO The New Year's Day for the Tamil speaking people generally occurs on the 14th of April. This is the first day of the Tamil month of Chitrai. This is the day when the Sun is Considered to enter the constellation Aries(Mesham) of the Zodiac after compleating one full cycle.
Observanco toelebration
On the previous day the house is cleaned

Page 20
சிறுவர் கலசம் சித்திரை-ை
and purified by sprinkling holy water obtained from a temple priest. The home altar is cleaned and laid out for worship for the New Year's Day. A 'pumakumbam' can be set in the home altar. The home altar is decorated with kolams and fresh flowers. All items necessary to do a home puja is prepared at the altar. On New Year's Day the family gets up very early in the morning and must set their eyes on all the auspicious items at the home altar. After having a bath everyone wears new clothes for an elaborate puja at the home altar. Fresh fruits and special neivaydium is offered to the family deity. After the puja the family sings religious hyms like Thevarams, this is followed by serving of prasadams. After the puja at home the people normally visit the nearest temple for the special pujas. In some temples reading of the "punchangam' is an important ritual on this day. The hindu Almanac for the New Year or the Panchangam' is an important ritual on this day. The Hindu Almanac for the New Year or the Panchangam is published at this time and begins its calculation from this day in April. It lays down in detail the positions of the planets and starts on this day and proceeds to give a reading of the significance of these signs. The name panchanga means five parts. They are the days of the week, tithi or phase of the moon, yogam, nakashatram and karanan. These five components of the calender figures are prominent in Selecting any suitable occasion for an auspicious purpose. At an auspicious hour in the local temple, the temple priest performs a short puja for the new almanac or panchangam and foretell many things affecting the rural life such as the rains, harvesting of agricultural products, to the people present in the temple.
45¬¬ܨܕܐ

வகாசி-ஆனி 1998 18
The Cat and The Parrots
A cat came to know that some parrots Were unwell in their home. He dressed himself as a doctor and Went to the residence of the parrots. He knocked at the door and said "I learn that you are unwell. Please open the door. I shall give you medicine and Cure you of your ailment. The parrots knew the wicked intention of the cat. they said "We are all well and happy. Thank you for your offer. If you do not make your appearence We will be quite satisfied.
UNSOLICITED OFFER OF HELP HAS A MOTIVE BEHND IT
இச் சிறுவர் பகுதிக்கான செலவின் ஒரு பகுதியினை
3 நிறுவனத்தினர் மனமுவந்து உதவி செய்துள்ளனர். UMA CONVENIENT STORE MT. A.K. Kumara Vel (All Drinks Officence) And
வாசன் அச்சகம்

Page 21
சிறுவர் கலசம் சித்தின
சிறுவர் வரைந்
 

ர-வைகாசி-ஆனி 1998 19
த சித்திரங்கள்
M υΓαλη
.the 5om of lord Suంܐ 5ܙ uropn
: has c, \brother calved. Plucir,
In heg ULLO U. oufels, OVVE. us
Uca\\ i and this. Ciühvor Vis
Ad The-CYNO, N\ufgCIM HOS SUX
ads. We Qلللکلللs WU/CCV) , S 蠶 མ་ལྷོ་ں "" rtQurnلدا
bg
Komanu(Un Nمحلعريمطلعصوتكلله
Rg2. NA
llar
He lks age . لجمعمطمعاع له 5 arميلPu ما prng عturnږs ۰we evreط kruķis Prusy to Pullar ett rulemus (orو تtیcrldعہ تا r U6مiللا P میفهمد shvil o Pular listas bo our
.Hürudu سc میں حملہ مسللP
طه لهarمطعمrika و ممتعاطعة
-54-3 - 2 » b — te
sea
53 Arヘンリーとzx ?"^ "みご・いさこcr)らへ *//

Page 22
சிறுவர் கலசம் சித்தின
S) R I RAMA
(CONTINUATION FR
For six intense years Sri Ramakrishna Sri Ramakrishna said in his last d
You will be the teacher I shall keep all these young boys under your care.
When Naren protested then "You will have to do. It is m
Just 3 days before his passing away bed, suffering from throat cancer. Na thought arose in his mind.
If Sri Rama without my as
Then of
Naren became ashamed that he ever doubte that for the good of humanity God had tak
 
 
 
 
 

ரை-வைகாசி-ஆனி 1998 20
trained Naren in the path of spirituality. ays that Naren would teach others.
No preeaching Etc. cannot do. I dont like to do.
Sri Ramakrishna said, Other's Will'
Sri Ramakrishna was lying in the ren alone was in the room. Then a
Ple who was born as | Rama & Krishna has ||
OW COThe 3S Ranmakrishna.
krishna declares king that he is God. nly I believe.
இ
| , |
d his great master. He was now fully convinced en birth in human form as SriRamakrishna.

Page 23
சிறுவர் கலசம் சித்திை
Day by day Sri Ramakrishna's health deteriorted. He was not even able to speak. Then he asked for a piece of paper and wrote on it " Naren Will teach mankind"
(
L
2
Time and again he made it clear to his devotees that his message would be broadcast to the World through the mouth-piece of swami VíVekananda.
His body was burnt in burning ghat.
The ashes were preserved by his disi.
Jai Guru Ramakrishna.
 
 
 
 

ர-வைகாசி-ஆனி 1998 2.
Din 16th August 1886, Sri Ramakrishna Juttered thriCe the name Of mother Kali and breathed his last.
hysical body disappeared
nly the p
but he lives eternally appearing to all who call on him sincerely.

Page 24
சிறுவர் கலசம் சித்திரை-6
soo
It was the tradition at madurai to worship the north of April. Lord Indra who used to was being delayed due to this special wo special puja during this month
SLS
Indra was pacing restlessley, when Lord
aruna Visited him.
-_
why do you
2. look so dejec A ati இ=
N yyyyyy l .3 s 42 *ן
β. , KK
*W|
RAI have to visit Madurai 3. R " at this time to worship E.
the Lord. But the l temple is still E. A overcrowded due to
the special worship.
To see the sport of the Lord, Varuna called the seven Oceans.
"' O Oceans Become །
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைகாசி-ஆனி 1998 22 F LORD SHIVA Lord Shiva with special Puja every year in
come down and worship the lord every day ship. King Abhisheka Pandya used to offer
the lords äÉ Varuna came out and anifestation AžASÉES thought for a while Special then re.
On my way I met Kamadhenu, the divine cow, it was a W good omen. Today by witnessing Lord Shiva's divine play, I can become blessed and also get cured of my stomach pain,
X کے لیےNحصحیح
Did not Lord Shiva 3 E. rescue me from the sin || of Brahmahatya? Your 诞 。 chronic stomach pain which could not be Cuired EWEC by ASwinikumaras, can be A cured only by Lord
梨
Immediately the waves arose to great heights. Consequently, there was a great storm which uprooted the trees and buildings of the city. The people were terrified.
is madurai going to be destroyed
Once fer || A all and
-Athe wraith yn S'ANY of the VK

Page 25
சிறுவர் கலசம் சித்தின்
The king Abhisheka Pandya Then, he he being terrified, took shelter at divine voi the foot of the Lord.
冢 disheartir
er storm, followed
There was a hand by heavy rains
PET gan Wysg, Dyfi:
EJ Immediately, obeying the command of To Lord Shiva, the clouds disappeared ".
and the rain stopped.
S/61 Lord Shival Forgive me What boon do
Ti did this to see you seek? Your % your YnysBont-s] pain will *R A. AS
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரை-வைகாசி-ஆனி 1998 23
The next moment the seven clouds controlled the ocens. At that time Varuna came there.
ard al
CC...
三ー N
reside going to be
destroyed?
prd! |-
The king was praying to the Lord in the temple. Then....
O Clouds. Control the rain ππΠπΤππ
and see that water does not
enter the city
-
---
- ፩m ; 2. ፳፬ repent for his sin, Varuna bathed Abhisheka Pandya he famous tank of Madurai and at the temple.
orshiped Lord
O Lord! I am amazed at your divine sport. You always protect
one who takes refuge

Page 26
சிறுவர் கலசம்
அறஞ்செய விரும்பு ہے جنر
அறம் - தருமத்தை, செய செய்தற்கு, வீரும்பு- நீ ஆசை கொள்ளு ----
ஆறுவது சினம் ஆறுவது-(உன்னுள்ளே), தணிய சினம்- கோபமே ஆம்
இயல்வது கரவோம்... இயல்வது-(கொடுப்பதற்கு) s கரவேல்- (நீ வறுமையினாலே யாசிப்பவர்களுக்கு) ஒளியாதே برابر ہے۔ ஈவது விலக்கேல் >
ஈவது- (தருமத்தைக் குறித்து ஒருவர்) கொடுப்பதை, வி ရုအီးစီး ல் தடுக்காதே
உடையது விளம்பேல்
விளம்பேல்-( நீ மற்றவர் அறியும்
சொல்லாே * g ?
ஊக்கமது கைவிடேல்,
/ )
ஊக்கமது-(செய் தொழிலில்)மனஞ் சோராமையை, கை விடேல்- நீ கை எண்ணெழுத் திகழேல்
எண்-கணித நூலையும், எழுத்து
நூலையும், இகழேல்-நீ இகழ்ந்து தள 剔 游
ஏற்ப திகழ்ச்சி / ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) @ ப் க இகழ்ச்சி-பழிப்பாகும் ട്ട് Z |多郡 ஐய மிட்டுணி -
ஐயம்-பிச்சையை, இட்டு-(இர கொடுத்து, உண்-நீயும் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகாசி-ஆனி 1998 24
ஆத்தி சூடி
-அவ்வையார்
ஒப்புர வொழுகு
ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு-(நீ அந்த வழியிலே) நட.
திவ் தொழியேல் ஒதுவது-(அறிவு நூல்களை) வாசிப்பதை
ஒழியேல்-(நீ மரணபரியந்தம்) விடாதே.
ܘܶܚܘܳܬܣܐ
அவ்வியம் பேசேல் அவ்வியம்- பொறாமை வார்த்தைகளை,
பேசேல்- நீ பேசாதே
அஃகஞ் சுருக்கேல் அஃகம்-தானியத்தை, சுருக்கேல்-(அதிக இலாபத் துக்காகக்) குறையாதே.
கண்டொன்று சொல்லேல் கண்டு-(ஒன்றைக்)கண்டு, ஒன்றுவேறொன்றை, சொல்லேல்-(நீ சாட்சியாகும் போது) சொல்லாதே(கண்டபடியே சொல் என்பது கருத்து)
நப்போல் வளை
நுப்போல்- நகரம்(தான் பிரயோசனமுள்ளதாய்
இருந்து தன் வருத்தத்தைத் தழுவுதல்)போல வளை-(நீ பரயோசனமுள்ளவனாயிருந்து உன்
இனத்தைத் தழுவு)
சனி நீராடு
சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு(எண்ணெய் இட்டுக்கொண்டு) நீரிலே தலை
முழுகு(புதன் கிழமையிலும் முழுகலாம்) (இன்னும் வரும்.)

Page 27
கலசம்
சித்திரை-வைகாச்
மெய்ஞ்ஞான ஒளியை
சுவாமி யோகேஸ்வரானந்த
உதாரணமாக கடவுள்
முருகக்
பழநியில் சென்றமர்ந்த புராண வரலாற்றைப் பாருங்கள் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓட வேண்டும் என்ற உதாரணத்துக்கா இந்த வர லாற்றை எங்கள் யோகிகள் படைத்
பிள்ளை
தார்கள்? இல்லவே இல்லை! எது அந்த இருக்கின்றது என்ற உன்னதமான தத்துவத்தை உலகுக் குச் சுவை பட எடுத்து ரைப்பதே இக்கதை. பெற்றோரை
உண்மை , எது மாயை,
உண்மை எங்கே
உலகமாக மதித்த விநாயகனுக்கு அறிவு விளக்கம் இருந்ததற்கான பரிசே மாங்கனி, அந்த அறிவு விளக்கம் இல்லாமல் உடலால் உல கைச் சுற்றி வந்த முருகனுக்கு
ஞானோபதேசம் செய்த வரலாறே இது சாதாரண பழத்துக்கா கோபித்துச் சென்றாய். நீயே பழம், ஞானப்பழம். உனக்கேண் வேறு பழம்? என்று கூறிப் பிரம்மோபதேசம் செய்கிறாள் அன்னை, இதுவே பழநி பிறந்த மாதாவாகிய உமையவள் உலகுக்கு
வரலாறு. சர்வலோக
எடுத்துச் சொன்ன உண்மை இது தான். ஆண்டவன் ஜீவாத்மாவாக இதயத்தில் அமர்ந்து ஒளி வீசிக் கொண்டிருக்கின்றான்.
உண்
இதையறியாமல் அவனைத் தேடி எங்கு செல்கின்றாய் என்று கூறி
எங்களைத் தடுத்தாட் கொள் கின்றாள். இந்த உண்மையைப் புரிந்து கொள்வதால் தான் ஞானிகளும் யோகிகளும் யாதும்
ஊரே யாவரும் வாழ்கின்றார்கள்.
ராசிகளிலும் பரமா த்தைக் கண்ட ட் ஜாதி மத இன ச எல்லைகள் கட்டுப்
அவன் HE T6Ն)
னங்களுக்கு அப்பா புருசனாகின்றான். உ எல்லைகள் மனிதரா
மாய நிலை. நாம்
தெய்வத்தின் அ
உண்மையை அ வாழ்வின் முதற்ப
சாதனை இந்த நிை
தான் கவிஞானி !
«
ஆண்டவன் படைப்
தெய் வீகமே எ6 பாடினார். எங்கெ சக்தியடா என்று ட அவர் தேசத்தை சேவகனைக் கண்ை களித்தார். நாமெல்ல ஒதுக்கும்
J. L. J. J. 63ör 6öOT65)
காக்ன
உணர்மையறியும் அதாவது நான் தெ தெய்வாம்சம் பொழு
உணர்மையை யா
ஆன்மீக வாழ்வை ஆனால் "இந்த அறிய விடாது ; சிவபெருமானுடை
கண்ணாக எடுத்து இந்த திறக்கப்பட முடியாப அதுே
ஞானக்
என்ன?
 
 
 

25
:::::::::
சி-ஆனி 1998
XXXX-XXXXXXXX: XX X.: 

Page 28
கலசம் சித்திரை-வைச
கிழக்கு இலண்டன் Dental Surge சகல பிரச்சினைகளுக்
Specia * Accounts * Book Keep * VAT, PAYE, S * Tax Planning *
78 Beckenham RoAD, вЕ. | TEL: O 186588867
 
 

ாசி-ஆனி 1998 26
நியூகாம் பகுதியில் ry சம்பந்தமான கும் அனுகவேனடியவர்
பக்டர் പ +¬ 1
as : "انت டேவிட் ஏ. பழனிவேல்: * Restorative Dentistry II **** Prosthetics
།
* Orthodontics'
II. *** Endodontics & 1 ئی۔ ۔ ۔ ۔r"............. I * Surgical Dentistry
؟؟؟؟؟؟ تختۂ دہرانہ :۔ London E13. OBG 472.94.29.
lists in
Preparation ling Services Self Assessment Tax Investigation
CKENHAM, KENT BR34 RH ΕAX: Ο 181 658 8 77

Page 29
::::::
சித்திரை-வைகாசி 3:3: 独 鄒 --
வஞான போதத்தை 39 சூர்ணிகளாக வகுத்துக்
காட்டியுள்ளார்கள். இம் முப்பத்தொன்பது சூர்ணிகைகளாக திருவெம்பாவைச் சொற்றொடர்கள் கொண்டு துல்லியமாக விளக்கிக் காட்டலாம். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்நுண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எம்தோழி பரி ஏல் ஓர் எம்பாவாய் பாவையின் முதற் பாடல் இது. அவத்தைகள் ஐந்தும் இங்கு பேசப்பட்டுள்ளன. ஜாக்ரம், ஸ்வப்நம், சுஷஉப்தி, துரியம், துரியாதீதம் ஆகிய இவை ஐந்து அவத்தைகள். முதற் பாடலில் வருகின்ற கேட்டேயும் - ஜாக்கிரம். மெய்ம்மறந்து-சுவப்நம் வளருதியோ-சுஷஅப்தி ஏதேனும் ஆகாள்-துரியம் கிடந்தாள்-துரியாதீதம் சிவனுடைய தொழில்கள் ஐந்து. அவை. தோற்றம். திதி, ஒடுக்கம். திரோபாவம். அருளல் என்பவை. ஐந்தவத்தை உடைய ஆன்மா ஐந்தொழிலானோடு அத்துவிதக் கலப்பு உறுதலுக்கே பாவை வழிகாட்டு கிறது. முதற் பாட்டில் ஐந்து அவத்தைகள் பேசப்பட் டமைபோல், முடிவான 20ஆம் பாட்டில் ஐந்தொழில்கள் பேசப்பட்டுள்ளன. தோற்றமாம் பொற்பாதம்-தோற்றம் போகமாம் பூங்கழல்கள்-திதி ஈறாம் இணையடிகள் -ஒடுக்கம் நான்முகனும் காணாத புண்டரீகம்-திரோபாவம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்- அருளல். ஆன்மா அநாதியான வஸ்து. பதியினைப் போல் பசு, பாசம் ஆகியன அநாதியானவை. பசு பாசத்வ ஸம்யோகாத் என்னும் வசனத்தினால், அநாதியே பசுத்து வமாகி ஆணவ ப்ரதிபந்தத்தினால் ஜீவான் மாக்கள் எல்லாம் பசு எனப்பெறும் என்பது சிவாக்கிர யோகிகள் கூற்று. கேவல நிலை யிலிருந்து ஆன்மா சுத்த நிலையை அடைய எடுக்கின்ற யாத்திரை, நீண்டதும் நெடியதுமான ஒன்று. இதன் தன்மையை ஆன்மா சுலபமாக உணர் வதில்லை.
SCII (8g5 6
சேக்கிழார் அடிப்பொடி தீ
談露
 
 
 
 
 
 

-ஆனி 1998 滚、豹 27
* *
நீண்ட வழியும் நெடுமூச்சு ஒன்றும் நின்று எரியும் சுடரும் ஈண்டு உனது அருளே என்கின்றார் இதற்கு என்னே பொருள் ஐயா! என்று பாசத்திற்கு உட்பட்ட பசு கேட்கும். ஜீவ யாத்திரையின் நெடிய போக்கையும், அதனால் தாம் அடைந்த வெக்கையையும் மாணிக்கவாசகர்,
புல்லாகிப் பூபாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
என்று வருணிக்கிறார். ஆயிரங்கால் மரவட்டையாய், நூறு கால் பூரானாய், பல்கால் ஜலமண்டலியாய், எட்டுக்கால் பூச்சியாய், அறுகால் வண்டாய், நாலுகால் திர்யக்காய், இரண்டுகால் மனிதனாய், காலில்லாப் புழுவினமாய், நீர்வாழ் ஐந்துவாய், ஊர்ந்தும், நடந்தும், நீந்தியும் காலத்தைப் போக்கியிருக்கிறோம். நம்முடைய நடையினால் இம்மண்ணில் சூடு உண்டாக்கி யிருக்கிறோம். பிறந்து இறந்து சடலமாகிப் போனபோது அச் சடலங்கள் கொளுத்தப்படவே வானும் புகையுண்டு போயிற்று. எண்ணற்ற ஆன்மாக்களைக் கர்ம வினைக்கு ஈடாகப் பிரமன் 84 இலட்சம் பேதங்களில் உருட்டிப் போடுகிறான். நம்முடைய பிறப்பினால் பிரமன் கைகள் சூடுண்டு கிடக்கின்றன. ஒருதாய் இருதாய்ப் பலகோடியதாய் நமக்கு அன்னை மார்களும் எண்ணற்றோர். ஒவ்வொரு கர்ப்பமும் தாய் வயிற்றில் சூடேற்றப்படுகின்றன. நடந்து நடந்து நம் கால்களும் சூடேறிக் கிடக்கின்றன. வெக்கை. வெக்கை, வெக்கை. எங்கு பார்த்தாலும் வெக்கை. இந்த வெக்கை தணிய வேண்டும்.
மண்ணும் தணலாற வானும் புகையாற எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன் கையாற வும்மடியேன் காலாற வும்கண்டார் ஐயா விருவையாறா
கலசம் 21 இன் தொடர்ச்சி.
浣、沙溪沙※※
该 ※※ ※※ - <--3- << ॐ:8 ,、

Page 30
கலசம் 雛 சித்திரை-வை
என அவ்வூரைத் தஞ்சமடைந்த பட்டினத்துப் பிள்ளை அருளியுள்ளார். ஆன்மா படும் வெக் கைக்குப் போக்குவீடு காட்டுகிறார் மாணிக்கவாசகர். மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல் செய்யா வெண்ணிறாடி செல்வா! கிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேல் ஓர் எம்பாவாய்
இறவைா! பக்குவத்திற்கு ஏற்பப் படிப்படியாக அழகாக ஆட் கொண்டருளும் திருவிளை யாட்டினாலே உய்தி கூடுகின்ற வர்கள் பிழைத்துக் கதி சேரும் வகைகளில் எல்லாம் நாங்களும் படிப்படியாக உய்திகூடி முடித்தோம் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றோம் , அந்நியம் இன்மையின் அரன் கழல் செலுமே என்ற சாத்திர விதிப்படி இதுவே பாவையின் சாரம். தத்துவப் படிகள் கடந்து, இறை அருளில் முக்குளித்து எழுந்து, உய்தி பெறும் பாங்கே ஆன்மா வினுடையதாம்.
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொ ழிந்தோம் என்றாலும் முத்தியிலும் கூட மும்மலம் உண்டாம். ஆகவே, எய்யாமற் காப்பாய், எமையெலோர் எம்பாவாய் என்கி றார் மணிவாசகர். சைவ சித்தாந்தத்தின் பீடபூமி அத்வைதம். ஆன்மா சார்ந்ததன் வணிணம். எதைச் சார்ந்து உள்ளதோ அத்தோட அத்துவிதப்பட்டுக் கிடக்கும். ஒன்று ஆணவத்தோடு அத்துவிதப்பட்டுக் கிடக்கும். இன்றேல் இறையோடு அத்துவிதப்பட்டுக் கிடக்கும்.ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெஞ்ஞானத்தாணுவினோடு அத்து விதமாகுநாள் எந்நாளோ? என்பது தவராஜயோகியராம் தாயுமானவர்தம் திருவாக்கு. சகல நிலையிலும் ஆண்மா கேவலத்தில் பாயும். சுத்தத்தையும் தொடும். இதையே சித்தாந்தப்படுத்தித் திருவெம்பாவை என்று ஆக்கி அருளியுள்ளார் ஆளுடை அடிகள். கேவலத்தைச் சுட்டுகின்ற அடிகளின் சொற்களும் பாடல்
எண்களும் வருமாறு:
1. வளருதியோ (1)
2 வன்செவியோ நின்செவிதான் (1) 3. போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ (2) 4. இன்னம் புலர்ந்தின்றோ (4)
 

ாசி-ஆனி 1998 28
5. கணிணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே (4)
6. உணராய் உணராய் காண்(5) 7. இன்னந் துயிலுதியோ(7) 8. என்னே துயிலின் பரிசு (7) 9. பாடினோம் கேட்டிலையோ(8) 10. வாழி ஈதென்ன உறக்கமோ (8) சகல நிலையிலும் ஆன்மா சார்ந் ததன் வண்ணமே. இந்நிலையில் ஆன்மா பாசத்தின் பாலும் அணுகும், பரமன்பாலும் அணுகும். அதைத்தான் பாசம் பரஞ்சோதிக் கென்பாய் என்றும், இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ என்றும் அடிகள் குறிப்பிடுவார். (இன்னும் வரும்.)
With Best Compliments from
Raja & Co
SOLICTORS
ADMINISTRATORS OF OATHS
295, BALHAM HIGH ROAD TOOTING BEC, LONDONSW17 TEL: O 181682 2585 FAX: 01816822575

Page 31
கலசம் சித்திரை-ை
லகில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் அவ்வத் தேசத் தின் இயற்கைக்குப் பொருத்த மாகவே உயிரினங்களும் தாவரங் களும் மனித இனங்களும் அமைகின்றன. மனிதர்களின் நிறம் உடலமைப்பு முதலிய புறத்தோற்றம் முதலி யனவும் அவ்வத்தேச இயற்கைக்கு ஏற்பவே அமைகின்றன. இதனை இந்து சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் கூறுவ தானால் நமக்குப் பொருத்தமான தனு கரண புவன போகங்கள் முன்னமே நம் வினைக்கு ஏற்ப அமைந்து கிடக்கின்றன. இந்த உண்மையினையே சிவயோக சுவாமிகள் எப்பவோ முடிந்த காரியம் எனத் திருவாய் மலர்ந்தருளினார். இவற்றின் மனிதனின் புறத் தோற்றம் மாத்திரமன்றி கரணம் என்று கூறியுள்ளபடியால் அகத் தோற்றமும் எப்பவோ முடிந்த காரியமாகிவிட்டது
இதனையே சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் இருந்த அன்பர் ஒருவருக்கு காசியில் இருந்து எழுதிய கடிதத்தில் இருந்த இருக்கின்ற இருக்கும் யாழ்ப்பா ணத்தார் எல்லாருக்குமாகக் கருமாதிகள் எல்லாம் செய்து முடிந்துவிட்டன. என மற்றொரு விதமாக எழுதியுள்ளார். இதுவும் நமக்கு புரியவில்லை.
இவற்றால் நாம் அறிய வேண்டிய உண்மைகள் பல நமக்குப் பொருத்தமான அடிப்படைத் தேவைகள் நமக்கேற்ற மொழி முதலியன அமைந்து நமது அகப்புற வளர்ச்சியை வளர்ப்பதுபோல நமது ஆன்மாவை வளர்க்கும் சமயமும் இங்கேயே இயற்கையாய் அமைந்து கிடக்கின்றது என்பது அவற்றுள் ஒன்றாகும்.
 
 
 
 
 

வகாசி-ஆனி 1998 29
இன்று நமது நாட்டில் நமக்குப் பொருத்தமற்ற அந்நிய உண வுகள் அந்நிய உடைகள் அந்நிய மருந்துவகை கள் அந்நிய மொழிகள் முதலி யன புகுந்து நமது அகத்தையும் புறத்தையும் கெடுத்து நோய் வாய்ப்படுத்தி இருப்பதை நம்ம வரில் படித்தவர்களும் நன்கு உணரவில்லை. இன்று நம் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் வந்த பெளத்தம் 8 ஆம் நூற்றாண்டளவில் வந்த கிறிஸ்தவம் முதலிய அந்நிய மதங்கள் நிலவுகின்றன. இவற்றில் பெளத்தம் இந்து சமயம் பெற்ற பிள்ளையாதலால் இலங் கையில் அரசமரம் போலத் தளிர்விட முடிகின்றது. ஏனைய மதங்கள் மதமாற்றம் செய்வதன் மூலம் தம்மைப் பலப்படுத் திவருகின்றன. கடந்த 800 ஆண்டுகளாக வணிக பலத்தோடு இஸ்லாமும் 400 ஆண்டுகளாக ஆட்சிப் பலத்தோடு கிறிஸ்துவமும் இங்கு நிலை கொள்ளப் பெருமுயற்சி எடுத்து வந் துள்ளன. இன்று இலங்கையில் கி.மு 3ஆம் றுாற்றாண்டளவில் புகுத்தப்பட்ட பெளத்தத்தைப் பின்பற்றுவோர் ஏறக்குறைய 10,288 325 பேர், இந்துக்கள் 2.297,808, கிறிஸ்துவர்கள், 1,130,568 இஸ்லாமியர்கள் 1,121,717 பேர் எனப் புள்ளி விபரம் கூறுகின்றது. இலங்கைத் தமிழர்களிடமும் இந்திய வம்சாவழியினரிடமும் உள்ள பிரச்சனைகளைத் தமக்குச் சாதகமாக்கி இவை
மனமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்து பெளத்த மதங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கும் இஸ்லாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கிறிஸ்து வம் மேல் நாடுகளுக்கும் உரிய இயல்பான சிந்தனைகளைக் கொண்ட மதங்களாகும் அவற்றை மற்றைய நாடுகளில் பரப்ப முயலுவது தவறு என்பதை இந்துசமயம் தவிர்ந்த 6Ꭻ6Ꮘ0 60ᎢᏓL] மதத்தினர் உணரவில்லை. உலகில் தோன்றிய எந்த ஞானியாவது தத்தம் மதங்க ளுக்கு மற்ற மதத்தினரை மதமாற்றம் செய்யவேண்டுமெனக் கூறியதுண்டா? நாம் இறைய ருளால் பெற்ற அருளை மக்கள் நலன் கருதிப் பரப்புங்கள் என்று சொன்னார்களேயன்றி மதமாற்றம்
செய்யுங்கள் என்று அவர்கள் எங்கேயாவது கூறியுள்ளனரா?, போதி மாதவனும் யேசுபெருமானும் தம் சீடர்கள் மூலம் அன்பு வழியில் மக்களைப் பயிற்று வித்தனர். ஆனால் சீடர்களோ மத மாற்றத்தில் ஈடுபட்டு

Page 32
மதத்தை ஸ்தாபன ரீதியான கட்டுக் கோப்படைந்த அதிகார பீடமாக் கிவிட்டனர். இநற்குக் கட்டுக் கோப்புக் கத்தோலிக்க மதம் ஓர் உதாரணமாகும். ஆனால் வத் திக்கானில் அது ஒரு கத்தோலிக்க அரசையே நடத்துகின்றது.
கட்டுக்கோப்போடு கூடிய ஸ்தாபனரீதியாக இயங்காத மதம் இந்துமதமாகும். இதுவே இந்து மதத்தின் பெலவீனமும் பெலமு மாகும். இந்நிலையினால் மதங்களால் ஏற்பட்ட சீரழிவுகளை உணர்ந்த கால்மாக்ஸ் என்னும் சித்தர் நிர்மாணிக்கப்பட்ட மதம் மக்க ளுக்கு அபின் போன்றது என்று கூறினார். இந்த வாசகத்திலுள்ள நிர்மாணிக்கப்பட்ட என்று சொல்லை நீக்கிவிட்டு மதம் மக்களுக்கு அபின் போன்றது எனக் கால்மாக்ஸ் கூறினார் என மதத்தால் பிழைப்பு நடத்துவோர் கூறி வருகின்றனர். உலகில் உள்ள மதங்களுள் தொன்மை வாய்ந்தது இந்து மதமாகும். இந்து மததிலில்லாத தத்துவமோ சமய நெறிகளோ கலை கலாச்சாரச் செழுமையோ வேறு எந்த மதத்திலுமில்லை. ஆனாலும் இன்று இந்து மதம் மிகத் தளர்ச்சி அடைந்துள்ளது. மதங்களின் ஆட்சி அதிகாரமோ ஆட்சியினரின் ஆதரவோ அற்ற தும் வறுமை மிகுந்ததும் இந்து மதமே. இவற்றால் செல்வமும் அதிகாரமுமுடைய ஏனைய மதத்தினர் இந்துக்களை எளிதாக மதமாற்றம் செய்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பழமையுடைய இந்துக்களின் தொகையும் 400 ஆண்டுப் பழமையுடைய இஸ்லாமியரின் தொகையும் ஏறக்குறையச் சமமானவையே. ஐ.நா சபையில் இஸ்லாத்தின் சார்பில் 27 நாற்காலிகள் இருக் கின்றன. அதெப்படி உலகில் தன்னாதிக்கம் உள்ள 27 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. இந்துக்களின் சார்பில் ஒரே ஒரு நாற்காலி நேபாள நாற்காலி அதுவும் ஆடிக்கொண்டி ருக்கின்றது. முஸ்லீம்களுக்காக 27 பிரதி நிதிகள் ஐ நா சபையில் குரல்கொடுக்க இருக்கின்றார்கள். இந்துக்களின் நிலைமை என்ன?" இந்தப் பென்னம் பெரிய இந்து மதப்பழமை, வாய்ந்த இந்தி யாவில் இந்துக்களின் சார்பில் ஒரு நாற்காலி கூட இல்லையே ஏன் இந்துக்களிடம் எல்லாம் இருந்ததும் இந்து சமூகம் சமூக உணர்வில்லாத ஒரு சமூகம். இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று பெரிதாக பீற்றிக் கொள்கின்றது. அதுவே இந்தி யாவின் பெலமும் பெலவீன முமாகும். இந்தியாவில் இஸ்லாமியரின் தொகை 11 வீதமாகும். இருந்தும் ஆட்சியையே அசைக்கும் சக்தி
 

8::
பெற்றவர்களாக அவர்கள் விளங்குகின்றார்கள். காரணம் என்ன? அடம்பன் கொடியும் திரண்டால மிடுக்கு. என்பது தான் . உள்ள 11 சத வீதமும் திரண்டு மிடுக்காக இருக் கின்றது. ஏறக்குறைய 88 வீதமான இந்துக்கள் இருந்தும் இவர் களுக்கு இல்லாத மிடுக்கு அவர்களுக்கு இருக்கின்றது. காரணம் அவர்கள் சமுதாயம் உணர்வற்ற ஒரு சமுதாயமாக இருப்பதுதான் . மானாமதுரைக்குப் பக்கத்தே 7 மைல் தொலைவில் இளையாண் குடி என்னும் மாபெரும் ஞானி அவதரிக்கத்தவம் செய்த சிற்றுார் அது. அங்கு ஒரு காலத்தில் எல்லோரும் இந்துக்களே. இன்று அங்கு ஒரு இந்துவும் இல்லை. ஏன்? என்னவாயிற்று எல்லோரும் இஸ்லாமியராயிற்றாங்க. மத்திய கிழக்கு பணம் வந்து தாராளமாக விளையாடுகின்றது. மாலைதீவு என்னும் பெயர் மாலை போல் பல தீவுக்கூட்டங்கள் அமைந்த தீவு என்ற காரணத்தால் அமைத்த தமிழ்ப் பெயராகும். அங்கு மொகஞ்சதாரோ கரப்பாகாரத்தைச் சேர்ந்த இந்து மதம் செழித்தி ருந்தது. இன்று அங்கு வாழ் வோரின் முன்னோர்கள் தமிழர் களே. இந்துக்களே, அங்குள்ள இந்து மதத்தின் பழமை நோர்வே ஆராய்ச்சியாளர்களால் நிறுவப் பட்டுவிட்டது. அதன் பின்னர் பெளத்தம் பரவியது. அராபிய வர்த்தகர்களின் வருகையால் எல்லோரும் இஸ்லாம் ஆக்கப் பட்டு விட்டடார்கள். இலங்கைக்குப் பெளத்தம் வருவதற்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் யாவர்? அவர்களின் மதம் யாது? இன்று இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர் களினதும் சிங்களவர்களினதும் காடுகளில் ஒதுங்கி வாழும் வேட இனத்தவர்களினதும் முன் னோரே இங்கு வாழ்ந்த மக்களாவர். இவர்கள் எல்லோரும் ஓரினத்த வராகவே வாழ்ந்து வந்தனர். இன்று இந்து மதம் என அழைக்கப்படும் சைவமதத்தின் தொன்மை மதமே அவர்களின் மதமாகும். நமது முன்னோரின் குறைகளைப் பயன்படுத்திப் பெளத்தம் புகுந்து விட்டது. சிங்களவர் தமிழர் வேடர் என முன்னோர்கள் பிளவு பட்ட பின்பு இஸ்லாமும் கிறிஸ்தவமும் புகுந்து மேலும் பிளவுபடுத்தி விட்டன. இலங்கை முழுவதும் இந்து மதம் பரவியிருந்ததற்கான JT6i றுகள் பலவுண்டு. இலங்கையில் நாலாபக்கங்களிலுமுள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களே சான்று. தெகிவளையில் இன்று புகழோடு விளங்கும் விஸ்ணு கோவில் அமைந்துள்ள ஊரின் பெயர் நெடுமாலுய
என்பதாகும். நெடுமால் என்பது விஸ்ணுவைக் குறிக்கும்

Page 33
சித்திரை-ை
தூயதமிழ்ப் பெயராகும். சிங்களம் தென்னிலங்கை முழுவதும் தமிழின் மூலக் கூறுகளையும் இந்து சமயத்தின் தடங்களையும் நாம் காணலாம். இலங்கையில் யார் ஆட்சியில் அமர்ந்தபோதும் அவர்களின் ஆதரவு பௌத்தத்துக்கு உண்டு. ஏனெனில் பௌத்தத்தின் ஆதர வில்லாமல் இலங்கையில் யாரும் ஆட்சியூை அமைக்க முடியாது. இஸ்லாத்துக்கு உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் தாரீமீக பொருளாதார உதவிகள் நிறைய'வுண்டு. கிறிஸ்துவத்துக்கும் பலம் த வத்திக்கான் அரசு மாத் திரமின்றி ஐரோப்பிய நா ன் ஆதரவும் உண்டு. பாவம் இந்து மதம் இதற்கு யார் உதவப் போகின்றார்கள். இத்தகைய பரிதாபகரமான நிலையில் வெளி நாடுகளில் மாத்திரமல்ல. இலங் கையிலே இந்துக்கள் அகதி களாக்கப்பட்டுவிட்டனர்.வெளிநாடுக விலுள்ள இந்துக்கள் பொரு ளாதார நிறைவு பெற்றுள்ள போதிலும் அந்த அந்த நாடுகளில் வதியும் உரிமை முதலியன பெறுவதற்காக
மதம் மாறி வருகின்றார்கள். அது போலவே இலங்கையிலும் நான் மதம் மாறி விட்டேன். என்று தினசரிகளில் விளம்பரங்கள் வந்து கொண் டிருந்தன. வெளி வராத மதமாற்ற ங்கள் மிகப்பல.
இலங்கையில் பெளத்தன் மதம் மாறுவதில்லை. இஸ்லாமியனோ கிறிஸ்துவனோ மதம் மாறுவதில்லை. இந்து மதத்தவன் மாறுகின்றான். மாற் றப்படுகின்றான். இந்த நிலை நீடித்துக்கொண்டே போனால் இலங்கையில் இந்துக்களில் நிலை என்ன இவற்றைத் தடுத்து நிறுத்த இந்து மத குருமார் இந்து பரிபாலன சங்கங்கள் இந்து சமயப் பேராசிரியர்கள் இந்து சமயப் பெரியோர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் யாவை என்று நாம் சிந்தித்து உடனே செயற்பட வேண்டாமா? கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் ஏறக்குறைய 30 இந்து சமய நிறுவனங்கள் உள்ளன. பல்லா னன்டு காலமாகப் பல நல்ல ஆக்கப் பணிகளைச் செய்து வருகின்றன. தெய்வ நம்பிக்கை உடைய பொது மக்களும் தாழ் விலாச் செல்வர்களும் தாராளமாகப் பொருள் வழங்கி வருகின்றனர் நிர்வாகத்தில் தலையிடாத இந்த மேண் மக்கள் வழங்கிவரும் உதவிகள் இருந்தும் நமது கோவில்களும் சங் கங் களும் சிறப்பாக நடைபெறாமைக்குக் காரணம் என்ன? இவற்றின் நிர்வாகிகள் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதமாற்றத்தின் மூலம் இந்து மக்கள் அற்றபின் நமது நிலை என்ன?
 
 
 
 
 

3r
993
இந்து சமயத்தின் அறங்காவ லர்களாகவும் நீதி நிர்வா கிகளாகவும் உடையோர் பொதுப் பணியை இறை பணியாகச் செய் தற்குரியோர். தமக்குள் பிளவுற்று நீதி மன்றேறித் தம்மைவிடத் தகுதி குறைந்தோரிடம் நீதிக்குப் பொதுப் பணத்தை கொட்டிப் போராடும் நிலை வருந்தத்
தக்கதல்லவா?
தெய்வபக்தியோடு தம்மை ஒறுத்து ஏழைகள் தெய்வப் பணிக்கு வழங்கிய பொருளைப் போலிக் கெளரவத்திற்காக வழக்காடிச் செலவழிக்கலாமா? பொறுத்திருந்து நீதி வழங்கும் தெய்வத் தண்டனையிலிருந்து இவர்கள் தப்ப முடியுமா? சிவச் சொத்தைத் ண்டியவருக்கு எத்தகைய நரக வேதனை
கிடைக் ச் சாத்திரங்கள் விதிக்கின்றன என்பதைக்
*
கூறவேண்டும். இந்து சமய மக்கள் மதம் மாறி இந்து சமயம் பெலவீனப்பட்டு இறுதியில் இலங்கையில் இந்து சமயமே அழிந்த பின் இந்து சங்கங்கள் இருக்க முடியுமா? பழம் பெருமை வாய்ந்த திருக்கோயில்களின் கதி யென்ன?
ருமார் இவர்களுக்கு விளக்கமாகக்
சக்தி வாய்ந்த அம்மண் கோவில் அல்லவா? மடுமா தாவாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இந்துசமயத்தை அழித்தவர்கள் என்று வருங்காலம் கூறும் பழிச் சொல்லை நாம் ஏற்றுக்கொள்ளப் போகிறோமா?
இந்நிலையில் பெரியோர்களே! அரசிடம் ஆலோசனை கேட்ப தையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்து சமய மன்றங்களின் நிர்வாகத்திற்கும் ஆலோசனை வழங்கத் தக்க நடுநிலையுடைய தக்கார் சபை ஒன்றிளை அதீைதுக் கொள் ஞங்கள். அவர்கள் மூலம் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்த்து இலங்கையில் இந்து சமயத்தை மறுமலர்ச்சியடையச்
செய்யுங்கள். இந்துக்கள் தெய்வம் மறவார் செய்வினை பிழையார் ஏதுதாம் செயினும் ஏதுதான் வருந்தினும் இறுதியில்

Page 34
கலசம் சித்திரை-வை:
ஆன்மீகக் கவிஞர் பார் ராஜ்குமார் பாரதி
கண்டுகேட் (சென்ற இத
சாலினி: புதுமைப் பெணி வாயிலாக பாரதி நிமிர்ந்த நன்நடை என்று ஒழுக்கத்தையா குறிப்பிடு கின்றார்?
ராஜ்குமார்பாரதி;-ஆமா அப்படியும் வச்சுக்கலாம் நான் ரொம்ப ரசித்த வார்த்தை அது. பெண்மைக்கு என்று சில அழகு உண்டு. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி களும். இதில் நேர்கொண்ட பார்வை எப்போ நிமிர்ந்த நன்னடை இருந்தால் தான் நேராகப் பார்க்க முடியும் குனிந்த தலையுடன் வரும் பெண்ணின் பார்வை எப்படி நேராக இருக்க முடியும் நீ நிமிர்ந்து நிற்பதால் யாருக்கம் நீ அஞ்சவேண்டாம் ஏனென்றால் உன் பார்வை நேரானது நேர்மையானது என்றும் வைத் துக்கொள்ளலாம்.
சாலினி: அக்கினிக்குஞ்சு என்ற பாடலை பாரதி எதற்காகப் பாடினார் என்று கூறமுடியுமா? ராஜ்குமார் பாரதி:- என்னைப் பொறுத்தவரை அது ஒரு வேதாந்தக் கருத்துள்ள பாடல் அக்கினிக் குஞ்சு அது ஒரு ஞானப்பொறி காடு என்பது மனவிகாரங்கள். இந்த ஞானத் தீயை மனத்தின் உள்ளே வைத்ததும் மனவிகாரங்களான காம குரோத கொதிப்புக்கள் நிறைந்த காடு வெந்து தணிந்தது. ஞானப்பொறி பெரிதாக இருந் தாலும் சf சிறிதாக இருந்தாலும் சரி அது மனவிகாரங்களை அழித்துவிடும். அக்கினிக் குஞ்சாை ஞானப் பொறியால் தன் மனவிகாரங்கள் அழிந்த சந்தோசத்தில், அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
 

காசி-ஆனி 1998 32
தியின் கொள்ளுப்பேரன் யுடன் ஒரு செவ்வி
டவர்: சாலினி
ழ்த் தொடர்ச்சி)
அங்கொரு காட்டின் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு- தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப் பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
என்று பாடி ஆனந்தக் கூத்தாடி இருக்கின்றார். சாலினி:- பாரதிபாடிய தேசபக்திப் பாடல்கள் நிலைத்து நிற்காது என்றும் தெய்வப்பக்திப் பாடல்களே நிலைத்து நிற்கும் என்றும் கூறுவோருக்கு தாங்கள் கூறுவது என்ன ? ராஜ்குமார்பாரதி:- பாரதி தேசத்தை நேசித்தமாதிரி வேறு யாரும் நேசித்திருப்பார்களோ என்பது ஜயப்பாடு. பாரதிக்கு தேசத்தின் மீது உண்மையான நிலைத்த பக்தி இருந்தது. அது அழியவே அழியாது. பாரதிபாடல்கள் அழிய வாய்ப்பே இல்லை. சாலினி:- சிங்களத்தீவி னுக்கோர் பாலம் அமைப்போம். என்றும் சிங்களம் புட்பகம் சாவகமாகிய தீவு பலவினுஞ் சென்றேறி என்று இலங் கையை ஒரு சிங்களநாடாக பாரதி கூ றியுள்ளாரே. ராஜ்குமார்பாரதி;- அவர் சிங்களநாடாகக் கருதிப் பாடவில்லை. பாரதம்-இந்தியா என்று சொன்னால் தமிழ் நாடும் அதற்குற்பட்டது தான் அப்படித்தான் இதுவும் அண்டை நாட் டுக்கு ஒரு பாலம் போடுவோம் என்பது உலக சமரசத்தை அவர் விரும்பியதால் தான். சாலினி:- மெல்லத் தமிழ் இனிச்சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமீசை ஓங்கும் என்று பாரதியார்

Page 35
鄒
சொன்னதாக எழுதியும் மேடைகளில் பேசியும் வருகிறார்களே இதற்கு நீங்கள் மறுப்புக் கூறமுடியுமா? 88 ராஜ்குமார் பாரதி:- அவரே சொல்லிய மறுப்புத்தானே(சற்று மனத்தாங்கலுடன் )மெல்லத்தமிழ் இனிச்சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமீசையோங்கும் என்று ஒருத்தன் ( டீ வி நீலகண்டசாஸ்திரி) சொன்னதை கேட்டு கொதித்தெழுந்து ஆத்திரத்துடன் இன்றொரு சொல்லினைக் கேட்டேன் இனி ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள் கொன்றிடல் போலொரு வர்த்தை - இங்கு கூறத்தாகாதவன் கூறினன் கண்டீர்!
என விழித்து
"புத்தம் புதிய கலைகள். மெல்லத் தமிழ் இனிச்சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்”
என்றந்தப் பேதை உரைத்தான் -ஆ இந்தவசை எனக் கெய்திடலாமோ சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
தந்தை அருள்வலியாலும்- இன்று சர்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும்பழி தீரும'- புகழ் ஏறிப்புவிமீசை என்றுமிருப்பேன் எனப் பாடியிருக்கின்றார். அப்படிச் சொன்னவனை கூறத்தகாதவன் கூறினன் என்றும் சாடி இருக்கின்றார். அவன் எவ்வளவு படித்திருந்தாலும் பேதை என்று என்று ஒரு போடு போட்டிருக்கின்றார். அவனை ஏசினதோடும் நிற்காமல் தமிழ் மக்களைப் பார்த்து எல்லாத் திசைகளிலும் போய் உள்ள கலைச் செல்வங்களை தமிழில் கொண்டுவந்து சேருங்க என்றார். அப்பவும் அவர் மனம் ஆறாது இந்தப் பெரும்பழி தீரும் புகழ் ஏறிப்புவியிசை என்றும் இருப்பேன் எனத் தமிழில் பாடி தன் மனதை ஆற்றியிருக்கின்றார். பாடல்களை படிக்கும்போது
冢翠妾
325iSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழுவதும் என்ன சொல்லி இருக்க என்று பார்க்க வேண்டும். இரண்டு வரியை மட்டும் எடுத்துண்டு பாரதி சொன்னார் என்று சொல்வது ரொம்ப ரொம்பத் தவறு ஆணித்தரமாக மறுக்கப்படவேண்டிய தவறு இது.
(இன்னும் வரும்.)
கிடைக்கப் பெற்றோம்
முத்தமிழ்ப் பாவலர் கவிஞர் ஞானமணியம் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட மரபுநாதம், பதிக்கொருபாடல் ஆகிய இரு புத்தகங்களும் கிடைக்கப்பெற்றோம். LD UL | நாதம்
தனிப்பாடல்களைக் கொண்டதாகவும் பதிக்கொரு பாடல் தெய்வங்களையும் திருத்தலங்களையும் பற்றிய பாடல் நூலாகவும் அமைத்துள்ளார். அழகான அமைப்பு. இலகுவான பாடல்கள் இசையோடும் பாடக் கூடிய வண்ணம் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருத்தாழம் மிக்கவையாகவும் இங்கிருந்து எமது நாட்டை இங்கு கொண்டுவந்து பார்க்கக் கூடியளவுக்கு பாடல்களில் சொற்பிரயோகங்கள் அமைந்துள்ளன. அவருடைய என்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
--------- என்றாலும் சந்தனச் சோலையிலே நின்று வளரும் வேம்பு மரத்திலும் சந்தம் கமழும் என்பார்கள். கவிதையின் நாட்டம் மிளிரும் எண் சிந்தையிலே பிறக்கின்ற பாவினங்களிலும் கவியினிமை ஓரளவாயினும் தோன்றுமல்லவா?இந்த நன்னம்பிக்கை யிலேயே எண் கனவுகள் நெடுநாட்களாகவே தொடர்ந்தன. நீண்டநாட் கனவுகள் பலிதமாகின. எழுத்தாளனது உண்மையான மன நிலை இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தகம் விடுவதென்பது இலகுவான காரியமல்ல. பல துன்பங்களுக்கு மத்தியில்தான் ஒரு புத்தகம் வெளி வரமுடியும். கவிஞரின் முயற்சிகள் மேலும் மேலும் சிறப்புற்று தமிழ்பேசும் நல்லுலகம் பயனடைய வேண்டும் என்று கலசம் இறைவனை வேண்டிக் கொள்கின்றது.
-ஆசிரியர்

Page 36
மேஷம் எந்தக் காரியத்திலும் முன்னிற்க விருப்பமுள்ள மேஷ ராசிக்காரர்கள் பிறந்துள்ள வெகுதானிய வருடத்தில் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவசதி தாராளமாக இருந்தாலும் பிரச்சனைகளும் தொடர்ந்து வரும். வீடு , கடை, வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. படிப்பு, உத்தியோக
வாகன சமாச்சாரங்களில் குழப்பமும் தடையும் ஏற்படும். கல்யாணம் மற்றம் சுயநிகழ்ச்சிகள் எளிதில் நிறைவேறும்
சிலருக்கு திடீர் அதிஷ்டமும் பதவி, கெளரவம் ஏற்படும். ஆண்டுக் கடைசியில் குடும்பத்தில் கலகம் பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை
ரிஷபம் リー எடுத்த காரியத்தை சிறப்பாக நிறைவேற்ற எதற்கும் தயங்காத ரிஷபராசிக்காரர்கள் இந்த ஆண்டில் பெரும் செலவுகள்ை சமாளித்தாக வேண்டும். பொருள் நஷ்டமும் வீண்பழியும் கூடவரும் உத்தியோகத்தில் தலைகுனிவு ஏற்படும். பிறர் விவகாரங்களில் தலையிட்டு மேரியாதைக் குறைவும் பிரயாணங்களில் சுகபோகமும் சந்தோஷமும் ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் பணவசதி தாராளமாக ஏற்பட்டு தொழில் உத்தியோக மேன்மையும் கிடைக்கும். தடைப்ப்ட்
திருமணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு விஷயத்தில் கவனமாக இருக்கவும்,
மிதுனம் ܠܠܠܠ ܐ ܢ ," எடுத்த காரியத்தில் இரட்டை லாபம் தேடுகின்ற மிதுனராசிக்காரர்களே வெகுநாட்கள் கழித்து உங்கள் பக்கம் வசந்தம் வீசுகின்றது....பிரிந்த உறவுகள் நெருங்கி வரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடயங்கள் விரைவாக நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சுமூகமாக தீர்வு வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் தொழிலில் பிரச்சனை இருந்தாலும் ஓரிரு மாதங்களில் மாறிவிடும். பழைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழ்வீர்கள். குழந்தைகளால்
மகிழ்ச்சி கிட்டும். பொருள் வரவு சரளமாக இருந்தாலும் சிலவு கைமாறிப்போகும். ஆண்டின் பிற்பகுதியில் உத்தியோக மாற்றம் இருக்கும். ஆன்மீக-யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு. நெருக்கமானவர்களின் நட்பில் கவனம் தேவை.
三
:
 
 
 

வைகாசி-ஆனி 1998
கடகம்
சொல்வீச்சில் வல்லவரான தங்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் பிரச்சனையான ஆண்டு தான். 8 இல் குருவும் 10 - சனியும் நீசமாகவும் இருந்து அமைதியைக் கெடுப்பார்கள். பல *விஷயங்களில் நீங்களாக மாட்டிக்கொண்டு விழிப்பீர்கள். மத்தளத்திற்கு இரண்டு பக்க இடிபோல வீட்டிலும் வெளியிலும் வாங்கிக் கட்டிக்கொள்வீர்கள். ஆனால் பொருளாதாரம்
மேன்மை பெறும். உறவினர்களால் பலவகை நண்மை ஏற்படும். பிரயாணங்களால் அலைச்சலும் பொருட்செலவும் ஏற்பட்டாலும் காரிய வெற்றி உண்டு. தொழிலில் மந்த நிலையும் உத்தியோகத்தில் பிரச்சனையும் ஏற்படும். மனதில் நிம்மதி س ஆண்டுக் கடைசியில் சுப நிகழ்ச்சிகளால் மனம்
டும். அதிஷ்டக்காற்றும் வீசும். நல்லோர் உறவு
'............... :--";
ஏற்படும். தெய்வ அருள் கிட்டும்.
' స్ () - ݂ ݂ ' Ei diffDDD (് శ= }
"எப்போதும் முன் வைத்த காலை பின்வைக்காத சிம்மரா : په شار إلي";f
ನಿಸ್ಟ್ರಕ್ಷ್ கடந்த ஆண்டு வாடிவதங்கி இளைத்தி ந்தீர்கள். அஷ்டமத்துச் சனியும் 6 இல் குருவும் நீசமாகவும் இருந்து ஆட்டிப் படைத்தார்கள். இப்போது புத்தாண்டோடு நல்ல காலமும் பிறந்திருக்கின்றது. தடைப்பட்ட காரியங்கள்
உடனுக்குடன் நிறைவேறும். கல்யாண விஷயங்கள் மளமளவென்று நடக்கும். வீடு வாகன வசதிகளோடு சிலருக்கு :புத்ர பாக்கியமும் உண்டாகும். ஆயினும் குருமாற்றத்திற்கு தேக்கவாறு ஆண்டின் பிற்பகுதியில் திடீர் தடுமாற்றமும் பொருளாதார நெருக்கடியும் உண்டாகும். கணவன் மனைவி Sஉறவில் விரிசல் ஏற்பட்டு பின்பு சரியாகும். வயதான தாய்தந்தையர்களை கவனமாக கவனிப்பது நல்லது. பிரயாணங்களில் சுகவீனமும் பொருட்செலவும் ஏற்படும். மிகுந்த பிரயாசையால் உத்தியோக உயர்வு உண்டு.
கன்னி W
எதையும் சிரித்து மழுப்பி காரியமாற்றும் தங்களுக்கு சோதனை தொடங்கும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டு சூடு போட்டுக் கொள்வீர்கள். படிப்பில்-மிக மந்த தன்மை
தலைகாட்டும். காதல் விவகாரங்களில் அடிதடியில் முடியலாம் யாரையும் நம்ப வேண்டாம். பிறருக்காக பரிந்து எதையும் செய்யாதீர்கள். 605. வரும். பிரயாணங்கள் சுகமாக அமையும். - தெய்வதரிசன்ங்களும் பெரியோர்கள் சந்திப்பும் கிட்டும். அருளாசி பெறுவீர்கள். ஆண்டின் பிற்பகுதியில் சிலர் புகழ் பெறுவீர்கள்.
"హిమై __్వస్

Page 37
  

Page 38
நன்மை பயக்கும்
தூய்மையையம் நெறியையும் பாதுகாக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியோர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளை முடிந்த அளவு
பாதுகாத்து வரவேண்டும் என்பதே என்னைப்
போன்றவர்களின் எண்ணமாகும்.
"தேவார திருவாசக திருவிசைப்பா திருப்பல்லாணர்டு பெரியபுராணம் இவற்றை
இந்த வரிசையில் தானி பாடவேண்டும். ஏன் இவற்றை மாற்றிப் பாடினால் என்ன? ஏன்று கேட்பது நமது அறியாமையையும் அகம்பாவத்தையும் வெளிப்படுத்தும்.
-சிவழி நாகநாதசிவம் குருக்கள்
......................... I இஷ்வுலகை படைத்து இயக்கி நம்மையெல்லாம் வழி நடத்துகின்ற இறைவனுக்கு நாம் செய்கின்ற வழிபாடானது ஆத்மார்த்தம் பரார்த்தம் 'என இருவகைப்படும் அதாவ தனக்கும் தன்னைச் ¶ "ညှိုးများကြီ’’ ஆத்மார்த்தம் என்றும் எல்லோ ருக்கும் பொதுவாக உலக நன்மைக் காகவும் செய்வது பரார்த்தம் என்றும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. இரண்டு வழிபாட்டிற்கும் விதி முறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் ஆத்மார்த்த பூஜையால் நமது வசதிப்படி வழிபாடுகளைச் செய்வது சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்ப பிரார்த்தனைகளைச் செய்யலாம். ஆனால் பொதுவாக ஆலயங்களில் செய்யப்படுகின்ற பரார்த்தப் பூஜையில் ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறைப்படி வழிபாடு செய்வதே சாலச் சிறந்தது. ... ஆகம வழி பூஜையில் பஞ்சபூத சேர்க்கை மிக மிக இன்றிய மையாதது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் சம்பந்தமாக விக்கிரஹ அபிஷேகம், தீபம், உபசாரம், மந்திரம் இவற்றினால் ா இறைவனுக்கு வழிபாடு செய்வன் நாம் வழக்கமாக
" கொண்டிருக்கின்றோ வழியில் கேப்ட்
மந்திரம் ஓதுதல் அருளாளர்களின் அருட்பாக் களை படித்தல் இவற்றை முறையாக செய்யவேண்டியது
 
 
 

& && 8
வைகாசி-ஆனி 1998
,
அவசிய மான தாகும். தெய்வத்திருப்பாட்ல்களை தெய்வ சந்நிதானத்தில் முறையாக ஒதுவதற்கும் அனைவரும் சேர்ந்து பஜனை முறையில் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக பஞ்சபுராணம் என்றழைக்கப்படும் தேவார திருவாசக திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் இவற்றை இந்த வரிசையில் தான் பாடவேண்டும். ஏன் இவற்றை மாற்றிப் பாடினால் என் ன? ஏன்று கேட்பது நமது அறியாமையையும் அகம்பாவத்தையும் வெளிப்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை நேரடியான ஆதாரங்களை விட நமது முன்னோர்களின் வழிநடத்தலை பின்பற்றுவதே முறையாகும். அதுபோல இறைவனுக்கு உபசாரங்கள் நிெைபறும் போது முறையாக பண்ணிசை பயின்ற ஒதுவாமூர்த்திகளை கொண்டு திருமுறை ஓதுவதே நன்மை பயக்கும். தூரதேச நேர விஷயங்களை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் ஆண் பெண் வித்தியாச உணர்வை
தூண்டிவிடுவதாக பொருள் கொள்ளக் கூடாது. நமது வழிபாட்டு முறைகளில் இரு பாலாருக்குமே தனித்தன்மையான சேவைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்ற தாழ்வே கிடையாது. இறைவனே சரிபாதி அளித்த பிறகு நமக்கேது அதிகாரம். ஆனாலும் ஆகம விதிப்படியும் பெரியேர்களின் வழிபாட்டு முறையையும் அனுசரித்து செய்வதே சரியான é , ப்மையையம்" நெறியையும் எண்ணத்தில் பெரியோர்கள் வழிமுறைகளை முடிந்த அளவு பாதுகாத்து வரவேண்டும்" என்பதே என்னைப்
38
கடைப்பிடித்த
போன்றவர்களின் எண்ணமாகும். இதனால் தான் சில சமயங்களில் நாங்கள் சற்று இறுக்கமாக நடக்க வேண்டி உள்ளதே தவிர யாரையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை. இப்படி எல்லாவற்றையும் விட்டுக் கொண்டே போனால் தற்போது உலகம் உள்ள சூழ்நிலையில் முதலுக்கே மோசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் முடிந்தவரை நமது பழைய நெறிமுறைகளை கணிடிப்பாக நடைமுறைப்படுத்தவேண்டி உள்ளது. இது போன்ற விஷயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்வது மிக கடினம். இதற்கு மேலும் பக்தப்பெருமக்கள் நினைத்ததை எல்லாம் செயல்ப் படுத்தவேண்டுமென்றால்
இறைவன் தான் துணை நிற்கவேண்டும்.

Page 39
கலசம் 簿 சித்திரை-வைகா
இரக்கத்துக்குர்
ன்றைய Ꮽ 6uᏜᏞf மிக வேகமாக வளர்ந்து
கொண்டிருக்கின்றது. மனிதனுடைய சிந்தனா சக்தியும் தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எங்கே போகிறோம்? என்று புரியாமலேயே போய்க் கொண்டிருகின்றான் மனிதன். மதங்கள் போட்டிபோட்டுக்கொண்டு மனிதனிடத்தில் தங்கள் செல்வாக்கை ஸ்திரப்படுத்துவதற்காக அவனைச் சுற்றி வலைகள் பின்னுவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டி ருக்கின்றன. இது ஒருவகை வியாபாரமாக இன்று நடைபெற்று வருகின்றது. வியாபாரம் என்ற நிலைக்கு வந்தபின்பு பொய்யும் புரட்டும் தம்மிச்சையுடன் புகுந்துவிட்டன.
உண்மைகள் திரிக்கப்படுவது சர்வசாதாரணமாகப் போய்விட்டது. மதங்களுக்கிடையிலான இப் போட்டித்தன்மை இறைவனை மறந்து சுற்றாடலை அசுத்தப்படுத்தும் தவிர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்தப் போட்டிக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல்
அப்பாவித்தனமாக தானும் தண்பாடுமாக என்னை யாரும் அசைக்க முடியாது என்கின்ற ஆத்மார்த்த நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கிறது இந்துமதம்.
ஆயினும் இந்த இந்துமதத்தின் R23
நம்பிக்கையாளர்கள் பலர் வெறுமனே
பணத்துக்கும், வேறுபல தேவைகளுக்குமாக மாற்று மதங்களில் புகுந்து இந்து மதத்துக்குக் களங்கம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சான்றோர் பலர் கூறியதுபோல் ஒரு இஸ்லாமியன் மதம் மாறுவதில்லை ஒரு கிறிஸ்தவன் மதம் மாறுவதில்லை! ஆனால் இந்து மட்டும் ஏன் மாறுகின்றான்? நியாயமான இந்தக் கேள்விக்கு நாம் விடைகண்டாக வேண்டும். வெறுமனே பணத்துக்கும் பதவிக்கும் மாறுகின்றான் என்று மேலெழுந்த வாரியாகச் சொல்லித் தப்பிக்கொள்ள முடியாது. பணத்துக்காக அவன் மாறிக்கொண்டாலும் அம்மதத்திற்குச் சென்றபின்பு இறைபக்தி கொண்டவனாகக் காணப்படுகின்றான். எனக்குத் தெரிந்த பலர் இந்துவாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்ட பலர் பைபிளும் கையுமாக அலைவதைக் கண்டிருக்கின்றேன்.
 
 

-ஆனி 1998 37
ய இந்துமதம்
அதே மனிதர் இந்துக்களாக இருக்கும்போது அப்படி ஏன் இருக்கவில்லை? சமீபத்தில் எனது உறவினரின் மகன் தான் இப்போது இந்து இல்லையென்றும் கிறிஸ்தவன் என்றும் கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பரம்பரை பரம்பரையாக இந்துக்களாக இருந்து திருநீற்றுப் பூச்சும் சந்தனமுமாக வாழ்ந்த குடும்பத்தின் வருங்காலத் தலைமுறை தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று கூறுவதில்
பெருமைப்படுகின்றது. ஏன்? | அதைவிட நான் கனவில் யேசுகிறிஸ்துவின் திவ்விய | தோற்றத்தைக் கண்டு l அனுபவித்ததாகவும் அந்த இளையவன் கூறியது இன்னும் எனக்கு ஆச்சரியத்தையே அளித் தது. |இத்தகு சிறப்பு அனுபவத்தை அவன் ஏன் இந்துவாக இருக்கும் போது
9) மேலும் மேலும் அவன் கூறிய
সুদৰ্প৷ விடயங்கள் என்னை
| ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுமில்லாமல்
e프)|(6l)」60) 5IT நினைத்துக்
| இந்துமதத் தத்துவங்களை ரி அரைகுறையாக உள்வாங்கி வெளியிடும் ஒரு சிறுபிள்ளை முயற் சி நடைபெறுகின்றது. தத்துவங்களை அரைகுறையாக உள்வாங்கும் மதப்பிரசாரகர்கள் அத்தத்துவங்களை வெளியிடும்போது அவைகளை பைபிளின் ஒரு பிரதியாக மதம்மாற இசையும் இந்துக்களுக்குக் காட்டுகின்றார்கள். இந்துக்களாக இருக்கும்போது இவற்றைப்புரிந்து கொள்ளாத இவர்கள், அவர்கள் கூறும்போது அப்படியா? என்று வியப்போடு ஏற்றுக் கொள்வதன் தாத்பரியம்தான் என்ன என்பது புரியவேயில்லை.
5r面G5m ஓரிடத்தில் அடிப்படைத் தவறு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை பூரணமாக ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை யதார்த்தபூர்வமாக மிகத் தெளிவாக அணுகவேண்டும் என்று நினைக்கின்றேன்.
எவ்வளவோ தத்துவங்களை தன்னுள் உள்ளடக்கி தோற்றம்

Page 40
雛 சித்திரை-ை
88.88.
தெரியாத அளவுக்கு அநாதியான இந்துமதம் நிறுவப்பட்ட ஏனைய மதங்களால் அபகரிக்கப்படுவதை வேதனையோடு பார்த்ததினால்தான் இரக்கத்துக்குரிய இந்துமதம் என்ற தலைப்பிட்டு இந்த தொடரை ஆரம்பிக்கின்றேன். இதனை இருபது அங்கங்களாகக் கொண்ட தொடராக அமைத்துள்ளேன். இத்தொடர் காய்தல் உவத்தல் இன்றி இந்துமதத் தத்துவங்களையும் தவறுகளையும் தாங்கி வரும். அடுத்த கலசத்தில் அங்கம் ஒன்று ஆரம்பமாகும். நான் பல கேள்விகளை இம் முன்னுரையில் எழுப்பியுள்ளேன். இவைகட்கான பதில்கள் உங்கள் எண்ணங்களில் உதித்தால் அவற்றை கலசம் விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள். இன்று இதன் தேவை மிகப் பெரிது என்பதை உணர்ந்து உணர்வு பூர்வமாக என்னோடு சேர்ந்து நீங்களும் செயற்படுங்கள். வாருங்கள் வாது புரிவோம்!
தஞ்சையில் உலக சைவ மாநாடு sk கணப தி (மாநாட்டுப் பேராளன்)
இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் , திருப்பனந்தாள் ஆதீனம்,போரூர் ஆதீனம், தஞ்சைப் பல்கலைக்கழகத்தினர். ஆகியோர் இணைந்து கடந்த 97 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19,20,21ந் திகதிகளில் தஞ்சைப் தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் வெகுசிறப்பாக ஆறாம் உலக சைவ மகாநாட்டை நடத்தினர். இம் மகாநாடு மிகவும் சிறப்பாக நடந்தது.
மங்கள வாத்தியமான நாதசுரம் இசைக்க நல்ல திருமுறைகள் ஒலிக்க மகாநாடு ஆரம்பமானது. ஆதீனத் தலைவர்கள் ஒருங்கிணைந்து மேடையில் அமர்ந்திருந்து சைவத்தைப் பற்றியும் திருமுறைகள் பற்றியும் கருத்துரைகள் வழங்கியது கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. பல பேராசிரியப் பெருமக்கள் இம்மகாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தகதகது. சைவம் தழைக்க சைவசமயம் மேலோங்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமான கருத்துக்களுடன் எடுத்துக் கூறியது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாய் அமைந்திருந்தது. இம்மகாநாட்டில் உலகமெங்கிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இலண்டன் > சிறிலங்கா சிங்கப்பூர், மலேசியா மோரீசியஸ் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்தனர். தஞ்சைப் பல்கலைக்கழக கரிகாற் சோழன் கலை அரங்கில் நடைபெற்றது. அரங்கம் கொள்ளாமல் சைவப்பெருமக்கள் அமர்ந்திருந்தனர். மாலை நேரங்களில் சைவசமயத்தை பிரதிபலிக்க கூடிய நாடகங்கள் நடனங்கள் நடைபெற்று கூடடத்தினரைக் களிப்பில்
 
 
 
 

வைகாசி-ஆனி 1998
ஆழ்த்தியது. தொடக்கவுரை ஆற்றிய சமயப் பெரியார் பொள்ளாச்சி திரு நா. மகாலிங்கம் அவர்களின் சொற்பொழிவு சைவசமயத்தின் வரலாற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. பல ஆய்வாளர்களின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து அவர்களது சொற் பொழிவுக்கு ஆக்கம் அளித்திருந்தார்கள். ஆய்வுக்கட்டுரைகள் 450க்குமேற்படடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்தரங்குகள் நடைபெற்றன. மூன்று நாட்களும் பிற்பகலில் பல்வேறு இடங்களில் பல தலைப்புக்களில் தகுதி வாய்ந்த சான்றோர்கள் தலைமை ஏற்க பேராளர்கள் பங்குபற்றி தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதும் அதைப் பலர் அமர்ந்து செவி மடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக பேராசிரியகர்கள் அதன் பணியாளர்கள் , மாணவர்கள் அனைவரும் பேராளர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதில் முனைப்பாக இருந்தனர் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். Չ - ճ00Tճվ வழங்குவதில் சிறப்பு இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு சென்றதும் அமர்ந்து வேண்டியதைச் சாப்பிடக்கூடிய வகையில் பந்தல் அமைத்து பரிமாறியது சிறப்புக்குரியது. வெளியூர்களில் இருந்து சென்ற பேராளர்களுக்கு எல்லாம் தங்க வசதியும் போய் வருவதற்கு வாகன வசதியும் செய்து கொடுத்து அனைவரையும் மனம கவரச் செய்தது ஏற்பாட்டாளர்களின் சாதுரியம் என்று சொன்னால் மிகையாகாது. அவ்வளவு திறம்படச் செய்திருந்தனர். இந்த மகாநாட்டின் ஒரு சிறப்பு தமிழ் நாட்டிலுள்ள பதிப்பகங்கள் தூல் விற்பனையார்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து அரங்கத்தின் முன்பகுதியில் கடைவிரித்து நூற்களை பரப்பி வைத்து பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும வண்ணம் செய்திருந்தார்கள். நமது சமயத்தைச் சார்ந்த நூற்கள் இவ்வளவா என்று ஆச்சரியப்படத்தக்கவாறு ஆங்கே பரப்பப்பட்டிருந்தது. அநேகள் பல நூற்களை வாங்கிச் சென்றனர். சிலசமயம் சில நூல்கள் தேடிச்சென்றாலும் வாங்கக் கிடைக்காது ஆனால் இங்கே ஒரே இடத்தில் தேடாமல் வாங்கக் கூடியதாக இருந்தது அந்த அரங்கம். இம்மகாநாடு மூன்றாம் நாள் நிறைவு பெறும் நாளில் தமிழக அறநிலைத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அறநிலைத்துறை ஆணையாளர் திரு மெய்கண்டதேவன் ஆகியோர்களின் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. இந்தச் சொற்பொழிவுகள் பேராளர்களை பெரிதும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. இப்படி ஒரு மகாநாடு ஆண்டு தோறும்
நடைபெறுவது சைவசமய வளர்ச்சிக்கு பெரிதும்
உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விளங்குக சைவநீதி உலகமெலாம்.

Page 41
havFlf சித்திரை-வைகாசி
SP(PPING - A(RFR
UNACCOMPANIED BAGGAGE - PERSON VEHICLES, MAC
TO COLOMBO AND OTHERW
MAN AGENT FC PASSENGER TICKETSAND UN
All Your Goods GO To Our Bon WE WILL ALSO FLY YOU
ON SCHEDULED FLIGH
GLEN CARR
14 Allied Way, off Warple Wa Te:O181 740 8379 FaX: 0181 - 740 4229. Te BONDED WA LAKSIRISEVA, 253/3 AVISSAWELLA
SATHY EST SATHIY PROPER
Residentia
LAND LORDS & TEN
LANDL
YOURRENTIS GUARANTEED * QUAR
TENA
ACCOMMODATION ARRANGE
AIRE
LONDON BOROUGHS OF BRENT
SATHY PROPERTY SERVICES LTD
29 Wembley Hill Road, Wembley, HA98AS
Te: O181 9O2 2221 Fax. O18, 9 O3 856O
 
 
 

-ஆனி 1998 39
EIGHT - TRAUEL
IAL EFFECTS, HOUSEHOLD GOODS,
HNERY ETC
WORLD WIDE DESTINATIONS
)R AIRLANKA NACCOMPANIED BAGGAGE
ded Warehouse in Colombo ANYWHERE, ANYTIME Y HTS AT LOW PRICES
ERS LIMITED
y, Acton, London W3 ORQ | 0181 749 0595 leX: 929657 Glenca G
REHOUSE ARD, COLOMBO 14, TEL: 575576
ATES LTD)
TY SERVICEstEë
Lettings
NANTS WELCOME
ORDS
TERLY RENT PAYABLE IN ADVANCE
NTS
D TO SUT YOUR COMFORTS
AS
* HARROW ** EALING * BARNET
SA" (W UESTATES I)
177 HIGH ROAD, WILLESDON NW10 2SD
e OEB 83D 258 TaX: Oi ST SSO Si OO

Page 42
. , Ց56լ)*ԼԸ சித்திரை
அகதிகளுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்க SIG5T
தஞ்சம்கோரி விண்ணப்பம் செய்வது மு பிரித்தானியா பிரஜா உரிமை வழங்குவது
புரிந்து கொள்ள முடியாத, இதுவரை
வாட்டும் குடிவரவு இருப்பிடம்-ெ வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் தகுந்
INTERNATIONAL CONSULTANTS C மனித உரிமைகளுக்கும் வளங்
FOR APP
CA
OS 4
KN Eni
First Floor, KN Enterprise House
தமிழர் புத்தாண்டில் புதியதோர் ஸ்
IKIN HELCOMitterogometroiSeS
SUPER IN
Groceries-News
IKIN ENCInteler
39) 1 3g.np
ILO INCOM.

வைகாசி-ஆனி 1998 40
ளுக்கும் நிபுணத்துவ ஆலோசனை வழங்க f Gig TIGOTf முதல் குடும்பங்கள் இணைவது உள்ளிட்டு நு வரையிலான உங்கள் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத அல்லது உங்கள் மனதை தாழில் வசதி-கல்வி-சுகாதாரம் போன்ற ந்த நிபுணத்துவ ஆலோசனையைப் பெற
DN HUMAN RIGHTS AND RESOURCES
களுக்குமான சர்வதேச நிபுணர்கள்
雛。 ,
OINTMENTS LL ON
TO 4575
terprises 2, 391 Barking Road London E6.2JT
தாபனத்தின் குதூகலமான திறப்புவிழா
MAR KEC T T
-Magazines-Food-&Drinks
DIEPİSE HIOIDUALSE KiInc. EKODEN. CIL h (65 2.

Page 43
நியாய விலைக்கு இலண்ட
வாரத்தில் ஏழு நாட்க 230 Upper Tooting Road, T
Te1: O81 767 3445
Web:http://www.lu
 

டனில் ஒரே தங்கமாளிகை
от81-767 з445
அசல் 22 கரட்டிலான எல்லாவித
நகைகளுக்கும் நீங்கள்
நாடவேண்டிய இடம்
1500 ஸ்ரேலிங் பவுண்களுக்கு ஒரே முறையில் நகைகள் வாங்குவோருக்கு
8 கிராம் தங்க
நாணயம் இனாமாக வழங்கப்படும்
1000 ஸ்ரேலிங் Լ16ւյ6015(61555 |5605:56i/ வாங்குவோருக்கு ஒரு சோடி தோடும் ஜிமிக்கியும் இனாம்
களும் திறந்திருக்கும் ooting, London SW177EW
Fax: O18, 767 3753
LXII mi. COmm/Western

Page 44
酚曼、蠶 。-*
- Barking Road 527 .ب
East Ham London E6 2LN : TeL: O181552 5222,
O181552 3373 , Fax: 0181 507 7525
R. http://www.indirect.co.uk/-elch
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் வடிவமைப் இலண்டனில் அச்சிடப்பட்டு, சைவ முன்னேற்றச்
 
 
 
 
 
 
 

** Upgrades: 庾 ''. ان ? ; * Network.
*。
' * 二一丁 .、
We'specialise
in Training, Networking
Unit 12, Trafalgar Business Centre, 77-87 River Road, Barking, Essex IG11 OJU . Tel: O181 5077575 醯
Email: elicondirect.co.uk
பும் செய்யப்பட்டு வாசன் அச்சகத்தினரால் (Tel 0181646 2885)
சங்கத்தால் 14.04.98 அன்று வெளியிடப்பட்டது.