கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2002.04-06

Page 1

2002

Page 2
க்கேற்ற வ
ಹi
--- 3.
 


Page 3
dS6)
சித்திரை-வைகாசிWeb: WWW.SMSU Email: Kalasam(a)H
உள்ளே.
ஆசிரியர் தலையங்கம் 2 கவிதை 3 அருணகிரிநாதர் 4 பெரிய புராணம் 10
விஞ்ஞானம் 13 சங்கு 15 சிறுவர் கலசம் 19 Scriptures Speak 27 இளைஞர் கலசம் 29 சைவ முன்னேற்றச் சங்கம் 33 சிவயோகம் 35 குறோய்டன் ஆலயம் 38 The Four Stages 39 ஐயம் தெளிவோம் 40 கனக துர்க்கை அம்மன் 41
ஒரு குளிர்மையான ஈழப் பயணம்.43
ஆசிரியர் மு. நற்குணதயாளன் நிர்வாகம்
(0208 573 0368) திரு வ. இ. இராமநாதன் டாக்டர் ந. உதவி ஆசியர் உதவி நிர்வாகர் திரு ச. திரு சி. அற்புதானந்தன் திரு சிவ. அசோகன் திரு சு. :ை
கலசம் 38
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*NWA
D
ஆனி 2002 K.ORG.UK itmail.com
முத்தமிழ் விழாச் சிறப்பிதழ் முத்தமிழுக்கும்
விழாவெடுத்து மூத்தமிழ்
இவ்வுலகில்
கோலோச்ச வழிசமைக்கும் அம்மனது பாதார விந்தங்களில் தலைசாய்த்து
வணங்குகின்றோம்.
வாழிய வாழியவே!
நிர்வாகக்குழு தொடர்பு முகவரி: நவநீதராசா திரு ச. யோகநாதன் 2 Salisbury Road, . திரு சி தர்மலிங்கம் Manor Park
திரு ந. சிவராசன் London E12 6AB
பத்தியநாதன் - திருமதி சி. தமிழரசி Tel: O208 5144732
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 4
dS6)
KALAS
சித்திரை-வைகாசி
SyysrøróluD66LSsruid óló
மனிதனுக்கிடையில் உருவவேறுபாடுகள், குணவேறுபா அவன் தன்னோடு தானே போராடுகின்றான். பின்பு இந் மனிதன் யுத்தம் செய்கின்றான். இப்படியான யுத்தங்கள் எல்லாம் ஒருநாள் முடிவுக்கு இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எப்போதோ முடிந்த மு நடந்தவைகள் நடந்து முடிந்துவிட்டதும், ந நடக்கப்போகின்றவைகள் நடக்கப்போவதும் இறைசக் ஆதலால் முடிவுகளையும் தொடர்ச்சிகளையும் வியாக் கண்ணுக்குத் தெரியாத மின்சக்தியால் மின்குமிழை எரி செய்யமுடியுமென்ற நம்பிக்கை வேண்டும். எங்கள் நாட்டில் பல ஆண்டுகளாக யுத்தம் நடந்த முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தங்கள் வேண்டாம் என்று உரக்கச் சொல்லமுடியாது. யாவும் யுத்தத்தினாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்ட சக்தியின் இன்னொரு வடிவமாகிய அழிவுச் சக்தியின் ஆனால் நாங்கள் யுத்த விரும்பிகளாகவும் இருக்கக்க ஆதலால் யுத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வரட்டும் எ ஆன்மிகவாதிகள் எல்லாம் மெதுமையானவர்கள் வரைவிலக்கணங்களை சற்றுமீறி ஆன்மிகவாதிகள் முன்னெடுக்கக்கூடிய ஆன்மபலம் நிரம்பப் பெற்றவர்க3 இதனால்தான் நாவுக்கரசர் பெருமான் நாமார்க்கும் குடி கூறியுள்ளார். இந்த இதழில் பல சிந்தனைக்குரிய கட்டுரைகள் விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் இணைக்குட கலசத்தில் வரும் கட்டுரைகள் மக்களை அமைதிப்ப எங்கள் மக்கள் அமைதியாக வாழவேண்டும். சமாதானப் புறாக்கள் எங்கும் பறந்து திரியவேண்டும். இதுவே எங்களின் தார்மிக மந்திரம்.
ஓம் நமசிவாய!!
மு நற்குணதயாளன்.
கலசம் 38 2
 
 

1ள்ளைப் புறாக்கள்
டுகள், சிந்தனைவேறுபாடுகள் என்று பல இருப்பதனால் தப் போர்க் குணாம்சத்தை விரிவுபடுத்தி மனிதனோடு
வந்துவிடுகின்றன.
டிவுகளே! டக்கின்றவைகள் நடந்து கொண்டிருப்பதும் தியின் நியதிகளே!
கியானம் பண்ணக்கூடாது.
யச் செய்யமுடியுமென்றால் இறைசக்தியால் எதனையும்
து. இனியும் நடக்கலாம். ஆனால் அது இப்போது
அன்பே சிவம் என்று சொல்லப்பட்டாலும் அநியாயங்கள் Iட்டதாக புராணங்கள் கூறி நிற்கின்றன. இது இறை
தந்திரோபாயமே.
• لانځL-fT-1
ன்ற குரலை மட்டும் நன்றாக உயர்த்திச் சொல்வோம். உரக்கப்பேசமாட்டார்கள் என்கின்ற மரபுவழி அநியாயங்களுக்கு எதிராக அணிதிரளும் தன்மையை ர் என்ற புதிய வரைவிலக்கணத்தை முன்வைப்போம். பல்லோம் நமனை அஞ்சோம் என்று மிகத் தெளிவாகக்
வருகின்றன. இளைஞர் கலசம் புதுப்பொலிவுடன்
கட்டுரை வருகின்றது. டுத்தவும் சிந்திக்கவைக்கவுமே உதவி புரிகின்றன.
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 5
தினம் மகிழ்வு திக்ெ தீர்மாப் சித்திர்பானுே
மங்கள எழிற்கோலம்
மாட்சியுடன் பெ திங்களவன் திகற்கோ திருமகள் பொற் இங்கிதமாய் இயற்ை இணையற்ற இ சிங்காரமாய் சித்திரபா சிறப்புடனே சித்
நித்திய சுகவரம் நிை நிகரற்ற இறைய சத்தியம் சகலரிடமும் சமாதானம் எங்கு எத்திசையும் எவரிட ஏற்றவொரு சுபீ சித்திரபானு நாமம்தா சிறப்புடனே சித்
மனம்குன்றும் வறுை மருவிநிற்கும் ே
கனம் நிறை கல்விச்
காவியமாய் நீதி சினம் இன்றி இதயங் சிரமமின்றி யாே தினம்மகிழ்வு திக்கெ தீரமாய் சித்திரப
-துன்னையூர் ராம்.
கலசம் 38 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ட்டும் பரவிடவே! வ வருகவருகவே!
மிளிர்ந்தெழ ான்னவன் மேஷராசி மேவ லம் திசையெங்குமேவ காசு புவியெங்கும் தூவ கவளம் இனிதேசிறந்தோங்க கபரசுகம் பாரெல்லாம்பரவ னு நாமம் தாங்கியே திரையாளே வருக வருகவே.
றந்தோங்கிட பருள் பரந்தோங்கிட சங்கமித்தோங்கிட கும் மலர்ந்தோங்கிட மும் மகிழ்வோங்கிட ட்சம் ஈழத்திலோங்கிட ங்கி சிங்காரமாயோங்கி திரையாளே வருக வருகவே.
மயெனும் பிணிநீங்கிடவே போர்மேகம் கலைந்திடவே செல்வம் பெருகிடவே நெறி நிலைத்திடவே கள் சிரித்துமகிழவே பரும் சுகம்பெற்றிடவே ட்டும் பரவிடவே ானுவே வருஷமே வருக வருகவே!!
தேவலோகேஸ்வரக்குருக்கள்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 6
காப்பு
நெஞ்சக் கனகல் 'லும்நெகிழ்ந் துருகத் தஞ்சத்து அருள்சண் முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் துஇடவே பஞ்சக் கரஆ னைபதம் பணிவாம்.
கந்தர் அநுபூதி சொல்லாலே கட்டின ஒரு கோயிலுக்குச் சமானமானது. அருணகிரிநாதப் பெருமான் அற்புதமான தம் வாக்கு வன்மையாலே அந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார்.
பெரிய கோயிலுக்குள்ளே போகும்போது நாம் முதலில் எதைப் பார்க்கிறோம்? விநாயகப்பெருமானைக் காணலாம். சைவர்கள் எந்தநூலை ஆரம்பித்தாலும் முதலில் விநாயகப் பெருமானைத் துதிப்பது வழக்கம். எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும் சரி விநாயகர் வணக்கத்தைக் கூறிக்கொண்டே தொடங்குவார்கள். அருணகிரிநாதப்பெருமான் கந்தர் அநுபூதி என்ற கோயிலுக்குள்ளே நம்மை அழைத்துச் செல்லுகிறார்.
Ꮉ6uᏠᏞᎥ5 88
 

செல்லும்பொழுது முதலில் கணபதியைக் காட்டுகிறார். துவாரகணபதி என்று சொல்வார்கள் வாயிலில் இருக்கும் விநாயப்பெருமானை. அந்தப் பெருமானுக்கு ஒரு வணக்கம் போடுகிறார். நான் கந்தர் அநுபூதி ஆகிய
| நூலைச் செய்ய ஆரம்பிக் கிறேன். இதற்கு விநாயகருடைய திருவருள் வேண்டும் என்ற கருத்தோடு அவர் பாடுகிறார்.
鳞
畿 % ് ހިޕޯށަށްރާއި ീഗ്ഗ
LUJUL 600T கந்தர் அநுபூதி என்ற நூல் என்று அவர் சொல்லவில்லை. முருகப்பெருமானுக்கு அழகான ஒரு மாலைசாத்த வேண்டும். அந்த மாலை நன்றாக இருக்கும்படியும் அதைச் சாத்துவதற்குள்ள தகுதி தனக்கு உண்டாகும் படியும் விநாயகப் பெருமான் அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். அந்தப் பிரார்த்தனையிலே மாலை சூட்டுவதனாலே என்ன பயன் என்பதையும் கூறுகின்றார். அந்தப் பயனைத்தான் முதலில் பாடுகின்றார். இந்தக் காலத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் என்ற பிரயோசனம்? என்று கேட்கிறார்கள். பயனில்லாத காரியத்தைச் செய்யக் கூடாது. பயன் இருந்தால்தான் ஒரு காரியத்திலே ஈடுபடவேண்டும் என்றெல்லாம் வற்புறுத்திப் பேசும் மக்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். எந்தக் காலத்திலுமே பயன் இல்லாத செயலைச் செய்வது அவ்வளவு நல்லது அன்று. நம்முடையவாழ்நாள் வீண் போகாமல் இருக்க வேண்டுமானால், செய்கின்ற காரியங்கள் அனைத்தும் பயன் உள்ளவையாக இருப்பதுதான் நல்லது. பேசினாலும்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 7
சரி, நினைத்தாலும் சரி,செயல் செய்தாலும் சரி, எல்லாவற்றிலும் நல்ல பயன் இருக்கவேண்டும்.பயனில் உயர்வு. தாழ்வு, மத்திமம் ஆகியமூன்று விதம் உண்டு. மிகமிகச் சிறந்த பயன்கிடைக்கும்படியாக ஒருவன் ஒரு காரியம் செய்தால் அவன் உத்தமனாக வாழலாம். நெஞ்சக்கல் கந்தர் அநுபூதி என்ற மாலையை என்ன பயன் கருதி அருணகிரிநாதர் பாடுகிறார்? அதை அவரே சொல்லுகிறார் கேட்கலாம்.
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக
கந்தர் அநுபூதி பாடுவதற்குப் பயன் நெஞ்சம் உருகுவது என்று சொல்கிறார். நெஞ்சம் உருகுவதாகிய பயனுக்குக் கந்தர் அநுபூதியாகிய அழகான நூல் நமக்கு வழிகாட்டுகிறது. அதை அவர் எப்படிச் சொல்கிறார்?
நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத் தஞ்சத்து அருள்சண் முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் துஇடவே பஞ்சக் கரஆ னைபதம் பணிவாம்
என்று முதற் பாட்டைப் பாடுகிறார்.
இது கணபதிகாப்பு. கந்தர் அநுபூதி என்ற நூலைப் பாடத்தொடங்கும்போது, இந்த நூல் நன்கு நிறைவேற வேண்டும் என்ற நினைவோடு பாடின விநாயகர் வணக்கம்
இது.
உயிர்கள் உடம்பு என்னும் சிறைக்குள்பட்டு வாடுகின்றன. அந்தச் சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாறுகின்றன. இந்தச் சிறை மாற்றந்தான் மரணம். இந்தச் சிறைக்குள்ளே புகுவது தான் ஜனனம். பிறப்பு:இறப்பு ஆகிய இரண்டும் உயிர்களுக்கு வாய்ந்த பெரிய நோய்கள். மரணப்பிணி, பிறவிப்பிணி என்று சொல்வார்கள் பிறவிப்பிணியும் மரணப்பிணியும் போகவேண்டுமானால் ஆண்டவனுடைய திருவருள் வேண்டும். இந்த இரண்டு பிணியும் நமக்கு வருவதற்குக் காரணம் என்ன? அதைப்பற்றிச் சாத்திரங்கள் பேசுகின்றன. நாம் பிறவியாகிய பெருங்கடலில் புகுந்திருக்கிறோம்.
தனியனேன் பெரும்பிறவிப் பெளவத்து எவ்வத் தடந்திரையால் எற்றுண்டு.
என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகின்றார். கரையில்லாமல் இருப்பது கடல். அதுபோல அளவு
கலசம் 38

இல்லாமல் எப்பொழுது முடியும் என்ற வரையறை இல்லாமல் மேலும் மேலும் வருகிற பிறவிகளிலே இன்ப துன்ப அலைகளில் பட்டுத் தடுமாறுகிறது உயிர். அந்தக் கடலினின்றும் கரையேற வேண்டுமானால் அதற்குச் சில முயற்சிகள் வேண்டும்.
அந்தக் கடலிலே நாம் விழுந்து தவிக்கின்றோம். தவிப்பது மாத்திரம் அல்ல. ஆழ்கிறோம். கடலிலே மிதக்கின்ற ஒருவனுக்கு யாரேனும் தோணி கொண்டு வந்தால் ஏறிக் கொள்கின்ற வாய்ப்பு உண்டு. ஒரு மரக்கட்டை கிடைத் தாலும் பற்றிக் கொள்ளலாம். நெடுநேரம் நீந்திகொண்டிருக்க முடியாது. கையும் காலும் இளைத்துவிடும். பற்றிக் கொள்வதற்கு ஏதேனும் கிடைக்குமானால் ஒருவாறு கடலின் மேலே மிதந்து கொண்டிருக்கலாம். பின்பு யாரேனும் கருணை உடையவர்கள் தோணியைக் கொண்டுவந்தாலும் கப்பலைக் கொண்டுவந்தாலும், பிற கலங்களைக் கொண்டு வந்தாலும் அவைகளைப் பற்றிக் கொண்டு நாம் மெல்லக் கரையேறி விடலாம்.
நாம் இருக்கிற நிலையோ அதற்கு மாறுபாடாக இருக்கிறது. ஒருவன் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் விழுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவன் கடலின் மேலே மிதக்கமுடியாது நீந்தவும் முடியாது. எவ்வளவுதான் கைக்குப் பலம் இருந்தாலும் அவன் கட்டிக் கொண்டிருக்கும் கல்லானது கீழே இழுக்கும். மேலே மிதக்கும் வரைக்கும் அவனுக்கு நம்பிக்கை உண்டு. எப்போதாவது ஏதாவது ஒடம் வரும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கடலுக்குள்ளே ஆழ்ந்து போனால் அவன் உய்வதற்கு வசதியே கிடையாது. அப்படித்தான் ஆருயிர்கள் பிறவியாகிய பெருங்கடலில் அழுந்திக்கொண்டிருக்கின்றன. அவ்வுயிர்களோடு கட்டிவிடப்பட்ட கல் எது? அது தான் நெஞ்சம் என்ற கல். அது கனத்த கல். அருணகிரிநாதர் அதை நெஞ்சக் கன கல் என்று சொல்கிறார். அந்தக் கல் உயிரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் உடம்பை எடுக்கும்போதே மனமும் கூட வருகிறது. உடம்பு இல்லாத போதும் மனம் இருக்கிறது. இந்தப் பருவுடலின்றும் உயிரானது வெளியேறிவிட்டால் மரணம் என்று சொல்லுகிறோம். அந்தக்காலத்தில் இந்த உடம்பு இல்லாவிட்டாலும் கூட நுண்ணுடம்பும் மனமும் இருக்கின்றன. மனத்தை விட்டு விடுதலை பெற்ற உயிர் ஞானம் பெற்று முத்தி அடையும்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 8
நெஞ்சம் உருகுதல் மனம் என்னும் கல்லானது பிறவி என்னும் கடலில் உயிரை ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. அந்த மனத்தைத் தனியே தகர்த்துவிட முடியது. பொடி பண்ணிவிட முடியாது, ஆனாலும் அது போனால்தான் கீழே ஆழ்கின்ற உயிர் கடலின்மேலே வந்து மிதக்கலாம். மிதந்தால்தான் ஆண்டவனுடைய பாதாரவிந்தமாகிய புனையிலே ஏறிக்கொள்ளலாம்.
பிறவிப்பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன்அடிசேரா தார்
என்று திருக்குறள் சொல்கிறது. இறைவனுடைய அடியாகிய தெப்பக் கட்டையைப்பற்றிக்கொள்ள வேண்டும். பிறவிப் பெருங்கடலின் மேலேமிதக்கிறவர்கள் பற்றிக் கொள்ளலாம். மனமாகிய கலி லை மாய் தீது விட்டவர்கள்,அதனின்றும் விடுதலை பெற்றவர்கள், இறைவனுடைய அடியைப் பற்றிக் கொள்ளலாம். ஆனால் மனம் என்னும் கனத்த கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்தவர்களுக்கு மேலேமிதப்பதற்கு வழியில்லை. ஆகவே,முதற்காரியம் நெஞ்சமாகிய கல்லை நாம் அழித்துவிடவேண்டும். அதை எப்படி அழிப்பது? அது தான் பெரியசங்கடம்.
நெஞ சமீ உடையாது. அதனைத தனியே அறுத்துவிடமுடியாது. உடம்போடு ஒட்டிக்கொண்டு வருகின்ற கட்டியைப்போலப் பிறக்கின்ற உயிர்களுடன் வருகிறது நெஞ்சம். அதனை உருக்கிவிடலாம். உருக்கி நீராய் ஆக்கி விட்டால் கடலோடு கலந்துவிடும். அப்புறம் மேலே மிதக்கலாம். அந்தநெஞ்ச உருக்கம் என்ற ஒன்று கிடைத்துவிட்டால் பிறவியாகிய துன்பத்தினின்றும் நீங்குவதற்கு வழிஉண்டாகும். ஆகவே, நெஞ்சமாகிய கனத்த கல்லை உருக்குவது இன்றியமையாத காரியம். மற்றவை எல்லாம் அதனைத்தொடர்ந்து வந்து சேரும். மிக வேகமாக ஓடுகின்ற ஆறி ரிலே ஒரு பொருளைப்போட்டால் அது நிச்சயமாகக் கடைசியிலே கடலில் போய்ச்சேரும். அது போல நெஞ்சம் என்னும் கல் உருக அரம்பித்துவிட்டால் அதற்கு அப்பால் நெஞ்சம் அழிந்து போகும். பாசத்தின் கட்டுத்தளரும். இறைவனுடைய பாதமாகிய புணையை நாம் பற்றிக்கொள்ளலாம். பிறவி என்னும் பெருங்கடலினின்றும் கரையேறலாம். எல்லாவற்றிற்கும் முதற்காரியமாக நெஞ்சம் என்னும் கனத்தகல் உருகவேண்டும். அந்தப் பெரிய பயனைக் கந்தர் அநுபூதி விளைவிக்க வேண்டும் என்று
கலசம் 38

ஆசைப்படுகின்றார் அருணகிரிநாதர்.
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகும்படியாக நான் இந்தப் பாட்டைப் பாடுகிறேன் என்று தொடங்குகிறார். கந்தனுடைய திருவருளினாலே பெற்ற அநுபவத்தைச் சொல்ல வந்த அருணகிரிநாதர், அந்த அநுபவத்தின் முதல்படிநெஞ்சம் என்னும் கல் உருகுவது என்பதையும் இதில் குறிப்பிடுகின்றார். கந்தனைப் பற்றிப் பின்னாலே சொல்லப் போகிறார். அதற்குப் பயனை முன்கூட்டிச்
சொன்னார்.
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக
மாலை சிறந்து இடவே.
தஞ்சம் அடைதல்
எல்லாவற்றையும் மறந்து என்னையே சரண் அடைவாயாக என அர்ச்சுனனுக்குக் கணிணன் உபதேசித்தான். கடமைகளாக உள்ள பலவற்றையும் விடுத்து வேறு புகல் எதையும் கருதாமல் என்னையே சரணடைந்தால் யான் பாதுகாப்பேன் என்ற பொருள்படச் சொன்னான். அப்படிப் புகல் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங் கிகி கொள்ளும் பேரருள் அவனுக்கு உண்டென்பதையும் அவன் சொல்லியிருக்கிறான். எல்லாக் கடமைகளையும் விடுவது என்பது கடமைகளைப் பெரும் பாரமாக எணர்னரியவர் சோம்பேறித்தனத்தால் விடுவது அன்று. விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை பிரிந்திருந்த தாயைக் கண்டவுடன் விளையாட்டையும் பொம்மைகளையும் விட்டு, அம்மா என்று கூவிக்கொண்டு சென்று கட்டிக்கொள்வதைப் போல, செயல்களை மறந்து இறைவனிடம் சரணடைய வேண்டும். இறைவன் ஒருவனே நமக்குப் புகல் என்ற உறுதியும், அவனை அடையவேண்டும் என்ற வேகமும் மிகுதியானால், மற்றக் கடமைகள் தாமே நழுவுகின்றன. அவனைப் பற்றிக் கொள்வதே பெரிய தர்மமாகி விடுகிறது. எல்லாத் தர்மங்களையும் விட்டுவிடு என்று சொன்னாலும், அவனைப் பற்றிக்கொள்வது அந்த நிலையில் பெரிய அறமாக,பெரிய கடமையாக நிற்கிறது. இப்படிச் சரணடைகிறவர்களைக் காப்பாற்றக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான் இறைவன். இது எல்லாச் சமயத்துக்கும் பொதுவான உண்மை. இறைவனுக்குச் சரணாகத ரட்சகன் என்று ஒரு பெயர் உண்டு. இராமாயணம் முழவதுமே சரணாகதி சாஸ்திரம் என்று கூறுவர்.
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 9
தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே
என்பது அப்பர் திருமொழி. இறைவனுக்குத் தண்பால் அடைந்தாரைத் தாங்குவது கடனாகிறது. இறைவன் திருவருளைப் பெறுவதற்கு அவனைத் தஞ்சமென்று புகுந்தால் போதும். இப்படிச் செய்வது மிக எளிது என்று தோன்றும். உண்மையில் அது அவ்வளவு எளிது அன்று. இறைவன் இருக்கிறான் என்பதைச் சாத்திரங்கள் சொல்வதனாலும், பெரியவர்கள் சொல்வதனாலும் நாம் நம்புகின்றோம், இறைவன் திருவருள் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக நமக்கு இருப்பதில்லை. அப்படி வாய்சொன்னாலும் மனம் அதை நம்புவதில்லை. இறைவன் கண் முன்னாலே வந்து நின்று நான் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் நம்பாதவர்கள் உண்டு. பல காலமாக, பலபிறவிகளில் உலக வாழ்க்கை ஒன்றையே கண்ட ஆன்மாவுக்கு அந்த வாசனையே மீதூர்ந்து நிற்கும். உலகப் பற்று எளிதில் அழியாது. அதில் நம்பிக்கையும் போகாது. அதனால் இறைவனைப் பற்றிக்கொள்வதில் முழு நம்பிக்கை பிறவாது. பிறவியினால் உண்டாகும் துன்பங்களையும்,வாழ்க்கையின் முடிவில் மரணத்தால் உண்டாகும் துன்பத்தையும் நன்கு உணர்ந்து அஞ் சுபவர்களுக்கு உலகப் பற்று ஒழியத்தலைப்படும். பொறிகளால் நுகரும் இன்பங்களில் வெறுப்பு ஏற்படும்.சாத்திர விசாரத்தாலும் அநுபவத்தாலும் இந்த வெறுப்பு உண்டாகும். பற்று எவ்வளவு உரமானது என்பதை ஓர் உதாரணத்தால் உணர்ந்துகொள்ளலாம். அழுகி ஒழுகும் தொழு நோயுடையவர்களை மக்கள் கண்டால் பழிக்கிறார்கள். அவர்கள் அந்த நோயால் ஒவ்வொரு நாளும் துன்புறுகிறார்கள். பழிக்கும் துன்பத்துக்கும் இடமாக இருக்கும் உடம்பை விட் டொழிக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. அவர்கள் உறுதியாக நினைத்தால் உயிரைவிட்டுவிடலாம். ஆனால் இதைவிட்டுவிட்டால் என்ன நிலைவருமோ என்று அஞ்சுகிறார்கள். இந்த உடம்பிலே உள்ள பற்று நீங்குவதில்லை. அவர்களுக்கே உடம்பில் மனமார வெறுப்பு ஏற்படுவதில்லை என்றால், இந்திரிய இன்பங்களை நுகரும் நிலையில் உள்ள மற்றவர்களுக்கு எப்படி அந்த வெறுப்பு உண டாகும்? துTகி குதி தணடனை பெறிற குற்றவாளிகளுக்கு விருந்துபோட்டால் அதை அவன் சுவைக்கமாட்டான்.தன் கழுத்தில் சுருக்கு ஏறப்போகிறதே
கலசம் 38

என ற நினைவு தானி அவனி உள்ள ததல் இடம்பெற்றிருக்கும். நாமும் அந்த நிலையில் இருக்கவேண்டும். காலன் தன் கயிற்றை எப்போது வீசுவனோ நாம் அறியோம். என்றாவது ஒரு நாள் அவன் சுருக்கிட்டு இழுப்பான் என்பது நிச்சயமாகத் தெரியும். ஆனால் அதை மனமார எண்ணி அஞ்சுவதில்லை. அதனால் தான் இறைவனைச் சரண்புகுவதில்லை. இறைவனைச் சரணம் அடைய வேண்டுமானால் அவன் அருளின் சுவை ஓரளவாவது தெரிந்தால்தானே நம்பிக்கை உண்டாகும்? என்ற கேள்வி பிறக்கலாம். இறைவனைச் சரணடைய முக்கியமான காரணம் அவன் பெருமையை உணர்வது அண்று. நம் நிலையை உள்ளபடி உணர்ந்துநமக்கு வரும் துன்பங்களையும் உணர்ந்தால் புகல் எங்கே என்று தேடும் முயற்சி உண்டாகும். தலையில் தீப்பிடித்தவன் தண்ணீர்தண்ணீர் என்று தவிப்பது போல இறைவன் அருளுக்காக ஏங்கும் நிலை உண்டாகும்.
தண்ணீரிலே மூழ்குகிறவன் ஒரு துரும்பையும் பற்றிக்கொள்வான் என்று சொல்வார்கள். அவன்துரும்பு நம்மைத் தாங்கும் என்ற அறிவோடு பற்றுவதில்லைநாம் உயிரை இழந்துவிடுவது நிச்சயம் என்ற அச்சமே துரும்பைப் பற்றச் செய்கிறது. அப்போது,இது நம்மைப் பாதுகாக்குமா என்று யோசிப்பதில்லை. அதே மனநிலையில் ஒரு கட்டை தென்படுமானால் அதைப்பற்றிக் கொள்வான். தெப்பம் வந்தாலும் பற்றிக் கரையேறுவான்.
உலகவாழ்விலே உள்ள துன்பத்தையும், இனிவரப்போகும் மரணமாகிய பெரிய துன்பத்தையும் உணர்ந்தவனுக்கு எங்கே பற்றுக்கோடு? என்ற ஆராய்ச்சி பிறக்கும், இறைவனை இறுகப் பற்றிக்கொள்ளும் உறுதி ஏற்படும். அப்போது இறைவன் அருள் செய்வான்.
முருகனி தனி பால் சரணடைவார் யாரேனும் இருக்கிறார்களா என்று அவர்களைக் காப்பாற்றுவதற்காக வழிபார்த்துக் காத்திருக்கிறான். திக்குகள் நான்கு. மேல் கீழ் , என்பவற்றையும் சேர்த்தால் ஆறு ஆகும்.ஒவ்வொரு திசையையும் நோக்கிக் கொண்டு ஆறு முகங்கள்ேடும் எழுந்தருளியிருக்கிறான், முருகன். அருளைச் சுமந்துகொண்டு.இதைப்பெறுவார் யார் என்று எப்போதும் எவ்விடத்தும் காத்துக் கொண்டிருக்கிறான். எந்தப் பொருளும் நம் உயிருக்குப் பாதுகாப்பைத் தராது. எந்தப் பண்டமும் நம் உயிருக்கு இன்பத்தை அளிக்காது. முருகன் ஒருவனே நம்மைக் காப்பாற்றி
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 10
அருள் வழங்குவான் என்ற உறுதிப்பாட்டுடன், தன்னைச் சரனென்று அடைபவர்களுக்கு அருள் புரிய ஆறுமுகநாதன் சித்தமாக இருக்கிறான். இதையே கந்தர் அநுபூதியின் காப்புச் செய்யுளில் அருணகிரிநாதர் சொல்கிறார். உள்ளம் உருக வேணடும் .அதற்காக இந்த நூலைப்பாடுகின்றேன் என்றவர்,யாரைப் பற்றிப் பாடப் போகிறீர்கள்? என்ற வினாவுக்கு விடையாக தன்னைச் சரணாகதி என்று அடைந்தவர்களுக்கு அருள் செய்யும் சண்முகனைப் பற்றி என்று சொல்கிறார்.
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு
அவன் ஆறுமுகம் உடையவன்.அருள் நிரம்பியவன. அவ்வருளைப் பெற வேண்டுமானால் தஞ்சமென்று அவனை அடையவேண்டும். அப்படித் தஞ்சம் புகுகின்றபோது அவன் அருள்வான். அதற்காகவே அவன் ஆறுமுகக் கோலத்துடன் எழுந்தருளியிருக்கிறான். அருளை மிகுதியாகச் செய்பவன் என்பதனைப் புலப்படுத்தச் சண்முகனாக எழுந்தருளியிருக்கிறான். சொல் மாலை நெஞ்சமாகிய கல் உருகும்படியாகதஞ்சமென்று தன்னைச் சரணி புகும் அடியவர்களுக்கு அருள் செய்யும் சண்முகப்பிரானுக்கு ஒரு மாலை சாத்த விரும்புகிறார் அருணகிரியார். அந்த மாலைதான் கந்தர் அநுபூதி. பூமாலையைவிடப் பாமாலையே சிறப்புடையது அல்லவா? இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாரிடம், அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்று அருளினான்.
பூ அருச்சனையிலும் பா அருச்சனையில் உள்ளம் குளிர்பவன் இறைவன்.அவனுடைய வேறு கோலமாகிய முருகனும் பாமாலையில் மகிழ்பவன். ஆதலால் அவனுக்குச் சொல்மாலையை அணிய நினைக்கிறார். அழகனாகிய முருகனுக்கு அணியும் மாலை எல்லா வகையிலும் சிறந்திருக்கவேண்டும். அவன் இப்போதுதான் புதிதாகப் பாமாலையைப் பெறுகிறவன் அல்லன். பல காலமாக நக்கீரர் முதலிய பெரும்புலவர் மணமிக்க மாலைகளை அணிய ஏற்று அருள் செய்திருக்கிறான். அவனுக்குச் சிற்பில்லாத மாலையை அணியலாமா?
நல்ல இலக்கண அமைதியுடைய பாமாலையைச் சூட்டவேண்டும் என்பது அருணகிரியார் ஆசை. இலக்கணம் என்பது அழகு. தமிழில் உள்ள அழகையே இலக்கணம் என்று சொன்னார்கள். ஒவ்வொன்றிற்கும்
கலசம் 38

ஒவ்வொரு வரையறை, ஒவ்வோரமைப்பு உண்டு. அந்த அமைப்போடு அவை இருந்தால் அழகாக இருக்கும். அந்த அமைப்பு முறைமாறினால் அழகு கெடும். அப்படித்தான் தமிழுக்கும் சிலவகை அமைப்புக்கள் உண்டு.அவை ஆற்றுக்குக் கரைபோலவும்,வயலுக்கு வரப்புப்போலவும்பூம் பொழிலுக்கு வேலி போலவும், அரண்மனைக்கு மதில் போலவும் இருப்பவை. அந்த மரபின்படி தமிழ்க் கவி அமைந்தால் அழகாக இருக்கும். இலக்கண அமைதியே அழகு தருவது. முருகன் நூலறி புலவன். சங்கத் தமிழின் தலைமைப் புலவன். அகத்தியருக்குத் தமிழறிவித்த ஆசான். அவனைப் பாடும் பாட்டில் பிழை இருக்கலாமா? இயல் என்பது இலக்கண இலக்கியங்களுக்குப் பெயர், சிறப்பாக இலக்கணத்துக்கு உரிய பெயர். நான் சண்முகனுக்கு அணியும் மாலை இலக் கண அமைதி உடையதாக,இயல் சேர்ந்தாக இருக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டிக்கொள்கிறார்.
இயல்சேர்.
ΙΓΟΠόO)6).
ஐந்து இலக்கணம் இயலில் பல பிரிவுகள் உண்டு. தமிழ் இலக்கணம் முன் காலத்தில் எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருளிலக்கணம் என்று மூன்று பிரிவாக இருந்தது. நாளடைவில் விரிந்து யாப்பிலக்கணமும் சேர்ந்து அப் பிரிவுகள் நான்காயின, பின்பு அணியிலக்கணத்துடன் சேர்ந்து ஐந்தாயின. அருணகிரிநாதர் காலத்தில் அந்த ஐந்தும் வழக்குக்கு வந்துவிட்டன. இயல் சேர்ந்த மாலையில் இந்த ஐந்து இலக்கணமும் சிறப்பாகப் பொருத்தியிருக்கவேண்டும்.
சொல் எழுத்துக்களால் ஆகியது. பொருளை உடையது. நல்ல பொருட் சிறப்புடைய சொற்களாகப் பாமாலையில் அமையவேண்டும். எழுத்தமைதியும் செம் பொருளும் உள்ள சொற்கள் அமைந்தமாலையில் அலங்காரம் வேண்டும். மாலை என்றாலே கட்டப்பெற்றது என்று தெரியும். சொற்கள் மலர்களைப் போன்றவை. அதில் உள்ள எழுத்துக்கள் இதழ்களைப் போன்றவை.அதன் பொருள் மணத்தைப் போன்றது. யாப்பாகிய செய்யுள் அமைப்பு மாலையைப் போன்றது. அந்த மாலையில் உள்ள அலங்காரம் பூமாலையின் அழகைப் போன்றது. எழுத்து,சொல்,பொருள்,யாப்பு:அணி என்னும் ஐந்தும் பாமாலையில் இருக்கின்றன. இதழ்மலர் மணம் கட்டின உருவம், அழகு இவை பூமாலையில் உள்ளன. இந்த இரண்டிலும் பாமாலைசிறந்தது. ஐந்து இலக்கண
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 11
அமைதியுமுடைய பாமாலையை நான் சண்முகனுக்கு இடவேண்டும். என்பது அருணகிரி முனிவர் விருப்பம்.
இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சொல் என்பதனால் எழுத்தும் சொல்லும் சொல்லப் பெற்ற்ன. செஞ்சொல் என்று சிறப்பித்தது பொருட்சிறப்பை எண்ணி புனைதல் அலங்காரத்தை நினைப்பூட்டியது. மாலை யாப்பை நினைவுறுத்துவது. இவ்வாறு ஐவகை எழிலும் அமைந்த மாலை என்று கொள்ளும்படி பாட்டு அமைகிறது.
சிறந்து இடுதல்
இந்த மாலையை மூன்று கரணங்களும் சிறப்பான நிலையில் இருக்க நான் சண்முகனுக்கு அணிய வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். மாலையை அழகாகக்கட்டிவைத்த பிறகு அழுக்குக்கையோடேயா கொண்டு போய்ச் சாத்துவார்கள்? கைகளைத் துாய் மையாக வைத்துக் கொண டு பணிவுடன் அணிவிப்பார்கள். அவ்வாறே பாமாலையையும் உள்ளம் சத்துவகுணம் தலைப்பட்டுச் சிறந்து நிற்க அணியவேண்டும். சிறந்து இடவே நான் சிறந்து நின்று அணிய வேண்டும் என்பது பொருள்.
நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்து இடவே. இவி வாறு சொல் மாலையை அணிவதற்கு விநாயகப் பொருமான் திரு வருளை முதலில் பெறவேண்டும். ஆதலால் அவரைப் பணிவோமாக என்று விநாயகர் காப்பைப் பாடுகிறார் அருணகிரிநாதர். நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர் செஞ்சொற் புனை மாலை சிறந் திடவே பஞ்சக் கரஆ னைபதம் பணிவாம் பஞ்சக்கர ஆனை விநாயகரை, பஞ்சக்கர ஆனை என்கிறார். ஐந்து இலக்கணமும் அமைந்த மாலையை அணிய ஐந்து கரங்களை உடையவனைப் பணிதல் பொருத்தம் அல்லவா? பஞ்சக்கரம்-ஐந்து கைகள். கணபதிக்கு நான்கு கைகளுடன் துதிக்கை ஒன்றும் சேர்ந்து ஐந்து கைகள் உண்டு. மற்ற யானைகளுக்கெல்லாம் ஒரு
கலசம் 38

கைதான் உண்டு. இந்த யானைக்கு ஐந்து கைகள் உள்ளன. மற்ற யானை பிறர் கொடுக்கும் பொருளைத் தன்கையால் வாங்கிக்கொள்ளும். இந்த யானையோ ஐந்து கைகளாலும் வாரி வழங்கும். இந்த யானையின் பாதத்தைப் பணிந்தால் எடுத்த காரியம் இனிது நிறைவேறும் என்றும் பெரியோர் கூறுவர். அந்த மரபை ஒட்டி விநாயக வணக்கம் செய்தார். விநாயகர் யானைமுகனாக இருக்க இங்கே யானை என்று சொன்னார். மற்றவர்கள் திறத்தில் கணபதி முகம் மாத்திரம் யானையாக இருப்பவர். ஆனால் முருகனுக்கு இன்பம் தரும் பொருளைச் சேர்ப்பிக்க வேண்டுமானால் அவர் யானையேயாக வருவார். வள்ளியெம் பெருமாட்டியை முருகனோடு இணைத்து வைக்க யானையாகத்தானே வந்தார்? யானைமுகத்தானாக அல்லவே! வள்ளி நாயகியின் பூமாலையை முருகனுக்கு வாங்கித் தர யானையாக வந்த விநாயகரைத் தம்முடைய பாமாலை அவனிடம் நல்ல முறையில் சேரும்படி செய்ய நினைக்கிறார் அருணகிரிநாதர். ஆகவே.ஆனைபதம் பணிவாம் என்றார். இது வரையிலும் சொன்னவற்றால் விநாயக வணக்கமாகிய இந்தப் பாட்டில், கந்தர் அநுபூதிக்குப் பயன் நெஞ்சமாகிய கல் உருகுவது என்பதும்.முருகன் தஞ்சமென்று தன் சரணத்தை அடைந்தவருக்கு அருள் புரிபவன் என்பதும்,அவனுக்கு அணியும் சொல் மாலை ஐந்திலக்கணமும் பொருந்தியதென்பதும், அது நன்கு நிறைவேறும்படி செய்ய ஐந்து கரத்தனாகிய விநாயகரைத் தொழுதார் அருணகிரிநாதர் என்பதும் தெளிவாகின்றன. நன்றி. அநுபூதி விளக்கம்
தியானத்தின்போது மூளை அணுக்களின் பலம் கூடுகின்றது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்யவேண்டியது அவசியமாகும்.காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின்போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையைச் செய்ய மனதில் நினைத்துக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உணவு உட்கொள்ளுவதற்கு முன் செய்யவேண்டும். உணவு உண்ட பிறகு மூன்று மணிநேர இடைவெளிவேண்டும். டாக்டர் ராமமூர்த்தி
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 12
| élußuussant
b.. ĝ6)IUJ
திருத்தொண்டர் ரிெ/னத்தில் /ேற்றம்படும் ந7மனமார் பலரின் செயலிகள் நம்புதற்கு அரியனவாக இருக்கின்றன. இறைவன் அருளும் முறை இயலிப7க இல்லையே எண்கிறே7ம். //ன2றும் பஞர்ச7மிழ்தத்தலும், மூர்தத7க்கு அபிஷேகமாகும்போது இவற்றை வீணாக்குகிறார்கனே என திருத சர7ர் எனணுவர். அந்தப் பாலினுள்ளும் பஞர்சாமிர்தத்துகளும் இன்றும் கடவுணைக் காணர்கினறனர் பக்தர்கள். தமக்குக் கிடைக்கும் அரிய/ெருளைத் தாம் அனுபவிப்பதிலும் தமது அண்/க்குரியவர்களுக்குக் கொடுத்து அவர்கள் அனுபவியதைப் ப7ர்த்து மகிழ்வோர் பலர் தமது பின்னை ஆற்றில் விழத்துவிட்டால் தமது உமிைேரயும் /ெருட்படுத்தது ஆற்றில் குதிக்கும் த7ர்தந்தையரை நாம் அறி/ேம7? பின்னைமிடம் வைத்துள்ள அண்பைக் காட்டிலும் அதிகஅண்டை ஆண்டவனிடம் வைத்தி ருப்பதிலி எண்ணதவறு? இறைவனையும் அவன அடியவரையும் வேறுபடுத்திப் பாராத நாயண்மார்களின் வரலாறுகளையும் அவற்று/ன /ெத2தது என உட்கருத்துக்க7ை4/ம் தருவத7ல பெருமை 4/60/ 5%://z.
கலசம் 38
 

தில்லைவாழ் அந்தணர்
திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் (ஆயிரக்கால் மண்டபம்) இருந்த சிவனடியார்களை வழுத்த விரும்பிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்குமாறு அசரீரியாகத் தெரிவித்தருளினார். அவ்வாறே தொடங்கிய சுந்தரர் அறுபத்துமூன்று தனியடியார்களையும் ஒன்பது தொகையடியார்களையும் போற்றுவாராய்ப் பதினொரு பாடல்களைக்கொண்ட திருத்தொண்டத் தொகையைப் பாடியருளினார்.
தில்லை என்பது சிதம்பரம். அங்கு கனகசபையிலே நடராசப்பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைக் குறிக்கும் ஆனந்த நடனம் செய்கிறார். அப்பெருமானுக்குப் பூசைசெய்யும் உரிமை உடையவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள். இவர்கள் மூவாயிரம்பேர். குற்றமில்லாத மரபில் பிறந்து சற் குருவிடம் தீட்சைபெற்று வேத,வேதாங்க, ஆகமப் பயிற்சி உடையவர்கள்.
சித்திரை-வைகாசி-ஆனி 2002
qSLSLSSTSS

Page 13
ஆகவனியம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் முத்தீ வளர்க்கும் நியமம் பூண்டவர்கள். தமக்கு உரியனவாகிய ஆறு தொழில்களையும் மேற்கொண்டு தவறாத நல்லொழுக்கம் கடைப்பிடிப்பவர்கள். செம்மையான சிந்தை உடைய தெய்வ வேதியர்கள். நடராசப்பெருமானைப் பூசிப்பதைத் தவிர இம்மையில் வேறொரு பேறும் வேண்டாதவர்கள். அவர்களுக்கு ஒப்பானவர்கள் அவர்களே என்னும் உயர்நிலை படைத்தவர்கள். திருவாரூர்ப் பெருமானே இவர்களுக்கு முதன்மை இடம் கொடுத்து சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாடப் பணித்தார் என்றால் இவர்கள் பெருமைக்கு ஓர் எல்லை உண்டோ இவ்வாறு சேக்கிழார் அடிகள் கூறுகின்றார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று வள்ளுவம் பேசும். இங்கே குறிக்கப்பட்ட தில்லைவாழ் அந்தணர்கள் நல்ல மரபில் பிறந்தமையால் மாத்திரம் பெருமை பெற்றுவிடவில்லை. இறைவனுக்குப் பூசை செய்பவர்களுக்குச் சில தகைமைகள் வேண்டும். பூசைமுறைகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. கை ஒன்று செய்ய விழி ஒன்று நாட கருத்து ஒன்று எண்ண என்றவாறு செய்வது பூசை ஆகாது.
இவ்வந்தணர்கள் பூசகர்களுக்கு வேண்டப்ப டுவனவாகிய தீட்சைகளைப் பெற்று வேத ஆகமங்களை சற்குரு முகமாகக் கேட்டு, பசுபதியாகிய சிவனை உணர்ந்தவர்கள். கற்பவை கற்று அதற்குத் தக ஒழுகுபவர்கள். கடமைகளில் தவறாதவர்கள். மனம், மொழி, மெய் மூன்றினாலும் மெய்யன்போடு நடராசப் பெருமானை வழிபடுபவர்கள். இவ்வாற்றால் தேகாந்தத்தில் இறைவன் திருவடி நீழலில் இன்புற்றிருக்கும் தகுதி பெற்றவர்கள். ஆகையினால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டர்களுள் வைத்து இவர்கள் போற்றப்பட்டார்கள்.
திருநீலகண்ட நாயனார்
தில்லை நகரில் குயவர் குலத்தில் திருநீலகண்டர் அவதரித்தார். இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இவர் சிவனடியார்களுக்கு திருவோடு(பிச்சைப் பாத்திரம்) செய்து உபகரிப்பதைத் தொண்டாகக் கொண்டிருந்தார். பெண்ணின்பத்தில் பெருவிருப்புக் கொண்டிருந்த இவர்
கலசம் 38

ஒரு நாள் ஒரு விலைமாதின் வீடு சென்று திரும்பினார். இதை அறிந்த மனைவி கணவன் மீது கோபம் கொண்டாள். அவள் கோபத்தைத் தணிப்பதற்காக அவளைத் தொடப் போனார். அந்நேரம் மனைவி எம்மைத் தொடவேண்டாம்-திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று சத்தியம் செய்தார். தன் தவறை உணர்ந்து அன்று முதல் எந்தப்பெண்ணையும் மனத்தினாலும் தீண்டுவதில்லை என அவர் உறுதி எடுத்துக்கொண்டார்.
அதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் உலகோர் அறியாமலே ஒருவரைஒருவர் தீண்டாமல் வாழ்ந்து முதுமைப் பருவம் அடைந்தனர். சிவபெருமான் இவர்கள் நிலைமையை உலகறியச் செய்யும் பொருட்டு ஒரு சிவனடியார் வடிவில் இவர் வீட்டுக்கு வந்தார். தாம் கொண்டுவந்த திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக் கும்படியும், பின்பு வந்து பெற்றுக்கொள்ளுவதாகவும் சொல்லிச் சென்றார். நீலகண்டர் அதனை வீட்டில் ஓரிடத்தில் பேணி வைத்தார்.
இறைவன் திருவோடு மறையும்படி செய்து சிலநாட்களின் பின் அவரிடம் வந்து திருவோட்டைக் கேட்டார். நீலகண்டர் வைத்த இடத்திலும் ஏனைய இடங்களிலும் ஓட்டைத் தேடிக் காணாதவராய் சிவனடியாரை வணங்கி ஓடு தொலைந்து போனதாயும் வேறு ஓடு தருவதாயும் சொல்லி மன்னிக்க வேண்டினார். சிவனடியார் கோபித்து பலவாறு வைது அவரை ஊர்ப்பஞ்சாயத்தாரிடம் அழைத்துப் போய் முறையிட்டார். ஈற்றில் சிவனடியார் விருப்பபடி நீலகண்டர் தன் மனைவியின் கையைப் பிடித்து நீரில் மூழ்கி ஓட்டைத் தாம் திருடவில்லை எனச் சத்தியம் செய்யும்படி பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கினர். குளத்துக்குச் சென்ற நீலகண்டர் ஒரு குச்சியின் ஒரு முனையை மனைவி பிடிக்க மறுமுனையைத் தாம் பிடித்து முழுகத் தொடங்கினார். அடியவர் அச்செயலை ஆட்சேபித்தார். அப் போது தானி நீலகண டர் எதி தனையோ வருடங்களின்முன் தாம் எடுத்துக்கொண்ட சத்திய விரததி தையும் அதன் படி இனிறு வரை நடந்துவருவதையும் உலகறியக் கூறிமுழுகினார். அங்கு நின்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். சிவனடியார் மறைய சிவன் உமையோடு திருக்காட்சி கொடுத்து நீலகண்டரும் மனைவியாரும் மீண்டும் இளமை நிலைபெறவும் அருள் புரிந்தார்.
சித்திரை-வைகாசி-அணி 2002

Page 14
இந்நாயனார் சிவபக்தி அடியார் பக்தியில் சிறந்தவர். இல்லறவாழ்வுக்கு ஏற்ற மனைவியைப் பெற்றிருந்தவர். மனைவி இருந்தும் காம மிகுதியால் ஒரு பரத்தையைச் சேர்ந்தார். அதனால் ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க மனைவியைத் தொடமுயன்றபோது மனைவி சிவனைச் கட்டி தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம் எனச் சத்தியம் செய்தார். சத்தியத்தைக் காக்க அன்றிலிருந்து எந்தப்பெண்ணையும் மனத்தினாலும் தீண்டாதிருந்தார்.
காமவேட்கை மிக்கிருந்தாராயினும் அதனின் மேலாகச் சிவபக்தி கொண்டிருந்தார். அதனாலேயே காமவேட் கை யை அடக்கக் கூடியதாயிற் று. இளமையிலேயே இச்சையை அடக்கியவர்கள், அயலவர்தானும் அறியாதவாறு முதுமையடையும் வரை உறுதி குலையாதிருந்தார்கள். மனைவியின் கைப்பிடித்துச் சத்தியம் செய்யும்படி தீர்ப்பு வழங்கப்பட்டபோதும் அதைச்செய்யாமல், சிவனடியார்மிக நெருக்கியபோதுதான் தமது சத்தியத்தையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார். இவர்கள் புகழை விரும்பி மனிதர்களைச் சாட்சியாகக் குறியாது சிவனுடைய திருவடியே சாட்சியாகக் குறித்து ஒழுகினார்கள் என்பது தெளிவு. இதனாலேயே இவர்களது செயற்கரும் செயலை சிவன் உலகறிய வெளிப்படுத்தி அருளினார்.
திருக்கோயில் வழிபாட்டின் சிறப்பு
|மற்ற இடங்களில் இறைவனை நினைந்து தியானிப்பதனாலும் துதிப்பதனாலும் வழிபடுவதனாலும் வினைகள் வெதும் புகின்றன வேயன ரிச் சாம்பலாவதில்லை. ஆனால் அதே இறைவனைத் திருக்கோயிலில் வழிபட்டால் வினைகள் வெந்து எரிந்து கரிந்து நீராகிவிடுகின்றன. அதனை விளக்கவந்த வாரியார் சுவாமிகள் கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால் அத்துணி வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது என்றும் அதே நேரத்தில் அதை ஒரு சூரிய காந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பின் வைத்தவுடன் அது எரிந்து சாம்பலாகிவிடுவதைப்போற் பிறவிடங்களில் இறைவனை வழிபடுவது துணியை வெய்யிலில் வைப்பது போலாகிவிடும். அதனால் திருக்கோயில் வழிபாடே சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
-வாரியார் சுவாமிகள்
கலசம் 38

சோமவார விரதம்
சோமவாரமென்பது திங்கட்கிழமை. கார்த்திகை மாத முதற் திங்கட்கிழமையில் ஆரம்பித்துத் திங்கட்கிழமைதோறும் அநுட்டிக்கப்படுகின்றது. கார்த்திகைமாதத் திங்கட்கிழமை மாத்திரமே சோமவாரம் என்று நினைப்பது தவறாகும். இதில் உபவாசம் உத்தமம். இயலாதவர்கள் இரவு ஒரு பொழுது போசனம் செய்யலாம். அதுவுமியலாதவர்கள் பகல் பன்னிரணர்டு மணிக்குமேல் போசனம் செய்க. பகல் முழுவதும் பட்டினி இருந்து மாலை சிவாலய தரிசனம் செய்து வீட்டிலும் விளக்கேற்றி வணங்கியபின் போசனம் செய்தல் பெரும்பாலோர் கைக் கொள்ளும் முறையாகும் உபவாசமாக இருப்பவர்கள் விரதத்திற்கு முதல்நாள் ஒருபொழுது உணவுடன் விரதமிருந்து உபவாசத்திற்கு மறுநாள் காலை எட்டரை மணிக்குள் பாரணை செய்யவேண்டும். பாரணையிலன்று மறுபடி உணவு கொள்வதும் தகாது. இரவில் பால்பழம், பலகாரம் என்பன உண்ணலாம். இது உபவாச விரதங்கள் யாவற்றுக்கும்பொது விதி. இவ்விரதத்தைப் பன்னிரண்டு வருடமாயினும் மூன்று வருடமாயினும் ஒரு வருடமாயினும் அநுளம்டித்தபின் உத்யாசனம் பணிணலாம். வாரந்தோறும் அநுஸ் டிக்க முடியாதவர்கள் கார் தி திகை ச் சோம வாரம் மாத திரம் கைக்கொள்ளலாம். ஆப்த்துக்களிலிருந்து நம்மைக் காப்பதுடன் நம்முன்னோரை நரகத்திலிருந்து காப்பாற்றும் சக்தியும் இவ்விரதத்திற்கு உண்டு. சந்திரனின் பெயரால் சொல்லப்படும் வாரவிரதம் இது. சந்திரன் தோன்றியது கார்த்திகை வளர்பிறைஅட்டமி சேர்ந்த ஒரு திங்கட்கிழமையில்தான். அவன் சிவனை ஆராதித்தது, சிரசில் அமர்ந்தது, ஆகியனவும் கார்த்திகை சோமவார நாட்களில்தான். கிருதயுகம் ஆரம்பமாகியதும் ஒரு கார்த்திகைத் திங்களில்தான். சிவாலயங்களில் விஸேட அபிஷேகங்கள் செய்விப்பதும் புண்ணியமாகும். வீட்டிலே பூசை செய்ய விரும்புவோர் பதினொரு கும்பம் வைத்து ஏகாசத்ருக்களை ஆவாகனம் செய்து பூசிக்கவேண்டும். தம்பதி பூசை செய்வதும் நன்று.
--ப. சிவானந்தசர்மா
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 15

port & Export - Wholesale & Retail
Dealers in - Gold - Sainless Steel - Fancy tens
திரை 15ஆம் திகதி முதல் ara Gnanam நிறுவனத்தார் தங்களது வியாபார ஸ்தாபனத்தை ஆரம்பிக்கின்றனர்.
சில்லறை வியாபாரிகளே! து நேரச்சிக்கனம் எமக்குப் புரிகின்றது. உங்கள் தேவைகளுக்காக நீங்கள் தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு
அலையத் தேவையில்லை. அனைத்து வகையான புடைவைகள் og556555T60I Readymade 9,60L56ii
பாத்திரங்கள், பரத நாட்டிய Costurnes
வீணை, மிருதங்கம் அனைத்தும்
பெற்றுக்கொள்ளலாம். வந்து பார்த்து உங்கள் உள்ளங்களைத்
Tel 02086824004 Mobile, O7984.017959 Fax: 0208772 7780

Page 16
896 Garrat Lane, Toot Te: O208767.2676
 

ng, London SW17 ONE Oblle O795. 394 363.5
ORATI( SERVIC

Page 17
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் -ஒரு நோக்கு
திரு.அ.சர்வநாதன்
விஞ்ஞானம் என்பது பொருட்களைப் பற்றியும்,செயல்கள் பற்றியும் எழுகின்ற எண னக் கருத்தினை தி தெளிவுபடுத்தும் நோக்கில் உந்தப்படும் தொடர்ச்சியான ஆராய்வின் மூலம் எடுக்கப்படுகின்ற முடிவினைக் குறித்து நிற்கும் அறிவாகும். மேலும் விஞ்ஞானம் என்பது ஒரு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட ஆய்வுரீதியாகப் பரீட்சித்துப்பார்க்கக்கூடிய ஒரு பாதையூடாகச்சென்று ஆராய்ந்து ஒரு முடிவினை எடுக்கக்கூடியதும் அப்படி எடுத்த முடிவினை நிரூபித்துக் காட்டக்கூடிய தன்மையும் கொண்ட ஒரு அறிவு எனலாம். இந்த விஞ்ஞான அறிவை இரண்டுவகையாகப் பார்க்கலாம். ஒன்று உய்த்து அறிதல்,மற்றது தொகுத்து அறிதல்.
மெய்ஞ்ஞானம் என்பது உண்மை அறிவு.
அது இந்த வாழ்வின் உண்மைப் பொருள்பற்றியும், இப் பிரபஞ சதி தினி உண மைப் பொருள் பற்றியும்.இம்மானிடப்பிறப்பிற்கும் இப்பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றியதுமான உண்மைப் பொருளைத் தேடும் அறிவாகவே அமைகின்றது. இந்த மெய்ஞ்ஞானம் விஞ்ஞானத்தைப்போலல்லாது உருவமற்ற செயல்கள், செய்கைகள் என்பவற்றை அவற்றின் காரண காரியத்தொடர்பினை ஆராய்வதாகும். இந்த உருவமற்ற செயல்கள் செய்கைகளுக்குக் காரணமாய் மறைந்து நிற்கும் சகதியை மானிட வாழி வுடனும் , உயிரினங்களுடனும் இப்பிரபஞ்சத்துடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு படுத்தி வெளிப்படுத்தும் எண்ணக்கருத்து மெய்ஞ்ஞானம் எனப்படுகிறது. மெய்ஞ்ஞானத்தை முழுதாக மனித அறிவால் அறிந்து கொள்ள முடியாது என்பதால் தெளிவுபடுத்தப்படாத பல எண்ணக்கருத்துக்கள் வேதாந்தம் எனவும் அவற்றில் தெளிவுபெற்ற எண்ணங்கள் சித்தாந்தம் எனவும் இந்த உண்மை அறிவு இருவகைப்படுகின்றது.
விஞ்ஞானத்தால் மெய்ஞ்ஞானத்தை அறிய முடியுமா? அல்லது விஞ்ஞான வளர்ச்சி மெய்ஞ்ஞானத்திற்கு துணை போகின்றதா? இல்லை விஞ்ஞான வளர்ச்சி
கலசம் 38

மெய் ஞானத்தை அறியமுடியாமல் இடையூறு பண்ணுகின்றதா? என்று பல கேள்விகள் எழுகின்றன. இக்காலகட்டத்தில் இவை பற்றிய சிந்தனையானது இந்த இருவகையான அறிவு பற்றியும் மானிடவாழ்வில் ஏதோ ஒரு வாழ்க்கைப் பருவத்தில் மானிடர்களால் தெரிந்தோ தெரியாமலோ பேசப்படுகின்றது என்பது பொதுவான உண்மையாகும். விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானம் விஞ்சிவிட்டதா அல்லது இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மெய் ஞ ஞான தி தை விஞ சிவிட்டதா என று எண்ணுபவர்களுக்கு விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தை ஒருபோதும் விஞ்சி விடமுடியாது; உண்மைப் பொருளறியும் மெய்ஞானத்துக்கு விஞ்ஞானவளர்ச்சி துணை போகலாமேயன்றி தலைமையாக முடியாது என்பது என்கருத்தாகும். மானிடப்பிறவியின் பிறப்பின் பொழுது ஒரு குழந்தை தன் தாயின் கர்ப்பபையினுள்ளே காற்றுப்புகமுடியாத அந்த இயற்கையின் மகத்தான கூட்டிற்குள்ளே உருக்கொண்டு, துடித்துக்கொண்டிருக்கும் அந்த சிறிய இதயத்தை இயக்கிக்கொண்டிருக்கும் அந்த அற்புதசக்தி அந்த ஆவி அந்தப்பிள்ளை இவ்வுலகிற் பிரவேசித்தவுடன் உள்வாங்கும் காற்றின் மூலம் தொடர்ந்து இயக்கி நின்று நிலைக்கவைக்கும் அற்புதத்தினை அறியும் அறிவு மெய்ஞ்ஞானமாகின்றது. இதனை உணரவும் முடியாது அதற்கு மேல் எப்படி இது நடக்கிறது என்று அறியவும் முடியாது. இயற்கையாகக் கிடைக்கின்ற இந்தக் காற்றில் இருந்து எப்படி அந்த உயிர்க்காற்றை அந்த சிறிய குழந்தையின் உடல் பிரித்த எடுத்து அந்த ஆவியை உடலில் பேணிப் பாதுகாத்துக் கொள்கின்றது என்பது விஞ்ஞானத்தால் விளங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. இப்படி விஞ்ஞானம் விடை காணமுடியாதவற்றிற்கு விளக்கம் காணுதல், அந்த உண்மைப் பொருளை அறிய முயலுதலே மெய்ஞ்ஞானம் அல்லது மெய்யறிவாகும். ஒரு கேள்வியில் இருந்து பதில் வந்ததா அல்லது பதிலில் இருந்துதான் அப்படி ஒரு கேள்வி பிறந்ததா? என்பதைப் போல், முட்டையில் இருந்து கோழி வந்ததா?அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்றது போல் ஒரு காரியத்திற்கு ஒரு காரணம் இருந்தேயாகும். இந்தக் காரணகாரியத் தொடர்பிற்கு உணர்மைப் பொருளைத் தேடும் முயற்சியில் விஞ்ஞானமும் மெயஞ்ஞானமும் ஈடுபடுத்தப்படும் பொழுது விஞ்ஞானம் பெளதிகரீதியாக ஆராய்வில் ஈடுபடும்போது மெய்ஞ்ஞானம் அவற்றின் அமைவுக்குரிய உண்மைப்பொருளைத் தேடுகின்றது. ஒருகூட்டிற்குள்ளே இரு வேறுபட்ட குணங்களையும் தன்மைகளையும்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 18
கொண்டு இரண்டு திரவங்கள் ஒன்றுடன் ஒன்று கலவாமால் இயற்கையாக அமைக்கப்படுகின்றன. இந்தக்கூட்டைப்பிரித்து அந்த இரண்டு திரவங்களையும் தனித்தனியே பிரித்து எடுத்துவிட விஞ்ஞானத்தால் முடியும. மேலும் அதி திரவங்களை மீண்டும் அந்தக்கூட்டினுக்குள் அவை இருந்த பழைய நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய அளவுக்கு இன்று விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஏன் இவை இப்படி இந்தக்கூட்டினுள் வைக்கப்பட்டன என்ற சிந்தனைக்கு விடைகாண விஞ்ஞான அறிவால் முடியாது போகும் நிலையில் அதற்கு விடைகாண முயலுவதே மெய்ஞ்ஞானம். அந்த முட்டைக்குள் இருக்கும் இரண்டு திரவங்களும், அவற்றின் ஒன்றுள்ளே மறைந்து இருக்கும் உயிரணுவானது உருவம் பெற்று ஓர் உயிராக உலகிற்கு கொண்டுவரக்கூடிய தன்மையைக் கொண்டவை. அவற்றுள்ளே மறைந்திருக்கும் அந்தச் சக்தியைப் பற்றி அறிய முயலுதல் மெய்ஞானம் ஆகிறது. ஆனால் அவை அப்படி உயிர் உருப்பெறுவதற்கு காரணமானது வெப்பசக்தி என்று அறிந்த விஞ்ஞானம் அந்த வெப்ப சக்தியை செயற்கை யாகக்கொடுத்து உயிரூட்டம் செய்யமுடியும் என்று நிரூபித்துவிட்டது என்றாலும் ஏன் இப்படி இரணர் டு திரவங்கள் வெவ்வேறு குணாதியசங்களுடன் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒன்றாக வைத்து அமைக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு விடைகாண முடியாது இருக்கின்றது. மேலும் அந்த இருவகையான திரவங்களும் இறைசக்தியால் அப்படி அமைக்கப்பட்டபோதும் அவற்றின் குணங்களுக்கேற்ப உயிர்களும் , அந்த உயிர் களினி உடலுருவும் வேறுபடுகின்றமை ஏன்? என்பதற்கு விஞ்ஞானம் விடைகாண முடியாத நிலையில் மெய்ஞ்ஞானமும் இவை மானிடஅறிவுக்கு எட்டமுடியதவை என்று எண்ணி அதற்கு இறைசக்தியே காரணம் என்று இயற்கையில் இறைவனை - அந்த உண்மைப் பொருளைக் காணுகின்றது.
.தொடரும்
மஞ்சள் சுயகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான /ெருள் மஞசன், மAகவ கருமகர்களுககு சிட'டை தும்/ேது முதலி குறிக்கப்படுவது மஞர்சன் மஞ்சன் பூசிக் குவிட்டது சுமங்கலிகன் மரபு, மஞர்சன் பூகிக் குவித்துவர அர்தற்றம் அ/க்கமிண்மை எண்பன அற்றுப்போகும். முகவசீகரம் உனட7கும் இல்லங்களில் காலை மாலை மஞர்சன் நீர் தெவித்துவர
J//ay azzńs? (5/ // ezzó 2 62oíz /g5/ó.
கலசம் 38

14
இறைவனை ஏன் வணங்கவேண்டும்?
இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஸ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழமுடியாதா? என்ற கேள்விகளுக்கு வாரியார் சுவாமிகள் பின்வருமாறு பதிலளிக்கின்றார்.
விலங்குகளும் உண்ணுகின்றன. உறங்குகின்றன. உலாவுகின்றன. இனம் பெருக்குகின்றன. மனிதர்களாகிய நாமும் உணர்ணுகின்றோம். உறங்குகின்றோம். உலாவுகின்றோம். இனம் பெருக்குகின்றோம்.இவை விலங்குகட்கும் மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலாகும். அதனால் மனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு. ஆனால் நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் இல்லை. எனவே கழுவாய் இல்லாத பாவம் ஒன்றுண்டேல் அது நன்றி மறவாமையாகும். இந்த உடம்பையும் உடம்பின் உறுப்புக்களையும் உள்ளுறை கருவி காரணங்களையும் தந்தவன் இறைவன்.அதை இறைவன் ஏன் தந்தான்? எதற்காகத் தந்தான்? எதன் பொருட்டுத் தந்தான்? தந்ததற்கான காரணம் என்ன? அப்படித் தந்த
இறைவன் எங்குள்ளான்? அவனைக் கண்டவர் யார்? அவனைக் காணவழியாது? என்பனவற்றை நாளும் சிந்தனை செய்யவேண்டும்.அவ்வாறு சிந்தனை செய்பவர்கள் அடியார்களும் அருளாளர்களும் பக்திமான்களுமாவர். அவர்கள் வழியில் உடம்பெடுத்த நாமும் சிந்தனை செய்யவேண்டும். ஏனென்றால் உய் என்ற பகுதியடியாகப் பிறந்தது உயிர். உய்வு பெறும் தகுதி உடையது உயிர். எனவே உய்யும் நெறியை உய்த்துணர்ந்த உபாயத்தைக் கடைப்பிடிப்பதே உயிர்களின் கடமையாகும். காதலால் கசிந்துருகிக் கண்ணிர் மல்கி நினைத்தலும் வணங்கலும் வாயால் அவன் நாமங்களை உச்சரித்தலும் நம்மைப் படைத்த இறைவனுக்கு நாம் செய்யும் கடமையாகும்
வாரியார் சுவாமிகள்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 19
சங்கு
சிவாகம ஞானசாகரம்
என். இராமநாத சிவாச்சாரியார்
சங்கு வழிபாட்டிற்கு உகந்தது. சிவபொருமான் அபிஷேகத்திற்கும் பயன்படும். திருமாலுக்கு அணிகலனாக வினங்குகிறது. சங்கு மூன்று வகைப்படும். இடம்புரிச் சங்கு, வலம்புரிச் சங்கு, பாஞ்சஜன்யம். இடம்புரிச்சங்கு சாதாரணமாக கிடைக்கக்கூடியது. வலம்புரிச்சங்கு மிகவும் விசேஷமானது. மிகஅரிதானது. பூஜைகளுக்கு உகந்தது. சங்கு சுட்டாலும் வெண்மைதரும் என்று ஒரு பழம்பாடலில் வரும். சங்கு ஆழ்கடலில்தான் அதிகம் காணப்படுகிறது. முத்துக்குளித்து எடுப்பது போல் சங்கு எடுப்பதும் கடினமான தொழிலாகும். இந்தியாவில் தூத்துக்குடிப் பகுதியில்தான் சங்குகள் பெருமளவில் எடுக்கப்படுகின்றன. சங்கினைக் காதருகில் வைத்துக்கேட்டால் ஓங்கார ஒலியைக் கேட்கலாம். சங்கின் உள்ளே வளைவாக அமைந்த பாதைவழியாக காற்று உள்ளே புகுந்து வருவதால் ஏற்படும் ஒலியே அது. ஆலயங்களில் ஆண்டவன் சன்னிதானத்தில் சங்கு ஒலிப்பதை, கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் என்று திருப்பள்ளியெழுச்சியில் மணிவாசகரும் புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று திருப்பாவைச் செல்வி அருளியதும் ஆலயங்களில் மங்கல ஒலியாக சங்கு ஒலிக்கப்படுவதை உணர்த்துகிறது. சிவபெருமானுக்கு சங்கினால் அபிஷேகம் செய்வது மிக விசேஷ பலன்களைத் தரும் என்பதை சிவாகமம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. சங்கிலே மூன்று வகை உண்டு.
சங்கம் திரிவிதம் ரோக்தம் புமான் நாரீநபும்ஸகம் மூலஸ்தூலம் பவேந்நாரீ அக்ரஸ்தூலம் நபும்ஸகம்
அக்ரமூலஸமஞ்சைவ புமான் சேதிப்ரகீர்த்திதம்
என்று காரணாகமம் கூறுகிறது. பதமந்திரத்தைக் கூறிச் சங்காபிஷேகம் செய்வதால்
J56) 38

மிகுந்த பலனைத்தரும் 11,108,1008,என்ற முறையில் சங்காபிஷேகம் செய்யும் முறைகளையும் சங்கத்தில் சேர்க்கும் திரவியங்களாக தொண்ணுாற்று திரவியங்களைச் சேர்க்கும் முறைகளையும் சிவாகமம் தெளிவாகக் கூறுகிறது. ஆயிரத்தெட்டு இடம்புரிச் சங்கினால் செய்யும்அபிஷேகத்தை விட ஒரு வலம்புரிச் சங்கு அபிஷேகம் சிறந்ததாகும். சக்தியை வழிபடும் பூரீவித்யா உபாசகர்களுக்கு சங்கபூஜை மிக அவசியமாகவும் விசேஷமாகவும் சாக்த தந்திரங்கள் கூறுகின்றன. ஆதிசைவர்களுக்கு சிவதீட்சையில் சங்காபிஷேகம் செய்து ஆசாரியாராக ஆக்கும் கிரியைகளைச் சிவாகமம் கூறுகிறது.
மத்தனம் கொட்ட வரிசங்கர் நிறுை/த முத்துடைய தாமம் நிறைதழர்ந்த மந்தர்க் கீழ் மைத்துனன் மதுகுதனணி வந்தெண்னை
கைத்தலம் புற்றக் கணக்கணடேன் தோழி நான்
எண்பாள் பூரீ ஆண்டாள். முன்னாளில் அரசர்கள் போர்க்களத்தில் வெற்றி கிடைத்தவுடன் சங்கொலி செய்வது வழக்கமென அறிகிறோம். திருமாலின் கையில் அணிந்திருக்கும் சங்கானது பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிருதம் பெற மந்தரமலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தை நாணாகவும் கொண்டு கடைந்த போது பல பொருள்கள் அமிர்தத்துடன் கிடைத்ததாகவும் காத்தல் கடவுளான திருமால், திருமகளான மஹாலட்சுமியை மார்பிலும் சங்கத்தை கையிலும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த குருசேஷத்திரப் போரில் தனது முழக்கத்தால் பகைவரை எல்லாம் நடுங்கவைத்த பாஞ்சஜன்யம் எனும் பெயர் பெற்ற அவ் வலம்புரிச்சங்கிற்கு படைப்போர்புக்கு முழங்கும் அப்பாஞ்சஜன்யமும் பல்லாண்டே என்று பெரியாள்வார் பல்லாண்டு பாடியுள்ளார். நீ உண்பதோ உலகளந்தான் வாயமுதம். நீ உறங்குவதோ கடல் வண்ணன் கைகளிலே. அதனால் பெண்கள் எல்லாம் உன்மேல் பொறாமை கொண்டுள்ளார்கள் என்று சங்கு பெற்ற பேற்றினை வியந்து கூறும் ஆண்டாள் கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ என்று மாதவனின் வாய்ச்சுவையையும், மணத்தையும் பற்றி சங்கிடம் வினவுகிறாள். இத்தகைய தெய்வத்தன்மை
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 20
கொண்டதாலே வலம்புரிச் சங்கை வீடுகளில்
வைத்துப் பூஜித்து வந்தால் செல்வத்தின் நாயகியான மஹாலட்சுமி விரும்பி வாசம் செய்வாள். அதனால் மிகுந்தசெல்வமும் சுபிட்சமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த சங்கானது மருத்துவ குணம் கொண்டு விளங்குகிறது. சிறு குழந்தைகளுக்குப் பால்மருந்து முதலியவைகளைச் சங்கினால் கொடுக்க நோய் அணுகாது. கடலில் தோன்றியதால் கால்சியம், சோடியம்,பாஸ்பரஸ், போன்ற உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைக் கொண்டிருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. சங்கில் சேமிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் பலவித நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். மனிதனுடைய வாழ்க்யிைல் மூன்று பருவங்களிலும் சங்கு பயன்படுகிறது. குழந்தைப் பருவம் சங்கு மூலமாக, பால் மருந்துஅருந்தி நோயின்மை
பெறலாம். வாலிபப்பருவத்தில் திருமணம் நிகழும்போது சங்க மங்கள வாத்யங்கள் முழங்கும். வயோதிகப்பருவத்தில் வீடுபேறு பெற சங்கு திருச்சின்னம் ஊதுவது மரபு. சங்கோடிலங்கத் தோடு பெய்து காதிலோர் தாழ்குழையான் என்று திருஞானசம்பந்தசுவாமிகள் தேவாரத்தில் சங்குவடிவத்தில் குழை அணிந்திருப்பதை கூறுகிறார். குபேரனிடமுள்ள ஒன்பது வகையான செல்வங்களில் சங்கு வடிவத்தில் உள்ளது சங்கநிதியாகும். சங்கநிதி பதும நிதியிரண்டும் தந்து என்று திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரமும் கூறுகிறது. திருவிளயைாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அருளுவதாவது: திங்களனித் திருவாலவாய் எம்மண்ணல் திருவிளையாட்டிவை அன்புசெய்துகேட்போர் சங்கநிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கி தகைமைதரு மகப்பெறுவர் பகையைவெல்வர் மங்கலநன் மணம் பெறுவர் பிணிவந்தெய்தார் வாழ்நாளும் நனிபெறுவர் வானாடெய்தி புங்கரவாய் அங்குள்ள போக மூழ்கிப் புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார். சிவ திருச்சிற்றம்பலம்
கலசம் 38

I6
சிவராத்திரி விரதம்
சிவபரம்பொருளையே முழுமுதற் கடவுளாகக் கொண்டொழுகும்சைவர்களுக்கு மிக முக்கியமான விரதம் சிவராத்திரியாகும்.லெளகீக இன்பங்களை மட்டும் இச்சித்து வழிபடுவதன்றி ஆன்ம லாபத்தை நாடி நிலையாமையை உணர்ந்து இம்மை மறுமை என்ற இருமைக்கும் பயன்தரும் இந்த மஹாசிவராத்திரி விரதத்தைக் கைக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு சைவசமயியினதும் கடமையாகும். சிவராத்திரி விரதத்தை விரும்பாத வரும் வைஸ்ணவருங்கூட அநுஷ்டிக்க வேண்டுமென்று கருடபுராணம் முதலிய பலபுராணங்கள் கூறுகின்றன. மாசிமாதத் தேய்பிறைச் சதுர்த்தசியிலே சிவராத்திரி விரதம் கைக் கொள்ளப்படுகின்றது. பகல் திரயோதசியிருந்து இரவு சதுர்த்தசி வியாபித்திருத்தல் விஷேடமானது. மகாசிவராத்திரி என்ற பெயரில் மாதந்தோறும் சிவராத்திரி விரதங்கள் வருகினிற போதும் e9l 6Ꮱ) 6ll அநுஷ்டிக்கப்படுவது குறைவு. நான்கு வகையான சிவராத்திரிகளைப் பற்றி உபதேச காணிடம் கூறுகின்றது. அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் வருவது யோக சிவராத்திரி. மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசியில் வருவது மாத சிவராத்திரி மாசிமாதம் வளர்பிறைப் பிரதமைமுதல் தேய்பிறைத் திரயோதசிவரை பகலில் மட்டும் உணவருந்தி மறுநாள் சதுர்த்தசியில் அதாவது மஹாசிவராத்திரி விரத நாளில் உபவாசமிருந்து நித்திரை விழித்தல் மூன்றாவது வகை. மஹாசிவராத்திரி நான்காவது. சிவராத்திரிக்கு ஒப்பான வேறு விரதம் இல்லை எனலாம்.இவ்விரதம் இருபத்துநான்கு வருடங்கள் அல்லது பன்னிரண்டு வருடங்கள் அல்லது ஆறுவருடங்களாவது தொடர்ந்து அநுஷ்டித்த பின் முறைப்படி விரத பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மறைகளிற் சாமம் மகங்களிற் புரளி மகம் மலைகளில் மகமேரு திறைபுனல் நதியிற் கங்கை ஓர் ஐந்தாய் நிகழ்ந்தபூ தத்தில் ஆகாயம் முறைதெரி சுரரிற் கருமுகில் ஊர்தி முதன்மைபெற் றுயர்ந்ததே போல அறைதரு விரதம் அனைத்திலும் உரைக்கும் அரன்இரவு அதிகம் என்றறிமின். -ப. சிவானந்த சர்மா
சித்திரை-வைகாசி-ஆனி 200

Page 21
72O ROMFORD ROAD
MANORPARK
LONDON * All aspect to El
* Litig * Landło
திருமண காஞ்சிபுரம் அ சாறி
குழந்6
БиПШI
邸mjö 38
 
 
 
 
 
 
 

s of immigration matters from appeals uropean court of human rights.
All types of conveyancing gation. * All courts civil/criminal rds/Tenant matters.* Matrimonial
* Police Station advice D.S.S and housing benefit matters
LEGAL AID
αrλίοκ."
Suites, Children Wears
த்திற்கான சிறந்த கூறைச் சேலைகள்
பூர்வா, றங்கோலி, கோலம், மற்றும் பலரக கள் பிளவுஸ் துணிகள் சுடிதார் தைகளுக்கான ஆடைகள் மற்றும் இமிற்றேசன் நகைகள் யாவும் மான விலையில் பெற்றுக் கொள்ள
ர் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
North. Manor park
on E126SA O Mobile:O958 504,118
השל جميع السياسيين بسهولة

Page 22

குமரன்ஸ்
Imports & Exports
Free Parking Ayailable FQ : GRIr c4 : StORhiers
Kunarians Limited 142 - 144 Hoestreet Walthamstow, London E74OR
Tel:
02{}853{ 3{}33 49355ے 521 08}2{} {}2{}852量44翼
Fax: 0208 530 5655 (0208 521 9482
8 του το 2002

Page 23
சிறு боліў і
வனக்க
பெற்றார்களே சி இந்தப்பகுதி சிறுவர்களாகிய உங்களுடையே வேண்டியமை உங்களின் கடமையே மகாபாரதக்க இம் முறை பல சிறுவர்கள் பங்கு கொண்
உங்கள் அபிப்பிராயங்களை
- ஆசிரிய
t is very important for the Kshatriyas that is the warrior clan to be proficient in
 
 
 
 
 
 
 
 
 

கம்!
றுவர்களே! த! இதனில் பங்கு கொண்டு: பயன்பெற கதை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. டு கட்டுரை எழுதியிருக்கின்றார்கள். எங்களுக்கு எழுதுங்கள்.
IJ -
among the tutors to train Pandavas and Kauravas in archery and sword fighting.
One day all the princes were playing the ball game together and the ball fel into a dilapidated well. How to ta the ball was their proble

Page 24
A \ = » ২৯
glow on his face indicated a brilliant man. The brahmin listened to the children and said in a teasing voice, "You are from a warrior
race and still you do not know how to take out the ball from the well!" The children were surprised. What is the relationship between the ball and the warrior race, they wondered. They raised this doubt with the brahmin. He replied, "Let me show you. The brahmin was not an ordinary person. He pulled out a blade of grass and after chanting a mantra, threw it into the well. The grass hit the ball with a lot of force and the ball bounced out of the well. The princes realised that he was an extraordinary man. They wanted to know his name. But the brahmin smiled and said, "Go to your grandfather Bhishma and narrate this incident to him. He will know who I am".
It didn't take long for Bhishma to know the identity of this brahmin. He was non other than Dronacharya. Bhishma had known that no one could match Drona's skill in archery in the entire land of Bharat. So hastened to meet Dronacharya and appointed him as the tutor for the princes. All the princes
RANAVEvelers NE
2ܐܬܓ܌
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. یم དང་སྔགས་
felt happy and proud that they were
Dronacharya's disciples.
Among all the princes, Arjun was Dronacharya's favourite disciple. Arjun always aimed his bow very well. He always respected his Guru. And though the other princes received good training from their master, it was Arjun who excelled himself in archery.
Previously Drona had a friend by name Drupad. They were fellow students under Bharadhwaja. Drupad the prince of Panchala had promised Drona that in proof of their true friendship, he would share his kingdom with Drona when he ascended the throne.
After completing his education, Drona married Kripacharya's sister. A son was born to the couple and he was named as Ashwathama. To ensure a good life for his son, Drona decided to seek employment r under a king. He then remembered Drupada and also recalled his promise about sharing l the kingdom. But when he went to meet
Drupada a rude shock awaited him.
s
MALDEN 20 £ქუჩაა, „ინდივ, 15 - კასკაჩ 2002
محمجی

Page 25
Drupada refused to recognise him. "I do not know who you are", he said, "People will laugh if you say you are a friend of mine because you are a beggar and I am the king". Drona, a great scholar and a great warrior felt very humiliated. He did not want to stay there even for a moment. He went straight to Kripacharya and poured out all his anguish to him.
Ever since this incident, Drona waited for an opportunity to teach a lesson for Drupada's arrogance. With brave Arjun, with Duryodhan who was good at the mace, with the powerful Bhima and with courageous Yudhishtira as students, Drona felt that the time was right for him to seek his revenge against Drupada. So, first of all, he ordered Duryodhana to wage a war against the Panchala king and drag him by the hair through the battle field. But Duryodhana was no match for Drupad and was easily defeated by him. Disappointed Drona entrusted this task to Arjun. It did not take long for Arjun to defeat Drupad. He imprisoned the king and produced him before Drona. Drupad felt punished. All the insults that he had heaped on Drona flashed through his mind. He stood before Drona with a bowed head.
Since Drupad was defeated in the war, Drona
had the right to claim the entire kingdom as his own. But he was an unselfish person. So he told Drupad, "My friend, let one half of the kingdom be with you. I will retain the other half so that both of us can be equals. Then you will have no hesitation in accepting me as your friend."
This generous attitude of Drona made Drupada feel all the more humiliated.
But instead of being grateful to him, a feeling of revenge grew strong in Drupad. He craved for a son who would be able to kill Drona.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

THE MESSAGE OF THE GITA
Bhagavad-Gita is a conversation between Lord Krishna and Arjuna in the battlefield of Kurukshetra. Arjuna, a prince and a warrior of great repute, unable to face the challenge in the battlefield, collapses. Lord Krishna revives him with the refreshing knowledge of Vedanta. Arjuna wakes up from his delusion, fights the battle and more importantly wins it. The story is symbolic. Every individual is eloquent when solving others' problems. But when he is confronted with a challenge, he succumbs. Ignorant of higher values, his mind overpowers his personality. Destroys both his peace and productivity. This idea is well portrayed in the famous metaphor of the chariot. The chariot represents the individual; the horses, the senses - eyes, ears, nose, tongue and skin; the reins are the mind and the charioteer, the intellect. When the charioteer is strong, he holds the reins firmly and guides the chariot safely. But if he is weak, the horses run helter-skelter, destroying the chariot and its occupants. Similarly, with a weak intellect, you destroy your personality. Whereas a strong intellect keeps the mind and senses well under control. And leads you to your desired goal. The study of the Bhagavad-Gita strengthens one's intellect. You combine dynamic action with effervescing cheer, emerging successful in your respective field of activity.
- வைகாசி - ஆ
#န္တနှီး

Page 26
ாள் கங்கையில் நீராடிவிட்டு காச பிஸ்வநாதரையும் தரிசித்துவிட்( கரர் தம் சீடர்களுடன் வந்து ர். அப்பொழுது நான்கு ய்களை அழைத்துக் கொண்டு ஒரு (தீண்டத் தகாதவன்
 

சொல்லுகிறீர்களா? இல்லையேல் உடல் வெறும் ச அதனால் நகர மு இத்தனை பெரிய சொல்லிக் கொடுத்ததற்கா இ அந்தச் இ
Ђ 印 B
5
現
b ) B
க
MALDEN

Page 27
சங்கரர் விளக்கவுரை எழுதியிருந்தார். அதைப்பற்றி தம்மோடு விவாதிக்கும்படி அந்த அந்தணர் இவருக்குச் சவால் விட்டார்.
விவாதம் தொடர்ந்து கொண்டே போயிற்று. சங்கரரின் சீடரான பத்மபாதர் விவாதத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். பிரம்ம சுத்திரம் எழுதிய வேதவியாசர்தாம் அந்தக் கிழ அந்தணர் உருவில் வந்துள்ளார் என்று அவர் ഉ ഞ தார். உடனே அவர் இருவர் காலிலும்
F@্যা சாட்சாத் நாராயணனே ஆகும். ருவரும் இப்படி விவாதித்தால் வேலைக்காரன் என்ன செய்ய
று தெரிந்ததும், சங்கரர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடை தாருங்கள்! (இது கலசத்தில் நாங்கள் ஆரம்பிக்கும் புதிய பகுதியாகும். இப் பகுதியில் கலசத்தில் பிரசுரிக்கப்படுகின்ற கட்டுரைகளிலிருந்து பத்த வினாக்கள் கேட்கப்படும். இவ் வினாக்களுக்குச் சரியாக விடை தருபவர்களின் Guujab 6i கலசத்தில் பிரசுரிக்கப்பட்டு EGogliè 9Œ வருடத்திற்கு உங்கள் வீட்டில் இலவசமாகப் பெறும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இதற்குப் பெற்றோரின் உதவியும் மிக அவசியமானதாகும்.)
வினாக்கள்
ஆதி சங்கரர் நீராடிவிட்டு வரும்போது அவர்முன் தோற்றியவர் யார்? ஆதி சங்கரர் உரை எழுதிய நூலுக்கு என்ன பெயர்? ஆதி சங்கரரோடு விவாதம் செய்த அந்தணர் யார்? Who brought up Pandavas and Kauravas? Who taught archery to Arjuna? Bhagavad Geetha is a Conversation between
WከOIm? திருநீலகண்ட நாயனார. எந்த ஊரில் என்ன குலத்தில் அவதரித்தார்) What are the four stages of life? கந்தரனுபூதியை இயற்றியவர் யார்? இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின்
சேவைகளுள் ஒன்றைக் குறிப்பிடுக.

Page 28
என் நினைவில் நிை
நான் மூன்று வயது குழந்தையில் இ கற்று வந்தேன். தேவார அம்மம் எனக்கு. குழந்தைகளுக்கு உதாரண நிற்க வைத்து தேவாரம் பாட வை பாசத்தால் அவ சொல்லித்தரும் ே அப்பாவிடம் கேட்டு அப்படியே மன என்னை கட்டி அணைத்து முத்தமி சிறார்களுக்கு தேவார அம்மம்மா subdibids தேவாரம் பாடி பாடி கட நாம் தேவார அம்மம்மாவிற்கு செt வளர்ந்து சைவ சமயத்தையும் தமிை
சிவஜனனி மாணிக்கம் சுரேஷ்
RATNAMJEWELLERS NE
 
 

றந்த தேவார அம்மம்மா
இருந்தே தேவார அம்மம்மாவிடம் தேவாரம் மா பாசத்தையே தேவாரமாக புகட்டினா மாக என்னை கூப்பிட்டு முன் வரிசையில் ப்பா. நானும் அம்மம்மாவின் மீது உள்ள தேவாரங்களை எல்லாம் வீட்டுக்கு வந்து ப்பாடம் செய்வேன். பிரதி ஞாயிறுதோறும் ட்டு வழி அனுப்புவா என்னைப் போன்ற ஆற்றிய சேவை மிகப்பெரிது. தேவார வுளிடம் சென்றுவிட்டா. சிறுவர்கள் ஆகிய ப்யும் நன்றிக்கடன் நல்ல குழந்தைகளாக ழயும் வளர்ப்போம்.
24 சித்திரை - வைகாசி - ஆனி 2002
MALDEN

Page 29
့နှံဟ်ပြီး ဝါLor(ရှ်) Sl6<>2نذ வரலாற்றுச் சிரப்புக்களைக் கெr மொழி பேசும் இனங்களை விட தொகை மிகவும் இரைவானதல் தமிழர் ം (G طاليا)nنوه . எடுத, ஒடியும் ஆனல் داخضرr uండీటరాగే குங்கள் Bono افر% ده تمدده إح . سOOهنشاه بوقلاك الكاكاواسا &య్యోగింు. శిg 669) టరిuయోరా {రాగ్నేట@ట لسhdbooInblپhك ;% எங்கன் டூநாதையர் ങ്ങ6 ഛേnoالسلاعها صها6 الأ6ں یخ طبالداخ بھof Q& e قاصرہ شمeug ßþnoင်္လ%၄ါဝါလ် ح61 باطاnاچھ ucაზ6) விடும் இந்த நிலமை நிy%ே மொழி அல்ெலாமல் பேn பற்று உள்ள பிள்ளைகளா? జ65ల6్కులుగా #6లై ల தமிழைப் டிஃபித்து கமிடும் ை مکمله لاېسايټې-66 اyofسوه . هك ثم لاى به في يا الماليه بى " .
(Sی 8ویں شاولن، دو ترم&یnدg |
5ਨੇ ਉਪੰਪ
ॐ इs3
 
 
 
 
 

لoلا . لوقالدلاD|کوه هاده 1 * ഥ് ഝ داتمانانoسوه. اؤـا1يجه
தமிழ் ഫെന്റി لهويهدفعn ാ. Gഞങ്കsിS
டும் %ിങ്ങഴി 20له رحnéة\ہsرده r(\hل ووه لونة السادا (6 ملم لقوا கூகளுக்டு کارہolo0 ? دنیا ஒடுடன் தமிழில் பேர்வது ustles cکوkconL دلادیں .
S. தமிழ் தான் ஏால் மொழி. ச் சொல்லித் இந்த குமிழ் ് മഞ്ഞ16ള -لمMGS)fiھه le r٦dSکrncسال۔ لویہ (مجاہدsی شہdso h\16 ہزاروھڑiسساں nණි. இன்னும் lo-20 ஆடுடடிஸ்ஜி شhonl 6 و 5، ش G۱\ که د: கிப நாங்கள் න_භීරතුංගn പa് ിടങ്ങണമG@ 18ూరు duou@ வnைy
25 சித்திரை - வைகாசி - ஆணி 2002

Page 30
வருவது தேர்த் திருவிழா ஆகும். நிறைய ப அழகாக இருக்கும் எனக்கு தேர்த் திருவிழா
சேந்தன் நடராசா
線 ால்வர் தமிழக் கலை நிலைய மாணவன்
மொழியை கற்
நாம் தமிழர். எமது தாய்மொழி தமிழ் ஆ வாழ்ந்தாலும் எமது கலை, கலாசாரம் என எமது சமயத்தை அறிந்து கொள்வது அவசிய வருவதால் எமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்க வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.
நாம் தமிழ்மொழியைக் கற்பதனால் எமது கவிதைகள் கட்டுரைகள் தமிழ் பாடல்கள் ஏற்படுகின்றது.
கம்ஷானி, பிருந்தா, பிரவீனா நால்வர் தமிழக் கல்வி நிலையம்
எப்பொழுதும் தொலைக்காட்சி பார் னது அம்மா நான் அதிகமாக ெ காட்சியில் கிரிக்கெட் பார்ப் நாடகங்கள் பார்ப்பார். நா - எனக்கு சொந்தமாக ஒரு
RATNAMEWELLERs New
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்தர்கள் கூடி பஜனை பார்ப்பதற்கு நல்ல விருப்பம்.
து ஏன் அவசியமாகும்?
கும். நாம் எமது நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து பவற்றைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். நாம் மாகும். கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி ளைக் கண்டு உரையாடவும் பலரைச் சந்திக்கவும்
பண்பாட்டையும் இலக்கிய வரலாறுகளையும் ளையும் படித்து அறியக் கூடிய வாய்ப்புக்கள்
as
தாலைக்காட்சி பார்ப்பதாக குறை கூ
பார். எனது அம்மா தொலைக்க
2003

Page 31
Scriptures Speak
Girded by the wind, they have donned C Gods have entered within them, they fo aScet1CS.
Let him approach with humility a guru who in Brahman. To such a seeker, whose mi who has approached him in the PARIS, science of Brahman, through which the t
Within him is fire, within him is drink, w Sun which views the whole world, he is in
Having transcended the desire forsons, t they gõ aboutạs mendicants. For the desi desire for wealth is the desire for worlds.
atman, is not this, not this.
Having realized with mind and heart, hav on the path of death. Therefore, they ca
others.
What PÑ call Salvation is really cor freed from ignorance. And what is know continence. For a man through contine
contemplation.
 
 
 
 

On Monastic Life
cher mud for a garment. So soon as the llow the wings of the wind, these silent
Rig Veda
) is learned in the scriptures and established nd is tranquil and Senses controlled, and manner, let the learned guru impart the rue, Imperishable Being is realized.
Athari” a Veda
'ithin him both earth and heaven. He is the deed light itself the long-haired ascetic.
Rig Veda
he desire for wealth, the desire for worlds, re for Sons is the desire for wealth, and the All these are nothing but desires. He, the
YajurVeda
ing become wise, you will no longer move al renunciation the ardor surpassing all
ntinence. For through continence manis
In as the yow of silençe, that tot) is really 2nce realizes the Self and lives in quiet
YajurVeda
27 சித்திரை-வைகாசி-ஆனி 200

Page 32
Know, Arjuna, that what mencall renuu renouncing all desire no man becomes yoga uses work as a means. Quiescenc
one who has attained.
In the one who has conquered his self a or cold, joy or pain, honor or disgrace, wisdom and understanding, calm and c.
gold are the same, is in truth a yogin.
A myriad times are they born and die. Il the darkness of mala are enveloped. W forth and chases the night away, then is
When it does, a radiant light it becomes
Hail, Osannyasin, you who knows nog there that Taintless One-Panch-kshar Brahm- had power to comprehend. Yo in this world can be compared with you have Wrought will vanish without trace. Siva?’ you must meditate.
On those who wholeheartedly surrende Natar-ja, the Gracious Giver, Will at or the truth
The scriptures exalt above every other renunciates. Those who renounce total enamored in delusion's net.
Ꮷ56uᏠtᏜ 88

ciation is the authentic yoga, for Without yogin. The silent sage climbing toward
Serenity are the proper course for
Bhagavud Gita
ind is peaceful, the Supreme Self, in heat bides in serenity. He who is full of Dntrolled, to whom a clod, a stone and
Bhagavad Gita
a million follies they forget this, and in len at last the hidden Grace of Siva bursts the moment for the soul to renounce.
Tirumantiram
uilel Establish in your heart and worship as in most core, whom neither Vishtiunor who regards all others as yourself who The powerful karma your past deeds Daily, on the thought "Is not this jtva
Natchintanai
rtheir possessions, Souls and bodies, ce bestow His golden lotus feet. That is
Natchintanai
good the greatness of virtuous y reach the highest peak; the rest remain
28 சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 33
இளைஞ
இப்பகுதி முழுக்க முழுக்க சிந்தனைக்கு மதிட் உருவாக்கியுள்ளோம். பன்னிரண்டிற்கு மேற்பட்ட வயது அமையும். இப்பகுதியில் இளைஞர்கள் தங்கள் ஐயப்பாடுக
பெற்றுக்கொள்ளலாம். kalasam(dhotmail.Com 6T6p 3,600T600s பங்குதாரர்களாக இல்லாமல் ஆக்கமும் ஊக்க
ஆசி
SCIENCE AND METAPHYSICS
—S. SRISKANTHARAJAH
As far back in 1934.J. Arthur Thompson in his work Introduction to Science’ said " At the end of his intellectual tether man has never ceased to become religious' The late Jawaharlal Nehru, while he was young, said that he would “ rather be an atheist than be a superstitious fool.” In later years, mellowed by maturity and experience, he said - "In the wider sense of the word, religion dealt with the uncharted regions of human experience, uncharted by the Scientific positive knowledge of the day. In a sense, it might be considered an extension of the known and charted region, though the methods of science and religion were utterly unlike each other and to a large extent they had to deal with different kinds of media. It was obvious that there was a vast unknown region all around us, and science with its magnificent achievements, knew little enough about it, though it was making tentative approaches in that direction. Probably also, the normal methods of science, its dealing with the visible world and the process of life, were not wholly adapted to the physical, artistic the spiritual and other elements of the invisible World. Life does not consist entirely of what we see, hear and feel, the visible world which is undergoing change in time and space; it is continually touching an invisible world of other and possibly more stable or equally changeable elements, and no thinking person can ignore this invisible world'. (“The Discovery of India' by Jawaharlal Nehru).
ᏧᏏ6uᏠtf 38

ர் கலசம்
ப்புக் கொடுக்கும் இளைஞர்களைக் கருத்திற்கொண்டு புள்ள இளைஞர்களைக் கருத்திற்கொண்டே இப்பகுதி
6াঁ
உங்கள் வினாக்களை விலாசத்துக்கும் அனுப்பி வைக்கலாம்.நீங்கள் வெறும் மும் நிறைந்த பங்குதாரர்களாக மாறவேண்டும்.
ரியர்
சம்பந்தமான வினாக்களைத் தொடுத்து தெளிவுகளைப்
29
Though Jawaharlal Nehru did not believe in life after death or matters metaphysical and spiritual, he could not deny that there was an invisible World. He was hopeful that modern scientific advancements could help us to understand the purpose of life in its widest sense, which is assumed to belong to the invisible world. Thus the question whether modern science will be able to unravel the mysteries of the spiritual world has all along engaged the brains of human kind.
That the modern science is great no one will deny. Science is verified knowledge. The driving force behind the unique achievements of today is the spirit of free inquiry characteristic of science. The mind that questions with a serious intent and purpose, and tests and verifies the answers obtained has a dynamic quality which enables it to forge ahead in the World of thought and things. The history of science in the last five centuries has been a history of the triumph of the spirit of free inquiry over mere opinion, prejudice and dogma. The nineteenth and the twentieth centuries saw the collapse of religion, particularly in the west. This eclipse of religion brought an uneasy feeling in the hearts and minds of many thinkers that something of indispensable value and use to humankind and World culture has been overthrown. This resulted in their attempt to reassess the meaning, purpose and scope of religion So as to make religion accord with the spirit and temper of modern science. In the process, in the West, even churches have yielded to the impact of science; but that does not mean that science has triumphed or that spirituality has lost. Swami Vivekananda the cyclonic Hindu who was more
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 34
Scientific than religious has always maintained that true science should look inwards rather than outwards and it is through introspection that the mysteries of the universe could be comprehended and not through the researches of the exterior world. As the exterior world is only a manifestation of the human soul, he maintained that the exterior World can never be understood or conquered without a full understanding and conquest of the interior World, the self, the soul. Let me therefore try to approach the subject of science and metaphysics along the lines pursued by Swami Vivekananda.
There are two worlds in which we live; one is the external World and the other is the internal World. Human progress has been made in parallel lines
along these two worlds. The search began in the external and the man at first tried to get answers for all his problems from the external world. He searched the external for the truth of the universe. It was an attempt to get an answer to the problems of life from the material world. He could not get the solutions and answers from the material World. So he almost abandoned, at least in India, the external search and turned towards internal search, the search of the mind, the search of himself. This happened in India and the results were the great Upanishads.
The Indian mind got all that could be had from that external world, but did not feel satisfied with it. He wanted to search further and to dive into his own Soul and the answer he was looking for came. That answer is contained in the Hindu Vedas and the Upanishads. Today we find wonderful discoveries of modern science. They come upon us like the bolts from the blue. But if we analyse the Hindu scriptures we will find that many of the scientific discoveries are rediscoveries of what our sages already knew and are contained in our ancient spiritual literature. It was only the other day, the modern science found that even in the midst of the variety of forces, there is unity. It has discovered that what we call heat, magnetism, electricity etc are all convertible into one unit force. All of these forces whether you call them gravitation or attraction or repulsion, and whether you express
கலசம் 38

them as heat, electricity, Sound, or magnetism are nothing but the variation of that unit energy. It is this unit energy which is the cause and effect of this universe. This unit energy is called primal energy or infinite force. It is also known as Praana in Sanskrit. The primal energy permeates all matter and dissolves into them. The primal matter is called Akasha or Maaya. The primal form of matter is Akasha. Some may prefer to call it Ether or Maaya. This primal matter vibrates under the action of the primal force (Prana) and when the vibration becomes quicker the primal matter is blown out and expanded into the various forms such as Suns and moons and other celestial system. The science may call this big bang and the religion will call it Sirusti or creation.
There are many details about this process of creation (sirusti). How does this blowing out take place? How does this Ether (Maaya) come into being? How does the Ether begin to vibrate'? These are big questions. But one thing is certain to us; that is, it is from the finer thing that the grosser has come. Gross matter is the last to emerge, the most external and most visible. It is also certain that the gross matter had the finer matter (primal force) before it. If the universe was formed from the primordial matter with the help of the primal force then the universe can also be reduced to its original form of primal force. That is what the Vedas say. At the end of a cycle, everything becomes finer and finer and is resolved back into the primal state from which it sprang. And in that state it remains for Some time, ready to spring forth again; that is to project again. It is this cycle of manifestation and demanifestation which is described as the five acts of the Almighty Nadarajah, the god of the Saivites. Thus we see that our scriptures have been more scientific than the science itself.
Yet there is one bigger difference between science and religion. We can be proud that science has done great things. It has shortened distance and reduced time. It has provided many external comforts to man; yet it has failed to develop man himself. Science has given us civilization, but it has not cultured the human. However civilized one may be, unless and until the mind is cultured, the miseries
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 35
of the human beings will not be removed by the civilization produced by science. The mission of religion is the cultivation of the mind and the understanding of the self. Scientific advancement without cultural development will be a lopsided development. The truth is that we can't enjoy the fruits of modern science without the refinement of the inner self. Until the self is refined and purified the impurity of jealousy, desire, anger and harsh Words will remain. These impurities will prevent us from enjoying the fruits of modern Science. Our scriptures say that peace and happiness can be had only through a mind that wants not. Modern science encourages coveting. Our Scriptures encourage contentment. This, then is the difference between Science and metaphysics. We are living in a World where we are obsessed with science. It is high time we realise that science must be religious and that religion must be Scientific; a balance must be struck. Otherwise the fate that overtook many ancient civilizations will overtake the modern civilization also.
Tiv Ipes of hala Lo LpineSS
There are three types of happiness. These | correspond to tile three forces which bind the body to the soul: peace, asser0011, and
passivity.
First there is the happiness that comes from always doing what is right. This leads to the end of all sorrow. It may at first seem like bitter poison; but eventually it turns out to be the wine of eternal sweetness. This type (If happiness is pure; and it arises from peace.
Secondly there is the happiness which comes from the pleasures of the senses. At first this seems like sweet wine; but eventually it turns out to be bitter poison. This type of happi ness arises from assertion.
Thirdlythereistillehappinesthatcom es from tille pleasures of sleep, indolence and intoxication. From beginning to end this happinesisdehusion.ltarises from passivity.
Geetha 18.36-41
H
கலசம் 38

3.
Devotion to duty
The qualities which a priest should cultivate are tranquillity, purity of mind, and simplicity of bodily tastes; readiness to forgive, and eagerness to give help; clarity of vision and strength of faith.
The qualities which a warrior should cultivate are a heroic mind and a fiery heart; courage in battle, magnanimity in Victory, and fortitude in defeat; and nobility and dignity in leadership.
The qualities which an artisan should cultivate are diligence and skill. And the quality which a labourer should cultivate is Willingness to serve.
By devotion to their duty, all people can attain perfection. When people do the work allotted to them to the best of their abilities, they worship the divine Creator who dwells within them.
It is better to perform your own duties imperfectly, than to undertake another person's duties. By doing the Work to which are born, you will never fall into Sll.
You should not abandon a particular task because you cannot do it perfectly. Every action is surrounded by defects, just as every fire is surrounded by smoke.
Creation:
“None knoweth whence creation has arisen, and whether He has or has not produced it. He who surveys it in the highest heavens, he only knows, or perhaps he knows not.'
- from the Hymn of Creation, Rig Veda.
Life: “Life is a bridge, enjoy while crossing but don't build a castle on it.'
—Upanishads.
“Do good deeds with a serise of urgency, Before death's approaching rattle strangles the tongue.
What wondrous greatness this World possesses that yesterday a man was, and today he is not."
- From the Tirukural, 335-36
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 36
இல சாந்தினி
10 வருடங்களுக்கு மேலாக பாரிசில் ம
உணவகம் தனது கிளையை 01
| FREE HOM
Minim 50 @Lu (சொதி, பிற்பகல் 3 மணி முதல்
அனைத்து மங்களகரமான வைபவங்களுக்
கொள்வதற்கு நீங்கள் நாடலே 433 High Street North, M. Te: O2O
SHD DING - AD
UNACCOMPANIED BAGGAGE – PERS VEHICLES, MA TO COLOMBO AND OTHER
MAN AGENT FORS
PASSENGER TICKETS AND U ALL YOUR GOODS GO TO OUR BC WE WILL ALSO FLY YOU ANY WHER
AT LOW
TITEL: 0208 740 8. FAX: O2C BONDED W LAKSIRISEVA, 66 NEW
14 Allied Way, OIT Warple
Ֆ6ՆՅԼf 38
 

ண்டனில்
உணவகம்
நன்மதிப்பைப் பெற்ற சாந்தினி
02.2002 முதல் ஆரம்பித்துள்ளது
E DEL VARY
num El 5
பப்பம் 810
சம்பலுடன்)
இரவு 11 மணி வரையும்
கும் உணவு வகைகளை ஒடருக்கு பெற்றுக்
வண்டியது சாந்தினி உணவகம்
anor Park, London, E12 6 TJ
184702727
Q(CH II — QAV_ ONAL EFFECTS, HOUSEHOLD GOODS,
CHINERY, ETC. WORLD WIDE DESTINATIONS
RILAN KAN AIRLINES
UN ACCOMPANIED BAGGAGE V/ DNDED WAREHOUSE IN COLOMBO E, ANYTIME ON SCHEDULED FLIGHTS V PRICES
379/ 0208 749 0.595
1874O4229 ARE HOUSE NUGE RID, PELIYAGODA
Way, Acton, London W3 ORQ 32 சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 37

I migration Conveyancing - Injunctions Criminal
Divorce
*
*" A LALITY SERVICE ÄssätyääsyäÄitikat
Ławr AkłS

Page 38
மனங்கவரும் புத்தம் புது சகலவித தே 3)|19 u அதிஸ்டகல்
ഥണിഖ് ഖ உயர்ந்த தரத்தி கிடை
திருத்த 6ே உடனுக்குடன்
பொன்னுருக்கலி
 
 
 
 
 
 
 
 
 

தங்க நகைகள் டிசைன்களில்
ாடு வகைகள்
பல்கள்
மோதிரங்கள் ിഞ്ഞബuിന്റെ
ல் எங்களிடம்
க்கும்.
ഖങ്ങബ5ണ്
கவனிக்கப்படும்.
) (36)613-LDITE
திருக்
Fax 0208 6727097

Page 39
சைவமுண்ணேற்றச் சங்கத்தின் செய்திகள்
ÍSLLg L-šầŽL-i
பிரித்தானிய சைவமுன்னேற்றச் சங்கம் தனது வெள்ளி விழா ஆணர்டை அடைந்துள்ள இவ்வேளையில், நாங்கள் பெருமைப்பட வேண்டியவிடயம், சைவமுன்னேற்றச் சங்கத்திற்கென அதன் ஆதரவாளர்களின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் ஒரு கட்டிடம் வாங்கப்பட்டது. இக்கட்டிடம் வாங்குவதற்கு உதவி செய்தவர்களுக்கும், உதவிசெய்து கொண்டிருப்பவர்களுக்கும் சங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் இன்று பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு கூறுவதில் பெருமைப்படுகின்றோம்
மாதம் தோறும் சமயவிழாக்களும், நாயன்மார்களின் குருபூசைகளும், சங்கீத வகுப்புக்கள், வீணை, நடன, வயலின் வகுப்புக்களும், திங்கட்கிழமை தோறும் மாலையில் பகவத்கீதை விரிவுரையும், பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் முதியோர் ஒன்று கூடலும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இம் மண்டபம் 75 பேர் வரையில் அமர்ந்து இருக்கக் கூடிய வகையில் அமைந் துள்ளதால் வாடகைக்கும் கொடுக்கப்படுகிறது. இக்கட்டிடத்தில் குருக்கள் வசிப்பதோடு, சங்கத்தின் நிர்வாகங்களைக் கவனிப்பதற்காக அலுவலகமும் அமைந்துள்ளது. இத்தடன் மேல்மாடியில் இரண்டு அறைகளுடன் கூடிய கட்டிடத் தொகுதி ஒன்றும் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் பின்புறம் சில அறைகள் பயன்படுத்த ஏற்றமுறையில் இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. அவற்றைப் பாவனைக்கு ஏற்ப திருத்தி அமைத்து மேலும் பயன் உள்ளவாறு அமைக்க நிதி வசதி இல்லாததால் அம்முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. இக்கட்டிடம் சம்பந்தமாக மேலும் அறிய விரும்பின் எமது கட்டிடத்திட்டச் செயலாளருடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: 0208 220 4904
ULF6)6)
நால்வர் தமிழ்க் கலை நிலையம் தலைமுறை வழியே தாய்மொழிவளர்ப்போம் சைவமுன்னேற்றச் சங்கத்தின் தமிழ் மொழிக் கல்வி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு நால்வர் தமிழ் கலை நிலையமாகும. ஏறக் குறைய பதினானி கு
கலசம் 38

33
ஆணர்டுகளுக்கு முன் ஒரு சில மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று வளர்ச்சி கண்டு திறமையாக நல்ல பணிகளை செய்கின்றது. தமிழ் மொழிக் கல்வியும், திருமுறை வகுப்பும், சைவசமய வகுப்பு, மற்றும் நடனம், மிருதங்கம், வீணை, வாய்ப்பாட்டு, keyboard போன்ற நுண் கலைகளையும் வாரம் தோறும் நடாத்திவருகின்றது. 2002 தை மாதம் முதல் 11 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆகிய பாடங்களுக்கு உதவி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு பாடசாலைச் செயலாளருடன் தொடர்பு கொள்க 0208 590 8887
சைவமுண்னேற்றச் சங்க GFP85 ás BořáðDSJ
எமது சங்கத்தினால் ஞாயிற்றுக் கிழமைதோறும் இலக்கம் 2. Salisbury road mamorpak 6T60)ILổ ?)|_{i, gấì8ủ அமைந்துள்ள நால்வர் மணிமண்டபத்தில் முதியோர் ஒன்றுகூடல் இடம்பெறுகிறது. காலை பத்துமணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரையில் இடம்பெறும் இவ்வொன்று கூடலில் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளில், சைவசமயம், (இந்துசமயம்)சம்பந்தமான புராண இதிஹாசங்களுக்கான விளக்கங்கள்,திரு.மு.சிவரசா அவர்களாலும் மருத்துவம், உடற்பயிற்சிகட்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட விற்பன்னர்களாலும், ஈழத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வருகை தருகின்ற சைவசமயச் சொற்பொழிவாளர்களால் ஆண் மிகச் சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றன. திங்கட்கிழமை மாலை எட்டுமணி தொடக்கம் பகவத்கீதை உபந்நியாசம் ஆங்கிலத்தில் நடைபெறுகின்றது. அத்துடன் கோடைகாலங்களில் இங்கிலாந்திலுள்ள இந்துசமயஸ் தலங்களுக்கும், கடற்கரைபோன்ற இடங்களுக்கும் பயணங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
மேலும் எமது சங்கத்தால் சிவபதமடைந்தவர்களுக்கான இறுதிக்கிரியைகள்,அந்தியேட்டி போன்றன குருக்கள் மூலம் செய்வதற்கான ஒழுங்குகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தொடர்பு: 0208 514 4732
Seeking God: Who sees me in all things, and all things in me, he is never far from me, and I am never far from him.”
– Lord Krishma in Bhagavad Gita
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 40
g)
சிவயம் வெள்ளி விழா செய்தி ஒன்றிலிருந்து இண்று வரை
மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன் துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே
(சேக்கிழார்) இறைவன் விரும்பினான். அன்று வித்திட்டான். அவனே களைபிடுங்கி நீர்பாய்ச்சி உரமிட்டு காவல் இருந்து வளர்த்தான். ஓர் ஆண்டு இரண்டானது. அதுவே பல வானது, பலமானது, பழமானது, இன்று இருபத்தைந்தானது. ஒன்றாய் இருக்கும்போதே ஒன்றாக இருக்கமுனைந்தோம். இறைபணியில் ஒன்றியிருந்து திளைத்தோம். களைப்பின்றிக் கன்றாய் ஒடித்திரிந்தோம். இன்று காளையாய் வளர்ந்திட்ட இவ்வேளையில் செய்த பணிகளை எண்ணிக் களிப்புறுகிறோம். சென்ற காலத்தில் செய்தவைகளை விட வருங்காலத்தில் வென்றெடுக்க வேண்டிய பாரிய பணிகளைத் துணிந்து செய்திடத் திடம் வேண டு மென்பதே எமது வழிபாடு. கற்றுக்கொண்டவை பல. பெற்றுக்கொண்ட பெருமைகள் பல. இவைகள் எம்மை நன்றாகி கியுள்ளன. பணி பாக்கியுள்ளன. பெற்றவை அனைத்தையும் இறைவனுகி கே அர்ப் பணிதிது தெளிவான சிந்தனையும்.அன்பான தெண்டர்களையும் தொடர்ந்து தர வேண்டுமெனப் பரம்பொருளை வேண்டுகின்றோம். எம்முடன் இணைந்து எமது பணிகளை வளர்க்க வாருங்கள். தோள் தாருங்கள் என அழைக்கின்றோம். பொதுச் செயலாளர்
பெரிய புராணச் சொற்பொழிவுகள்
அருள்தரு பூணூரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் (Walthamstow) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டுப் பெரிய புராணச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இதன்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் ஒவ்வொரு நாயன்மாரைப்பற்றிய சொற்பொழிவுகள் இடம்பெறும்
கலசம் 38
 

சைவ மூண்னேற்றச் சங்கத்திண் தமிழ்ப்பாடப் புத்தகங்கள்
தமிழ்ப் பாடநூல்
ஆரம்ப பிரிவு -1 முழுவர்ணத்தில் அமைக்கப்பட்ட அழகான நூல. மேலைநாட்டு மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கு மனதைக் கவரக்கூடிய வகையில் அழகான
أحية படங்களுடன் ஆரம்ப நிலைக்குரிய چین iLiiii - l ஆரம்பப்பிவு
பாடங்களைச் சொல்லித் தருகின்றது. jifjii LET'Libia,
ஆரம்ப பிரிவு-2 ஆரம்ப நிலை மாணவர்களுக்குரிய இரண்டாவது நூல் இது.
படங்களுடன பாடங்களைச சொல்லித் தருகின்றது. மூன்றெழுத்து நான்கெழுத்து சிறிய வசனங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வர்ணம் தீட்டுவோம் மாணவர்கள், படங்களுக்கு வர்ணம் தீட்டுவதன் மூலம் அப்படங்களுடன் தொடர்பான சில சொற்களைப்
படிக்கத் துணை செய்கின்றது.
எழுதிப் பழகுவோம் தமிழ் எழுத்துக்களை எழுதிப்பழக உதவும் நூல. அம்புக்குறியீடுகளுடன், ஓர் எழுத்து எழுத ஆரம்பிக்கும் போது எங்கே ஆரம்பிக்க வேண்டும். அடுத்து எந்த முறையில் அது தொடர வேண்டும் என்கின்ற விளக்கத்தைக் கொடுக்கின்றது. மத்திய பிரிவு-1 தமிழ் இலக்கணத்தின் ஆரம்ப விளக்கங்களையும், வாசிப்பதற்கும், வசனங்கள் அமைக்கப் பழகுவதற்கும் ஏற்ற நூல். மத்திய பிரிவுக்குரிய முக்கியமான னகர, ணகர, ல,ள,ழ, போன்ற ஒலி வேறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றது. செயல் நூல்-3 விறுவிறுப்பான முறையில் காலம்.ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால், எதிர்ச் சொற்கள் போன்றவற்றை விளங்கிக்கொள்ள உதவும் செயல் நூல. குறுக்கெழுத்து, சொற்தேடல் போன்ற வழிகளையும் இந்நூலில் காணலாம்.
G5ITLjL: ASOKANGDSMSUK.ORG.UK
0208 2206393 0208 54 4732
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 41
சிவயோகம் இந்து அறக்கட்டளை நிறுவன உதவியுடன் அன்னையருக்கான இல்லங்கள் திறப்புவிழாவும் கையளிப்பு
வைபவமும்
இவ்வைபவம் 10-02-02 அன்று கந்தரோடையில் நடைபெற்றது. இதன்போது சிவத்தமிழ் அன்னை வழங்கிய வாழ்த்துரை.
சிவத்தமிழ் அன்னையின் வாழ்த்துரை
இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்தினால் கந்தரோடைக் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஐந்து வீடுகளும் அதற்கான வசதி வாய்ப்புக்களும் மிகவும் வரவேற்கத்தக்கது. ஒழுங்கையும் பாரபட்சமற்ற நீதியையும் கடைப்பிடித்து இவ்வீடுகள் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது வரை எவரும் நினைத்துப்பாராத ஒரு தர்மகைங்கரியத்தை இலண்டன் சிவயோகம் நிறுவனம் நிறைவேற்றியுள்ளதுநிறுவனத்தின் அன்புக்கட்டளையை மனமுவந்து ஏற்று இப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றிய செஞ சொற் செல் வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்களுக்கும் எமது மண் என்றும் நன்றி கூறிக்கொண்டேயிருக்கும். அத்துடன் இலண்டன் சிவயோகம் நிறுவனமும் அதன் தலைவர் உயர் திரு சீவரத் தினம் அவர்களும் எமது பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்களாகின்றார்கள். மேலும் மேலும் சிவயோக நிறுவனம் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் துயர் துடைக்க அரும்பணியாற்ற வேண்டும் என்று திருவருளைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி(சமாதான நீதவான்)
கலசம் 38
 

35
நல்லை திருஞான சம்பந்த ஆதீன முதல்வரின் ஆசிச்செய்தி
இலண்டன் சிவயோகம் இந்து அறக்கட்டளை நிறுவனம் துணைவனை இழந்த அன்னையர்களுக்கு இல்லம் அமைத்துக்கொடுப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆலயப் பணியோடு அருமையான ஜீவசேவை செய்து வரும் சிவயோகம் நிறுவனத்தினர் பாராட்டுக்குரியவர்கள். சென்ற ஆண்டு இவர்களின் உதவியினால் யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கூடம் அமைக்கப்பட்டது. அவ்விழாவில் யாம் கலந்து கொண்டு அவர்களின் சேவைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். சைவசமயம் தொண்டுப்பணிக்கு முதன்மை கொடுத்து வந்துள்ளது. அவ்வகையில் சைவசமய நிறுவனங்களுக்குச் சிவயோகம் முன் உதாரணமாக ச் செயறி பட்டு வருவது போற்றுதலுக்குரியதாகும். செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று இத்தகைய அறப்பணிகளை எம் நாட்டில் உருவாக்குவது எமக்குப் பெருமை தருகிறது. இவ்வில்லங்களைப் பெறுகின்ற குடும்பங்களுக்கும் சிவயோகம் அறக்கட்டளையினருக்கும் எமது நல்லா சிகளைத் தெரிவித்து இறையருளை வேண்டி நிறைவு செய்கிறோம்.
பூணூரீலற சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
லண்டன் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆறு. திருமுருகன் அவர்களது சொற்பொழிவு 11-04-2002 வியாழக்கிழமை தொடக்கம் 01-05-2002 புதன் கிழமை வரை தினசரி மாலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரை செஞ சொறி செல் வணி திரு.ஆறு.திருமுருகன் அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும்.
அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் மாதாந்த உற்சவ தினங்கள்
ஏப்ரல் மாதம்
01-04-02 திங்கள் பங்குனி 3 ஆம் திங்கள் பொங்கல்.
06-04-02 சனி இலண்டன் சிவயோகம் முத்தமிழ் விழா
08-04-02 திங்கள் பங்குனி கடைசித் திங்கள்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 42
09-04-02
11-04-02
12-04-02
14-04-02
15-04-02
16-04-02
21-04-02
22-04-02
23-04-02
24-04-02
25-04-02
26一04一02
27-04-02
28-04-02
29-04-02
30-04-02
மே மாதம்
01-05-02
04-05-02
06一01一05
08-05-02
09-05-02
11-05-02
12-05-02
5-05-02
22-05-02
23-05-02
25-05-02
26-05-02
கலசம் 38
பொங்கல்,ஏகாதசி விரதம் செவ்வாய் பிரதோஷவிரதம் வியாழன் முத்துமாரி அம்மன் கோயில் பிள்ளையார் திருவிழா வெள்ளி முத்துமாரி அம்மன் கோயில் கொடி, அமாவாசை ஞாயிறு தமிழ் (சித்ரபானு) வருடப்பிறப்பு திங்கள் கார்த்திகை விரதம் செவ்வாய் சதுர்த்தி விரதம் ஞாயிறு பூரீ ராம நவமி திங்கள் முத்துமாரி அம்மன் கோயில் கரகத் திருவிழா செவ்வாய் முத்துமாரி அம்மன் கோயில் வேட்டைத் திருவிழா ஏகாதசி புதன் பிரதோஷவிரதம், முத்துமாரி அம்மன் கோயில் சப்பறத்திருவிழா வியாழன் முத்துமாரி அம்மன்கோயில் தேர் வெள்ளி சித்ராபெளர்ணமி.முத்துமாரி அம்மன் கோயில் தீர்த்தம் சனி முத்துமாரி அம்மன் கோயில் முருகன்
திருவிழா
ஞாயிறு சாகம்பரி அலங்காரத் திரவிழா ஞானவைரவர் அபிஷேகம் திங்கள் ஊஞ்சல் திருவிழா
செவ்வாய் பூங்காவனம்
புதன் வைரவர் மடை சனி நடேசர் அபிஷேகம் திங்கள் திருநாவுக்கரசர் குருபூசை புதன் ஏகாதசி விரதம் வியாழன் பிரதோஷவிரதம் சனி அமாவாசை ஞாயிறு கார்த்திகை விரதம் புதன் சதுர்த்தி விரதம் புதன் ஏகாதசி விரதம் வியாழன் பிரதோஷவிரதம் சனி பெளர்ணமி விரதம் வைகாசி விசாகம், வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலண்டன் முத்துமாரி அம்மன் கோயில் 1008 சங்காபிஷேகம்,பொங்கல் திருவிழா ஞாயிறு ஞானவைரவர் அபிஷேகம்

28-05-02 செவ்வாய் திருஞானசம்பந்தர் குருபூசை 29-05-02 புதன் சங்கடர சதுர்த்தி விரதம்
ஜூன் மாதம் 06-06-02 புதன் ஏகாதசி விரதம் 08-06-02 சனி கார்த்திகை விரதம்,சனிப்பிரதோஷ
விரதம் 10-06-02 திங்கள் அமாவாசை விரதம் 14-06-02 வெள்ளி சதுர்த்தி விரதம் 21-06-02 வெள்ளி ஏகாதசி விரதம் 22-06-02 சனி சனிப்பிரதோஷவிரதம் 24-06-02 திங்கள் பெளர்ணமி விரதம் 28-06-02 வெள்ளி சங்கடர சதுர்த்தி விரதம் 30-06-02 ஞாயிறு ஞானவைரவர் அபிஷேகம்
அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் ஆறாம் ஆண்டு சித்ரா பெளர்ணமி மகோற்சவம் 11-04-2002 வியாழக்கிழமை தொடக்கம் 01-05-2002 புதன் கிழமை வரை
11-4-02 வியாழக்கிழமை பிள்ளையார் திருவிழா காலை 10.00 அனுக்ஞை விக்நேஸ்வரபூசை
11.0கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம் 12.0 அருள்மிகு சக்தி விநாயகர் அபிஷேகம்
பகற்பூசை
மாலை 5.30 வாஸ்து சாந்தி,மிருத்ஸங்கிரஹணம்
6.30 கும்ப பூசை 6.15 அருள்மிகு சுந்தரவிநாயகர் அபிஷேகம் 8.00 பூசை
தொடர்ந்து விநாயகர் திருக்கோயில் வலம் வருதல்
12-04-02 வெள்ளிக்கிழமை கொடியேற்றம்
ξΕ.ΠβOO6) -
7.30 மூலஅம்மன் மற்றும் உற்சவ அம்மன்
அபிஷேகம்
9.00 காலைப்பூசை
930 வசந்த மண்டபப்பூசை
10.00 சுவாமி எழுந்தருளல்
11.00 கொடியேற்றம்
36 சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 43
1130 பகற்பூசை தொடர்ந்து அம்மன் திருக்கோயில் வலம் வருதல் சந்தியாவணம்
LT60)6)
5.30 யாகம் ஆரம்பம்
6.00 கும் பூசை தொடர்ந்து மூல அம்மன் அபிஷேகம்
8.00 விஷேடபூசை
830 தம்ப பூசை, வசந்த மண்டப பூசை, தொடர்ந்து அம்மன் திருக்கோயில் வலம் வருதல்
13-04-02 சனிக்கிழமை தொடக்கம்
24-04-02 புதன் கிழமை வரை
፵5ዘ[6Ö)6ኒ)
1000 கும்ப பூசை
தொடர்ந்து எழுந்தருளி அம்மன் அபிஷேகம்
1100 பகற்பூசை
1130 தம்ப பூசை
12.00 வசந்த மண்டப பூசை
தொடர்ந்து அம்மன் திருக்கோயில் வலம் வருதல்
LT6)6)
5.30 யாக பூசை
6.00 கும்பபூசை
தொடர்ந்து மூல அம்மன் அபிஷேகம்
8.00 விஷேடபூசை
830 தம்ப பூசை, வசந்த மண்டப பூசைதொடர்ந்து
அம்மன் திருக்கோயில் வலம் வருதல்.
22-04-02 திங்கட்கிழமை கரகத் திருவிழா 23-04-02 செவ்வாய்க் கிழமை வேட்டைத் திருவிழா 24-04-02 புதன் கிழமை சப்பறத் திருவிழா 25-04-02 வியாழக்கிழமை தேர்த் திருவிழா
காலை 7.30 மூல அம்மன் அபிஷேகம் 9.00 காலைப் பூசை
930 தம்பப் பூசை 10.00 வசந்த மண்டப்ப பூசை 1100 திருத்தேர் வடம் பிடித்தல் 12.00 பிராயச்சித்த அபிஷேகம் 100 பகற்பூசை(பச்சை சாத்தி அலங்காரம்)
L)T66) 5.30 யாகம் ஆரம்பம் 6.00 தொடர்ந்து மூல அம்மன் அபிஷேகம்
கலசம் 38

37
8.00
8.30
விஷேட பூசை தம்ப பூசை,வசந்தமண்டப பூசை தொடர்ந்து அம்பாள் திருக்கோயில் வலம் வருதல்.
28-04-02 வெள்ளிக்கிழமை தீர்த்தம்
T6)6)
8.30 மூல அம்மன் அபிஷேகம்
9.00 காலைப் பூசை
930 தம்ப பூசை
10.00 வசந்த மண்டப பூசை
10.30 சூர்ணோத்சவம்
11.00 தீர்த்தம் தொடர்ந்து கலசாபிஷேகம்
ԼDIT60)6ն)
6.00 கும்ப பூசை,தொடர்ந்து மூலஅம்மன் அபிஷேகம்
6.30 சித்ரா பெளர்ணமி பொங்கல்
8.00 விஷேட பூசை
8.30 தம்ப பூசை,வசந்த மண்டப பூசை.தொடர்ந்து அம்மன் திருக்கோயில் வலம் வருதல், துவஜாவரரோஹணம்(கொடியிறக்கம்) சந்தி விசர்ஜனம்
27-04-02 சனிக்கிழமை முருகன் திருவிழா
28-04-02 ஞாயிற்றுக்கிழமை சாகம்பரி அலங்காரத்
திருவிழா
29-04-02 திங்கட் கிழமை ஊஞ்சல் திருவிழா 30-04-02 செவ்வாய்க் கிழமை பூங்காவனம்
01-05-02 புதன் கிழமை வைரவர் மடை
முத்தமிழ் விழா
லணி டனி ரூட் டிங் பிரதேசதி தரில் அமைந்திருக்கும் முத்துமாரியம் மண்
ஆலயத்தின் கல்யாண மண்டபத்தில் எதிர் வரும் சித்திரை 6ஆம் திகதி முத்தமிழ் விழா கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவில் கவியரங்கம் பட்டிமன்றம் நடனம் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆதியன நடைபெறவுள்ளன. அனைவரும் பங்குபெற்று மகிழுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 44
இலண்டன் குறோய்டன் ட
இலண்டனில் எம்மவர்கள் பரந்து வாழும் ஒவ்வொரு பகுதியிலும் ஆன்மிக வருள் பரவியோங்கவும் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற வாக்கியத்திற்கு அமையவும் ஆலயங்கள் ஆங்காங்கே அமைந்து நித்தியநைமித்தியங்கள் நடைபெறுவது சிறப்பான ஓர் ஆன்மிக வளர்ச்சியே. அந்த வகையில் இலண்டன் தொண்டன் கீற் குறொய்டன் பகுதியில் அண்மையில் பூரீ சக்தி கணபதி ஆலயம் கும்பாபிஷேகவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலண்டனில், விம்பிள்டன் கணபதி கோவில், மற்றும் வோல்த்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் கோவில் என அமைந்த விநாயகர் ஆலயங்கள் வரிசையிலே மூன்றாவது விநாயகர் ஆலயமாகவும் இலண்டனில் 18 வது இந்துக் கோயிலாகவும் இந்த ஆலயம் சிறப்புப் பெறுகின்றது. மூலமூர்த்தியாக பூரீ சக்தி கணபதியும், வலது பாகம் பூg அகிலாண்டேஸ்வரி அம்பாளும், இடது பாகம் பூரீ லிங் கோதிபவராய் அகிலாணி டேஸ்வரரும், பூரீ வேல்முருகனும் இங்கே பிரதிஸ் டைசெய்யப்பட்டு மஹாகும்பாபிஷே விழா 27-02-2002 அன்று அடியார் கூட்டத்தின்
Ꮷ56uᏠᏞf 38
 

தியில் ஓர் விநாயகர் ஆலயம்!
38
அலைமோதலுடன் சிறப்பாக நடைபெற்றது. இலண்டன் விம்பிள்டனி கணபதிகோவிலில் பல ஆண்டு பிரதமகுருவாய் இருந்து பணியாற்றிய சிவபூணூரீ ராமநாத வாகீஸ்வரக்குருக்கள் இவ்வாலய பிரதமகுருவாய் இருந்து நித்திய நைமித்திய பூஜைகளை மேற்கொண்டு வருகிறார். மேற்படி இவ்வாலயம் 21 BRIGSTOCK ROAD, THRONTON HEATH,
CROYDON
SURREY
CRT 7JJ என்கின்ற முகவரியில் அமைந்துள்ளது. அனைத்து சமய விரதவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
துன்னையூர் ராம்.தேவலோகேஸ்வரக்குருக்கள்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 45
The four stages of life
Hindu tradition holds that a man passes through four stages as he goes through life towards the final goal of spiritual liberation, or moksha. These four stages, called the ashramas, are of unequal length. Men, and some women, belonging to the Brahmin, Kshatriya and Vaisha Varnas pass through the first three stages. The fourth stage is optional and only a few men enter it. Women are discouraged from entering the final renunciation stage.
The first stage is brahmachaiya, when some boys embark upon a long course of study of the Vedas and other scriptures. In modern India boys and girls have equal opportunity for education, and many pass through primary and secondary school. But they still remain the privileged few. Vedic study for boys begins after the sacred thread ceremony, called the upanayana.
The second stage is that of a married householder, grihastha. After completing either a Vedic or Western type of education and obtaining employment, a young man marries and becomes a grihastha. In the Hindu family structure, he does not necessarily become the head of the household, since his father and even his grandfather may still be living.
The third stage is the retirement stage called Vanaprastha. A man does not, in practice, leave home to live in a forest to meditate and study scriptures. He nevertheless hands over most of his responsibilities to his eldest son, and exercises his influence over major family decisions, such as marriage, as an interested bystander. Traditionally this stage is reached when a man sees the first son of his son; he is happy that the family will continue, and his son can take over a householder's duties.
The fourth stage is called sannyasa, an optional renunciation stage which a man may enter only after all his family duties are done. He then gives up his worldly possessions — even his name — and devotes his remaining life to pilgrimage, meditation and study of the scriptures, wandering from place to place, begging for food, journeying towards moksha. When he dies, he is buried, since he has no known male relatives to perform the cremation rites. His family, in fact, make shraddha (memorial) offerings in his name annually from the time he becomes a sannyasin, for, in theory, he has then abandoned worldly interests.
The householder stage is considered the most important, and in order to be of some service to Society, a man has a religious duty to marry and
have children who will continue the family name and traditions. We have already mentioned that in a large Hindu household women cook for all the
கலசம் 38

39
family, the most senior woman setting the standards of cleanliness and ritual purity which the younger helpers follow. If a new daughter-in-law is to fit in with the established pattern of her new home, she needs to have had training under similar rules of ritual purity. That is one of the reasons why many Indian, including Hindu, marriages are arranged by the parents. The family, and particularly the householder, stage is considered the Sustainer of other ashramas. A Hindu lawgiver, Manu says:
The four ashramas, brahmacharya, grihastha, Vanaprastha and sannyasa all came into being from the householder stage. As great and small rivers finally find shelter in the ocean, so men of all ashramas find protection with householders.
The head of a Hindu joint family is the senior male and the family property passes down the male line, but now, as a result of secular legislation, daughters inherit equally with their brothers. Many Hindus do not think it fair that a daughter takes wealth to her new family, as it can make a farm uneconomical when part of the land goes out of the family. The head of the family has a duty to ensure that the needs of all members are provided for, such as the children's education, marriages of the daughters and granddaughters, and the care of the elderly.
A householder supports the students, the retired folk and, through giving, the Sannyasins, the religious mendicants. Thus the extended family is indeed the Support for many persons. In India, generally, the group, Such as the caste association or the family, is the unit to be reckoned with. The individual members owe loyalty to the group and, in return, other members of the group provide social, economic and moral support to the individual.
Mind
"One who has attained mastery over his mind is indeed a greater conquerer than one who has vanquished a thousand enemies.”
- Gautama Buddha
Nourishing Steps:
May God come and reside in our hearts; May our body be the temple of God. May He feed freely upon the harvest of our actions as the cows graze in the pasture. May we reap the harvest of our life and dedicate all at His feet, May we ever remain His true servants.
- Rig Veda 1.91.13
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 46
ஜயம் ெ
660III: ஓம் என்ற பிரணவத்தை எல்லோரும் சொல்லலாமா?மந்திரம்,
பூசை ஆகியவற்றை ஒரு வயதுவந்த பிறகுதான் சுமங்கலிகள் மேற்கொள்ள வேண்டுமா?
விடை: பிரணவத்தை குறிப்பிட்டவர்கள் மட்டுமே சொல்லலாம் என்று கூறுவது சரியல்ல. இது ஒரு தவறான நம்பிக்கை. பகவத் கீதையில் கிருஸ்ணர் ஒரு பிரிவினரோ இனத்தவரோ ஓங்காரத்தை உச்சரிக்க ஏற்றவர்கள் என்று குறிப்பிடவில்லை. அவர் சிலருக்கு இதற்குத் தகுதி இயல்பாகவே உண்டு என்றும் சொல்லவில்லை. பிரணவ மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அதற்கேற்ற தகுதியைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்றுதான் அவர் சொல்லுகின்றார். ஐம்புலன்களை அடக்கவேண்டும் என்றும், மனம் கருத்தூன்றி நிற்கவேண்டும் என்றும், அந்தத் தகுதியை கீதை குறிப்பிடுகின்றது. மனம் ஒரு நிலைப்படாமல் அலைபாயும்போது வாயில் ஓம் என்று மீண்டும் மீண்டும் சொல்லுவதனால் என்ன பயன் ? அந்த சப்தம் மட்டும் நமக்கு மேன்மையை அளித்துவிடாது. புலன்களை அடக்கி சித்தத்தைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தும்போதுதான் இறைவனின் பெருமையை நாம் நமக்குள் உணரக்கூடியவர்கள் ஆவோம். இது விரைவில் அடையக்கூடிய தகுதியல்ல. பிறந்தது முதல் தொடர்ந்து இதற்காக நாம் பாடுபட்டுக் கொணி டே இருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் இந்தச் சாதனையை அடைய கடைசிக்காலம் வரையில் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தோமானால் பரீட்சையை எழுதப்போகும் மாணவன் அதற்கு முதல்நாளோ பரீட்சை மண்டபத்தில் நுழைவதற்கு முன்போ புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பதுபோல ஆகிவிடும். சோம்பேறித்தனத்திற்குப் பலனாகத் தோல்வியே கிடைக்கும். அதேபோல வாழ்நாள் முழுவதும் உள்ள பொழுதை வீணாக்கிவிட்டுக் கடைசிக்காலத்தில் பூசையிலும் தியானத்திலும் ஈடுபட முயலுவதால் பலன் ஏதும் கிடைக்காது. குழப்பமும் பயமுமே மிஞ்சும். வீட்டுக் கொல்லையில் நாம் பழமரத்துக்குச் செடியை நட்டால் அது உடனே பலன் தந்து விடுவதில்லை. அதை முறைப்படி வளர்த்து, உரமிட்டு பூச்சி வராமல் பாதுகாத்து வளர்த்தால்தான் அது பழம் தருகின்றது. மனதையும் அதைப்போலப் படிப்படியாகப் பக்குவமடையச் செய்தால்தான் வாழ்வின் கடைசிப்பகுதியிலாவது நம்மால் அதன் முழுப்பயனை அடையமுடியும். -பகவான் பூரீ சத்தியசாயிபாபா
கலசம் 38

56f(36) Tib
40
6,607 II: வேதாந்தக் கருத்துக்கள் நம்முடைய அன்றாட வாழ்வுக்குப் பயன்படமுடியுமா? சாதாரண பாமரமக்கள் வாழும் எளிய வாழ்க்கையில் அதற்கு முக்கியத்துவம் தர இயலுமா?
விடை: விஞ்ஞானமுறையில் ஆராய்ச்சி செய்பவர்கள் நுட்பமான அறிவு படைத்தவர்கள் என்றாலும் அதன் பலன்களைச் சாதாரண குடிமகனும் அனுபவிக்கின்றான். இது வேதாந்த உண்மைகள் அளிக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் பொருந்தும். ஒவி வொருவனும் தனது திறமைக் கேற்ப வேலைசெய்யவேண்டும். தனது தகுதிக்கேற்ப பலனை எடுத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் வேதாந்தம் கூறுகின்றது. மக்கள் ஒன்று கூடிவாழும் அமைப்பில் இதைவிட நேர்மையான நியாயமான முறை இருக்கமுடியாது. பொது நன்மைக்கு இசைந்த வகையில்தான் பொறுப்புக்கள் இருக்க வேணடும் . தனிமனிதனினி ஆசைகள் கட்டுப்படுத்தப்படவேண்டும். இதைத்தான் வேதாந்தம் கூறுகின்றது. இப்படி வாழ்ந்தால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும். குறிப்பாக ஏழை எளிய மக்கள் நண்மை பெறமுடியும். யாருக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அது சமூகத்தின் நன்மையுடன் இணைந்து போகவேண்டும். நான் எனக்கு என்ற பற்றுக் குறைய வேண்டும். அப்போது செய்யும் வேலையில் திருப்தி இருக்கும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். இதைத்தான் கீதை சொல்கின்றது. இவை யாவும் பணக்காரனுக்கும் ஏழைக்கும் கூடப் பொருந்தும். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் கூடப்பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ நல்ல மனிதர்கள், எந்த வாழ்க்கை நிலையைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் இந்தக் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றார்கள். - இராஜகோபாலச்சாரியார்
சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 47
  

Page 48
PLEASE SAVE A CHIL)
FOR E15. A
Your help today will help SHRIKANAC TRUST (REGISTERED CHARITY 10 SriLanka.
Yes I’d like to help a child by making a regul would like to make a one off donation to SKT Please make cheque payable to SKTATTrust.
Office Use Only Name of Child Master/Ms............................
Organisation. Sri Lanka Re. No............................................
REGULAR
Instruction to your Bank or Building Society
1. Name(s) of Account Holder(s).................
2. Bank Building Society Account Number
3. Branch Sort Code:
4. Name and full address of Bank OR building To: The Manager, Bank/Building Societ
Please pay Sri Kanaka Thurkai Amman Temp Bank, 21/22 High street, Uxbridge, Middles Account Number 6758088, Sort Code 30-98further notice, subject to the safeguards assur
கலசம் 38 4、

DS LIFE IN SRI LANKA
S S S LS S LSL LS S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSS SS LS LS SSSL LSS S LSL LSSS qqSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LLLLLL L LL LL LLLLL LL L CLCL LLSL T C C C C S S S S LLL LL LLL LLLL L L L L L L L L LLLLL LLLLLL LLL LLLLLLLLLL LLL LL
S LLLLL LS SL SL SL SLSL LLLS LL SL S SLS SLS SLS SL S SL S S S S S S S S SLS S SL S SS SS SS SS SS SS SS SS SS SSL S S S S SS SL SS SL SS SL SL S SL S SL S S S S SLS S S S S S S SL S S S S S S S S S S S SL S SSLL LSSL S
GA THRUKKAI AMMAN TEMPLE 14409) To safeguard more children’s lives in
lar gift to SKTAT Trust of £15.00 per month. ORI AT Trust of E................
Information given Yes/No
S LS LS LSL L SSL L S LSL L LSL SSL LS L SL S LS LS LS S LSL LS SL SL LS S S S S S S S S S S S S S S S S S LSLS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSL SSL SS LSS SS LSL S LSS LLSL
LSL LSL SSL LS SS LS LSL S LSS SLSS S LSL S S S S LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S LSS LSL LS LSSL LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL LS S LSL LSL LS
GVING FORM
to pay by Direct Debit.
g Society: ty
LS C LLL LLLL LL L L L L L LLL LLLL LL LL LL SSL SL S0 S S SL S SL S SS SL S SL S SL S S S S LS L SL LS SSSL LSS SL LSL LS S L LSL LSL SLL LSL SSL LS SL S S LS LS SL S S S S S S LS S LS LS S LS LS LS LS S LS S S S S S
ole Trust (Charity Number 1014409) Lloyds TSB sex UB8 1.JD
91) f15.00 per month, from ........ /........./2002 until ed by the Direct Debit Gurantee.
2 சித்திரை-வைகாசி-ஆனி 2002

Page 49
இரு குளிர்மையான
இழப்பயணம்
முநற்குணதயாளன்
சென்ற தடவை கோணேஸ்வரர் ஆலயத்துக்குள் செல்வதற்காக மனோபலத்தையும் இறைபலத்தையும் உபயோகித்த அன்பு இல்லம் சுந்தரலிங்கம் ஐயா அவர்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இம்முறை அவ் ஆலயத்துக்குள் நான் சென்றமையைப்பற்றிக் குறிப்பிடலாமென்றிருக்கின்றேன்.
தினேழு வருடங்களுக்குப் பின் திருமலையில் ால்வைத்தபோது கோணேஸ்வரரைத் தரிசிக்கும் ஆசை என்னுள் முகிழ்த்தது. இந்த ஆசையை நான் கூறியபோது அவர்கள் அதற்கான வழிமுறைகளைப்பற்றிக் கூறியமை என்னைச் சற்றுப் பயப்படவைத்தது. கோணேஸ்வரத்துக்குப் போகவேண்டுமென்றால் முதல்நாளே நாங்கள் செல்லும் வாகனத்தின் இலக்கம் இராணுவத்தினரிடம் பதியவேண்டும். மறுநாள் போகும்போது எங்களின் கடவுச் சீட்டை
அவர்களிடம் கொடுத்துச் செல்லவேண்டும். இந்த நிபந்தனைகள் என்னுடைய ஆசையைச் கட்டுப் பொசுக்கிவிட்டன.
இதனால் அங்கு செல்லும் ஆசையை தள்ளிப்போட்டோம்.
ஒருவாரம் கழித்து எனது சகோதரர்
ாழும்பிலிருந்து என்னைப்பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் எப்படியாவது கோணேஸ்வரத்துக்குப்
 
 
 
 
 
 

பாகவேண்டுமென்று விடாப்பிடியா நின்றார். நாங்கள் பயப்படுமளவுக்கு அங்கிருப்பவர்கள் எதற்கும் பயப்படுவதாக எனக்குத் தோன்றவில்லை. இறுதியில் நாங்களும் சம்மதித்தோம்.
இந்தத் திருகோணமலை உண்மையிலேயே புண்ணியம் செய்த பூமி
திருகோணமலை வந்ததற்கான காரணங்கள் பல இருந்தன. வரலாற்று ஆய்வாளர்கள் பின்வருமாறு கூறுவர். கொணா என்னும் சிங்களச் சொல்லும் கண என்னும் சிங்களச் சொல்லும் காலப்போக்கில் சேர்ந்து கோகண்ணம் என்று திரிந்தது என்பது சிலர் கருத்து. கொணா என்பது மாடு. கணா என்பது
காது. சிங்களமொழிச் சொற்களின் பொருள்கள் இவை. சிவன் காளையை வாகனமாகக் கொண்டவன். ஆகவே நீண்ட காதுடைய காளை என்று பொருளாகின்றது. கோண கண ஆகிய இரு சொற்களும் காலப்போக்கில் திரிபடைந்து கோகண்ணம் ஆகியதென்பது வரலாறு. இப் பெயர் இன்று நேற்று உருவானதல்ல. சேக்கிழார் காலத்திலிருந்தே இது இருக்கின்றது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில், ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் மன்று திருக் கோணமலை
என்று பாடியுள்ளார். பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார் அவர்கள் தன்னுடைய சிவநாமக் கலிவெண்பாவில் மன்றுதிருக் கோணமாமலையில் மாதுமைசேர் பென்னே கோணேசப் புராதன என்று கூறியுள்ளதைநாம் மனங் கொள்ளவேண்டும். இத்தகு சிறப்பு வாய்ந்த இத் திருகோணமலையில் கோணேஸ்வரரைத் தரிசிக்க தடைகளையெல்லாம் தாண்டி வாகனத்தில் நுழைந்து கொண்டிருந்தோம். கூடுதலான இராணுவத்தினர் துப்பாக்கிகளுடன் அங்கு

Page 50
நின்று கொண்டிருந்தனர். இனி ஆலயத்துக்குள் செல்லவேண்டும். இந்த ஆலயம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்தைக் காணலாம். திருக்கோணை பீடத்திலே ஒன்பது வீதிகள் அமைந்திருக்கின்றன. முதலாவது நவரெத்தின வீதியில் பரமானந்தம் என்னும் ஆலயம் உண்டு. மரகத வீதியில் புத்தியெனும் சக்தியோடு கூட மகேஸ்வரன் கோயில் கொண்டுள்ளான். சூரியகாந்த வீதியில் பதினொரு உருத்திரர்கள் வசிப்பார்கள். சந்திரகாந்தப் பிரகாரத்தில் சிவசொரூபமுள்ள ஐம்பத்தொரு சக்திகளும் வசிக்கின்றனர். மாணிக்கவீதியில் நடராசப் பெருமானும் ஏழுகோடி மகாமறைகளும் உண்டு. படிகரெத்தின வீதியில்
S6
(இலவச கா அன்புடையீர் தங்களின் கலச காலாண்டிதளை
mangmosansaka som mammgபவுண்களுக்கான கா பெயர்: . முகவரி .
இணைக்கவேண்டிய தொகை:
கலசம் 38
 
 
 

விநாயகர், வைரவர் முதலானவர்கள் உள்ளனர். நீல ரத்தின வீதியில் பிரமரும் உருத்திரரும் திருமால்களும் வாழ்கின்றனர். சுவர்ண வீதியில் அமரர், சித்தர் முதலான பதினெணி கணத்தவர்களும் வாழ்வார்கள். இரசதவீதியில் பிரணவமயமான வெள்ளை யானைகளும் நால்வேத உருவமாக அநேக குதிரைகளும் பூதகணங்களும் வசிக்கும். இத்தகைய சிறப்புவாய்ந்த இக் கோயிலுக்குச் செல்ல எத்தனைகோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும். உள்ளே செல்கின்றோம். சென்றபின் என்ன கண்டேன்.
(இன்னும் வரும்)
རར་དུtaE f; 4 DöFID
roorgilgisi) }
தபால்மூலம் பெற்றுக் கொள்வதற்காக இத்துடன் சோலையை இணைத்துள்ளேன்
0YB0L00LLLLLLLLLzLLLLLL0LLLLLLLLLLL0LLLLLLLLLL
$5.00 (இரு வருடங்களுக்கு)
44 சித்திரை-வைகாசி-ஆனி

Page 51
Prabas
32 Woodford Ave, Gants
Tel: O208
Ilford, Gantshill Newbury park Redbridge, Chigwell Clayhall
மந்றும் அதனை அண்டிவாழும் தமிழ் மக்களுக்கோர் நந்செய்தி
உங்கள் அன்றாட தேவைகளை நிறைவாகவும் தரமாகவும் பூர்த்தி செய்ய வீரபாஸ் நிர்வாகம் காத்திருக்கின்றது. ஒரு முறை விஜயம் சிசய்து பாருங்களேன்
 
 
 

ill Ilford, Essex, IG26XO
5(5
PHONE CARD

Page 52
specialis 2SO UPPER TOOTHING ER
 

AD; LONDON, SVN 17 7EW ВИСИ 3445