கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2002.10-12

Page 1
) ae y)| Nos os|-|-
历. 仍)
လားကြီး၊ ဤရှီလ်
 

"ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்”
༥༽
H- | || ܓ
గ* ಟ್ಜರ್ - கார்த்திகை - மார்கழி - 2002 to',
*ଲିଙ୍ଗ୍ଟା அம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பிதழ்

Page 2

றோயல் ஜூவல்லரி
* மனம் கவரும் தங்க நகைகள் *தங்கம் - கரட் உத்தரவாதம்
*தாலி - பொன்னுருக்கல் வசதிகள்
*உங்கள் தேவைகளுக்கேற்ற
வண்ணம் நகைகள் பிரத்தியேகமாய்
தயாரிக்கும் வசதிகள்
விதிகளுக்கு ஏற்ப நவரத்தின மோதிரங்கள் ஒடர்களுக்குச் செய்து
கொடுக்கப்படும் புன்னகைக்கு நிகர் ங்கள் பொன்னகையன்றோ!
ங்கள் வந்து பார்த்து

Page 3
மணி 10
KALA
WWW.Smsuk.org.uk E-m.
ஒரு ை
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலே தப முன்னேற்றச் சங்கம் அருந்தொண்டாற்றி வரு கலசமும் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து
இலவசமாக விநியோகிக்கிறோம். பாடசாை சிறுவர் பகுதியை 16 பக்கங்களாக அதி ஆரம்பித்துள்ளோம். வாசிப்பதை ஊக்குள் பரிசுகள் ஒவ்வொரு இதழிலும் வழங்குகின்றோ எழுதத் தொடக்கி வைக்கிறோம்.
இதனால் மட்டும் எங்கள் நோக்கங்கள் நிறை சந்ததியினரில் வேரூன்றி விட்டனவா? அல்ல
ஒரு கை தட்டி ஒரு நாளும் ஒசை எழுவதில்ை தனி மனிதர்களோ தனியாக எதையும் சாதித் நேரத்தில் பிள்ளைகளின் கல்லூரிப் பாடங்களு அதேயளவு முக்கியத்துவம் தமிழுக்கும், சைவ எடுக்கவேண்டும். அப்போது தான் இவற்றி மட்டுமல்ல, தமிழ்ப்பாடசாலைகளிலும் ஆசிரி சமயத்தைப் புகட்ட உதவ வேண்டும்.
அடுத்த சந்ததி என்று நாம் வழங்குவோர் இப்ே சந்ததியையும் உருவாக்கும் நிலைக்கு வளர்ந்து சாதனைகளைப் படைக்கத் தொடங்கிவிட் ஆலயங்களின் அல்லது தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றது? நாம் உருவாக்கும் சந்ததி உ சிந்தித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இ
இந்த அந்நிய, மேற்கத்தைய கலாசாரத்தில் பிள்ளைகளுக்கும் எமது சமயம் ஒரு திசை தொலைத்து விட்டால் எமது வாழ்க்கையிலு ஆபத்து இருக்கிறது.
அதனால் “கலசம்" போன்ற எமக்கு கிடைக் ஆசிரியர்களும் பயன் படுத்த வேண்டுமெ வேண்டுகோள்.
நிர்வ திரு.சி.அற்புதானந்தன், திரு. ந. நவநீதராசா, திரு.6 திருசுவைத்தியநாதன், திரு.செ.தர்மலிங்கம், திரு.ச.யே
G5ITLjL (p56) if: 2 Salisbury Road Lonc
ᏧᏏ6ᎠᏑtiᎠ 40
 

» مو titl SAAM
ail: kalasam@hotmail. Com
kalasamSmSGDyahoo.co.uk
ഉത്?
பிழையும் சைவத்தையும் அழியாமற் காக்க சைவ நவது அனைவரும் அறிந்ததே. இந்த வழியில் து வருவதையும் அவதானித்திருப்பீர்கள்.
லகளுக்குக் கொண்டு சென்று கொடுக்கின்றோம். காரித்துள்ளோம். 60)SF6)1 & LDu I LIITL ISIS606)T விக்கப் பரிசுப்போட்டி வைத்து பெறுமதியான ம். சிறுவர் ஆக்கங்களை வெளியிட்டு அவர்களை
வேறி விட்டனவா? சைவமும் தமிழும் அடுத்த து துளிர் விடத்தான் தொடங்கிவிட்டனவா?
ல.அது போல், ஒரு சங்கமோ, ஒரு கலசமோ, சில துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் ஒய்வு க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ த்திற்கும் கொடுத்து இவற்றைக் கற்பிக்க முயற்சி ன் முழுப்பயனை அடையலாம். பெற்றோர்கள் யர்கள் சமயத்துக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கி
பாது திருமண வயதை எட்டிப்பிடித்து மூன்றாவது விட்டனர். கல்வி சார்ந்த பல்வேறு துறைகளில் டனர். ஆனால் எத்தனை சங்கங்களின், ரின் நிர்வாகத்தில் இந்த இளைஞரின் பங்கு ண்மையில் தமிழர்கள்தானா? சைவர்கள்தானா? ருக்கிறோம்.
வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமக்கும் எமது அறி கருவியைப் போன்றது. அதை நாங்கள் ம் நாம் வழிதவறிப் போய்விடக் கூடிய பெரும்
கும் வழிகளைத் தக்கமுறையில் பெற்றோர்களும் ன்பது தான் சைவ முன்னேற்றச் சங்கத்தின்
ாகக் குழு 1.இ.இராமநாதன் திரு.சிவ.அசோகன், திருந.சிவராசன்,
கநாதன், திருபூரீரங்கன், திருமதி.சி.தமிழரசி திரு.சி. தம்பு
lOn E12 6AB. Tel/FaX: O2O 8514 4732
1 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 4
அட்டைப் படவிளக்கம்:
பார் போற்றும் கனகதுர்க்கா தேர் சசிறீரங்கன் ( தலைவர்
ஈலிங் கனக துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா 11-08-2002 இல், மிகச் சிறப்பாக நடைபெற்றது. பார்போற்றும் சக்தியானவள் தேரேறித் தெருவெல்லாம் ஊர்ந்து வந்த காட்சியானது, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. எமது மாயா மலங்கள் அறவே கழன்று, அகத்தூய்மை பெறும் விழாவாக தேர்த்திருவிழா அமைவதாக, ஞானிகள் கூறியுள்ளனர். அத்துடன் தேர்த்திருவிழாவைப் பார்த்து வணங்குபவர்கள், பாவங்கள் அகன்று, சாம்பவ தீக்ஷா எனப்படும் அருளைப் பெறுகின்றனர் என்று சமய அருளாளர்கள் கூறியுள்ளனர். சாம்பவதீசைஷயைப் பெறுகின்ற அடியவர்கள், ஒரு வருடம் பூராக ஆலயம் சென்று வழிபாடு செய்த பலனையும், பெறுகின்றார்களென அந்த அருளாளர்கள் வாய்ச்சொல் அருளியுள்ளனர்.
ஆலயம், கோபுரம், கர்ப்பக்கிருகம் என்பன எவ்வாறு மனித உருவமைப்புக்கொண்டு அமைகின்றதோ, அவ்வாறே தேரும் மனித உடம்பில், கழுத்துக்கு மேல் சந்திர மண்டலமாகவும், இடையில் இருந்து கழுத்து வரை சூரிய மண்டலமாகவும், இடையில் இருந்து கீழ்நோக்கிய பாதம் வரை அக்கினி மண்டலமாகவும் மஹரிஷிகள் போன்ற சான்றோர்களால் பகுக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் நோக்கும் போது குளிர்ச்சியான சந்திர மண்டலப் பகுதியில் மனித மூளையும், வெளிச்சப் பகுதியான சூரிய மண்டலப் பகுதியில் இருதயமும், வெப்பமான அக்கினி மண்டலப் பகுதியில் மூலாதாரமும் இடம் பெறுகின்றன. மூலாதாரத்தில் மூண்டெழு கனலை என்று ஒளவையார் பாடியிருப்பதை மூலப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். மேற் கூறப்பட்ட மூன்று மண்டலப் பகுதியூடாகவும், கீழிருந்து மேல் வரை குண்டலினி சக்தி நகர்த்தப்படுவதை யோகிகளும், ஞானிகளும் செயல் முறையாகக் கைக்கொள்வர். இந்த மூன்று பகுப்புகளை உள்ளடக்கி, இரதமும் உருவகம் பெறுகின்றது.
கலசம் 40

ஏறி ஊர்வந்த அற்புதக்காட்சி ர், அறங்காவலர் சபை)
தேரின் மையப்பகுதியில் இடம்பெறும் சுவாமியின் இருப்பிடம், மனிதனின் இருதயப் பகுதியை சுட்டி நிற்கிறது. இத்தகைய சிறப்பம்சங்கள் உருவகம் பெறுவதின் காரணமாக காயமே கோயில் என்றும் ஊனுடம்பு ஆலயம் என்றும் அருளாளர்கள் உடம்பையே கோயிலாகக் கொண்டு, வழிபட்டனர். திருவிழாக்கள் கொடியேற்று வைபவத்துடன் ஆரம்பித்து, தேர்த்திருவிழா வரை, ஆலயத்தின் உள்ளே வர இயலாத பக்தர்களுக்கும் அருள் செய்யும் முகமாக, பெருமான் வெளியே வந்து
உலாவருகின்றான். அதாவது மலங்களில் சிக்கியுள்ள எல்லோரையும் காப்பாற்றி, ஏற்றமளிப்பதற்காக, அவன் கீழிறங்கி
வருகின்றான். இத்தகைய பேராற்றல் கொண்ட இறைவடிவமானது கனகதுர்க்காவாக தேரேறி வந்த அன்றைய தினம் ஓர் அற்புத நாளாக மலர்ச்சி பெற்றது. வடம் பிடித்து இழுப்போர் ஓர் புறம், பஜனை பாடுவோர் ஒரு புறம், ஆயிரம் திருநாமம் கூறி குரல் எழுப்பியோர் ஓர் புறம், அடியார்கள் உதவியுடன் இலண்டனில் ஓர்
இரதத்தை உருவாக்கி, ஓடச்செய்த தொண்டர்கள் ஒரு புறம், காவடிகளைத் தூக்கி ஆடியோர் ஒரு புறம், தொண்டருக்குத் தொண்டராக எல்லோரையும், வழிநடத்திய
இளைஞர் பேரவையினர், நிர்வாக, அறங்காவலர்த் தொண்டர்கள் ஒரு புறம் என்று பலதிறமாக பக்தர்கள் படை புடைசூழ, கனகதுக்கா அசைந்து அசைந்து வந்த காட்சி, பிறவிப் பயனை எட்டிவிட்ட ஓர் அற்புத இரம்மியமானதாக அன்று இருந்தது. இந்த அற்புத தேரை யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிற்பக் கலைக் குடும்ப வாரிசு விஸ்வப்பிரம்ம பூரீ பத்ம சுரேந்திரன் அவர்கள், தன் உதவியாளர்களுடன் தனது 60) ΗΕ வண்ணத்தில் வடித்திருக்கிறார்.
வாழ்க சீரடியாரெல்லாம்! படப்பிடிப்பு:- பொன் இராமச்சந்திரன்
: ;:;:;:; : : : ;:;:;
2 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 5
SRI SWAMI SATCHI
WORLD ECUMENICAL LEA
BUCKINGHAM, VIRGIN
ne of the world's most beloved spiritual
masters attained Mahasamadhi on Monday, August 19, 2002, at 5:45 am, Indian time, in Chennai (Madras), South India. He was 87 years old. He had just attended the Global Peace Conference in South India as its keynote speaker.
Invited to come to the US in 1966 by artist Peter Max and filmmaker Conrad Rooks, Swami Satchidananda was quickly embraced by young Americans looking for lasting peace during the turbulent 1960's. In 1969, he opened the Woodstock Festival With the words: "The Whole World is watching you. The entire World is going to know what the American youth can do for humanity. America is helping everybody in the material field, but the time has come for America to help the whole world with spirituality also." The peaceful atmosphere that preVailed throughout the event was often attributed to his blessings and message.
Sri Swami Satchidananda was ordained as a monk in 1949 by his master, His Holiness Sri Swami Sivananda Maharaj, founder of the Divine Life Society, Rishikesh, India. From the beginning of his spiritual service, Swami Satchidananda was a leader in the interfaith movement. His motto, "Truth is One, Paths are Many," was an integral part of his teachings. For more than forty years, he sponsored interfaith worship services and conferences.
கலசம் 40
 
 

DANANDA MAHARAJ,
DER ATTAINS MAHASAMDHI
USA, AUGUST 19, 2002
Swami Satchidananda was the founder and spiritual guide for the worldwide Integral Yoga Institutes.
In 1979, Swami Satchidananda was inspired to create a permanent place where all people could come to realize their essential oneness. He established Satchidananda Ashram Yogaville near Charlottesville, Virginia. The community is founded on his teachings, which include the principles of non-violence and universal harmo_________--- ny. The focal point of Yogaville is the Light Of Truth Universal Shrine (LOTUS), which was dedicated in 1986.
Over the years, he has received many honors for his public service, including the Albert SchweitZer Humanitarian Award and the Anti-Defamation League Humanitarian Award.
2. ! In April 2002, he was honored with the prestigious U Thant Peace Award. Previous recipients include Pope John Paul III, Mother Teresa, Archbishop Desmond Tutu, and Nelson Mandela. He is the author of many books, including Integral Yoga Hatha, To Know Your Self, The Living Gita, and The Golden Present and is the subject of two biographies, Apostle of Peace and Portrait of a Modern Sage.
3 ஐப்பசி - கார்த்திகை மார்கழி - 2002

Page 6
நவராத்
டாக்டர் எஸ் ஜெயபாரதி - மலேசியா
அம்பிகைக்கு உரிய பண்டிகைகள் பல இருந்தாலும் அவற்றுள் முக்கியமானவை நவராத்திரிகளே ஓர் ஆண்டில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியை ஆஷாட நவராத்திரி என்பர். ஆனால் சிறப்பு வாய்ந்தது சாரதா நவராத்திரி எனப்படும் சரத்கால நவராத்திரிதான். நவராத்திரியே ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு தசராவாகவும் விளங்குகின்றது. தசபத்து ரா-இரவு. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய ஆஸ்வின மாதம் எனப்படும் தற்காலத்தில் புரட்டாதி மாதத்தின் வளர்பிறையின் முதல் ஒன்பது திதிகளுடன் பத்தாம் திதியாகிய தசமியுடன் நிறைவு பெறுகிறது இவ்விழா.
இந்த விழாவுக்கு உரிய நேரம் இரவு தான். இவ்விழா தேவர்களுக்கு நள்ளிரவு நேரமாகிய மனிதர்களின் புரட்டாதி மாதத்தில் வருகிறது. மனிதர்கள் ஓராண்டு என்பது அவர்களின் கணக்கில் ஒரே நாள் தான். ஆடி மாதம் அவர்களுக்கு இரவின் முதற்சாமம். மார்கழி,
ᏧᏏ6ᎠᏑlf 40
 

விடிவதற்கு முன் உள்ள பிரம்ம முகூர்த்தம். இந்த மூன்று வேளைகளிலும் அவர்கள் வழிபாடு செய்வார்கள்.
இரவின் முதற்சாமமாகிய ஆடியிலும், நள்ளிரவின் நடுச்சாமமாகிய புரட்டாசியிலும் அம்பிகையை வழிபாடுவார்கள். மார்கழியாகிய பிரம்மமுகூர்த்தத்தில் சிவனையும் திருமாலையும் வழிபடுகிறார்கள். இதுதான் அந்த மூன்று
மாதங்களின் ரகசியம். e 9l6ᏡᎠ6ᏂI தெய்வ வழிபாட்டுக்கு உரியவையாதலால் அந்த மாதங்களில் மனிதர்களின் லெளகிக வாழ்வியற் காரியங்களைச் செய்வதில்லை. அன்)6) புனிதமானவை. சூனியமானவையல்ல.
சூனியமெல்லாம் நம்முடைய அறிவிலும் மனத்திலுந்தான் (மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்-கண்ணன்) நவராத்திரியின் முதல் மூன்று இரவுகளில் மஹாகாளியாகவும், நடுமூன்று இரவுகளில் மஹாலசஷ்மியாகவும், பின் மூன்று இரவுகளில் மஹாசரஸ்வதியாகவும் வழி படப்படுகிறாள். ஐந்தாவது இரவாகிய லலிதா பஞ்சமியும், எட்டாவது இரவாகிய துர்க்காஷ்டமியும் ஒன்பதாவது இரவாகிய மஹாநவமியும் சிறப்பு வாய்ந்தவை. மஹாநவமியைத்தான் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடுகிறோம். சரஸ்வதி பூஜையைக் கிட்டத்தட்ட அனைவருமே கொண்டாடுகின்றனர். எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, கல்வித்துறையில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும்
சரி, வாகனங்கள், புத்தகங்கள், உட்பட தொழிலுக்குரிய சாதனங்களை வைத்து பூஜை செய்கிறார்கள். வீரர்களும் பெண்களும்
சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். முதல் எட்டு நாட்களிலும் பெண்கள்தாம் அதிக பங்கு பெறுவார்கள்.
மஹா நவமி இருபாலருக்கும் உரியது. பத்தாம் நாளாகிய விஜயதசமியன்று தேவிக்கு விஜயாபிஷேகம் என்னும் வெற்றித் திருமஞ்சன விழா நடைபெறும். அன்று திக்விஜயம் என்னும் அம்பு போடும் நிகழ்ச்சியும் இடம்பெறும். புதிதாகக் கல்வி கற்பதை விஜயதசமி தினத்தன்று தான் தொடங்குவார்கள். அந்தக்காலத்தில்
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 7
வியாபாரிகள் தங்கள் புதுக்கணக்குகளை அன்றுதான் தொடங்குவார்கள். பள்ளிக்கூட ஆண்டுகூட அன்று தான் ஆரம்பமாகியது. புரட்டாதி மாதத்தின் தசமி திதியன்று சூரியன் மறைந்தபின்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் நேரத்தை விஜயாமுகூர்த்தம் என்று கூறுவார்கள். இது ஒன்றரை மணியளவு பிரமாணம் உடையது. இந்த விஜயா முகூர்த்தத்தில் செய்யும் காரியங்களின் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்தபின்னர் ஓராண்டுக்கு மறைந்திருந்து வாழ வேண்டியிருந்தது. அந்த ஆண்டின்
தொடக்கத்தில் பாண்டவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து ஒரு தோற்பையில் போட்டுக்கட்டி, ஒரு மரத்தின் மீது அர்ச்சுனன் கட்டி தொங்கவிட்டு விட்டான். பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்தபோது அர்ச்சுனன் அந்த ஆயுதங்களை எடுத்து மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டான். அவன் அவ்வாறு அந்த ஆயுதங்களை மீட்டுக் கொண்டது, உயிர்ப்பிக்கச் செய்தது எல்லாம் விஜயா முகூர்த்தத்தின் போது தான். தேவி மாகாத்மியம்
அன்னை வழிபாட்டின் இன்னொரு மரபு மிகவும் புராதனமானது. அவ்வழிபாட்டில் என்றும் மாறாத கன்னியாக தேவியை வழிபடுகிறோம். ஆதிபராசக்தியின் வடிவமாக அஷ்டாதசபுஜ மஹாலசஷ்மி விளங்குகிறாள். அவளுடைய பிரதிகளாக விளங்குபவர்கள் மஹாசரஸ்வதி, மஹாகாளி ஆகிய இருவர். மஹாலசஷ்மி வேறு, லசஷ்மி வேறு. அதுபோலவே மஹாசரஸ்வதி பிரம்மனின் பத்தினியாகிய கலைமகள் அல்லள். மஹாகாளி என்பவள் பத்திரகாளி அல்லள்.
ஆதி பராசக்தியின் மூன்று வடிவங்களாகிய மஹாசரஸ்வதி, மஹாகாளி, மஹாலசஷ்மி ஆகியோரின் சமஷ்டி அல்லது ஒருங்கிணைந்த திரு உரு தான் துர்க்கை. துர்காலசஷ்மி, சண்டி, சாமுண்டி, நாராயணி, காத்யாயனி, மஹாமாயா, கன்யாகுமாரி என்றெல்லாம் அழைக்கப்படும்
இவள் ஒரு கன்னி. மேல் நாடுகளில் இருந்து
56)3FLp 40

இஷ்டார் தேவி, அஸ்டார்ட்டே தேவி, டியானா தேவி ஆகியோரின் வழிபாடும் கன்னி தெய்வ வழிபாடுதான். ஐஸிஸ் தேவதை என்பவள் ஒரு பண்டையகாலப் பெருந்தெய்வம். அவளுடைய கரங்களில் ஹோரஸ் என்னும் தேவனின் குழந்தை வடிவத்தை ஏந்தியிருப்பாள். ஐஸிஸ் தேவி இஷ்ட்டார் தேவி ஆகியோர் வழிபாட்டின் அம்சங்கள் கலந்துபோய், ஏதோ ஒரு வகையில் இன்றும் உலவுவதைக்காணலாம்.
தேவியின் வழிபாட்டிற்குரிய சாதனங்கள் பலவற்றில் தேவி மஹாத்மியம் எனும் மந்திர நூலொன்று உண்டு. இதை சிறப்பாக நவராத்திரியில் படிக்கவேண்டும். மார்க்கண்டேய ரிஷி தம்முடைய பேராற்றலாலும் திவ்விய ஞானக் கண் கொண்டும் இந்நூலை இயற்றினார். மஹாகாளியாகவும், மஹாலசஷ்மியாகவும், மஹா சரஸ்வதியாகவும், பல்வேறு மன்வந்திரங்களில் அம்பிகை தோன்றி அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்திய மூன்று சரித்திரங்களைக் கூறும் வகையில் பதின்மூன்று அத்தியாயங்களில் இந்நூல் அமைந்திருக்கிறது. சரித்திரம் மட்டுமல்லாது தேவியின் பெருமைகளைக்கூறும் துதிகளையும் தன்னுள் இந்நூல் அடக்கியுள்ளது. இந்நூலில் உள்ள எழுநூறு பாடல்களும் எழுநூறு மந்திரங்களாக விளங்குகின்றன. ஆகையால்தான் இதனை துர்க்கா சப்தசதி என்றும் கூறுவார்கள். இந்த எழுநூறு மந்திரங்களில் ஆற்றல் மிகுந்த மிகச் சிறந்த ஏழு மந்திரங்களை மட்டும் தேர்ந்து எடுத்து ஆக்கப்பட்டதுதான் துர்க்கா சப்தஸ்லோகி எனப்படும் மந்திரநூல்.
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே! ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யேத்ரயம்பகேகெளி நாரயணிநமோஸ்துதே!
எனப்படும் மந்திரத்தை அறியாதார் சிலரே. திருமணத்தின்போது முக்கிய அம்சம் வகிக்கும் இந்த மந்திரம் துர்க்கா சப்தஸ்லோகீ மந்திரங்களில் ஒன்றுதான்.
பொருளிழந்த ஸமாதி என்னும் வைசியனுக்கும்
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 8
நாடிழந்த சுரதன் என்னும் அரசனுக்கும் மேதஸ் என்னும் தவமுனிவர் அம்பிகையின் பெருமைகளையும், அவளுடைய மூன்று வடிவங்களையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட வேறு பல வடிவங்களையும் பற்றி மூன்று சரித்திரங்களாக எடுத்துக்கூறுவது இந்நூலில் காணப்படுகிறது. அத்துடன் அம்பிகையை வழிபடவேண்டிய முறைகளையும் பற்றி மேதஸ் உபதேசிப்பதும் இருக்கிறது.
முதலாவது சரிதத்தில், பிரபஞ்சம் எங்கும் பரவியிருக்கும் ஆதிபராசக்தி மஹாகாளியாக, மஹாபிரளயவடிவினளாகவும், அந்தகாரப் பொருள் வடிவினளாகவும், மஹாவிஷ்ணுவின் யோகத்திரை வடிவினளான மஹா மாயாவாகவும் தோன்றி மஹாவிஷ்ணுவின் மூலம் மது கைடபர் என்னும் இரு அசுரர்களை அழிக்கிறாள்.
இரண்டாவது சரிதத்தில், அனைத்து தெய்வங்களிலிருந்தும் ஒளிச்சுடர்கள் தோன்றி ஒன்று சேர்ந்தன. அதனால் ஏற்பட்ட பேரொளியிலிருந்து தோன்றும் பேரழகி மஹாலக்ஷமியாக அம்பிகை வந்து மஹிஷாசுரன் என்னும் அசுரனை ஒழித்துக்கட்டுகிறாள். பதினெண்கரங்களில் தாங்கிய பதினெண்கருவிகள் ஆயுதங்கள் கொண்டதிருக்கோலத்துடன் விளங்கும் மஹாலகூழ்மி, மஹிஷன் தலைமீது நின்று மஹிஷாசுரமர்த்தினி என்னும் பெயரைப் பெற்றாள்.
சாதாரணமாக நான்கு கரங்களுடன் விஷ்ணுவைப்போல சங்கு, சக்கரம் தரித்து மஹிஷன் தலைமீது நிற்கும் விஷ்ணு துர்க்கையாக இந்தத்தேவியை வணங்குகின்றோம்.
அயி கிரி நந்தினி, நந்திதமேதினிவிஸ்வவிநோதினிநந்தநுதே! கிரிவர விந்த்யசிரோதி வாசினி விஷ்ணுவிலாசினிஜிஸ்ணுருதே! பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே! ஜய ஜய ஹே மஹிஷாசுரமர்த்தனி ரம்ய கபர்தி சைலசுதே!
என்னும் கம்பீரச்சுவை பொருந்திய பாடல் இந்த தேவியைப் பற்றிய துதிதான்.
மூன்றாவது சரிதத்தில் மஹாசரஸ்வதியாகத் Ꮷb6ᎠéᏠufb 40

தோன்றி தூம்ரலோசனன், ரக்தரீஜன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்களை ஒழித்துக் கட்டுகிறாள். மேலும் தன்னிலிருந்து தோன்றிய பத்திரகாளியாகிய சாமுண்டியின் மூலம் சண்டன், முண்டன் என்னும் இரு அசுரர்களையும் சம்ஹரிக்கிறாள். கெளமாரி, வைஷ்ணவி, வாராஹி, பிராம்மி போன்ற மாத்ரிகா தேவியரின் தோற்ங்களையும் அச்சரிதம் விளக்குகிறது.
ஆகவே மஹா சரஸ்வதிக்கு கம்பத்வம்ஸினி என்றும் சும்பசூதினி என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
சோழர்கள் சைவர்கள். தங்களுடைய முடிசூட்டலைத் தில்லையம்பலத்தில் நிகழ்த்து வார்கள். ஆனால் அவர்களுடைய குலதெய்வம் சும்பசூதினிதான். அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களாகிய பழுவேட்டு அரையர்கள், இருக்குவேள் போன்றோருக்கும் அவள்தான் குலதேவி. பாண்டியர்களின் குல முதல்வி மீனாட்சி. குல தெய்வம் கன்னிகா பரமேஸ்வரி.
மஹாசரஸ்வதி, மஹாகாளி, மஹாலசஷ்மி ஆகியோரின் தன்மைகளைப் பற்றி இந்நூலில் உள்ள மூர்த்திரகசியம் என்னும் பகுதியில் காணலாம். தேவி மாஹாத்மியத்தை வைத்துத்தான் சண்டிஹோமம் செய்யப்படுகிறது. எழுநூறு மந்திரங்களையும் வேறுசில மந்திர ஒலிகளுடன் கூட்டுவித்து உரிய கிரியைகளுடன் செய்யப்படும்.நவசண்டி ஹோமம், சதசண்டி ஹோமம், சகஸ்ரசண்டி ஹோமம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது இந்நூல்தான்.
இந்நூலை எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். அம்பிகையின் ஆலயங்களில் இது முக்கியமாகப் படிக்கப்பட வேண்டும். நவராத்திரியின் போது கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டியது இது. கெட்ட கனவுகள் முதல் எதிரிகள், கிரகபீடைகள் நீங்கவும் எதிரிகளின் நாசம், யுத்தத்தில் வெற்றி, வழக்கில் வெற்றி, திருமணம், பிள்ளைப்பேறு, மற்றும் பில்லிசூனியம் தகர்த்தல் முதலிய அனைத்துக்குமே தேவி மஹாத்மியத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ck CKCKCKCK
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 9
Drašanj இறைவன் காட்டிய
அருட்கோலங்கள்
அனுபூதிமான்கள் தம் இறையனு பவங்களைக் காலந்தோறும் எமக்கு அறிவுறுத்தியுள்ளனர் . சாதாரணமாக பாமரமக்கள் கூடத் தத்தம் வாழ்வில் விளையாடிய திருவிளையாடல்களைக் கூறுவர். இறையனுபவம் என்பது ஒருவர் அனுபவித்து உணர்தல்வேண்டும்.பாண்டிய மன்னரின் அமைச்சராய் இருந்த மாணிவாசகருக்குக் காலநேரம் கைகூட இறைவன் அவரைத்தேடியே வந்தார். அவ்வாறு தேடிவந்த இறைவனின் இயல்பு எத்தகையது என்றும் மணிவாசகர் அறிந்திருந்தார். இறைவன் உயிர்களின் தரத்திற்கேற்ப பல்வகைக் கோலங்களிற் தோன்றியருள்வான் என்பதனை
“வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும் நூறுநூறாயிரம் இயல்பினதாகி ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் கூறுடை மங்கையுந் தானும் வந்தருளி”
சிறப்பாக ஏற்ற கோலங்கள் எவை என்பதனையும், “எந்தமை ஆண்ட பரிசது பகரின்” எனக் கூறியருளினார். அதனோடு தன் வயப்பட்ட உயிர்களைத் தடுத்தாட்கொள்ளக் குருவடிவாக வரும் இறைவன் யார் எனவும் வரைவிலக்கணம் செய்து காட்டுகின்றார். இறைவன் 6.TõÕTLI6)60T,
"நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலன்ஆய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகேழ் எனத்திசை பத்தெனத் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா”
ᏧᏏ6ᎠᏧlfᏱ 40
 
 
 

(திருத்தோணோக்கம்-5) என்பதனால் பிரபஞ்சம் அனைத்தும் அவனே.ஆனால் மலநீக்கம் பெற்ற உயிர்கள் அவனை நோக்கி விரைகையில் ஞானமாகிய அறிவு வடிவாயும் நின்று,உயிர்களைப் thr நிலையிலிருந்து காத்தருள்பவன். இத்தகைய ஞானத்தை மணிவாசகர் பெற இறை நூலாகிய ஆகமங்களே அமைந்திருந்தன. அதனால் "ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க” என்பதனால் முதலில் இறைவன் அறிவுபூர்வமான ஆகமவடிவிலேயே தோன்றித் தம்மைத் தடுத்தாட்கொண்டார் என்கின்றார்.
அடுத்து இவர் முற்பிறப்பில் இறைவனின் கணநாதர்களுள் ஒருவராக இருக்கையில் கவனக்குளிகையை இழந்ததனால், இறைவன் அவரைப் பூமியில் அவதரிக்கச் செய்து,அவரைக் குறிக்கொண்டு மீட்கும் பணியை விவரிக்கின்றார். இவரைத் தடுத்தாட் கொள்ள வேண்டிய நேரம் வந்ததும் இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலின் கீழ் பழைய அடியார்கள் குழி ஞானாசாரியனாக எழுந்தருளி, மெய்ப்பொருளை உபதேசித்து நயனதிகூைடி செய்தருளி "தில்லை வருக” எனப்பணித்து மறைந்தனர். இந்த முதல் அனுபவத்தை, “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையை”
“புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க அவனென ஆட் கொண்டருளினன் காண்க”
என்றும் பொதுப்படையாகக் கூறியிருந்தனர். இறைவன் சகலராகிய மானுடர்க்குக் குருவடிவிற் தோன்றி அருளுவன் என்பதனைச் சைவசித்தாந்த நூலாகிய சிவஞானபோதம்
“தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்தும்”
என்று கூறும். மாணிக்கவாசகரை ஆட்கொள்ள மானுடக் கோலத்தில் தோன்றிய சிவன் “அந்தணர் வடிவிலே” தோன்றியிருந்தார். அதனால் இந்த
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 10
அந்தணர்வடிவில் வந்த ஞானாசாரியனை இவர் மீண்டும் மீண்டும் நினைத்துப் பாடுவது தவிர்க்க முடியாததாகும். அந்தணர்வடிவில் தோன்றிய திருக்கோலத்தை * அந்தணன் ஆகி ஆண்டு கொண்டருளி” * திருப்பெருந்துறை உறைகோயிலுங்காட்டி அந்தணனாவதுங்காட்டி வந்தாண்டாய்” போன்று தன் பல்வேறு பதிகங்களில் நினைந்து போற்றுகின்றார்.
"இனி எவ்வெவர் திறமும் அப்பரிசதனால்” என்பதற்கிணங்க பாண்டிய மன்னனுக்கு குதிரைகள் வாங்கக் கொண்டு போயிருந்த பணத்தை, இறைவயப்பட்ட நிலையில் சிவத்திருப்பணியில் செலவழித்துவிட்டு மன்னனுக்கு என்ன சொல்லுவோம் எனக் கவலையுற்ற நிலையில், குதிரைச் சேவகனாகித் தோன்றிய சிவனை, “குதிரையைக் கொண்டு குடநாடதன் மிசைச் சதுர்படச் சாத்தாய் தானெழுந்தருளியும்" என்றெல்லாம் நினைவு கூர்ந்தனர். மேலும்,திருப்பாண்டிப்பதிகத்தில் குதிரைச் சேவகனாக எழுந்தருளிய சிவனையன்றி வேறு எந்தவுருவையும் என் உள்ளமறியாது எனக்கூறியவர்,பிடித்தபத்தில் தனக்குச் சிவன் சீர்காழியில்(கழுமலம்) காட்டிய கோலம் இன்னதென்று கூறமுடியாது போய்விட்டது. இவ்வாறு காட்சிகள் கிடைக்காத நிலையில்
“செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே! இம்மையே உன்னைச் சிக் கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே”
(பிடித்தபத்து செய்-3) எனச் செய்யுள்தோறும் திருக்
கோலங்களைக் காட்டுமாறு இறைஞ்சு கின்றார். அதனால் மீண்டும் அடியார் கூட்டத்துடன் திருக்கழுக்குன்றத்தில் காட்சிகொடுத்து அவர் குறையைத் தீர்க்கின்றார்.
இவ்வாறு அருட்கோலங்கள் பலவற்றைக் கண்டுகளித்திருந்தாலும் திருப்பெருந் துறையிற் குருநாதரின் திருவடிக்காட்சி, நயனதிகூைy என்பன கிடைக்கப் பெற்று,
éᏏ6ᎠᏑlf) 40

பசுத்தன்மையிழந்து,பதிகரணங்கள் கூடி விட்ட நிலையில் இறைவனின் திருவடி மகிமையினையும் மறந்தாரில்லை. இறைவன் சில பக்தர்களுக்குத் தன் பாதச்சிலம்போசை மூலம் தானெழுந்து அருளும் வகையினை உணர்த்தியுள்ளான். சேரமான் பெருமான் தனது தினசரிப் பூசைமுடிவில் சிலம்பொலி கேட்டு, இறைவன் எழுந்தருளிய பாங்கினை உணர்ந்து மகிழ்ந்திருந்தனர்.இது போன்றதொரு அனுபவம் மணிவாசகப் பெருமானுக்கும் கிடைத்திருந்தது. இதனை
“வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” எனக் கூறுவதனால் உணரலாம்.
இனி தில்லையில் இறைவடிவை மிக நுண்பொருளான "ஆனந்த வடிவில்” காண்கின்றார். அங்கு நடராசர் திருவுருவம் இவர் ஞானக்கண்களுக்குத் தென்பட வில்லை. இந்த ஞானக் காட்சியை "அந்தம் இலா ஆனந்தம் அணிகொள் தில்லைக் கண்டேனே" GT6 அனுபவித்துப் பாடுகின்றார். இவ்வாறான கோலங்களைக் கண்ட இறை அனுபவங்களை இவரது பாடல்களில் நாம் பரக்கக் காணலாம். ஆனால் அவர் கூறாத திருக்கோலங்களை திருவாதவூரடிகள் புராணம் கூறுவதனையும் ஈண்டு குறிப்பிடலாம். தில்லையில் இவரைக் கோவைபாடவைத்து மறைந்த கோலம் கிழப்பிராமணர் கோலமாகும். பின் தில்லைச்சோதியிற் கலந்தே இரண்டறக்கலந்தார். இவை இரண்டும் இறுதியில் இவரை இறைவன்
ஆட்கொண்டவடிவங்கள் எனப் புராணங்கள் கூறுகின்றனவேயொழிய அவர் கூறினாரல்லர்.
இவ்வாறு
“வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறாயிரம் இயல்பினதாய” இறைவனின் திருக்கோலங்களை நாமும் அனுபவிப்போமாக.
(திருமதி குணபாலசிங்கம் தனபாக்கியம்)
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 11
"சவுத்ஹோல் நகரில் முதன்முதல் தமிழர் ந
"கண்மணி ஜுவலர் வாழ்க்கையின் மிகவும் இனிமையான நிக சந்தர்ப்பங்களையும் ஜொலிக்கும் தங்க !
پینیینی بیشتر جویی به
225A THE BRAW
24%క్స్ల
MObje 07.956 445. 20
a footout intentiff
திருதிருமதி. பூரீ முருகன்.
 
 
 
 
 
 

ஐப்பசி - e. - மார்கழி to
கைமாளிகை ே
יין
S 幻 研 홍 历 叫 $
勢 ∞ =

Page 12
உங்களுக்குத் தேவையான அ
சகலவிதமான உடன் மரக்கறிவ மற்றும் அனைத்து மளி உங்கள் நுகர்வுத் தே ஒரே இடத்தில் தெரிவு செய்து கொள்ள உங்
KIRK FO
தரத்திற்கும் சுவைக்கும் 6 KIRK FO 120, Horns Road, Newb
Te: O2O
உங்கள் வதிவிடம் அருகே சகல விதமான சர்வதேச தொலைபேசி என்பவற்றை மலிவான விை
d56) Flso 40
 

op&WINE
esales & Retails
னைத்து விதமான பழவகைகள்,
கைகள், கடலுணவுப் பொருட்கள், கைப் பொருட்களுக்கும். வைகள் அனைத்தையும் கள் நினைவில் என்றும் இருக்கவேண்டிய இடம்
Od & Wine
ன்றுமே முதன்மை பெறுவது od & Wine ury Park, Essex IG2 6BL.
85 18 9092
ஒரு புதிய தமிழர் அங்காடி அட்டைகள், ஒடியோ, வீடியோ சீடிக்கள் ണ്ഡങ பெற்றுக்கொள்ளலாம்
10 ஐப்பசி - கார்த்திகை - மார்க

Page 13
விளம்
செய்கூலி மட்டும் கொடுத்து பழைய தங்கத்தில் புத்தம்புது நகைகளை செய்து கொள்ளவும், உயர்தர அதிஸ்டநவரத்தினக் கற்களை நியாய விலையில் பெற்றுக் கொள்ளவும் ரூட்டிங்கில் நீங்கள் நாடவேண்டிய 9Lib.
896, Garrat Lane, Toot Tel: 020 8767 2616,
* (ypa Tii , full ? IUGNOTIhlb * பரிசுப் பொருட்கள் * கொண்டாட்டங்களுக்குத் தேவைய * சிப்பியில் செதுக்கிய அழகு சாதனப் பொ * இந்தியாவில் இருந்து : G * பூசைக்குத் தேவையான அனைத்துப் ெ * இன்னும் பல.
Mathura Fancy & T. 45 London Road, Tooting Te 3 O2 SO 86s44
Gil
கலசம் 40
 
 
 
 
 
 
 

பிரமாண்டமான காட்சி அறைகள் இல்லை பிரமிக்க வைக்கும் கலைவண்ணம் வடிக்கும் நகைச் சிற்பிகளின்
b60)6Odbdin LLD. தங்கம் வாங்கும் போது தங்கம் தெரிந்தவர்களிடம் * வாங்குங்கள்.
ing, London SW17 ONB. Mobile: 0795 894 8685
சாடினைப் பொருட்கள் ருட்கள்
ரலங்காரப் பொருட்
பாருட்கள்
extiles Mart. SW179JR. O O 111 .
11 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 14
KUMARANS
0208530.30
Fax:020.85215655. 020852.19482
136 Hoe Street Walthamstowi:
se-Tel: 02085205960. È
Fax: 0208530-5655
حيث يتمكنت
| 144 Hoe street =
Walthamstow London E174QR కేTT Tel: 0208521 4411 Fax: 0208530 5655 . . . Branches ை
69 Holloway Road London N7
sTel: 0208609 1912 -- Fax: 0208609.050 r
db6)3FLp 40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

35
FREE PARKINGAVAILABLESA
ERS)
$3254 Forest street
i Walthamstow:
London-E17
ఎస్గి
5ნშაჰმან "Tel: 020 8925-7720
ax: 0208520 6366 Faxi 020892.572
ܨܘܪ
12 - s - rë מזחל

Page 15
کیجیے۔
==>" ,38:کھیلنے مجھ
ஏன் என்றோ எப்படி என்றோ அறியாமலும் அறிய முயலாமலும் நாம் L6) சடங்குகளைச் செய்கின்றோம். இதனால் எமது பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றோம். இந்நிலையை இயன்ற வரை தவிர்க்குமுகமாக இத் தொடர் கட்டுரை வெளியாகிறது!
(திருமணக்கிரியைகள்- சென்ற இதழ் தொடர்ச்சி)
விக்கினேஸ்வர பூசை
சகல மங்கல காரியங்களும் இடையூறின்றி இனிது நிறைவேறும் பொருட்டு விக்கினேஸ்வரரை வேண்டுதல் செய்வது நமது மரபாகும். சாணம், மஞ்சள், சந்தனம் இவைகளில் ஒன்றினால் விக்கினேசுர வடிவம் அமைத்து, முறைப்படிபூசை செய்தல் வேண்டும். தேங்காய் உடைத்துக் கற்கண்டு அல்லது சர்க்கரையுடன் நைவேத்தியம் பண்ணி அருச்சனை செய்து, கர்ப்பூர தீபம் காட்டி வழிபடுதல் நன்று. தேங்காய் உடைத்தலினால் நாம் தொடங்கும் காரியத்தின் பெறுபேற்றை ஒருவாறு உணரலாம். தூபத்தினால் சுகப்பேறும், தீபத்தினால்அறிவொளி விளக்கமும், கர்ப்பூரத்தினால் தற்போதகக்கேடும் உளதாம் என்பர்.
புண்ணியாக வாசனம்
கிரியா மண்டபத்தினதும் கிரியைக்குரிய பொருள்களினதும் கருத்தாவினதும் சுத்தத்தின் பொருட்டும் நல்ல தீர்த்த நீர் தெளித்தற்காகச் செய்யப்படும் வழிபாடாகும்.
Ꮷ56ᎠᏧlfᏱ 40 1.
 

அரிசி பரவிய மேடையில் கும்பம் வைத்து, அதிலே மும்மூர்த்திகளையும் நந்தி, மகாகாளர்களையும், வருணனையும், கங்கை, யமுனை,சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய தீர்த்தங்களையும் பூசை செய்து தருப்பை நுனியாற் கும்ப நீரிலே தோய்த்து மண்டபத்திலும் பொருள்களின் மேலும் கருத்தா மேலும் தெளிக்க வேண்டும்.
கும்பம்
வழிபடுவதுபோலக் கும்பத்திலும் வழிபடலாம். கும்பம் உடம்பின் L Tó) 6ð) óŐT. அதிலே சுற்றிய சீலை தோலாகும். நூல்-நாடி, குடம்தசை, தண்ணிர்-இரத்தம், அதனுட் 蠶 போடப்படும் இரத்தினம் (காசு) முதலியன எலும்பு, தேங்காய்-தலை, மாவிலைதலைமயிர், தருப்பை-குடுமி, அதிலே பதிக்கப்பட்ட மந்திரம்-உயிர்.
பஞ்சகவ்வியம்
இது ஆன்ம தத்தவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என்னும் தத்துவக் கூட்டங்களின் சுத்தத்திற்காகவும், தீவினைகளின் தீர்விற்காகவும், அகால மரண நீக்கத்திற்காகவும் செய்தலாகும்.
சகல தேவர்களையும் தன் வடிவில் உடையதும், தரும வடிவாய் உள்ளதுமான பசுவினிடமிருந்து பெறும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய ஐந்தையும் மந்திரத்தோடு சேர்க்கும் மந்திர நீராகும். இப்பஞ்சகவ்வியம் பருகுதற்கும், முழுகுவதற்கும், அபிடேகஞ் செய்தற்கும் உரியதாகும்.
மிருத் சங்கிரகணம்
எல்லா மங்கல வைபவங்களிலும், கோயிற் கி ரியை ஆரம்பத்திலும் முக்கியமாகச் செய்யப்பட வேண்டிய
கிரியையாகும். ஆற்றங்கரை, குளக்கரை, நந்தவனத்தில் அல்லது சுத்தமான இடத்தில் மண் எடுத்தல் வேண்டும். மங்கல வாத்தியத்துடன்
சென்று முறையே விக்னேகர பூசை, புண்ணியாக வாசனஞ்செய்து, பூமிதேவியை வழிபட்டு முளை இடுவதற்கு மண் எடுக்க அனுமதி பெற்று, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று மண்
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 16
வெட்டியினால் மூன்று முறை தோண்டி மண்ணை (இதற்காகப் புதிதாக வாங்கிய பன்னிரண்டு மண சட்டியில்) எடுத்து வரல் வேண்டும்.
அங்குரார்ப்பணம்
முளையிட்டு வைத்தல், முன்னர் கூறியது போலவே எல்லா வைபவங்களிலும் முளையிடுதல் ஒரு முக்கிய கிரியை ஆகும். கலியாண மண்டபத்தில் ஒரு கும்பத்திலே சந்திரனையும் அதற்கு 6)I6ն இடப்பக்கங்களிற் கெண்டியிற் கார்த்திகை, ரோகிணி தேவிகளையும் பூசைசெய்து சுற்றி வரக் கிழக்கில மேடஇராசி முதலாக வடக்கில் மீணஇராசி வை பன்னிரண்டு இராசிகளையும் தொழுது நெல் உழுந்து, LILLIO), துவரை, ՅEL-60)6Ն மொச்சைக்கொட்டை, எள், கொள், கோதுமை ஆகிய நவதானியங்களைப் போடுவர். பின்னர், வைகர்த்தனன முதலிய பன்னிரு சூரியர்களையும் பூசை செய்து சந்திர கும்பநீரால் தெளித்து முளைக்கச் செய்த6 வேண்டும்.
காப்புக்கட்டுதல்
இது தொடங்கும் காரியம் நிறைவேறும் வை இடையூறு இல்லாமல் இருத்தற் பொருட்டு நூலி முதலியவைகளாற் காவலுக்காக ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ளுதல் ஆகும். இதனை இரட்சாபந்தனL என்பர்.
சிவகும்ப பூசை
மேற்கூறிய கிரியைகள் யாவும் ஆரம்பக் கிரியைகள் ஆகும். அவை நிறைவுற்றதும் விசேட கும்பத்தில் தாபிக்கப்பட்ட பார்வதி பரமேஸ் வரனுக்குப் பூசைகள் நடைபெறும். நவக்கிர குற்றம் போதற்காக நவக்கிரக பூசை நிகழும். அதன் பின் யாகேஸ்வரர், யாகேஸ்வரியைக் கும்பத்திலே பூசித்து, அக்கினி காரியம் செய்வர். இந்நிலையில் மணமக்கள் த பெற்றோர்களுக்குப் பாதபூசை செய்வர்.
நாத்திமுகம்
நாத்திமுகம் என்பது பிதுரர்களின் ஆசீர்வாத ஆகும். குடும்ப வாழ்வை ஆரம்பிக்கும் போது இடையூறின்றிச் செவ்வனே நடக்க அக் குடும்பத்து முன்னோரது ஆசீர்வாதம் வேண்டும். அதற்கு ஒரு ᏧᏏ6ᎠᏧlf 40

வகைச் சிராத்தம் மண மக்களுடைய பெற்றோரால் செய்யப்படுவதாகும். இது பிதுர்களைத் திருமணத்துக்கு அழைக்கும் பான்மையாகும். கன்னிகாதானம்
மணமகனுக்கு உபசாரம், . மணமகளுடைய தந்தையார்
மணமகனுக்கும், மணமகனின் பெற்றோர்க்கும். சந்தன குங்குமமிட்டு, . . . . பட்டுக் கொடுத்துக் கெளரவித்தல். இதன் பின்னரே கன்னிகாதானம் இடம்பெறும். கன்னி காதானமாவது கன்னியைத் தானமாகக் கொடுத்தல். தானத்தில் வித்தியாதானம், அன்னதானம், பூதானம், கோதானம், எனப் பலவகை உண்டு. ஆனால் வாழ்வில் ஒருவன் கொடுத்து மகிழ்ச்சியடையும் தானம் கன்னி காதானமாகும். இது எல்லோருக்கும் கிடைப்ப தன்று. கன்னிகாதானத்தை உரிய காலத்திற் செய்தவன் இம்மையில் இன்பத்தையும், மறுமையில் சுவர்க்கத்தையும் அடைவதுடன் தன் வாழ்வு சிறந்த வாழ்வாக நடத்திய பெருமையையும் அடைவான்.
கன்னிகாதானம் செய்யும்பொழுது கிழக்குமுகமாக இருந்து நெல்லைப் பரப்பி, நெல்லின் மேல் கன்னியின் தகப்பன் இருக்கத் தகப்பனைத் தாயார் தருப்பையால் தொட்டவண்ணம் பிதா, பேரன் பீட்டன் என்போர்களின் பெயர்களைச் சொல்லுவார்கள். அதன் பின் அவர்கள் சிறப்புற வாழ்ந்த வழியிலே தோன்றிய கன்னிகையை, சிறப்புற வாழ்ந்த மணமகளின் பிதா, பேரன், பீட்டன் என்போர்களின் பெயர்களைச் சொல்லிச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலுள்ள மணமகனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பர். பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பொன், பழம் ஆகியவற்றைப் பெண்ணின் கையில் வைத்துத் தாயார் நீர் வார்க்க
(தாரைவார்த்தல், தத்தம் செய்தல் என்பர்) மணமகனின் கையில் கன்னிகையைக் கொடுத்தலாகும். இந்நிகழ்ச்சி நடைபெறும் போது கெட்டிமேளம் முழங்கியும், பூமாரி பொழிந்தும் மகிழ்ச்சியைத் தெரிவிப்பர். இந்நிலையில், தாலி, கூறைச்சேலை, தேங்காய், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, மணமாலை என்பனவற்றைப் பெரிய தாம்பாளத்தில் வைத்து மணப்பந்தலிலுள்ள பெரியோர்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் காட்டி ஆசிபெறுவர்.
14 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 17
மாங்கலிய தாரணம் (தாலிகட்டல்)
இவ்வைபவம் வரை மணப்பெண் மாப்பிள்ளைக்கு வலப்பக்கத்திலேயே இருப்பாள். மணமகன் கூறை கொடுத்துக் கூறை மாற்றிய பின்னர் தந்தை தாய் வழி நடத்தத் தோழிகள் சூழ வந்து வலப் பக்கத்ததிலேயே அமர்வாள். மணமகன் மண அறைக்கு வந்தபின்னர்க் குருக்கள் சந்தனம், குங்கும திலகமிட்ட தாலியையும், தாலி கோக்கப்பட்ட கொடியையும் எடுத்து மணமகனிட்ம் கொடுப்பார். மங்கள வாத்தியம் முழங்க, அந்தணர் வாழ்த்தொலி கூற, அவையோர் மலர் தூவ மங்கல நாண் பூட்டப்படும். மங்கலநாண் பூட்டியபின்னர், மணமகன் தன் மனைவிக்குத் திருநீறு பூசிச் சந்தனமிட்டுக் குங்கும திலகமிடுவான். அதன் பின்னர் மணமகள் மணமகனுக்கு LDIT60)6]]) சூட்டி மகிழ்வாள். இதேபோன்று மாறி மாறி மூன்று முறை மாலை சூட்டுதல் மரபு. . . .
மதுவர்க்கமும், கோதரிசனமும்
இதன்பின் பால், தயிர், நெய்தேன், சருக்கரை, பழம் ஆகிய இவற்றைக் கலந்து மதுவர்க்கத்தை மணமக்கள் உண்டு மகிழ்வர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் கோதரிசனம் நடைபெறும். கோதரிசனமாவது, பசு அல்லது பசுக்கன்றைத் தரிசித்தலாகும். பசுவின் பின்பக்கத்தில் திருமகள் இருப்பதாகக் கருதி, அத்திருமகளைத் தரிசித்து தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தனை செய்தல் என்பதே இதன் உள்ளுறை பொருள்
ஏழடி வைத்தல்
மணவறையில் தாலிகட்டி, மதுவர்க்கம் கோதரிசனம் முடிந்ததும், கிரகதோஷங்களுக்காகத் தானம் வழங்குதல் நிகழும். தானம் வழங்கியதும், மணமகன் மணமகளின் வலக்கையைப் பிடித்துக்கொண்டு அக்கினிக்குப் பக்கத்தில் ஏழிடங்களில் நெல் பரப்பி, அவற்றின்மேல் ஏழடி, நடந்து வழிபடுவர். ஏழடி நடப்பதன் அர்த்த்ம், தம் வாழ்க்கையில் ஈட்டவேண்டிய ஏழு பொருட்களையும் குறிக்கும். அவ்வேழு பொருட்களாவன: (1) உணவுப்பொருள் (2) உடற்பலம் (3) இறைவழிபாடு (4) மன அமைதி (5) அறிவு (6)காலத்துக்குக் காலம் வரும் பொருள்களும் அவற்றால் உண்டாகும் சுகங்களும் (7) யாகஞ்செய்ய வேண்டிய துணைகள்.
556ᎠᏧlib 40

அம்மி மிதித்தல்
அம்மி மிதித்தலாவது, அம்மியை அசையமாட்டாதவிதமாக வைத்து அதற்குப் பூசை செய்து, மணமளின் வலது காலை மணமகன் தன்வலக் கையாலே தூக்கிக் கல்லுக்கு மேல் வைத்தலாகும்.
இதன் நோக்கம், கல்லைப்போல் வாழ்விலும் தாழ்விலும் உறுதியாக நின்று, தன் கணவன் மேல் உள்ள அன்பு பாசம் நீங்காமலும், கற்பு நெறியில் நின்று நீங்காமலும் இருத்தல் வேண்டுமென்பதை வலியுறுத்துவதே. அதனுடன் கெளதம முனிவர், தம் பத்தினி அகலிகையைக் கல்லாகச் சபித்ததற்குக் காரணம் அவள் கற்புநிலை தவறியதேயாகும் என்பதை நினைவுறுத்தற்கும் அம்மி மிதித்தல் அடையாளமாகும்.
அக்கினியை வலம் வருதல்
அக்கினியை மூன்று முறை வலம் வந்து, நென்மலர் (நெற்பொரி) இட்டு வழிபடல் வேண்டும். மூன்று முறையும் ஏழடி நடத்தல், அம்மி மிதித்தல், தீ வழிபாடு ஆகியன செய்தல் வேண்டும்.(ஒரே முறையிற் செய்தல் சிறப்பாகாது.) குற்றங்கள் நீங்கி வாழ்வு சீரும் சிறப்புமாக அமையப் பிரார்த்தனை செய்வர். பின்னர்ப் பிராயச்சித்த ஓமமும், கிரியையின் நிறைவேற்றத்துக்காகப் பூரணாகுதியுஞ் செய்தல் வேண்டும்.
வாழ்த்து
பூரணாகுதி முடிந்த பின்னர், அந்தணர்கள் மந்திர சுலோகங்களால் ஆசீர்வதிப்பர். பெற்றார், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் அறுகும் அரிசியுமிட்டு வாழ்த்துவர். இதன் பின்னர் இரட்சாபந்தனம் நீக்கிக் குருக்களுக்குத் தட்சணை முதலியன கொடுத்தல் இடம்பெறும். துதிவாணி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, தனம், அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், குலம், நோயகற்சி, இனியவாழ்வு வாழுமாறு வாழ்த்துதல் வழக்கம். இதனோடு திருமணக்கிரியைகள் இனிதேறுகின்றன.
(அடுத்த இதழில் - அபரக்கிளியைகள்)
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 18
ஆவாமிகள் வரப்போகும் ஏதோ ஒன்ை அடையாளம் காட்டுவதற்கு பொதுவான பெயர் நிமித்தம் என்பது. அதி ஒரு வகையே சகுனம். சகுனம் என்பதற்கு பகூS என்று அர்த்தம், பகூழியால் ஏற்படு நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர் உலகத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்த இல்லாத வஸ்து எதுவும் இல்லை. நடக்கு காரியங்களும் அப்படியே. ாரியான கணக்குத் தொந்திருந்தால் எல்லாம் தெரிந்து  ெக |ா ஸ் எ ல |ா ம் .
உலகத்தில் நடப்பவை
சகுனம் பார்ப்பதற்கு அவை நாம் செய்யப்போகும்
இது சாஸ்திர சர்
எல்லாம் ஒரே ஒருவனுடைய ஆக்ஞையால்தான் நடக்கி னன்றன. ஒரே ஒருவனுடைய ஆக்ஞையால்தான் நடக்கின்றன. ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கைரேகை, ஆரூடம், கிரகநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. இவற்றில் ஒன்றே நிமித்தம் அதன் அங்கமே சகுனம்.
ஒரு பகூழி வலமிருந்து இடம் போனால் என்ன பலன், இன்ன பகூS கத்தினால் இன்ன விளைவு ஏற்படும் என்று சகுன சாஸ்திர கூறும்.
நிமித்தம் என்பதிலேயே நாம் ‘சகுனம் பார்ப்பது' என்று சொல்லுவதில் உள்ள மற். எல்லாம் வரும். பொதுவாக நாம் சொல்லு இந்த அடையாளம் நிமித்தம் தான். கீதையின் ஆரம்பத்தில் ‘நிமித்தானிச LIJFILITL
விபரீதானி கேசவ' என்று யுத்த! ஆரம்பிப்பதற்கு முன் அர்ஜுனன் பகவானிடம் சொல்லுகிறான். "கெட்ட
56ᎠᏧlfᏱ 40
 
 
 
 
 
 
 

சகுனங்களை நான் பாாக்கின்றேன்’ என்று நாம் சொல்வதைத்தான், 'விபரீதமான நிமித்தங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்லுகிறான். அவன் நிமித்தம் என்று சொல்வது தான் சரி. நாம் சகுனம் என்பதே நல்லது கெட்டது இரண்டிற்கும் உண்டான பொதுப்பெயர் என்று நினைப்பது தப்பு. இந்த சூசகங்களில் பசுஷிகளால் விளைவது மட்டும் சகுனம். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.
பிற்பாடு கண்ணனும் அர்த்தம் உண்டா? காரியத்தைப் பாதிக்க முடியுமா? பந்தம் உடையதா?
அர்ஜுனனிடம் நிமித்தங்கள் பற்றிச் சொல்லுகின்றார். நிமித்த மாத்ரம் பவ சவ்யா சாசின்'- சத்துருக்களை வதைப்பதாவது, அதனால் பாவம் வருமே என்ற அ ர் ஜ" ன னி ட ம் " இந்த யுத்தத்தில் அவர்களை வதைப்பதாக நான் ஏற்கனவே சங்கற்பம் பண்ணியாகி இ விட்டது. அதனால் இவர்கள் இப்போது செத்துப் போனவர்கள்தாம். இவர்களைக் கொல்லுபவன் நான்தான். நீ வெறும் கருவியாக மாத்திரம் இரு' என்று கண்ணன் சொல்லும் போது நிமித்த மாத்ரம் பவ'
அதனால் நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை. இன்னொன்று நிச்சயம் செய்துவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதேபோல நமது பூர்வ கர்ம பலனைத்தான் அவை தெரிவிக்கின்றன.
- காஞ்சிப் பெரியவரின் அருள்வாக்கிலிருந்து
16 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 19
Temple
by H.H. Jagadguru si Ch Sankaracharya Swamigal o
od exists everywhere. So, a question
may be asked why there should be any temples built for Him. We know that God exists everywhere, but still the idea does not get firmly established in our mind. It does not get reflected in our daily actions. If one remembers God all the time, how can one utter any falsehood or commit evil acts?
If God is merely omnipresent, how can He help us? We all long for His grace somehow. So, we have to Worship Him and get His grace. But the agama-shastras tell us how this should be done. The Sun's rays contain a lot of heat energy. If We keep a piece of , 鄒 cloth in the Sun, it does not catch fire by itself. But if we place as lens and focus the sun's heat rays on that piece of cloth, after some time, We find that the cloth catches fire. Similarly, electrical energy is everywhere, but in order to bring it to our daily use, we need to have generators to channel that energy and transmission systems to distribute it at the places where we need it. In the same way, in order to get the grace of the Omnipresent Lord, we have to build temples, where we can focus the power of the Lord in a consecrated idol for our benefit in an easy way.
So, for Hindus, we find that there are many temples; of course, for other religions also, there are many places of worship, but there is no question of installation of any idols, as in the case of our temples. They have just a big prayer hall where people assemble and offer Some prayers or do some silent meditation and then disperse after getting some peace of mind. But in our temples, the idols are installed and they have divinity infused into ᏧᏏ6ᎠᏑFLi) 40
 
 
 

lorship
ndrasekarendra Saraswati Kanchi Kamakoti Peetam
them and, as such, they have a certain Sanctity about them.
Until a particular day, the sculptor goes on chiseling that piece of stone, but after a certain day, it becomes invested with divinity, and we start performing abhisheka, archana, deepaharati etc. for that deity; it acquires divine power and it obtains chaitanya. We see divinity in our idols and, therefore, we do abhisheka, alankara or decoration, naivedyam, haarati and many other upacharas.
Some people say that the places of worship, which belong to other religions, Neil are quiet, but our Hindu temples are full of noise. Of course, this is true. Actually, there are two types of noises in our temples. One is the desirable type of noise such as ringing of bells, the sounding CF of musical instruments like سے اس سے سس nadaswaram and the mehlam; the *** recitation of namavalli archana, recitation of mantras and so on.
Of course, there is also the undesirable type of noise in the form of people indulging in idle gossip and purposeless talk. It is our duty to See that this idle talk, which results in undesirable noise, is totally eliminated from our temples. In other places of worship, this type of fanfare that we have in our temples, is not there, because they do not recognize idol worship or Worship of God in the saguna form and they believe in worship of God in his attributeless and shapeless form only.
In our temple, a huge temple bell is rung at the time of puja. This is done so that the evil spirits may go away from temple premises, and all abuses or other bad sounds may be stifled from 7 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 20
being heard. In our houses, we do not havi such a huge bell, but we sometimes ring onl a small bell at the time of puja. But we do no offer musical instruments and other upachara to the deity, but only akshata or unbroken rice
The puja that we ought to do in our houses i for our own welfare. We should do it accord ing to our convenience and, according to our mental frame of mind. But the puja done in the temples is for the Whole of Society and therefore, there is so much of fanfare, and Sounding of musical instruments and singing of auspicious tunes: the deity is taken out in a procession during festiVal days and there is
display of fireworks. リ迎
play இழ் :
S. TASAR
4353 er We consider God as Si na
Rస్తే Rajadiraja or the king of all kings and so We offer him many upacharas such as umbrella, chamara, musical instruments, Vahana and so on, which are all due to a king. The divine presence in our idols, when We Worship them, helps us to banish poverty as well as evil. Thus, th divine idol, which we see in our temples is a object of beauty for us, and worthy of medita t1 Oil.
If our thoughts are of a high order, then W. worship the deity in the above manner, so tha we may get Supreme happiness. Don't We nor mally do upacharas to someone we love? It i with this idea that we perform abhisheka an
Ꮷ56ᎠᏑliᏱ 40
 
 
 
 
 
 
 

decorate the idol With ornaments etc. Thus We Worship God in these various ways by doing so many upacharas. This kind of Worship is s possible only in the Hindu religion.
Idol Worship is very important in our religion, s for the ordinary people. When we bow before - an idol or pray before the deity consecrated in the idol, we never think that it is only a piece of stone, but we think that the deity in the idol is the protector and the root cause of the Whole World. Thus, temples help to increase the devotion of a person to God and this devotion helps him to overcome or reduce his sufferings.
Ordinary people may not have the capacity, and strength of mind to bear their sufferings. But with bhakti or devotion to Ishwara, they can face them, and get also the mental strength to bear them. It is for this purpose that an ordinary person R goes to the temple. He SN. W.M. goes there, offers some 靴 prayers and then he mriež: feels all right. If one E逊蟹臣 person talks about his sufferings to another, the other man will listen to him for Some time, 1 but after some time he will start narrating his own Sufferings and say that he is having more sufferings than other individuals. So, sharing one's sufferings with another person, who is : also suffering, will not result in the removal of t the sufferings. The more we address God, the more is the peace that we get in our mind. s (To be continued)
g
ዘቐቸ..
18 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 21
கலசம் இந்தப் புலம் ெ சைவமக்களுக்குச் செ சேவைகளுக்கு என வாழ்த்து
டாக்டர் வீ.
F.D.S.R.C.S(Eng)
127 Green Gate Stre Tel: 0208
SHIPPING - AIR F
UNACCOMPANIED BAGGAGE- PERSO
VEHICLES, MA
TO COLOMBO AND WOI
MAIN AGENT FOR SI
Sankan passeNGER TICKETs AND
ALL YOUR GOODS GO TO OUR BC
WE WILL ALSO FLY YOU ANYWHERE
AT LOW
GLEN CARR
vQ- TEL: 02O 87408 AA FAX: 02(
BONDED W
LAKSIRISEVA, 66 NEW
14 Allied Way, Off Warple Way
ᏧᏏ6NᎩᏧLib 40

பயா நாட்டில் வாழும் ய்து வரும் அளப்பாரிய
து இதயபூர்வமான துக்கள்!
பழனிவேல் (பல்வைத்தியர்)
et, London E 13 OBG
472 9429
FREIGHT TRAVEL
DNAL EFFECTS, HOUSE HOLD GOODS ACHINERY, ETC.
RLD WIDE DESTINATIONS
RI LANKAN AIRLINES UNACCOMPANIED BAGGAGE, SriLankan
DNDED WAREHOUSE IN COLOMBO
E, ANYTIME ON SCHEDULED FLIGHTS WPRICES
ERS LIMITED
379/ O2O 8749 0595 C ) 8740 4229
ARE HOUSE 4395
NUGERD, PELIYAGODA
7, Acton, London, W3 ORQ
19 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 22
Connecting Hindus dist
color quarte Bodhinatha
O O and Hinduism E.
O Global new
around the World E.
O insight So Hir since 1979 E.
O. For a copy: visit www.hindu.org/free/
To subscribe (£32/1 yr.): visit www.HinduismToday,
e To send a gift subscription to someone in Sri Lanka or Ind
contact our UK office.
OTo subscribe directly from Sri Lanka (only US$10) or In
contact our India office.
UK: Hinduism Today, 483 Green Lanes, London, N134) Tel: 020.8886 9028 - ht(aprime-secretarial.co.uk
India: Hinduism Today Central News Agency Pvt. Ltd. 23/90 Connaught Circus New Delhi- 110 001
India
info(acna-india.com
Fax : +9 || 1 | 3626036
ஈஸ்ட்காமில் தமிழர்களின் மாபெரும் புலி Specialist in wedding sarees, Suites, Chi
எங்களிடம் திருமணத்திற்கான சிறந் காஞ்சிபுரம், அபூர்வா, றங்கோலி, ே சாறிகள், பிளவுஸ் துணிகள் சுடிதார் 9,60Löb6fl LDj'Ib Imitation J நியாயமான விலையில் பெற்றுச்
Rani Fash
302 High Street North, London E12 ( Tel: 020 8472 9970, Mob
ᏧᏏ6ᎠᏑlib 40
 
 
 
 
 

oday International is a full'rly journal published by Satguru Weylan swami, successor to ivaya Subramuniyaswami
's of Hinduism and its ongoing global | Ancient knowledge, wisdom and du spiritual leaders of all traditions
es, art, humour & more
com or call our UK office.
La for only E13 per year,
dia (only INR 355),
டைவைக் களஞ்சியம்.
ldrenswear
த கூறைச் சேலைகள், b1T6NDLÍD LIDÍBBILD LJ6IDT3b , குழந்தைகளுக்கான ewelleries Etc. 5 கொள்ளப்படும்.
1OS
Manor Park, 5SA. bile: 09:58 504 118
సీ
ത്തു--ത്ത
20 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 23
சிறுவர்
Deep
Deepaavali is one of the most important the lights. The place is made luminous Crackers . It is a joyful day and is celebr and Sweets. It is also known as Narag: demon Narakasura, who was doing a Hence, We Celebrate the death of evil Wi
On the Deepaavaliday Lakshmi pooja is this day as this day is considered auspic formed.
Kaarthiga
Kaarthigai Theebam is another festival Kaarthigai.It is celebrated on the full m cides with Krithigai star. It is also consic val.
It is celebrated in a special manner in T the form of Jothi (Light of fire) on this
unable to find the top and the bottom ( or end, On the Thiruvannaamalai hill a
On this day God Murugan was created lake called Saravana Poigai. Mother one. (Please refer to the Story of Muruga On this day we clean the houses, draw pooja. After deepaarathana we move th house and outside.
(Mahabharatha story will continue in th
இச் சிறுவர் பகுதி ரட்ணம் நகைமாளிை
RATNAM JEWE
84 Burlington Road, New Mal Te:+ 44 208 942 567O Fax email: ratnam.84
 

கலசம்
aavali
festivals of Hindus. It means festival of by arranging the lights and burning the ated with new clothes, greetings and gifts a Chathurthi which is the day when the lot of evil, was killed by Lord Krishna. th joy.
performed. New accounts are opened on cious. Kedaara Gowri viratham is also per
i Theeban
of lights celebrated in the tamil month of oon day of Kaarthigai month, which coindered as an extension of Deepaavali festi
hiruvannaamalai in India. Lord Siva took day. God Brahma and God Vishnu were of that light as Lord Siva has no begining
Special light is lit to indicate this story.
oy Lord Siva in the form of six babies in a Paarvathi united the Six forms into n, which is being serialised in Kalasam) v kolams and place Several lamps in the he lamps to different places in the in the
le next iSSue)
கயினரின் ஆதரவுடன் வெளிவருகின்றது.
CLLERS
den, Surrey, KT3 4NT : +44 208 408 18O, Gaol.com

Page 24
அறுபத்து நாலு கலைகளைப் பற்றிப் பலரும் சொல்லக்கோள்விப்பட்டிருகிறோம். ஆனால் அந்த அறுபத்து நாலு கலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை. அவற்றின் பட்டியல் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர (p565 (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol: 1 இல் கண்டபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அறுபத்து நாலு கலை: “காமசூத்திரம்' என்னும் பழைய சமஸ்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்து நான்கு கலைகளும் அறியியல்களும்:
எழுத்திலக்கணம்(அக்கரவிலக்கணம்) எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) . இலக்கணம்(வியாகரணம்) நயனூல் (நீதிசாஸ்திரம்) கணியம் (சோதிட சாத்திரம்) அறநூல் (தர்மசாஸ்திரம்) 10. ஒகநூல்(யோகசாஸ்திரம்) 11 மந்திரநூல்(மந்திரசாஸ்திரம்) 12. நிமித்திகநூல்,(சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்பசாத்திரம்), 14. மருத்துவநூல்(வைத்திய சாத்திரம்) 15உறுப்பமைவு நூல் (உருவசாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு, 18. அணிநூல்( அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம், 21. நடம், 22.ஒலிநுட்ப அறிவு (சத்தப்பிரமம்), 23. யாழ் (வீணை) 24. குழல்
25 மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம், 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன்நோட்டம் (கனகபfட்சை) 29 தேர்ப்பயிற்சி (ரத பரீட்சை)
RATNAM EWELLERS
ᏧᏠ56ᎠᏧtfᏱ 40
 

ய கலைகள் அறுபத்து நான்கினையும்
உணர்விக்கும் என்னம்மை-துய
ருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே ருப்பள் இங்கு வாராதிடர்.
30.
31.
32
33.
34.
35
36
யானையேற்றம் (கஜ பரீட்சை) குதிரையேற்றம் (அசுவ பரீட்சை), மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) நிலத்து நூல் அல்லது மண்ணியல் (பூமி பரீட்சை) போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்), மல்லம் (மல்ல யுத்தம்)
கவர்ச்சி (ஆகளுடணம்),
37.ஒட்டுகை(உச்சாடணம்) 38நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்),
39.
40.
காமநூல் (மதன சாஸ்திரம்) மயக்குநூல் (மோகனம்)
41.வசியம் (வசீகரணம் ),
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63。
64.
இதளியம் (ரசவாதம்) இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்) பிறவுயிர்மொழியறிகை (பைபீல வாதம்) மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்) நாடிப்பயிற்சி (தாது வாதம்) கலுழம் (காருடம்) இழப்பறிகை (நட்டம்) மறைத்ததையறிதல் (முஷ்டி) வான்புகவு (ஆகாயப் பிரவேசம்), வான் செலவு (ஆகாய கமனம்) கூடுவிட்டுக்கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) தன்னுருக் கரத்தல் (அதிருசியம்), மாயச் செய்கை(இந்திரசாலம்) பெருமாயச்செய்கை(மகேந்திரசாலம்), அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்) வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) கண்கட்டு (திருட்டித்தம்பனம்) நாவுக்கட்டு (வாக்குத் தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) புதையற்கட்டு( கன்னத்தம்பனம்) வாட்கட்டு (கட்கத்தம்பனம்) சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
New Malden 020 89425670
22
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 25
The story (
7.Murugan promises to marry Amirtha
Lord Siva made Murugan to sit on His lap meaning of 'OM'. Murugan whispered the mea ear. Thus he became Swami Nathan, the guru ( Visnu's daughters Amirta Valli and Sundara V marry Lord Murugan and Were praying to him Murugan appeared before them and arranged fo born as the daughter of God Indra and for Sunc the daughter of sage Siva Muni and to be a chieftain as his adopted daughter
8. Siva asks Murugan to destroy the as
When Lor
^} 2.
CTA CYN: Kailasa, Indra リ。 艮二 岑、 Lord Siva ano AS begged Him to ܗܲܠܸܠܝܼܢ. تھے۔
A. " AL22 عر في المر Siva asked Mul 4 monsters and t
aa. He gave Lord
9.Encounter with Kiraunchan and Tha
The Lord also presented a marvelous chari with the wind god Vayu as its charioteer. Lord to vanquish the asuras. As Lord Murugan was proceeding soutl Kraunchan and Tarakan, a brother of Surapadi ing Mayapuram at the foot of the Vindhya r blocking the way by standing in the form o Seeing the mountain, the followers of Tiruma terrified. Lord Murugan decided to fight with T At the command of Lord Murugan, Veerabahu of thousands of soldiers and fought with Tar: followed.
RATNAM JEWELLERS
கலசம் 40
 
 
 
 
 
 
 

Df Murugan
Valli and Sunadara Valli.
and asked him the
ning to Lord Sivas of his own father. alli both Wanted to at Saravana Poikai.
or Amirta Valli to be lara Valli to become dopted by a hunter
S.
d Murugan was with Lord Siva upon Mount together with Visnu and Brahma approached i reported the cruel deeds of the asuras and
put a stop to it. rugan to go with an army and destroy the asura hereby put an end to the suffering of the devas. Murugan the power to destroy Surapadma and nd any army of asuras. For this he presented a marvelous spear, the Vel.
rakan.
ot to Lord Murugan 。息 Murugan then set off
n, he encountered man. They were rulmountains and were f a huge mountain. l (Lord Visnu) were arakan and kill him. A
went with hundreds akan. A fierce battle
New Malden 020 89425670
23 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002
. 39

Page 26
numbers and Veerabahu an 2 them there.
: Narada carrie and fought w E Tarakan's che As soon as the Woke up alive
இ? :
11. Surapadman's fury
Asurendran, Son ofTarakan, Went to Surapad him of Tarakan's death and Wept. Surapadman Murugan, a mere child, had killed his might became furious. His minister Aramahan Surapadman and sent spies to find out the Murugan's army. Lord Murugan had camped on the bank of the his army. He asked Devadakshan to build a installed the image of Lord Siva and offered Lord Siva was very pleased with Lord M Being seated on His vehicle Nandi he appea Uma before Murugan. Upon being wors Murugan, Lord Siva provided him with the P. kill the asura monsters.
12. Murugan reaches Thiruchendur.
Lord M The six S. (penance) Nandi. Sa Lord Mur and prostr Afer reach the templ Then Mu - Whole sto whole stol
any WayS.
ILLERS
ᏧᏏ6ᎠᏧlfb 40
 
 
 
 
 
 
 
 
 
 

an saw that his soldiers were being killed in great
became very angry. He used magic to Send d his men into the Krauncha mountain and bury
d this message to Lord Murugan. Murugan came with Tarakan. He hurled his Vel, which pierced st and turned the Krauncha mountain into powder. a mountain was destroyed, Veerabahu and his men :. They all sang the praise of Lord Murugan.
man and informed
upon hearing that y brother Tarakan, tried to console strength of Lord I SAKA
* river Manni with temple there. He prayer at that spot. urugan's worship. red with Goddess shipped by Lord asupata Weapon to
urugan was on his way south to Tiruchendur. ons of sage Parasura who was performing tapas upon Tiruparankundram, namely Tatar, Anandar, tirmugar, Chakravani and Mali, felt the arrival of 'ugan in their mind's eye. They found Murugan ated before Him.
ning Tiruchendur, Murugan sat upon the throne in 2 built by Devadakshan while his army cheered. rugan asked Brihaspati (Jupiter) to narrate the ry of Surapadman to him. Murugan knew the ry of course, but he asked Brihaspati to narrate it
New Malden 0208942S670
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 27
THE STATE (OF HIN
y name is Haryshan Kandiah and I am 15 years old. Though I am a Sri Lankan Tamil, I have never set foot on Sri Lanka. I was born in a small town in Holland to where my parents had gone as refugees. Until I came to London two years ago. I lived in Holland throughout and followed my education in the Dutch language. Dutch might sound double Dutch to the present generation of Sri Lankan Tamils. But history tells us that Sri Lanka was ruled by the Dutch people for more than 125 years and there are scores of Dutch Words in the Sri Lankan Tamil vocabulary. History also tells us that whereas the Portuguese indulged in destroying Hindu temples in Sri Lanka, the Dutch people helped us to preserve our language and continue our tradition and customs. It was because of that the Sri Lankan Tamils could preserve their local laws known Thesavalamai. In my opinion. Dutch people are very nice and tolerant. There is an abundance of religious tolerance in Holland. The Sri Lankan Tamil population in Holland may be around 5000 in number.
Tamils are very religious and traditional. They make it a point to continue and perpetuate their religion and customs and practices wherever they go. The Tamils who migrated to Holland have not failed to do that. With a view to living in a religious environment, the "Dutch Tamils" have established a few temples in Holland also.
The town where I lived is called Brunssum. There are no Hindu temples in that area. However, there is one temple called Sri Murugan temple in the neighboring city. It is quite a small temple. I remember my family going to that temple a couple of times. We went to the temple most of the time to attend weddings that took place in that temple rather than to worship at the temple. Because my parents, while in Holland, did not have the habit of going to temple regularly, I have
RATNAM JEWELLERS
356uéᏠub 40
 

DUISM IN HOLLAND
not developed that habit. For some reason or the other I don’t have the urge to go to the temple regularly even after coming to London where temples abound. Practically there is at least one temple in each of the main towns of London.
After coming to London, my parents urged me to go to temple. Whenever they go to the temple they take me also whether I like it not. I can understand their feelings; but I don’t feel the urge. If this habit had been inculcated in me when I was young in Holland. I might have become more religious than I am.
In my immature opinion, Hindu Tamils appear to pray to God to better their life, to get more wealth better education, better health and long life. I don’t believe that you could get those things by praying God. If one wants better education, one must study hard; if you want more wealth, you must work hard and work honestly; if you want better health, you must eat moderately and exercise reasonably and free yourself from anger and tension.
And though there are many churches, temples and mosques in London, I begin to feel that the World is becoming more and more irreligious, atheistic and money minded. Globalisation, to me means moneymaking. Moneymaking is the antithesis of religion. It is said that there are about 75,000 Tamils living in the U.K. Of the 75,000 more than half don't seem to attend temple. I don't know how many more will turn their backs to the temple in the next 10 years. On the contrary, even those who are irreligious or indifferent to religion might become religious. Who knows? Time alone will show. The truth is that I am confused. Perhaps maturity will make me take a new view later.
Haryshan Kandiah Year 10 student of Hainault Forest High School, Hainault.
New Maden 020) 89425670
25 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 28
ΡΕΑΟΕ - ITS N
Peace is needed by all the people. A country ol peace is really a must. The war has had a dras
War is senseless. It is a waste to continue the V human being and it's time we opted for it.
For war you need many weapons but for pea everyone can live like brothers and sisters of
happy.
A Agileswary 21/15, Java Lane, Colombo 2, Sri Lanka.
நவரா
நவராத
چ= H:انه
பூசைய
அறையில் வைத்துத் தூப, தீபங்கள் காட்ப சின்னங்களைப் புத்தகத்தின் மேல் பூசி வணங் கொண்டாடப்படும். அன்று குழந்தைகளுக்கு சங்கீத வகுப்புக்கள், வீணை வகுப்புக்கள் போ ராத்திரியிலும் நாம் துர்க்கை, லக்ஷமி, சரஸ்வ: பெறுவோம்.
தமிழ்ப் பாடசலைகளின் கோடை க மாணவர்களுக்குக் கலசம் இதழ் 39
போட்டியின் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ள (40) இரண்டிற்குமான விடைகளை எட அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்
RATNAM JEWELLERS
or 40 2
 
 
 
 
 

EEDED BY ALL
man cannot progress without it. In Sri Lanka tic effect on both the country and the people.
war. Peace is always within the reach of every
ce you need only love. When there is peace one family. When there is peace everyone is
த்திரி
திரி புரட்டாதி மாதத்தில் கொண்டாடப்படும். இந்துக்கள் கொண்டாடும் ஒரு விசேட ளாகும். இத்திருநாள் ஒன்பது நாள்களுக்குக் ர்டாடப்படும். இதில் மூன்று நாட்களுக்குத் கையை வீரம் வேண்டி வழிபடுவர். அடுத்த நாட்களுக்கும் லக்ஷமியை செல்வம் வேண்டி குவர். அடுத்த மூன்று நாட்களுக்கும் தியைக் கல்வி வேண்டிக் கும்பிடுவர். அந்த து நாளைக்கும் கொலுவைப்பர். சரஸ்வதி பன்று மாணவர்கள் பாடப்புத்தகங்களை சுவாமி டி விபூதி, சந்தனம், குங்கும், ஆகிய சிவ குவர். பத்தாவது நாளாக விஜயதசமி தினம் ஏடு தொடக்கி வைப்பர். நடன வகுப்புக்கள், ன்ற கலைகளும் தொடங்கும். இந்த ஒன்பது தி என்ற தெய்வங்களை வழிபாட்டுப் பலன்
ஜெ. லாவண்யா, கொழும்பு . சைவ முன்னேற்றச் சங்கம்.
ால விடுமுறை காரணமாக அநேக கால தாமதமாகக் கிடைத்ததால் பரிசுப்
ாது. சென்ற இதழ் (39) இந்த இதழ் மக்கு 15/12/2002 இற்கு முன்னதாக
ew Malden 020 8942S670
ஐப்பசி கார்த்திகை - மார்கழி 2002

Page 29
கலசம் இதழ் 39 இல் வெளி பதில் எழுதி எமக்கு
ஜெலாவண்யா பிரகலை மாணி கொழும்பு வகுப்பு 4 சைவ முன்னேற்றச் சங்கம் கெளசிகன் சிவ 11.8/5 Kew Road Colombo 2 கம்ஷானி சிவே வேணுகாணன் 18 Harcourt A மாணிக்கவாசகள்-வகுப்பு 3 Manor Park. London Tamil Academy - ஆசிரியை-திருமதி மகாலிங்கம்.
நான கண
நான், அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் கட மிகவும் ஆவலோடு சுற்றிப் பார்க்கிறோம். நான் வாங்கித் தந்தார். நானும், எனது அக்காவும் க பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தீடீரென்று இழுத்துக்கொண்டு கடலினுள் போகிறது.
அக்காவைக் காணவில்லை. ஐயோ! அம்மா எ தட்டி எழுப்புகிறார். நான் கண் விழித்தேன்.
என்று. அக்காவைப் பார்த்தேன். அவர் எது
இருந்தார்.
கலசம் இந்த இதழின் பரிசுப் போட்டிக்கா 1) கும்பத்தில் யாரை வழிபடுவோம்? 2) திருமணத்தில் காப்புக்கட்டுதல் எதற்காக 3) வீரம், செல்வம்,கல்வி அருளும் சக்திகள் 4) விஜய தசமியின் சிறப்புக்கள் என்ன? 5) Give an example of an unde 6) Who gave Lord Muruga the 7) What makes it possible for 8) What did Appar's sister gave 9) Write two lines of the first h 10) Why do we celebrate Deepa (All the answers can be found
RATNAM EWELLERS
கலசம் 40

யான கேள்விகளுக்குச் சரியான
அனுப்பியோர் விபரம். க்கவாகர் சே. அகிலேஸ்வரி
21/15 Java Lane Colombo 2.
யோகராஜா மதுசன் சுதாகர்
L#5(J#897 2 Highwood Crescent venue, Booker, High Wycombe Bucks. London
STL 560T6).
ற்கரைக்கு போகிறோம். எல்லா இடங்களையும்
ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்கிறேன். அப்பா டலில் விளையாடுகிறோம். அம்மாவும், அப்பாவும்
கடலில் இருந்து வந்த பெரிய சுறா அக்காவை நான், அக்கா, அக்கா என்று கத்துகிறேன். ன்று கத்துகிறேன். அப்பொழுது அம்மா என்னை அப்பொழுது தான் தெரியும் நான் கண்டது கனவு துவும் நடக்காதது போல் ஆழ்ந்த உறக்கத்தில்
சகானா குலேந்திரன் நால்வர் தமிழ்க் கலைநிலையம் வகுப்பு -04
மனோர்பார்க்
ன வினாக்கள்- முடிவுத்திகதி-(15-12-2002)
யாவர்?
sirable noise in temple Vel and why? is to have the choice of action?
him when he was in pain? ymn of Thirunaavukkarasar. Vali?
within this magazine itself)
New Malden 020 8942S670
27 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 30
we are confronted with the dilemma of choice. or study? As a youth, should I take up Scienc or not? This goes on endlessly. Applying this g noblest like lord Rama or devolve into a Vicio
The choice of action is rendered possible be denied this faculty. You need to put in effort skill and a technique. Like you learn to play th nique of living and practice it. Geeta gives th intellect. Applying this technique you live up
Bhagavat Geeta lectures are cond (2, Salisbury Road, Mai every Monday from 8pm to 9.30pm 米米冰冰米米米米米米米米米米米
RATNAM JEWELLERS
ᏧᏂ6ᎠᏧuib 40 28
 

if CHOICS
Human beings are considered the masterpiece of creation. Over the generations they have displayed their capacity to harness nature. Even gain control over plants and animals. What makes them Superior to other creatures?
Bhagavat Geeta explains that no other creature except a human being has the choice of action. Animals exhibit a set pattern of activity. They have a distinct nature and cannot live apart from it. A lion has no choice but to kill for its sustenance. A lion can't think," "Oh, why should I kill these innocent creatures". A deer is meek and mild. It can't turn aggressive even if challenged to the point of death. They all seem to lead a programmed life.
Human beings alone are bestowed with the gift of choice. As Shakespeare indicates in his acclaimed play Hamlet, "To be or not to be, that is the question". Throughout our life As a student one has to decide, should I play e or Economics? As an adult, should I marry ift of choice one can evolve into the best and us person like Ravana.
cause of one's Intellect. Other creatures are to develop the Intellect. Thinking is an art, a e violin or cricket. You have to learn the teche knowledge and technique to develop one's to the dignity and prestige of a human being.
ucted in English at the SMS hall hor Park, London E12) . Admission Free. All are welcome
米米米米米米米米米米米>k米>k
ew Maden 020 89425670
3. ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 31
சைவ நெறிப் பாடங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கு விம்பிள்டன் பூர் கணபதி ஆலயம், பூரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆல சிவஸ்கந்தகிரி ஆலயம் Croydon
Introduction P
by Kandiah (Translated by: Sent
From the dawn of civilisation humans have liv world live in groups. Many say that this is due son, but nevertheless the main reason for livil even those groups that were initially formed th
The emotion of love has many virtues. Humal survived to this day because of it. Because lov, ness. The main virtues of love are two:
1. Once one has love for someone else, this lov not continue. Anything which is not continuou love. 2. When someone has love for somebody else is loved is happy. Furthermore, if these two pe ly, they are both saddened. It is therefore due separated from those dear to them.
Why is it only love that gives people joy whe Other feelings like anger, fear, shyness and jea
Humans have been given the three inner tools Inner-mind (Sitham). These are in a way like Normally, when people talk about Manam, the point to their head. When talking about Sitham Animals also have Manam and Puthi; hovev Manam, Puthi and Sitham in greater detail lat that is in a close state with the soul. What is th future. Nevertheless, many people have an ide the Manam, then it fills the Sitham and finally people can never vanish. This is also why any diately answer that love is the way to God.
கலசம் 40

(36)][TT:
இலண்டன் சிவன் கோவில், லூசியம்.
lub, Stoneleigh.
, K.S. Supplies Ltd. ( (p. f6)ly Tag T)
ath of Love
Rajamanoharan. hooran Rajamanoharan)
ed in groups. Including humans, most animals in the to fear, as there is safety in numbers. Fear is one reang in groups is love. It is love which holds together hrough fear.
h civilisation developed because of it. Humanity has e holds everyone together, everyone knows its great
e will never disappear. Anything which can stop, will is will not endure. Therefore this is a great feature of
, the person who loves is happy and the person who 'ople are separated, either temporarily or permanentto this aspect of love that people do not wish to be
in they are together and sorrow when they are apart? lousy can be forgotten; so why is love so different?
(Ahakaruvigal) of Mind (Manam), Brain (Puthi) and computers: they both process and store information. y point to their heart. When talking about Puthi, they L, many people think of it as being similar to Manam. er only humans have Sitham. We will learn about er on - for now we will regard Sitham as a Manam e soul? We will also study this in greater detail in the ea of what the soul is. The emotion of love first fills it fills the soul. This is why the love that binds two one who is asked what is the way to God will imme
29 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 32
Having seen that love is the Way to God, humanki to this love. Humans also did this to control those trying to appease God, who created nature itself. turned into rituals. People in many different parts ing to their languages and their own beliefs. The ways of life, These then became many different re given names.
Due to people's detestable notion that only their other and force their religions on others. In the hi happening now; and it shall happen in the future a this varies from time to time. There was a time wh happens today in some places. However, today it ple to allure them with promises of money, privile approach those in great pain and despair (both em wounds, perform the dishonourable deed of con whole, conversion is a deception brought about ple's weaknesses. If you ask some, though, they w ple going down the wrong path, and it is in order t them. However those who are truly enlightened v themselves. That every person should learn and ul its rules and customs is what any civilised religio civilised religion would wish for. Therefore, we v. ing in order to be true followers of Saivaism:
1. We must respect the beliefs of people from oth 2. We must not ask those of other religions to conv either.
3. We must not even think of converting to anoth 4. We may learn about the beliefs of other religio 5. We must learn the tenets of Saivaism thoroughly immediately. If we do not, the doubts will accu absolutely necessary that we understand the belie
How is our religion faring in the world today? Ma claim that there are no problems. In fact it is not Saivaism is not present in people's minds, homes of Saivaism. In short, many believe that Saivaism about the religion. Even those who are gurus and their own benefit, by claiming the importance of We must learn Saivaism properly.
米状
கலசம் 40 3

ld began to accomplish many feats as a testament elements of nature beyond their own powers by Over the years, these events became rolline Ayyy of the World, gave God different names, accordy developed their own rituals according to their ligions. These religions grew and eventually were
beliefs are correct, humans tried to conquer each story of World, this has happened in the past; it is s well. The method by which they conspire to do en it was done using violence and force - this still is commonplace for those trying to convert peoe and education. In addition there are people who otionally and physically), and whilst salving their verting them at the same time. Therefore on the by treachery, conspiracy and exploitation of peovill tell you that they are distressed by seeing peohat people shall truly reach God that they convert vill not convert others, and will not be converted hderstand their own religion and live according to bus person would wish for: that is also what any who call ourselves Saivites, should do the follow
er religions. ert to our religion. We should not encourage them
>r religion. ns. We may also teach others about our beliefs. '. If we have any doubts, we must try to clear them mulate and hinder our progress. Therefore it is fs and philosophy of Saivaism clearly.
ny people, after taking a summary once-over, will Saivaism that is faring well here; it is the rituals. and temples - the rituals are present in the guise n is doing well because of the lack of knowledge priests too say that the religion is faring well, for situals. What can we do to improve the situation?
) ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 33
தி Tiù நமது கண்கண்ட தெய்வம். அவ
எம்மிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர் நாமும் அவரிடம் அளவில்லா அன்புள்ளவர்களே. கண்கண்டதெய்வமாகி தாய் எம்மிடம் வைத்துள்ள அன்பிலும் பன்மடங்கு அன்பைக் கண்காணாத தெய்வட நம் எல்லோரிடத்திலும் கொண்டுள்ளது அந்தப் பேரன்பு அருள் என்று சொல்லப்படும் தெய்வத்தின் அருள் இல்லையானால் நாட ஒன்றும் செய்ய முடியாது.
தெய்வத்தின் அருளைப் பெறுகிறோம் என உணருவதற்கு நாம் அத் தெய்வத்திடம் அன் கொண்டிருக்கவேண்டும். எமது அந்த அன் பக்தி எனப்படும். பெண்மைக் கோலத்தில் தெய்வத்தை சக்தி என்போம். சக்தி என்றா6 வல்லமை என்பது கருத்து. எமக்குக் கல்வி தரும் சக்தியை சரஸ்வதி என்கிறோம் செல்வம் தரும் சக்தி இலக்குமி. வீரட தருபவர் துர்க்கை.
இந்த மூன்று சக்திகளையும் வழிபட்( அவர்களின் அருள் பெற்றால் நாம் எல்ல நன்மைகளையும் அடைந்தவர்களாவோம் இவர்களை வழிபடுவதற்குக் குறிக்கப்பட்ட சிறப்பான காலம் நவராத்திரி. வருடந்தோறு புரட்டாதி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி காலம்
Ֆ6ÙԺլք 40
 

முதல் மூன்று நாட்களும் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களும்
இலக்குமி தேவியையும், இறுதி மூன்று
நாட்களும் சரஸ்வதிதேவியையும் பூசிப்போம். ஒன்பதாம் நாளான கடைசி நாள் சரஸ்வதி பூசை எனப்படும். அன்று எல்லாச் சைவர்கள் வீடுகளிலும், கோவில்களிலும் சரஸ்வதி பூசை செய்யப்படும். அதற்கு மறுநாள் விஜயதசமி ஆகும். அன்று கல்வியோ, கலைகளோ கற்கத் தொடங்குவதற்கு நல்ல நாள். புதிய தொழில்களையும் ஆரம்பிக்கலாம். அந்த நாளில்தான் தீய குணங்களின் உருவகமான மகிடாசுரனை சக்தி வதைத்தார் என்பது கதை. தீமையை நீக்கி நன்மை பெருகச் செய்பவர் சக்தி.
மனனம் செய்க.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
-அபிராமிஅந்தாதி வினாக்கள்:
1. எம்மிடம் அதிக அன்புள்ளவர் யார்? 2. கண் காணாத தெய்வம் யார்? 3. அருள் என்பது என்ன? 4. தெய்வத்திடம் நாம் கொள்ளும்
அன்புக்கு வேறு பெயர் என்ன? 5. வீரம், செல்வம், கல்வி அருளும்
சக்திகள் யாவர்? 6. இவர்களை நாம் ஏன் வழிபடவேண்டும்? 7. நவராத்திரி எப்போது வரும்? 8. இலக்குமியைப் பூசிப்பதற்குச்
சிறந்த நாட்கள் எவை? 9. விஜய தசமியின் சிறப்பு என்ன? 10. தீமைகளின் உருவகத்தின் பெயர் யாது?
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 34
нову (திருந்
The holy Ash is the substance the Saiva devotees
This along with the Rudraaksha beads shows up holy Ash has lots of spiritual sense. There are lol holy Ash. Ash is the substance that is arrived wi terms it is a final state. The state where it has noth natureof the beings and the Perr The puraana events associated with the holy Ash s impurities (tripura) were burnt down by the mere tled on the Lord, Who danced there. Thus the trip burning the three impurities. When the cupid - the Lord, he was burnt by the Lord into a heap of ash." ash. At the times when everything reduces unto It, The devotees of the Lord, wear the holy Ash in th pared in the ritual fire in a specified way along wit Vedic hymns. Thus obtained Holy Ash is worn on v
forehead chanting the Holy Five Letters. (pLD56)
Holy Ash - Some Informatic
The Holy Ash when pronounced raises the spiritual hoothi. Irrespective of caste, creed, sex and all oth Ash. It is an old adage that says the forehead withou Ash the mantra Namah shivaaya (The Holy Five L The Holy Ash purifies the one who wears it. Th Kantha puraanam says that the Holy Ash would ha the body.
O Head O belly O Forehead O Two fore arm O Neck Two Knees Chest Two wrists
Lord Vin;
(contd. From
The rat sitting next to Lord Vinaayaka represents desi more than it can eat and stores the food more than aman's mind can can destroy his material spiritual v The rat, surrounded by an abundance of food, is lool eat. This indicates that when one is near to the Godh
Lord Vinaayakar has four arms. These represent the i These are Manam —mind: Buddhi — intellect; Siththan hands he holds the sweet Mothakam. This shows the
கலசம் 40 32

ASh
றுே) wear on their bodies with adoration and respect. the devotees of the Supreme Lord Shiva. The ts of Thevaaram hymns telling the glory of the hen things are completely burnt off. In natural Ling left to burn off This indicates the transient manence of the Supreme God. how its significance. When the three demons of Smile of the Lord, the ash that remained got seturaari was smeared in the Ash that came out of deva of lust, tried to fire his arrows on the yogic The unruffled Lord appeared decorated with that
the Everexistant Lord Wears that ash. he same way on their body. This holy Ash is preh the chanting of the Holy Five Letters and other 'arious specified places of the body including the
"TIL)
DM
| power of the individual and hence is called viber differences all the people shall wear the Holy It the ash is a ruined one. When wearing the Holy atters) is chanted.
Iis purification (bath) is called Agneya snaana. ave to be worn at the following fifteen places in
Two sides of the back
S Under the neck on the back
Two upper arms
aayakar last issue)
res of our mind.The rat is agreedy animal. It steals it can remember. Similarly, uncontrolled desire in wealth.(You may have heard the phrase "rat race). king up at the Lord as if asking for the sanction to e/she will have control of their desires.
nner equipments of the subtle body. n- consciousness; Ahankaaram -ego. In one of his reward of seeking spirtual knowledge.
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 35
01 GOd SØVe Me
Thirunaavukkarasar Thevaaram Thaalam :Aathi
PaN :kolli
4th thirumu Rai
Thiruchchitrambalam. கூற்றாயின வாறு விலக் கதிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே யிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றினகம் படியே
குடரோடு தொடக்கி முடக்கியெழ ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத் துறை யம்மானே.
Kuutraayinavaaru vilakkagiliir
kodumai pala Seythana naanariyen Etraay adikke iravum pahalum
piriyaathu vaNanguvan eppoluthum Thotraathen Vayitrin agampadiye
kudaroduthudakki mudakkiyida Aatren adiyen athikaikkedila
veerattaanaththurai ammaane.
Thiruchchitrambalam.
Meaning: Remove aside the killing pain I am ignorant of the vicious deeds committed. Oh the Lord of bull, to Your Feet I would keep saluting always without diverging, be it day or night. Unexplainably inside my stomach centered at the intestine it is repressing, I, Your slave, am notable to bear it! Oh Loving Lord taken abode at athikaik kedila Veerattam !
Ֆ6Ù&լb 40

Speciality: 1. Appar became a jain by name Tharumasenar, departing from the traditional glory of shaivism. The Lord wanting to bring back a splendid saint to the Truth of shaivism gave him terrible soolai pain in his stomach. Having exhausted all the medicines given by the jains without getting any sort of improvement, he remembered his loving sister Thilakavathiyaar.
That Wonderful sister he was blessed with, wantednot only the pain of her brother cured, but also wanted the path he moves be corrected. She gave him the Holy Ash and initiated back into the worship of Lord Shiva. At the abode of Thiruvathikai he sang this first song pouring out the pain and his commitment to the Supreme God. The pathikam stands as testimony to that glorious title he received from the Lord, "the king of Words" (Naavukkarasar). (The complete pathikam is available through Appar Thevaaram paNmuRai at http://www.shaivism.org/apppan.htm) 2. Kutru - death; eRu - bull; thotraathu - Veiling; agampadi - internally.
33 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 36
அன்பு நெறி
கவிஞர் கந்தையா இராஜமனோகரன்
B.Sc.Eng., C.P.Eng.; M.I.E.Aust.; M.Inst.Pet.(Lond.) உலகிலே தோன்றிய மக்கள் கூட்டமாகவே வாழத் தலைப்பட்டனர். மனிதர் உட்பட அனைத்து விலங்குகளின் பண்பும் இதுவே. இதற்குக் காரணமாக அச்ச உணர்வையே பலரும் கூறுவர். அச்சம் அல்லது பயமும் ஒரு காரணமே. ஆயினும் கூட்டு வாழ்விற்கு அன்பே அடிப்படைக் காரணம். பயத்தினாலே கூட்டாக நிற்பவர்களைக் கூடப் பிணைத்து வைத்திருப்பது அன்பு என்னும் உணர்வே.
அன்பு என்னும் உணர்விலே உள்ள சிறப்புக்கள் பற்பல. மனித நாகரிகம் வளர்ந்தது இதனாலேயே. மனிதவினம் இன்றுவரை நிலைத்ததும் அன்பு என்னும் இன்ப ஊற்றாலேயே. அன்பே அனைவரையும் இணைத்து நிற்பதால் அதன் சிறப்பை அனைவரும் அறிவர். அன்பின் சிறப்புகளிலே தலையாயவை இரண்டு:
1. ஒருவர்மீது ஒருமுறை வைத்த அன்பை யாருமே மீளப் பெறமுடியாமல் இருக்கின்ற தன்மையே. மீளப் பெறக்கூடிய எதுவும் தொடரமாட்டாது. தொடர்ச்சி இல்லாத எதுவும் நிலைக்க மாட்டாது.
2. அன்பு செலுத்தும்போது அதனைச் செலுத்துபவரும் இன்பம் அடைகின்றனர். அவ்வன்பைப் பெறுபவரும் இன்பம் அடைகின்றனர். இவை மட்டுமல்ல. அன்புடையோர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியும் நிலை ஏற்படின் இருபகுதியினருந் துன்பம் அடைகின்றனர். இதனாலேயே யாருமே பிரிவை விரும்புதல் கிடையாது. "
செலுத்தும்போது இன்பமும் பிரியும்போது துன்பமும் அடைய வைக்கும் பண்பு, அன்பிற்கு ஏன் ஏற்பட்டது? சினம் அல்லது கோபம், பயம், நாணம் அல்லது வெட்கம், பொறாமை போன்ற ஏனைய பண்புகள் மறக்கப்பட வல்லன. ஆனால்,
கலசம் 40 34

இந்த அன்பு மட்டும் ஏன் இவ்வளவு சிரமம் தருகின்றது?
மனதருக்கு மனம், புத்தி, சித்தம் என மூன்று அகக்கருவிகள் உள்ளன. இவை நாம் பயன்படுத்தும் கணணிகள் போன்றவை. செயலாற்றும் திறனோடு சேமிக்கும் திறனும் கொண்டவை. வழக்கமாக மனம் என்னும்போது நெஞ்சைச் சுட்டுவர். புத்தி என்னும்போது மூளையைச் சுட்டுவர். சித்தம் என்னும் போது பலரும் அதனையும் மனம் என்றே கருதுவர். மனமும் புத்தியும் விலங்குகளுக்கும் உண்டு. மனிதருக்கு மட்டுமே சித்தம் உண்டு. மனம், புத்தி. சித்தம் என்பவற்றின் விளக்கமான பொருள்களைப் பின்னர் படிப்போம். இப்போதைக்குச் சித்தம் என்றால் உயிரோடு நன்றாக இணைந்த நிலையிலுள்ள மனம் என்று வைத்துக் கொள்வோம். உயிர் என்றால் என்ன? இதனையும் பின்னர் தெளிவாகப் பார்ப்போம். ஆயினும், பலருக்கும் உயிர் என்பதன் ஏதொவொரு விளக்கம் இருக்கும். அன்பு என்னும் உணர்வு மனத்திலே ஊறிப் பதிகின்றது. பின்னர் சித்தத்திலே ஊறிப் பதிந்து அதன்பின்னர் உயிரிலே ஊறுகின்றது. இதனாலேயே அன்பினாலே இணைந்தவர்களின் பிணைப்பை என்றும் பிரிக்க இயலாமற் போய்விடுகின்றது. இதனாலேயே ஆண்டவனைச் சேரும் வழி எதுவென்று கேட்டால் எவரும் துணிந்து கூறுவர், அன்பே வழி என்று.
அன்பே வழியென்று கண்ட மனிதன் அன்பின் மேம்பாட்டை வெளிக்காட்டப் பலவகையான நிகழ்வுகளை நடாத்தத் தொடங்கினான். தன்னை மிஞ்சும் இயற்கையின் சக்தியைக் கட்டுப்படுத்த அவ்வியற்கையைப் படைத்த ஆண்டவனுக்குப் பயந்தும் சில நிகழ்ச்சிகளை நடாத்தினான். நாளடைவிலே இவை நிரந்தரமாகிச் சடங்குகள் ஆகிவிட்டன. உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்த மனிதர், தத்தமது மொழிகளிலேயும் தத்தமது விளக்கங்களுக்கு ஏற்ற வகையிலும் கடவுளுக்குப் பெயரிட்டனர். தத்தமது வாழ்வியலோடு ஒத்த வகையிலே சடங்குகளையும் ஏற்படுத்தினர். இவை பின்னர் பற்பல சமயங்களாக வெளிப்பட்டன. வெளிப்பட்டவை வளரவும் செய்தன. ஒவ்வொரு கொள்கைப் பிரிவுகளுக்கும் தனித்தனி பெயர்கள் சூட்டப்பட்டன. அவையே நாளடைவிலே
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 37
சமயங்கள் எனப்பட்டன.
தத்தமது கொள்கைகள் மட்டுமே சரியான6ை என்கிற மனிதரின் கீழான சிந்தனையின் காரணமா மற்றையோரை அடக்கியாண்டு தத்தமது கடவு
கொள்கைகளையும் திணித்தனர். 9 - 6.l) வரலாற்றிலே இது அன்றும் நடந்தது - இன்று நடக்கின்றது - இனிமேலும் நடக்கவுள்ளது
இதிலே மிக வேடிக்கையான செயல் ஒன்று உண்டு. குறிப்பிட்ட சமயம் ஒன்றிலே பிறந்தவர்க அச்சமயத்திலே நம்பிக்கை அற்று எவ்வகையா: ஈடுபாடும் அற்று வாழ்வர். ஆனால், அச்சமய தொண்டர் என்று தம்மைத்தாமே அழைக்கு சிலர், ஏனைய சமயக் கொள்கையினரை அணு அவர்களைப் பல வழிகளைக் கையாண்டு த சமயத்திற்கு மாற்ற முயல்வர். காலத்திற்குக் கால இம்மாற்றத்திற்கான உத்திகள் வேறுபடும் பயங்கரவாதத்தின் மூலம் மாற்றிய காலமு இருந்தது - இன்னும் சில இடங்களிே இருக்கின்றது. ஆனாலும், பணம், பதவி, கல்6 போன்ற வசதி வாய்ப்புக்களைக் காட்டி மயக் மாற்றும் நிலையே பெரிதும் தொடர்கின்றது இவற்றைவிட, நொந்தவர்களைத் துக்கிவிட் ஒத்தடம் கொடுத்து, அதனோடு சேர்த்து மதமாற்றமும் செய்யும் கோளைத்தனமா மாற்றங்களும் நடைபெறுகின்றன. மொத்தத்திே மாற்றங்கள் வஞ்சகம், சூழ்ச்சி, தந்திரம் போன் பலவுங் கலந்த ஏமாற்றே. சிலரிடம் கேட்டால், தா மற்றைய உயிர்கள் பிழையான வழியிே செல்கின்றார்களே என்று ஆதங்கப்பட்டு, மற்ை உயிர்களும் உய்யும் பொருட்டே மாற்றுவதாக கூறுவர். ஆனால், தன்னை உணர்ந்த எவரு மாறவும் மாட்டார் - மாற்றவும் மாட்டார். அவரவு பிறந்த சமயத்தைக் கற்றுணர்ந்து, அச்சமய நெ நின்று வாழ்வதற்கே நாகரிகமுள்ள எந்த சமயத்தவரும் முயல்வர். இதனையே நாகரிகமுள் எந்தச் சமயமும் செய்யும். எனவே, சை சமயத்தவர் என்று கூறிக் கொள்ளும் நா உண்மைச் சைவராயின், முதலிலே செய் வேண்டியவை:
1. வேறு எந்தச் சமயத்தவரையும் மதித்து நடக் வேண்டும்.
2. வேறு சமயத்தவரை எமது சமயத்திற்கு மத மாறும்படி கேட்கக் கூடாது. தூண்டவும் கூடாது 3. நாம் வேறு சமயத்திற்கு மாற எண்ணே கூடாது.
கலசம் 40

4. வேறு எச்சமயக் கொள்கைகளையும் படிக்கலாம். எமது சமயக் கொள்கைகளை எவர்க்கும் விளக்கலாம். 5. சைவசமயக் கொள்கைகளை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஐயங்களை அவ்வப்போது தீர்க்க முயலவேண்டும். சேரவிட்டால், எமக்குத் தெரியாதவை கூடி, எமது அறிவே மழுங்கிவிடும். எனவே, சைவ சமயக் கொள்கைகளையுந் தத்துவங்களையும் முறையாகப் படித்தல் அவசபியம்.
இன்றைய நிலையிலே எமது சமயத்தின் நிலை என்ன? மேலோட்டமாகப் பார்த்துவிட்டு எந்தப் பழுதும் இல்லை என்பர் பலர். சைவசமயம் என்ற சொல்லைத்தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள் கூட, பிறப்பிலிருந்து இறப்புவரை யாவற்றையுமே சைவச்சடங்குகளாக நடாத்துகின்றனர். எனவே, சைவம் வாழுகின்றது என்பதே இவர்களின் வாதம். இங்கு உண்மையிலே சைவம் வாழவில்லை - சடங்குகளே வாழுகின்றன. மனிதமனங்கள், வாழும் வீடுகள், வழிபடும் ஆலயங்கள், நடாத்தப்படும் பொது நிகழ்ச்சிகள் போன்ற யாவற்றிலுமே சைவம் வாழவே இல்லை. சைவம் என்ற பெயரிலே சடங்குகள் வாழுகின்றன. பலருக்கும் சைவ அறிவு இல்லாத காரணத்தினாலே, சைவம் வாழ்வதாகப் அவர்கள் கூறுவர். மதகுருமார், அர்ச்சகர் போன்றோர் கூட, தத்தமது சொந்த நலங்கருதிச் சைவம் வாழ்வதாகச் சடங்குகளையே பெரிதும் மேற்கொள்வர். இந்நிலையைச் சீரமைக்க நாம் என்ன செய்யவேண்டும்? சைவத்தை ஒழுங்காகக் கற்க வேண்டும்.
எமது இம்முயற்சியின் வெற்றி ஆண்டவன் துணையிலே தங்கியுள்ளதென்று கூற வேண்டியதில்லை. எமது கற்க வேண்டுமென்ற எண்ணம், அந்த எண்ணத்தின் திண்ணிய தன்மை என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். - (திருக் குறள்: 6ே6)
35 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 38
பெரியபுராணத்தின் உட்பொருள்
திருத்தொண்டர் பெரியபுராணத்தில் போற்றப்படும் நாயன்மார் பலரின் செயல்கள் நம்புதற்கு அரியனவாக இருக்கின்றன. தமக்குக் கிடைக்கும் அரியபொருளைத் தாம் அனுபவிப்பதிலும் தமது அன்புக்குரியவர்களுக்குக் கொடுத்து அவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து மகிழ்வோர் பலர். இறைவனையும் அவன் அடியவரையும் வேறுபடுத்திப் பாராத நாயன்மார்களின் வரலாறுகளையும் அவற்றுள் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும் கலசம்
இதழில்தொடர்ச்சியாகத் தருவதில் பெருமையடைகிறோம்.
இளையான்குடிமாறநாயனார்
இளையான்குடி என்னும் ஊரில் மாறனார் என்ற அடியவர் இருந்தார். அவர் வேளாண்மையால் பெற்ற விழுச்செல்வம் உடையவர். அவரும் மனைவியாரும் சிவனடியார்களைச் சிவனாகவே மதித்து அவர்களை உபசரித்து உணவு அளிப்பதை வழமையாகக்கொண்டவர்கள். அவரது செல்வம் குறைந்து குறைந்து வந்த நிலையிலும் அவர் தம் உடைமைகளை விற்றும்,கடன் பட்டும் மகேசுரனின் அடியவர்களாகிய மாகேசுரருக்குத் திருவமுது பரிமாறும் தமது தொண்டை விடாது செய்துவந்தார். நாட்கள் பலவாயின. அவர் வறுமையின் எல்லையை அடைந்தார். இந்நிலையில் ஒருநாள் மாறனாரும், மனைவியாரும் உண்ண உணவின்றிப் பட்டினியாக இருந்தனர்.
அன்று மாலை மழை. நனைந்தவண்ணம் முன்னிரவு நேரம் ஒரு சிவனடியார் வடிவில் இறைவன் அவர் வீட்டுக்கு வந்தார். பசியோடு வந்த அவருக்கு மாறனார் அன்னம் அளிக்க முனைந்து, அடியவரை ஓய்வெடுக்கச்சொல்லி, மனைவியாரின் ஆலோசனைப்படிஅன்று பகலில் வயலில் விதைத்த நெல்லைக்கூடை ஒன்றில் வாரி எடுத்து வந்தார். நெல்லை அரிசியாக்கி, சோறாக்க விறகு இல்லையே என ஏங்க,
மாறனார் வீட்டுக்கூரையின் அலகுகளை அறுத்துக ’கொடுத்தார். நெல்லைப் பதமாக வறுத்தெடுத்து அரிசியாக்கிச் சோறாக்கினார் மனைவியார். மாறனார் கறிக்கெனக் கொல்லையிலிருந்து கீரைபோன்ற
356) JD 40 3

குறும்பயிர் பறித்து வந்து கொடுத்தார். அம்மையாரின் கைவண்ணத்தில் அதில் வேறு வேறு கறிகள் செய்யப்பட்டன. இருவரும் அடியவரைத் திருவமுது செய்ய வருமாறு அழைத்தனர். களைத்து உறங்குபவர் போலப்படுத்திருந்தவரை எழுப்பியபோது அவர் மறைய, சோதி வடிவில் இறைவன் அவர்களுக்குக் காட்சிதந்து தமது உலகில் இடமளித்தருளினார்.
செல்வம் உள்ளபோது புண்ணியச்செயல்கள் செய்யாமை தவறு. அது இல்லாதபோது செய்யாதிருத்தல் தவறல்லவே என்று தாம் வறுமை நிலை அடைந்தநேரத்தில் மாறனார் தாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை. அல்லாமலும் தாம் நாள் முழுவதும் பட்டினியால் வாடியிருந்தும் சிவனடியார் ஒருவருக்கு உணவளிக்க முயன்றார். பேரிருளிலும்,பெரும் மழையிலும் வயலுக்குச்சென்று நீரில் மிதந்துகொண்டிருந்த நெல்லைக் கூடையில் வாரி எடுத்து வீடு சேர்த்தார். எரிப்பதற்கு விறகு இல்லாததால்,வீட்டுக்கூரையின் அலகுககளை அறுத்து விழுத்தினார். கொல்லையிலிருந்து குறும்பயிர் பறித்துக் கறியாகக்கொடுத்தார். எதிர் காலத்தில் விளைச்சல் தரவிருக்கும் நெல்லையும், நிகழ்காலத்தில் வசிப்பதற்கு இடம் தரும் கூரையையும், அடியவருக்கு ஒரு நேர உணவளிக்கும் பொருட்டு இழக்கத் தயாரானார்.
இத்தனை இன்னல்களையும் கடந்த அடியவருக்கு உணவு அளிக்கப்போகிறோமே என்று உள்ளம் மகிழ்ந்தாரர். பத்தாவுக்கேற்ற பதிவிரதையாக அவர் மனைவியார் செயற்பட்டார். நல்லவர்களுக்கு இறைவன் வறுமை கொடுத்தல் அவர்களின் நயம் கருதியேயாம். இதை உணராது துன்பத்தில் இறைவனை நோதல் தகாது என்பதை நாம் உணர்ந்து உய்யும் பொருட்டே மாற நாயனாருக்கு இறைவன் வறுமை உண்டாக்கி அருள் பாலித்தார்.
“கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவுபாதம் விளக்கியே மண்டு காதலின் ஆதனத்திடை வைத்தருச்சனை செய்தபின் உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினில் ஒப்பிலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்”
(பெரிய ராணம்12-4 -4) 米冰冰冰冰米米米米米米米米冰冰冰冰冰
ஐப்பசி - கார்த்திகை - Dirigut - 2002

Page 39
Merging Your Vision
With Our Creati
Total Web Development S
Network Solutions
Customised Software
Offshore Staffing
Video Editing
Tel: +44 (o) 20 847o 15OO
WWW.microselect coni e
Professional Rent Guara
Quality Tena Competitive Mortgages A
288 High Stre Tel: O2O
ᏧᏏ6Ꮩ0Ꮡli) 40
 

ty
Select
olutions.”
Fax. +44 (o) 20847) 98.00
nails info a microselect.com
/エ
CS Lettings
MAINTENANCE
MORTGAGEs
Service
tee Scheme
S
Sales Commission
ranged
et North, Manor Park, London, E126SA 847o 15oo Fax: O2O 847O 98OO
7 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 40
720 ROMFORD ROAD MANOR PARK LONDON E12 (BT appeals t
A
TEL 0208148.188
FAX 0208514 8303
| L | -
Chartered Manag ACCOUntal
Accounts Preparation, LC VAT. & Paye, Bookkee Business Advice, M
We specialise in small tc
Sole traders and
Free Advice f
T.S. Tharm Member in Practice ACC
150 Altmore avenue E
Tel/Fax: 020 8472 475 Mobile; O' e-mail; luck
ᏧᏏ6uᏑliᎠ 40
 
 

KANDAN & CO
SOLICITORS
Iowered to Administer Oaths
MARKANDAN. LL.B
ects of immigration matters from o European court of Human Rights All types of Conveyancing Litigation All courts Civil/ Criminal
Landlords/ Tenant matters
Matrimonial
Police Station advice S.S and housing benifit matters
LEGAL AID
lement ACCOUntantS ncy services
ban Mortgage Arrangements eping, Self Assessment, lanagement ACCounts
medium sized companies, Partnership business
or the first Visit
alingam ACMA Ountant & Tax Consultant.
ast Ham, London E62BT 9 020 85.50 2424 (24hours)
7748 978843 Va(G) talk21.com
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 41
Manufacturers & InStallers Of Quality Double Glazing & Shop Fronts General Building Work & Kitchen Fitting
Double Glazing
& Shutters at COmpet
Work, including E)
Contact us for
Prima V
1-3 Shrev
Te: O
Mobile
 
 

Aluminium or UPWC)& Shop Fronts
tive prices. We also do General Building
tensions, Conversions & Grant Work
a price to suit your budget
Windows Limited vsbury Road,London E7
2O 8472 5553
O7956 542717
9 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 42
YOLIt Tight Clin DiCE fOr
We cater for all occasions
We do one stop complete party service
o Hall Decoration o Party Gear o Catering Disposables e F
High Lality Sri Lankan N.
கடந்த 10 வருட காலமாக லண்டனில் Catering சே RUBYS CATERING SERVICES, (33 (3,603 is * சகல விதமான வைபவங்களுக்கான தரமான சு6ை
சேவை ஆற்றியதில் 10 வருட ல் * முழுவதுமாக 45 வருட ì & Safety 63 fjj?
* 30 விருந்தினர்கள் Jn 19ul 3 gjall III & Waiters Service
Ak A60ðiLGlad LIA) 5 S
* திருமண வைபெ விருப்பத்திற்கேற்ப சைவ paIIGO LIGO GOf Glirius
எமது இதர விசேட லண்டன் தயாரிப்புகள
* ருபிஸ் பகோடா * சீனி முறுக்கு * பயித்தம் உருண்டை * பருத்தித்துறை வடை
மேற் குறிப்பிட்ட பலகாரங்களை உங்கள் பக்கற் பண்ணி மொத்தமாகவோ அல்லது இப் பலகார வகைகளை சகல தமிழ்
99A Regina House, Regina R
Te: O2O 857 3403 / O2O 8 email:info Gruby scatering.c
ᏧᏏ6ᎠᎴᏧlib 40
 
 
 

atering Services
hOne: 0800 635 1 014
HгПfessional Laterin - - -
' o Waiter Hire a Floral Decoration
Photography, Limo Hire & DJ
st | FT EET
வை செய்து வரும் ல் முன்னணியில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்: வயான உணவைத் தயாரித்து வழங்கி கேற்றரிங்
கால அனுபவம்.
கால அனுபவம் கொண்ட Food Hygiene யய்திய சமையல் நிபுணர்கள். அல்லது 3000 விருந்தினர்களானாலும் உணவு சமைக்கக் DIJj. Buffet type (ypGIDIIb (GaII, 96iahl Sit-in
மூலமாகவோ பரிமாறுவதில் தேர்ச்சி பெற்றவர்கள்.
Star Hotel biblic) Catering (JG))6) 9ibul 36) lolli.
வம், அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உங்கள் உணவு அல்லது சிற்றுண்டி வகைகள் போன்றவற்றை ல் pack பண்ணக்கூடிய வசதி.
6:-
* யாழ் மிக்சர் * மில்க் ரொபி * அச்சு முறுக்கு * ருபிஸ் மிக்சர்
ரின் விழாக்களுக்கு நீங்கள் விரும்பியவாறு து சில்லறையாகவோ பெற்றுக் கொள்ளலாம் jக் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.
oad, Southall, Middx. UB2 5PW
574 2401 MOb: ()7748 772534 :om - www.ruby scatering.com.
40 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 43
வானவரும் கண்ட
31-08-2002 பிற்பகல் விண்ணவரும், சைவ முன்னேற்றச் சங்கத்தினரும் கண்ட காட்சியை நீங்கள் காணத் தவறியிருந்தால் தொடர்ந்து வாசியுங்கள். இவ்வரிகள் சிறுபகுதியின் ஒரு நோக்கு. வெள்ளி விழா நிகழ்வுகள் தரும் எண்ணங்கள் பலப் பல. அவற்றுள் ஒரு பார்வை மட்டுமே நான் இங்கு எழுத முனைவது, ஏனையவை பின்பு தொடரும்.
ஈழத்தில் எமது மொழியையும் சமயத்தையும் நலிவடையச் செய்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியயோர் மேற்கத்திய நாட்டவர்கள். எமது நாட்டில் எம் சமயம் இழந்த பொலிவுக்கு இவர்கள் அன்றைய காரணகர்த்தாக்கள். இவ்வாறே இந்தியாவிலும் மேற்குத் திசை
நாடுகளால் எமது சமயப் பண்பாடு சின்னா
பின்னமாக்கப்பட்டது. இவர்களை விட மொகலாயர்கள் செய்த சீர்கேடுகள் விவரிக்கவே முடியாதவை. மொகலாயர்களது வெறியாட்டத்தால் நாம் இழந்த அருளும், பொருளும், கலையும் மிக்க சிவாலயங்களும் வைஷ்ணவத் தலங்களும் எத்தனை எத்தனை வேற்று மதத்தினர் என்ற ஒரே காரணத்தால் கொல்லப்பட்ட இந்துக்கள் எத்தனை ஆயிரம்? சமயத்தின் வெறித்தனத்தால் மனித உரிமைகளும், உணர்வுகளும் சூறையாடப்பட்டன.
இறைவன் பெயரால் இறைவனுக்காக என்று கொலை, கொள்ளை, பயங்கரவாதம், பயமுறுத்தல் என்பவை அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறைவன் ஒருவனே
ᏧᏂ6ᎠᎴjlib 40
 
 
 
 
 

அவன் தர்மத்தை நிலை நிறுத்துபவன். சரியான நெறியைக் காட்டுபவன், காட்டுவதற்கு வழிகளைச் அமைத்துக் கொடுப்பவன். காலம் கடந்தாலும் நியாயத்தை உணர்த்தும் மகத்தான ஒரு சக்தி
96) J60T.
சங்கத்தின் வெள்ளி விழாவின் முற்பகுதியில் இதனைத் தெரிந்து கொண்டேன், எந்த மேலைநாட்டின் ஆதிக்கம் எமது நெறிகளைத் தாழ்வு படுத்தியதோ, எந்த அரசாட்சிக்குப் பயந்து சைவ மக்கள் தமது ஆன்மிகக் கொள்கைகளையும், எதிர்பார்ப்புக் களையும் மறைத்தும், மாற்றியும் வாழ்ந்தார்களோ அந்தத் திசையின் இதயப் பகுதியில் ஒரு பொன்னான நிகழ்வு இடம் பெற்றது.
சைவத்தை நிலை நிறுத்துவதற்கு என்றே உதித்தத நாயன்மார்கள் இறைவனின் அன்பு வழி நாற்றிசையும் நிலைக்கவேண்டும் என்று அறம் வளர்த்தவர்கள்.
「薔T
அவர்களின் தமிழ்ப் படைப்புக்கள் இறைவனின் தாய்மையை மண்ணுக்கு உணர்த்தும் பல்லாயிரம் வரிகள். நால்வரும், பன்னிரு திருமுறைகளும் இங்கிலாந்தின் தலைநகரிலே உலா வந்தபோது அக்காட்சியைப் பார்த்த யாரும் தம் வாழ் நாளில்
அதனை மறக்கமாட்டார்கள். அக்காட்சி தந்த அனுபவமும், எண்ணங்களும் பல. இக்காட்சியிலே தாற்பரியங்கள் பல உண்டு. இதனுடைய
விளக்கங்களும், எனக்குள்ளே அவை தந்த எண்ணங்களும் பல. அவற்றின் ஒரு பார்வையே
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 44
இக்கட்டுரை. இறைவன் தர்மத்தை எடுத்துச் சொல்லும் நல்லோன். உண்மையின் பிரதிபலிப்பு. அன்பின் ஆதிக்கம். அவனை எமது விருப்பத்திற்கும், வசதிக்கும் நாம் பெயரும், ஊரும், வடிவமும் கொடுத்துப் பாராட்டிச் சீராட்டிட சமயம் ஒரு சாதனமாகின்றது. ஆனால்
அதையே சாட்டாகக் கொண்டு சமயத்தின் பெயரால், இறைவனின் பெயரால் ஆதிக்கமும், பிரிவினையும், பயங்கரவாதமும் செய்யாதே - நான் மீண்டும் அவற்றைச் சரி செய்து சீர்தூக்க வருவவேன். இவ்வறிவுரையே சமயகுரவர்களைச் சுமந்து திருஉலா நடைபெற்ற போது என் மனத்தில் உதித்த கருத்தாகும்.
அவனது படைப்பின் பார்வையில் மக்கள் ஒன்றே. எமது பார்வையில் அவன் ஒருவனாகவே இருக்க வேண்டும். அதற்குச் சமய வாழ்க்கை உதவி செய்யட்டும். சமயத்தின் பெயரால் மனித மனம்
பண்படட்டும். யாரையும் புண்படச்
Ꮽ6ᎠᎧlᏧ Ꮷ. அன்புடையீர் தங்களின் கலச காலாண்டிதழை த
LSS LSS LS S S LS S LS S S S S S S S S S S S S S S LSL SLS S S SSS S LSS S S S S பவுண்களுக்கான காசோலையை
3606001355(366039 uu (ogb|T60).5 fs (U.K);£10 (Rest of the
db6)3Flb 40
 
 
 
 

செய்யவேண்டாம் என்பதை வெள்ளி விழாவின் போது நால்வர் ஊர்வலமும், திருமுறை ஊர்வலமும் உணர்த்தியது.
எனவே இறைவன் பெயரைச் சொல்லி ஒருவரை
ஒருவர் புண்படுத்த வேண்டாம். நாகரிக உலகத்தின் நாகரிக மனிதன் நன்றாக உணரவேண்டிய சமயநெறி இதுவே. «Х»
UÈFm
ASAM
ாலாண்டிதழ்
பால்மூலம் பெற்றுக் கொள்வதற்காக இத்துடன் இணைத்துள்ளேன்.
Kalasam
- - - - - - - - 2 Salisbury Road
- - - - - - Manor Park
London E12 6AB
World) (9.5 வருடங்களுக்கு) Kalasam(C) hotmail.Com
42 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 45
ருகோணமலையில் தம்பலகாமம் என்றொரு
இடமுண்டு. இந்தத் தம்பலகாமம் என்ற கிராமத்தில் பழைமைவாய்ந்த ஆலயமாக இருப்பது தான் இந்த ஆதி கோணேஸ்வரர் ஆலயம். தமிழர்கள் கூடுதலாக வாழும் இந்தப் பிரதேசத்தில் கோணேஸ்வரர் கம்பீரமாக நிற்கின்ற காட்சியே காட்சி. போகும் வழியில் இராணுவத்தின் கெடுபிடிகள் எல்லாவற்றையும் தாண்டி ஆதிகோணேஸ்வரரை அடைந்தோம். அழகான இராஜகோபுரம். பார்க்க மிகச் சந்தோசமாக இருந்தது. இதனை ஆதிகோணேசநாயகர்ஆலயம் என்றே குறிப்பிட்டிருந்தனர். இங்குள்ள கல்வெட்டுக்களைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கல்வெட்டுக்களில் திருஞானசம்பந்த சுவாமிகளினால்
பாடப்பட்ட தலம் ஆதி கோண நாயகர் தான் என்ற
செய்தி கிடைத்தது. ஒவ்வொரு இனக்
கலவரத்தின்போதும் இந்த ஆலயம் பாதிக்கப்படுவது வழக்கமாகும். திருகோணமலையில் பாலம் போட்டாறு அம்மன் என்று ஒரு ஆலயம் உள்ளது. இங்கு நடைபெறும் பொங்கல் விழா மிகச் சிறப்பானது. திருத் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோவிலிலிருந்து பத்தினி அம்மன் மேளதாளமாக அழைத்து வரப்பட்டு காட்டின் நடுவே உள்ள பாலம்போட்டாறு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு சிறப்பான பூசை நடைபெறுவது வழக்கமாகும். நெருக்கடி மிகுந்த காலங்களில் ஆதி கோணநாயகர் திருவருள் புரிந்து நெருக்கடிகளைக் குறைத்து பக்தர்களுக்கு நல்வாழ்வு அளித்து ஆனந்தத்தை வழங்குவதாகப் பக்தர் ஒருவர் கூறினார். கோயிலோடு மிக நெருங்கிய பக்தர் ஒருவர் தம்பலகாமம் இலங்கையின் தெசஷண கைலாயம் என்று கருதப்படுகிறது என்று கூறியபோது எனக்கு மெய்சிலிர்த்தது. இலங்கையின் தெசஷணகைலாயத்தில் பாதம் பதிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு மனமார நன்றி கூறிக்கொண்டேன்.
ᏧᏏ6ᎠᏑliᏱ 40 4
 

ഉ; ஆலயம் திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவனின் திருவிளையாடல்களில் பலவற்றைச் சித்திரிக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த திரிதள விமானம் சிவனுக்கும், சக்தியின் வலிமையையும், சிவத்தால் மட்டுமன்றிச் சக்தியாலும் முடியும் என்ற தத்துவத்தைச் சித்திரிக்கும் சிறபங்கள் அமைந்த துவிதள விமானம் அம்பாளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு ஏக தள விமானம் என்பவற்றுடன் பல மண்டபங்களைக் கொண்ட எழில்மிகு ஆலயமாக விளங்குவது சிறப்பான அம்சமாகும்.
பொன்னாசையையும், மண்ணாசையையும் கொண்ட மதவெறி பிடித்த போாத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டு திருக்கோணமலையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த ஆலயம்
தரைமட்டமாக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
அங்கு திருத்தொண்டினை மேற்கொண்டிருந்தோர் ஆலய திருவுருவங்களைக் கொண்டு சென்று காட்டிற்குள் மறைத்து வைத்ததாகவும் இவற்றில் சில விக்கிரகங்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமிமலையில் வைத்து வழிபடப்பட்டதாகவும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. தகூSண கைலாயம் என்று அழைக்கப்படும் தம்பலகாமத்தைப் பற்றிச் சுவையான ஒரு கதையும் உண்டு. தம்பல காமம் திட்டி திட்டியாக ஒவ்வொரு திடலாக அமைந்துள்ளது. குளக்கோட்டு ராஜாவின் வேண்டுகோளின் பேரில் கந்தளாய் குளத்தைக் கட்டிய பூதங்கள் மணி அள்ளிப்போட்ட கூடையைத் தட்டிவிட்டதனால் தான் இப்படித் திட்டி திட்டியாக அமைந்துள்ளது என்பது கதையாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆதிகோணேஸ்வரர் பற்றிய செய்திகள் இன்னும் பல உண்டு. அடுத்த கலசத்தில் காண்போம்.
.3 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 46
குறெயட்ன்சி
அருள்மிகு முரு கந்தபுராணத் தொடர்ச் சொ வரலாறு ஒலி நாடா ெ
குறெயட்ன் தொறனட்ன்ஹீத் பகுதயில் அமை அலயத்தில் கடந்த 18-09-2002 புதன்கிழை வரையான ஒன்பது தினங்கள் இந்தியாவில்
பேராசிரியர் இரா. செல்வக்கணபதி அவ கந்தபுராண தொடர்ச்சொற்பொழிவு வெகுசிற
20-09-2002 வெள்ளிக்கிழமை மாலை அ வெளியீட்டு விழா இலண்டன் சைவ முன்னே அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தி தேவாரத்துடன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஒலிநாடாவினை ஆய்வுசெய்து ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் இரா. செல்வக்கணபதி வே. சிவசுந்தரம் அவர்கள் பொன்னாடை குறொப்டன் பகுதி கவுன்சிலர் திரு செல் சடட்த்தரணி திரு சிதம்பரப்பிள்ளை ம! சிறப்பிதத்னர் முடிவில் ஆலய நிர்வாகச் செ சோமநாதக்குருக்கள் அவர்களின் நன்றியுரைய
அதனைத் தொடர்ந்து கந்தபுராணத் தொடர் கார்த்திகைத் திருநாளன்று கந்தபுராண த்ெ சிதம்பரப்பிள்ளை அவர்களின் தலைமையில் கணபதி அவர்களுக்கு “சிவஞானகலாநிதி" எ அறக்ட்டளையின் சார்பில் வழங்கிக் கெளரவி
o
 

சிவஸ்கந்தகிரி
கண்ஆலயதத்லி ற்பொழிவும், அருணகிரிநாதர் வளியீடுட்டு விழாவும்.
ந்துள்ள பூரீ சிவஸ்கந்தகிரி அருள்மிகு முருகன் ம தொடக்கம் 26-09-2002 வியாழக்கிழமை இருந்து வருகை தந்திருந்த செந்தமிழ் வாரிதி ர்களால் முருகப்பெருமானின் புகழ் கூறும் றப்பாக நிகழ்த்தப்பட்டது.
ருணகிரிநாதர் வரலாறு பற்றிய ஒலிநாடா ற்றச் சங்கத் தலைவர் திரு வ. இ. இராமநாதன் ரு மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்களின் ஆலயத்தைச்சேர்ந்த திரு, சிறீரங்கன் அவர்கள் நிகழ்த்தினார் ஒலிநாடாவினை தயாரித்து அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தலைவர் திரு - போர்த்ததிக் கெளரவித்தார். விழாவில் )வநாயகம், சட்டத்தரணி செ. யோகராஜா, ற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு Fயலாளரும், ஆலய பிரதம குருவுமாகிய சிவபூரீ புடன் விழா இனிதே நிறைவேறியது.
rச்சொற்பொழிவு 26-09-2002 வியாழக்கிழமை தாடர்ச் சொற்பொழிவின் நிறைவு விழா திரு நடைபெற்றது. பேராசிரியர் இரா. செல்வக் னும் பட்டமும் தங்கப்பதக்கமும் சிவஸ்கந்தகிரி
க்கப்பட்து.
If கார்த்திகை uoritarif - 2002

Page 47
கணபதி
குறோய்டன் பூரீ சக் Shree Sakthy Gha
21 Brigstock Road Croydon, Sur)
திருக்கோயில் திறந்: காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி முதல்
Te 1: O2O 8
Šissai மரீ சக்தி 一
書画。リ。 。リ* . * :ெ ஜே தே: : தத்
தலைமைச் சிவபூரி ராமநாத வாகீஸ்வர சிவபூீரீ சாமி சுந்தேரஸ்
+ b6). FD 40 4.
 

துணை
தி கணபதி ஆலயம் anapathy Temple
, Thornton Heath, rey CR7 7JJ
திருக்கும் நேரங்கள்
மதியம் 1.00 மணி வரை ) இரவு 10.00 மணி வரை
689 3466
ஆலயம் - குரொய்டன்
டேன். ܀#ܕ݁ܡܳܐ ܀:8 : ܐܶ ܬܬܘܦܗܙܒ݂؟ iܗܿ܀↓
5 குருக்கள் க்குருக்கள் (பருத்தித்துறை) வரக்குருக்கள் (தாவடி)
5 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 48
sHIRI KANACATURREKA AMMA 5 Chapel Road, London W139A
கோயிலின் செலவுகள் தவிர்ந்த ഖE அவதியுறும் சிறுவர்களைப் பராமரிப்பத்
வடக்கு கிழக்கு ப
கடந்த 23 மாதங்களில் 2 எமது தமிழீழத் திருநாட்டைப் பொறுத்த வரை பாரத துர்க்கையின் வாரி வழங்கும் கைகள் அவளது அடி கொடியூ யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கி பெற்றோன பணியில் தொடர்கிறது.
தொடரும் இப்பணியில் நாம் நேசக்கரம் நீட்டிய போெ புழுதி வாரித்துாற்றுபவர் துாற்றட்டும் தொடர்க உம் மண்ணுக்கு உயிர் எம் உடன்பிறப்புக்களுக்கு என்று நெஞ்சங்களுக்கே என்று தட்டுக்களுக்கே தட்டுப்பாடு அறிந்ததே.
நாம் செல்லும் இப்பாதை கரடு முரடானதாக இருந்த கைகளுக்கு வலுவூட்டுகின்றன. ஆலயத்தின் செலவுகள் அவதியுறும் சிறுவர்களின் பராமரிப்பிற்காகப் பயன்படுத்த இது வரை வழங்கிய நன்கொடைகள் வருமாறு: 1. நவம்பர் 2000 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 2. டிசெம்பர் 2000 துர்க்காபுரம் மகளிர் இல்லம் தெ 3. யோகர் சுவாமிகள் திருவடி நிலை 4 ஜன.பெப் 2001 சத்திய சாயி சேவா நிலையம் 6 5. இந்து இளைஞர் ஒன்றியம் கிளி 6 மங்கையர்க்கரசியார் மகளிர் இல்ல 7 துர்க்காபுரம் மகளிர் இல்லம் தெ 8 யாழ்ப்பாணம் போதனா வைத்தியக
9. திலகவதியார் மகளிர் இல்லம் ம 10. மார்ச்-ஏப்ரல் 2001 மங்கையர்க்கரசியார் மகளிர் இல்ல 11. மே.யூன்.யூலை 2001 இந்து இளைஞர் ஒன்றியம் 12. சத்திய சாயி சேவா நிலையம் 6 13. யோகர் சுவாமிகள் திருவடி 14. விபுலானந்த மாணவர் இல்லம் ஆ 15. மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி 16. இலங்கைச் சிறைகளில் தடுத்து எ 17. அக்டோபர் 2001 இந்து இளைஞர் ஒன்றியம் கிளி 18. சத்திய சாயி சேவா நிலையம் 6 19. ஏழாலை சிறீ வசந்த நாகபூசணி 20. மகாதேவ ஆச்சிரமம் கிளிநொச்சி 21. மங்கையர்க்கரசியார் மகளிர் இல்ை 22. நவெம்பர் 2001 சைவ வித்தியா விருத்திச் சங்கம் 23. துர்க்காபுரம் மகளிர் இல்லம் தெள் 24. சிவானந்த தபோவனம் திருகோன
25. டிசெம்பர் 2001 வாழ்வகம் விழிப்புல வலுவிழந்தே
26. ஹற்றன் அம்பேகமுவ அரச ஓய்வு 27. இனிய வாழ்வு இல்லம் புதுக்குடி 28. திருநாவுக்கரசு நாயனார் குருகுல
ᏧᏏ6ᎠèFui) 40 - - -- ܐ - ܒ - ܓ - ZI
 
 
 

AE, Charity No : 1014409
மானத்தில் 1/3 பகுதி ஈழத்தில் தற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
播
醫麟
மலையகத்திற்கு
WNYM NA U660orasor
தியின் வாக்கு இன்று பலித்து விட்டது. ஈலிங் கண்க பார்களின் அளப்பரிய ஆதரவினால் நீண்டு வளர்ந்து ர இழந்த எம் சிறார்களின் கண்ணிரைத் துடைக்கும்
தல்லாம் அக்கரத்தைப் பற்றி போற்றுபவர் போற்றட்டும் பணி என்று தோளோடு தோள் கொடுத்து உடல் அர்ச்சனைத் தட்டுக்களா அவை அத்தனையும் எம் இள ஏற்படுமளவிற்கு நீங்கள் அள்ளி வழங்கியது யாவரும்
ாலும் அன்னையின் அருளும் உங்கள் ஆதரவும் எம் தவிர்ந்த வருமானத்தின் மூன்றில் ஒரு பகுதி ஈழத்தில் ப்படுகின்றது என்ற எமது தாரக மந்திரத்திற்கு ஏற்ப நாம்
5,000 ல்லிப்பழை 1,200 யம் கிளிநொச்சி 1,000 பவுனியா 1,000 நொச்சி 1,000 Uம் மட்டக்களப்பு 750 ல்லிப்ப்ழை 1,500 F6D6) 500 >ட்டக்களப்பு 750 Uம் மட்டக்களப்பு 3,000 கிளிநொச்சி 1,000 வவுனியா 1,000 நிலையம் கிளிநொச்சி 1,000 அக்கரைப்பற்று 900 s 900 வைக்கப்பட்டவர்களுக்காக 1,000 நொச்சி 1,000 வவுனியா 1,225 அம்பாள் சிறுவர் இல்லம் 1,000 1,000 hold LDL'Lis856TTIL 2,000 யாழ்ப்பாணம் 3,000 ஸ்லிப்பழை 500 մILD60)6Ն) 371 ார் இல்லம் மானிப்பாய் 500 பூதியர் சங்கம் 500 யிருப்பு முல்லைத்தீவு 500 ஆதீனம் தம்பிலுவில் 500
石 onferior tonia 2002

Page 49
சைவ வித்தியா விருத்திச் சங் 30. இந்து இளைஞர் மன்றம் முள் 31. இந்து சமயப் பேரவை நல்லு 32. அன்பு இல்லம் திருகோணமை 33. ளுடுநுயுவு நிறுவனம் திருகோ 34. சிவானந்த தபோவனம் திருகே 35. சமூக நலன்புரி அமைப்பு கஞ் 36. ஜன.பெட் 2002 வாழ்வகம் விழிப்புல வலுவிழந் 37. சைவ வித்தியா விருத்திச் சங் 38. அன்பு இல்லம் திருகோணமை 39. சமூக நலன்புரி அமைப்பு களு 40. சிவானந்த தபோவனம் திருே 41. மார்ச். ஏப்ரல் தரிசனம் விழிப்புலனற்றோர் பா (அரச்சனைத்தட்டு விற்பனை மூ 42. அன்பகம் வவுனியா 43. சமூக நலன்புரி அமைப்பு களு 44. இலண்டன் கனகதுர்க்கை அம்
(காக்கும் கரங்கள்) 45. குருகுலம் சைவச்சிறுவர் இல்ல 46 பூரீ கணேசானந்த சேவாச்சிரமப் 47 திலகவதியார் இல்லம் மட்டக்க 48. மலையகச் சிறுவர் இல் 49. விபுலானந்த சிறுவர் பராமரிப்பு 48. அன்பகம் வவுனியா (காக்கும் 49. அன்பு இல்லம் திருகோணமை 50. சிவானந்த தபோவனம் திருகே 51. சைவ வித்தியா விருத்திச்சங்க 52. பூரீ வசந்த நாகபூசணி அம்மன் 53. காந்தி சேவா சங்கம் (காக்குப் 54. தரிசனம் விழிப்புலனற்றோர் பா 55. றரீ சத்திய சாயி சேவா நிலை 56. தமிழ் தகவல் தொழில் நுட்ப 57. மட்டக்களப்பு இந்து இளைஞர் 58. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மு
(அர்ச்சனைத் தட்டு விற்பனை 59. அம்புலன்ஸ் வண்டி கிளிநொச் 60. குருகுலம் சைவச்சிறுவர் இல்ல 61. ரீ கணேசானந்த சேவாச்சிரமட 65. (8լD 2002 காக்கும் கரங்கள் திட்டம் 66. குருகுலம் சைவச் சிறுவர் இல் 67. கணேசானந்த சேவாச்சிரமம் கி
யாழப்பாணம் போதனா வைத்தியசாலை மே மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி ஏப்ரல் 2002 மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி June 2002 மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி June 2002 காக்கும் கரங்கள் திட்டம் July 2002 மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி July 2002 காக்கும் கரங்கள் திட்டம் August 2002 மாதத்திற்குரிய மூன்றில் ஒன்றின் மீதி August 2002 காக்கும் கரங்கள் திட்டம் - AUGUST2002 தேர் அர்ச்சனைத் தட்டு விற்பனை
மொத்தம்
கலசம் 40 47
 

கம் யாழ்ப்பாணம் 3,000
ஸ்லைத்தீவு 1,000 ார் யாழ்ப்பாணம் 500 D67) - 1,000 600TD606) 750 5600D606) 500 ருவாஞ்சிக்குடி 1,750 தோர் இல்லம் மானிப்பாய் 1,015 கம் யாழ்ப்பாணம் 255 5)67) 375 ளுவாஞ்சிக்குடி 1,110 5T600TD606) 210
LTT606) LDLLB&B67TLIL p6) b) 1,020
500 வாஞ்சிக்குடி 1,500 மன் இல்லம் மட்டக்களப்பு
1,275 ஸ்ம் கிளிநொச்சி 825 ம் கிளிநொச்சி 425 களப்பு (காக்கும் கரங்கள்) 705 bலம் (காக்கும் கரங்கள்) 690 இல்லம் மட்.(காக்கும் கரங்கள) 60 கரங்கள்) 809 ல (காக்கும் கரங்கள்) 975 ாணமலை (காக்கும் கரங்கள்) 735 3ம் யாழ் (காக்கும் கரங்கள்) 795 சிறுவர் இல்லம். யாழ்(கா.கரங்கள்) 1.65 b கரங்கள்) திருகோணமலை 315 டசாலை மட்டக்களப்பு 500 யம் வவுனியா(கண் சத்திரசிகிச்சை) 1,000 ஒருங்கமைப்பு - 500 மன்றம் 500 ல்லைத்தீவு . .
(p6)LiD) 2,045 சி 9,000 லம் கிளிநொச்சி (80 சிறார்)ஏப்ரல் 825 ம் கிளிநொச்சி (40 சிறார்)ஏப்ரல் 425 4.410 Ꮌ6Ꭰlb 825 Iளிநொச்சி 425
ILI(B
750 1,000 1,750 1,611 1,057 2,453 4,295 2,445 5,110
2,596 5,050 மூலம் 5,060 E108,237
ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 50
செய்திகள்
இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா ஈஸ்ட்ஹாம், இலண்டன் பூரீ முருகன் கோவில் இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா 8.09.2002 ஞாயிறுகாலை பக்திபூர்வமாக நடந்தேறியது. பூர்வாங்க கிரியைகள் யாவும் கிரமமாக நிறைவேறின. ஞாயிறு காலை விசேட அபிஷேக ஆராதனைகளும், யாகபூசை, கும்பபூசைகளும், வேதபாராயணம், திருமுறை பாரயணங்களும் நடந்து கும்பங்கள் கோவிலிலிருந்து அடிக்கல் நாட்டும் இடத்துக்கு எடுத்துவரப்பட்டன. அங்கு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் மேல் பக்தப் பெருமக்கள் நவ ரத்தினங்களையும், நவ தானியங்களையும் சமர்ப்பித்தனர். அடியவர்
களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சேக்கிழார் விழா சைவ முன்னேற்றச் சங்கம் கடந்த ஆண்டு 2-09-2001 தொடக்கம் வோல்த்தம்ஸ்டோ பூரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராணத்தில் போற்றப்படும் 83 தனியடியார்கள், ஒன்பது தொகை அடியார்கள் வரலாறுகளை அறிஞர் வாயிலாகத் தொடர் சொற்பொழிவாக நடாத்தி 29-092002 இல் நிறைவு செய்தது. நிறைவு விழா சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. திருமுறைப் பண்ணிசைகளைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவுகளை சேக்கிழார் அடிப்பொடி Dr.T.N. இராமச்சந்திரன், பேராசிரியர் இரா. செல்வக்கணபதி, தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் நிகழ்த்தினர். இதுவரை தொடர் செற்பொழிவு
ஆற்றிய இருபத்தொரு பேச்சாளர்களும் கெளரவிக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தலைவர் வ.இ.இராமநாதன்
அவர்களின் நிறைவுரையின் பின்னர் நால்வர் பூசையும் திருவீதி உலாவும் நடைபெற்று அடியார்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
நல்ஷ் நெறி சங்கத்தின் வெள்ளி விழாவின் போது நால்வர் நெறி
Ֆ6ÙԺլt) 40

என்ற பெயரில் மலர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த மலரில் இலண்டன், இலங்கை, தமிழ்நாடு, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்ப் பேரறிஞர்களும், சைவச் சான்றேர்களும் வழங்கிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சைவசமய குரவர் காட்டிய நெறிகளின் விளக்கம், திருமுறைகள் பற்றிய ஆய்வு, பண் அமைவு, சைவ சித்தாந்த தத்துவம், சங்ககால, பிற்காலத் தமிழர் பண்பாடு, இலக்கிய வளர்ச்சி, திருக்கோவில் அமைப்பு, சித்தர்கள் சான்றோர்கள் தந்த அருஞ்செல்வங்கள், இன்னும்
இவை போன்ற பலதுறைகளில் ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கி இம்மலர் வெளிவந்துள்ளது. விளம்பரங்கள் ஏதுமின்றி,
அச்சுப்பிழைகளின்றி, இன்னும் பல தசாப்தங்கள் சென்றாலும் நவில்தொறும் நயம் தரும் நூலாக அமைந்துள்ளது. சைவசமயம், தமிழ் மொழி, இவற்றின் ஆர்வலர் பயன் துய்க்கத் தக்கதோர் சரக்கறை. உயர் வகுப்பு மாணவர், பல்கலைக்கழகங்களில் பயில்வோர் நுழைய வேண்டிய கருவூலம். 180 பக்கங்கள் கொண்ட இந்நூல் தனிப்பட்டவர்களின் நூற்தொகுதியில் மட்டுமன்றி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொதுநூலகங்கள் ஆகியவற்றிலும் சேர்த்துக்கொள்ளத் தகுந்தது. இம்மலரைப் பெற விரும்புவோர் சைவ முன்னேற்றச் சங்கம்(UK) Tel./Fax: 0208 5144732
தேர்த்திருவிழா வோல்த்தம்ஸ்டோ பூரீ கற்பக விநாயகர் ஆலத்தில் இம்முறை புதிதாக மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு புதிய சித்திரத் தேர்த்திருவிழா 22-09-2002 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. இம் மஹோற்சவ விழாவில் ஈழத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழருவி.த.சிவகுமாரன் அவர்கள் ஆன்மிக தொடர் சொற்பொழிவாற்றினார். விம்பிள்டன் நகரிலிருந்து அருள் பாலிக்கும் பூரீ கணபதி ஆலய தேர்த்திருவிழா ஆவணி மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இம்மஹோங்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து பூரீ கணபதபியின் அருளினைப் பெற்றேகினர்
48 ஐப்பசி - கார்த்திகை - மார்கழி - 2002

Page 51
மிழர்கள் விரும்பிச் செல்லும் நகை மாளிகை
s s S
s
á SpG SGib AMBAAL.JEWELLE பளிச்சிடும் பசும்பொன். பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் Sபததரை மா ற்றுத்தங்க நகை அரங்கம:
-வாடிக்கையாளர்களுக்கு நன்மையான
பணி செய்வதே நமது நோக்கம் மலிவின் மறுபெயர் அ DITG 23o
SO திருத்த வேலைகள் உடனுக்குடன் கவனிக்கப்படும். உங்கள் எண்ணம் போ
ஆபரணங்கள் அணி வகுக்கும் அ
ஏழு நாட்களும் தி
9|IDLITGIT 176, UpperTooting Ro
ܩܚ ܚ¬ܐ
-—
Tel: 0208672 9955
web.ambaaljewellers.com E-n
 
 
 
 
 
 
 
 
 
 
 

க ம
பொன்னுருக்கலுக்கான வசதிகள் செய்து தரப்படும். ல் வண்ணம் கொண்ட அழகான தங்க நகைச் சோலை
நிறந்திருக்கும்
Sis
g06ī
ad, London SW17 7ER.
Fax: 0208672 7097 is
nail: salesGambaaljewellers.com
s
N

Page 52
230 UpperTooting Roa
Ondon SUITTIENI
020 GTIGTI 345
Emporium
122
Upper tooting Road SW 17 7WN
el 02.08672 1900 g
-| نتیجہ
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் வடிவமைக்கப்ட இலண்டனில் அச்சிடப்பட்டு, சைவ முன்னேற்றச் சங்
 
 
 
 
 
 

Woman
Te1 O2o 86462885) வெளியிடப்பட்டது.