கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2008.07-09

Page 1

ஆன்மிகக் காலாண்டிதழ் 6פֿblb (Upg])

Page 2
தரமான தங்க இல 6(36)
KSHMS J:
276 High Street North Lond Te: O2O 847O 5600 Fax
 
 

Sz → <∞ Uso) VO i to: ! [II] |- C
Gael 2 Si [−] G No 2』 CO © ノ ©

Page 3
LᎠ600fl 16
E-mail: kala
மற்றவர்கள் (
நம்முடைய சைவ சமயத்திலே எண்ணற் உள்ளன. இன்று நம்மிலே பலருக்கு இவற் என்ன என்பதெல்லாம் தெரியாது. ஆ என்பது ஒரு சாரார் வாதம் தெரியாமற் என்பது இன்னொரு சாரார் வாதம். 凸基 முயலாமல் ஒரு சாரார் இவையெல்லாம் தெரியாததால் ஒன்று இல்லை என்று ஆ திரிபடைந்து மாறிவிட்டதும் இதற்கு ஒரு க
அன்பர் ஒருவர் தீர்த்தமாடச் சென்றார்.
முடித்துக்கொண்டு வர அவருக்கு பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், நானும் இ நடக்கவில்லை? என்று ஆராய்ந்தார்.
தீர்த்தக்கரையில் நின்ற கழுதையின் மு அவ்வளவுதான் கதை பரவியது, கழு புண்ணியங்களையோ தன் தகுதிகளையோ
இன்று நம்மிற் பலர் இப்படித்தான்
இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ம நாமும் செய்ய முயல்கிறோம். பக்கத்து படித்தவர்களைப் பார்ப்பதில்லை. நமக் முனிவர்கள் சொன்னவற்றை நாம் கவனிப்ப என்றே நினைக்கிறோம். இது தவறு. மற்ற
நிர்வாக திரு. க. ஜெகதீசுவரன் திரு. ச. ஆனந்ததியா திரு. சு. வைத்தியநாதன் OgbTLjL (p56 fl: SMS 2 Salisbury Road Lond smsuk77(a
56)3 Li 59
 

கலசம் இதழ்
i ஒலி 59 ASAM
Sms.info iam @ gmail.com
செய்கிறார்கள்!
ற சமயச் சடங்குகள், கிரியைகள் என்று 1றை ஏன் செய்கிறோம், அவற்றின் விளைவு னால், தெரியாவிட்டாலும் செய்யவேண்டும் செய்யவேண்டுமா? அதனால் என்ன பலன்? ாரணமும் தெரியாமல் தெரிந்துகொள்ளவும் மூடநம்பிக்கை என்றும் வாதிடுவர். நமக்குத் கிவிடாது. நாட்டுக்கு நாடு சில கிரியைகள்
ாரணம்.
பத்தியுடன் அவர் தீர்த்தமாடி வழிபாட்டை நன்மைகள் பல வந்தன. இதைப் ப்படித்தானே செய்தேன். எனக்கேன் எதுவும்
முதலாமவர் நீராடியபோது அவரிடம் டி சேர்ந்திருந்தது என்று கண்டுபிடித்தார். தை மொட்டையானது. மற்றவரின் Tol J
பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
இருக்கிறோம். மற்றவரைப்போல நாமும் ற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே வீட்டுக்காரரைப் பார்க்கிறோமே தவிரப் கு முன் வாழ்ந்த ஞானிகள், அறிஞர்கள், தேயில்லை. அவர்களைவிட நாம் அறிஞர்கள் ரவர் வழிநடவோம், கற்றவர் வழிநடப்போம்.
ஆசிரியர்
க் குழு கார் திரு. சி. அற்புதானந்தன் திரு. சி. தம்பு
திரு. வ. இ. இராமநாதன்
on E12 6AB. Tel/Fax: 020 8514. 4732 yahoo.co.uk
ஆடி-ஆவணி-புரட்டாதி 2008

Page 4
பெருஞ்சாந்தி விழ
முருக தத்துவம்
காரைக்கால் அம்:
உயர்ந்தோர் செய்
காயத்திரி மந்திரட
ஜோதிடத்தொடர்
அருட்கூத்தன்
G U (3LITI I
MŮ utgjöl DDT 1361
எழுத்துப் பிழை
சிறுவர் கலசம்
bagi 5')
 
 
 

கலசம் இதழ்
04
மையார் - பெரியபுராணத் தொடர் ()6
கை - கந்தபுராண சிந்தனைகள் O9
D 13
16
ஆடலரசன் திருவுருவங்கள் 18
3.
கோயில்-கேரளபயணக்கட்டுரை -- as
943.... as
st
2 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 5
சைவ முன்னேற்றச் சங்க மண்ட பத்திலே பூரீ சிவகாமி அம்மை உடனுறை பூரீ சிதம்பரேஸ்வரர் திரு வுருவத்தைத் தாபிப்பதாக எழுதி ! யிருந்தோம் சிதம்பரத்திலே உள்ள அமைப்பைப்போலவே அமைந்துள்ள இந்த வழிபாட்டு மண்டபம் பார்ப்பதற்கு அழகாகவும் மனதுக்கு அமைதியைத் தருவதாகவும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கூரையும் சிதம்பரத் திலே உள்ளதுபோலவே 21600 ஒடுகளால் வேயப்பட்டுள்ளது. அதிலே
72000 ஆணிகள் உள்ளன. இந்த ஒடுகளின் எண்ணிக்கை நமது
பெருஞ்சா
சுவாசத்தையும் ஆணிகள் நமது உடம்பில் 2 மண்டபத்தின் முன்னால் நந்தி பலிபீடம் ஆ
சென்ற ஜூன்மாதம் இருபத்திரண்டாந்
முன்னேற்றச் சங்க மண்டபத்திலே பூரீ சிவ மூர்த்தியையும் விநாயகரையும் தாபிக்கும் முதல் நான்கு தினங்கள் முன்னதாகவே அத மண்டபத்திலே யாகசாலை தாபித்து சில் நான்கு தினங்களும் நடந்த யாகபூசைகளின் நிகழ்ச்சியிலே கலந்து சிறப்பிக்கவெ இரத்தினதாண்டவ தீட்சிதர் அவர்கள் வந்: நாகநாதசிவம் குருக்கள், சிவபூரீ சங்கரக்குரு சிவபூரீ கணேசக்குருக்கள், சிவபூரீ ரமேஷ் ஆகியோர் கலந்து கிரியைகளைப் பத்தி சி
ஞாயிறு காலை 6 மணிக்குக் கிரியைகள் உள்ளே விக்கிரகங்களுக்கும் நடைபெற்றன. காட்சியைத் தரிசித்து மகிழ்ந்தனர். தொடர்ந்
இந்த வழிபாட்டிடம் தினமும் மாலை வருவோருக்குத் விசேஷபூசை, வழிபாடு செய்யவிரும்
கொள்ளவும்:
456)3D 59
 

ܬܹܢܹܝܢ. கலசம் இதழ் %;
உள்ள நாடிநரம்புகளையும் பிரதிபலிக்கின்றன. கிவையும் அமைந்துள்ளன.
திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சைவ காமி அம்மை உடனுறை பூரீ சிதம்பரேசுவரர் வைபவம் நடைபெற்றது. இத்தினத்துக்கு தற்கான கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டன. சங்க வாசாரியர்கள் கிரியைகளைச் செய்தார்கள். ர்போது கலை நிகழ்வுகளும் நடந்தன. இந்த னச் சிதம்பரத்திலே இருந்து சிவபூg திருந்தார்கள். அவர்களுடன் சிவபூரீ கைலை க்கள், சிவபூரீ தேவலோகேஸ்வரக் குருக்கள், குருக்கள், சிவபூரீ பாலவசந்தக் குருக்கள் ரத்தையோடு செய்தனர்.
ஆரம்பமாகி அபிஷேகங்கள் விமானத்துக்கும்
சுமார் நூறு பேருக்கு மேல் இந்த அற்புதக் து மண்டல பூசை நடைபெற்று வருகின்றது.
) 6 மணிமுதல் 9 மணிவரை வழிபட 5 திறந்திருக்கும். புவோர் சங்கப் பணிமனையைத் தொடர்பு 0208 514 4732
3. ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 6
కి 59 ஆவது
முருக !
சோ.
முருகப் பெருமானைச் சிவகுமாரன் என்பது மரபு. சிவனுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய ஆறு பொறிகள் சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகள் ஆகி. கார்த்திகைட் பெண்களால் வளர்க்கப்பட்டு, பின் உமையம்மை அணைக்க ஒருருவாயின என்பது கந்தபுராணச் செய்தி புராணக் செய்தி இதுவாக, தத்துவம் என்ன சொல்கிறது? அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் நின்றது சிவபரம் பொருள். அதுவே ஆறுமுகமும் பன்னிரு கரமும் கொண்டு முருகனாய் வந்தது என்கிறார் கச்சியப்பர். சிவபிரான் திருவாக்கால்,
ஆதலின் நமது சத்தி
அறுமுகன் அவனும் யானும் பேதகம் அன்றால் நம்போல்
பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான்
யாவையும் உணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும்
போற்றினர்க் கருள வல்லான் சிவனும் முருகனும் ஒன்றேயென நிறுவப்படுகிறது. அருவம் உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலையிலும் நிற்பதும், ஆதியும் அந்தமும் அற்று நிற்பதும், ஒன்றாய்ட பலவாயப் நிற்பதும், சக்தியைட
பிரியாதிருப்பதும், முற்றறிவுடையராய
56) TLİ) 59
 
 

கலசம் இதழ்
雷
பத்மநாதன்
இருப்பதும், தன்னை வழிபடுவோருக்கு ஞானமும் வீடும் அருளுவதும் சிவன் செயல்கள். இவையே முருகன் அருட் செயல்களாகவும் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.
முருகனுக்கு வாகனம் மயில் தோகையை விரித்த மயில் ஓங்கார வடிவைக் காட்டும்
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஆடுமயில் என்று தெரியேனே
என்று திருப்புகழிலும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே
முருகன் உருவங்கண்டு
என்று அலங்காரத்திலும் அருணகிரியார் இவ்வுட்பொருளை விளக்குவார்.
முருகனுக்குக் கொடி சேவல். அது "கொக்கறு கோ’ (மாமரமாகிய சூரனை வீழ்த்திய அரசே) என்று கூவுகிறது. சேவல் (காலை) ஒளியைக் கண்டு கூவும். மயில் மழையிருளைக் கண்டு ஆடும். முருகன் ஒளிக்கும் இருளுக்கும் நடுவே இருக்கிறான். மயிலின் நடனம் கண்ணாற்
காணக் கூடியது - உருவம், சேவலின் கூவல் காணமுடியாதது - அருவம். உருவம் உளது. அருவம் இலது முருகன் உருவுக்கும் அருவுக்கும் நடுவே இருக்கிறான்.
உருவன் றருவன் றுளதன் றிலதன்று
இருளன் றொளியன் றெனநின் றதுவே
முருகனி என்று அநுபூதி முழங்கும். முருகப் பெருமான் சூராதி அவுணரைச்
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 7
မုံ့နှ့ံမှ 59 ജ!,ബ!,
சங்கரித்தான் என்கிறோம் சூரன், சிங்கன்,
தாருகன் மூவரும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் வடிவங்கள். போரில் முதலில் தாருகனும், பிறகு சிங்கனும் மாய, ஈற்றில் சூரபத்மனே பொருதுகிறான். அவன் சாவது இல்லை. சேவலும் மயிலும் ஆகி முருகனுக்குத் தொண்டு புரிகிறான். இதன் உட்பொருள் என்ன? சைவ சித்தாந்தத்தில், ஆணவம் மூலமலம் எனப்படும். அது அழிவதில்லை, தன் வலி குன்றும் அவ்வளவே. உலகியலிலும் இந்த ஆணவத்தை யாராலும் ஒழிக்க முடிவதில்லை என்பதறிவோம். இவ்வாறு, முருகதத்துவம், ஆராய்வாருக்கு அறிவுச் சுரங்கமாய் விளங்கக் காணலாம். ஈழ நாடு முருக வழிபாட்டுக்குப் பேர் பெற்றது. வடக்கே மாவிட்டபுரம், செல்வச் சந்நிதி, நல்லூர் தெற்கே கதிர்காமம் கிழக்கே மண்டூர், வெருகல் என முருகப் பெருமானுக்குக் கோயில்கள். இவை தவிர இணுவில், கோப்பாய், பறாளை, நுணசை முதலிய சிற்றுார்களில் ஆங்காங்கு முருகன் அருளாட்சி நடக்கிறது.
ஈழ நாட்டு முருகன் கோயில்களுட் பாடல் பெற்றது கதிர்காமம். இத்தலத்துக்கு அருணகிரியார் LITT LQU I பதினொரு திருப்புகழ்ப் பாடல்கள் g) 6T. கதிர்காமத்தில் நிகழ்வது ஆகம வழிபாடு அல்ல. ஆங்கு மந்திரங்கள் இல்லை. மூலஸ்தானத்தில் யந்திரம் உண்டு. பண்டு வேடர்கள் முருகனை வழிபட்ட தலமல்லவா?
இலண்டன் யூரீ முருகன் கே
:356.3F) 59

HIJF DI 33FF
'வனமுறை வேடன் அருளிய பூசை
மகிழ்கதிர் காமம் உடையோனே என்றுதான் அருணகிரியார் பாடுகிறார்.
இன்று முருக வழிபாடு தமிழ்நாடு, ஈழ நாடு என்ற எல்லைகள் தாண்டித் தமிழர் வாழும் லண்டன் முதலிய புகலிடப் பெரு நகரங்களிலும் பரவியுள்ளமை காணலாம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராப் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாப் குகனே
ாயில் உற்சவ சிறப்புக்கட்டுரை
5 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 8
59 ஆவது
காரைக் கால்
«برخ2 ,2/2یم
பெரியபுராணத்திலே போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் பெண்கள் மூவர். அவர்களே மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார், இசை ஞானியார் என்பவர்கள். சில திருக்கோயில்களில் இவ்வறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றை அவதானித் தீர்களா? மற்றை எல்லாருடைய திருவுரு வங்களும் நின்ற திருக்கோலத்தில் அமைந் திருக்க, காரைக்கால் அம்மையாரின் திருவு ருவம் மட்டுமே இருந்த திருக்கோலத்தில் அமைந்திருக்கும். கைலாசபதியே அவரைத் தமது தாயாகக் கொண்டு அம்மையே’ என்று அழைத்த காரணத்தால் அவர் பெற்ற பேறாகலாம். தசைகள் முற்றும் நீங்க எலும்பு உடம்பே கொண்ட பேய் வடிவை வேண்டிப் பெற்று, கைலை மலையிலும் ஆலங்காட்டிலும் காலால் நடவாமல் தலையால் நடந்து பெருமான் சந்நிதானம் அடைந்த பெருமை யுடையவர் அம்மையார். அவரின் வரலாற் றைப் பார்க்கலாம்.
காரைக்கால் என்ற ஊரிலே தனதத்தன் என்ற வணிகனின் மகள் புனிதவதியார், பரமதத்தன் என்ற வணிகனுக்கு மனைவியானார். இல்லொ ழுக்கத்திலே சிறந்தவராயத் தம் வீட்டுக்கு வரும் சிவனடியார்களுக்கு உணவும் உடையும் பொருளும் உதவும் பண்புடையவராயப் இருந்தார். பரமத்தன் பணிபுரியும் இடத்தில் அவனுக்கு ஒருநாள் இரண்டு மாம்பழங்கள் கிடைத்தன. அவன் அவற்றை வீட்டுக்கு அனுப்பிவைத்தான். அன்று அவன் வீட்டுக்கு சிவனடியார் ஒருவர் பசியோடு வந்தார். அவருக்கு உணவளிக்க அம்மையார் ஆயத்தமானார். சோறு தயாராக இருந்தும் கறிகள் தயாராக்கப்படாத வேளை. எனவே அம்மையார் அடியவருக்கு ஒரு மாம்பழத்தை வியஞ்சனமாக வைத்து பசியாற்றி அனுப்பினார்.
J,6):FLD. 59 t
 

ஆ ܒ ܡ
அம்மையார்
(A///که٪//
பரமதத்தன் பகற்போசனம் பண்ணும்பொழுது அம்மையார் மீதிருந்த மாம்பழத்தை
அவனுக்குப் படைத்தார். பழம் நல்ல சுவையாக இருந்ததால் அவன் மற்றை மாம்பழத்தையும் தரும்படி கேட்டான். நடந்த நிகழ்ச்சியை வெளிப்படுத்தத் தயங்கிய புனிதவதியார் அதை எடுத்து வருவதற்கு உள்ளே போவாராய் இறைவனைப் பிரார்த்தித்தார். இறையருளால் கனியொன்று கிடைத்தது. அதனைக் கணவனின் இலையிற் படைத்தார். அது முன்னைய கனியிலும் அதிக சுவையுடையதாக இருக்கவே பரமதத்தன் தனது ஐயத்தைக் கூறி விவரம் கேட்டான். இறை அருளை வெளிப்படுத்தக் கூடாமை யிலும் கணவனிடம் பொய் பேசல் தவறாம் என்பதால் நடந்த விவரத்தை அம்மையார் கூறினார். அதனை நம்பாத பரமதத்தன் இறையருளால் கனி கிடைத்தது உண்மையானால் 'இன்னும் ஒரு கனி பெற்றுத் தா எனக் கேட்டான். அம்மையார் மீண்டும் உள்ளே சென்று இறையருளை வேண்டினார். மற்றும் ஒரு மாம்பழம் அவர் கையிலே வந்தது. கொணர்ந்து கணவனிடம் கொடுத்தார். அவன் கையிற் கிடைத்த கனி சட்டென மறைந்தது. மனம் தடுமாறிய பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வமென நினைத்து அவரைப் பிரிந்துவாழ முடிவுசெய்தான். சில நாட் செல்ல, வணிக நோக்கில் மரக்கலம்
ஏறிப் பிறதேசம் போனான். திரும்பி வரும்போது காரைக்கால் வராமல் பாண்டிநாட்டில் ஒரு பட்டினத்திலே தங்கி வணிகம் செய்தான். அங்கு வேறொரு
பெண்ணை மணம் செய்து பெண் மகவு ஒன்றும் பெற்றெடுத்தான். தான் "தெய்வமாகக் கருதிய புனிதவதியாரின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினான்.
காரைக்காலில் இருந்த புனிதவதியாரின் சுற்றத்தார் பரமதத்தனின் செய்கை அறிந்து
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 9
$, 5') ?!,ബട്ടു
புனிதவதியாரை அவரது கணவனிடம் சேர்த்து வைப்பதற்காக அவரையும் அழைத்துக் கொண்டு பரமதத்தன் இருந்த ஊருக்குப் போனார்கள். அவர்கள் வரவை அறிந்த பரமதத்தன் தன்னுடைய புதுக்குடும்பத்துடன் அவர்களை அடைந்து மனைவி மகளுடன் தானும் அம்மையார் காலில் விழுந்து வணங்கினான். அவர் ஒதுங்க, சுற்றத்தார் கோபிக்க, பரமதத்தன் நிகழ்ந்தவற்றைக் கூறி அவர்களையும் அம்மையாரை வணங்கச் சொன்னான். அதுபோது புனிதவதியார் கணவனுக்கு வேண்டாத உடலின் தசையை நீக்கி, எலும்பு உருவைத் தரும்படி இறைவனை வேண்டினார். அவ்வாறே அவருக்குப் பேய் வடிவு கிடைத்தது. திருவருளாற் கிடைத்த ஞான உணர்வு கொண்டு அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை
፳ @g// Ø 07% அந்த இளைஞர்கள் இருவருக்கும் வேட் அவர்கள் அடிக்கடி காட்டுக்குச் செல்வ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு க காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்ை ஒட்டுனர் சொன்னார். ஐயா இரண்டு எருை தாங்காது. வேண்டுமானால் ஒன்றை இளைஞர்கள், கடந்தவாரமும் இதேே கிடைத்தன. அப்போது விமான ஒட்டுநர் என்றனர். 'ஓ . அப்படியென்றால் ச ஏற்றலாம்’ என்றார் ஒட்டுநர்.
இளைஞர்கள் எருமைகளை விமானத்தில் பாரம்தாங்காமல் தடுமாறிய விமானம் வ வேட்டைக்கார இளைஞர்கள் இருவரு கேட்டான், இப்பநாம எந்த இடத்திே சொன்னான். 'போனவாரம் விழுந்தோமே. இந்த வேடிக்கைக் கதை விளக்குகின்ற அநுபவங்கள் நமக்குப் பாடமாக வேண்டு
விழவேண்டியிருக்கும்.
356)3D 59

கலசம் இதழ்
மணிமாலை பாடினார். எற்புடம்புடன் கைலையை அடைந்து காலினால் அன்றித் தலையால் நடந்து மலை உச்சிக்குப் போய்ச் சிவன் சந்நிதி சேர்ந்தார். அவர் உருவையும் அன்பையும் கண்டு உமையம்மை இவர் யாரெனச் சிவனை வினவ, "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே எனச் சிவன் விடையிறுத்தார். பின் அம்மையாரை வேண்டும் வரம் கேட்கச் சொன்னபோது நிலைத்தஅன்பு, பிறவாமை, பிறந்தால் உன்னை மறவாமை', 'உன்னடியின் கீழ் பாடிக்கொண்டிருக்க' என்று வரம் கேட்டுப் பெற்றார். இறைவன் வழிகாட்டியபடி திருவாலங்காடு சேர்ந்து இரத்தின சபையிலே ஐயன் திருநடனம் தரிசித்தபடி பதிகங்கள் பாடி சிவானந்த அநுபவத்தோடு எக்காலமும் இருக்கின்றார்.
து வழக்கம். ஒரு நாள் சிறிய விமானம் ாட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு ற எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். விமான Dமகளது எடையையும் இந்த சிறிய விமானம் ஏற்றிக்கொள்ளலாம்' என்றார். உடனே பால் இரண்டு எருமைகள் எங்களுக்குக் இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே' ரி இப்போதும் இரண்டு எருமைகளையும்
ம் ஏற்றினர். புறப்பட்ட சில நிமிடங்களிலே பல் வெளியில் விழுந்தது. உள்ளே இருந்து ம் மெள்ள வெளியேவந்தனர். ஒருவன் ல விழுந்திக்கோம்? அடுத்தவன் பதில் - - - - - - - - - - - - - - அதற்குப் பக்கத்து வயலில் தான்.' உண்மை என்ன?
ம்ெ இல்லையெனில் இப்படித்தான் அடிக்கடி
-தென்கச்சி சுவாமிநாதன், நன்றி சக்தி
7 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 10
59 -294,5 lb |
Contercia &nts Guarding
Canow for a frees
quotation
SECURITY GUARD WANTED
Retai
Constructio 24 Horo Radio Patro Key Holding Access Contro CCTV
CHARTER
A Professional Ser Vic
S OO Cambridge Road Barking
Essex
IG 11 SNR
Te: O2O SSO77777 Fax: 020 357 772
+56: EFL f. 59
 
 
 

லசம் இதழ் ஆ
SECURITY
Every Time
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 11
&
الي 292632 وه
/ெ87
உலகு என்பது உயர்ந்தோர் மாட்டு' என்று சங்க இலக்கியங்கள் சொல்லும். இந்த உயர்ந்தோர் செய்கை என்ன? அவர்க ளுடைய எந்த வகையான செய்கையாலே உலகம் எவ்வாறு புத்துயிரும் புதுவடிவும் கொள்கிறது எனச் சிந்திப்போம். பெரிய வல்லரசுகளின் தலைவர்கள் எடுக்கின்ற முடிவுகளாலே, சிந்தனைகளினாலே, உலக சமாதானம், பொருளாதார மேன்மை, வளர்ச்சி என்பன வடிவுகொள்கின்றன. நாடுகளின் தலைவர்களின் (ԼpԼԳ6ւյ களினாலே நாட்டின் வளர்ச்சி, மேன்மை, மக்களின் சுகபோக வாழ்வு என்பன வடிவு கொள்கின்றன. குடும்பங்களிலே அவற்றின் தலைவர்களாலே, அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி.அவர்களின் சிந்தனை யினாலே, செய்கையினாலே, குடும்பங்கள் மேல்நிலையை அடைகின்றன. தனியொ ருவனின் உதவியாலே இன்னொருவன் மேல் நிலையடைகின்றான். இவ்வாறு பார்க்கும் போது உண்மையில் உலகு என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதும், அவ்வாறான உயர்ந்தோர் பலநிலைகளில் இருப்பதும், நம்மில் பலரும், ஏன் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் உயர்ந்தோரே என்பதும் புலப்படும். கந்தபுராணம் காட்டும் சைவத் தமிழ்க் கலாசாரத்திலே இந்த உயர்ந்தோர் செய்கைக்கு உதாரணச் சம்பவங்கள் பல வருகின்றன. இவற்றுள் மூன்றைப்
பார்ப்போம்.
முதற் சம்பவம் முன்னொருகாலத்திலே இவ்வுலகிலே இருந்த உயிர்களெல்லாம் செய்த வினைப்
3569 Li 59

$6'+1 ജൂglp
கந்தபுராணச் சிந்தனைகள்)
சிந்திப்பவர் Dr. சங்கரப்பிள்ளை சிவலோகநாதன்
ീ06
பயனால் மறைகளெல்லாம் செயலிழந்து அவற்றைப்பற்றிச் சொல்வதற்கே எவரு மற்ற நிலையொன்று உருவாகியது. அத்தகைய காலத்திலே தேவர்களும் முனிவர்களும் பூலோகத்தில் வாழும் மனிதர்களும், உள்ளத்தில் தெய்விக ஞானம் இல்லாதவராய், வேதநெறி யினின்றும் விலகி, பல தீய நெறிகளை உண்டாக்கினர், அவற்றிற்காக நூல் களையும் உண்டாக்கினர். இதனை இரண்டு உயர்ந்தோர் - பிரம்மாவும், விஷ்ணுவும் காண்கின்றனர். அவர்களுடைய சிந்தனை யின் தெளிவாக இந்தக் குழப்பமான நிலை சிவனருளாலன்றித் தீராது எனத் துணிந்தனர். அதன் பிறகு அவ்விருவரும் இந்திரலோகத்தை ஆளுகின்ற இந்திரனை யும், மற்றத் தேவர்களையும் அழைத் துக்கொண்டு கைலைமலையில் சிவபெரு மானைக் காணச் சென்றனர். கைலையை அடைந்த அவர்கள் நந்தி தேவர் மூலம் இறைவனின் அநுமதி பெற்று அவர் முன் சென்று வழிபாடு இயற்றினர். அவர்களைப் பார்த்த சிவபெருமான் 'உங்கள் தொழில்கள் நன்றாக நடைபெறுகின்ற னவா? என்று கேட்டார். அதற்குத் திருமால், உங்களுடைய கிருபையால் தொழில்கள் எல்லாம் நன்றாகவே நடக்கின்றன எனத் தொடங்கி, உலக ஜீவராசிகள் எல்லாம் நெறிமாறிப் போனதை விரிவாக எடுத்துரைக்கின்றார். இறுதியாக ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார்.
இறவைா! எங்கள் வேண்டுகோளை ஏற்று, மக்கள் மெய்ஞ்ஞானம் பெற்று அஞ்ஞானம் அகன்று, மனத்தில் சந்தேகம் நீங்கித்
9 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 12
59 ஆவது
தங்கள் திருவடியையே அடையுமாறு அருள்புரிய வேண்டும்’ என்பதே அந்த வேண்டுகோள்.
அங்கவர் போதமுற் றாசொ ரீஇமனச் சங்கையு மகன்றுநின் சரண மேயுறப் புங்கவ சிறிதருள் புரிய வேண்டுமால் எங்கடம் பொருட்டென இறைவன் கூறுவான். பாயிரப் படலம் 30
உலகத்திலுள்ள ஜீவராசிகள் உய்ந்தேறும் வகை தேடிச் சென்ற திருமாலினதும், மற்றைய தேவர்களினதும் உயர்ந்த செய்கை இது. இதனைக் கண்ணுற்ற சிவபெருமான், மாசற்ற திருமாலே! நீ உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் காப்பவன். அதனால் அந்த உயிர்களின் தீவினை நீங்கும்படி வேண்டிக்கொண்டாய். அதற்கு ஒரு சிறந்த வழியை நாம் கூறுவோம். அதனால் உன் மனத்திலே தோன்றிய கவலையை நீக்கு என்று
சொல்கிறார்.
இனிதொரு திறமதற் கிசைத்து மாருயிர் அனையவும் புரப்பவ னாத லாலவர் வினையறு நெறிமையால் வேண்டு கிற்றிநின் மனனுறு மெண்ணினை மறுத்தி மாசிலாய்.
பாயிரப் படலம் 31
இவ்வாறு திருமாலின் செய்கையை மெச்சிய சிவபெருமான், அவரை வியாசர் என்ற பெயரில் பூமியில் தோன்றும்படியும், மறைகளெல்லாவற்றையும் தக்கோர்க்குச் சொல்லிக்கொடுக்கும்படியும், முன்னர் நந்திக்கு அருளப்பட்ட மறை களுக்குச் சமானமான புராணங்களைக் கற்பிக்கும்படியும் பணிக்கின்றார். அவரு டைய வார்த்தைகளை நன்றெனக் கேட்ட திருமால் தேவர்கூட்டத்தோடு பூமியிலே அவதரித்தார். பூலோக வாசிகளான நாம்
2) Lü6) 160Lu. நமக்கு மறைகளும், புராணங்களும் கிடைத்தன. இதிலே நாம் கவனிக்க வேண்டியதென்னவென்றால்,
36) i. 59
 

கலசம் இதழ்
‘உலக நன்மையே இவ்வுயர்ந்தோரின் சிந்தனையாக இருந்தது. அதற்காக அவர்கள், தம்மை மட்டுமல்ல தம்மைச் சேர்ந்தவர்களையும் கஷ்டத்திலாழ்த்தி, வசதியான வாழ்வை விட்டு மண்ணுலகம் வந்து உலகுக்கு நன்மை செய்தார்கள் என்பதே.
இரண்டாவது சம்பவம் அசுரகுலம் சிறுமையடைகிறது. பிரம்ம விஷ்ணு தேவர்களாலே பல அசுரர்கள் அழிந்துபட்டனர். அவுணர்க்கரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மாயையில் நல்ல தேர்ச்சியுடையவளாக விளங்கினாள். அவ ளுக்கு LOGOLL என்ற பெயரும் உண்டாயிற்று. இந்த நிலையில் அசுரர் குலகுருவாகிய சுக்கிராச்சாரியர் சிந்திக் கிறார். அவருடைய மனத்திலே திட்டமொன்று உருவாகின்றது. மாயை மூலம் அசுரர்குலம் மேன்மையடைய ஒரு திட்டம் தீட்டுகிறார். அவர் மாயையை அழைத்துப் பின்வருமாறு சொல்கிறார். மின்னலினால் தாழை மலர்கள் மலர்வது போல் என்னால் (சுக்கிராச்சாரியாரால்) மழை பொழிவது போல், தேடிய பொருளின் காரணமாக எல்லாம் கிடைப் பதுபோல்,உன் காரணமாக அசுரர்களுக்குப் பெருமையுண்டாகும். இலக்குமி தேவியும் உன்காலடியில் வணங்குமாறும், சிறந்த புலவராலும் வர்ணிக்க முடியாததும் ஆன ஒரு பேரழகி வடிவத்தை எடுத்துக்கொண்டு நீ காசிப முனிவரிடம் செல், அவர் மீது உன் வல்லமையைக் காட்டி, ஆசையூட்டி அவருடன் இரவிலே சேருவாயாக. அவ்வாறு சேர்ந்து, அசுரர்களைப் பெற்று. அவர்களுக்குப் பெயர்களும் வைத்து, அவர்கள் அளவற்ற செல்வங்களை அடைவதற்கு ஏற்ற வேள்விகளையும், நோன்புகளையும் கற்றுக்கொடு, அதன் பிறகு அவர்களைக் கடுந்தவத்தில் நெறிப்படுத்திவிட்டு, அன்னையாகிய
திரும்பி வா'
இவ்வாறு அசுரகுலத்தின் மேன்மையையே
() ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 13
స్ట్రో శ్రీ 59 ஆவது
கருத்திற் கொண்ட உயர்ந்தவராகிய
சுக்கிராச்சாரியார் சொல்லக்கேட்ட மாயை சிந்திக்கிறாள். சிந்தித்த மாயை, இதிலே அசுர குலத்தின் மேன்மை தங்கியிருக் கிறது. ஆனபடியால் அதைச் செய்வதே தகுதியானது, உயர்ந்தது. இதனை யான் செய்வேன்’ 6T60 முடிவெடுத்தாள். இவ்வாறு தீர்மானித்த LDTT60)ULI சுக்கிராச்சாரியாரைப் பார்த்து, குற்றம் இல்லாத சிறப்புடைய அசுரர் குலம் இப்போது அடைந்த தாழ்மை நீங்கிச் சிறப்புறும்படி, இவற்றையெல்லாம் எனக்கு அருள் செய்தீர். ஆதலால் தாங்கள் இட்டபணியை இப்போதே செய்வேன்"
என்று சொன்னாள்.
குரவன் வாய்மையை வினவியே கோதில் சீர்
-அவுணர் மரபு மேம்படு தன்மையான் மற்றிவை யெல்லாம் அருளு கின்றனை ஆதலால் இப்பணி யடியேன் புரிகு வேனென அவனடி வணங்கியே போனாள்.
மாயைப் படலம் 11
இங்கே இரண்டு உயர்ந்தோரின், சுக்கிராச் சாரியாரினதும், மாயையினதும் சிந்தனை களைப் பார்கின்றோம். சுக்கிராச்சாரியார் அசுரகுல மேம்பாட்டுக்காகச் சிந்திக்கிறார், செயற்படுகிறார். மாயை அசுரகுல மேம் பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறாள். பின்னர், சூரனின் பெருவாழ்வின் போது மாயை அதனை எவ்வாறும் அநுபவிக்காது
ஒதுங்கியே வாழ்ந்தாள்.
மாயை, சுக்கிராச்சாரியார் கூறியபடி காசிப முனிவருடன் கூடியதும், பிள்ளைகள் பெற்றதும், அவர்கள் சிவபெருமானை நோக்கிப் பெருவேள்விகள் செய்து பெரிய நிலை அடைந்ததும், அசுரகுலம் பெரு வாழ்வு பெற்றதும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் ஆகும்.
மூன்றாம் சம்பவம் முருகப் பெருமான் திருவவதாரம் செய்து சில காலத்தின் பின், ஒரு நாள்
g56)g 59

கலசம் இதழ்
பிரம்மதேவர் சிவனைத் தரிசிக்க வருகிறார்.
தரிசனையின் பின், அவருடைய அகந்தையினால் அங்கிருந்த முருகப் பெருமானைக் கவனம் செய்யாமல்
போகிறார். அதன் பின் முருகப் பெருமான் அவரை அழைத்து, அவர் செய்யும் தொழில் யாது என வினவிய பின், 'ஓம்'என்னும் பிரணவப் பொருளின் விளக்கம் யாதெனக் கேட்கின்றார்.
சிறையிலிடப்படுகிறார். முருகப் பெருமான் படைத்தற் தொழிலை மேற்கொள்கிறார். இதனைத் திருமால் ஞான திருஷ்டியில்
காண்கின்றார்.
நஞ்சை உண்டமையால் கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானின் திருக்குமாரராகிய முருகப் பெருமான், இவ்வாறு படைத்தற் தொழிலைச் செய்து கொண்டு இருக்க, பிரம்மாவின் சிறையை நீக்குவதற்குரிய வழிவகையைச் சிந்தித்த திருமால், ஒழுக்கம் மிகுந்த தேவர்களும் முனிவர்களும் தன்முன்னே வரும்படி நினைத்தார்.
ஆல மாமிடற் றண்ணல்சேய் இத்திறம்
-அளப்பில் காலம் யாவையும் அளித்தனன் இருத்தலும்
-கரியோன் நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச் சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான் -அயனைச் சிறைநீக்கு படலம்
திருமால் தன்முன்னே வந்த தேவர்களும் முனிவர்களும் புடைசூழ்ந்துவரச் சென்று சிவனை வணங்கி, அவர்மூலம் பிரம்மாவைச் சிறையினின்றும் மீட்கின்றார். இந்த வகையிலே உயர்ந்தோர் செய்கை உலகம் உய்ய, தன்னைச் சார்ந்தோர் உய்ய, குலம் உய்ய, தனி ஒருவன் உய்ய என்ற வகையில் பிரிந்திருப்பதை நாம் காணலாம். அத்தோடு அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
| 1 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 14
என்ற வள்ளுவனின் வாக்குக்கமைய, அவர்கள் செயல்கள் இருப்பதையும் காணலாம். அது மாத்திரமன்றி, நல்ல செய்கைக்காக அவர்கள் மற்றும் பெரியோர்களைத் துணை கொள்வதையும், இவ்வாறு ஒன்றுபட்ட அவர்கள் ஒரு மனதாகத் தொழிற்படுவதையும் காணலாம். இதனாலே சைவக் கலாசார அடிப்படை யிலே உயர்ந்தோராக வர விரும்புவோர்,
ஆட்ச2 திருதி2ை ஆண்று
அட்சய திருதியைக்கும் தங்கம் வாங் அடிப்படையில்லாத ஒரு நம்பிக்கை மக்க
அட்சய திருதியையில் முன்னோர்களை பூஜிப்பதும், வைசாக ஸ்நானமும் சிறப்பு அன்னதானமளிக்கலாம். தயிர்ச்சாதம்,
முதலியவற்றைக் கொடையாக வழங்கே கொடையாக வழங்கலாம். அன்றைய
வழிபட்டால் பிறவிப்பயன் கிடைத்து கொடை அட்சயமாக(அழியாமல்) இருக்கு
தங்கம் வாங்குவதற்கும், அது உருக்குள் வேண்டும். அட்சய திருதியையில் தங்க சொல்லாது. நம்பிக்கை வேறு, சாஸ்திர செயல்படலாம் தவறேதும் நிகழாது.
ஞானி. பிழை விடுதல் மனித இயற் கடவுள் அவனை மன்னிப்பா செய்யக்கூடாது.
விஞ்ஞானி கடவுள் தவறு செய்தவரை
மன்னிப்பு பெறுவதற்கு முத
Bí5UF|f) 59

கலசம் இதழ்
எவ்வாறு தம் சிந்தனைகளைப் பரந்து பட்டதாக வளர்க்க வேண்டும் என்பதையும், பெரியோரைத் துணைக்கொள்ள வேண்டும் என்பதனையும், எவ்வாறு சக பெரியோர் களோடு ஒருமனதாகத் தொழிற்பட வேண்டும் என்பதையும் கந்தபுராணம்
சொல்லா நிற்கின்றது.
(சிந்தனை தொடரும்.)
குவதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. 5ளிடம் நிலைத்து விட்டது.
ஆராதிக்கலாம். அன்று வசந்தமாதவனை ஆறு முதலிய நீர்நிலைகளில் நீராடலாம். குளிர்ந்த பானங்கள், குடை, விசிறி வண்டும். வசதியுள்ளவர்கள் தங்கத்தைக் தினம் மாதவனை அதாவது விஷ்ணுவை விடும். அட்சய திருதியையில் அளிக்கும்
கும.
வதற்கும் நல்ல நாள்கள் பார்த்துச் செய்ய
ம் வாங்குவது தனிச்சிறப்பென்று சாஸ்திரம் ம் வேறு ஆகவே தங்களது விருப்பப்படி
சேஷாஸ்திரிநாத சாஸ்திரிகள் நன்றி சக்தி
ற்கை. மனிதன் தன் தவறை உணர்ந்தால் ார். அவன் அத்தவறைத் திரும்பச்
மன்னிப்பார். ஆனால் கடவுளிடம் லிலே நாம் தவறு செய்யவேண்டும்.
He 12 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 15
59 ܛܣܶܬ݂ܳܐ
காயத்திர்
இராம. ே
கம்பீரமான் ஈர்ப்புச் சக்தி உடையது காயத்திரி மந்திரம். மந்திரவசம் உடையவர்கள் ஒதுவதே அதற்குச் சிறப்பு நமது சைவத்தின் சிறப்பு யாதெனில் யார் எதைச் செய்தாலும் அதற்குச் சமயத் தலைவர்கள் சர்ச்சை செய்வதில்லை. ஆதியும் அந்தமும் இல்லாத எமது சமயம் எவருடைய தயவையும் நாடவேண்டிய தேவை இல்லை. எமது சமயத்தைக் கேலிசெய்து கட்டுரைகள் சில பத்திரிகைகளிலும் எழுதப்படுகின்றன. அது எழுதுபவர்களின் அறியாமையும் பிரசுரிப்பவர்களின் பேதமையுமே ஆகும். ஆனால், சமயத்திலே பற்றுள்ள சில அன்பர்களும் சிலவேளைகளில் தாம் செய்வது தவறானது என்று தெரியாமலே செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் காயத்திரி மந்திரம் ஆகும் இந்த மந்திரத்தின் மகிமை, தாற்பரியம் சக்தி, தூய்மை, ஒதும் முறை ஆகியவற்றை தெரியாமல் யார் வேண்டுமானாலும் எப்படியும் ஓதலாம் என நினைத்துச் செயற்படுவது மாபெரும் தவறு. மந்திரம் என்பதே மறைபொருள் அதை ஒழுக்கநெறி உடைய குலத்தில் வந்தவர்கள் பாரம்பரிய நெறிமுறைகளோடு ஒழுகிறின்றே ஒதவேண்டும். இரண்டாம் பிறப்பு எனப்படுகின்ற பிரம்மோபதேசம்
தெரிந்துணரின் முப்போதுஞ் செல்கா வருங்கால மானவற்றின் வழிவழியே விரும்பியஅர்ச் சனைகள்சிவ வேதிய பெருந்தகையர் குலப்பெருமை யாம்
B63 59

3,533 մ 9:Ֆլք
f
மந்திரம்
தவேந்திரன்
(பூணுால்போடும் நாள்) செய்கின்ற நாளிலே முதலிலே சொல்லப்படுகின்ற வேதமந்திரம் இந்தக் காயத்திரி மந்திரம். இதைத் தம்வசப்படுத்தி ஜபம் செய்து சித்தி பெறுபவர்கள் சிவாசாரியர்கள். புனிதமான இந்த மந்திரத்தை சமயதீட்சை பெறாது, புலால் உணவுகள் தவிர்க்காது வாழும் நிலையுடையோரால் சொல்லப் படுவது மாபெரும் பாவமாகும். அதுமட்டு மன்றி இடம், பொருள், ஏவல் என்கின்ற நிலை மறந்து இசை நிகழ்ச்சிகளில், அரங்கங்களில் இம்மந்திரத்தை இசை யோடு பாடுவதும் வாத்தியங்களிலே சங்கீதமாக வாசிப்பதும் வேதனைக்குரிய விடயமாகும். அந்த மந்திரத்தின் புனிதத் தன்மையை நாமே மாசுபடுத்துவதாக இது அமையும். காலங்காலமாக நாம் போற்றி வருகின்ற எமது சமயத்தின் விழுமியங் களின் முக்கிய நிலை வேதங்களில் மட்டுமே உண்டு. அந்த வேதங்களின் சாரமே எமது திருமுறைகள். வேத ஒலி ஈர்ப்புக்கும் திருமுறை பாராயணத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. திருமுறை களை நாம் அவற்றிற்குரிய ஆசாரத்தோடு, முறையோடு ஒதவேண்டும்; ஒதலாம். அதுபோல மந்திரத்தை அதற்குரிய சிவா சாரியர்களிடமே விட்டுவிடுவது நல்லது.
திருத்தொண்டின் ர்க்கே உரியனஅப்
-é5
லம் நிகழ்காலம்
ழும் பெற்றியதோ?
-பெரியபுராணம்
13
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 16
59 ஆவது
E15 Per Month
14
g கனகதுர்க்கை அம்ம | SHIRI KANAGATHURKKI,
Chapel Road.
West Ealing, London, W
காக்கும் கரங் பராமரிக்கப்படும்
இலண்டன் ஹிகனகதுர்க்ை
இலண்டன் பூரீகனகதுர்க்ை
இலண்டன் பூரீகனகதுர்க்ை
திலகவதியார் இல்லம் - 1
திலகவதியார் இல்லம் -
அன்பு இல்லம் - திருகோ
விபுலானந்தர் இல்லம் - ப
அம்மன் மகளிர் இல்லம் -
இனிய வாழ்வில்லம் - புது
சிவானநந்த தபோவனம் -
சைவ வித்தியா விருத்திச்
அன்பகம் - வவுனியா
பூரீ அகிலாண்டேஸ்வரி இ
பூரீ சத்திய சாயி சேவா நீ
மேற்குறிப்பிட்ட இல்லங்களில் உங்களின் பேருதவி
வருகின்றார்கள் இன்னும் ஏராளமான வேண்டுதல்கள்
அம்பிகை அடியார்களாகிய நீங்கள் முன்வந்து இ
வேண்டி நிற்கின்றோம். கடந்த ஒராண்டில் (சித்திரை
திட்டத்திற்கு E6OOOO பவுண்களும் தையல் பயிற்
ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கு E40000 to
ஆதரவற்ற பிள்ளைகளை அவர்களுக்கு வ அவர்களுக்குப் படிப்பறி அவர்களுக்கு கலங்கை அவர்களை உயர்த்தும் ஏணிப்
SS
856)3F in 59
 
 
 
 
 
 

AMMAN (HINDU) TEMPL 139AE, UK. (+44) 208.810 0835, (t
ருமானத்தில் 13 பகுதி ஈழத்தில்
ரிப்பதற்காக பயன்படுக்கப்படுகி
கள் திட்டத்தின் கீழ்
இல்லங்களின் விபரம்
க அம்மன் இல்லம் - பதுளை
க அம்மன் இல்லம் - மன்னார்
க அம்மன் இல்லம் - திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
செட்டிப்பாளையம்
5մմILD60)67)
oட்டக்களப்பு
அம்பாறை
க்குடியிருப்பு, முல்லைத்தீவு
திருகோணமலை
சங்கம் - யாழ்ப்பாணம்
ல்லம் - வவுனியா
நிலையம் - வவுனியா
வியினால் 350 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு
இல்லங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
ன்னும் இப்பணிக்கு உதவ வேண்டுமென வினயமாக 2007 - பங்குனி 2008) "காக்கும் கரங்கள்" சி நிலையங்கள், மற்றும் கணினிப் பயிற்சி நிலையங்கள்
|ண்களும் அனுப்பப்பட்டு உள்ளன.
என்றும் அரவணைப்பம் ழ வழி காட்டுவே வித்து இருளகற்றுவோம் ர விளக்காக அம்ை படியாக எங்களை அப்பொ.
14 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 17
மாதந்தோறும் நடைபெறும் உற்சவம், மகே உண்டு.
இவற்றிலே மகோற்சவம் மகத்தானது. கோ திருவிழா நடைபெறும் உற்சவ மூர்த்தில் அலங்காரம் செய்து விதவிதமான வாகன வருவது வழக்கம் ஒன்பதாம் நாள் தேர்ப்ப நடைபெறும். தேர் உற்சவத்தைப் பார்த்துத் போய்ச் சுவாமி தரிசனம் பண்ணிய பலன் 2
மகோற்சவத்தின் தத்துவம் என்ன? இறை அழித்து, மறைத்து, அருளுகின்றான். இந்த உற்சவத்தின் தத்துவம் என்று அறிஞர் கூறு தொழிலைக் குறிப்பது உயிர்கள் அழிவதி அழியும். இங்கே அழித்தல் என்பது அ குறிப்பிடப்படுகின்றது. இந்தக் காலத்திலே தேரிலே மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் அமைந்திருக்கும். இது தவிர, வாழை, 5 செய்வார்கள். இறைவன் இயற்கையுடன்
காப்பவன் என்பதை இது அறிவுறுத்துகின்றது
ஈலிங் பதியில் இருந்து பத்தர்களுக்கு அரு பூரீ கனகதுர்க்கை இந்த ஆண்டு ஆகஸ்டு தேரேறி ஊர்வலம் வருகின்றார். இந்த அழ தரிசித்து ஆனந்தம் அடைவதோடு அ
356 glid 59 15
 

MÖJLi gFJEL
லிங் பூரீ கனகதுர்க்கை
அம்பாள் ஆலய தேர் உற்சவம்
த இதழின் அட்டைப்படத்தை ஈலிங் பிலே இருந்து அருள்பாலிக்கும் னகதுர்க்கை அம்பாளின் தேர்ப்பவனி ங்கரிக்கிறது. கோயில்களிலே நடக்கும் சவங்கள் பலவகைப்படும். ஒரு நாள் மட்டும் -பெறும் உற்சவம், வாரந்தோறும் ஒரு ப்பிட்ட தினத்தில் நடைபெறும் உற்சவம்,
ாற்சவம் எனப் பலதரப்பட்ட உற்சவங்கள்
பிலிலே கொடி ஏற்றி பத்து நாள்கள் வரை யைப் பல்வேறு முறையில் மலர்களால் ாங்களிலே எழுந்தருளப்பண்ணி வீதியுலா வனியும் பத்தாம் நாள் தீர்த்த உற்சவமும்
தரிசித்தால் ஒரு வருடம் கோயிலுக்குப்
உண்டு என்று சொல்வார்கள்.
வன் ஆன்மாக்களைப் படைத்து, காத்து, ஐந்தொழில்களை விளக்கும் தத்துவமே றுவர். இதன்படி தேர் உற்சவம் அழித்தற் ல்லை. பஞ்ச பூதத்தாலான உடல்களே ஆன்மாக்களின் மலத்தை அழிப்பதையே
தேரைப் பூக்களால் அலங்கரிக்கிறார்கள். என்று பலவித சீவராசிகளின் வடிவங்கள் 5ாய்கறி, மலர்கள் என்றும் கட்டி அழகு சம்பந்தமுள்ளவன், எல்லா உயிர்களையும்
57.
நள்பாலித்துக்கொண்டு இருக்கும் அன்னை
மாதம் பத்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை கான காட்சியை நாம் அனைவரும் கண்டு ன்னையின் அருளைப் பெற்றுய்வோம்.
ஆடிஆவ so டாதி-2008

Page 18
* 59 ஆவது
மனிதவாழ்வி
மாபெரும் துன்னையூர் கலாநிதி ராம்.
முந்தைய கலசம் இதழ்களில் ஜோதிடம் பற்றி தேவலோகேஸ்வரக்குருக்கள் எழுதி வந்தர்கள் இத்தொடர் நின்றுவிட்டது. மீண்டும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
கடந்த கலசம் இதழ்களிலே நட்சத்திரங்களின் பலன்களைப்பற்றி அறிந்தோம். பொதுவாக நட்சத்திரம், இராசி என்பன எமது பொதுப் பலன்களைப் பார்த்து தெரிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக அமை கின்றன. பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி, வானொலிகளிலும் கூறப்படுகின்ற பலன்கள் இராசி, நட்சத்திர அடிப்படை யிலே அமைவனவாகும். இவை 50வீதம் சரியானதாக இருக்கும். ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போதுதான் 100வீதம் சரியான பலனை எதிர்பார்க்க முடியும். அதிலும் பிறந்த திகதி, நேரங்களிலே தவறுகள், சரியான நேரக்கணக்கு அற்று இருந்தால் பலன் களில் மாற்றம் இருக்கும். எனவே பிறந்த நாளின் திகதி, சரியான நேரம் என்ப வற்றிலே கவனம் செலுத்தி ஜாதகம் எழுதவேண்டும். அப்போதுதான் பலன் களும் சரியாக அமையும் நிலையுண்டு.
இதன் அடிப்படையிலே இனி வருகின்ற இதழ்களிலே ஜன்ம லக்னம் பற்றிய பலன்களைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். லக்னம் என்றால் என்ன? இதை எப்படித்
தெரிந்துகொள்வது என்கின்ற கேள்வி
3569 Li 59

ZIBSA). If, Gg5||
ஜோதிடம்
UTចំចាំចាgh தேவலோகேஸ்வரக்குருக்கள்
ய கட்டுரைகளை துன்னையூர் கலாநிதி இராம். . இடையிலே தவிர்க்கமுடியாத காரணங்களால்
இத்தொடரை ஆரம்பித்துள்ளோம் என்பதை
-ஆசிரியர்
உங்கள் மனத்திலே எழும். ஜனன ஜாதகத்திலே பிறக்கின்ற நேரநிலையைக் கொண்டு கணிக்கப்படுவது ஜன்ம லக்கி னம். இந்த லக்னத்தை வைத்தே ஜாதக நிலையின் முழுப்பலனும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உங்களுடைய ஜாதக கிரஹகட்டத்தில் லக்னம்’ எனக் குறிபிடப் பட்டிருக்கும் இடந்தான் ஜன்மலக்னம். பன்னிரண்டு இராசிகளில் எந்த இராசியில் அமைந்திருக்கிறதோ அதுவே உங்களின் ஜன்மலக்னம். இதுவே முதல் பாவமாக
அமைகின்றது. இதில் இருந்தே பன்னி
ரண்டு பாவங்களும் அமைகின்றன. எனவே ஜன்மலக்னம் மிகவும் முக்கிய மானதாக அமைகின்றது. இந்த
லக்னங்களில் கிரஹங்கள் அமைகின்ற நிலைகளை அறிந்தே விரிவான பலனைக் கூறமுடியும். அதேசமயம் லக்ன அதிப தியை அறிந்து பொதுவான குண இயல்பும் அதிர்ஷ்ட நிலைகளும் பற்றிய பலன்களை லக்னம் மூலமாக அறியலாம். இனி ஒவ்வொரு ஜன்மலக்ன பலன்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
மேடலக்னம் ஜாதக கிரஹ நிலையிலே மேடலக்னம்
உடையவர்களின் பலன்கள் பற்றிப்
6 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 19
الي للتوابقه لي" 5
பார்ப்போம். மேடம் அல்லது மேஷம் என்னும் லக்னம் லக்னங்களிலே முதலாவ தாக அமையும். இந்த லக்னத்துக்குரிய அதிபதி செவ்வாய் என்னும் அங்காரகன் ஆகும். மேட லக்னத்திலே ஜனித்தவர்கள் நல்ல ஆளுமைத்திறன் உடையவர்கள். பொதுவாக இவர்களின் பிற்கால வாழ்க்கை யோகநிலை பெறும். சிறுவய துக்காலம் வறுமைநிலை சூழப்பெற்றி ருக்கும். இந்த லக்னத்தின் குடும்ப, களத்திர ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமையப்பெறுகின்றார். எனவே குடும்ப வாழ்க்கை சிறப்பானதாக அமையும் நிலையுண்டு. பூமிகாரகன் என்று போற்றப் படும் செவ்வாய் லக்ன அதிபதியாக அமையப்பெறுவது இந்த லக்னம் அமைந்த அன்பர்களுக்கு சொத்துக்கள் சேரக்கூடிய பலன்களை உண்டாக்கும். இந்த லக்னம் அமையப்பெற்றவர்களுக்கு லக்னத்தில் சூரியனும் 4ஆம் இடத்தில் குருவும் 9ஆம் இடத்தில் புதனும் 11ஆம் இடத்தில் சனியும் அமையப்பெறின் நாடாளும் சக்கரவர்த்தி யோகம் பெறு வார்கள். பொதுவாக இந்த லக்னத்துக்கு சகோதரத்தான அதிபதி புதன் ஜயரோ கஸ்தான ஆதிபத்தியம் பெற்று அமைவது
gᏏ6voglf 59
 
 

கலசம் இதழ்
சகோதரர்களால் பெரு நன்மைகள் ஏற்பட வாய்புக்கள் இல்லை. கிரஹ நிலையில் புதன் பஞ்சம, பாக்கிய ஸ்தான நிலைக ளில் அமையப்பெறின் ஓரளவுக்கு அநுகூலமான பலன்களைக் கொடுக்கும். மேலும் இந்த லக்னக்காரர்களுக்கு ஜீவனஸ்தான ஆதிபத்தியம் பெறும் சனிபகவானே லாபஸ்தான நிலையும் பெறுவது தொழில் நிலை, வருமான நிலைகளை சிறப்பாக அமைக்கும். எந்த விடயமானாலும் அதிலே முதன்மை யானவர்களாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணமும் அந்த எண்ணதுக்கேற்ப முயற்சியும் உடையவர்கள் இவர்கள். அதேபோல் இந்த லக்னத்தார்க்கு செவ்வாய் தோஷம் பெருமளவு தோஷ நிலையைக் கொடுக்காது. இந்த லக்னத் தார்க்கு சூரியன், குரு இரு கிரஹங்களும் யோகநிலை தரக்கூடிய வர்கள். இவ்விரு கிரஹங்களின் மஹா தெசை, புத்தி ஆகிய வற்றில் சிறப்பான பலன்கள் அமையும். பொதுவாக எந்த விடயமானாலும் இவர் கள் போராடியே ஜெயிக்க வேண்டிய நிலை உண்டு. இருப்பினும் நினைத்த தைச் சாதிக்கின்ற ஆற்றல் இந்த லக்னத் தார்க்கு உண்டு. ஜன்மலக்னம் சுபகிர ஹங்கள் பார்வை யானால் தொண்ணுாறு வயதுவரை சீவித்திருப்பார்கள். எல்லோ ரையும் அநு சரித்துச் செயற்படுகின்ற குண இயல்பும் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகமும் நியாயபூர் வமான செயற் பாடும் இவர்களிடம் அதிகமாக அமைந்தி ருக்கும். இந்த லக்னம் உடை யவர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமானதாக அமையும்.
இடப லக்கணம் பற்றிய விவரம் அடுத்த
7 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 20
తీ 59 ஆவது
சிவதான பாண்டரங்க நடனம்- முப்புரம் எரிக்க எழுந்தருளியபோ கொடுகொட்டி நடனம் திரிபுரத்தை எரித்த பிறகு, தேவி சந்தியா நிருத்தம் ஆலகாலவிடம் உட்கொண்டபின், தி சண்டதாண்டவம் திருவாலங்காட்டில் காளியின் ஆணவ கெளரி தாண்டவம் கெளரிக்கு கயிலாயத்தில் ஆடிக் வீரட்டகாச நடனம்- முருகன் பிரணவப் பொருளை உண பதஞ்சலி, வியாக்ரபாதர், சிவகாமி முன்னிலையில் சித அனவரத நடனம் ஆன்மாக்களுக்கு போக முத்திகளை மகாசங்கார நடனம்-மகாப்பிரளயத்தில் ஆன்மாக்கள் பர தானாக இருந்து ஆடிய நடனம்
இவைகளைத்தவிர அஜபா நடனம், சதுர தாண்டவம் அ
மெளலெள கங்கா சசாங்கே கர சரண வாமே பாகே தயார்த்ரா ஹிமகிரி துவ இத்தம் சீதம் ப்ரபூதம் தவ கனக சபா சித்தே நிர்வேதப்தே யதி பவதி ந தே
சடையில் குளிர்ந்த கங்கையையும் சந்திரனை உடலையுடைய பாம்புகள் உள்ளன. உன் துணை மாதத்தில் குளிர் நீரால் உன்னை நீராட்டுகிறார்கள் அப்புகிறார்கள். இத்தகைய குளிர்ப் பொருள்களை நீ உயிர்களின் உள்ளங்களிலே குடி கொண்டுள்ளா மத, மாச்சரியங்களாற் கனன்று எரிகின்றன. பொருள்கள் உனக்குத் தேவைப் படுகின்றன.
அனந்த நவரத்ன விலசத் கடக கிங்கில் முகந்த விதி இஸ்த கத மத்தல லயத் சகுந்த ரத பர்ஹிரத நந்தி முக தந்திழு சனந்த சனக ப்ரமுக வந்தித பதம் பர
(பதஞ்சலி ஸ்தோத்ரம், ஒற்றைக்கொம்பும் காலு பதஞ்சலி முனிவர் பாம்பு உடலை உை முதலானவர்கள் பதஞ்சலியைக் காலும் கொம் நினைந்து முனிவர் இந்த சுலோகத்தை இயற்
நவ மணிகள் நிறைந்த கடகம். கிங்கிணிகள் வாத்தியங்கள் லயத்துடன் திமி, திமி எனச் சப்தம் ஆகியோர் தொழுகிறார்கள். சனக, சனந்தர்போன்ற சிதம்பரத்தில் நட்டம் பயின்றாடும் கூத்தனை மனத்
于60于ü 59
 

கலசம் இதழ்
ண்டவங்கள்
து கலைமகளைத் தேற்றுவதற்கு ஆடியது
தாளமிட தம் கரங்களைக் கொட்டி ஆடியது ரயோதசியன்று டமருகம். சூலம் ஏந்தி ஆடியது த்தை அடக்க. பைரவ முகூர்த்தமாக ஆடியது காட்டியது ர்த்தியபோது வீரங்கொண்டு ஆடியது ஆனந்த தாண்டவம் ம்பரத்தில் ஆடியது
அளிக்கும் பொருட்டு எப்போதும் ஆடும் நடனம் ாசக்தியில் ஒடுங்க, பராசக்தி சிவத்தில் ஒடுங்க ஒருவனே
( நன்றி ஜீ.ச.முரளி ) ஆகியவையும் பேசப்படுகின்றன.
தலே சீதலாங்கா புஜங்கா றிதா சந்தனம் சர்வ காத்ரே நாத சோடும் க்வ சக்தி நித்யவாசோ மதியே
எயும் தரித்துள்ளாய். கை கால்களில் குளிர்ந்த வியோ பனி நிறைந்த இமவானின் புதல்வி மார்கழி மேலும் உன் உடல் முழுதும் குளிர்ந்த சந்தனத்தை த் தாங்கும் திறன் எப்படி வந்தது. எனக்குத் தெரியும். "ய். அந்த உள்ளங்கள் காம, குரோத, லோப, மோக, அவ்வெப்பத்தைப் போக்கவே மேற்கண்ட குளிரான
0ணி ஜலஜ்ஜல ஜலஞ்ஜரம்
வனி திமித்திமித நர்த்தன பதம்
முக ப்ருங்கிரிடி சங்த நிகடம் சிதம்பர நடம் ஹற்ருதி பஜ
லும் அரவு இல்லாத எழுத்துக்களால் ஆனது) டயவர். ஒருமுறை நந்தி, பிருங்கி, தும்புரு >பும் இல்லாதவர் என்று பரிகசித்தனராம். அதை றினார் என்பர்.
ஜல், ஜல் என ஒலிக்கின்றன. மத்தளம் போன்ற இடுகின்றன. பல விதமான பறவைகள் நந்தி, பிருங்கி ) இருடிகள் திருவடிகளை வணங்குகிறார்கள். அந்தச் தில் இருத்துவோம்.
தகவல்: திருத்தவத்துறை மறைமால்
18 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 21
ճ9 39,8}} }}
திருவக்கரை
፭
മ്മ://ജമ
கிழக்காடு 6) (
Courtesy: Nadarajah in art, thought and Literature
 
 
 
 

JG JJ Lil 3, ġo Lip
மேட்டுப்பட்டி திருவாலங்காடு
% /%77
ழுவுபூர் திருவரங்குளம்
a by C.Sivaramamurti, National Museum, New Delhi
19 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 22
59 ஆவது
அன்பான கலசம் வாசகர்களே! இனி கலசத்தை நீங்கள் இணைய வயதினரும் முக்கியமாக இள நோக்கத்தில் கலசத்தை இன படிப்பதோடு நில்லாது, உங் அவ்வப்போது எமக்கு அனுப்பும் உலகின் எந்த நாட்டிலே இரு
படிக்கவேண்டும் என்ற எண்ணத்த
கலசம் மட்டுமன்றி சைவ முன்ே செய்திகளையும் இனிமேல் நீங் இந்த இணையத் தளத்தின் வெவ் படித்து மகிழுங்கள். அறிவொளி சங்கத்தின் சமய வழிபாடுகள் எ6
முயற்சி எடுத்திருக்கிறோம்.
Dear Readers, Kalasam is nOW available On lin especially the younger genera Over the World to read Kalasm. and Contributions to us. You car or in English.
Saiva Munnetta Sangam doe There is an "Enlightenment Ci studies and Spiritual studies.
school and regular prayer mee basis. You can read the details addresses and the email addre
எமது முயற்சி வெற்றிபெற 2 தயவு செய்து உங்கள் கருத் தெ
இ6ை
www.saivamunnettasan மின்ன kalasa
3569 i. 59
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
பத் தளத்திலே படித்து மகிழலாம். எந்த ம் வயதினரும் படிக்கவேண்டும் என்ற )ணய தளத்திலே பிரசுரித்துள்ளோம். கள் கருத்துக்கள், ஆக்கங்களையும் படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம். நந்தாலும் தவறாது கலசத்தை நீங்கள் நில் இந்த முயற்சி எடுத்துள்ளோம்.
னேற்றச் சங்கத்தின் ஏனைய செயற்பாடு, கள் இணையத்திலே பார்வையிடலாம். வேறு தொடர்பு பக்கங்களுக்குப் போய்ப் வட்டம், நால்வர் தமிழ்ப் பாடசாலை, ன்று அனைத்துச் செய்திகளும் பிரசுரமாக
e. This is done with people of all ages, tion in mind. We like people from all We request you all to send your views send your contributions either in Tamil
s other community services as well. rcle' which Conducts classes in Yoga Nalvar Tamil Kalai Nilayam - a Tamil tings are also Conducted on a regular about these activities Online. The Web SS are given below.
டங்களுடைய ஆதரவு மிக முக்கியம். துக்களை எங்களுக்கு உடனுக்குடன் ரிவியுங்கள்.
னய முகவரி: gam.com or WWW.Smsuk.info ஞ்சல் முகவரி:
m (a gmail.com
20 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 23
BՃԱՄLՐ 59
 
 

கலசம் இதழ்
2 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 24
} ՏԳ *վ հl:Իl
356 3JFL) 359
 

Hi,
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008 22

Page 25
59 ട്യൂബg|
bagi 59
 
 

H56.J.F. is 35.Lg
23 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 26
956AŬ AFILO 59
 

கலசம் இதழ்
Fங்கத்தில் புதிதாக அமைந்துள்ள
நடைபெற்ற மஹாகும்பாபிஷேகப்
(காட்சிகள்
24 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 27
பறி சிவகாமி சமேத மற் சிதம்பரே பெருவிழா = 22-06-200
பக்கம் 21-26)
I
555
2
 
 

8 -2)( புரட்டாதி
-
ணிை
-ஆ
ஆ
25

Page 28
* * -ー T সুন্টু ৪টি)
40:11
Eas Er НЕ
956) di) 59
 
 
 
 
 
 
 
 
 

வது கலசம் இதழ்
praesis
ா
Niriet tal
26 SS
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 29
5C)
3569i
 
 

து கலசம் இதழ்
சங்க மண்டபத்தில் 07 = 06 = 2008 Bei Njani bluffm சேக்கிழார் குருபூசையும் பெரியபுராண நூல் வெளியீடும்
27 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 30
59 월
அறிவொளிவளையம் நாடத்தி
Entlightmment
நால்வர் முதியோர் நிலையத்தில் கவு
நடைபெற்ற
ᏘᏏ6v0Ꮷtf 59
 
 
 

பது கலசம் இதழ்
ப விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 'ircle - Sports Day
ன்சிலர் போல் சத்தியநேசன் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி
28 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 31
கர்த7டக இை
ZazwZ Mé
ரிஷி
கனம் கிருஷ்ண ஐயர் (1790-1854) இவர் பதம் இயற்றுவதில் வல்லவர் முத்துத்தாண்டவர், சாரங்கபாணி, முவ்வ நல்லூர் சபாபதி ஐயர் ஆகியோருக்கு நிகரானவர். தமிழ் சேத்திரஞ்ஞர் என பெருமைப் படுத்தப்பட்டவர். 73 கீர்த் னைகள், பதங்கள். சிந்து கலித்துறை ஆகியவற்றை இயற்றியுள்ளார். இவரின் புகழ் பெற்ற பாடல்கள் வேலவரே உமைத்தேடி (பைரவி பாரெங்கும் பார்த்தாலும் (கல்யாணி, தெருவில் வரானோ (காம்போதி நித்திரையில் சொப்பனத்தில் (பந்துவராளி எல்லா அருமைகளும்(தோடி), ஜகஜ்ஜனன சுகபாணி (ரதிபதிப்ரியா) ஆகியவை. கனம் கிருஷ்ணையர் பாடுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.
கோபாலகிருஷ்ண பாரதியார் (1810- 1896)
நாகைக்கு அருகிலுள்ள நரிமணம் கிராமத்தில் சிவராமபாரதியாரின் மகவாய் பிறந்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தர பிள்ளையவர்களால் மாயூரம் வேதநாயக பிள்ளைக்கு அறிமுகம் செய்யப்பட்( அவருடைய தூண்டுதலினால் நந்தனா சரித்திர கீர்த்தனைகள் இயற்றினார். ஐயே மெத்த கடினம் (புன்னாகவராளி முதலிய இராகங்கள்). சற்று விலகி இரும்பிள்ளாய் வழிமறைத்து இருக்குதே ஆகிய6ை அதிலே சில பாடல்கள். மேலும் இரு இசை நாட்டியங்களும் எழுதியுள்ளார்.
3569 in 59
 

நு கலசம் இதழ்
செஷ் தமிழ்ப் தீர்ஜர்கன்
சர்மா
5.
ஆடும் சிதம்பரமோ (பேகாக்). எந்நேரமும் (தேவகாந்தாரி). காரணம் கேட்டுவாடி (பூர்விகல்யாணி). சபாபதிக்கு வேறு தெய்வம் (ஆபோகி). திருவடி சரணம் (காம்போதி) ஆகியவை அவருடைய பிர பலமான பாடல்கள்.
கவி குஞ்சர பாரதி (1810-1896) இராமநாதபுரம் மாவட்டம் பெருங்கரை என்ற கிராமத்தில் பிறந்தார். 2 வயதிலேயே பதம். கீர்த்தனைகள் இயற்றலானார்.18 வயதில் ஒரு நோயினால் தாக்கப்பட்டு அல்லலுற்ற போது தமது கிராமத்து இறைவியின் மேல் ஒரு பிரபந்தம் பாடி நோயிலிருந்து குணம டைந்தார். பிறகு அழகர் குறவஞ்சி என்ற நாட்டிய நாடகம் எழுதினார். அதில் இவன் யாரோ என்ற காம்போதி இராகப் பாடலும். மோகனவல்லி பந்தடித்தால் என்ற கமாஸ் இராகப் பாடலும் உள்ளன. பூரீ கந்த புராணக் கீர்த்தனை என்ற இசைநூலும் எழுதியுள்ளார். உன்னை அல்லால் என்ற சிம்மேந்திரமத்யமம் பாடலும் இவர் எழுதியது.
கோடீசுவர ஐயர் (1870-1936) கவி குஞ்சர பாரதியின் பேரன் இவர், சென்னை நீதி மன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டே பூச்சி பூரீநிவாச ஐயங்கார் பட்டணம் சுப்ரமணிய ஐயர் ஆகியோரிடம் இசை பயின்றார்.
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 32
;601,إ23ے 59
இவருடைய 72 மேளகர்த்தா ராக கீர்த்தனைகள் பிரசித்தமானவை. சாவேரி தன்யாசி பிலஹரி ஆகிய இராகங்களி வர்ணங்கள் இயற்றியுள்ளார். தோடியில் வல்லுனராகையால் தோடிகோடி என்று அழைக்கப்பட்டார். கந்த ஞானமுதம் என் நூல் சிறப்பானது. வேலவா வா என் கீரவாணி இராகக் கீர்த்த6ை பிரபலமானது. இவருடைய முத்திை குஞ்சரதாசா என்பது
அம்புஜம் கிருஷ்ணா ( ? -1989) தொழில் அதிபர் TV.சுந்தரம் ஐயங்கா அவர்களின் மருமகள். சமக்கிருதம், தமி தெலுங்கு, மணிப்ரவாளத்தில் கீர்த் னங்கள் இயற்றினார். அவருடைய பாடல்கள் கற்பனைத் திறம், மொழி தூய்மை, எண்ணத்தெளிவு, இயற்ை
6/7622fez
திரு செம்மங்குடி அவர்கள் நான்கு பெரிய பெற்றவர். அவர்களுள் ஒருவர் கோட்டு வ என்பவர். ஒரு நாள் திரு ராவ் அவர்களில் அவர்களை கொஞ்சம் கோட்டுவாத்தியம் அசாவேரி இராகத்தை அழகாகக் கோட் வந்திருந்தவர் இடை மறித்து, சாவேரி இரா தொடர்பு உண்டா? என்று கேட்டார். கே அவரின் கேள்வி எரிச்சலை ஊட்டியது. ஆ பதிலளித்துவிட்டுத் தொடர்ந்து அவரைப் உபயோகிக்கும் கரண்டி தெரியுமா? என கேள்விகேட்கப்போய் வித்துவான் தன்னை நினைப்பிலே பேஷாத் தெரியுமே என்றா விழுந்துவிட்டால் எடுக்க உபயோகிக்கும் ப கேட்டார். அதேபோலப் பதில் வந்தது. அ அசாவேரிக்கும் உள்ள சம்பந்தமும்’ என்று மு சொன்னதோடு நிற்காமல் கோட்டுவாத்தியத்ை முகத்தில் அசடு வழிந்தது.
ᎯᏏ6vog uf 59
 

ܥܹܐ݁ து கலசம் இதழ் গ্রন্থ?
நடை ஆகியவை மிகுந்தவை. இவருடைய பாடல்கள் கீதமாலா என்ற பெயரில் நான்கு
பகுதிகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சுமார் அறுநூறு பாடல்கள் உள்ளன.
குருவாயூர் அப்பனே (ரீதிகெளள), காண்பதெப்போ (பிலஹரி), மார்க்கம் காட்டிடுவாய் (ஹிந்தோளம்), ஓடோடி வந்தேன் கண்ணா (தர்மவதி), ஓம் நமோ நாராயணாய (கர்ணரஞ்சனி), புன்னகை ஒன்றே (ஹம்ஸானந்தி), வருக வருகவே
(மோகனம்) ஆகியவை பிரபலமானவை.
- தகவல் தொடரும்
b ஆச%ரவேர்ஜம்
ப வித்துவான்களைக் குருவாக அடையும் பேறு ாத்திய வித்துவான் திருவிடைமருதூர் சகாராமராவ் ன் வீட்டுக்கு ஒரு பெரியவர் வந்தார். திரு ராவ் வாசிக்கும்படி கேட்டார். அவர்களும் சம்மதித்து டு வாத்தியத்திலே ஆலாபனை செய்தார்கள். கத்துக்கும், அசாவேரி இராகத்துக்கும் நெருங்கிய 5ாட்டுவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவருக்கு பூனால் மிகவும் பொறுமையாக, "உண்டே' என்று பார்த்து, ஐயாவுக்கு சாப்பாடு பரிமாறுவதற்கு iறு கேட்டார். பெரியவரும் தாம் பெரிதாகக் ா மதித்துப் பதில் சொல்லப்போகிறார் என்ற ர், வித்துவான் தொடர்ந்து கிணற்றிலே செம்பு ாதாளகரண்டி தெரியுமா? என்று அடுத்த கேள்வி து இரண்டுக்குமுள்ள தொடர்புதான் சாவேரிக்கும் மத்தாய்ப்பு வைத்தார் கோட்டுவாத்திய வித்துவான். தயும் எடுத்து மூடிவைத்துவிட்டார். பெரியவரின்
30 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 33
59 ஆவது க
திருவாசகத்து
g57(5. G.
(1820 -
திரு ஜி யூ போப் அவர்கள் சமயப் பிரசாரம் செய்யவெனத் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு Iதகுரு. தமிழாலும் திருவாசகத்தாலும் கவரப்பட்ட இவர் சைவராக மாறாதது அதிசயம் என்று அவரின் மேலிடத்திலிருந்த மதகுரு சொன்னதாகச் செய்தி ஒன்று உண்டு. அந்தப் பெரியவரின் துயிலுமிடத்துக்குச் சென்ற லால்குடி திரு. வேதநாராயணன் அவர்களின் அநுபவம் கட்டுரையாக இங்கு பிரசுரமாகி உளளது.
1961ஆம் ஆண்டு கல்கி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு சோமு அவர்க ளும் திரு எம் கோபாலகிருஷ்ணன் அவர் களும் திரு போப்பின் சமாதியைக் காணச் சென்றார்கள். இடுகாடு மூடப்பட்டு இருந்தது. முயற்சி எடுத்துக் இடுகாட்டின் காவலரைச் சந்தித்து, உள்ளே சென்றார்கள். இடுகாடு உபயோகத்தில் இல்லாததால் அங்கு பதிவோ அல்லது கல்லறைகளின் பட்டியலோ இல்லை. பல கல்லறைகள் புதர்களால் மூடப்பட்டு இருந்தன. இங்கு 4000 கல்லறைகள் இருக் கின்றன. திரு சோமு, திரு கோபால கிருஷ்ணன், கல்லறைக் காவலர் ஆகிய மூவரும் போப் அவர்களின் கல்லறையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். யூ மரத்தின் கீழ் அடர்ந்த புதர்களின் நடுவில் போப்பின் சலவைக்கல் கல்லறையைக் கண்டு பிடித்தனர். எழுத்துக்கள் மங்கி யிருந்தன. அருகிலிருந்து கொண்டு வந்த நீரில் தம் கைக்குட்டைகளை நனைத்துத் துடைத்தனர். அப்போது வாசகம் நன்றாகத்
56)Grls 59 31
 

லசம் இதழ் ஆ க்கு உருகிய U.போப்
1908) தெரிந்தது. தமிழர் முறைப்படி சமாதியை வலம் வந்து மரியாதை செலுத்தினர். காவலரும் கிறித்துவ முறையில் வணக்கம் செலுத்தினார்.
G
காவலரிடம் திரு சோமு கூறியது. ଶTର୍ତt நண்பா! இக்கல்லறையை புதர் சூழ்ந்து கொள்ள விடாதே! எங்கள் மூதாதையர் ஒருவருடைய கல்லறை இது அவருடைய வாரிசுகள் ஆயிரக்கணக்கில் தென் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு வரும் எங்கள் சந்ததியினர் நாங்கள் அடைந்த இடையூறுகளைச் சந்திக்கக் ÖmL-ITg. அவ்வப்போது
கொஞ்சம் எண்ணெய் தடவி இவ்வாச கங்கள் தெளிவாகத் தெரியும்படி வையுங்கள். உங்கள் செயலுக்காக நீங்கள் நன்றாக இருப்பீர்கள். எங்கள் நாட்டினர் உங்களுக்கு நன்றி செலுத்துவார்கள்."
-(சோமு. அக்கரைச்சீமை)
திரு ஜி யு போப் அவர்கள் 1839ஆம் ஆண்டு கிறித்துவமதப் போதகராக இங்கிலாந்திலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தார். தூத்துக்குடி அருகில் உள்ள சாயர்புரத்திலே பணி புரிந்தார். தமிழ் மொழியின் வளத்தினால் ஈர்க்கப்பட்டுத் தமிழ் மாணவன் ஆனார். பல அரிய தமிழ் நூல்களை அச்சிட்டார். திருக்குறள், நால டியார், திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தார். திருவாசகத்திற்குத் தன் மனதைப் பறிகொடுத்தார் என்றே சொல்ல
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 34
& 59 ஆவது
வேண்டும். 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத் திலே தமிழ், தெலுங்கு விரிவுரையாளராக இருந்தார். 1908 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அன்னாரது உடல் ஆக்ஸ்போர்ட் செயிண்ட் செபல்கர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலண்டன் மாநகரின் ஒரு பகுதியாக பிரெண்ட் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியின் நூலகத் துறையின் அங்கமாக வெம்பிளியில் உள்ள ஈலிங்கு ரோடு நூலகம் இயங்குகிறது. பிரெண்ட் நகராட்சி ஒவ்வொரு மொழிக்கும் வாசகர் வட்டம் தொடங்க ஊக்குவிக்கிறது. இந்நூலகத்திலே பல துறைகளில் சுமார் ஆயிரம் தமிழ் நூல்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் திருமதி யமுனா தருமேந்திரனின் சீரிய முயற்சியாற் கடந்த பதினெட்டு மாதங்களாக தமிழ் வாசகர் வட்டம் செவ்வனே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமை வாசகர் சந்திப்பு நடைபெறுகிறது.
சென்ற மே மாதம் என் நண்பர், தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் திரு ராஜ கோபாலன் லண்டனுக்கு வந்திருந்தபோது எங்களுடைய வாசகர் வட்டத்தில் உரையாற்றினார். அப்போது தாம் ஆக்ஸ்போர்ட் சென்று திரு போப்பின் சமாதியைத் தரிசித்ததை விவரித்தார். பதினைந்து நாள்களுக்கு மட்டும் இந்நாடு வந்த ஒருவர் செய்த செயலை, நாற்பது ஆண்டுகளாக இங்கு இருக்கும் நாம் செய்யவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.
திரு போப் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. இவ்வாண்டு அவருடைய
#56)3FL 59

லசம் இதழ்
சமாதிக்கு யாத்திரை மெற்கொள்வதென அப்பொழுதே தீர்மானித்தோம். சென்ற ஜூலை மாதம் 12ஆம் நாள் முப்பத்து மூன்று அன்பர்களுடன் நூலகத்திலிருந்து
புறப்பட்டோம்.
கல்லறையை அடைந்தவுடன் அன்பர்கள் நீரினாலும் திரவ சோப்பினாலும் சமாதி யைத் தூய்மை செய்து, துடைத்து, உடன் கொண்டு வந்த மாலைகள், அங்க வத்திரம். விளக்குகள். புத்தகங்கள் ஆகியவற்றால் அலங்கரித்தனர். திரு நடராசன் அவர்கள் போப்பின் சேவைகளை நினைவுறுத்தினார். தமிழிலே பேசி, தமிழை வளர்ப்பது நம் கடமை என்று கூறினார். தமிழ்மணி அரங்கமுருகையன் அவர்கள் தெரிந்தெடுத்த பத்துக் குறள்களைக் கூறி திரு போப்பின் மொழிபெயர்ப்பையும் படித்தார். திரு சிவ தணிகாசலம் அவர்கள் நாலடியாரிலிருந்து சில செய்யுள்களைப் படித்தார். திரு வேதநாராயணன் அவர்கள் செல்வி ராணி ஆகியோர் திருவாச கத்திலிருந்து சில பாடல்களைப் பாட, திரு போப்பின் மொழிபெயர்ப்பையும் படித் தனர். புலவர் அமுது, திரு சம்பந்தன் (ஆசிரியர் சுடரொளி ). திருமதி புனிதா பாலசுந்தரம், ஆக்ஸ்போர்ட் சேகர் ஆகியோர் திரு போப்பின் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவற்றைத் தெரிவித்தனர். திரு தருமேந்திரன் அவர்கள் போப்பின் மேல் தான்இயற்றிய கவிதையைப் படித்தார். திருமதி யமுனா தருமேந்திரன் நன்றி கூறினார். யாத்திரை இவ்வாறு நிறைவுற லண்டன் திரும்பினோம்.
நூற்றாண்டு நினைவுச் சின்னக் கல் ஒன்றைப் பதிக்க கல்லறை மேற்பார்வை யாளரிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.
) ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 35
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தின் தலைகநகரமாகும். திரு அனந்தன் புரம். அனந்தன் என்றால் ஆதிசேடனைக் குறிக்கும். அனந்த சயனன் என்று விஷ்ணுவைக் கூறுவர். ஆகவே தருவனந்தபுரம் என்றால் விஷ்ணு 6O)6) எமக்கு நினைவூட்டுகிறது. விஷ்ணு என்றால்
59 ஆவது கல:
திருவனர் முரீ பத்மநாப சு
கேரள பயன
சாவகச்சியூர் டாக்டர்
பொருளாகும். இவர் காத்தல் தொழில் செய்பவர் திருவனந்தபுரத்தில் விஷ்ணு
அனந்த பத்மநாபனாக படுக்கும் திருக்கோலத்தில் பத்மநாபசுவாமி கோயி ബി(സെ சேவை செய்கின்றார்.
விஷ்ணுவிற்கு மூன்று திருக்கோலமுண்டு. நின்ற, இருந்த, படுத்த கோலங்களே. இதை நின்றான், இருந்தான், படுத்தான் என்று கூறுவர்.
நாங்கள் இக்கோயிலைத் தரிசிக்க சென்ற போது இரவு நேரமாகி விட்டது. எனினும் கோட்டையினுள் இருக்கும் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டிய கோபுரம் முதலில் எமக்குத் தெரிந்தது. நாம் கோபுரத்தை வணங்கினோம். தமிழ்நாட்டு முறையில் கேரளத்தில் இக்கோபுரத்தை 6J(Լք அடுக்கில் அமைத்திருந்தனர். இது
E.633i 59
 
 
 
 

ம் இதழ்
திருவரங்கம் கோயில் கோபுரம் போன்ற தோற்றமுடைய கோபுரமாகும். படிகளில் ாறி கோபுரவாசலை அடைந்தோம். அப்போது காற்சட்டை, சேட் அணிந்து சென்றோரை சட்டையை கழற்றி செல்லும்படி அங்குள்ள அன்பர்கள் கூறுவதை அவதானிக்க முடிந்தது. வேட்டி இல்லாதவர்களுக்கு வேட்டி கொடுத்து உதவுவதாகக் கூறினார்கள். இது இந்துக்கள் மட்டும் பிரதானமாகச் செல்லும் கோயிலாகும். யாம் வேட்டி அணிந்து சென்றதால் நமக்கு தடை இல்லை. முதலில் பிள்ளையாரைக் கும்பிட்ட பின்னர்
தபுரம் GLIITLńī BÈHITuĪGü
னக்கட்டுரை
கதிர்காமநாதன்
வீதியை சுற்றி மூலவரை தரிசிக்கச் சென்றோம். மூலவர் உயர்ந்த பீடத்தில் இருண்ட இடத்தில் இருந்தார். இவரை முன்று வாசல்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். இது எமக்கு புதுமையான அநுபவமாக இருந்து. வேறொரு கோயிலிலும் இப்படி இருப்பதாகத் தெரிய வில்லை. மூலவருக்கு ஒரு வாசல் தான் இருக்கும். பிரமாண்டமான உருவில் பதி னைந்து மீட்டர் நீளத்தில் படுத்த கோலத்தில் சேவை செய்கின்றார் அனந்த பத்மநாபர். மூன்று வாசல்கள் மூலம் முறையே திருமுகம், திருக்கமலம், திருவடிகள் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். அங்குள்ள நம்பூதிரி ஐயா அவர்கள் தீபம் 5ாட்டி, இவற்றை விளக்கி விவரித்தார்.
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 36
ஆவது க 59 ܛܶ
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தின் தலைகநகரமாகும். திரு அனந்தன் புரம். அனந்தன் என்றால் ஆதிசேடனைக் குறிக்கும். அனந்த சயனன் என்று விஷ்ணுவைக் கூறுவர். ஆகவே தருவனந்தபுரம் என்றால் விஷ்ணு ού) 6) எமக்கு நினைவூட்டுகிறது. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித் திருப்பவர் என்று
திருவன முரீ பத்மநாப ச
கேரள பயன்
சாவகச்சியூர் டாக்ட
பொருளாகும். இவர் காத்தல் தொழில் செய்பவர் திருவனந்தபுரத்தில் விஷ்ணு
அனந்த பத்மநாபனாக படுக்கும் திருக்கோலத்தில் பத்மநாபசுவாமி கோயி ബിബ சேவை செய்கின்றார்.
விஷ்ணுவிற்கு மூன்று திருக்கோலமுண்டு. நின்ற, இருந்த, படுத்த கோலங்களே. இதை நின்றான், இருந்தான், படுத்தான் என்று கூறுவர்.
நாங்கள் இக்கோயிலைத் தரிசிக்க சென்ற போது இரவு நேரமாகி விட்டது. எனினும் கோட்டையினுள் இருக்கும் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டிய கோபுரம் முதலில் எமக்குத் தெரிந்தது. நாம் கோபுரத்தை வணங்கினோம். தமிழ்நாட்டு முறையில் கேரளத்தில் இக்கோபுரத்தை 6J(Լք அடுக்கில் அமைத்திருந்தனர். இது
ᏘᏏ6uᎯ lf 59 33
 
 
 
 
 
 

`ಿ:
J 35
திருவரங்கம் கோயில் கோபுரம் போன்ற தோற்றமுடைய கோபுரமாகும். படிகளில் ஏறி கோபுரவாசலை அடைந்தோம். அப்போது காற்சட்டை, சேட் அணிந்து சென்றோரை சட்டையை கழற்றி செல்லும்படி அங்குள்ள அன்பர்கள் கூறுவதை அவதானிக்க முடிந்தது. வேட்டி இல்லாதவர்களுக்கு வேட்டி கொடுத்து உதவுவதாகக் கூறினார்கள். இது இந்துக்கள் மட்டும் பிரதானமாகச் செல்லும் கோயிலாகும். யாம் வேட்டி அணிந்து சென்றதால் நமக்கு தடை இல்லை. முதலில் பிள்ளையாரைக் கும்பிட்ட பின்னர்
ந்தபுரம்
வாமி கோயில்
ணக்கட்டுரை
ர் கதிர்காமநாதன்
வீதியை சுற்றி மூலவரை தரிசிக்கச் சென்றோம். மூலவர் உயர்ந்த பீடத்தில் இருண்ட இடத்தில் இருந்தார். இவரை மூன்று வாசல்கள் வழியாகத்தான் தரிசிக்க (ԼքIգեւյլք, இது எமக்கு புதுமையான அநுபவமாக இருந்து. வேறொரு கோயிலிலும் இப்படி இருப்பதாகத் தெரிய வில்லை. மூலவருக்கு ஒரு வாசல் தான் இருக்கும். பிரமாண்டமான உருவில் பதி னைந்து மீட்டர் நீளத்தில் படுத்த கோலத்தில் சேவை செய்கின்றார் அனந்த பத்மநாபர். மூன்று வாசல்கள் மூலம் முறையே திருமுகம், திருக்கமலம், திருவடிகள் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். அங்குள்ள நம்பூதிரி ஐயா அவர்கள் தீபம் காட்டி, இவற்றை விளக்கி விவரித்தார்.
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 37
$, 59 .>245Y185l ā ,
சளைக்காது பள்ளிகொண்ட பெருமாளைக்
காட்டி விளக்க நம்பூதிரிகள் இருந்தனர்.
அனந்த சயன மாத்மியம் என்ற ஏட்டிலே இக்கோயிலின் தலபுராணத்தைக் காணலாம். திவாகமுனி என்பவரால் இத்தலம் ஆரம்பிக்கப்பட்டது GTGOT அறியப்படுகின்றது. இவரின் கடும் தவத்தால் விஷ்ணு இரண்டு வயதுள்ள ஆண்குழந்தையாகத் தோன்றினார். முனிவர் தன்னோடு இருக்க வேண்டும் என வேண்டினார். இதற்கு தனக்கு சிறிதளவு துன்பம் நேர்ந்தாலும் விலகுவதாக கூறி உடன்பட்டு வளர்ந்தது அக்குழந்தை. பூசை நேரத்தில் ஒரு நாள் குழந்தை சாளக்கிரமம் எடுத்துக் கடித்துக் குறும்பு செய்தது. முனிவர் கோபமடைய குழந்தை ஒட, முனிவர் அதனைத் தொடர அனந்தன் காட்டுக்குள் ஒடிச் சென்று அங்கு கடலோரத்திலுள்ள ஒரு இலுப்பை மரப்பொந்தினுள் மறைந்தது. மறையவும், மரம் விழுந்தது. அனந்தசயனத்தில் அக்குழந்தை காட்சியளித்தது. அதே கோலத்தில் முனிவர் சேவித்தார்.
இக்கோயிலில் வருடத்திற்கு இரு முறை பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். பங்குனி சித்திரை, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இவை நிகழும். பத்மநாப சுவாமி, நரசிம்மர், கிருஷ்ணர் பவனிவருவார்கள். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லட்சார்த்த தீபம் மிக பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரத்தைப் புகையிரத மார்க்கமாகவோ, பஸ் மூலமாகவோ எளிதில் அடையலாம் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இவ்வாலயம்.
கலசம் 59 3

லசம் இதழ்
பரசுராமர் ஆலயம்
திருவனந்தபுரத்திலிருந்து ஆறு கிமீ தொலைவில் இருக்கும் திருவல்லத்துக்குச் சென்றோம். இங்கு பரசுராமர் கோயில் இருக்கிறது. பரசு - மழு, ഥഗ്രഞഖക கோடரி என்பர். திருமாலின் ஆறாவது அவதாரமாகிய பரசுராமன் தோளிலே மழு தாங்கியிருப்பார். கேரளத்துக்கும் பரசுராமருக்கும் நிறைய சம்பந்தமுண்டு. இக் கோயிலில் சிவன், பிரம்மா ஆகியோருக்கும் சந்நிதி உண்டு. இங்கு பூசையில் நாங்கள் கலந்து தரிசித்தோம். "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்ற வாக்குக்கு அணிகலமானவர் பரசுராமர் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணு காதேவி. ரேணுகாதேவி தன்னுடைய கற்பின் சத்தியால் ஆற்று மண்ணைக் குடமாக்கி நீர் மொண்டு ஆசிரமத்துக்குக் கொண்டுவருவார். ஒரு நாள் மேலே ஒரு கந்தர்வன் பறந்து போனபோது அவன் நிழலை ஆற்றிலே ரேணுகா பார்த்தார். உடனே, "என்ன அழகு இந்தக் கந்தர்வ னுக்கு? என்று நினைத்தார். அன்று அவருக்கு குடத்தை மண்ணால் உருவாக்க
முடியவில்லை. கணவர் நீர் கொண்டு வராமைக்குக் காரணம் கேட்க, குற்றத்தை ரேணுகா ஒப்புக்கொண்டார். முனிவர்
சீற்றமடைந்து தாயைக் கொல்லும்படி புதல்வருக்கு ஆணையிட்டார். புதல்வர்கள் இதற்கு மறுத்துவிட்டனர். ஆனால் ஐந்தாவது பிள்ளளையான பரசுராமர் தந்தையின் ஆணையேற்று தம் மழுவால் தாயின் சிரசை வெட்டிக் கொன்றார். மகிழ்ந்த முனிவர் பரசுராமரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தனக்குத் தாய் வேண்டுமென மொழிய, ரேணுகாவை உயிர்ப்பித்தார் முனிவர். இன்னும் ரேணுகாவின் தலை கோயிலில் அம்மன் முன் இருப்பதைக் காணலாம்.
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 38
$, எழுத்துப் մնուքսոյ...
தேவார திருவாசகங்களைப் பாடுவத
பண்முறை, தூய்மை என்று பல விதிக இங்கே குறிப்பிடவில்லை. திருமுறைகை அவசியம். அதையே இங்கே குறிப்பிட அல்ல. பிழைகளைத் திருத்தி மேலும் நோக்கிலேயே இந்தப் பகுதி கலசத்திே குறிப்பிட்டோம்.
அழித்துப் பிறக்கவொட் டா எழுத்துப் பிழையறக் கற்கி விழித்துப் புகையெழப் டெ கழுத்திற் சுருக்கிட் டிழுக்கு
இனி இந்த இதழிலே, தோடுடைய செவியன் என்ற தேவாரத்திே
இவனன்றே" என்றும் பாடுவதைக் கேட்க
தோடுடைய செவிய தூவெண் காடுடைய சுடலைட்
உள்ளங் ஏடுடைய மலரான்
தேத்த அ பீடுடைய பிரமாபுர
பெம்மான்
எனக்குக் காட்சி கொடுத்து என் உள்ளத்ை அம்மையைத் தன் இடப்பாகத்திலே கொ தூய வெள்ளை நிற சந்திரனைச் சூடியவ பூசியவன், முன்னொரு காலம் பிரமண பெருமை மிக்க பிரமாபுரம் என்ற ஊரிே
H56\Flb 59

கலசம் இதழ்
ற்குப் பல நெறிமுறைகள் இருக்கின்றன. ளை ஆன்றோர் அமைத்துள்ளனர். அதுபற்றி ளைப் பாடும்போது பிழையின்றிப் பாடுவது விரும்புகிறோம். இது குறைகூறும் நோக்கம் இந்த நற்பணி வளரவேண்டும் என்ற நல்ல 'ல வருகின்றது என்று சென்ற இதழிலே
rவயில் வேலன் கவியையன்பால் ன்றி லீரெரி மூண்டதென்ன ாங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றால் மன் றோகவி கற்கின்றதே
அருணகிரிநாதர்
லே "உனை நாட்பணிந்து" என்றும் "பெண்மான் லாம். சரியான தேவாரம் இதோ!
பன் விடையேறி யோர்
மதிசூடி
பொடிபூசியென் கவர்கள்வன் முனைநாட் பணிந் ருள்செய்த
மேவிய
இவனன்றே
தக் கவர்ந்த இறைவன் தோடு அணிந்த உமை ண்டவன். இடப வாகனத்திலே வீற்றிருப்பவன், ன், சாம்பற் பொடியை தன் மேனி முழுவதும் ன் பூசையை ஏற்று அருளியவன். இவன் ) இருக்கின்றான்.
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 39
ازتيلرز إي3. الأ5
TarTil CTOSSWOrd Puzzle Nig,2
Answers to Crossword Puzzle No. 1.
J56Ù:Մլf 59
 
 
 

3,5սմ լI 3:1յլ:
Across:
3 Crescent Moon
5 Lotus flower
6 Another name for the Vedas
7 Happiness
8 Month
9 End item played in classical music
4. Pranavam
Down:
1 God
2 Jaffna is famous for
this tal tree
3 Lord Sivan gave this word to
Suntharar to start his first
Song
4. Boat
Mind
டி.ஆவணிபுரட்டாதி-08

Page 40
ఛత్తీ
அதிகாரம் Let us Lear
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவி மக்கட்பேறு அல்ல பிற
We know of noblessing so great as the be of gaining the knowledge which ought to be
எழுபிறப்பும் தீயவை திண்டா பழிபிறங்கா பண்புடை மக்கட் பெறின்
No evil Will touch even in Seven reincarnatic unstained character.
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொரு தம்தம் வினையால் வரும்
Children are the veritable riches of a persor the merits they acquire.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
Far sweeter than nectar is the porridge mes
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவ சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
To Caress the bodies of one's children is de delight to one's years.
குழல்இனிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்
The flute is sweet, the harp is sweet', say ti Chatter of their little Children.
E6BF 59

கலசம் இதழ்
asarazazi 7 மக்கட்பேறு n Thiruk kural
றிந்த
getting of intelligent children who are capable
gained.
ons for those Who are blessed with children of
h. Because, they pass to him by their acts all
ssed about by the tiny hands of one's chidren.
light to one's body; to hear their words is
hose Who have not listened to the childish
38 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 41
ஆவது 59 ܛܣܶܬ݂ܳܐ
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
The duty of a father to his son is to make h learned men.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத் மன்னுயிர்க் கெல்லாம் இனிது
The possession of intelligence and learning
the Wise men of the World, than even to On
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகை
சான்றோன் எனக்கேட்ட தாய்
Even more than she did when she gave bi son spoken of as a perfect person.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தர் என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்
The duty of the son to his father is to make man's father perform?
If you would like your Kalasam to be s
form below and send
KA
3Ꭷ86ᎠᎧléᎭ கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை
Postage and admin: £10 (U.K/Europe); £20 (Rest of th
poof 59
 

2l Ꮜ5ᏍᎦtiᏱ 8Ꭿ5lt
him worthy to be foremost in the assembly of
து
gby one's children is more pleasurable to all eself
னச்
rth to him, a mother rejoices on hearing her
ந்தை
2 people exclaim "what austerities did this
ent to your home address, please fill in the it to us with your payment.
ASAM I
காலாண்டிதழ் டுதேடி வரவேண்டுமா?
நிரப்பி அனுப்புங்கள்!
Donation:f............... Kalasam . . . . . . . . . 2 Salisbury Road - - - - - - - - - - - Postage: f............... Manor Park
London E1.26AB
. . . . . . . . Total E.
e World) (35}(Ib 6)I(bLIÉil3b(6Ibôi5(35)
Kalasam(Qhotmail.Com
39 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 42
& ষ্ট্র 59 ஆவது
۶۹لاعظم ہم 4افوق الہ g یومِ ارے ق مجموعی ، گفتگو۔ لFor a قapو مس و --------- . ஜனகர் நிலந2- * இடம்
اثوندT|تی ط اف شگ " بلافاD\چه نp لایه மறு 6 وسيا لا rm-닉 P
-er )وtstrea, or 6920 لال اول リ 6.
গোলাপ ১)। ಙ್ಛಿ; ഉ) 14
二リ**二 *enسntں نقاشی، جو بھی ہوئی۔
_- ?ܕܫ ള് . ية
உ- -
55CgFLD 59
 
 
 
 

கலசம் இதழ்
.--~| = که تا ۴ هـ . ق م -
ஒலிமை , ജ_-
دهههای به همه به و به او به
_-
ܟ݂.
ஆலயடைந்த' வாமித்曇 காண்ட بلغ طوله 6 مع غنم
40 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 43
59 ஆவது
Ծսա8, 6 છે.) દ. oft; ரர் டிமிழ்ப் اليا Tالجوي وجيمي وجهة سيا
கலசம் 59
 
 

கலசம் இதழ் இ
- )ை
1 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 44
59 ܛܦ݂ܶܬ݂ܳܐ
TEMPLES
What is significant in temples?
The concept of the temple as a place of worshi othe Ved
Way the
Oοα give
SᎤᎵᏉr che,
CO2,
ከጌ69ዕ
Ta
tlթ,
desa like
፲err
To S the
Wገፅዕ cultural and spiritual value among the masse art forms, ie. Music and Dance. In short, tem faculties are nobly and purposefully utilised if
The temple is the focus for all aspects of ei cultural, educational and social. The temple is of man.
Hindus believe that their lives are merely stag gression to ultimate enlightenment. The tem where God may be remembered, approach divine knowledge can be discovered. All aspect temple focus on the goal of enlightenment a the principles of design and construction, th architecture and decoration, and the rituals of these are determined by ancient texts c compiled by the priests, the Brahmins. The were theoretical and idealised descript architectural traditions and conventions to be
Tamil Inscriptions on a pillar at Kancee's kailo
Fs 59
 

கலசம் இதழ் ಫ್ಲಿ'
p is common to the whole of India, Sri Lanka and 2r countries where Hindus live. It derives from the as and the Puranas and found expression in many is before the first rock temple was excavated and first structural temple built there after.
lexists. He is the creator and controller. His grace 's us happiness and peace. His wrath brings about ow and suffering. Mankind all over the world has rished this belief in some form or other. Once it is ceded that such a God exists, there must be an easy ins of approaching Him and propitiating Him. It is the temple. The temple is the structure we put with devotion, for the residence of God when He cends to this world for our sake. It is something the camping of the king of a State in a part of his itory.
itep over the threshold of a Hindu temple is to enter world between sleeping and waking. Temples are ant for the Welfare of the nation. They preserve S. Devotion to God permeated every aspect of our ple is a sacred religious institution where all our pr mutual harmony and welfare.
eryday life in the Hindu community - religious, also the place where one can transcend the world
ges in the prople is a place ed and where s of the Hindu rad liberation - eforms of its performed. All alled shastras vastushastras tions of the
followed.
as anathar temple
42 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 45
15:h") 24Լhll ܨܳܦ݂ܶܬ݂ܳܐ
What is the Role of Temples? The Hindu temples have been the most prom centuries. Until recently it was the centre of mo also educational, social and economic. Thouse writing history not only the fanes but also oft fail, but there are the temple inscriptions and temple traditions to rely upon,
Old Tamil life cannot be visualised without ten Hindu temple is a feature down the centuries.
What is the significance of temple design/cons, The temple is designed to dissolve the bounda abode, the temple 'is' God, and therefore by in temple's design and actual fabric. The ground
The vastushastras describe it as a symbolic, m on a strict grid made up of squares and eq religious significance. To the Indian priest-ar form. The grid, usually of 64 or 81 squares, i. each square belonging to a deity. The posi importance attached to each of the deities, with deity; the outer squares cover the gods of lowe
The construction of the temple follows in three by the mandala. The relationship between the u appearance of the temple can best be underst impossible for humans until quite recently.
Thiruvannamalai Temple view.
 

கலசம் இதழ்
inent public institution in South India down the st of the people's activities, not only religious, but unds of inscriptions engra ved on its Walls help in he land and the people. Manuscript records often
ples. The close link between Tamil literature and
ruction? ries between man and the divine. Not merely his plication the whole universe is identified with the plan is perhaps the best example.
iniature representation of the cosmos. It is based tilateral triangles, which are imbued with deep chitect the square was an absolute and mystical in fact a mandala, a model of the cosmos, with tion of the squares is in accordance with the the square in the centre representing the temple r rank in that temple.
-dimensional form of exactly the pattern laid out underlying symbolic order and the actual physical pod by seeing it from above which was of course
Another important aspect of the design of the ground plan is that it is intended to lead from the temporal world to the eternal. The principal shrine should face the rising sun and so should have its entrance to the east. Movement towards the sanctuary, along the east-west axis and through a series of increasingly sacred spaces is of great importance and is reflected in the architecture.
43 ஆடி-ஆவணி- 300s

Page 46
F్న
ar. 59 ஆவது :
What does the structure of temple represent? The structure of a temple is highly symbolical. The Garbhagriha or sanctum sanctorum is wh symbolically representing that God is to be fol. hiding the deity from view. This represents the oneself (Pasu) from realising God (Pathi). Only and make the man realise God. This enlightent inside the sanctum, the Aarthi, shown by the pio temple, in addition to eliciting devotion to Goa Godhead.
In temples cons are considered t worship ranges extent and reso celebrations ar. termed Brahmo also held during
How should one Those who wani ically clean and Walking silently they should co, Formal obeisan outside the flag, and spend some the northeaster visiting devotee temple.
Why are temples situated in hills, by rivers and Besides the ground plan there are other importa phenomenal world - its site in relation to shade mountains, and the most sacred part, the garbag Sacred sites in India are usually associated considered to have healing and purifying power descended from the heavens, perhaps the Milk temple tank.
There was an impulse to create soaring towers t
in the Himalayas is the celestial abode of Sh architectural interpretation of this mountain.
H6) y 59 4
 

லசம் இதழ் இ
'rimarily if indicates God as the Cosmic Person. ere the deity resides. It has no windows, thus End within oneself, not outside. There is a veil ignorance (or Paasam) of man which prevents a priest (the Guru) can lift the veil of ignorance nent of man is represented by the only lighting iest (the Guru). Similarly, every activity in the , has a meaning and shows the way to realise
ecrated according to scriptural rites, the images o be alive. Hence, formal worship is a must. This from one to nine times per day, depending on the urces of the temple. On special festival days, 9 conducted. Biggest of such celebrations is tsava. The Rathotsava or temple car festival is
this period.
visit temple? How should one conduct within it? f to visit the temple are expected to enter it physit with the proper mood of faith and devotion. straight to the sanctorum, and after offering, me out and then circumambulate the shrine. 'ce (prostration) should be done from a place post. Then, they should visit the minor shrines time in meditation, sitting in a secluded spot on n side of the temple. It is incumbent on the s to maintain the purity and sanctity of the
in caves? Int aspects of the temple, which connect it to the and water, its vertical elevation relating to the triha, relating to caves. with water, shade and lakes. These are often ... Rivers such as the Ganges are thought to have y Way, and their sacred water is needed in the
at looked like mountain ranges. Mount Kailasa iya and the Kailasa temple at Ellora use the
4 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 47
لك الزلزلت بإبقة لا 5
this sanctuary the implied movement is vertic the image of the god. This movement upwards which is identified with the crowning final oft Most ancient stone temples were the result of r benefit of the whole community, they were also ruler. It was thought that by building a temple t sons. It also ensured fame. Sometimes temples early eleventh century, for example, the Ch Gangaikonda cholapuram to celebrate his victo
Gangai Konda Cholapuram Temple.
Boyi 59 4
 
 
 

கலசம் இதழ்
complex at the base
In India caves have always been thought of as places of great sanctity. Most of the earliest surviving Buddhist, Jain and Hindu shrines are rock cut caves. In later Hindu temples the garbagriha is designed to resemble a cave. It is small and dark and the surfaces of the walls are unadorned and massive. It is a place that encourages meditation, which is possible only in solitude. Approaching the shrine is a movement from open spaces to a confined small space, from profusion of visual form and decoration to the visual simplicity of the cave. From al, to the symbolic mountain peak directly above is linked to the idea of enlightenment, he temple - the amalaka or sikara. oyal patronage. Though they were built for the an expression of the devotion and piety of the he patron would always have peace, wealth and were built to celebrate important events. In the ola king Rajendran built Shiva temple at ry at var.
The moortis (depictions of the deities in a temple) provide access to the divine. It is interesting to note that it was not the sculptor or painter who was honoured for this work as he would be in the west, but the donor. In fact, almost all Hindu art is anonymous. Do the "Murtis' in the temple face certain direction? Commonly swami faces the East or West. Only two Swamis face South, and they are called Rajas. One is Nataraja in Chidambaram; the other is Rangaraja in Sri Rangam
5 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 48
- ܐ - ܒ -- -- • -لی۔
Master, the people of To mitigate the killin
Mayilapur suffer tiue hunger of the poor, to failure of monsoon. throw open your pada
in what way shall barn at once. help them?
Valluvar grabbed and pulled the rope singing"
Ele las ngan and others Jolinead in the effort,
The ship
 
 

| ԵՇՆԵԼ1 3:Ելք
--- ,
have faith that my stranded ship will be restored if your reversid ha esinds touch the rope. Kindly come to the port with me,
hy
s
One evening Elalasingan and
Mulai met in a garden and fell in love at first sight.
was restored.
46 ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 49
Primal Deity, Purely Wiseone, Occupying
է:Oh
hẹ flower of the mind of the devotee, Void of
... desire or aversion, Destroyer of the desires gf the five senses, incomparable, Gracious being of the sea of virtue, Of eight attributes,
N. Oh, god, i worship thee.
polyi 59
 
 
 
 
 
 
 

T2()()8
ஆடி-ஆவணி-புரட்ட
州绵多鋼
47

Page 50
登 59 ജൂബ;
Dear priest do not praise mortals.
I believe in praising immortal truths. Please take the bag of gold backl
Ha is intouchabla. It is 24;j&inst my cą ste to study
ins Alvingboing or“ orie With thin by a fig Br min. in circumstancag of birt
but theit characteristics do not agree due to differences in their duti
Courtesy: International Tamil Language Foundation
FÞ6ðéFLD 59
 
 
 
 
 

கலசம் இதழ்
Walluvar was elucidating his principl
to Eielasingan and other students, A. Stranger came to his 1.
Koodal. Please let
students,
is one's duty enjoined by casts?
I am the Kling of
me be one of your
Enjoined by alf tist is good,
(To be Continued)
48
ஆடி-ஆவணி-புரட்டாதி-2008

Page 51
leli (44)2
 
 

வழனிவள்ளி
gh Street North, Manor Park, London E126PQ
hurch Road, Manor Park, London E126AF
ணம் நிறைந்த மலர்கள்
ணைக் கவரும் நகைகள்
ளிக்கு வந்தால்
5 GTE6 TD

Page 52
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபேசி சைவ முன்னேற்றச் சங்கக்கால் 10-0
 

2YY)
& Gеии Mercһаилtу. PER TOOTINGROAD
DONSW177EW
- 02O 37767 3445
PER TOOTINGROAD
DONSW177EN
O2O 86.72 1900
ELSETE
A PARADE, 29-33, EALING ROAD, EY MIDDLESEXHAO 4YA. . . . .
E : 020 8903 0909
020 8646 2885) வடிவம்ைத்து, அச்சிடப்பட்டு, 8-2008 3155TIT Gaj si LiLULERËSITigji.