கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2009.01-03

Page 1
"ஈசன் நெறிபரப்ப இன்
 


Page 2
276 High Street North Lon Le : O20 847O 5600 Fax
 

on E126SA UK 020 84.70 3448

Page 3
61 ஆவது க
KALA
WWW.S. E-mail: kalasal
தொண்டு பு ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பர் நோக்கும் இயல்பினர் அவர். அதனால் அவரி வழிநின்று அப்பூதி அடிகளும் தாம் செய்த தெ
ஊதியத்துக்கு வேலை செய்வதானாலும் சரி, 2 அதைச் செய்பவருக்குத் தாம் என்ன செய்கிறோ என்பன போன்ற விவரங்கள் தெரிந்திருக்க முதியோரைப் பாதுகாப்பது போன்ற சமூகத்
நடத்துவது, சமய வழியிற் தொண்டாற்றுவது என் தாம் செய்பவற்றைப்பற்றி ஓரளவாவது தெரிந்தவரிடம் கேட்டு அறியவேண்டும். அத்து எம்மைத் தகுதியுள்ளவராகவும் நாம் ஆக்கிக்கெ
சமூகத்திலே தொண்டு செய்வோர் பலர் இ செய்வதை அறிந்து செய்கிறார்கள். கவனத்தே செய்கிறார்கள். ஆனால், சிலர் தொண்டு செய்வ அமைத்தவர்கள். தங்கள் அந்தஸ்தை உயர்த் செய்வதை ஒரு கருவியாக்கியவர்கள். எது
இல்லை. தெரியாத விடயங்களை அறிவதிலும்
சிறுபான்மையான தொண்டர்களால் உண்மைத் (
சைவ ஆலயங்களில், சமய நிறுவனங்களில் விடயங்களைத் தெரிந்திருத்தல் நல்லது. இ தூய்மையாக இருக்கவேண்டும். கோயில்கள் அமைந்தவை அல்ல. தொண்டர்களுக்கு
வேண்டுமேயன்றி, கண்ணப்பன் செய்த அனை இருக்கக்கூடாது. தொண்டு புனிதமானது. அப்புண்
நிர்வாகக் (5(Լք: திரு. க. ஜெகதீசுவரன் (ஆசிரி திரு. சி. அற்புதானந்தன் திரு.
G35|TLjL (p56) if: SMS 2 Salisbury Road L(
#56ᎠéᏠLib 61
 

Suk.info m Gigmail.com
னிதமானது
நாவுக்கரசர். ஒடும் செம்பொனும் ஒக்கவே ன் தொண்டும் புனிதமாக இருந்தது. அவரின் ாண்டுக்குப் புனிதம் சேர்த்தார்.
உள்ளன்போடு தொண்டு செய்வதானாலும் சரி, ம், ஏன் செய்கிறோம், எப்படிச் செய்யவேண்டும் வேண்டும். குழந்தை நலம் பேணுவது, தொண்டுகள் ஒரு வகை. சிவாலயங்களை ாபது இன்னொரு வகை. இவர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அல்லது டன் எந்தத் தொண்டு செய்கிறோமோ அதற்கு
ாள்ளவேண்டும்.
வர்கள் புனிதமான தொண்டு செய்கிறார்கள். நாடும், கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும் துபோன்ற ஒரு தோற்றத்தை மட்டும் தமக்காக த, சமூகத்திலே மதிப்புப் பெற, தொண்டு எப்படி நடந்தாலும் இவர்களுக்குக் கவலை ) இவர்களுக்கு ஆர்வம் இல்லை. இந்தச் தொண்டர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.
அறங்காவலராக இருப்பவர்கள் சைவசமய வர்கள் உளத்தாலும் உடலாலும் செயலாலும் சேவைக்காக அன்றி வர்த்தகத்துக்காக கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இருக்க த்தையும் நாம் செய்யலாம் என்ற எண்ணம்
ரிதத்தை நாம் போற்றுவோம்.
- ஆசிரியர்
பர்) திரு. ச. ஆனந்ததியாகர் திரு. சி. தம்பு
சு. வைத்தியநாதன் திரு. வ. இ. இராமநாதன்
ndon E12 6AB. Tel/Fax: O20 8514 4732
தை-மாசி-பங்குனி 2009

Page 4
61 ஆவது :
ஆனைக்கும் அடிச
திருநீலநக்கர் - ெ
மோதிர விரலிலே
எழுத்துப் பிழை அ
படித்தவர் பகன்றன
டென்மார்க்கில்.
மனித வாழ்வில் ே இன்குரல் இசையி
இலங்கையர்கோன்
சிவமுகூர்த்தங்கள்
சிறுவர் கலசம்
கலசம் 61
2
 

கலசம் இதழ்
ரச்சியும் - கந்தபுராண சிந்தனைகள் 03
சறுக்கும் O7
பரியபுராணத் தொடர் 11
தருப்பை போடுவதேன்? 13
9"B... 14
D6) 15
சைவத் தமிழ்ப் பெருவிழா 16
ஜோதிடம். 18
ற் பண்ணிசை - விமரிசனம் 22
சில நினைவுகள் 26
31
அற்புதம் 33
ருக்கு? 36
37
தை-மாசி-பங்குனி-2009

Page 5
61 ஆவது
பெரு2ை%ம் உ2
(
引
இவ்வுலகத்திலே சாமானியராகப் பிறந்து, வ பெருநிதியம்தேடியோ அல்லது இரண்டினாலு பிறகு ஆணவ வயப்பட்டவராய்த் துர்ப்பழக்கங்க இழந்து, இழிபெயர் கேட்டு சாமானியராக முடிக் சாமானியராகப் பிறந்து, கல்வி கேள்விகளில் வி இரண்டினாலுமோ சமூகத்திலே ஓரளவுக்கு 6 பலருக்கும் பழமரம் உள்ளூர்ப் பழுத்தாற்போலி என்ற பெயரோடு வாழ்ககையை நிறைவாக்கு காட்டும் சைவத் தமிழ்க் கலாசாரம் இந்த அவர்களின் செய்கைகளை ஆராய்வதனாலே அடைந்து கொள்ளலாம். இதற்கான இரண்டு
முதல் நாயகன் தக்கன் சத்தியலோகத்திலே “பிரம்ம தேவர் தன்னுடைய "தேவருடைய தலைவராகிய, ஞான முதல்வ இல்லாத ஒருவராகி, உயிர்கள் தோறும் 2 நீங்காதவராகி இருக்கும் முழுமுதற் கடவுளாக படி விளக்குவீராக” என அவருடைய மகனான "மகனே! திருமாலினாலும் என்னாலும், அடிமு
உயர்ச்சியை நோக்கிச் சென்ற தக்கன் ே அடைந்தான். ஆனால் உயர்நிலையை அடை முடியவில்லை. ஆணவ வசப்பட்டு தன் இன்னலுக்குட்படுத்தி அழிந்தான்.
பெருமானே முழுமுதற் கடவுள் படைத்தல், கா பஞ்ச கிருத்தியத்திற்கும் அவரே கர்த்தா. ஆ முத்தியையும் அடையலாம்” என்று சொல் தக்கனுடைய மனதிலே ஒரு திட்டம் உருவா முதன்மையான வீடு பேற்றை அடையும் வழியை மிக்க தவம் செய்து முடிவற்ற வளங்களை எ6 அதாவது உயர்ச்சியை விரும்பினான். அதற்க சிவபெருமான் நேரே தோன்றினார். என்ன வர பிரம்மதேவரின் உலகம், விஷ்ணு பகவானின் !
தைப்பொங்க
3ᏏᎧᎠᎦlil 61 3
 

லசம் இதழ்
(Ά Ά (Ά സ്ക്% கந்தபுராணச் சிந்தனைகள்)
ந்திப்பவர் Dr. சங்கரப்பிள்ளை சிவலோகநாதன்
ளர்ந்து கல்வி கேள்விகளில் வல்லவராகியோ, மோ சமூகத்திலே உயர் அந்தஸ்திலேயிருந்து ளுக் கட்டுபட்டு, அவ்வளங்களெல்லாவற்றையும் ன்ெற பலரைக் காண்கின்றோம். அதே சமயம், Iல்லவராகியோ, பெருநிதியம் தேடியோ அல்லது பசதியாகவும் வாழ்ந்து, அடக்கமாக இருந்து " பயனுடையவராக இருந்து பெரிய மனிதன் பவர்களயுைம் காண்கிறோம். கந்தபுராணம் இரு வகையினரையும் இனம் காட்டுகிறது. நாம் பெருமையையோ உயர்ச்சியையோ நாயகர்களைப் பார்ப்போம்.
ப பிரதானியர் சூழ வீற்றிருக்கிறார். அப்போது ராகி மும்மூர்த்திகளில் உயர்ந்தவராகி, இறுதி உயிராகி அவற்றை விட்டு எக் காலத்தும்
விளங்கும் சிவபெருமானை, யான் விளங்கும் தக்கன் கேட்கிறான். மகிழ்ச்சியடைந்த பிரம்மா டி காண முடியாதபடி அழலாகத் தோன்றிய
பரு முயற்சியால் முதலில் மேன்மையை டந்த தக்கனால் பெருந்தன்மையாக இருக்க னுடைய யாகத்திற்கு வந்தவர்களையும்
த்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் அவரை வணங்கியே சகலஅந்தஸ்துக்களையும் கின்றார். இவ்வாறு தந்தை சொன்னதும் கியது. அதன்படி ஊழ்வினை காரணமாக நினைக்காது, "நான்முகன் முதலானவரை விட }லாம் அடைவேன்” என அவன் நினைத்தான். ாகச் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்தான். b வேண்டுமெனக் கேட்டார். பூமி, மேலுலகம், டலகம் ஆகிய எல்லா உலகிலும் தன்னுடைய
ம் சிறப்பிதழ்
தை-மாசி-பங்குனி-2009

Page 6
61 ஆவது
ஆணை செல்ல வேண்டுமெனவும், சிவ வணங்கவும், தேவர்கள், அவுணர்கள் எல்லே மகளாக வரும்படியும் வரம் கேட்டுப் பெறுகிற வாழ்கிறான். ஆயிரம் குமாரர்கள் பிறக்கிறா தவம் செய்து தந்தையாரான பிரம்மா, ெ அனுப்பினான் தக்கன். நாரதமுனிவரின் ! அடைந்தனர். பார்வதி அவனுக்கு மகளாக நடந்த திருமணம் குழப்பத்தில் முடிகின்றது. அவருக்கு அவிகொடுக்காது யாகமொன்ன உயர்ச்சிக்கு மூலகாரணமான சிவபெருமா நல்லுரைகள் சொல்லுகிறார். அவன் முனிவ சொல்வதாற் பயனில்லை. கயிலாய மலை ஆயினும் ஆகுக. அந்தச் சிவனுக்கு நான் ே பேசியது போதும் போங்கள். நான் எடுத்த க
முனிவகேள் பலவும் ஈண்டு மொழிவதி பனிவரை உறையும் நுங்கோன் பகவே அனையவன் தனக்கு வேள்வி அவித6 இனியிவை மொழியல் போதி என்செ
தக்கன் தொடர்ந்து யாக்தை நடாத்துகின்றான தக்கனும் கொல்லப்படுகிறான். பிறகு பா தக்கன் மீளுயிர் பெறுகிறான்.
இவ்வாறாக, உயர்ச்சியை நோக்கி சென்ற த அடைந்தான். ஆனால் உயர்நிலையை அ முடியவில்லை. ஆணவ வசப்பட்டு இன்னலுக்குட்படுத்தி அழிந்தான்.
இரண்டாது நாயகர் அகத்தியர்
அகத்தியர் பெருந்தவம் செய்து மிகவும் வி திருக்கல்யாணத்துக்கு, கணங்கள், முனிவர்கள் வடபாகத்தைச் சமன் செய்யச் சிவபெருமா
அகத்தியர் தன்னுடைய கட்டுப்பாட்டில்
வரத்தையே வேண்டினார். பெரிய செல்வத்தையோ வேண்டவில்லை. 한 தவறவில்லை. அதனால் அவர் என்றும் ஆ
கொண்டவர் ஏழு கடல்களையும் வற்றிப்பே கிரியைப் பாதாளஞ் சேர்த்தவர். அவருடைய காவிரி நதியை அவருடைய கமண்டலத்தில் இந்தக் காவிரி நதியை அக்தியருடன் செலி
B6) Fib 61
 

கலசம் இதழ்
னை வணங்குமுயிர்களெல்லாம் தன்னையும் ாரும் ஏவல் செய்யும்படியும், அன்னை பராசக்தி றான் தக்கன் வரம் பெற்ற தக்கன் பெருவாழ்வு ார்கள். அவர்களைச் சிவபெருமானை நோக்கித் சய்யும் படைத்தல் தொழிலைத் தமதாக்கும்படி உபதேசத்தால் அவர்கள் தவம் செய்து முத்தி வருகிறாள். சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அவனுக்குச் சிவபெருமானுடன் கோபம் மூள்கிறது. றைத் தொடங்குகிறான் தக்கன். தன்னுடைய னையே எதிர்க்கிறான். ததிசி முனிவர் பல பரைப் பார்த்து “இங்கு நீங்கள் பலவற்றையும் ]யில் வீற்றிருக்கும் உம் இறைவன் பகவனே வேள்வியின் அவியை அளிக்க மாட்டேன். நீங்கள் ாரியத்தை முடிப்பேன்’ என்று சொல்கிறான்.
ற் பயனென் வெள்ளிப்
னே எனினு மாக
னை உதவேன் நீயும்
பல் முடிப்பன் என்றான்.
- அனந்தன் சாப நீங்கு படலம் 33
ர். யாகம் வீரபத்திரக் கடவுளால் குழப்பப்பட்டு ர்வதியின் வேண்டுகோளின்படி ஆட்டுத்தலையுன்
க்கன் பெரு முயற்சியால் முதலில் மேன்மையை டைந்த தக்கனால் பெருந்தன்மையாக இருக்க தன்னுடைய யாகத்திற்கு வந்தவர்களையும்
பலிமை கொண்ட ஒரு முனிவர். சிவனுடைய ா, தேவர்கள் எல்லோரும் சென்றதனாலே தாழ்ந்த னால் பொதியமலைக்கு அனுப்பப்பட்ட பெருமை
நிற்றலாகிய தவநிலையை உறுதி செய்யும் பதவிகளையோ, வசதிகளையோ, அல்லது அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் நின்றும் அழியாப் பெருமை பெற்றார்.
ாகும் படி அதனை ஆசமனஞ் செய்தவர். விந்த கமண்டலத்திலே காவிரி நதி அடங்கியிருந்தது.
சிவபெருமான் கொடுக்கப் பெற்றுக்கொண்டவர். bலுமாறு சிவபெருமான் பணித்தார். அப்போது
4. தை-மாசி-பங்குனி-2009

Page 7
61 ஆவது 3
அந்தக் காவிரி நதியானது பெண்ணாகிய யான் என்று சிவபெருமானிடம் முறையிட்டது. அதற்கு உள்ளத்தையுடையவன். தீமை, நன்மை என்ற அறிவுடையவன். எம் அடியவர்களுக்குள் சிற என இறைவனாலே பரிந்துரை செய்யப்பட்டவர்
திரிபில் சிந்தையன் தீதுந ஒருமை கொண்ட உளத்த பெரியன் ஈங்கிவன் பின்னு அருள்பு ரிந்தனன் ஆலமி
இவ்வாறு ஒழுக்க சீலரெனச் சிவபெருமானால் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரிை பூஞ்சோலையை வரட்சியினாலான அழிவிலி அக்காரியத்தை விநாயகப்பெருமான் மூலம் நிை அதன்படி இந்திரன் விநாயகப்பெருமானை
கமண்டலத்திலிருந்து விடுவித்துத் தருமாறு ே கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகிறார். கோபப பின் விநாயகப்பெருமான் அவருக்குமுன் காட் சொல்கிறார். "தங்களிடத்தும் அந்த நெடிய திரு மிக்க அன்புடையவனாக இருக்கும் தன்மையை
நின்பா லினும்அந் நெடும தன்பா லினுமே தமியேன் அன்பா வதொர்தன் மைய இன்பால் அதுவெ. குவ
சுருங்கச் சொல்லின் அவர் தன்னுடைய கட் செய்யும் வரத்தையே வேண்டினார். பெரிய செல்வத்தையோ வேண்டவில்லை. அவர் தன் அதனால் அவர் என்றும் அழியாப் பெருமை (
இவ்வாறாக இந்த இரண்டு நாயகர்களின் சா பண்புக்கு இலக்கணமாக இருப்பவர்களைச் உயர்ச்சியை நோக்கிச் செல்பவர்கள் ஆணவ
கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது. கந் பெருமை உடையவர்களை, மாத்திரமே பெருை
:356)3FD 59
 

கலசம் இதழ்
ஆணாகிய இவரோடு போவது தகுதியாகாது தப் பதிலாக "இந்த முனிவன் திரிபு இல்லாத
இரண்டிலும் தொடர்பில்லாத நேர்மை பெற்ற ந்தவன். ஆதலால் நீ இவனுடன் செல்லலாம்”
ன் கிற்படா ன்நம் மன்பருள் லுறச் செல்கெனா
டற்றினான்.
- அகத்தியப்படலம் 22
உரைக்கப்பட்ட பெருமைக்குரியவர் அகத்தியர் ய விடுவித்தால் தேவேந்திரன் தன்னுடைய ருந்து காக்கலாமென்று நாரதர் சொல்கிறார். 2றவேற்றும்படி புத்திமதியும் சொல்கிறார் நாரதர். வணங்கிக் காவிரி நதியை அகத்தியரின் வண்டுகிறான். விநாயகர் காக வடிவெடுத்து >டைந்த அகத்தியருடன் சிலநேரம் விளையாடிய சி கொடுக்கிறார். விரும்பிய வரம் கேட்கும்படி நமால் அறிந்து கொள்ளாத சிவபெருமானிடத்தும்
அருளுக” என அகத்தியர் வேண்டுகிறார்.
ா லுணரான்
மிகவும்
பளித் தருள்நீ
ன்எப் பொழுதும்
- காவிரி நீங்கு படலம் 52
டுப்பாட்டில் நிற்றலாகிய தவநிலையை உறுதி
பதவிகளையோ, வசதிகளையோ, அல்லது ானுடைய கட்டுப்பாட்டில் நின்றும் தவறவில்லை. பெற்றார்.
தனைகளையும் ஒப்பு நோக்கும் போது பெரும் சிறப்புத் தேடிச் செல்லும் என்பதையும், வயப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பதையும் தபுராணம் பண்பாளர்களாக இருப்பவர்களை மைப் படுத்துவதையும் உணர முடிகின்றது.
சிந்தனைகள் தொடரும்.
5 தை-மாசி-பங்குனி-2009

Page 8
61 ஆம்
Commerca KR Guarding Canow for a frees quotation
SECURITY GUAR WANTED
Retai
Is Construction.
24 HOITrRadio Pia Key Holding AcceSSCO CCTV
CHARTE
A Professional Ser
Si Oor Cambridge Road Barking
Essex
G 8NR
Tel 0208SO7777 ዘRaX: 020 8507 7702
g56)3FL) 61
 
 

lՄյl ՖõÙ&լf 35լք
rvey and
SECURITY
Ce EV Time
6) தை-மாசி-பங்குனி-2009

Page 9
61 ஆவது
திரு. க. உ
27S) óŽGammer, மேடையிலே பல வகைய பாத்திரம் ஒவ்வொரு வகையிலே தனித்துவம் உ பாத்திரம் இவை அனைத்திலும் பார்க்கத் மிளிருகின்றது. அந்தப் பாத்திரம் கம்பனுக்ே இடங்களிலே கம்பனின் அபிமானத்துக்குரிய பு வீரத்தில் இராமாவதார காப்பிய நாயகன் இ கம்பன் அவனைச் சித்தரிக்கின்றான். இரண்டே இ
கும்பகருணனுக்கும் அநுமனுக்கும் இடையே எடுத்துக் கும்பகருணன் மீது எறிகிறான்.
இறந்துபடாவிட்டால் இனி உன்னோடு போர்ட நடந்ததுதான் என்ன? அதைக் கம்பனே சொ6
இளக்கமொன் றின்றி நின்ற விய அளக்குறற் பாலு மாகா குலவன் துளக்குறு நிலைய னல்லன் சுந் பிளக்குமேற் பிளக்கு மென்னா
எவ்விதத் தளர்ச்சியும் இன்றிக் கும்பகருண அளவிடவும் முடியுமோ என்று அதிசயித்தான். பின்வாங்கிவிடும். இலகுவில் தோற்கடிக்கப்ட முடிந்தால் அல்லவோ இவனைப் பிளக்கக்கூ( வெற்றி குறித்தே சந்தேகித்தவாறு - அவ்விட
இராமனால் வெல்லப்பட முடியாதவனோ கு அநுமன் வாயிலாகக் குறிப்பாகப் புலப்ப போரிட்டபோது புறமுதுகிட்டான் இராமனென் இதை அவன் இராமாயண கதா பாத்திரம் ஒன கனதி கருதிப்போலும் தானே நேரில் வந்து ச கையையும் சாட்சிக்கு வேறு அழைத்துவிடுகிற போரிலே எதிரி எறிகின்ற அல்லது ஏவுகின் சுத்தவீரன் தன் கண்ணை இமைக்கக்கூடா விழிநோக்கை மாற்றவே கூடாது. அப்படி
புறமுதுகிட்டுவிட்டதாக அர்த்தம் என்று பண்ணி
இராமனும் கும்பகருணனும் ஒருவரை ஒருவர் போர் ஆரம்பமாகிவிட்டது. கும்பகருணனின்
ஒருவனாய் நிற்கிறான். ஆனாலும் தளராது ே
B63F) 61
 

கலசம் இதழ்
அடிகுறுக்கும்
மாமகேசுவரன்
ான பாத்திரங்கள் உலவுகின்றன. ஒவ்வொரு டையதாகத் திகழுகின்றது. கும்பகருணன் என்ற தனித்தன்மை வாய்ந்ததாகத் தனிச்சிறப்புடன் மிகமிகப் பிடித்த பாத்திரம் போலும் பல தல்வனாகவே கும்பகருணன் காணப்படுகின்றான். ாமனையும் அவன் விஞ்சியவன். அப்படித்தான் ரண்டு சந்தர்ப்பங்களை மட்டும் நாம் பார்க்கலாம்.
போர் மூண்டுவிட்டது. அநுமன் ஒரு மலையை
“இந்த மலை உன்னைத் தாக்கியதும் நீ ரியேன்” என்று வஞ்சினம் வேறு கூறுகிறான். ல்லட்டும்.
பற்கைபார்த் திவன தாற்றல் ரை யமரி னாற்றா தரத் தோளன் வாளி மாருதி பெயர்ந்து போனான்
ன் நின்றான். அநுமன் இவனது ஆற்றலை மலைகளே இவனுடன் போர் புரியினும் ஆற்றாது ட இயலாதவன் இவன். இராமபாணமே பிளக்க டும் என்று எண்ணியவாறு - போரில் இராமனது b விட்டகன்றான் அநுமன் என்கிறான் கம்பன்.
ம்பகருணன் என்ற ஐயம் தழுவிய அச்சத்தை டுத்திய கம்பன், இராமனும் கும்பகருணனும் வெளிப்படையாகவே புலப்படுத்திவிடுகிறான். றின் வாயிலாகக்கூடக் கூறவில்லை. விஷயத்தின் றிவிடுகிறான். விழித்த கண்ணையும் விதிர்ப்புற்ற 7ன். 0 ஆயுதங்கள் தனக்கு எதிரே வருகின்றபோது ğ5l. போர் என்றதும் சினத்தோடு விழித்த மாற்றிவிட்டால் - கண்ணை இமைத்துவிட்டால்டத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
எதிர்கிறார்கள்; எதிர்க்கிறார்கள். கொடியதொரு படை முழுமையாக அழிந்துவிட்டது. அவன் தனி ார் புரிகிறான். இராமன் விட்ட அம்பால் அவன்
7 og citâ műugró. 2009

Page 10
4 61 ஆவது
வலக்கை அற்றது. அவன் கலங்கவில்லை. எடுத்து’க் குரங்குக் கூட்டத்தைக் குமைத்தான் படையைக் கும்பகருணன் கொன்று குவிப் “உள்ள கையினும் அற்றவெங் கரத்தையே ஆ
இராமன் கும்பகருணனின் எஞ்சிய கையையும் இராமனின் அம்புகள் வேகமாக வந்து த6 உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்த
"செய்ய கண்பொழி தீச்சிகை யிருமடி சிறந்த
முன்பைவிட இரண்டு மடங்கு தீச்சுவாலை சி கண்ணை இமைக்கவில்லை என்பதுதானே டெ கம்பன், கும்பகருணனோடு போர் புரிகையில் கைகளும் கால்களும் இழந்த கும்பகருணன் மலை. அதை நாவினால் வளைத்து, ஆகாய குகைபோலும் தன் வாயினால் இராமனை போர்க்களம் எரிந்தெழும்படி மலையொன்று நடுங்குகின்றன. இக்காட்சியை,
தீயி னாற்செய்த கண்ணுடை ய வேயி னாற்றிணி வெற்பொன்று பேயி னார்ப்புடைப் பெருங்கள வாயி னாற்செல வீசினன் வள் (தீயினாற்செய்த கண்ணுடையான்- கும்பகருணன், சி ஆகாயம், பிலம்-குகை, வள்ளல்-இாமன், விதிர்ப்பு தொல்,சொல்: 3.16) எனக் கம்பன் விவரிக்கிறான்.
போரிலே எதிரி எறிகின்ற அல்லது ஏவுகின் சுத்தவீரன் தன் கண்ணை இமைக்கக்கூடா விழிநோக்கை மாற்றவே கூடாது. அப்படி பு புறமுதுகிட்டுவிட்டதாக அர்த்தம் என்று பண்ை
மிகப் பழந்தமிழ் இலக்கியங்கள் எனப்படுபை இலக்கியங்களில் எட்டுத்தொகை பத்துப்பாட் எட்டுத்தொகையிலே வருவதொரு நூல் புறந வருகிறது.
அரசன் போருக்குப் புறப்படுமுன் வீரர்களோ வழங்கப்படும்போது மிகச் சிறந்த வீரனுக்ே முதலிலே மதுவைப் பெறும்தகுதி வாய்தவ இத்தகையதொரு சந்தர்ப்பத்திலே சிபாரிசு ெ
"வேந்தே கள்ளை முதலிலே இவனுக்குத்தான் தான் உண்ணவேண்டும். ஏன் தெரியுமா?
F60éFLĐ 61

கலசம் இதழ்
மாறாக, “அற்று வீழ்ந்தகை அறாதவெங்கையினால்
இராமன் “காத்துடன் நிற்கவும்” அவன் வானரப் பதை வியந்து உலகு நோக்கியது; அஞ்சியது. அஞ்சின உலகெல்லாம்”
கால்கள் இரண்டையும் கூடத் துணித்துவிட்டான். * கைகளையும் கால்களையும் அறுத்துத்தள்ளி போதிலும் கும்பகருணனின்,
து” என்கிறான் கம்பன்.
ந்தக் கும்பருணன் விழித்தான் என்றால் விழித்த ாருள். கும்பகருணன் பற்றி இப்படிக் குறிப்பிடும் இராமனுக்கோ கை நடுங்கிவிட்டது என்கிறான். அருகில் மூங்கில்கள் அடர்ந்து செழித்த ஒரு பத்தை அளாவும்படி ஏந்திப் பின் அகலத் திறந்த நோக்கி வீசுகிறான். பேய்கள் ஆரவாரிக்கும் தன்னை நோக்கி வரக்கண்ட இராமனின் கைகள்
பானெழுஞ் சிகையினாற் றிசைதீய
நாவினால் விசும்புற வளைத்தேந்தி மெரிந்தெழப் பிலந்திறந் ததுபோலும் ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான் சிகைதீச்சுவாலை, வேய்-மூங்கில், வெற்பு:மலை, விசும்பு-நடுக்கம் ("அதிர்வும், விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்”
ற ஆயுதங்கள் தனக்கு எதிரே வருகின்றபோது து. போர் என்றதும் சினத்தோடு விழித்த Dாற்றிவிட்டால் - கண்ணை இமைத்துவிட்டால் - டத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.
வ சங்க இலக்கியங்கள். கிடைத்திருக்கும் சங்க டு என்ற இரு பெரும்பிரிவில் அடங்குகின்றன. ானூறு. அங்கே ஒளவை பாடிய பாடல் ஒன்று
டு விருந்துண்பான். மதுவும் வழங்கப்படும். மது க முதலில் வழங்கப்படவேண்டும் “இவன்தான் ன்” என்று புலவர் சிபாரிசு செய்ய வேண்டும். Fய்பவராக ஒளவை அமைகிறார்.
வழங்கவேண்டும். நீ கூட அவன் உண்டபின்பு இவன் தந்தையின் தந்தை, உன் தந்தையின்
8 தை-மாசி-பங்குனி-2009

Page 11
స్టో À ဖုံဖါးမှီ 61 ஆவது
தந்தைக்கு எதிரே வந்த வேலைக் கண் இ6 எய்திய பெரும் புகழாளன். அவன் பெயரனாகி கண் இமைக்காது நின்று தன் மார்பில் ஏற்பா6
இவற்கித் துண்மதி கள்6ே இனக்களிற் றியானை யி நுந்தை தந்தைக் கிவன்ற எடுத்தெறி ஞாட்பி னிமை மறப்புகழ் நிறைந்த மைந் மறைக்குவன் பெருமநிற்
(எடுத்தெறி ஞாட்பு-படைக்கலங்
என்று தன் சிபாரிசுக்குரிய வீரனைத் தான் கூறும்போது, கண் இமைக்காது படைக்கலங்கை அது பரம்பரையாக வருவதோர் பண்பு என்றும்
புறநானூறு இங்ங்ணம் போற்றும் இவ்வீரப் ஆக்கிவிட்டது திருக்குறள்.
விழித்தகண் வேல்கொண் டெறிய அழி:
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. (வேல்கொண்டு எறிய-(எதிரி) வேலால் எறிய, விழித் கண்ணை, அழித்திமைப்பின் -(சினத்தொடுகூடிய முந்: கொடியவரான வீரருக்கு, ஒட்டன்றோ - (தாம்)புறமுதுகு
திருக்குறள் கூறும் சுத்த வீரருக்கான இந்த முதலிய காப்பியங்களில் வரும் பாத்திரங்கள்
வேலுங் கணையமும் விழினும் ! வீரியத் தறுகணர்
(கணையம்-வளைதடி, (Boomerang போன் தக்கனவற்றிற்கும் அஞ்சாத கொடியவர்)
இகலிடை இமையா எரிமலர்த் த புகழ்வரை மார்பன் (இகல்-போர்)
என்றிவ்வாறு வரும் பெருங்கதைப் பாடற் பகு
ஆரமருள் ஆண்டகையும் அன்ன வீரரெறி வெம்படைகள் வீழ இ6
ஏந்தல்தன் கண்கள்வெய்ய இை நாந்தக உழவன்நாணி நக்குநீ அ காய்ந்திலேன்.
B605 i. 61

கலசம் இதழ்
மைக்காது நின்று தன் மார்பில் ஏற்று வீரமரணம் ய இவனும் பகைவர் உன்மீது எறியும் வேலைக் ன்; உன்னைக் காப்பான்.”
ா சினப்போர் யறேர்க் குரிசில் ந்தை தந்தை
தினோ னிவனும்.
குறித்துவரு வேலே களை எடுத்தெறியும் போர்)
சிபாரிசு செய்வதற்கான காரணத்தை ஒளவை )ள எதிர்கொள்ளும் வீரம் ஒப்பற்ற வீரம் என்றும் ) வலியுறுத்தத் தவறவில்லை.
பண்பை, சுத்தவீரருக்கான இலக்கணமாகவே
த்திமைப்பின்
தகண்-(போர்புரியவெனச் சினத்தொடு) விழித்துப்பார்த்த
திய நோக்கை) மாற்றி இமைத்தால், வன்கணவர்க்கு
இட்டதாக ஆகிவிடுமன்றோ!)
இலக்கணத்தைப் பெருங்கதை, சீவகசிந்தாமணி இடையேயும் நாம் காணமுடிகிறது.
இமையார்
ன்றதாகலாம்) வீரியம்-பராக்கிரமம், தறுகணர்-அஞ்சத்
டங்கண்
திகளும்
வகை வீழும்
மத்திட எறிதல் ஓம்பி
ஞ்சல் கண்டாய்
9 தை-மாசி பங்குனி 2009

Page 12
61 ஆவது
(ஏந்தல்-மகதையார் கோன், எறிதல் ஓம்பி (வாளை)வீசுத தம்பி நபுலன் (சச்சந்தன் காமக்கிழத்தி மகன்), நக்கு
என்றிவ்வாறு வரும் சீவசிந்தாமணிப் பாடற் விளங்குகின்றன. இனி, நம் கவனத்தை ஈ வினாக்கள் சில:
• கும்பகருணன் இராமன் போரிலே, சீவகசிந்தாமணி, பெருங்கதை, திருக்கு இராமன் புறமுதுகிட்டவன் ஆகானா?
• கண்களை இமைத்தாலே புறமுதுகிட்டதா புறமுதுகிட்டதாக ஆகாதா?!
• “ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குர்
கறியும் உண்டான் என்ற பொருள் ெ என்றால் கண்ணும் விதிர்ப்புற்றதாக - !
• தன் காவியத்தின் நாயகனான இராமன் சிக்குண்டு அவமானமுறும்படி, கம்பன்
* கம்பன் என்ற ஆனைக்கே அடிசறுக்கிவி
“காமஞ் செப்பாது கண்டது மொழிமோ”
மாமன்னர் அக்பருக்கு ஆஸ்தானவித்துவான் அவர் தான்சேனிடம், "உன் குருவை இங்கே "என் குரு பாவா ஹரிதாஸ் இங்கே வரமாட்ட தான்சேன் கூறினார்.
அக்பர் தான்சேனை அழைத்துக்கொண்டு பா அவரது இசையைக் கேட்டு அக்பர் மெய்ம்ம
சில நாள்களுக்குப் பின் தன்னுடைய சபையி உன் குரு எவ்வளவு நன்றாகப் பாடுகிறார். சப்பென்று இருக்கிறதே?” என்று கேட்டார்.
அதற்கு தான்சேன், “அரசே, நான் உங்களு பாடுகிறார். இதுதான் காரணம்!” என்றார் நித
க சு மணியன் - பெரணமல்லூர் நன்றி. சக்தி விகடன்
56)3F in 61
 

கலசம் இதழ்
லைத் தவிர்த்து, நாந்தகம்-வாள், நாந்தக உழவன்-சீவகன் -சிரித்து
பகுதிகளும் அதற்கான சான்றாதாரங்களாய் ர்த்து, நம்முன் நிற்பவை, விடையை அவாவும்
பழந்தமிழ் இலக்கியங்களான புறநானூறு, றள் என்பன காட்டும் போர் இலக்கணத்தின்படி
ாய் ஆகும் என்றால் கையே நடுங்கிவிட்ட பின்பும்
த்தே” என்ற விதிப்படி, சோறுண்டான் என்றால் பறப்படுவதுபோல் "மலர்க்கரம் விதிர்ப்புற்றான்” இமைத்ததாக - ஆகாதா?
ள், புறமுதுகிட்டான் என்ற அபவாதச் சேற்றிலே ஏன் சித்திரிக்கவேண்டும்?
பிட்டதா?!
്യ (P
தான்சேனிடம் மிகுந்த மதிப்பு உண்டு. ஒருநாள் வந்து பாடச்சொல்ல முடியுமா?” என்று கேட்டார். ார். நாம்தான் அவரிடம் போகவேண்டும்.” என்று
வா ஹரிதாஸின் குடிலுக்குச் சென்றார். அங்கே
றந்தார்.
ல் தான்சேன் பாடியபோது அக்பர், "தான்சேன், அவரது பாட்டுடன் ஒப்பிட்டால் உனது பாட்டு
நக்காகப் பாடுகிறேன். அவர் பகவானுக்காகப் ானமாக அக்பர் கப்சிப்!
1() தை-மாசி-பங்குனி-2009

Page 13
61 ஆவது கல
திருங்லருக்க
சிவபூசை இருவகைப்படும் ஒன்று ஆன்மார்த் பூசை, மற்றது பாரார்த்த பூசை. ஒருவர் தனது ஆன்ம ஈடேற்றத்துக்காக உரிய தீட்சைபெற்று தான் தெரிந்தெடுத்துக் கொண்ட சிவலிங்கத்துக்கு வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் மூன்றுவேளைகளிலும் செய்யும் பூசை ஆன்மார்த்த பூசை லோககூேடிமத்துக் காகவும் ஏனைய ஆன்மாக்கள் கடைத்தேறவும் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், பிறமூர்த்தங்களுக்கு அவர் செய்வது பாரார்த்த பூசை, பரார்த்த பூசை செய்பவர் முதலில் ஆன்மார்த்த பூசை முடித்திருத்தல் வேண்டும். பூசையின் போது செய்யப்படும் முக்கிய அம்சங்கள் அக்கினி காரியம், அபிஷேகம், நிவேதனம், தூபதீப ஆராதனை அர்ச்சனை முதலானவையாம்.
காவிரி நதியின் தென்கரை நாடுகளில் சாத்த மங்கை என்ற தலத்தில் அவதரித்தவர் நீலநக்கர் என்னும் அந்தணர். அவர் ஆன்மார்த்த பூசைக்கென தமது இல்லத்தின் ஒருபகுதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருந்தார். சந்நிதானத்தில் அக்கினி காரியத்துக்கான யாககுண்டம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதிக்கு ஆசௌசம் உடையவர்களோ, தீண்டத்தகா தவர்களோ சமீபித்தல் ஆகாது. LILIT 55 | குண்டத்தில் காருகபத்தியம், ஆகவநீயம், தகூழிணாக்கினி எனப்படும் முத்தீக்களும் வளர்க்கப்படும். அவர் ஆன்மார்த்த பூசை செய்வதோடு சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தல், அவர்களுக்குத் தொண்டு செய்தல் போன்றவற்றையும் கைக்கொண்டிருந்தார்.
சாத்தமங்கையில் சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இடம் அயவந்தி நீலநக்கர் அங்கு சென்று பூசை செய்வதும் உண்டு. ஒரு திருவாதிரை நட்சத்திர நாளில் அவர் ஆன்மார்த்த பூசையை
E.633 Li 61 11
 

சம் இதழ்
நாயனார்
முடித்துக்கொண்டு அயவந்திநாதரைப் பூசிப்பதற்குச் சென்றார். கூடவே பூசைக்கு வேண்டிய உபகரணங்கள் சிலவற்றை
மனைவியார் எடுத்துச் சென்றார். சுவாமிக்கு அபிஷேகம், நிவேதனம், துTப, தீப ஆராதனை, அர்ச்சனை ஆகியவற்றைச் செய்து பின் பூரீ பஞ்சாட்சர ஜபம் செய்யத் தொடங்கினார். மனைவியார் பக்கத்தே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அயவந்தி நாதரின் மீது சிலந்து ஒன்று விழுந்து ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட மனைவியார் தாய்மை உணர்வோடு சிலந்தி விழுந்த இடத்தை ஊதி எச்சில் உமிழ்ந்தார். ତ୍ରି (୭ குழந்தை மீது சிலந்தி ஒன்று விழுந்தால் சிலந்தியின் விஷம் குழந்தையை உறுத்தாமல் இருப்பதற்காக தாய் அந்த இடத்தில் எச்சில் தடவுதல் வழக்கம். சூடான பொருள் ஒன்றை நம் குழந்தை தொட்டுவிட்டால் அந்த விரலை எம் வாயில் வைத்து எச்சிபடுத்துவதில்லையா? அதே போல அம்மையாரும் சிவலிங்கம் என்று எண்ணாமல் குழந்தைப் பாசத்துடனேயே அவ்வாறு அநுசிதம் செய்தார். இதைப் பார்த்த நீலநக்கர் சிவலிங்கத்தின் மீது எச்சில் உமிழ்ந்து அசூசிப்படுத்தினார் என்பதாக மனைவியாரைக் கோபித்துக் கடிந்ததோடு, தம்மைவிட்டுப் போய்விடுமாறு விரட்டிவிட்டார். பயந்தவரான அம்மையார் கோயிலின் வேறொரு பக்கத்தில் ஒதுங்கிக் கவலையோடு விழித்திருந்தார். நீலநக்கர் பூசையை முடித்து வீடு திரும்பி இரவு நித்திரை செய்தார். அப்போது அவர் கனவில் அயவந்திநாதர் தோன்றி.சிலந்தி விழுந்த இடத்தில் எச்சில் பட்டதால் எவ்வித ஊறலும் ஏற்படாமலும், அது ஊர்ந்து சென்ற இடங்கள் கொப்புளங் கொண்டிருப்பதையும் காண்பித்து நீலநக்கர் மனைவியாரின் தாயன்பை விளக்கினார். நீலநக்கர் கனவு கலைந்து எழுந்து தமது பிழைக்கு வருந்தி இறைவனைத் துதித்தார். அதிகாலையில்
தை-மாசி-பங்குனி--2009

Page 14
& 61 ஆவது ச
திருக்கோயிலுக்குச் சென்று மனைவியாரைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். சிலகாலம் செல்ல. தலயாத்திரை செய்து கொண்டு சிவதொண்டர்களோடு ஒரு நாள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அயவந்தி நாதரைத் தரிசிக்க சாத்தமங்கை வந்தார். சுவாமி தரிசனை முடிந்தபின் நீலநக்கர் இல்லத்தில் மாகேசுரபூசையை ஏற்றுக் கொண்டார். அன்று இரவும் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. சம்பந்தப் பெருமானோடு வந்த அடியார்களுள் திருநீலகண்ட யாழ்பாணரும், அவர் மனைவி பாடினியாரும் இருந்தனர். பாணனார் சம்பந்தப்பெருமான் தலங்கள் தோறும் அருளும் தேவாரப் பாடல்களுக்கு அநுசரணையாக யாழ் வாசிப்பதும், பாடினியார் குரல்கொடுப்பதும் ஆகிய தொண்டுகளை மேற்கொண்டிருந்தனர். பாணர்குலம் தாழ்ந்த குலமாகக் கொள்ளப் பட்டிருந்தது. அன்று இரவு இவர்களும் நீலநக்கர் வீட்டில் தங்கவேண்டியிருந்தது. சம்பந்தப் பெருமான் நீலநக்கரை அழைத்து இவர்களுக்கும் வீட்டில் தங்குவதற்கு ஓர் இடம் ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவாழ் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்பதற்கிணங்க நீலநக்கர்
திரு. சூரிப்பிள்ளை
ஈழம் கரவெட்டியில் பிறந்த திரு. சூரிப்பிள்ை டிசம்பர் மாதம் 21ஆம் திகதி சிவபதமடைந்தா திரு. பாலசிங்கம் அவர்களின் சகோதரரா6 செயற்பாடுகளில் எப்பொழுதும் தமது உதவி திருமதி வாசுகி, பிள்ளைகள் - பிரணவன்,
ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக்கொ திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் ஆன்மா
வல்ல பூரீ சிவகாமசுந்தரி உடனுறை பூரீ சிதம்
856)3Flf 61 1.

லசம் இதழ்
அவர்கள் தங்க யாககுண்டத்தின் அருகிலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார். குலபேதம் பார்க்காது சிவனடியார்கள் என்றே அங்ங்ணம் அவர் செய்தார். அவர்களின் பத்தி உயர்வை வெளிப் படுத்துவதுபோல யாக குண்டத்தில் எரிந்துகொண்டிருந்த அக்கினி வலம் சுழித்து எரிந்து நல்ல சகுனத்தைக் காட்டிற்று. இது கண்ட சம்பந்தர் முதலாய யாவரும் எம்பிரான் திருவருளை வழுத்தி ஆனந்த பரவசமா னார்கள். அடியார் திருக்கூட்டம் மறுநாள் சாத்த மங்கையிலிருந்து புறப்பட்டுத் தமது தலயாத்திரையைத் தொடர்ந்தது, நீலநக்கர் தமது கெள்கையைக் கடைப்பிடித்து சிவபூசை, அடியார் பூசை செய்து கொண்டிருந்தார். திருஞானசம்பந்தப் பெருமானது திருக் கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற நீலநக்கர் அங்கு தோன்றிய சிவாக்கினியில் பிரவேசித்து இறைபதம் எய்தினார்.
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்”
-அப்பர்சுவாமிகள்
ா பாலகிருஷ்ணன்
ளை பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 2008 ர். நமது சங்கத்தின் தற்போதைய தலைவர்  ைஇவர் சைவ முன்னேற்றச் சங்கத்தின் களைத் தயங்காது நல்கி வந்தவர். மனைவி பானுஜா, பிரகலாதன் ஆகியோருக்கு எமது ள்கின்றோம். இவ்வுலகை விட்டுச்சென்ற சாந்தியடைய, கலசம் குடும்பம், எல்லாம் பரேஸ்வரரைப் பிரார்த்திக்கின்றது.
தை-மாசி-பங்குனி-2009

Page 15
மோதிரவிரலிலே குரு
பலரும் கேட்கும் கேள்வி இது.
மோதிரவிரலுக்கு ஏனைய விரல்களுக்கு இல்லாத ஒரு தனி மதிப்புண்டு. கையில் இருக்கும் ஐந்து விரல்களையும் தனித் தனியாக ஒவ்வொன்றாக மடக்கிப் பாருங்கள்.
மோதிரவிரல் மட்டும் மசியாது. அதாவது இதைப் பூரணமாக மடக்க முடியாது. இதைப்போன்று பின்புறமாக (extend) பண்ணினாலும் பூரணமாக மடக்கமுடியாது.
சைவமுன்னேற்றச் சங்கத்தின் 31ஆவது ஆண்டு பட்டமளித்துக் கெளரவித்தபோது சைவப்புலவர் அவர்கள் அதனை ஏற்று ஆற்றிய உரையிலிரு
தொகுத்தவர்: சாவகச்சேரியூர் டாக்கர் க.கதிர்க
இதயத்திற்கும் இவ்விரலுக்கும் நோரடி சம்பந்தம் இருப்பதாக-ஒரு காதல் சின்னமாக சிலர் கருதுகின்றர். இவ்விரல் வியாதி களைக் குணப்படுத்தும் போது ஒரு மந்திர (Magic) விரலெனக் கருதுகின்றனர். இதனால் @pö35 6ÝNUGỌJä5(5 (digitus Medicinalis) 6TGöīgo பெயரும் உண்டு. Medicine Budhaவைத்திய புத்தர் என்பவர் வலது கை மோதிரவிரலையே வியாதிகளைக் குணப் படுத்த உபயோகித்தார். மோதிரவிரல் ஏனைய விரல்களிலும் பார்க்க உணர்ச்சி கூடியது. இந்த விரலுக்கு மட்டும்தான் இரு 61603, BJibLs6it (ulnar & median nerves) தோலின் உணர்ச்சிகளை - உணர்வுகளைக் கொடுக்கின்றன. மேலும் இவ்விரலுக்கு வளைக்கும் தசை பக்கத்தில் இருக்கும் நடுவிரலோடும், சின்னவிரலோடும் சம்பந்தப் பட்டதால் தான் மசியாமல் இருக்கிறது.
தர்ப்பை எனும் புல் புனிதமானது. இது சங்கற்பம் செய்யும்போதும், சிரார்த்தம் செய்யும் போதும் இன்னும் பல இந்துசமயக் கிரியை முறைகளிலும் முக்கிய பங்கு
356)-Fi 61 1
 

லசம் இதழ்
ப்பை போடுவதேன்?
ஏற்கும். இது தவிர இதற்கு மின் கடத்தும் தன்மை உண்டு. அருச்சுனனின் கோரிக்கைக்கு இணங்க துரோணர் தர்ப்பைப் புல்லை எறிந்து பந்தை கிணற்றிலிருந்து எடுத்தார் எனக் கதையுண்டு. ஆதி காலத்தில் 88,000 முனிவர்கள் ஆன்மிகவாதிகள் பிரம்மாவை தாங்கள் தவமிருக்க உகந்த இடம் ஒன்றை அருளும் படி வுேண்டினர். பிரம்மா தர்ப்பை ஒன்றை
நிறைவு விழாவில் “தத்துவாமிர்தமணி” எனும் - சிவபூரீ பா. சர்வேஸ்வரக்குருக்கள் B.A.Hons ந்து
5ாமநாதன்.
எடுத்து நேமி (சக்கரம்) ஒன்று செய்து அதனை உருட்டி இதன் பின் செல்க, எவ்விடம் நிற்குமோ அவ்விடமே தவம் செய்க" என்று கூறினார். தர்ப்பை நின்ற இடம், நைமிசாரண்யம் என்று ஐதிகம். நேமி சக்கரம், ஆரண்யம்-காடு
இத்தகைய தர்ப்பைப் புல்லை மோதிர விரலில் அணியும்போது அதைப் பவித்திரம் என்பர். இதன் நோக்கம் கிரியை செய்யும் போது மனம், வாக்கு, காயங்களால் ஏற்படும் பாவங்களிலிருந்து காப்பதே. பவித்திரம் = பதனாத் த்ராயதே, பாவத்திலே விழுவதினின்று காப்பது அறிவும், ஆற்றலும், பண்பும், பரிவும் கொண்ட வசந்தன் ஐயா
அவர்கள் "மோதிரவிரலில் தர்ப்பை போடுவது சோதனைக்குச் செல்லும் மாணாக்கன் (Admission) நுழைவுச்சீட்டு
பெறுவது போன்றது” எனக் கூறுகிறார்.
இந்து சமயமுறைப்படி இடது கை அவ்வளவு புனிதமாகக் கருதப்படுவது இல்லை. இதனால் வலது மோதிரவிரலிலேயே
3. தை-மாசி-பங்குனி-2009

Page 16
61 ஆவது கலி
தர்ப்பை அணிவர். ஆண்கள் வலது
கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிகின்றனர். சில கோயில்களிலே பெண்களும் வலது மோதிர விரலில் அணிகின்றனர். விபூதி பிரசாதத்தை வலது கையால் பெறும் இவர்கள் அக்கையிலேயே அணிந்தால் என்ன?
நாங்கள் வலது கை மோதிரவிரலாற் புருவமத்தியில் சந்தனம், குங்குமம் பொட்டாக இடல் வேண்டும். புருவ மத்தியை தியானம் செய்வோர் ஞானக்கண் எனவும், யோகாசனத்தில் சுழுமுனை எனவும் கூறுவர். இது மின்கடத்தும் தன்மை யுடையது. ஆதலால் அன்பே
எழுத்துப் பி
எழுத்துப் பிழையற என்ற பகுதி திருமுறைப் என்ற நோகிக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது விவரங்களையும் அது புகுத்துகிறது என்பது வி புரிந்தது. படித்தவர் பகன்றவை பகுதியில் அக்
இனி இந்த இதழில், தமது கணவர், பாண் பிடிக்காத மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்த சைவராக்கிய சரிதையைப் பெரியபுராணத்தில்
மதுரைக்குத் திரு ஆலவாய் என்றும் பெயருண்
மங்கையர்க்கரசி என்ற தேவாரத்திலே “வரிவள "அங்கையர்க்கண்ணி” என்றும் "வளவர்கொன்பா
சரியான தேவாரம் இதோ!
மங்கையர்க் கரசி வளவர் வரிவளைக் கைம்ம பங்கயச் செல்வி பாண்டிய பணிசெய்து நாள்ெ பொங்கழல் உருவன் பூதர வேதமும் பொருள் அங்கயற் கண்ணி தன்னெ
ஆலவா யாவதும்
ᏧᏏ6ᎠᏌtᎥᏱ 61 14

சம் இதழ்
சிவமாகிய சிவனை சந்தன பொட்டாகவும், அவரை ஆட்டுவிக்கும் சக்தியை குங்குமமாகவும் இட்டு அருள் பெறுவோமாக.
உலக மக்கள் யாவரும் சிறுவிரலுக்குப் பக்கத்திலிருக்கும் விரலிலே தமது பிரேமை, காதல்-அன்புச் சின்னமாகிய மோதிரம் அணிவர். இதை விட, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுபவைபவங்களிலும் மோதிரம் போடுவர். இதனாற்றான் இதை மோதிர விரல் என்பர். உணர்வு, உணர்ச்சி, தனித்தன்மை மிகுந்த இவ்விரலில் தர்ப்பை(பவுத்திரம்) அணிவது மிகவும் பொருத்தமானதே.
பாடல்களைப் பிழையின்றிப் பாடவேண்டும் ஆனால் தேவாரத்தோடு சைவசமய பாசகர் ஒருவரிடமிருந்து கடிதம் பெற்றபோது கடிதம் உள்ளது.
டிய மன்னன் சமணத்தைத் தழுவியிருந்தது ரை மதுரைக்கு அழைத்து கணவரை மீண்டும் அறியலாம்.
டு.
க் கைமட மானி” என்றும் வை” என்றும் பாடுவதை நாம் கேட்கலாம்.
கோன் பாவை
ட மானி ா தேவி தாறும் பரவ ா யகன்நால் 5ளும் அருளி ாடும் அமர்ந்த இதுவே
தை-மாசி-பங்குனி-2009

Page 17
கடந்த கலசம் இதழில் 'சிறுதெய்வம் சேர்ே தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, மேற்கோள் காட்டி அநுராதா அவர்கள் எழு கருத்தைக் கட்டுரை வலியுறுத்துகிறது. திரு. கண்ணப்பன் - கொளும்பு
அடிக்க வேண்டுமென்று அச்சடிக்கும் பல காலத்தில் படிக்கவேண்டுமென்று வெளிவரும் ஏற்றமாதிரி விடயங்கள் வருகின்றன. குறிப் துணுக்கு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. உ திரு. மனோகரன் - மோர்டன், சறே
கலசம் 58ஆவது இதழிலே "எழுத்துப்பிழை அ பற்றியுள்ள கதைகளின் கருத்து வாசர்களிடம் எமது விரதங்களில் ஒவ்வொரு தெய்வத் விரதங்களுண்டு. உதாரணமாக முருகனுக்கு பிள்ளையார் பெருங்கதை என்ற இருபத்தொரு நோற்போர் தினமும் பிள்ளையார் கதை படி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனும் பார்வதி மதகரி உரித்தோன் மதகரிய மதர்விழி உமைபிடி வடிவம கூடிய கலவியிற் குவலயம் நீடிய வானோர் நெறியுடன் ( அந்தணர் சிறக்க. வெங்கரிமுகமும் வியன்புழை ஐங்கர தலமும் மலர்பதம் இ பேழைபோல் அகன்ற பெருா நெற்றியில் நயனுமும் முப்புரி கற்றைச் சடையும் கனக நீண முறம் போல் தழைமடிச் செ ஐங்கரத்து அண்ணல் வந்து என்று விநாயகர் அவதரித்ததாக கதை உண் சீவிப் பிள்ளையின் உடம்பில் சிவன் பொருத் பேச்சுவாக்கில் உலாவுகின்றது. கருத்தாழமுள்ள மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பது அடி தாவடிக் கனகம்மா
(நாம் கேட்டது எழுத்துப் பிழையற என்ற தோற்றத்தைப் பற்றியதல்ல. இருப்பினும் த ஒத்துள்ளது. இது பலருக்கும் பயன்படும். எ
#56Ꮩy8Ꭽtf 61
 

வாம் அல்லோம்’ என்ற கட்டுரை வந்திருந்தது. சிவஞானசித்தியார், ஆகிய பாடல்களிலிருந்து ழதியிருப்பது நன்றாக இருந்தது. சைவசமயக்
பத்திரிகைகள், சஞ்சிககள் வருகின்ற இந்தக் கலசம்’ இதழ் கண்டேன். எல்லா வயதினருக்கும், பாக அப்பூதியடிகள் கட்டுரைக்குக் கீழே உள்ள உங்கள் பணி தொடரட்டும்.
ற” என்ற தலையங்கத்தில் கணபதியின் தோற்றம்
இருந்து எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
துக்கும் ஒவ்வொரு குறிப்பான விசேஷமான கந்தசஷ்டி விரதம் போல, விநாயகருக்குப்
நாள் விரதமுண்டு. அந்நாள்களில் விரதம் விரும்பி
ப்பதுண்டு. அக்கதையிலே பிள்ளையார் தோற்றம்
யும் திருமணம் முடிந்த பின்பு செல்லும் வழியில்,
T55
தாகிக்
விளங்க
வாழ
க் கையோடு
ரி நூலுங்
ர்முடியுந் தங்கிய
வியும்
அவதரித்தலும். (பெருங்கதை) டு. துரதிருஷ்ட வசமாக யானையின் தலையைச் தி, பிள்ளையார் உருவாகினதாகவும் ஒரு கதை ா ஆன்மிகமான கதைகளைக் கேட்டால் மனதுக்கு டியேன் கருத்து. நன்றி
பகுதி பற்றிய கருத்தையேயன்றி, பிள்ளையார் ங்கள் கருத்து, திருஞானசம்பந்தர் தேவாரத்துடன் ழுதியமைக்கு நன்றி. - ஆசிரியர்)
15 தை-மாசி-பங்குனி--2009

Page 18
చీడ్లి - 61 ஆவது
டென்மார்க்கில். சைவ அனைவரையும் மகிழ்விக்கும் ஆன்மிக விழ
தாய்மண்ணில் வாழமுடியாத சூழ்நிலையால் சொ படித்த பள்ளியை, பக்கத்து உறவுகளை எல்லாம் குதிமறைக்கும் பனிச் சேற்றுக்குள், வெந்த மன மக்களின் வேதனைக்குள். அவர்களின் உயிர்நா நடைமுறை நிகழ்வுகைைள எப்படி நடத்துவது? செய்வார்கள்? என்ற ஏக்கம் ஒருபக்கம் அவர்கள் அடுத்த சந்ததியினர் இந்த மெய்ஞ்ஞானச் சிந்த6 விவரமும் தெரியமுடியாது. தங்களின் சொந்த க நேசம் போன்ற விடயங்களில், இடைவெளி கூடிவி நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற பலரின் சிந்தனை தமிழ்ப் பண்பாட்டு பேரவை, டென்மார்க்,
2008, தைமாதம் (15.01.2008) சனிக்கிழமை டெ மண்பத்தில் திரு பொன்னண்ணா தலைமையில் நடந் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையால், எதிர்வரும் 17-0 NØRREALLE SKOLEN LUTLFIT606v Ld60örLLugglsö
மேற்படி பேரவையினரால் டென்மார்க் தழுவிய வி 2008ஐ டென்மார்கில். மூன்று பிவுகளாக பிரித்து.
ஹேணிங் என்ற இடத்திலும். மூன்றாவது பிரிவாக கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமே போட்டியில் நாடுதழுவிய ரீதியல் 89 போட்டியா ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பிரதேசத்தி சுற்றுக்காக 10.01.2009 ல் பரடேசியாவில் இறுதி அதிமேற்பிரிவினரிலும் இறுதிச்சுற்றுக்கு சிலர் தெரி
இந்தத் தெரிவுகளுக்கு முறையே இசைக்கலைமண இசைமாமணி தர்மவதி இராமச்சந்திரமூர்த்தி அவ அவர்களும். சங்கீத வித்வான் காயத்தரி சண்முக கணேசக் குருக்கள் அவர்களும் திருமதி நளினி ச அமர்ந்து முடிவுகளைத் தெரிவுசெய்தார்கள்.
போட்டியாளர்களை மகிழ்வித்து ஊக்குவிக்குப் போட்டியாளருக்கும் தங்கப்பரிசும் மற்றையோருச் செய்துள்ளனர். இதற்கு சைவத்தமிழ் பற்றுக் செய்துள்ளார்கள். பங்குபற்றிய அனைத்து போட்டி வழங்குவதாகப் பேரவை முடிவுசெய்துள்ளது. வி காப்பளரும், பொருளாளருமான திருவாளர் வ.! கலந்து கொள்கன்றார்.
நாட்டிய நாடகங்களும். பரத நாட்டியங்களும் பத்த இசை நிகழ்ச்சிகளும். விழாவில் அரங்கேற இரு சிறிஸ்கந்தராசா எம்.ஏ (கங்கைமகன்) அவர்கள், ே என்ற ஒரு நூலை எழுதி அன்பளிப்பு செய்துள்ளார் பல நிகழ்வுகள் இந்த விழாவில் நடக்க இருக்கின்
B6), FL D 61

கலசம் இதழ்
த் தமிழ்ப் பெருவிழா.! T.!!பக்தி மணம் கமழும் பண்பாட்டு திருவிழா.!
த நாட்டை, வாழ்ந்த வீட்டை, கும்பிட்ட கோயிலை,
விட்டு, பலமைல் துாரத்தில், குத்தும் குளிருக்குள், $துடன் ஓடி ஓடி உழைத்து, உருக்குலையும் தமிழ் டியான கலாசார பண்பாட்டு நிகழ்ச்சிகளான சமய
எவர்வந்து நடத்துவது? எவர்வந்து எமக்கு உதவி ளை வாட்டி வதைக்கின்றது. இதைவிட இவர்களின் னைகொண்ட கலாசார விழுமியங்களின் விளக்கமும், Uாசார விழுமியங்களைத் தெரியாமல் பாசம், பண்பு டுமோ என்ற சிந்தனையில். இவைகளை ஒரளவாவது யில், உதயமாகி உருவாக்கப்பட்டதே இந்தச் சைவத்
ன்மார்க்கில் பில்லுாண்ட் நகரசபை நூல் நிலைய
த பொதுச்சபைக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட சைவத்
1-2009 சனிக்கிழமை டென்மார்க் பரடேசியா நகரசபை சைவத் தமிழ் பெருவிழா நடைபெற இருக்கின்றது.
தத்தில் நடாத்தப்பட்ட தேவார பண்ணிசைப் போட்டி சேலனில் பலறொப் என்ற இடத்திலும் யூலாண்டில் 5 பியுனில் பரடேசியாவிலும் நடத்தினர். போட்டியில் ற்பிரிவு என நான்கு பிரிவுகளாக நடாத்தப்பட்டது. ாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளரிடையே லும் முறையே மூவரைத் தெரிவு செய்து இறுதிச் ச்ெ சுற்றுத் தெரிவு நடைபெற்றது. அதில் அன்றே
வு செய்யப்பட்டுள்ளனர்.
ரி, இசைமாமணி குமுதினி பிரிதிவிராஸ் அவர்களும், பர்களும் இசைமாமணி கிருபாகரன் சிவபாதசுந்தரம் 5ம் அவர்களும். சங்கீத வித்துவான்கள் சிவபூரீ மா. ண்முகானந்தராஜா அவர்களும் கலந்து நடுவர்களாக
எண்ணத்தில் பேரவையினர் முதல் நான்கு குத் தரமான பரிசுகளையும் வழங்குவதாக முடிவு கொண்ட வர்த்தகர்கள் பரிசுகளை அன்பளிப்புச் யார்களுக்கும் ஊக்கப்பரிசும் சான்றிதழும் விழாவில் ழாவுக்கு இலண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் இ. இராமநாதன் அவர்கள் கெளரவ விருந்தினராகக்
ப்ெபாமாலை கொண்ட இசைக்கச்சேரியும் வேறும்பல க்கிறது. பிரபல எழுத்தாளர் திரு செல்லத்துரை மற்படி பேரவைக்கு "தமிழர் வாழ்வில் சைவ சமயம்" அந்த நுாலும் சபையில் வெளியிடப்படும். இப்படிப் D60T.
6 தைமாகி பங்குனி-2009

Page 19
| ill
கீழ்ப்பிரிவு
டென்மார்க் சேலண்ட் பலறோப்பில் டென்மார்க் சை6
தேவாரப் பண்ணிசைப் போட்டியில் மூன்று பிரி
|
கீழ்ப்பிரிவு மத் டென்மார்க் ஹேணிங்கில் சைவத்தமிழ் பண்பாட் தேவாரம் பாடும் போட்டியில் கலந்து முதற் சுற்றி
கீழ்ப்பிரிவு மத்
டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் தேவாரப் பண்ணிசை போட்டியில் முதற்
நடுவர்களாகக் கலந்துகொண்ட இசைமாமணி தி சங்கீதவித்துவான் சி கிருபாகரன் அவர்கள் சிவபூரி
ஏனைய மாணவர் சிலரும் கை
56)J.Lf3 61 1
 
 
 
 
 
 

தியபிரிவு மேற்பிரிவு வத் தமிழ் பண்பாட்டுப் பேரவையினர் நடாத்திய 2008 விலும் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள்.
டுப் பேரவையினர் நடாத்திய 2008 பண்ணோடு ல் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவான மாணவர்கள்.
தியபிரிவு மேற்பிரிவு ாரால் 29.11.2008 பரடேசியாவில் நடத்தப்பட்ட 2008
சுற்றில் மூன்றுபிரிவிலும் தெரிவானோர்.
* * 曇 。臀
ருமதி தர்மவதி இராமச்சந்திர மூர்த்தி திருவாளர் மா. கணேசக்குருக்கள் அவர்களுடன் பங்குபற்றிய பந்து கொண்ட சபையோரும்.
7 தை-மாசி-பங்குனி-2009

Page 20
61 ജൂബ
மனிதவாழ்வ மாபெரும் துன்னையூர் கலாநிதி ராம்
மிதுன லக்கினம்
மிதுன லக்கினம் லக்கின வரிசையி: மூன்றாவது லக்கினமாக அமைகின்றது. இந் லக்கினத்துக்கு உரிய அதிபதி புதன பொதுவாகவே கிரஹங்களில் வித்ை எனப்படும் கல்விக்கு அதிபதி புதன். அதி:ே இந்த மிதுன லக்கினம் உடையவர்களுக்கு இன்னுமொரு சிறப்பு யாதெனில் சுகளிஸ்தா6 அதிபதி எனப்படும் நான்காம் பாவமு புதனின் ஆதிபத்தியத்திலே அமைவதாகுப் இதனால் மிதுன லக்னமுடையோர்க்கு கல்வியில் மிகவும் சிறப்பான யோகமா6 பலாபலன்கள் அமையக்கூடிய பலன் உண்டு உயர்கல்வி, பட்டப்படிப்புகள், மேன்ை அமைகின்ற நிலையுண்டு. கிரஹநிலையி: புதன் நீசம் பெற்று அமைந்தால் சற்று கல்விக் குறைவு அமையலாமே தவி மற்றைய நிலைகளிற் சிறப்பான கல்விே அமையும் பலன் உண்டு. இந்த லக்ன உடையவர்களுக்கு குருபகவான் களத்தி ஸ்தான அதிபதியாக அமைவது குடும் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையு நிலையுண்டு. இந்த லக்கினம் உடையவர்கள் சிறந்த அறிவும் ஆற்றலும் உடையவர்களா இருப்பார்கள். தங்களின் காரியங்களி அதீதமான செயற்பாடு உள்ளவர்கள். தங்கள் விடயங்களைச் சாதிப்பதில் வல்லுநர்கள்
8Ꮟ6ᎠᏰ Lfl 6l
 
 

து கலசம் இதழ்
ரில் ஜோதிடம்
18 தை மாசி பங்குனி-2009
பொக்கிஷம்
தேவலோகேஸ்வரக்குருக்கள்
கணிதத்துறை அறிஞர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளில் இந்த லக்கினம் உடையவர்கள் அதிகம் இருப்பார்கள். இந்தலக்கினம் உடையவர்களுக்கு சுக்கிரன் மிகவும் யோககாரகனாக அமைகின்றார்
சரியான காலத்தில் இவர்களுக்கு சுக்கிர மஹாதிசை அமையுமாயின் மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் நிலையுண்டு. தொழில் ஸ்தான அதிபதியாக குருபகவான் கொடுக்கும் நிலையுண்டு. தொழில் ஸ்தான அதிபதியாக குருபகவான் அமைவது தொழில் நிலைகளிலும் மேன்மையான உயர்பதவிகள் அமைகின்ற பலன் இந்த லக்கினம் உடையவர்களுக்கு உண்டு. வாக்குச் சாதுர்யத்தினால் எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் அதிகமாகக் கொண்ட மிதுனலக்ன அன்பர்களுக்கு அட்டமாதிபதியாக ஆயுட்காரகன் சனி அமைவது நீண்ட ஆயுள் நிலை இருக்கும். எந்த விடயம் என்றாலும் அதில் தன்னலம் கருதிச் செயற்படுகின்ற குணஇயல்பும் வாக்குஸ்தான அதிபதியாக சந்திரன் அமைவது பேச்சுக்களில் கபடத்தன்மையும் இருக்கும். இவர்களை நம்பி எந்தக்காரியத்தையும் துணிவாக செய்ய முடியாது. திடீர் என்று தங்களின் நிலையை மாற்றி விடுவார்கள். எனவே மற்றவர்களின் விடயங்களை விடத் தன்னுடைய விடயங்களிலேயே இவர்கள் அதிகமான அக்கறை உடையவர்கள். எப்பொழுதுமே அதிகமான சிந்தனை இவர்களிடம் இருக்கும். புதன், சுக்கிரன், சந்திரன், போன்ற கிரஹங்கள் ஆட்சி, உச்சம் பெற்று நல்ல ஸ்தான நிலையில் அமைந்தால் ராஜயோகம் அமைகின்ற பலன் இருக்கும். இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினக்கல் மரகதப்பச்சை

Page 21
இவர்களின் அதிர்ஷ்ட நிறம் Ꮮ IᎦ600éᎦ , விஷ்ணுவழிபாடு மிகவும் உகந்த பலாபன்களைக் கொடுக்கும். சுபக்கிர ஹங்களின் பார்வை அமைகின்ற நிலையில் 80 வருஷம் வாழும் நிலையுண்டு.
கடகலக்னம்
கர்க்கடகம், அல்லது கடகம் எனப்படுகின்ற இந்த லக்னம் லக்ன வரிசையில் நான்காம் லக்னமாக அமைகின்றது. மாத்துருகாரகன் எனப் போற்றப்படுகின்ற சந்திரன் இந்த லக்கினத்தின் அதிபதியாக அமைகின்றார். கலகலப்பாக எல்லோருடனும் பழகும் குண இயல்பைக் கொண்டவர்கள் இவர்கள். வாக்குஸ்தான அதிபதியாக சூரியன் அமை வதால் சுடுசொல் பேசுகின்ற குணம் இருக்கும். சுகளிஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது வர்த்தகத்துறை சம்பந்தமான கல்விகளில் சிறப்பான மேன்மைகள் அமையும் பலன்
உண்டு. பொதுவாகவே மனநிலையில் யோசனைகளும், சஞ்சலங்களும் அதிகமாக கொண்டவர்கள் இவர்கள். எந்த விடயமாக இருப்பினும் சற்று போராடியே ஜெயிக்கவேண்டியநிலை இவர்களுக்குண்டு. செவ்வாயும், குருவும், இவர்களுக்கு யோகாதிபதியாக அமைகின்றனர். அந்த
வகையில் இக்கிரஹங்களின் மஹாதெசை அமையும் காலங்களில் சிறப்பான யோகமும், மேன்மையும் அமையும் பலன்கள் உண்டு. மற்றவர்களின் மனநிலை அறிந்து உதவிகள் புரியும் குணஇயல்பு இவர்களின் சிறப்பான அம்சமாகும். இவர்களின் களத்திர ஸ்தான அதிபதியாக சனிச்சரன் அமைவது குடும்ப வாழ்க்கை இவர்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப அமைய வாய்ப்புக்கள் இல்லை.
éᎭ56ᎠᏪᏐliᏱ 6 1 1.
 
 

NYᎦlf 3Ꮈg5lp
ஏதேனும் ஒரு வகையில் சிறு குறை குடும்ப வாழ்விலே இருக்கும். வளர்பிறை, தேய்பிறை, சந்திரனின் நிலைபோலவே வாழ்வில் அடிக்கடி வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் நிலைகள் இவர்களுக்குண்டு. தங்களின் காரியம் சாதிக்க மிகுந்த சிரத்தையோடு செயற்படும் குணம் அதிகம் உண்டு. மற்றவர்களின் அறிவுரை கேட்பதில் பெரியநாட்டம் இருக்காது. தமது முடிவே சரியானது என்கின்ற நிலையில் முடிவுகளை எடுத்து பின்னர் அதற்காக வருத்தப்படுகின்ற நிலை உள்ளவர்கள். தங்களுடைய பிரசினை இயலாமை, என்பனவற்றைப் பெரிதாக மற்றவர்களுக்கு காட்டிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு கிரஹநிலையில் செவ்வாயும், குருவும் ஆட்சி, உச்ச நிலையில் கேந்திர ஸ்தானங்களில் அல்லது குரு, செவ்வாய் சேர்க்கை நிலை போன்ற தன்மையில் அமையப்பெறின் மிகவும் சிறப்பான யோகங்களையும், சமூகஅந்தஸ்தையும் கொடுக்கும் நிலையுண்டு. தொழில் ஸ்தான அதிபதியாக செவ்வாய் அமையப் பெறுவதும் சிறப்பான அம்சமாகும். இவர்களுக்கு உரிய அதிர்ஷ்ட ரத்தினக்கல் முத்து அதிர்ஷ்ட நிறம் வெண்மை நிறம். இவர்களின் லக்னத்திற்கு அம்பாள் வழிபாடு மிகவும் அநுகூலமானதாக அமையும். சுபக்கிரஹங்களின் பார்வை பெறும் நிலையில் 90 வருடம் வாழும் நிலையுண்டு.
பங்குனி மாதமும் சூரியனும்
பங்குனியில் சூரியன் ஒளி கோயிலில் உள்ள சிவலிங்கத்திலே குறிப்பிட்ட தினங்களில் விழுவதுபோலக் கோயில்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
திங்களுர் - கயிலாசநாதர் கோயில் திருப்பரிதி நியமம் - பரிதியப்பர் கோயில் தாரமங்கலம் - கயிலாசநாதர் கோயில் திருவேதிகுடி - வேதபுரீஸ்வரர் கோயில் திருப்பட்டுர் - பிரம்மபுரீஸ்வரர் கோயில்
தை-மாசி-பங்குனி-2009

Page 22
61 ஆவது
| CARLToNLE
Wのrsdwf de
\SNILINE e www
২।
MAN AGE
2NI 證 الاتجارية s<-- 'ފިހޯހީ SriLankan kuwArrAIRways SETTLAND, Emīřát
- ܠ - .ܲ
மண்வமான AேEr.com Altaia AR
9 VÈ gikk * brussels airlines South Afri
臀_ Eva Aira °7ܬܐܡܰܠܰܐܬ݂ܰs wܘܶܝܘ
SPECIALIST IN OUR PACKAGES TO SqqS S LL LLL LLL LLLLLLL LLL SLS L LL GLL
AAERGENCATRA | 1 BASir Lor Cor sour: 742 ESTERNAVENUE STATE
FORD ESSE
கலசம் 61
 
 
 
 
 
 
 

கலசம் இதழ்
EISURE స్టీ
Traves &ー了Qcmrs
விட்டு பறக்கிறிங்களோ o DG's முடிவெடுகுட் LTON LESUREGLeo
பசிவிட்டு பறவுங்கள்
NT FOR
? :
2S ༥༽ར་ན་ CATAR ARWAYS Fாகசதத்
Aurtius ARIERAAF-Avianca fiel ܢܦܐ
can Airways clina Airlines జీ 7A/W
AEROLINEAS maines Nigyios LANL Äääkäkäs
TOUr Hol}ine
O7957 to 825
ENTANDON VATESTO
20 தை-மாசி-பங்குனி-2009

Page 23
SOU
-- ... "... 7: 1,1:71.17 ܘܢ E.
16Years E)
te -
Tula இந்திய I sf S.P. Inä. பாராட்டைப் பெற்ற நிறுவனம்
Alor elleretarea equipments are PAT tested
Public Liability insured
... "
3Ꮟ6Ꭰ#lf 61 21
 
 
 

| lighting
SOUnd Ecuipment
ghting Systems Rậdio Mics and
for Hire
தை-மாசி-பங்குனி--2009

Page 24
61 ஆவது இண்குரன் இை
பண்ணிசை
நூற்றனைத்தோர் பல்லூழி நுண் வீற்றிருந்த செல்வம் விளையாே ஆடரவங் கச்சா அரைக்கசைத்த பாடரவங் கேட்ட பகல்
நமக்கும் அந்த இன்பத்தினை நல்கவென வந்து சிறிஸ்கந்தராசா அவர்கள் பாடி வெளியிட்டுள் வருடம் அப்டோபர் மாதம் 12ஆம் திகதி மண்டபத்தில் இந்த இசைத்தட்டு வெளியானது. சமயத் தொண்டர்களும் கூடிய சபையில் விமர
பாமாலை என்பதற்கு இணங்க, தொடங்கிய இராகத்திலே நாளாய போகாமே என்ற த சுத்தசாவேரியில் அகரமுமாகி" என்ற திரு குறிப்பிடக்கூடி ஓர் அம்சம்.
திருமதி மாதினி அவர்களின் இனிமைய திருமுறைகளுக்கு மேலும் மெருகூட்டும் வை கோயில்களிலே கேட்கும் சொற்றுணை
தேவாரங்களிலிருந்து விலகி அடிக்கடி கேட் நிறைந்த தேவார திருமுறைப் பாடல்களைத்
கலசம் 61
 

கலசம் இதழ்
7യ്തു% Zമീഴ്ത്താഴ്
ப் பாமாலை
விமரிசனம் - ஹிந்தோளம்
படிகள் காடவர்கோன் அறுபத்துமூன்று பன்மார்களுள் ஒருவர். அரசராக இருந்தவர். லவர் குலத்தவர். பின் அரசு உரிமையும் சரின் கடமையும் சிவத்தொண்டு செய்வதைப் திக்கும் என்று உணர்ந்தவர். அதனால் அரசைத் ந்து ஆலயங்களை வழிபட்டு அருட்பாடல்கள் டியவர். இவரின் அருட்பாடல்கள் பதினொராந் நமுறையில் உள்ளன. க்ஷேத்திர நவெண்பாக்கள் அவை. அவற்றில் ஒன்றில், ற்றுக்கணக்கான ஊழிக்காலம் செல்வச் ழிப்புடன் அரசாளும் இன்பத்தை விட பாம்பை டுப்பிலே கட்டிய சிவபெருமானின் பாடல்களை ரயொரு நாள் கேட்கும் இன்பம் பெரியது என்று டுகிறார் அவர்.
வைர வெண்குடைக்கீழ்
த - கூற்றுதைத்தான்
அம்மான்தன்
நுள்ள இசைக் குறுந்தட்டுத்தான் திருமதி மாதினி
1ள பண்ணிசைப் பாமாலை. கடந்த 2008ஆம் ஞாயிற்றுக்கிழமை செல்வவிநாயகர் ஆலய இசை அறிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும்
ரிசனங்களோடு வெளியீடு நடந்தது.
இடத்திலேயே முடிவதுபோல, சுத்தசாவேரி திருஞானசம்பந்தர் தேவாரத்துடன் தொடங்கி ப்புகழுடன் முடிவது இந்த இசைத்தட்டிலே
ான குரல் வளம் உள்ளத்தை உருக்கும் கயில் அமைந்துள்ளது. வழமையாக அடிக்கடி வேதியன், பொன்னார் மேனியனே என்ற கமுடியாத ஆனால் அதேபோல அருட்சுவை தெரிவு செய்திருப்பது இப் பாமாலையில்
22 தை-மாசி-பங்குனி-2009

Page 25
61 ஆவது 3
இன்னொரு சிறப்பான அம்சம். தமிழ்
தனித்துவமானவை; சொற்சுவை பொருட்சு6ை இசைத்தட்டில் உள்ள பதினான்கு திருப்பாடல் சம்பந்தப்படுத்தியுள்ளார் திருமதி மாதினி அவர்
"இன்குரல் இசைகெழும்” என்ற வியாழக்குறிஞ் “கல்லூர்ப் பெருமணம்” என்ற அந்தாளிக்குறிஞ் தேவாரமும் நம் பாவங்களை அறுத்து அவலம் பண்களின் மரபுவழி நின்று சிறிதும் இசை பாடியுள்ளார்கள். திருக்குறுந்தொகையில் "நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்” கல்யாணி அமைந்துள்ளது.
வழங்குகின்றாய்க்கு’ என்ற திருவாசகம் மோகன மங்கையர்க்குத் தனியரசி' என்ற பெரியபுராணம் அளிக்கிறது. மங்கையர்க்கரசி என்ற தேவாரத் வார்த்துக் கொடுத்துள்ள சுவையை வார்த் கேட்டுத்தான் அநுபவிக்க வேண்டும். தர்மவதி அந்தாதிப் பாடலில் “வீணையும் கையும் பே வரும் இடைவெளியில் வீணை இசை தவழ்ந் கலையாத கல்வியும்’ என்ற பாடல் அபிராமி என்று தவறாக அச்சில் பதிவாகி உள்ளது. திரு திருப்பல்லாண்டு ஆகியவற்றுக்கு முன் பாடே இந்த இரண்டைத் தவிர இசைத்தட்டிலே குறை
அகரமும் ஆகி என்ற திருப்புகழை முன்பு ந கேட்டிருக்கிறேன். முதன்முதலாக லூயிஷாம் ! அவர்கள் சுத்தசாவேரியில் பாடியதைக் கேட் அவர்களும் அதே மெட்டிலே பாடியிருப்பது அ இசைத்தட்டைக் கேட்கும்போது நமது கண்கள் மாதினி அவர்கள் செய்துள்ள ஒரு தொண்டு (
"செய்வன திருந்தச் செய்” என்பது பழமொழி எடுத்து பாடல்களைத் தெரிந்து உரியவர்களிடம் உதவியோர் விவரமும் உள்ளது) இசை நய பயனுறவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எங்கேயும் எப்பொழுதும் கேட்கலாம். மந்திரங் இதற்கு இல்லை. வீட்டிலும் வாகனங்களிே அப்படிக் கேட்கும்போது இறைசிந்தனை நமக் திருமுறைப் பாடல்கள் மனதிலே பதிந்துவிடும்.
நமது பிள்ளைகளுக்கும் அந்த அநுபவத்தை எ
956) at 61 2
 

స్టవ్లో છે. ஆ கலசம் இதழ் ಇಜ್ಜಿ'
இசையில் திருஞானசம்பந்தர் தேவாரங்கள்
வ நிறைந்தவை. அதனாற்போலும், இந்த களில் ஆறு திருப்பாட்டுக்களை சம்பந்தருடன்
556.
நசிப் பண்ணில் அமைந்த சிவபுரத் தேவாரமும் சி பண்ணில் அமைந்த திருநல்லூர்ப்பெருமணத் அற்றவர் ஆக்கும் வகையில் அமைந்துள்ளன. நயத்துக்காகப் பிறழாமல் மாதினி அவர்கள் இந்தக் கட்டுப்பாடு இல்லை என்பதால் இராகத்தில் அருட்பாவத்துடன் அழகாக வந்து
ாத்தில் மோகனமாக ஒலிக்க மத்தியமாவதியிலே ) இசைச் சுவையோடு இலக்கியச் சுவையையும் தை, சேக்கிழார் பெருமான் இன்னொரு வடிவில் தைகளில் வடிக்கமுடியாது. இசைத்தட்டிலே
இராகத்தில் கண்களிக்கும்படி என்ற அபிராமி யாதரமும்” எனவரும் இடத்தில், குரலிசையில் ந்து வந்து தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது.
பதிகத்திலுள்ளது. ஆனால் அபிராமி அந்தாதி வாசகம் திருமுறை வரிசையில், திருவிசைப்பா, வண்டியது. இங்கே அவற்றின் பின் வருகிறது. ரயொன்றுமில்லை.
ாலு இராகங்களில் இராகமாலிகையாகப் பாடக் சிவன்கோயில் ஒதுவார் திரு சாமி தண்டபாணி டேன். மிக அற்புதமான மெட்டு மாதினி அந்தச் சுவையை அசைபோட வைத்தது. இந்த வில் ஆனந்தக்கண்ணிர் பெருகுகிறது. திருமதி இது என்றே சொல்லவேண்டும்.
அதற்கேற்ப மாதினி அவர்கள் மிகுந்த அக்கறை ஆலோசனை கேட்டு (இசைத்தட்டு விவரத்தில் த்தோடும் பத்திச் சுவையோடும் பாடி, பலரும் வெளியிட்டுள்ளார்கள். இந்த இசைத்தட்டை வ்களைப்போல மனதிலே சொல்வது என்ற விதி ல பயணிக்கும்போதும் கேட்டு மகிழ ஏற்றது. கு வரும். நம்மை அறியாமலே நமக்கு இந்தத்
அந்தப் பேரானந்தத்தை நாம் அநுபவிப்பதோடு வழங்கலாமே!
23 தை-மாசி-பங்குனி-2009

Page 26
కి ് | ജു,ഖ,
AUGIAU R
v Minne
B55).JLf 6 |
 
 
 
 

கலசம் இதழ்
திரு. சிவசுந்தரம் கலசம் முதற் பிரதி பெறுதல்.
24 தை-மாசி-பங்குனி-2009

Page 27
சைவ மூண்னேற்றச் சங்கம் (U
31வது ஆண்டு நிறைவு விழா 18-10-2008
சிவபூர் பால சர்வேஸ்வரக்குருக்கள்
(வசந்தன் குருக்கள்) கெளரவிப்பும், கலசம் 60 ஆவது இதழ் வெளியீடும்
தலைவர் உரை
கலசம் 61
 
 

கலசம் இதழ்
பிரதம அதிதி உரை
25 தை-மாசி-பங்குனி-2009

Page 28
61 ஆவது
இலங்கையர்கோன் சி மு
யாழ் பல்கலைக்கழக
சுமாரான உயரம், பொதுநிறம், சாதாரணமாக உத்தியோக நிமித்தம் வெளியே புறப்பட்டால் கால் அங்கியும் அற்கு ஏற்ற மேல் அங்கியும் அணிந்திருப்பார் - பிறத்தியான் உடை என்ற உள்ளுணர்வுடன். சில வேளைகளில் வேஷ்டியும் தேசிய அங்கியும் அணிந்து அரையில் ஓர் ஐந்துமுழச் சால்வையை இறுக்கிக் கட்டியிருப்பார். ஒன்றிலும் நிலைகொள்ளாத கண்கள், 5FILD 55| T 0. உலகத்தைப்பற்றிய ஓர் உதாசீனம், சினம் பிரதிபலிக்கும். கீழ் உதடை மேல்வரிசைட் பற்களால் கடித்து ஒரு சிரிப்பு உதிர்ப்பார் இடையிடையே. இது அவரது, இலங்கை யர்கோன் என அறியப்படுகின்ற, திரு ந சிவஞானசுந்தரம் அவர்களின் பெளதிக
ஆளுமை, ஒரளவு உட்பார்வையையும் புலப்படுத்தும்.
இலங்கையர்கோனுக்கு என் தந்தை. அண்ணர், ஒன்றுவிட்ட அண்ணர் எனக்கு இவர் சிறியதந்தை "குஞ்சியப்பு” இவர் சரிதைபற்றி எனது நினைவில் இருக்கின்ற சில அகலாத பதிவுகளைச் சொல்கிறேன்
சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனக்கு அப்பொழுது பதினான்கு - பதினைந்து வயதிருக்கும். தின்னவேலியில் பரமேசுவரச் கல்லூரியிலிருந்து, “பாரசீயப் பண்பாடும் யாழ்ப்பாணக் கலாசாரமும்” கலந்த செம்பாட்டுக் கல்லூரியிலிருந்து 6மணி, மாலை நேரத்தில் வந்து ஊர் கிரிக்கெட் மைதானத்துக்குப் போகிற ஒழுங்கையில் ஒரு முடக்கில் ஒரு நீலத் தகரப் படைலையின் முன் சில சந்தர்ப்பங்களில் ஒரு பேஜே 203கார் நிற்கும். படலையைத் திறந்து போனால், திண்ணையில் ஒரு தாழ்ந்த கதிரையில், இலங்கையர்கோன் கால்மேற் கால் போட்டுக்கொண்டு இருப்பார். அருகில் கீழே, ஒரு பெண்மணி, ஒரு மூதாட்டி வெற்றிலைத் தட்டத்துடன் இருப்பார்
:Ꮠ6uᎯ Lib 6l
 

கலசம் இதழ்
r
- சில நினைவுகள்
ருகவேள்
முன்னைநாள் நூலகர்.
உரையாடலில் கொண்டோடிச் சின்னாச்சியைப் பற்றி, தோட்டக்காரி ஊமைச்சியைப்பற்றி, LDTGOGL) நேரங்களில் ஒழுங்கையில் புராணபடனம் செய்யும் குடிகாரச் சுப்பையா பற்றி, இன்னும் பற்றபல ஊர் விவகாரங்கள் பற்றி செய்திகள் அலைபுரண்டோடும்.
பரமேசுவரக்கல்லூரியின் இராமநாதன் மண்டபத்தில் இலங்கை வானொலிக்காக தனது நாடகத்தினை நாடாவிலே பதிவுசெய்த இலங்கையர்கோனும் எனது நினைவில் நிற்கிறார்.
தேசிய உடையில் அரையில் இறுகக்கட்டிய சால்வையுடன் நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தார். நாடகத்தின் இடையில் ஒரு பாட்டு வந்திருந்த பாடகியின் பாட்டு அவருக்குத் திருப்தியில்லை. இடையிற் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டவர் நள்ளிரவு 11 மணிக்கு அக்காலத்தில் பிரபலமான ஒரு பாடகியைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். பாடல் பதிவுசெய்து நிகழ்ச்சி முடிய இரவு ஒரு மணி!
இன்னும் இரண்டொரு நிகழ்வுகள்: கொழும்பில் தேர்ஸ்டன் பாதையில், இலங்கை பல்கலைக் கழகத்தில் தமிழ், சமஸ்கிருதம், பாரதிய வரலாறு முதலிய "பயனற்ற” பாடங்களைப் பயின்றுகொண்டிருந்த காலம் அது ஆனந்தகுமாரசாமி மாவத்தையில் - அது அப்பொழுது “கிறீன்” பாதை, "லிபேர்டி" சந்திக்கருகில் ஒரு குச்சொழுங்கை; அங்கு ஒரு சிறு வீடு. அவ்வீடு ஏழாலையில் இருந்து வந்து போகிறவர்களுக்கு ஒரு சத்திரம் போல. இவ்வீட்டிலிருந்துதான் நான் கழகத்துக்குப் போய்வருவேன். ஒருநாள் மாலை பேர்ஜோ 203 வந்து நின்றது. இலங்கையர்கோன் இறங்கிவந்து இரண்டொருநாள் ஜாகை போட்டிருந்தார். மறுநாட் காலை, “டேய் முருகவேள்! வாவன் உன்னை இறக்கிவிட்டுப்
தை மாசி பங்குனி 2009

Page 29
မုံ့နှ့ံမှီ 61 ஆவது கடு
போறன்” என்றார். காரை எடுக்கமுன் கையைக் காற்சட்டைப் பையுள் விட்டுத் துழாவி எடுத்தார். கார் சாவியுடன் கத்தை நோட்டுக்கள். “என்ன 凸5爪凸开 நல்லாக உலாவுதுபோல” என்றேன். “கொஞ்சம் காசு கிடைத்தது. சும்மா றேசிலை எறிந்துவிட்டுப் போக வந்தனான்” என்றார். 'எறிந்து' என்ற சொல்லில் ஒரு அழுத்தம்.
கொளும்பில் அதே வீட்டில் - ஒட்டுசுட்டானுக்கு
என்று நினைக்கிறேன் - புறப்படமுன்னர் என்னோடு உரையாடினார். éᎧ 6uᎧéᏏ இலக்கியங்களையெல்லாம் அலசினார்.
எனக்கு அது ஒரு விரிவுரையாக இருந்தது. 203இல் ஏறமுன்னர் எனக்கொரு புத்தகம் ஞாபகத்திற்காகத் தந்தார். அது திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், சமாஜப்பதிப்பு தந்தபொழுது அவர் கூறியது, "இதைப் படியடா. தமிழ்ப்பாஷை ஆற்றலின் உச்ச வரம்பை அறியவேண்டுமென்றால் இதனைப் படிக்கவேண்டும்" புத்தகத்தின் முதற்பக்கத்தில் ந. சிவஞானசுந்தரம் என்று எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தை நான் பல ஆண்டுகளாக வைத்திருந்தேன். அது மாயமாக மறைந்துவிட்டது. நல்ல புத்தகங்கள் மறைவது அவற்றுக்கே உள்ள தனிப்பண்பு எனது பல புத்தகங்கள் பேராசிரியர்களுக்கும் விரிவுரை யாளர்களுக்கும் கொடுத்தவை அவ்வாறு மாயமாய் மறைந்துள்ளன.
தமிழிலக்கியத்தின் அகல ஆழங்களைக் கண்டவர் இலங்கையர்கோன். அத்துடன் உலகப் பேரிலக்கியங்களில், சிறப்பாக வடமொழி இலக்கியங்களில் நல்ல பரிசயம் உடையவர். ஆனால், தமிழ்ப்பாஷையின் மூலமாகத்தான், மீண்டும் சொல்கிறேன், மூலமாகத்தான் தனது உள்ளம் சுருள் விரிந்து மலரும், மலரமுடியும் என்பதனை நன்கு உணர்ந்திருந்தார். அதனாலேதான் அவர் தமிழில் எழுதினார். இக்காலத்து எழுத்தாளர் போல் வெறும் சூனியத்தில் இருந்து அவர் எழுதவில்லை. உலகப் பேரிலியக்கியங்களில் பரிசயம் உடையவராக இருந்ததனாலேதான்
H56)}i 61 27

சம் இதழ்
அவருக்குத் தரம் அறிந்து எழுத முடிந்தது. இன்னுமொன்று. அர்த்தமற்ற சாதி முரண்பாடு, வர்க்க முரண்பாடு, பழசாய்ப்போன அரசியல் சித்தாந்தங்கள், பாஷை அபிமானம், இனத்துவேஷம் முதலிய குறுகிய வட்டத்தில் நின்று என்றுமே அவர் வாழ்வினைப் பார்த்ததில்லை; எழுதவுமில்லை.
இனி, வெள்ளிப் பாதரசத் தொகுதியி னைப்பற்றி சில வார்த்தைகள். எனக்குப் பிடித்த கதைகளில் இரண்டினைக் குறிப்பிடுகிறேன். ஒன்று சக்கரவாகம், மற்றது
LD&F3FIT6t.
சக்கரவாகம் புதுமைப்பித்தனின் நினைவுப் பாதையினை நினைவூட்டுகிறது. ஒரு சாதாரண குடியானவரது குடும்ப வாழ்வில் இழையோடும் அன்பினை, காதலை கோடிட்டுக் காட்டுகிறது. கற்பில் காதல் அன்பு மச்சாள் அடைக்கும் தாளை உடைத்துக் கொண்டு ஊற்றெடுத்துப் பாயும் கண்ணிர்ப் பொழிவு. இது களவில் காதல்.
இத்தகைய கதைகளை எழுதுகிறபோது இலங்கையர்கோன் "மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்” என்ற குறட்பாவை உட்கொண்டு எழுதினாரோ? யாரறிவார்.
இலங்கையர்கோன் இத் தொகுதியில் உள்ள கதைகளையன்றி இன்னும் சில கதைகளை கலைமகள், ஈழகேசரி முதலிய பருவ இதழ்களில் எழுதியிருப்பார். சுந்தரர் சங்கிலிப்
பிணைப்பை ஆதாரமாகக் கொண்டு சேக்கிழாரின் திவ்விய பொக்கிஷத்திலிருந்து நழுவி விழுந்த "சங்கிலி” என்ற தலைப்பைக்கொண்டு ஒரு கதை
எழுதியுள்ளார் என்பது நான் அண்மையில் அறிந்த செய்தி அனைத்தையும் இன்னும் அவருடைய ஆக்கங்களையும் சேர்த்து ஒரு பெரிய தொகுதியாக வெளியிடுவது யூரிஜெயவர்மனுக்கு -"மகன் தந்தைக்காற்றும் உதவி”
தை-மாசி-பங்குனி--2009

Page 30
"சைவ சமயக் கருத் செய்யும் சங்கத்தின் அ
கலசம் 61
 
 

355ԱՅԼԻ 3:Ելք
தினூடு சமூகசேவை" புடுத்த தலைமுறையினர்
8 தை-மாசி-பங்குனி-2009

Page 31
,ജൂബ 1( ܛܰܢܦ݂ܳܬ݂ܳܐ
சங்கத்தின் இளந் தொண்ட
சேவை
ᏧᏏ6ᎠᏧli) 6 l
 
 

கலசம் இதழ்
ர்கள் இலண்டன் அம்புலன்ஸ் ப் பயிற்சி பெறுகிறார்கள்.
29 தை-மாசி-பங்குனி--2009

Page 32
61 ஆவது
கோயிலும் படப்பிடிப்பும்.
சில ஆலயங்களில் மூலவர் அபிஷேகம், ஒளிபரப்புகிறார்களே. இது எந்த அடிப்படையி
கோயிலில் நடக்கும் விசேஷங்களைப் பலபே என்பது சமீபகாலத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு பார்ப்பதற்காகத்தான் உற்சவரை அவரவர் இ "இதைப் பலரும் பார்த்தால் கோயிலுக்கு அ நோக்கத்தில்தான் மூலவரைப் படம் பிடித்துக்கா
சாஸ்திரக் கண்ணோட்டமே வேறு சாஸ்திரப்படி படம் பிடித்துக் காட்டுவது வியாபாரத்தோடு தெரியாவிட்டாலும் உண்மை அதுதான்.
மற்றபடி, கோயிலைப் பெரிதாக்குவதற்காகத்தான பெரிதாக்க நாம் பிரசாரம் செய்யத் தேவையே புனஸ்காரங்களைச் செய்துவந்தாலே கோயில் எல்லோரும் போவார்கள். இராமேஸ்வரத்துக்கு படம் பிடிப்பது என்பது நம் கோணல் மாணல்
மீறி வியாபாரத்தைப் புகுத்தி இருக்கிறோம்.
- சேஷாத்தி
இலங்கையர்கோன் எழுதிய சேக்கி
நழுவி விழுந்த
சாவகச்சேரியூர் டாக்டர் க. கதிர்காமா
If you would like your Kalasam please fill in the form below anc
G KAL
86ᎠᎧlᏧ é கலசம் உங்கள் வி
இப்படிவத்தை நி
Postage and admin: £10 (U.K/Europe) : £ 20 (Rest of the wor
356)3F in 61
 
 
 

கலசம் இதழ்
ஆராதனை ஆகியவற்றைப் படம்பிடித்து ல் அநுமதிக்கப்படுகிறது?
நக்குத் தெரிவிக்க படம் எடுத்து ஒளிபரப்புவது
வழக்கம். கோயிலுக்கு வரமுடியாதவர்களும் டங்களுக்கே எடுத்துச் சென்று காட்டுகிறார்கள். அதிகம் பேர் வருவார்களே” என்கின்ற பிரசார ட்டும் வழக்கம் உருவானது.
கோயிலில் வியாபாரம் என்கிற விஷயமே வராது. சேர்ந்தது. வெளித் தோற்றத்தில் வியாபாரம்
ர் இப்படிச் செய்கிறோம் என்பார்கள். கோயிலைப் யில்லை. முறைப்படி செய்ய வேண்டிய பூஜை, பெரிதாகும். காசிக்குப் பிரசாரம் தேவையில்லை.
பிரசாரம் வேண்டாம் அவரவரே போவார்கள். சிந்தனையில் தோன்றியது. பழைய சிந்தனையை
ரிநாத சாஸ்திரிகள் நன்றி சக்தி விகடன்
ாரின் தெய்வப்பொக்கிஷத்திலிருந்து
சங்கிலி - சிறுகதை
னின் முத்தித்தலங்கள்
1 juLu600T3535lʻ(6)60DU
to be sent to your home address, send it to us with your payment.
ປະກດ ASAM
காலாண்டிதழ் டுதேடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
Donation: f.................. Kalasam
- - - - - - - - - 2 Salisbury Road - - - - - - - - - Postage: f................... Manor Park
London E1.26AB
- - - - - - - - - - Total f.
- - - - - - - - - kalasam(Qhotmail.Com d) (இரு வருடங்களுக்கு)
30 தை-மாசி-பங்குனி-2009

Page 33
61 ஆவது
திரு ச. வே
இறைவனைப் பற்றிக் கூறுகையில் அவனை இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் ! என்று போற்றுகிறார்கள். மேலும் அவனை சோ வடிவானவன் என்றும் கூறுவர். மூவரும் அ திருவாசகம்.
நின்னளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையி உளதாய் இலதாய்’ (கந்தர் அனுபூதி) "அருவரு பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு’ (க ஆண்டுகொண்ட தெய்வம் (திரு அருட்பா) ":ே ஓங்காரமாய் நின்ற மெய்யா' 'ப்ரணவ ஸ்வ ஆகியவற்றையும் நினைவு கூர்க.
சைவ சித்தாந்த மரபுப்படி இறைவன் மூன்று நிலையில் இருக்கிறான். யோகிகள் தம் மனத் யாவரும் காணும் உருவ நிலையில் உள்ளான உள்ளான். இந்நிலையை லிங்கவடிவமாகத் ெ
இறைவன் அடியார்களுக்கு அருள் செய்யும்ே உருவமாகவே இருக்கிறான். தென்னவனாக தாருகாவன முனிவர்களின் கருவத்தை அடக் அநுக்ரஹ மூர்த்தியாகப் பரிமளிக்கிறான். அளிக்கிறான். ஊர்த்துவ தாண்டவம் ஆடி,
அயனும் வெட்குமாறு லிங்கோத்பவனாக ே என்ற ஒலியை எழுப்பி, பஞ்ச கிருத்தியத் மார்க்கண்டனைக் காப்பதற்கு காலசம்ஹா சோமாஸ்கந்தனாக அருள் புரிகிறான். இறைவ என்று சம்பந்தர் பைஞ்ஞ்லி பதிகத்தில் பாடுக குறிக்கும் வகையில் அவன் உமையொரு பாக ஏகபாத மூர்த்தியும் அவனே. மன்மதனை எரி: எரித்த விரிசடைக் கடவுளாகத் திரிபுராந்தகன் உரித்த பெருமான் கஜசம்ஹாரர். சிவனார் ம6 பகரப்பட்டபோது சிஷ்யபாவனமூர்த்தி இப்படி மூர்த்தத்துத் தோற்றத்துக்கும் ஒரு கதை, த இங்கே பட, சிலை, விக்கிரக உருவங்களிலே
356) JD 61
 

கலசம் இதழ்
த்தங்கன்
பதநாராயணன்
எப்படி வர்ணிப்பது என்றே சொல்கிறார்கள். இவனிறைவன் என்று எழுதிக் காட்டொணாதவன் தி வடிவானவன் என்று சொல்வது மரபு ஓங்கார
றிகிலர் யாவர் மற்றறிவார்’ எனச் சாற்றுகிறது
ன்’ (திருமுருகாற்றுப்படை), உருவாய் அருவாய் மும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் ந்தபுராணம்) அருட்சோதி தெய்வம் எனை சாதியே சுடரே சூழொளி விளக்கே' (திருவாசகம்) ருப வக்ரதுண்டம், ஒமெழுத்தில் அன்பு மிகவுறி
நிலைகளில் இருக்கிறான். அருவ (உருவமற்ற) து இருத்தி அவனை உள்ளுகிறார்கள். இறைவன் ji. இதற்கு இடையில் உள்ள அருவுருவமாகவும் தாழுகிறோம்.
போது (அறக்கருணை.மறக்கருணை இரண்டிலும்) சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறான். க பிட்சாடனராகப் புறப்படுகிறான். சண்டிகேசுவர கைலாயத்தில் உமாமகேசுரனாகக் காட்சி காளியைத் தலைகுனிய வைக்கிறான். மாலும். பருருவம் எடுக்கிறான். உடுக்கையிலிருந்து ஓம் ந்தை ஆனந்தக்கூத்தனாக நெறிப்படுத்துகிறான். ாரனாக உருவெடுக்கிறான். உலகம் உய்ய னை பேடலர் ஆணலார் பெண்ணும் அல்லதோர் கிறார். அவனே ஆண், அவனே பெண். இதைக் கத்தன் (அர்த்தநாரீசுவரன்). மாலயனைத் தாங்கும் க்கும் கோலத்தில் காமதகனன் ஆவான். திரிபுரம் திகழ்கிறான். மலையான் மகள் அஞ்ச வேழம் னம் குளிர உபதேச மந்திரம் செவி மேல் உரை சிவமூர்த்தங்கள் அறுபத்து நான்கு. ஒவ்வோரு த்துவம் உண்டு. இம்மூர்த்தங்களில் சிலவற்றை
கொடுக்கும் பேறு பெற்றுள்ளேன்.
(படங்கள் அடுத்த பக்கத்தில்)
31 தை-மாசி-பங்குனி-2009

Page 34
ante 61 ஆவது
அருவமூர்ந்தி அருவுருவமூர்த்தி அர்த்த ஜவஹரேஸ்வரர் லாஸ்குடி பிருஹதீஸ்வரர்,தஞசாவூர்
கங்காளர்
செங்காட்டங்குடி
|6||1||Jill (n. ாமுஹர்த்தி ஏகபாதமுற
நனிபள்ளி துடையூர் திருவொற்றி
南fü山师酯 கரீதா 臀
துடையூர் சுவாமிமல்ை
B6Ú8 lf 6 |
 
 
 
 
 
 
 
 
 
 
 

m தெரியாத முஹர்த்
குறுக்கை திருபுவன்ம்
血‘粤f_国闻 சணிடேச அநுக்ரஹ மூர்த்தி
கங்கைகொண்டசோழபுரம்
காமதகன் புஜங்கல்லித
குறுக்கை செங்காட்டங்குடி
திரிபுராந்தகர் திருவதிகை
சரபேஸ்வரர்
தை-மாசி-பங்குனி-2009

Page 35
தருமசேனர் குருவாயிரு கைக்கொள் கண்டு, கொடுக்காெ அறிவுறுத்த6 அவர் சொ சைவராகி, விண்ணப்பித
செய்து கொ குருமாரின் அழைத்தார்.
இை
| முதலில்
அமைச்சர்க அவரகளுட6 آلیچ )C|\Sتصنیل அரசர
*y*>'72 t శిక్ష్ణ్ణి காணவேயி: .c بسیر_ //
yR Y လွှဲ၊ மற்றிவனை
2 శాస్త్రజోకోరిలో Qyసైన్రి 22 Cপ্ৰফুল্লভ MS ဦဲ? %الام&ح? سمجڑ மகேந்திர L ஒருவர். இரு
மயங்கி அந்தக் காலத்தில் அவர்களைக் கேட்ே யாய்ச் சமணருடைய பரப்புரைகள் அந்த நாள அரசரின் கேள்விக்குப் பதிலாக சமணர் “அஞ் தண்டனை! சித்திர வதையுடன் சேர்ந்த மர ஞானியாகி நின்ற நாயனாரை நீற்றறையில், சுை பூட்டிவிட்டார்கள். (சுண்ணாம்புக் கற்கள் சுட் பார்த்திருக்கிறேன். வெட்ட வெளியில் சுடும் நின்றுதான் பார்க்கலாம். அனலும் கரியமில 6 மூன்று நாள்களுக்கு மூடி நிற்கும்). நாயனார் " இசைந்திருந்தார்.”
ஆண்டவரசு அதனகத்துள் அனை தாண்டவமுன் புரிந்தருளுந் தாள் "ஈண்டுவருந் துயருளவோ ஈசனடி மூண்ட மனம் நேர்நோக்கி முதல்
B6)3FLD 61 3
 
 

லசம் இதழ்
2த்த அந்துத
என்று சிறப்புப் பெயர் பெற்று உயர் சமண ந்தும், உற்ற சூலைநோய், சமணர் ளூம் மந்திர தந்திர மருத்துவங்களால் நீங்காமை அந்த நெறி பொய்யென்றும் உய்தி தன்றும் உணர்ந்து, தமக்கையாரின் b ஆசீர்வாதத்துடன் அவர் கொடுத்த திருநீற்றை ன்னபடி ஐந்தெழுத்தோதி, அணிந்து மீண்டும் இறைவரை வணங்கிப் பாடல்கள் பாடி ந்து அதனால் சூலை நோய் நீங்கி சிவதொண்டு ாண்டிருக்கும் திருநாவுக்கரசு நாயனாரைச் சமண தூண்டுதலால் அரசர் அமைச்சர்களை அனுப்பி
டக்காடு சயம்பு - இலண்டன்
மன்னர் முன் போக மறுத்த தொண்டர் ள் பணிந்து மிகவும் வருந்தி வேண்ட ன் அரண்மனை வாசலுக்குப் போனார். ஆங்கு நாயனாரை நேரே விசாரிக்கவில்லை. Ꭷ60Ꭰ6u . சமணகுருமாரைக் கேட்டார். ச் செய்வது இனி சொல்லுமென” இந்த அரசர் ல்லவர் சகல கலைகளும் துறைபோகக் கற்ற ]ந்தும் சமண குருமாரின் பசப்பு வார்த்தைகளில் ட அரசு செலுத்தினார். அவ்வளவு வலிமை ரில் பல அரசர்களையும் வசப்படுத்தியிருந்தன. சாது, நீற்றறையிலிடப் புகன்றார்" இது மரண ணதண்டனை!! அரசர் அங்கீகரித்தார். நிறை ன்ணாம்பு சுடும் காளவாயில்-தள்ளிக் கதவையும் டு நீறாக்குவதை நான் பலநாளும் நேரிற்
காளவாயிலிருந்து நூறுயார் தொலைவில் வாயுவும் புகையும் முந்நூறு யார் தூரத்துக்கு ஈண்டுவரும் வினைகளுக்கு எம்பிரானுளனென்று
எந்தபொழுது அம்பலத்துத்
நிழலைத் தலைக்கொண்டே
யார்க்” கென்று
வனையே தொழுதிருந்தார்.
3 தை-மாசி-பங்குனி-2009

Page 36
61 ஆவது கர்
நாயனார் நீற்றறையின் வெப்பத்தை உணர்ந்தா பாதத்தைவிட வேறு நிழல் உண்டா? அந்த நீ அடங்கி இருந்தார். "மாசில் வீணையும்” என்று அடங்கி ஒரே நோக்காக இறைவரையே சரணன
மாசில் வீணையும் மாலை வீசு தென்றலும் வீங்கிள ( மூசு வண்டறை பொய்கை ஈசன் எந்தை இணையடி ந
இரண்டாவது பாடலில் திருவைந்தெழுத் திருவைந்தெழுத்தின் வலிமையையும் முத்திப் தமக்கையாரிடம் மந்திரம் கேட்டு நீறணிந்த குறிப் வித்தை, நானறிந்த வித்தை). பாடல்கள் மூன அறிவுரை. பாடல்கள் 5, 7 வீட்டிலே வழிபா திருமுறைகள் கீதங்களை ஓங்கி ஒலிக்கப் பாட உட்பட உலக இன்பங்களுக்கு ஆசைப்பட்டுப் சாடுகிறார். பாடல் 9 இல் உண்மையான தடி வழிபாட்டால் பயினில்லை என்றார். பத்தாவது ப எப்போது வெளிப்படுவார் என்பதை மீண்டும் உந்தமக்கூனமில்லை” (கோயில் பதிகம்)
நீற்றறை குளிர்ந்ததே!
நீற்றறையினுள் ஐம்பொறிகட்கு நுகர்வாகிய ஐந் பொறிகள்.
வெய்ய ஒசை வெள்ளியஒளி நச்சுக்காற் காது கண் மூக்கு
இவை அருளாக மாறிக் குளிர்ந்த விதம்
மாசில் வீணை மாலை மதியம் வீசு தென் யாழ் ஒலி பூரணை நிலா மலர்களின் இயற்கையான குளிர்ச்சியான நறுமணமு இன்ப ஓசை ஒளி வருடும்
குளிர்ச்சிய
நாயனார் இப்படி ஏழு நாள்கள் நீற்றறையில் வெப்பமோ பசி தாகமோ தெரியாதது மட்( கொண்டிருந்தார்!
கலசம் 61. 34.
 

லசம் இதழ் శిక్ష
ர். நிழல் தேடினார். இறைவருடைய தூக்கிய ழெலாகிய அருளுக்குள் அடைக்கலம் புகுந்து லு தொடங்கும் திருப்பதிகம் பாடினார். மனம் டந்து ஒன்றி இருந்தால் துன்பமில்லை.
மதியமும் வேனிலும் பும் போன்றதே நீழலே.
தை ஒதியும் நினைந்தும் இருந்த சான்றுளது. பயனையும் விளக்கினார். குருசீட முறையில் பும் இருக்கிறது. "நானறி விச்சையும்” (விச்சை iறு தொடக்கம் ஏழுவரை எமக்கு அன்பான டு செய்ய அறிவுரை என்றும் கொள்ளலாம். வேண்டும். எட்டாவது பாடலில் காம இச்சை பிறவியெடுக்கும் உயிர்களின் அறியாமையைச் புத்த பத்தியின்றி வழிபடுவதைச் சாடி அந்த ாடலில் இறைவர் பூசை பண்ணுபவர்க்கு எப்படி
சொல்கிறார். "ஒன்றிலிருந்து நினைமின்கள்
து கேடுகள் அவற்றினால் தாக்கப்படும்
O). மிகு வெப்பம் சுண்ணாம்புச் சுவை மெய் நா (நாக்கு)
ாறல் வீங்கின வேனில் மூசு வண்டறை
உடலின் நீரின் இனிய )Lib இயக்கத்துக்கு தண்சுவை
9Ꭻ6IᎢ6ᏂᏗ[Ꭲ6ᏡᎢ
பும் இதமான சூடு
"அடிவணங்கி இனிதிருந்தார்" நாயனாருக்கு டுமல்ல அவர் இன்பத்தையே அநுபவித்துக்
தை-மாசி-பங்குனி-2009

Page 37
မုံ့နှံ့မှိ 61 ஆவது
இனி திருத்தல்- சிவானந்தந் திளைத்திருத்தல் திறந்தார்கள். நாயனார் ஊனமொன்றின்றி ஆனந்தமாயிருந்தார் என அரசருக்கு அறி சொன்னார, “அரசே இதில் அதிசயம் இ பிழைத்திருக்கிறார். முன்பு எமது குரவர் சமணமயக்கமும் அதிகார அகங்காரமும் மூடிய திருநாவுக்கரசு நாயனார் திருவடிகள் வாழ்க!
காயத்திரி
மனம் என்றைக்கும் போராட்டமாகத் தான் இ
தப்பாகத் தெரிகின்றது. மாலையில் தப்பென்று பகவத்கீதையை மீண்டும் மீண்டும் படித்தாலும்
மனச்சுத்தம் இருந்தால் எங்கும் என்ன நிை சொல்லி வணங்கலாமென்று ஒரு பெரியவ “காயித்திரி மந்திரத்தை எவரும் சொல்லலாம் காலையிலும் மாலையிலும் எனது வீட்டில் சுத்தமாக இருந்து மந்திரம் ஜெபிப்பது வழக் அதற்குரிய சிவாசாரியரிடம் விட்டு விடுவது விட்டேன். மனம் குழம்பினால் மகாபாரதம் ப பொய்கையருகில் அசரீரியாகவுள்ள தர்மதே என்ற கேள்விக்கு “பிறப்பினால் மட்டும் ஒ வாழ்கிறானோ அவன்தான் பிராமணன். பிர விளக்கம் என் மனதை மேலும் குழப்பிவிட்டது தெரியவில்லை.
நானோ சாதாரண ஒருத்தி சைவத்தைே கற்றவளில்லை. தேவாரமும் ஒன்று இரண்டு தாண்டியதில்லை. கோயில் குளம் போவதும்
எனது புருஷன், எனது பிள்ளைகள் முன்னே வீட்டில் எனது சுத்தமான பூசையறையில் கிடைக்காவிட்டாலும் பாவம் கிடைக்கப்போகி பண்ணுங்கள்.
தாவடிக் கனகம்மா
ஆசிரியர் குறிப்பு: மந்திரம் இராகத்துடன் பா முறையாகக் கற்று ஓதப்படவேண்டிது. அப்படி குறிப்பிட்ட கட்டுரை வலியுறுத்துகிறது. இனி
படிக்கவும்.
563FLD 61

கலசம் இதழ்
பின் அரசராணைப்படி சமணர் நீற்றறையைத் பும் தெளிவுடனும் ஒளிவீசும் மேனியுடனும் வித்தார்கள். அரசர் அதிசயப்பட்டார். சமணர் இல்லை. எங்கள் சமய மந்திர சாதகத்தால் அல்லவா? இனி இவருக்கு நஞ்சூட்டுவோம்.” பிருந்த அரசரும் "அப்படியே செய்க" என்றார்.
மந்திரம்
இருக்கின்றது. காலையில் செய்வது மாலையில் தெரிந்தது காலையில் சரியாகத் தெரிகின்றது. மனப்போராட்டத்தைத் தவிர்க்க முடியவில்லை.
லமையிலும் எவ்விதத்திலும் என்ன மந்திரமும் ர் சொன்னதுடன் சாயிபாபா மன்றம் எழுதிய ” என்ற புத்தகத்தைப் படித்த நாள் முதல் நான் படிக்கட்டில் கீழுள்ள ஒரு சிறய அறையினுள் கம். ஆனால் கலசத்தில் காயித்திரி மந்திரத்தை நல்லது என்ற கருத்தை வாசித்து குழம்பி டிப்பது எனது வழக்கம். மகாபாரதத்தில் நச்சுப் வதை தருமரிடம் பிராமணன் என்பவன் யார்? ஒருவன் பிராமணனாகான். எவன் ஒழுக்கமாய் ாமணன் என்பது குலத்தினால் அல்ல” என்ற தப்பு செய்கிறோமா சரிசெய்கிறோமா என்பது
யா அல்லது வேதமறைகளோ ஒழுங்காகக் தான் தெரியும். பள்ளிக்கூடம் பத்தாம் வகுப்பும்
மிகக்குறைவு
ற்றம் தான் எனது இரவு பகல் சிந்தனை. நான் காயித்திரி மந்திரம் ஜெபித்தால் புண்ணியம் றதா? குழம்பியுள்ளேன். தயவு செய்து தெளிவு
டுவதற்கல்ல. அதற்குரிய உள, உடற் சுத்தியுடன் ஒக்கற்றபின் ஓதலாம்; ஓதவேண்டும் என்பதையே இந்த இதழில் 36ஆம் பக்கத்திலுள்ளதையும்
35 தை-மாசி-பங்குனி-2009

Page 38
& 61 ஆவது
Ά
தி//தத%
தாத்தா கந்தவடிஷ்டி விரதமாகையால் கா கந்தபுராணப் புத்தகத்தை எடுத்துப் படித்துக்ெ பள்ளி விடுமுறை. அவன் தாத்தா கந்தபுராண தாத்தா சில பாடல்களைப் படித்துவிட்டுப் பு: இருப்பதைப் பார்க்கிறார்.
தாத்தா; நீ எப்போது வந்தாய் கண்ணா? நான்
கண்ணன். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக் பரீட்சைக்குப் படிப்பதுபோலக் கவனமாகப் ப குழப்பவேண்டாமே என்று உங்களுக்குப் பின்
தாத்தா: அதுதான் கந்தபுராணம் என்ற புத்த அப்போது முருகப்பெருமானைக் கும்பிட்டு தோன்றினார், ஏன் தோன்றினார், சூரபதுமன் விடயங்கள் கொண்ட புத்தகம் கந்தபுராணம். தத்துவங்களைக் கூறும் புத்தகம்.
கண்ணன்: எல்லாம் தேவாரங்களைப்போல் பா
தாத்தா: ஆமாம் கண்ணா! இந்தப் புத்தகத்த பாடல்கள் உள்ளன. முற்காலத்தில் எழுதட் இதிகாசங்கள் எல்லாமே பாடல்களாகத்த ஆண்டுகளுக்கு முன்புதான் உரைநடையில் (எ
கண்ணன்: இப்படிப் பாடல்கள் என்றால், படித்
தாத்தா: இப்போது எல்லாரும் படித்துப் பு பாடல்களின் பொருளை உரைநடையில் எழு அறியலாம்.
கண்ணன்: தேவார திருவாசகங்கள், புராணங் இவற்றையெல்லாம் ஒருவரால் படித்து முடிக்
தாத்தா: முடிந்தளவு ஒருவர் படிக்கலாம், ! "கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகள
கலசம் 61

கலசம் இதழ்
7O2/ZZ) - (upgjögl
லையில் எழுந்து கடவுளைக் கும்பிட்டதும், காண்டு இருக்கிறார். கண்ணனுக்கும் இந்தவாரம் ாம் படிப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். த்தகத்தை மூடிவைக்கிறார். பக்கத்தில் கண்ணன்
உன்னைக் கவனிக்கவே இல்லையே!
ந்கத் தொடங்கியபோதே வந்துவிட்டேன். நீங்கள் டித்துக்கொண்டிருந்தீர்கள், அதனால் உங்களைக் னால் இருந்தேன். அது என்ன புத்தகம் தாத்தா?
நகம். இப்போது கந்தசட்டி விரதம் நடக்கிறது. விரதம் இருப்பது வழக்கம். முருகன் எப்படித் என்ற அரக்கனை அழித்தார் என்பனபோன்ற பல பல கதைகள் மூலம் சைவசமயக் கருத்துக்கள்,
டல்களாகத் தெரிகிறதே?
தில் பத்தாயிரத்து முன்னூற்று நாற்பது (10340) பட்ட கதைகள், காப்பியங்கள், புராணங்கள், ான் எழுதப்பட்டன. கிட்டத்தட்ட இருநூறு வசனங்களில்) எழுதத் தொடங்கினார்கள்.
துப் புரிந்துகொள்வது கஷ்டமே தாத்தா!
ரிந்துகொள்ளக் கூடியதாகத் தமிழ் அறிஞர்கள் தியுள்ளார்கள். நீயும் பெரியவனானதும் படித்து
கள், இதிகாசங்கள் என்று நிறைய இருக்கிறதே! கமுடியுமா தாத்தா?
படித்தவர்களிடம் கேட்டு அறியலாம். அதுதான் வு” என்று சொல்வார்கள்.
37 தை-மாசி-பங்குனி--2009

Page 39
61 ஆவது
கண்ணன்: இந்தப் பழமொழியைக் கொஞ்சம்
தாத்தா: கண்ணா! ஒருவர் எவ்வளவுத எல்லாவற்றையும் படித்தறிய முடியாது. வழக்கறிஞருக்குத் தெரிந்த சட்டங்கள் தெரிய பற்றித் தெரியாது. இப்படி ஒவ்வொருவரு இவ்வளவு ஏன்? ஒரு தமிழ் ஆசிரியரே த முடிக்க முடியாது.
கண்ணன்: ஆமாம் தாத்தா, கற்றுக்கொள்ளாத
தாத்தா: ஊரில் கந்தசட்டி, நவராத்திரி, தி கோயில்களிற் சொற்பொழிவு செய்வார்கள்.
கண்ணன்: எதைப்பற்றியெல்லாம் சொற்பொழி
தாத்தா. கந்தபுராணம், இராமாயணம், மகாட வரலாறு இவற்றையெல்லாம் கேட்டுக்கெ சொல்வார்கள்.
கண்ணன்: புத்தகங்களைப் படிக்காமலே பல க தாத்தா?
தாத்தா: கதைகளை மட்டுமல்லாது தாம் சொல்வார்கள். சிலர் மக்களைச் சிரிக்கவைத் சிந்திக்க வைப்பார்கள்.
கண்ணன். அப்போ சபையோரும் அலுப்புத்தட்
தாத்தா: சரியாகச் சொன்னாய் கண்ணா! சில கேட்கப் போவார்கள். இப்படி அடிக்கடி நல்ல சமய அறிவும் நன்றாக வளர்ச்சியடைந்தது.
கண்ணன். சிறுவர்களும் வந்து கேட்பார்களா
தாத்தா: சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள், இதனால் மக்களுக்குச் சமயப்பற்று, பத்தி பதிந்துவிடுகிறது.
கண்ணன். இந்த ஊரில் அப்படி இல்லைெ அப்படித்தானே!
 

கலசம் இதழ்
விளக்கமாகச் சொல்லுங்கோ தாத்தா.
ான் முயற்சி செய்தாலும் உலகத்திலுள்ள உதாரணமாக ஒரு மருத்துவருக்கு ஒரு ாது. அதேபோல, வழக்கறிஞருக்கு மருத்துவம் ம் கொஞ்சந்தான் கற்றுக்கொள்ள முடிகிறது. மிழிலுள்ள அத்தனை புத்தகங்களையும் படித்து
விடயங்கள் நிறையவே இருக்கின்றன.
ருவிழாக் காலங்களிலே சமயப் பெரியார்கள்
வு செய்வார்கள்?
ாரதம், திருவிளையாடற்புராணம், நாயன்மாரின் ாண்டிருப்போருக்கு விளங்கும்படி நன்றாகச்
தைகளையும் அறிந்துகொள்ளலாம். இல்லையா
அறிந்த நல்ல கருத்துக்களையும் சேர்த்துச் து பல நகைச்சுவைக் கதைகளையும் சொல்லி
டாமல் கவனிப்பார்கள். என்ன தாத்தா?
ர் அப்படிக் கதை கேட்பதற்காகவே பிரசங்கம் 0 சொற்பொழிவுகளைக் கேட்பதால் மக்களுக்கு
நாத்தா?
இளவயதினர் என்று எல்லோருமே வருவார்கள்.
எல்லாமே சிறுவயதிலிருந்தே நன்றாக மனதிற்
பன்று சொல்ல வருகிறீர்கள். என்ன தாத்தா?
8 தை-மாசி-பங்குனி-2009

Page 40
61 ஆவது க
தாத்தா: ஆமாம் கண்ணா! அதை நினைக்க இலண்டனில் இப்போது முப்பதுக்கு மேற்பட்ட திருவிழாக்கள் எல்லாம் நன்றாகவே ந சமயத்தைப்பற்றிய தெளிவான அறிவு இல்6ை நம்பிக்கையோ இல்லாமல் இருக்கிறது.
கண்ணன்: அதற்கு என்ன செய்யலாம் தாத்தா? வழிவகை சொல்லவேண்டும்.
தாத்தா: இந்த ஊரில் மக்களுக்குப் புத்தகங்களை கோயில்களில் வெள்ளிக்கிழமை, விசேட நாள்க சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்யவேண்டுப புரியும்படி செய்தல்வேண்டும். சைவசமயத் தத் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை மக்களு
கண்ணன்; அதனால் மக்களுக்கு சமயத்தைப்ப ஏற்படும். சமய அறிவும் தானாகவே வளரும்.
தாத்தா: அது என்னடா கண்ணா? சொல் பார்க்க
கண்ணன்: கோயிலுக்கு வரும் எல்லோருக்குப் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்
வருகிறார்களே! அதனால் ஆங்கிலத்திலே இந்த
தாத்தா: அப்படியா? அதுவும் யோசிக்கவேண் வைக்கலாம். ஆங்கிலத்தில் மட்டும் வைத்தால்
கண்ணன்; தாய்மொழியை மறக்கக்கூடாது தாத்; தமிழ்ப்பள்ளிக்கூடத்திலே படித்திருக்கிறேன். சொற்பொழிவு செய்யலாம். சிறு துண்டுப் பிரசு|
தாத்தா: எதைப்பற்றித் துண்டுப்பிரசுரங்கள் அடி
கண்ணன்: கோயிலுக்கு எப்படி வரவேண்டும், ே கோயிலில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், 6 விடயங்கள் பலருக்கும் தெரியாது தாத்தா.
தாத்தா: என்னைவிட நீ அதிகமாகவே தெரிந்து
கண்ணன். ஏதோ கொஞ்சம் தெரியும் த காலைச்சாப்பாடு இன்னும் சாப்பிடவில்லை. சா
தாத்தா: நான் விரதம். நீ போய்ச் சாப்பிடு கண்
56)3FLD 61 3.
 

லசம் இதழ்
என் மனதுக்கு வருத்தமாகவும் இருக்கிறது. கோயில்கள் கட்டப்பட்டுவிட்டன. பூசைகள், டைபெறுகின்றன. ஆனாலும் மக்களுக்கு
ல. அதனால் உண்மையான பத்தியோ சமய
உங்களைப்போன்ற பெரியவர்கள்தான் இதற்கு
ா இருந்து வாசிக்க நேரமில்லை. ஆனபடியால் ளில் சமய அறிவை வளர்க்கும்படியான நல்ல ம், சமயத் தத்துவங்களை நன்றாக மக்கள் துவங்களை அறிந்துகொள்வதால் நிம்மதியாக, க்கு உணரவைக்க வேண்டும்.
ற்றி மேலும் அறியவேண்டும் என்ற ஆர்வம் ஆனால் ஒன்று தாத்தா?
கலாம்
b தமிழ் தெரியாதே! பெரும்பாலான தமிழ்ப் பேசாத வேற்று மொழிபேசும் இந்துக்களும்
தச் சொற்பொழிவை வைத்தாலென்ன?
டிய விடயந்தான். தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழை மக்கள் மறந்துவிடுவார்கள்.
தா. அது தாயை மறப்பது போலாகும் என்று அப்போ, ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் ரங்களையும் அச்சிட்டுக் கொடுக்கலாம்.
க்கவேண்டும் என்கிறாய்?
காயிலை எத்தனை முறை வலம் வரவேண்டும், எப்படி வழிபாடு செய்யவேண்டும் என்று பல
வைத்திருக்கிறாய் கண்ணா!
நாத்தா. நேரம் பதினொரு மணியாகிறது. ப்பிடுவோம் தாத்தா.
I600ᎢIᎢ !
) தை-மாசி-பங்குனி-2009

Page 41
61 ஆ
E6)3 p 61
திருக்குத Let us Lea
அவையஞ்சாை Confidence b
வகையறிந்து வல்லவை வாய்சோரார் ( தொகையறிந்த தூய்மை யவர்.
சொல்லின் தொகையறிந்த தூய்மையின் வல்லவர் கூடிய அவையகத்து அச்சத்த The pure who know the classification the court) will not (through fear) falter
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்ரு கற்ற செலச்சொல்லு வார்.
கற்றவர்களுள் மிகச் சிறந்த கற்றவர் எ அஞ்சாது, கேட்பவர் மனங்கொள்ளும் 6 Those who can agreeably set forth regarded as the most learned among
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்
கற்றார் நிறைந்த அவையில் பேசுத அருஞ்செயலாற்றிய ஆற்றல் மிக்கவர்.
வரிடை அஞ்சாமற் சென்று பொருது ம Many indeed may (fearlessy) die in t who are fearless in the assembly of th
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம் மிக்காருள் மிக்க கொளல்
தாம் கற்றவற்றைப் பல நூல்களையும் தம்மினும் மிகக்கற்ற பேரறிஞரிடத்து மி Ministers should agreeabley set forth t more (knowledge) from their superiors
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்ச மாற்றம் கொடுத்தற் பொருட்டு
அவையில் ஒன்றைக் கேட்டார்க்கு அ அளவை நூல்களை (தருக்க நூல்களை
 

து கலசம் இதழ்
ീ മമ്മേ in Thirukkura
ம - அதிகாரம் -73 afore an Audience
சொல்லின்
னை உடையவர் அவையின் வகைகளை அறிந்து, ால் வாய்தவறிக் குற்றமாகப் பேசமாட்டார். of Words having first ascertained the nature (of in their speech before that powerful body.
p6ӧї
னப்படுபவர் கற்றவர் கூட்டத்தில் தாம் கற்றவற்றை வகையில் பேச வல்லவரே. their acquirements before the learned will be the learned.
ற்கு அஞ்சாதவரை நோக்கும் போது, அவரே
அவரை நோக்கும்போது, போர்க்களத்துப் பகைாய்ந்தவர் எளியவரே. he presence of (their) foes, (but) few are those |e learned.
கற்ற
கற்றார் அவையில் உளங்கொள்ளச் சொல்லித் $க பொருள்களை அறிந்து கொள்க. heir acquirement before the learned and acquire
(In learning).
சூசாமல் மறுமாற்றம் கொடுத்தற்காக, நெறிப்படி ) அறிந்து தெளிவாகக் கற்க வேண்டும்.
40 தை-மாசி-பங்குனி-2009

Page 42
61 ஆவது க
திருக்குதன் Let us Learn
அவையஞ்சாமை Confidence befo
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொ தொகையறிந்த தூய்மை யவர்.
சொல்லின் தொகையறிந்த தூய்மையினை வல்லவர் கூடிய அவையகத்து அச்சத்தால் The pure who know the classification of \ the court) will not (through fear) falter in t
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
கற்றவர்களுள் மிகச் சிறந்த கற்றவர் எனப்ட அஞ்சாது, கேட்பவர் மனங்கொள்ளும் வகை Those who can agreeably set forth the regarded as the most learned among the
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்
கற்றார் நிறைந்த அவையில் பேசுதற்கு
அருஞ்செயலாற்றிய ஆற்றல் மிக்கவர். அ6 வரிடை அஞ்சாமற் சென்று பொருது மாய்ந் Many indeed may (fearlessly) die in the who are fearless in the assembly of the le
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்
தாம் கற்றவற்றைப் பல நூல்களையும் க
தம்மினும் மிகக்கற்ற பேரறிஞரிடத்து மிக்க Ministers should agreeabley set forth their more (knowledge) from their superiors (lr
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு
அவையில் ஒன்றைக் கேட்டார்க்கு அஞ்ச அளவை நூல்களை (தருக்க நூல்களை) அ
கலசம் 61 4C
 

சம் இதழ்
'ജമീബ Thirukkural
- அதிகாரம் -73 re an Audience
ல்லின்
உடையவர் அவையின் வகைகளை அறிந்து, வாய்தவறிக் குற்றமாகப் பேசமாட்டார். words having first ascertained the nature (of heir speech before that powerful body.
படுபவர் கற்றவர் கூட்டத்தில் தாம் கற்றவற்றை கயில் பேச வல்லவரே. ir acquirements before the learned will be learned.
அஞ்சாதவரை நோக்கும் போது, அவரே வரை நோக்கும்போது, போர்க்களத்துப் பகைதவர் எளியவரே. presence of (their) foes, (but) few are those arned.
ற்றார் அவையில் உளங்கொள்ளச் சொல்லித்
பொருள்களை அறிந்து கொள்க. acquirement before the learned and acquire learning).
மல் மறுமாற்றம் கொடுத்தற்காக, நெறிப்படி அறிந்து தெளிவாகக் கற்க வேண்டும்.
தை-மாசி-பங்குனி-2009

Page 43
IO.
61 ஆவது கt
In order to reply fearlessly before a foreigr ing to the rules (of grammar)
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூ நுண்ணவை அஞ்சு பவர்க்கு
அஞ்சாத மறவர் அல்லாதார்க்கு வாளினால் அவையைக் கண்டு அஞ்சுவார்க்குக் கற்ற What have they to do with a sword who a afraid of an intelligent assembly?
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவைய அஞ்சு மவன்கற்ற நூல்
பகை நடுவே சண்டையிட நிற்கும் பேடிய சிறப்பிழத்தல் போல, அவையிடத்தே பேச சிறப்பிழக்கும். The learning of him who is diffident before hermaphrodite in the presence of his foe:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்
நல்லோர் கூடிய அவையில் தெளிவாகக்
இயலாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலு Those who cannot agreeably speak goo unprofitable persons in spite of all their V.
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சு வார்
பல நூல்களைக் கற்றறிந்த போதிலும் கல்லாதவரினும் இழிந்தோராவார்.
They who, though they have learned and the good are said to be inferior (even) to
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன் கற்ற செலச்சொல்லா தார்
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவ இயலாத வர், உயிர் வாழ்கின்றார் எனினு Those who through fear of the assembl interesting manner, though alive, are yet
உரை: தமிழ் - முனைவர் இரா சாரங்கபாணி
5605rլD 61 4
 

சம் இதழ்
Court, (ministers) should learn logic accord
லொடென்
என்ன பயன்? அதுபோல், மதிநுட்பமுடையார் நூலினால் என்ன பயன்? re not valiant, or they with learning who are
5த்து
பின் கையிலுள்ள கூரிய வாள் பயன்படாமல் அஞ்சுபவன் கற்ற சிறந்த நூலும் பயன்படாமல்
2 an assembly is like the shining sword of an
" כי
கேட்பார் மனத்திற்பதியுமாறு அச்சத்தால் பேச Iம் உலகிற்குப் பயன்படமாட்டார். d things before a good assembly are indeed arious acquirements.
நல்லவர் கூடிய அவைக்கு அஞ்சுபவர்
understood are yet afraid of the assembly of the illiterate.
அஞ்சிக்
ற்றைக் கேட்போர் மனம் கொள்ளச் சொல்ல ம் இறந்தாரோடு ஒப்பாவர்.
(, are unable to set forth their learning in an like the dead.
9, Ejéa) b - Rev Drew & John Lazarus
l nefuiñ 2009

Page 44
fillgil
Hinduism in seat
DC
(Continued from last issue)
Idol is a Support for the novice in the spiritual Concrete form is necessary for the vast majo! per Will have to associate With the idol the ide, ty, perfection, freedom, holiness, truth an omnipresence. It is not possible for all to fi the mind on the Absolute or the Infinite. T behold God everywhere and to practice th presence of God is not possible for th ordinary man. Idol worship is the easiest forr of Worship for the modern man.
do Worship is not peculiar to Hinduism. It i the expression of exuberance of religiou Sentiment at a particular stage of it development World over. Child humanit cannot help thinking in terms of images. Evel the professed iconoclasts (people opposed t image Worship) are idolators without thei knowing it. Every religion has some sort c symbol Worship. Muslims at Mecca pray i front of “Kaba". Christians in front of Jesus Mary or a Cross. The idol is only a token fo the Supreme, a symbol for divine.
When a Hindu Worships an idol, he does no See therein a block of stone or mass of meta to his eye it appears as an emblem of GoC Hinduism does not say to Worship any parti (beyond character, Colour, form, name). This
What are the features of Lord Vishn The Word Vishnu means "the one who pervac indicating his infinite stature, like infinite sky. In order to maintain anything, the maintair Wedded to the goddess of wealth, Lakshmi.
Vishnu is depicted as lying on a great (th
356). Fif 61 4
 

கலசம் இதழ்
rch of answers.
)LS
Je?
path. It is a prop of his spiritual childhood. A rity for practising concentration. The Worshipas of infinity, omnipotence, omniscience, puri
 ைை
. icular idol. Absolute power (God) is Nirguna
is What Hinduism iustrates.
u? les'. He is represented as Dark blue in Colour
Vishnu represents the power of sustenance. her must possess Wealth. Hence Vishnu is
housand headed) serpent called 'Sesha' or ikuntha’.
2 தை-மாசி-பங்குனி-2009

Page 45
the goddess of wealth, serves Vishnu. Th Vishnu-, Lakshmi seeks him.
The manifest World emerging from the un-m; of Creation, emerging from the navel of Vish of Kalasam.
In another four arms. flower.
The COnch lead a life C from the ma is Often blo deep powe OM, Which
The mace Sensual in Spiritual pa
The spinning Chakra represents the intellect the intellect is viewed positively as an inst intellect can destroy all forms of ignorance Cuts off the heads off all demons, of all erro
Finally the lotus indicates the final goal of as the lotus rises from the muddy depths, a sun, so too the man should arise from his ig
356u8-uf 61
 
 
 

கலசம் இதழ்
he ocean represents the mind with its waves of oughts. Milky Ocean represents the 'satwic' nd - i.e., pure and serene. The other two states mind are 'rajasic' (agitated) and 'tamasic ull). In the latter two states of mind, man gets Wolved in the mundane WOrld. The SatWiC mind sman to the higher realm of divinity.
he serpent represents the ego. When the ego "ns its attention inward and concentrates upon e inner Self, instead of outer objects of the orld, it recognises the Supreme - the Atman thin. Vishnu lying on the serpent depicts how e Atman can have control of the ego. Lakshmi, his means that When man seeks the Truth -
anifest Reality is illustrated by Brahma, the god nu. This Was further explained in the last issue
form of Vishnu, he stands on a lotus With his He holds a Conch, discus, mace, and lotus
shell stands for Vishnu's call to humanity to fausterity so that they may shift their attention aterial World to the Supreme Self. A conch shell Wn at the start of Hindu Ceremonies, and its rful note is associated with the primeval sound is said to contain all of Creation potential.
is a warning to man that if he persists in dulgences and does not turn towards the h, he faces disaster.
whose thoughts fly swifter than the wind. Thus ument of liberation. The prodigious power of
hence the Chakra is the fearful weapon that S.
human evolution - realisation of the Self. Just s an image of purity opening to the light of the
norance and realise the eternal truth.
43 தை-மாசி-பங்குனி 2009

Page 46
& 6 9343, 355
Why do we worship tulasi?
(in Sanskrit) tulanaanaasti athaiva tulasi-th the tulasi. For Hindus, it is one of the most sa plant used in Worship, which, once used, cal regarded SO Self-purifying.
As one story goes, Tulasi was the devoted W believed that Lord Krishna tricked her into sin (shaaligraama). Seeing her devotion and ad her saying that she would become the Worsh head.
She also symbolises Goddess Lakshmi, the C Lord Vishnu. Those who wish to be righteous a a happy family life worship the tulasi.
Satyabhama once weighed Lord Krishna ag her legendary wealth. The scales did not bala Rukmini placed a single tulasi leaf along Wealth on the Scale with devotion.
Thus the tulasi played the vital role of demons the world that even a small object offered with means more to the Lord than all the Wealt World. The tulasi leaf has great medicinal val used to cure various ailments, including the
Cold.
Yammule sarvatirhaani, Yanmagre sarvadev Yanmadhye sarvavedaascha, Tulasi taam |
bow down to the tulasi, At whose base are a deities and, in whose middle are all the Veda
There are two types of Tulasi, the black and Krishna Tulasi and the White tulasi as the Ra
Tulasi, decreases Vata and Kapha and incre marrow and nerves, reproductive and respira
It is benefited in ailments like Colds, Cou rheumatism, abdominal distention, flu and nausea, cancer, leukaemia, removes toxir depression etc.
(B6)3 Li 6 4.

வசம் இதழ்
at which is incomparable (in its qualities) is cred plants. In fact it is known to be the only h be washed and reused in pooja - as it is
ife of Shankhachuda, a celestial being. She ning. So she cursed him to become a stone herence to righteousness, the Lord blessed ipped plant, and that tulasi Would adorn His
Onsort of and have
gainst all ince until With the
trating to devotion th in the ue and is
COՈՈրՈՕր
Wataa namaamyaham
ll the holy places, At whose top reside all the
S.
- Swami Chinmayananda
the white. The black tulasi is known as the ma Tulasi.
ases Pitta and it is acted in plasma, blood, tory, nervous and digestive Systems.
gh, sinus congestion, headaches, arthritis, educes fat, strengthens the heart, prevent is, increases semen, promotes tranquility,
4 தை-மாசி-பங்குனி-2009

Page 47
61 ஆவது
Thiruv
Master, lam Things not your own cannot be
preserved even with utmost care the gold bar. and things of your own cannot I am be lost even if thrown away.
inconsolable.
Nagave and Karkuzhai left the king in semi consciousness in Madurai palace garden after
8Ꮒ6Ꭰ8-tf) 6l Z
 
 

கலசம் இதழ்
alluvar
in the battlefield of Kanapair, Vengalmarpan was killed by Ugglraperuvazhuthi. Poet Aiyoor Moolankizhar and Valluvar praised
the victory,
يمك٢المال
يياليمي
R Yy3, ". - مr
ÀS کبھی "డ్ర్యూ
-n. تھے ر""" ”محصے
Ah king, should carry him secretly to the queen,
15 தை-மாசி-பங்குனி-2009

Page 48
61 ஆவது
Valluvar exhorted the king in his senses in the mornir
may drink if you don't want §ct from revered people, You uld live with Kopperu redhesivi
hi decorum. That is dignity.
your preachings Pandiyan's You are
verbally
ca, refuge for reciuses abusing
Valit var!?
கலசம் 61 4.
 
 
 
 
 
 

கலசம் இதழ்
ーマ
not drink
touch other men hence
h. i swaar
fo*4.
Devoid of wealth due to vices, Nageveel dermanded ten thousand gold coins from the king who
refused.
Uncle, i beg : Th Goddes Of you to I wasaith will g:OFT}ն: Entervene to those only and - who don't covert recom end on my other's wealth, behalf. i due to virtus,
histreating
Your own friend!?
5
தை-மாசி-பங்குனி-2009

Page 49
禹 활 행 :이
in the palace prayer rol Uggiraperuvazhuthi with folded han
Orixe arvening,
Villavan, tears in Your eyes?
What happened?
hodno money ford
geval me ten gold coins. Hie got es king's bodyguard to murder
One day,
Williavsin, who incited you to
assassi at the
h6.5FL 61
 
 
 

லசம் இதழ்
om, Villarvan stood before dis and tears.
in his folded hands, a knife is hidden and in telers, Your blood.
Irink. Nłagawał me appointed for anything, Sokd yourse hin. to Nagave for ten gold coins
for the pleasure of drink
தை-மாசி-பங்குனி-2009

Page 50
& 61 ജ്യഖ
After the murder of the king, Nagavel's plan was to blood stained knife in Valluvar's house and entangle Elelasingan in it and covet Mullai which did not hap
pronounce Alas, only Valluvar it unishment of who is preaching A in ath to both. non-killing should # iš save us,
Elalasingan, what is decree ༦. life only and it is the best ifying valluvar from wife should have the excal at event, Elielasingan | and befit her husband's m sitated to marry the ughter of the God his wife, Valluvar acidated that he was tly a mortal and emnized his marriage - ith Mullai.
Courtesy: Internation
356)3th 61
 
 
 

கலசம் இதழ்
jde ths t him and
ΘΠ:.
is like removweed from 2p to punish : cruel with ath, This is || yal justices.
Master, Your
id as virtus is domestic f blameless. Muliai, a ence of ho The virtu 65
Tamili Language Foundation (T be Continued)
caught a big shark at Korkai while fishing. This gold bar was found in its stomach.
word has come true. The wealth of my own has come to
4. Eielasingan's
wealth wil not bekost even in seven Seas,
48
தை-மாசி-பங்குனி-2009

Page 51
NTVggs
hi, Florist &
جنوبي .
இறுதிக்கிரியைகளுக்க தமிழிலும் ஆங்கிலத்திலும்
Add
BUTTER Unit. 133 Carlyle Road, Ma
| Tel: O208
Part of Party Paradise Group P
 
 
 
 
 
 
 
 
 

ான மலர் வளையங்கள்
} செய்து கொடுக்கப்படும்.
seSS.
FLY LTD
nor Park, London, E 126BS
553 0527
PARADISE

Page 52
SSSSSSS SS S
PLA ,5 ی
WEME PHO
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபே சைவ முன்னேற்றச் சங்கத்தால் 10-(
 
 

y & Geil Merchucuits
PEROOTTING ROAD) NDON SW17 7EW
o20 ster 3445
PER TOOTTINGROAD
NDON SW17 7EN
(20) 8.677219)
ER
ELLERS & TEKTILES
ZA PARADE, 29-33, EALING ROAD, LEY, MIDDLESEX HAO 4YA. NE O2O 89.03 O909)
சி 020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 08-2008 அன்று வெளியிடப்படுகிறது.