கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2009.04-06

Page 1
KANDA
oosing
இலண்டனிலிருந்து இலவசமாக வெளி
 
 

ழ், ளுர்போம்"
ஃ : శొలో ༣: )
O O O 99 6V060D
வரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்

Page 2
WeW
ኮኮeልዩ\wers WAsለ\\\\
இறைவனுக்கு சாத்தும் மாலை தொடக்கம்
2__HöG-Sí ólöFÍH SJúuÚ
தினம் மலர்ந்த மதுரை மல்லிகை இங்கு கிடைக்கும்.
Our Branches
Eastham Wemb 345 High Street North Unit 3,
Manor Park, London Ealing
E2 6PQ | Wemb 2 Z 50 A.
Web VaiSuki COm
 
 
 

t ug:
s
ག
ت
s
t
ལྟ་
Manor Park
29-33 76 Church Road
Road Manor Park
ENNY London, E12 6AF A. 25777 89.08 Emailinfo 0Valisuk.com
Ge
y

Page 3
62 ஆவது க
KALA
WWW.S. E-mail: kalasa
வழிபாட்டால் 6 மேற்கு நாடுகளில் வாழும் மக்கள், குறிப்பாக வேறுபாடுகளால் மிகுந்த சிரமங்களுக்கு உ பொருளாதார நெருக்கடி, வேலைப்பழு என இவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவே எப்படி அணுகுவது என்பது பலருக்குத் தெரியாத நாடுகிறார்கள்.
லண்டனில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் விளம்பரங்கள் அண்மைக்காலத்திற் பெருகி
அடைக்கலாம், வசியப்படுத்தலாம், தொழிலில் முன் அள்ளி வழங்குகின்றன. சில பரிகாரங்களையும் ப சிறு கிராமத்திலுள்ள காளி கோயிலிலே வழ சோதிடரிடம் இங்கே பணம் கொடுத்தால் அா இதையெல்லாம் நம்பி, பலர் பணங்கொடுத்து தோன்றுகிறது. இல்லையெனில் விளம்பரத்துக்கு
சோதிடம் என்பது விஞ்ஞானம்; ஒரு சாத்திரம். பூரண நிலவில் கடல் பெருகுவதும் மன ே கிரகங்களின் பாதிப்பை நம்பக்கூடாது என்றோ சோதிடம் நமக்கு வழிகாட்டலாம்; நம் வாழ்க்கைை நமக்கு உண்டு. அந்தச் சிக்கலிலிருந்து நாம் விடு ". முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அ ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம் வெள்
சனிபாம்பு இரண்டு முடனே ஆசறு நல்லநல்ல. " எனத் திருஞானசம்பந்த “நாளென் செயும் வினைதான் என்செயும் எனை கோளென் செயும் கொடுங்கூற் றென்செயும். நினைவுகூரவேண்டும். அவர்கள் பெரியவர்கள், அ என்று ஒரு கேள்வி எழலாம். பூரண நம்பிக்கையே மிக அண்மையில் நடந்தவைகளை நாம் கேள்விய ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும்
"சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய” உரைப்போ
நிர்வாகக் (5(Լք: திரு. க. ஜெகதீசுவரன் (ஆசிரி திரு. சி. அற்புதானந்தன் தி
Ogb|TLjL (up856) if: SMS 2 Salisbury Road L
b6Fi 62
 

லசம் இதழ்
FOI ஒலி 62
ASAMAMI
insuk.info m (agmail.com
எல்லாம் வரும்
ஆசிய இன மக்கள், மொழி, கலை, கலாசார ள்ளாகின்றார்கள். பிள்ளைகளை வளர்த்தல், இவர்கள் எதிர்கொள்ளும் பிரசினைகள் பல. பார் குறைவு. அப்படி இருந்தாலும் அவர்களை விடயம் அதனால், தெளிவு தேடிச் சோதிடர்களை
ா, தொலைக்காட்சிகள் அனைத்திலும் சோதிட
வருகின்றன. நோயை மாற்றலாம், கடனை ன்னேறலாம் என்று பல உறுதிமொழிகளை அவை ரிந்துரைக்கின்றன. தமிழ் நாட்டில் எங்காவது ஒரு ழிபாடு செய்யவேண்டும். போகமுடியாதவர்கள், ங்கே இவர்கள் சார்பாகப் பரிகாரம் நடக்கும். நுக்கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணத் ஏது பணம்?
கிரகநிலைகள் நமது வாழ்வைப் பாதிக்கின்றன.
நாயாளர் பாதிப்படைவதும் கண்கூடு. ஆகவே அல்லது பொய் என்றோ சொல்லமுடியாது.
யை மாற்றாது. முன்வினைப் பயன் என்றும் ஒன்று
பட நமக்கு உதவுவது இறை வழிபாடே.
தனால்
6
iரும்
நாடிவந்த
” என்று அருணகிரியாரும் சொன்னதை நாம் அவர்களுக்கு அது சரி. நாங்கள் சாதாரண மக்கள் ாடு இறைதியானம் செய்தால் எதுவும் நடக்கலாம்; புற்றிருக்கிறோம்.
இருப்பார்கள்.
க ஜெகதீசுவரன் - ஆசிரியர்
யர்) திரு. ச. ஆனந்ததியாகர் திரு. சி. தம்பு ரு. வ. இ. இராமநாதன் திரு. சு. வைத்தியநாதன்
ondon E12 6AB. Tel/Fax: 020 8514 4732
சித்திரை -வைகாசி -ஆனி - 2009

Page 4
62 ஆவ
எத்தனை புத்தாண்டு?
தமிழ்ப்புத்தாண்டு - சில த
நழுவி விழுந்த சங்கிலி á
அவந்திகா (பயணக்கட்டுை
நமிநந்திஅடிகள் பெரியபுர புன்னகையாற் புவியை ஆ மனித வாழ்வில் ஜோதிடம்
நஞ்சுண்டு பிழைத்த அற்பு:
எழுத்துப்பிழையற
தமிழ்ப் பாடல் ஆசிரியர்கள்
இந்தக்குரல் இனி ஒலிக்கா திரு ஆலவாய் பெருஞ்சார் திருவள்ளுவரின் உத்திகள்
தந்தையும் மகனுமானாலும் படித்தவர் பகன்றவை
6û)öታ6) ! முன்னேற்றச் சங்கத்
கண்ணனும் தாத்தாவும் --
Idols
J56).Fi 62
 
 
 
 
 

கலசம் இதழ்
கவல்கள் O5
றுகதை O6
力) 11
ாணத்தொடர் 14
ள்பவள் 16
18
தம் 22
23
27
gh 30
தி விழா S S S S 32
33
கந்தபுராணச்சிந்தனைகள் 37
40
நின் பணிகள். 41
. bം 43
- 46
2 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 5
(ớià
A
62 ஆவது கடு
எத்தனை
எத்தனை புத்தாண்டு? நியாயமான கேள்விதானே! சித்திரையில் ஒன்று. தையில் இரண்டு. ஆண்டில் மூன்று புத்தாண்டுப் பிறப்பு. தாயகத்தில் சிங்களவருக்கும் சித்திரையிலேதான் புத்தாண்டு. அங்குள்ள கிறிஸ்துவர்களுக்கு தையில் புத்தாண்டு. இஸ்லாமியருக்கு முகரம் புத்தாண்டாகிறது.
மோனை, வருஷப்பிறப்பு வருகுது, சரியான செலவு என்றார் தகப்பன். அப்பா! எத்தனை வருஷப்பிறப்பு? தை மாசந்தானே வருஷப்பிறப்பு கொண்டாடினோம் என்றாள் மகள். பதில் சொல்லமுடியாத தந்தை ஊரிலிருந்த படித்த ஒருவரிடம் விளக்கம் கேட்டார். பெரிய வர்கள்கூட வழக்கத்துக்கு உட்பட்டு, காரண காரியங்களை ஆராயாமல் எதையும் செய்வார்கள். ஆனால், இந்தத் தலைமுறை இளசுகள், ஏன்? எதற்கு? என்று எம்மைக் குடைகிறார்கள்.
தம்பி முதலிற் சாப்பிடட்டும் என்றாள் தாய். ஏன்? நான் முதலிற் சாப்பிடக்கூடாதோ என்று சண்டைக்குப் போய்விட்டாள் மகள். இல்லை, ஆம்பிளையஸ்தான் முதல்லை சாப்பிட வேணும். இளம் தலைமுறையினர் எம்மைச் சிந்திக்க வைக்கிறார்கள். 'வாயை மூடு முந்திரிக்கொட்டை' என்று அடக்க முடியாது. விளக்கமாகப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். தலைமுறை இடைவெளி என்கிறார்களே. அதற்குக் காரணம் இதுதான்.
தமிழருடைய சிந்தனை வரலாற்றை எடுத்துக்கொண்டால், சில இடங்களில் இருள் தெரிகிறது. சில இடங்களில் தொட்டம் தொட்டமாக முடிச்சுக்கள் நெருடுகின்றன. சில இடங்களில் வந்ததே மீண்டும் வருகிறது. புதிய ஆக்கங்கள், நவீன சிந்தனை வீச்சுக்கள் மிகக்
சித்திரைச்
356)3F 62 3

சம் இதழ்
புத்தாண்டு?
குறைவு. இவற்றால் தலைமுறை இடைவெளி விரிந்துகொண்டு போகிறது. தந்தை "சால்சும் தனையன் 'வில்லயம"சும் தோளிற் கை போட்டுக்கொண்டு உலாவுகிறார்கள். அவர்கள் தோழர்கள். நாம், தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்போம். ஆனாற் தோளிலே கைபோட விடமாட்டோம். அன்பை
வெளிப்படுத்த பலருக்குத் தெரிவதில்லை.
லித்குலரின் த 6 இலன்
கேள்வி கேட்டால், அதுதான் இப்ப அவசரமோ? மற்றதெல்லாம் தெரியுமோ? அதை விட்டிட்டுப் படி என்பது பிள்ளைகளின் படிப்பை ஊக்குவிக்காது.
வருஷப்பிறப்பு என்றால் என்ன? குழந்தை பிறக்கிறது. உயிர்கள் பிறக்கின்றன. அப்படி வருஷமும் பிறக்கிறதா? தமிழருக்கு ஆண்டில் மூன்றுமுறை பிறக்கிறதா?
வருஷப்பிறப்பில் இயற்கை பிறக்கிறது. அது இயற்கையின் பிறந்த நாள். மனிதர்களுக்குப் பிறந்த நாள் போல அது இயற்கைக்குப் பிறந்தநாள். மூவேந்தர்கள் தம் பிறந்த நாளை நாண்மங்கலம் எனப் பெயரிட்டுக் கொண்டாடினார்கள். இதற்கு இலக்கிய கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அந் நாள்களில் அரசர், திருக்கோயில்களுக்கும் சான்றோருக்கும் பொதுமக்களுக்கும் வாரி வாரி வழங்கினர். இயற்கையும் தான் பிறந்த நாளிற் தொடங்கி வாரி வாரி வழங்குகின்றது. இயற்கை பற்றிய அறிவும் அதனைத் தெய்வமாக வணங்கும் பண்பும் மிகத் தொன்மையானவை. இயற்கையோடு இயைந்தது வாழ்வு. ஊர்த்தேங்காய், ஊர்க்கத்தரிக்காய் என்று நாம் கூறுவதின் பொருள் என்ன? ஊரிலேதான் பெண் பார்க்கவேணும். ஊர்க் காய்கறி வாய்க்கு ருசி
சிறப்பிதழ்
சித்திரை-வைகாசி-ஆனி-2009

Page 6
62 ஆவ
தருவதோடு உடம்போடு ஒத்துப்போகு ஊர்ப் பெண்ணும் வாழ்க்கைக் ஒத்துப்போவாள்.
இயற்கையின் மூலமாகிய ஐம்பெரும் பூத களையும் ஐம்பெரும் சக்திகளாக வணங்கின. விழா எடுத்தனர். நீர் - வருணபகவான், தீ தீக்கடவுள், மண் - பூமாதேவி, காற்று -வா பகவான், வான் - ஆதிபராசக்தி நா மெய்ஞ்ஞானக் கண்கொண்டு இறைவனாக கண்ட இயற்கையை மேலை நாட்டின விஞ்ஞானக் கண்கொண்டு ஆராய்கின்றன. இருவரும் உணர்வது ஒன்றினையே இத்தகைய இயற்கையின் தோற்றத்ை வருஷப்பிறப்பு என்றோம். நம்முன்னோர் இயற்கை மாற்றத்தை வைத்து ஓர் ஆண்டினை ஆறு பகுதிகளாக பிரித்தனர். அவை, இளவேனில், முதுவேனில் கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பன இவை ஒவ்வொன்றும் இரு மாதங்களை கொண்டு பன்னிரண்டு மாதங்களாகின்றன இங்ங்னமே ஒரு நாளையும் காலை, முற்பகல் நண்பகல், பிற்பகல், மாலை, நள்ளிரவு எ6 ஆறாக வகுத்தனர். இளவேனிற் பருவத்ை முதலாகக் கொண்டு ஆண்டுப் பிறப்பை தொடங்கினர்.
தையும் மாசியும் வையகத்துறை. (வை வைக்கோல்) வைக்கோல் வேய்ந்த வீடுகளில் வாழ்ந்தனர். முன்னிரவின் முன்பணியாலு பின்னிரவின் விடிகாலைப் பணியாலு நோயுறாமற் காப்பதற்காக வீடுக6ை வைக்கோலால் வேய்ந்தனர். பனிக் குளிரா6 மரங்கள் மரத்து மரமாகி நின்ற நிலை போய் இளவேனிற் பருவத்துத் துளிர்த்து, தளிர்த்து பூத்துக் குலுங்குகின்றன. இவையே இயற்ை பிறந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகும் பூத்த பூக்கள் முதுவேனிற் பருவத்தி காய்த்துக் கனிந்து குலுங்குகின்றன இத்தகைய இயற்கையின் பிறப்பையே நம்முன்னோர் புத்தாண்டாகக் கணித்தனர் இந்தப் பருவத்தில் இயற்கையை உற்று நோக்கிக் கவனித்தால் இயற்கை பிறக்கிறது
éᏂ6ᎠᏰ Li) 62
 

கலசம் இதழ்
bl
). என்பதை மறுக்க முடியாது. கு
இலை முழுவதும் சொரிந்து பட்டுவிட்டதோ
எனக் கறுத்துக் காய்ந்து குச்சிகளாய் நின்ற ங் மரங்கள் திடீரெனச் செந்நிறத் துளிர்களைத் ; துளிர்த்து, இரண்டு நாளில் பசுமையாய், - பச்சிலைகளாய்க் காற்றில் அசைகின்றன. இயற்கை குதுகலிக்கும் இந்தப் பருவத்திலேதான் நம் முன்னோர் திருமணம் முதலிய மங்கல காரியங்களுக்கு நாள் குறித்தனர்.
வயலில் தானியம் முற்றி, அறுவடையும் காய் கனிகளும் மிகுதியாய்க் கிடைப்பதால் திருக்கோயில்களில் திருவிழாக்களும் பொங்கல்களும் அன்னதானங்களும் நடைபெ றத் தொடங்குகின்றன. சித்திரைக் கஞ்சி என்பது ஒரு திருக்கோயிற் பிரசாதம். இயற்கையின் சித்திரை வருடப்பிறப்பே இலங்கையிலுள்ள எம்மதத்தினருக்கும் பொது வான வருடப் பிறப்பாகும். இலங்கைக்கு பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் வருவதற்கு முன் இலங்கையிற் தமிழராய், சிங்களராய் வாழ்ந்த மக்கள் எல்லோரும் இந்த இயற்கையின் ஆண்டுப் பிறப்பையே கொண்டாடி வந்தனர். சிங்களர் பெளத்தத்துக்கு மாறிய பின்பும் தமது முந்திய வழிபாட்டு முறைகளையும் வழக்கங்களையும் கைவிடவில்லை. அதற்கு ஒரு சான்று இரு இனத்தினரும் வருடப்பிறப்பைச் சித்திரையிற் கொண்டாடுவதே ஆகும்.
மேலை நாட்டினர் கிறிஸ்துவத்தைப் புகுத்தி தைமாதம் முதலாந்தேதியை ஆண்டுப் பிறப்பாக்கினர். தமிழ் இஸ்லாமியரும் அரேபிய வழக்கப்படி முகரத்தை ஆண்டுப் பிறப்பாக்கினர். இவை மதச்சார்புடைய வருடப்பிறப்புக்கள் ஆகும். சித்திரைப் புதுவருடம் மத அடிப்படையில் அமைய வில்லை. ஆனால் அதை இயற்கை வழிபாடாக, இறை வழிபாடாக, கிரியைகள் நிறைந்த சமய வழிபாடாகப் பிணைத்துப் பலப்படுத்தியுள்ளனர். அதனால் இதனைச்
p
4 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 7
$,
2ே ஆவது கல.
சைவர்களின், இந்துக்களின், தமிழர்களின் வருஷப்பிறப்பு என எண்ணத் தொடங்கி விட்டனர்.
இறைவன்', 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பன போல இதுவும் இலங்கையின் சீதோஷ்ண நிலையுள்ள எந்நாட்டவர்க்கும் பொதுவான ஒரு நாளாகும். இந்த விளக்கங்களை அறியாமையினால் நம்மிற் சிலர், சித்திரை வருடப்பிறப்பு ஆரியப் பிராமணச் சார்புடையது எனக்கருதி, தைப் பொங்கலே தமிழர் திருநாள், ஆண்டுப் பிறப்பு என்று கூறுகின்றனர். தைப்பொங்கல் கொண் டாடுவதற்குரிய காரணம் வேறு சித்திரைப்
(
(
d
'தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும்
4
s (
தமிழ்ப் புத் நயினை மெ ராம்ஜி, (ந
உலகின் மிகத் தொன்மையான நம் கலாசாரம், க முடிவுகளை எமக்கு வழங்கியுள்ளது; காலத்துக்கு அருமை பெருமைகளை உணர்த்தியுள்ளது. சூரி அறிந்ததும் சூரியனே காலத்தை நிர்ணயிக்கிறது கோடை-மாரி, வெப்பம் தட்பம் என்பன ஏற்படுவதற்கு மாதங்கள் சித்திரை முதல் பங்குனி என்றும் இ நியமிக்கப்பட்டுள்ளன. மேட ராசியிலிருந்து சூரியன் வரும் நேரமே சித்திரை வருடப்பிறப்பாகும். சித்தின மீனாட்சியம்மன் கோயிலின் கோபுர கலசத்துக்கு டே உடற் சுகத்துக்கும் உணவு ஆக்கத்துக்கும் உதவு நாளே சித்திரை வருடப்பிறப்பு ஆகும். இதுவே பு:
பண்டிகைகள், விழாக்கள் என்பன காலங்கால பிணைந்துவிட்டவை. அவற்றிலிருந்து ஒதுங்கிக்கொ ஏற்படும். தனித்துவத்தை இழந்து தனித்துப்போே சுவீகரித்துக்கொள்ளும் நிலை ஏற்படும். பண்டிகை வாழ்க்கைக்கு, பெளதிகச் சூழல், பருவகாலங்கள் பின்புலம் ஆகியவற்றுடன் இணைந்தும் இசைந்தும்
எமது சமுதாயத்திலுள்ள அநேக பழக்கவழக்கங்க நமது அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடி பக்குவப்படுத்துபவையாக அவை அமைந்துவிடுகின் அமையவும், ஒரு பிடிப்பு ஏற்படவும், உறவுகளை உதவுகிறது.
b6F 59 5

சம் இதழ்
பொங்கல் வேறு. இவற்றால் நாம் இன்று மூன்று ஆண்டுப்பிறப்பைக் கொண்டாடு கின்றோம்; கொண்டாடலாம். அவற்றின் வரலாறுகளைத் தெரிந்துகொண்டு கொண்டா டலாம். மத இணக்கம், இன உறவு பலப்பட இவை உதவும். விழாக்களில் உற்றார், உற வினர், அயலவர் அனைவரையும் அணைத் துக்கொள்ளும் உலகம் தழுவும் ஒரு பண்பு பேணப்படுகின்றது.
புலம்பெயர்ந்த நாடுகளிலும் சித்திரை யிலேதான் இயற்கை சிரிக்கின்றது. இந்த ஒற்றுமையை உணர்ந்து இங்குள்ள மக்களோடு கூடி இயற்கையின் பிறப்பாகிய சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்.
ந்தாண்டு
ல்லை ஆதீன மாணவன்)
ாலம் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து அரிய த முக்கியத்துவம் அளித்துள்ளது. காலத்தின் யனுக்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பை என்று நம்முன்னோர் உணர்ந்தனர். பகல்-இரவு, தச் சூரியனே சூத்திரதாரி என்று உணரப்பட்டது. ராசிகள் மேடம் முதல் மீனம் வரை என்றும் மீனராசிவரை சஞ்சரித்து மீண்டும் மேடராசிக்கு ர வருடப்பிறப்பன்று நண்பகல் சூரியன் மதுரை மல் நிற்கும் என்று சோதிடநூல்கள் கூறுகின்றன. ம் சூரியன் பூமிக்கு மிகத்தூரத்தில் இருக்கும் துவருடப்பிறப்பின் அடிப்படைத் தத்துவமாகும்.
மாக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் ாள்வதனால் நாம் நாமாக வாழமுடியாத நிலை வாம். அல்லது வேற்றுக் கலாசாரம் நம்மைச் , பாரம்பரியம், விழாக்கள் என்பன, மக்களின் ர், செய்யும் தொழில்கள், சமூக-பொருளாதார
பொருந்தியுமே வளர்ந்து வருகின்றன.
5ள் சமயச் சார்பானவையாய் இருப்பதனாலும் ப்பதாலும் எமது உடலையும் உள்ளத்தையும் 1றன. புத்தாண்டு விழாவும் வாழ்க்கை சிறப்பாக ப் பலப்படுத்தவும், பிணைப்பை உருவாக்கவும்
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 8
சேக்கிழாரின் தெய்வ நழுவி விழு
இலங்ை
முதல் மூவர் என்று சொல்லும் வழக்கம் ை (சம்பந்தர், அப்பர், சுந்தரர்), இசை சியாமாசாஸ்திரி) என்று மூவர் என்ற சொல் இருந்தனர். திரு க தி சம்பந்தன், திரு செ சிவஞானசுந்தரம் ஆகியோரே அந்த மூவர். ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. பிரசுரமாகியிருந்தது. இந்த இதழில் அவரின்
திருவொற்றியூரில் அன்றிரவு உதயமா6
சந்திரன் வழக்கமாக வழங்கு தண்ணமுதத்திற்குப் பதிலாக, யுகாந்தகா அக்கினியை வாரி இறைத்து கொண்டிருந்தான். அப்படியில்லாவிடில்
சாந்தியின் உறைவிடமாய் விளங்கி கன்னிமாடத்தின் ஓங்கிய கூரையின் கீ
 

], பொக்கிஷத்திலிருந்து ழந்த சங்கிலி
கயர்கோன்
வணவத்தில் உண்டு. அதுபோலத் தேவார மூவர் மூவர் (தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷர், மதிப்புப்பெறுகிறது. ஈழத்திலும் சிறுகதை மூவர் வைத்திலிங்கம், இலங்கையர்கோன் என்ற திரு ந ஈழத்தின் சிறுகதை இலக்கியத்துக்கு இந்த மூவர் இலங்கையர்கோன் பற்றிச் சென்ற இதழில் சிறந்த படைப்புக்களுள் ஒன்று பிரசுரமாகிறது.
ன அமர்ந்திருந்த சங்கிலிக்கு ஏன் அவ்வளவு ம் வெப்பம் உண்டாகவேண்டும்?
l) க் அன்று பகல் படம்பக்கநாதர் சந்நிதியில் திரை ), மறைவில் நின்று தான் கண்ட அழகிய ப மணவாளனின் முகம் ஏன் இப்படி இடைவிடாது ழ் தன் மனத்திரையில் பிரதிபலித்துக்
கொண்டிருக்கவேண்டும்? அதுவும் சரியாகப் பிர திபலித்தால்தானே! அம்முகத்தின் அடையா ளங்கள் அவளது ஞாபகசக்தியின் தறிகளையும் பெயர்த்தெறிந்துவிட்டு அலைந்துகொண் டிருந்தன. ஊன்றி எண்ண எண்ண அம்முகம் மேலே சென்று, நீள் விசும்பில் பவனிவரும் முழுமதியுடன் தேய்ந்து மறைந்தது. இரண்டும் ஒன்றுதானா? தேய்ந்து தேய்ந்து அற்றுப்போய்விடுமா?
ஆனால் அவளை ஆகர்ஷித்தது அம்முகத்தில் தேங்கிய வெறும் சதையழகு மட்டும் அல்ல. அதில் இருந்து பொங்கி எழுந்த ஒரு அருள்வெள்ளம் - ஒரு தெய்விகம் - ஒரு மேதை -ஆண்டவன் திருத்தொண்டிலேயே ஊறிப் போயிருந்த இந்தப் பேதையின் மனதை முற்றாக அடிமைகொண்டுவிட்டது.
தந்தையார் எனக்கு மணம் பேசியபொழுது தன் மனம் ஏன் அப்படிச் செயலற்று ஓய்ந்துவிட்டது. ஆண்டவனது அருளைப் பூரணமாகப் பெற்ற ஒரு மணமகனுக்கே தான் உரியவள் என்று
6 - - சித்திரை - வைகாசி - ஆனி.2009

Page 9
s
62 ஆவது கt
அவள் எண்ணியிருக்க, தந்தையார் வேறு மணம் பேசுகிறார். எப்படி இருக்கிறது? தான் மூர்ச்சை அடைந்ததில் என்ன ஆச்சரியம்? கன்னிமாடம் அமைத்து அதில் வாழ்ந்து ஆண்டவனுக்கு LDIT60)6U) தொடுப்பதும் அதற்காகத்தானே? அதன் பயனை இன்று பெற்றாய்விட்டதுபோலும்! தான் இதுகாறும்
ஏங்கிக் காத்திருந்த மோகனமூர்த்தி இவன்தானா?
ஆனால், ஆனால் . பரவை அவளை எங்கே
கட்டிவைப்பது அவள் வன்தொண்டரின் முதல் காதலி அல்லவா? என்றைக்காகிலும் ஒருநாளைக்கு அவளைத் தேடிப்போய்விடுவார். வழியில் காணும் ஒரு புதுமலரைக் கிள்ளி முகர்ந்து, அதன் மணம் குன்றி, ஒளி மங்கியவுடன் தூர வீசி எறிந்துவிடுதல்போல சுந்தரரும் தன்னை மணந்து, பின்னர், தன் இளமையின் புதுநிறைவு குன்றியவுடன், கன்னிமையின் மெருகு தேய்ந்தவுடன்,
மறுபடியும் பரவையைத் தேடி -ஆ! நினைக்கவும் முடியவில்லையே. ஆண்குலமே அற்ப புத்திக்கும் நிலையின்மைக்கும்
பெயர்போனது சுந்தரர் மட்டுமென்ன ஒரு விதிவிலக்கா? .
திடீரென்று விண்ணொளிபோல் சங்கிலியின் மனதில் ஒரெண்ணம் உதயமாயிற்று ஆண்டவன் சந்நிதியின் முன், தன்னை விட்டுப்பிரியமாட்டார் என்று சுந்தரர் ஏன் ஒரு சத்தியம் செய்யக் கூடாது. அச் சத்தியத்தை மீற அவர் துணியமாட்டார். எம்பிரான் தோழர் என்று காரணப்பெயர் கொண்டவரல்லவா? இந்த யோசனை இவ்வளவு நேரமும் ஏன்
சாளரத்தின் வழியாக, மல்லிகையின் மணம் சுமந்த இளந் தென்றல் மெல்லென உள்நுழைந்து சங்கிலின் நீண்ட கூந்தற் காட்டை அலைத்தது. அருகில் உள்ள பூங்காவில் கிள்ளைகள் மொழிபகர்ந்தன. காதல் மொழி? வேறென்ன! அதுவும் இந்த வைகறையின்
356)3FLD 62
 
 
 

லசம் இதழ்
மோகன வேளையில்? ஆலயத்தில் உதயகால மணி கம்பீரமாக ஒலித்தது.
★ ★ ★
ஆதவனின் பொற்கதிர்கள் கீழ்த்திசையில் மாயச்சித்திரம் வரையத் தொடங்குமுன்னரே நம்பியாரூரர் ஆலயத்தில் சேர்ந்துவிட்டார்.
சங்கிலியா அவளுடைய பெயர்? ஆமாம், சங்கிலிதான். அவருடைய உள்ளத்திலும் ஓர் இரவுக்குள் எத்தனையோ புதுப்புதுச் சங்கிலிகளைப் பின்னிவிட்டாளே! அச் சங்கிலிப் பின்னலை முடிச்சவிழ்த்து, தம் மனதை ஒரு நேர்வழியிற் செலுத்த அவர் செய்த முயற்சிகளெல்லாம் வீணாயின. அவள் ஆண்டவனுக்குப் பூமாலையா தொடுக்கிறாள்? இல்லை, தாம், ஆண்டவனுக்குச் சாத்தும் பொருட்டு பிணைத்து வைத்திருந்த மன மாலையை அல்லவா தன் கடைபிறஞம் கண்வேலால் அறுத்து எறிந்துவிட்டாள்!
ஆனால் eg)/6).J60) GT 6Iւնւյլգ அடைவது? படம்பக்கநாதரிடம் நேற்று முறையிட்டாய் விட்டது. அவர் இதை முடிக்காவிட்டால் வேறு யார் முடித்து வைப்பார்கள். எனக்கும் அவரைப்போலத்தானே பெண்கள்மேல் ஆசை மலையரசன் மகள் ஒருத்தி போதாதென்று கங்காதேவியையும் எடுத்துச் சடைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டார் அவர் நான்மட்டும் பாவை ஒருத்தியுடன் திருப்தி அடைந்துவிட வேணுமாக்கும்! நல்லது! இன்னும் இந்தச் சங்கிலி ஒருத்தியைத்தானே கேட்கிறேன். சரி. சரி, இன்றைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிவிக்கிறார். இல்லாவிட்டால் .
பொழுது புலர்ந்துவிட்டது. பக்தர்கள் ஒவ்வொருவராக ஆலயத்தினுள் பிரவேசிக் கின்றனர். அதோ ஒருத்தி யாரையோ தேடுவதுபோல் கண்களை நாலாபக்கமும் சுழற்றிக்கொண்டு வருகிறாளே. அவள் யார்? என்னைத்தான் தேடுகிறாளோ? ஒருவேளை சங்கிலியும் என்னைப்போல் காமன்
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 10
62 24Լճ}lց
கணைகளால் தாக்குண்டு தன் சேடியைத் தூதாக. அவள் என்னை நோக்கித்தான வருகிறாள். ஆனால் என்னுடைய இருதயம் ஏன இவ்வளவு வேகமாக அடித்துக்கொள்ளுகிறது ஆ! அவள் ஏதோ சொல்கிறாள்.
சுவாமி, தாங்கள்தான் நம்பியாரூரரோ? நான் சங்கிலியம்மையாருடைய சேடி.
சரிதான்! சங்கிலியையும் விட்டுவைக்கவில்லை மன்மதன்!
ஆம், நான்தான் நம்பியாரூரன். ஆனால் சங்கிலியின் சேடி என்னைத் தேடி ஏன் வரவேண்டும்?
'இல்லை, அம்மையார் நேற்று படம்பக்கநாதர் சந்நிதியில் தங்களது திவ்ய வடிவத்தைத் தரிசித்து. s
'என்மேல் காதல் கொண்டுவிட்டாளா?
"ஆம் ஆனால் மணமாவதற்கு முன், படம்பக்கநாதர் முன்னிலையில், 'சங்கிலியை எக்காரணம் கொண்டும் பிரியேன்” என்று தாங்கள் சத்தியம் செய்யவேண்டும். தங்களுக்குப் பரவை என்றொரு முதல் மனைவி உண்டல்லவா? அதனால் இந் நிபந்தனை தங்களுக்குச் சம்மதமானால் இன்றே மணத்தை முடித்துவிடலாம்"
சம்மதமா? சங்கிலியை அடைவதற்கு நரகத்திற்குப் போய்வா என்றாலும் போய்வரச்
சித்தமாயிருக்கும் சுந்தரருக்கு, சத்தியம் ஒரு பொருட்டா?
சேடி போய்விட்டாள்.
மறுகணம் சுந்தரருடைய மனதில் ஒரு சபலம் தட்டியது. ஐயோ, சத்தியம் செய்துவிட்டால், பிறகு ஸ்தலம் ஸ்தலமாகச் சென்று ஆண்டவனைத் தரிசித்துப் LTLDTD6,
35605 L.) 62
 

55Ú೮th @j
சாற்றுவதெப்படி? எதை மறந்தாலும் அதை மறக்க முடியாதே! என்ன விபரீதம் பண்ணிவிட்டோம்? நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன. ஆகா, படம்பக்கநாதர் இருக்கிறாரே, அவர் ஒரு வழி செய்யாமல் விடுவாரா?
சுந்தரர் நேரே ஆலத்துக்குள் பிரவேசித்தார். மேளவாத்தியம் உச்ச ஸ்தாயியில் கோஷித்தது. பக்கதர்கள் இடும் ஹர ஹர என்ற சத்தம் மண்டபத்தின் மூலை முடுக்கு எங்கணும் நிறைந்து பிரவாகித்தது. குருக்கள் பஞ்ச ஆரத்தியை மெய்ம்மறந்து காட்டிக் கொண்டிருந்தார். அதன் ஒளியில் படம்பக்கநாதருடைய திவ்ய வதனம் கோடி சூரியப்பிரகாசம் கொண்டு விளங்கியது. அவருடைய உதடுகளில் ஏளனம் கலந்த ஒரு புன்னகை அரும்புவதுபோல் தெரிந்தது.
சுந்தரர் ஸ்தம்பித்து நின்றுவிட்டார். "குறுநகை கொள்கிறீர். செய்வதெல்லாம் செய்துவிட்டு, சிரிப்பு வேறேயா உமக்கு. இந்தா பாரும், நான் ஊர் ஊராகச் சென்று உம்மைத் தரிசிப்பதை விட்டு, பல நாள்களுக்கு ஒர் இடத்தில் அடங்கிக் கிடக்கமாட்டேன் என்பது உமக்கு நன்றாகத் தெரியும். இல்லையா? அப்படித் தெரிந்துகொண்டும், என்னிடம் சத்தியம் கேட்கும்படி சும்மா இருந்த சங்கிலியை ஏன் போய்த் தூண்டிவிட்டீர்? ஒகோ! விளையாடுகிறீரோ? நானும் முன்பின் யோசனை இல்லாமல் சத்தியம் செய்து தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். சங்கிலியும் இதோ, வந்துவிடப்போகிறாள் சத்தியம் பெறுவதற்கு, இன்னும் காரியம் கெட்டுப்போகவில்லை. நான் சொல்கிறபடி செய்தீராயிருந்தால் ஒரு பழுதும் வராது. நான் உம்முடைய சந்நிதியில் சத்தியம் செய்யும்பொழுது நீர் போய் அந்த மகிழமரத்தின் கீழ் அமர்ந்துகொள்ளும். விளங்குகிறதா?.” பிரக்ஞை வந்து நிமிர்ந்து பார்த்தார் சுந்தரர். படம்பக்கநாதருடைய முகத்தில் சம்மதக்குறி தோன்றுவதுபோல் இருந்தது. மறுகணம் அது மறைந்து மீண்டும் அந்த ஏளன நகை அரும்பியது.
★ ★ ★
8 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 11
62 ஆவது
சத்தியம் செய்வதற்கு நம்பியாரூரர் இவ்வளவு இலகுவில் சம்மதிப்பாரென்று சங்கிலி ஒருபொழுதும் எதிர்பார்க்கவில்லை. சேடி திரும்பிவந்து சுந்தரரது சம்மதத்தைத் தெரி வித்ததும் சங்கிலி திகைத்துவிட்டாள். மனதில் ஒரு பெரிய ஐயம் எழுந்தது. படம்பக்கநாதரும் அவரோடு சேர்ந்துகொண்டு தன்னை ஏமாற்றப் பார்க்கிறாரோ? ஆனால் எப்படி? ஆகா! விளங்குகிறது. அவர்தான் சுந்தரரது அடிமை யாயிற்றே. சுந்தரர் கட்டளை இட வேண்டியதுதான் தாமதம், அவர் உடனே செய்து முடித்துவிடுவார். இந்தச் சத்தியத்தில் ஏதாவது "விளையாட்டு" இருக்கவேண்டும். ஒருவேளை சத்தியம் செய்யும்பொழுது படம்பக்கநாதர் இடம் பெயர்ந்து அப்பால் போயிருக்க முடியுமா? சுந்தரர் அப்படித்தான் ஏதாவது செய்யும்படி கட்டளை இட்டிருப்பார். ஆனால் வேறெங்கு போய் அமர முடியும். ஆலயத்தில் படம்பக்கநாதர் அமர்ந்திருக் கக்கூடிய இடம் இரண்டே இரண்டுதான் உள்ளன. ஒன்று அவரது சந்நிதி மற்றது. மகிழமரம். ஒகோ! அப்படியா? இரண்டுபேரும் சேர்ந்து அவளை ஏமாற்றவா பார்த்தார்கள்! சரி, அவர்கள் இரண்டு பேரையும் அவள் ஏமாற்றிவிடுகிறாள். . "அடியே, இங்கே வா. என்னைச் சிங்காரித்துவிட்டு நீங்களும் புறப்படுங்கள். ஆலயத்திற்குப் போகவேண்டும்"
ஆலயத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தார் வன்றொண்டர். அவருடைய மனம் துடித ’துக்கொண்டிருந்தது. சங்கிலி சம்சயப்படாதபடி அவளை ஏமாற்றி விடவேண்டுமே! அல்லது இதற்கிடையில் படம்பக்கநாதர் ஏதாவது கூத்து விளையாடி விடுவாரோ?
வானவீதியெல்லாம் ஒளியையும் குளிர்ச்சி யையும் அள்ளிப் பெருக்கும் பூரண சந்திரன்போல், சங்கிலி தன் சேடிகளுடன் வந்து சேர்ந்தாள். சுந்தரருடைய முகத்தை இன்னொருதரம் பார்த்துவிடவேண்டுமென்ற ஆசை அவள் இருதயத்தைப் பிடுங்கித் தின்றது. ஆனால், காட்டாற்று வெள்ளம்போல் அணைகடந்து பெருகும் நாணம் அதை
Holyi (52
母

லசம் இதழ்
நிராசையாக்கிவிட்டது. தன் கால் பெருவிரலைப் பார்த்தபடியே நின்றாள்.
அவளது சேடிகளில் ஒருத்தி சுந்தரரருகில் வந்து, "சுவாமி, ஏன் இன்னும் தாமதம். சத்தியத்தைப் பண்ணிவிடலாமே" என்றாள்.
“சரி, அதற்கென்ன உள்ளே வாருங்கள். படம்பக்கநாதர் சந்நிதியில் ஒருவருமில்லை. குருக்கள்கூடப் போய்விட்டார்” என்று
படபடப்போடு சுந்தரர் கூறினார். “ஏன் சுவாமி, அவ்வளவு சிரமம் வேண்டாம். இதோ இந்த மகிழ மரத்தின் கீழ் பண்ணிவிட்டால் போகிறது. ஆண்டவன் எங்கும்தானே நிரம்பி இருக்கிறான்.”
சுந்தரர் திடுக்கிட்டுவிட்டார். மாயக் கள்வனே, என்னை ஏமாற்றிவிட்டாய். இப்பொழுது விளங்குகிறதே உன் புன்னகையின் அர்த்தம்! தன் கலவரத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "சரி, அதற்கென்ன, மகிழ மரத்தின் கீழேயே பண்ணிவிடலாம்” என்று தேள் கொட்டிய திருடன்போற் கூறினார்.
பிறகு முறைப்படி மகிழ மரத்தை மும்முறை வலம்வந்து, “உனை இகந்து போகேன்” என்று சத்தியம் செய்தார். என்ன செய்வது! பெண்ணாசை கண்களை மறைத்துவிட்டது.
ஆனால் அவர் செய்த இந்தக் கொடிய சத்தியம் சங்கிலியின் மனதை உருக்கிவிட்டது. அந்த அழகிய உடலில் மறைந்து கிடந்த பெண் இருதயம் பதைபதைத்தது. ஐயோ, என்ன கா ரியம் செய்துவிட்டேன். என்னால் அல்லவா, இந்தப் பக்த சிரேஷ்டர் இச் சத்தியத்தைச் செய்தார். இதன் விளைவு யாதாய் முடியுமோ?
சுந்தரருக்கும் சங்கிலிக்கும் மணம் நடந்தேறியது. மணத்தின்பின் வந்த அவ்வின்ப வாரிதியில் மூழ்கிய இருவருக்கும் சத்தியத்தின் எண்ணமே அடியோடு மறந்துபோய்விட்டது. துயரத்தின் சாயலே இல்லாத தூய இன்பம். சங்கிலியின் ஊடற்காலத்தில் ஒரு ஊழியாகத் தோன்றியது
சித்திரை - جون ஆனி-2009

Page 12
62 ஆவது
ஒரு கணப்பொழுது, அவளது கூடலில் ஒரு ஊழி ஒரு கணமாகத் தேய்ந்தது.
இன்பநுகர்ச்சியில் பருவங்கள் சென்று மறைந்ததே தெரியவில்லை நம்பியாரூரருக்கு மாரி, கோடை எல்லாம் வந்து வந்து சென்றன கடைசியாக வசந்தம் வந்தது. பொதியமலைச் சாரலில் பிறந்து, சந்தன மரங்களின் மனோகர சுகந்தத்தோடு, தமிழ் மணத்தை வாரிக்கொண்டு வந்த அத்தென்றல், அவருடைய உள்ளத்தில் பரவை ஆசையும், திருவாரூர் அழகர்மேல் தமிழ்க்கவி பாடும் ஆசையையும் கிளப்பிவிட்டது. திருவாரூர்க் காட்சிகள் அப்படியே அவருடைய மனதில் வந்து விழுந்தன - தியாகேசர் சந்நிதியில் பக்தர் குழாத்தினது ஆரவாரம், பெருமானது முகத்தில் விளங்கும் ஒப்பு உயர்வு இல்லாத சுந்தரப் புன்னகை, பரவையின் பண்கலந்த தெய்விக நடனம், அவளது சிலம்பொலியின் கொள்ளை, ஐயோ, இவை எல்லாவற்றையும் எப்படி மறந்திருந்தார் இவ்வளவு காலமாக!
அவருடைய மனதில் உறக்கத்தைப் பீறிக்கொண்டு தோன்றும் விழிப்புப்போல், மனிதக் காதல் மறைந்து தெய்வக் காதல் தோன்றியது. ஒருநாள் ஆவல் அளவுகடந்து பொங்கிவிட்டது. சங்கிலியையும் மறந்தார், சம்போகத்தையும் மறந்தார், சத்தியத்தையும் மறந்தார். பேசாமல் திருவாரூரை நோக்கி அடியெடுத்து வைத்தார். திருவொற்றியூர் எல்லையைக் கடந்தாரோ இல்லையோ, அவருடைய கண்கள் இரண்டும், சூரியனது உலகடங்கா ஒளியின்முன், பிரபை குன்றும் சந்திரன்போல், கணப்பொழுதில் பார்வை இழந்துவிட்டன. நின்ற இடத்திலேயே மூர்ச்சையடைந்தார். உடனே அவருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. ஆ மகிழ மரத்தின்கீழ் செய்த சத்தியம்! அதையா மறந்தேன்? துயரம்
களிவிரக்கம் - பக்தி எல்லாம் அவரது உள்ள மடுவில் பெருக்கெடுத்து ஓடின. சோகம் நெஞ்சில் குமுறியது. பண் கலந்த தெய்விகத்
356) Fif 62
 

கலசம் இதழ்
தீம்பாட்டுக்கள் அவர் நாவிலிருந்து பிறந்தன.
வழிச்செல்வோர் வழிகாட்ட ஸ்தலம் ஸ்தலமாகச் சென்று, கடைசியாகத் திருவேகம்பத்தை அடைந்தார். அங்கே அவருடைய சோகம் சிகரத்தை அடைந்தது. ஒளிஇழந்த கண்களிலிருந்து கண்ணிர் மழை சோர, நா குழற, ரோமம் சிலிர்ப்ப, தெய்வச் சந்நிதியிற் கிடந்து அரற்றினார். ஆண்டவனுக்குக் கருணை வந்துவிட்டது. தோழர் வருந்த இன்னுமா பார்த்துக்கொண்டு இருப்பான்? அவருடைய கண்களில் ஒன்றைக் கொடுத்துவிட்டான்.
பிறகும் ஸ்தலம் ஸ்தலமாகச் சேவித்து
திருவாரூரை அடைந்தார். ஆனால் மற்றக்கண்
இன்னும் பெற்றபாடில்லை. மனமும் கொஞ்சம்
கசந்துவிட்டது. எத்தனை நாள்களுக்குத்தான்
இப்படிக் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டு இருக்கமுடியும்? மனிதன் என்ன பொறுமையின் 3FT35UTI DIT?
“மீளா அடிமை” என்று எடுத்தார் ஒரு பாடலை. வாழ்நாள் முழுவதும் இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டுமா? அன்று அவரைத் தடுத்தாட்கொண்டபொழுது, ஒரு பொய் அடிமைச் சீட்டைக்காட்டி ஆண்டவன் அவரை அடிமையாகக் கொண்டாலும், இப்படி தீராத அடிமையாக இருக்கவேண்டுமா? நல்ல நியாயம். அவ்வளவு கேவலமான அடிமை, இராப்பகலாகக் கேட்கிறார். ஆண்டவன்
செவிகளில் ஏறவில்லை. ஆமாம், அவர் அடிமைதான். ஆண்டவன் நல்லாயிருந்து வாழ்ந்து போகட்டும்!
தியாகேசனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. இப்படி. உடனே மற்றக் கண்ணையும் கொடுத்துவிட்டான்.
நன்றி. ஈழகேசரி
1() சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 13
அவந்திகா (? (முத்தித் தலங்கள்) - - சாவகச்சேரியூர் டா
முத்தி என்பது வீடு - உய்வு - கடைத்தேறல் - பிறப்பு இறப்பற்ற விடுதலை என்பதாகும். ஏழு முத்தித் தலங்கள் (கோயில்கள்) உள்ளன.
காசிமா யாபுரி அவந்தி காஞ்சி மற்(று) ஒசைகொள் அயோத்தி வாண்டுரை யொப்பது மேசிலா மதுரை எண்திசை சூழ்பல மாசறு முத்தியை வழங்கும் என்பவே
- காசிகண்டம் காசி, மாயா (ஹரித்துவார்), அவந்திகா (உஜ்ஜயினி), காஞ்சி, அயோத்தி, துவாரகா, மதுரா என்பவை.
அவந்திகா என்ற இத்தலம் உஜ்ஜயினி, அமராவதி, சிவபுரி, விசாலபுரி, விசாலா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தற்போது உஜ்ஜயினி என்ற பெயரே நிலைத்திருக்கிறது. அமிர்தம் சிந்திய இடம் என்பதால் அவந்திகா
ÖB6\}FLD 62 11
 

பயணக் கட்டுரை
ாக்டர் க கதிர்காமநாதன்
அவந்திகாபுரம் எனக் கூறினர். ஜைன மதத்தைச் சார்ந்த சுதன்மா என்ற அரசன் ஆட்சி செய்யும்போது உத் + ஜைனமதம் = பூரீ உஜ்ஜயினி ஆகிவிட்டது. இன்றும் இதற்குச் சாட்சியாக ஜைனமதக் கோயில்களை இங்கு காணலாம்.
விக்கிரமாதித்த மகாராஜாவின் தலைநகரமாக இருந்த இவ்விடம் பதஞ்சலி, காளிதாஸ், திருமங்கை ஆழ்வார், அப்பர் போன்றோராற் பாடல் பெற்றதாகும். மேலும் தமிழ்ப் பெருங்கதையில் வரும் உதயணன் கதை நடந்தது உஜ்ஜயினியிலேயே
நாங்கள் உஜ்ஜயினியை வெள்ளிக்கிழமை (26.09.08) வந்தடைந்தோம். இத்தலத்தில் குடியிருக்கும் சிவபெருமானின் பெயர்
மகாகாளர்'
நாடும் நகரமும் நன்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மானென்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிநெஞ் சத்துக் கோயில்கொள் வானே
திருமந்திரம்
பல வருடங்களாகப் பொறுத்து, காத்திருந்து இந்தக் கோயிலுக்குச் செல்லவேண்டும், செல்ல வேண்டும் என்று இருந்த ஆவல் இப்போதுதான் கைகூடியது. மகாகாளர் கோயிலுக்கு மிக அருகில் உள்ள வசதியான 'சிவம்’ என்ற ஹோட்டலிலே தங்கினோம்.
மகாகாளர் தலம் உயர்ந்த மதில் சூழ, பரந்த இடத்தில் விசாலமாக அமைந்துள்ளது. கோபுரம் தாமரை மொட்டுப்போன்று வடஇந்திய பாணியில் உள்ளது. பக்கத்தில் சிப்ரா நதி ஓடுகிறது. இதுவே கோயிலின் தீர்த்தமாகும்.
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 14
62 ஆவ
LΟΠ 6006) ஏழுமணிக்கு வழிபாட்டுக்கு சென்றோம். முன்னரே அங்கு கூட்ட நிறைந்துவிட்டது. வரிசையிலே செல்லும்போ
காவல் துறையினர் மக்களை நன்( பரிசோதித்த பின்னரே கோயிலின் பெரி வாசல் வழியாக உள்ளே நுழை
அநுமதிக்கின்றனர். தரை மட்டத்தின் கீழேதா6 மூலவர் அமர்ந்திருக்கிறார். படிக்கட்டு வழிே கீழே இறங்கினோம். உள்ளே வழிபட் முடித்தவர்கள் வெளியேறியபின் எம்ை உள்ளே விட்டனர். கர்ப்பக்கிருகம் பெரியதா வட்டவடிவில் உள்ளது. மகாகாளர் லிங் உருவில் சுமார் இரண்டு அடி உயரத்தி பார்க்க பெரிதாகத் தோன்றினார். நாங்க வில்வ இலை கொண்டுசென்று அர்ச்ச6ை செய்து வழிபட்டோம். அப்போது சீருடையி ஒழுங்கு நிலைநாட்டும் பெண்மணி எ அருகில் வந்தார். வில்வ இலைக்கொத்ை எம்மிடமிருந்து வாங்கி, மூன்று மூன்று இலைகளாகப் போட்டு அருச்சிக்கும்ப செய்து காட்டினார். இது இறைவனே எமக் வந்து காட்டியது போல இருந்தது. மூன் இலை வில்வம் சிவனின் முக்கண்ணையு சூலாயுதத்தையும் குறிக்கிறது.
பின்னர் படியேறி மண்டபத்தை அடைந்தோட மண்டபம் படிப்படியாக கீழிருந்து மேலா யாவரும் இருந்து பார்க்கக்கூடியதா அமைந்திருக்கிறது. பூசை முறையாக, தூ தீப உபசாரங்களுடனும் வாத்திய ஒலியுடனு மெதுவாக நடந்தது. பின்னர் எம்மை வ சையாகச் சென்று வழிபடவிட்டனர். ஆை தீரத் திருவுருவை நாம் தொட்டு வணங்கலா வணங்கி மகிழ்ந்தோம்.
மகாகாளரைத் தவிர விநாயகர் ஓங்காரேஸ்வரர், தாரகேசுவரர், பார்வதிதே6 ஆகிய பல பரிவாரமூர்த்திகளும் இங்ே உள்ளனர்.
அங்கிருந்து வெளியேறி, தரைக்கு வந்தோட அங்கு ஒரு பக்கத்தில் இசையோ நாடகமே நடப்பதற்கான ஆயத்தங்கள் நடப்பதை கண்ணுற்றோம். மக்களும் ஆங்காங்ே காத்துக்கொண்டிருந்தார்கள்.
கலசம் 62
 

து கலசம் இதழ்
ம்
b;
அந்த இடத்தில் ஒரு மூலையில் அரசமரம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்றும் ஒன்றாக, பெண்களின் கூந்தல் பின்னியதுபோலக் காட்சியளித்தன. இது எம்மை மிகவும் கவர்ந்தது. அரசமரத்தைச் சிவனாகவும் வேம்பைச் சக்தியாகவும் கருதுகின்றனர். ஆலமரந்தான் இங்கு தலவிருட்சம். இந்த மூன்று விருட்சங்களையும் பலமுறை வலம்வந்து வணங்கினோம். இப்படி ஒரு காட்சியை வேறு எங்கும் நான் காணவில்லை. பின்னர் மீண்டும் உள்ளே சென்று அர்த்தசாமப் பூசையைத் தரிசித்தோம்.
மகாகாளரின் முக்கிய பூசை அதிகாலை நாலுமணிக்கு நடக்கும் பூசையாகும். அன்று நாம் காலை 2.30 மணிக்கே எழுந்து குளித்து 3.15மணிக்கே கோயிலுக்குப் போனோம். அன்று புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை. அந்த நேரத்திலேயே பலர் வரிசையாக, பொறுமையுடன் நின்றனர். நாமும் வரிசையிலே இணைந்தோம் அமைதியாக, பொறுமையாக இருக்கும்படி இடைக்கிடை ஹிந்தி மொழியிலே அறிவிப்புச் செய்தார்கள். நேரம் வந்ததும் பரிசோதனையின் பின் எம்மை உள்ளே விட்டார்கள். மண்டபம் நிரம்பிவிட்டது. கடைசி வரிசையிலேயே எமக்கு இடம் கிடைத்தது. எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் பின்னாலேயே நின்று வழிபட்டனர்.
ᏓᏓ6ᏡéᏠ மெதுவாகவும் அமைதியாகவும் யாவரும் பார்க்கும் வண்ணமும் நடைபெற்றது. முதல் நாள் அர்த்தசாமப் பூசை அலங்காரங்களை நீக்கிவிட்டு, பால், தயிர், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சந்தனப்பொட்டு வைத்தனர். பின் ஒரு துணியால் சிவலிங்கத்தை மூடினர். அதன்பின் மகாகாளருக்கு சிதாபஸ்மம் (மயான சாம்பல்) அணிந்தனர். முதலில் சிறிது சிறிதாக அணிவிக்கும்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. பின் மேளம், மணி ஆகியவை முழங்க, பூக்களைச் சொரிவதுபோலச் சாம்பலைக் கொட்டினர். அப்படிக்
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 15
62 ~2}kნilქ5! !ქნწl.
கொட்டும்போது சாம்பல் மண்டலம் மண்டபத்தை நிறைத்து, சிவாசாரியரை மறைத்து, சிவலிங்கத்தையும் காணமுடியாது செய்துவிட்டது. வாத்தியங்கள் உக்கிரமாக ஓசை எழுப்ப, எமக்கு மயிர்க்கூச்செறிந்தது. இந்தக் காட்சியைக் காண என்ன புண்ணியம் செய்தோம் என வியந்தோம். இப்பூசை நடந்தேற சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது. காலையிலே பெருமானைக் கண்குளிரப் பார்த்து, தொட்டுத் தரிசித்தோம். மயான சாம்பல் மகாகாளர் திருமேனியிலே பட்டதும் அது தூய வெண்ணிறாகிறது. புனிதமான அந்த விபூதியைப் பிரசாதமாக நாமும் பெற்றோம்.
மகாகாளர் லிங்கம் முத்தி லிங்கம் மட்டுமன்றி பன்னிரண்டு ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. ஜோதிலிங்கம் லிங்கங்களுள் சிகரமாய் விளங்குவது. இந்த லிங்கத்தைத் தரிசித்தாலும், தொட்டாலும் முன்செய்த
புண்ணியங்களின் | / 6լ) 600 60T அடைந்து பாவங்களைக் குறைத்து நிம்மதி பெறலாம். வானத்தில் கண்சிமிட்டி, பிரகாசிக்கும்
சிவறி. விஸ்வந
ஐரோப்பாவில், தெ றி கணபதிகோயிே செய்யப்பட்ட முதற் மாதம் 12ஆம் திகதி பெருமை அமரர் சாரும்.
குருக்கள் அவர்கள்
。 என பலதுறைகளிலு
புலவர் கீரன் லண்ட நாள்கள் நியூே ஆற்றவைத்தவர். இசைநிகழ்ச்சிகளும் குன்றியதன் காரண அன்னாரின் ஆன்ம சங்கமும் பிரார்த்திக்
356).JLi 62
 
 

சம் இதழ்
நட்சத்திரங்கள், கிரகங்கள் இவற்றிலிருந்து வெளிவரும் மின்னலைகள் - அணுக்கதிர்கள் ஜோதி லிங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தமிழ் நாட்டில் இராமே சுவரத்தில் மட்டும் ஒரேயொரு ஜோதிலிங்கம் இருக்கிறது.
உஜ்ஜயினியில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா பிரசித்தி பெற்றது. சிவபெருமான் உஜ்ஜயினியில் திரிபுர அசுரர்களை வெற்றி கொண்டதாகவும் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் (குசேலர்) சாந்தீப முனிவரிடம் கல்விகற்றதாகவும் கூறுவர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்த உஜ்ஜயினியை சுலபமாகச் சென்று அடையலாம். பேருந்து வசதிகள் தாராளமாக உள்ளன. இதைவிட உஜ்ஜயினி புகைரத சந்திப்பு நிலையமாகும். இதனால், மும்பை, டில்லி, ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து நேரடி ரயில் சேவை உள்ளது.
நாதசர்மா சுப்பிரமணியக்குருக்கள்
நன்மேற்கு இலண்டன், விம்பிள்டனில் அமைந்த லே ஆகமமுறைப்படி மகாகும்பாபிஷேகம் கோயிலாகும். 1981ஆம் ஆண்டு செப்டம்பர் தி நடந்த அந்தக் கும்பாபிஷேகத்தை நடத்திய சிவபூரீ சுப்பிரமணிக்குருக்கள் அவர்களையே
ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், சங்கீதம் லும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். 1986 இல் ன் வந்தபோது அவர்களை வரவழைத்து ஐந்து மால்டனிற் JLDu J3 சொற்பொழிவுகள் வளரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்க
மாதந்தோறும் நடத்தியவர். உடல்நலம் மாக அண்மையில் இவர் அமரராகி விட்டார். சாந்திக்காக கலசமும், சைவ முன்னேற்றச்
கிறது.
சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 16
நமிநந்து
(LP
விளக்கினாற் பெற்ற இன்பம் ெ
துளக்கில்நன் மலர்தொ ருத்தா விளக்கிட்டார் பேறு சொல்லின் அளப்பில கீதஞ் சொன்னார்க் க
அப்பர் சுவாமிகள் மேற்காணும் அரு வாக்கின் மூலம் இறைவன் சந்நிதியி: திருவிளக்கு ஏற்றுவதனால் ஆகும் பய6ை உணரலாம். வீட்டு விளக்கின் ஒளி இருளை போக்குகிறது. அவ்வொளியே உள்ளத்தி: பிரகாசிக்கும்போது அது ஞானம் என்னு பெயர் பெறுகிறது. மெய்ஞ்ஞானம் ஒருவ உள்ளத்தில் விளங்குமாயின் அவர் ஆன்மாவு ஒளி மயமாகவே இருக்கும். சுவாமி சந்நிதியி: தூப, தீபம் பரிமாறும்போது தீப ஒளியினூடா இறைவனைத் தரிசித்தல் இயல்பு. அந்நேர பத்தர்கள் பஞ்சாலத்தி ஒளியைப் பார்த்தவுட6 கண்களைச் சிலகணநேரம் மூடிக்கொள்வ காரணம், ஒளியூடாகக் கிட்டிய இறை தரிசன உள்ளத்திலே பதியவேண்டும் என்னு வேணவாவே! திருக்கோயில்களில் விள கிடுதலும், எரியும் விளக்குக்கு எண்ணெ வார்த்தலும், மங்கும் ஒளி பிரகாசிக்கு பொருட்டுத் திரியைத் தூண்டுதலும் சிறந் சிவபுண்ணியச் செயல்களாகும். திருமறை காட்டில் தீபத் திரியைத் தூண்டிய எலிக் மறுபிறவியில் அரசபதவியும் பின்ன வானுலகும் வழங்கப்பட்டமை O6
கொள்ளத்தக்கது.
ஏமப்பேறுாரில் அவதரித்த நமிநந்தியடிக திருவாரூர் அரநெறித் திருக்கோயிலி: இவ்வாறு திருவிளக்கு ஏற்றியதன் மூல அகத்தில் ஞானவிளக்கேற்றி இன்ப அநுபவ பயனைப் பெற்றவர். சைவநெறி தவறா அந்தணர் குலத்தில் அவதரித்த இவ்வடியவ திருநீற்றின் பெருமையையும் திருவை தெழுத்தின் மகிமையையும் உணர்ந்தவ
356) TLn 62

து கலசம் இதழ்
தியடிகள்
சிவராசா
மழுக்கினாற் பதிற்றி யாகும்
ல் தூயவிண் ஏற லாகும்
மெய்ந்நெறி ஞான மாகும்
கடிகள்தாம் அருளு மாறே
திருநாவுக்கரசர்
தமது இல்லத்துக்குச் சமீபத்தில் உள்ள ஆரூரின் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடும் நியமம் பூண்டவர். ஒருநாள் ஆலய தரிசனை முடித்து வெளியே வந்தபின் அருகிலுள்ள ஆரூர் அரநெறித் திருக்கோயிலையும் தரிசிக்கச் சென்றார். கோயிலில் ஆங்காங்கு ஒருசில விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்த்த அவர் கோயில் நிரம்ப ஒளி நிலவவேண்டும் எனக் கருதினர். அதற்கு வேண்டும் நெய் கொண்டு வராதமையையும், வீடு சென்று எடுத்து வரத் தாமதமாகும் என்பதையும் உணர்ந்தார். எனவே பக்கத்து வீதிகளில் உள்ளவர்களிடம் கேட்டுப் பெறலாம் எனத் தீர்மானித்தார். அவ்வாறே ஒரு வீட்டுக்குச் சென்று பெருமான் கோயிலில் விளக்கெரிக்கச் சிறிது நெய் தருமாறு வேண்டினார். அது ஒரு சமணர் வீடு. சைவத்துக்கு மாறான வீட்டுக்காரர் ஏளனமாகப் பார்த்து, ‘கையில் நெருப்பை ஏந்தியுள்ள உங்கள் கடவுளுக்கு மேலதிகமாக விளக்கு எதற்கு? இங்கு நெய் இல்லை. வேண்டுமானால், பக்கத்திலுள்ள குளத்தின் தண்ணிரை எடுத்து வார்த்து விளக்கெரியும் என்று உரைத்தார். இது கேட்டு ஆற்றாத அடியவர் மீண்டு கோயிலை அடைந்து இறவனைப் பணிந்து தம் குறையை முறையிட்டார்.
இறைவன் திருவருளால், குளத்து நீரை வார்த்தே விளக்கெரிக்கும் உணர்வு உள்ளத்தே தோன்றியது. குளத்துக்குச் சென்று ஒரு கலசத்தில் திருவைந்தெழுத்து ஒதியபடி நீரை முகந்து கொண்டுவந்து ஒரு விளக்கில்
14 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 17
క్ట 62 ஆவது
வார்த்துத் திரியைத் தூண்டினார். விளக்கு சுடர்விட்டுப் பிரகாசித்தது. மகிழ்ச்சி கொண்ட நாயனார் மேலும் பல விளக்குகளை நீரினால் நிரப்பி எரித்தார். ஆலயம் முழுவதும் விளக்குகள் பிரகாசித்தன. அதிகாலை வரை தகழிகளில் நீர் குறையும்போதெல்லாம் நீர் வார்த்து, சுடர் ஒளி பிரகாசிக்கும் வண்ணம் செய்து தம் மனை அடைந்தார். பல நாள்கள் தொடர்ந்து இவ்வாறு பணி செய்த நாயனார் அந்நாட்டு மன்னன் ஆரூர்க் கோயிலுக்கு வேண்டும் நிபந்தங்கள் பலவற்றையும் வழங்கக் காரணமாய் இருந்தார்.
திருவாரூர் கோயிற் திருவிழா. சுவாமி திருமணலி என்னும் ஊருக்கு எழுந்தருளுகின்றார். நெருங்கிய அடியார் கூட்டம். நமிநந்தியடிகளும் கூட்டத்தில் ஒருவராக ஊர்வலத்திற் கலந்துகொள்கிறார். திருவிழா நிறைவாகிச் சுவாமி இருப்பிடம் எழுந்தருளியதும் தரிசனை முடித்த நாயனார் வீடு திரும்பினார். "சுவாமி ஊர்வலத்தின்போது பலவேறு மக்களுடன் கலந்து சேவித்ததால் அக் கூட்டத்தில் தீண்டத் தகாதவர்களாய், ஆசௌசம் உடையவர்களாய்ப் பலர் இருந்திருப்பார்கள். அதனால் ஸ்நானம் செய்து ஆன்மார்த்த பூசையை முடித்து ஓய்வு எடுக்கவேண்டும். ஸ்நானம் செய்யாது வீட்டின் உள்ளே பிரவேசித்தல் ஆகாது” என்று எண்ணி மனைவியை அழைத்து ஸ்நானத்துக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யுமாறு பணித்தார். அவ்வாறு செய்வதற்கு மனைவியார் உட்செல்ல தம் உடல் தளர்ச்சி காரணமாக புறத்திண்ணையிற் படுத்து அயர்ந்துபோனார்.
அந்நிலையில் கனவு ஒன்று கண்டார்.
நீறு புனைவார் அடியார்க்கு நெ வேறு வேறு வேண்டுவன எல்ல ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இரு பேறு திருநா வுக்கரசர் விளம்பட்
3Ꮟ6Ꭰ8+ub 62

ஆ
கலசம் இதழ்
இறைவன் கனவிலே தோன்றி ஆரூரிற் பிறந்தோர்கள் எல்லோரும் சிவகணங்களே ஆகையால் உலாவிற் கலந்துகொண்டவர் எவரும் தீண்டத் தகாதவரல்லர் என உணர்த்தினார். தூக்கம் கலைந்து எழுந்த அடிகள் தம் தவறான எண்ணத்துக்கு வருந்தி அதனை மாற்றிக்கொண்டு ஸ்நானம் செய்யாமலே வீட்டின் உள்ளே சென்று சிவபூசை செய்து ஓய்வு எடுத்தார். மறுநாட் காலை ஆரூர்ப் பெருமானை வழிபடச் சென்றவருக்கு ஆரூரில் உள்ளோர் அனைவரும் இறைவன் வடிவாகவே தோன்றினர். அந்நிலையில் தண்டாகாரமாகப் பூமியில் விழுந்து வணங்கி மகிழ்ந்தார். அவர் மீண்டும் எழுந்தபோது காட்சி மாறி அவர்களை மானுட வடிவிற் கண்டு தம் தவறான எண்ணத்தால் செய்த பிழையைப் பொறுக்குமாறு புற்றிடம் கொண்ட புனிதரைப் பணிந்தார்.
தொடர்ந்து நாளும் சிவதொண்டு, அடியார் தொண்டு செய்து, 'தொண்டர்க்காணி என அப்பர் சுவாமிகளாற் புகழப்பெற்ற நமிநந்தியடிகள் ஆரூரின் அம்மான் திருவடிகளைச் சேரும் பாக்கியம் பெற்றார்.
"சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” - சுந்தரமூர்த்தி நாயனார்
ஆரூரில் பிறக்க முத்தி, காசியில் இறக்க முத்தி, தில்லை தரிசிக்க முத்தி, திருவண்ணாமலை நினைக்க முத்தி
டுநாள் நியதி யாகவே ாஞ் செய்து மேவுதலால் தந்தார் தொண்டர்க் காணியெனும்
பெற்ற பெருமையினார்
-சேக்கிழார் பெரியபுராணம்
5 சித்திரை - வைகாசி - of 2006

Page 18
62 ஆவது
புன்னகையாற் பு
புன்னகையாற் பொன்னகையாற் புனைந்திருக்கும் மணிய கன்னலுடன் அங்குசமும் கரங்க காண்பவர்கள் மனங்கமழு
லண்டன் மாநகரின் தெற்குப்பகுதியிலே குறே குடிகொண்டு அமர்ந்திருக்கிறாள் பூரீ சொர்ணகா ஆயிரம் கண்கள் போதாது. நான்கேமுக்கால் அ மடித்து, கருப்பு வில்லைக் கையிலேந்திக்
முகத்திலிருந்து பரவுகின்ற ஒளியானது உல பிரகாசிக்கிறது. நெற்றியிலே நீண்ட குங்குமமு என்னும் இடையில் ஒட்டியாணமும், மார்பிலே சிவப்பு பூரீசொர்ணகாமாகூழியும் சிவந்த திருே மெருகூட்டும் வகையில் செந்நிறப் பட்டாடை அ
2002ஆம் ஆண்டு மிகச் சிறிய முறையிே முயற்சியாலும் அடியார்களது அயராத உை திகழ்கின்றது. கடந்த 2009, பெப்பிரவரி மாதம் அன்னைக்கு மஹா கும்பாபிஷேகம் இன மண்டலாபிஷேகம் நடைபெற்று மண்டல பூர் வடைந்தது. அம்பாளுக்கு 108 குடங்களில் ட சிவாசாரியர் செய்ய அம்பாள் பால் மழையில் வலம்புரிச் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற
அம்பாள் அடியவர்களின் உபசாரங்கள், வழிபாடு எல்லாம் அள்ளி வழங்கக் காத்திருக்கிறாள். கன புன்சிரிப்பால் அவளுடைய கன்னங்கள் சிறிது தோற்றத்தை நினைவூட்டுகின்றது. உயிர்களுக் வேண்டுவனவெல்லாம் அருளுவது சக்திே குழந்தையாகவும் கண்டு வழிபடுகிறோம். போற்றப்படுகிறாள்.
மானுடராகிய நாம் எவ்வளவு சுத்தமாகவும்,
வழிபட்டாலும் ஓர் ஆலயத்திலே வழிபடும் கிடைக்காது. அதனாலேயே நமது சான்றோர் "ே கூறினர். அது சாலவும் உண்மை. அந்தவன அமைந்தது அடியவர்களுக்குக் கிடைத்த பொக் ஊருக்கு அழகுசர்ப்பது ஆலயங்கள். யூரீசெ புதுப்பொலிவு பெற்றுள்ளது. மாதுளம்பூ நிறத்த இன்பமுடன் செழிப்பாக வாழ அன்னை து6ை கைவிடமாட்டாள். அன்னையின் அருளைப் பெற
Eb6)3FLf 62
 

கலசம் இதழ்
வியை ஆள்பவள்
பொலியும் அருட்தாயே Eயால் ஒளிசிறக்கும் தாயே ளிலே திகழ ழம் காமாகூறி தாயே!
லி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் அழகாகக் மாகூழி அம்மன். அவளின் அழகைப் பார்ப்பதற்கு டி உயரமான அம்பாள் தனது இரு கால்களையும் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள். அவளுடைய க இருளைப் போக்கும் கருணை ஒளியாகப் ம், காதுகளிலே அழகிய கம்மலும், பொய்யோ பதக்கமும் மின்னுகின்றன. கருணையின் நிறம் மனி உடையவள். அந்தச் செம்மை நிறத்துக்கு ணிந்து அவள் காட்சிதந்தருளுகிறாள்.
லே ஆரம்பிக்கப்பட்டது இவ்வாலயம் பலரது ழப்பாலும் இன்று ஓர் அழகிய ஆலயமாகத் , எட்டாம் நாள் அமைந்த தைப்பூச தினத்திலே ரிதே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து த்தி வெகு விமரிசையாக நடைபெற்று நிறை த்தர்கள் சுமந்துவந்த பாலால் அபிஷேகத்தைச் அழகாகக் காட்சி கொடுத்தாள். பின்னர் 108 கலச து.
நிகளை ஏற்று அவர்களுக்கு வேண்டும் வரங்களை ன்களிலே கருணையுடன் இதழ்களிலே தவழ்கின்ற குவிந்து காட்சியளிப்பது ஒரு குழந்தையின் 5கு இறையருளைக் கூட்டி வேண்டுவோர்க்கு ப. அந்தச் சக்தியையே அன்னையாகவும்
பெண்களுக்குரிய தெய்வமாக அம்பாள்
தூய்மையாகவும் இருந்து நமது இல்லங்களில் போது கிடைக்கின்ற மனநிறைவும் சாந்தியும் காயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டா’ என்று கயில் பூரீசொர்ணகாமாகூழி அம்பாள் கோயில் கிஷம். அதைக் காப்பது அடியவர்களின் கடமை. ார்ணகாமாகூஜி அம்மன் ஆலயத்தால் குறோலி ாளை தொழுபவர்க்கு துன்பமெல்லாம் ஓடிவிடும். 1ணயிருப்பாள். என்றைக்கும் தாய் குழந்தையைக்
அவளின் தாள் பணிவோம்.
- சிவபூரி சாமி சுந்தரேஸ்வரக் குருக்கள்
16 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 19
62 ஆவது க
குறோலி பூரீ சொர்ணகா கும்பாபிஷேக
ஆலய மஹோற்சவம் 11-07-2009 கொடியே
B6\}Fls 62 1.
 
 
 

லசம் இதழ்
மாகூரி அம்மன் ஆலயம் ம் 08-02-2009
ற்றம், 19-07-2009 தேர், 20-07-2009 தீர்த்தம்
7 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 20
62 ஆவ
மனிதவாழ்வில் ஜோதிட துன்னையூர் கலாநிதி ராம்
சிம்ம லக்னம்
AŠIS
th
CZAe” ፰ `<፲(ስ
ல்
சிம்மலக்னம் லக்ன வரிசையில் ஐந்தா லக்னமாக அமைகின்றது. பித்துருகாரகன் பிதாக்கிரஹம் எனப் போற்றப்படுகின் சூரியபகவான் இந்த லக்னத்தின் அதிபதியா அமைகின்றார். பொதுவாகவே இந்த லக்ன உடையவர்கள் ஆளுமைத்திறன் அதிக
உடையவர்களாக அமைந்திருப்பார்கள் தாங்கள் நினைக்கின்ற விடயங்களை சாதிப்பதற்காக எதையும் செய்ய
துணிவார்கள். இவர்களுக்கு வாக்குஸ்தா6 அதிபதியாக புதன் அமைவதால் அறி சார்ந்த விடயங்களில் தேர்ச்சியும் நல்ல பேச் வன்மையும் அதிகம் இருக்கும். ஒ( விடயத்தைச் சாதிக்க வேண்டும் என் நினைத்துவிட்டால் அதை எப்படி எந் நிலையில் செய்ய வேண்டும் என்கின் செயற்பாடு அதிகம் கொண்டு அதிே வெற்றியும் பெற்று விடுவார்கள். வீட்டிலே அல்லது சமூகத்திலோ இவர்கள் பற்றி பேச்சு இருந்து கொண்டேயிருக்கும். எல்ல விடயங்களிலும் முதன்மையாக இருக் வேண்டும் என்கின்ற இயல்பு உடையவர்கள் அடிக்கடி பிரச்சனைகளை சந்திப்பவர்கள் உயர்கல்வி தொழிற்சிறப்பு என்ப8 இவர்களுக்கு சிறப்பாக அமைகின்ற பல உண்டு. குருவும் செவ்வாயும் புதனு
Esogio 62

து கலசம் இதழ்
டம் மாபெரும் பொக்கிவடிம்
:
தேவலோகேஸ்வரக்குருக்கள்
இவர்களுக்கு மிகவும் யோகம் தரக்கூடிய கிரஹங்களாகும். கிரஹநிலையிலே இந்த கிரஹங்கள் கேந்திரஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்று அமைவதால் மிகவும் சிறப்பான நல்ல யோக பலன்கள் இவர்களுக்கு அமையும் நிலையுண்டு. சிம்மராசி சிம்மலக்னம் அமையப்பெறுகின்ற அன்பர்களுக்கு பெரும் பாலும் குடும்ப வாழ்விலே சற்று குழப்ப நிலைகள், மனச் சஞ்சலங்கள் என்பன ஏற்பட்டு மறையும். திருமணம், குடும்ப வாழ்வு என்பவற்றைப் பொறுத்தவரையில் மிகவும் பொறுமையுடனும் நிதான தன்மையுடனும் செயற்படவேண்டும். சிம்ம லக்ன அன்பர் களுக்கு கிரஹ நிலையிலே குரு, புதன. செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெறின் எதிர்பார்த்த வகையிலே அதிர்ஷ்டங்களும் நன்மைகளும் ஏற்படுகின்ற பலன்கள் இருக்கும். இவர்கள் கோபத் தினாலும் பிடிவாத குண இயல்பினாலும் தேவையற்ற வீண் எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்வார்கள். மற்றவர்கள் தம்மைவிட முன்னிலையில் இருப்பதை இவர்களின் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும். இதுவே இவர்களுக்கு பெரிய பிரசினையாகும். எதற்கும் துணிவுடன் செயற்படுகின்ற தன்மை அதிகம் கொண்டவர்கள். தாய்தந்தையுடன் அதிகம் தர்க்கங்கள் புரிபவர்கள். கபடத் தனமான காரியங்களில் அதிகமான ஈடுபாடுகள் இருக்கும். கிரஹநிலையில் செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை அமையப் பெறின் சிறப்பான யோகம் ஏற்படும். லக்னத்தை சுபக்கிரஹங்கள் பார்க்கும் நிலையில் 80 வருடம் வாழ்கின்ற நிலை உண்டு. மாணிக்கம் இவர்களின் அதிர்ஷ்ட ரத்தினக்கல். அம்மன் வழிபாடு மிகவும் உகந்ததாக அமையும். உத்தமபலன் கொடுக்கும்.
18 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 21
கன்னி லக்னம்
கன்னி லக்னம் லக்ன வரிசையில் ஆறாவது லக்னமாக அமைகின்றது. மாதுலகாரகன், வித்தியாகாரகன் எனப்படுகின்ற புதனின் ஆதிபத்தியம் கொண்டதாக கன்னி லக்னம் அமைகின்றது. பொதுவாகவே இந்த லக்னம் உடையவர்கள் கல்வித்திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள் உயர்கல்வி நிலைகளையும் பட்டப்படிப்பு நிலைகளையும் பெறக்கூடிய தன்மைகள் மிகவும் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு வாக்குஸ்தான அதிபதியாகவும் தனஸ்தான குடும்பநிலை அதிபதியாகவும் சுக்கிரன் அமையப்பெறுவது நல்ல சிறப்பானது. வண்டி வாகன யோக நிலைகளும் சிறப்பான பேச்சுத்திறனும் இவர்களிடம் இருக்கும். ஜன்ம லக்ன அதிப தியான புதனே, இவர்களுக்கு ஜீவன்ஸ்தான அதிபதியாக அமைவது ஸ்திரமான தொழில் யோகம். மிகவும் சிறப்பாக அமைகின்ற நிலை இவர்களுக்கு உண்டு. எந்த விடயமாக இருப்பினும் மிகவும் புத்திக்கூர்மையுடன் செய்கின்ற திறமை அதிகமாகக் கொண்ட வர்கள் இவர்கள். இந்த லக்னமுடை யவர்களுக்கு சுக்கிரனும், புதனும், யோகக்காரர்கள். இவ்விரு கிரஹங்களின் சேர்க்கை அமைவதும், இரு கிரஹங்களும்
லூயிஷாம் சில
லண்டனின் தென்கிழக்கில், லூயிஷாம் என்ற கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து, திருப்பணி ே விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு ஆலயநிருவாகத்துட
5633i 62 19
 

சம் இதழ்
கேந்திரஸ்தானங்களில் அமைந்திருப்பதும் மிகவும் சிறப்பான நல்ல யோகத்தை கொடுக்கக் கூடியதாய் அமைந்திருக்கும். தர்ம சிந்தனைகளும் நேர்மையான குண இயல்புகளும் இவர்களிடம் அதிகமாக இருக்கும் நிலையுண்டு. தன்னுடைய காரி யங்களில் அதிகமான கவனம் உடையவர்கள் மனதிலே அதிகமான யோசனைகளும் சிறிது வஞ்சனைக் குண இயல்புகளும் இருக்கும். பொதுவாக இவர்களுக்கு சுக்கிரன், புதன் கிரஹங்களின் மஹாதிசைக் காலங்களில் மிகவும் சிறப்பான நல்ல பலன்கள் அமையும் நிலையுண்டு. குடும்ப நிலையிலே மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டு வெற்றிகள் பெறக்கூடிய பலன்கள் சிறப்பாக இருக்கும். எந்த விடயம் என்றாலும் அதிகமான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோ ருக்கும் உதவி செய்கின்ற குணஇயல்பு அதிகம் இருக்கும். மற்றவர்களின் மூலமாக பலவிதமான நன்மைகள் பெறக்கூடிய யோகம் இவர்களுக்கு உண்டு. ஒரு விடயத்தை பார்த்த உடனேயே அதனை கற்றுக்கொள்ளுகின்ற ஆற்றல் அதிகம் இவர்களிடம் இருக்கும். எந்த விடயத்தையும் நிதானமாக செய்கின்ற திறமையும் இருக்கும். தேவையற்ற திடீர் முன்கோபங்களும் சுடுசொல் வசனங்களும் இவர்களுக்கு பிரசினைகளைக் கொடுக்கும். இவர்களுடைய லக்னத்திற்கு பச்சை வர்ணம் மிகவும் உகந்ததாக அமையும். விஷ்ணு வழிபாடு உத்தம பலன் கொடுக்கும். மரகதப்பச்சை அதிர்ஷ்ட ரத்தினக்கல்லாக அமைகின்றது சுபகிரஹங்களின் பார்வை பெறும் நிலையிலே இவர்கள் 77ஆண்டுகள் வாழ்கின்ற நிலை அமையும்.
வண் கோயில்
இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் வலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ன் தொடர்பு கொள்ளவும்
2009 iيه - n = ologin ifروي او f

Page 22
1 ܙܠ ܨܬ̈ܪ
16Years Experiences
UK  ை
பிரபல இந்தியப் பாடகர் S.P. பாராட்டைப் பெற்ற நிறுவன
Alour electrical equipments are PAT tested
.كړي عی Public Liability insured برہمی
۔۔۔۔" D
مجسمبے
T ج* حصے ہے۔
Glā Balan
 
 

<ہ:آثابت வது கலசம் இதழ் ஆ
& lighting .
, , , , , ...T. . . . . . WZWZ Σ. Τ . RUNረUZSÍoሓዋ...
SOUnd Ecuipment, lighting Systems,
/。 R
2089077588 . D797.6922.136.
20 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 23
1 ܐܸܬ݂ܵܐ ܠܐܲܢܹܐ
Tel: o2o 847o 4789 /
 

சம் இதழ்
. www.capitalautos.com
Fully Equipped MOT Accident Repair Centre insurance Repairs Welcome Recovery Service Approved insurance Repairers Courtesy Vehicle Available for most Repairs
• Professional, Friendly Service & Advice Collection & Delivery within the Local Area
atio
*
Faxozos4722147
tham, LondOn E6 1BG
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 24
நஞ்சுண்டு பின்
இடைக்காட்டு
திருநாவுக்கரசு நாயனார் “அம்பலவர் ே ஊனந்தானிவராகி உலந்திருந்தார்” என்பதை பார்ப்போம் என்ன மன்னரும் சம்மதித்தார். சில் அமுது செயப் பண்ணினர்” பாயசம் விடத்தைக் கலந்து உண்பித்தார்கள். எவ் கொள்கை என்று பறை சாற்றிய சமண கு தேவைக்கென்று சொன்னாலும் பெருமளவி திளைத்திருந்தாரல்லவா? அதனால் நி நாதரடியார்க்கென்று" சமணர் கொடுத்த இருந்தனர். "வஞ்சம் மிகு நெஞ்சுடையார்” குறிக்கிறார். உரையாசிரியர் இதற்கு மேலதி இயற்றிய நூல் “சீவக சிந்தாமணி” அதில் சமய உண்மையை எடுத்துக் காட்டுகிறார். அல்லதேல் அமுது நஞ்சாம்" உண்மையா ஊட்டினாலும் அந்த நஞ்சு அமுதமாய் நம்டை அமுது நன்மை பயக்காது; கேடு தான் வளரு அவர்களது இலக்கியங்களில் போற்றப்பட நீற்றறையிலடைத்துத் தாம் தோல்வியைத் பயங்கரச் செயலைச் செய்ய எத்தனித்தனர் ஆட்சேர்க்க அரசியல் அதிகாரங்களைக் 6 காலத்திலே சமணர்கள் நடந்து கொண்டார்க இறைவரை நம்பித் துணிந்து உட்கொண்டா பொருந்த இருந்தார். உலகம் அறிந்து உய்ய
இந்த அற்புதம் தொடர்பாக நாயனார் பாடி வலுவான சான்றாக அவருடைய நனிபள்: குறிக்கிறார். பதிகம் 70 பாடல் 5.
துஞ்சிருள் காலைமாலை தொ அஞ்செழுத் தோதி(ன்) நாளும் வஞ்சனைப் பாற்சோறாக்கி வ நஞ்சமு தாக்கு வித்தார் நனிட
ஒரு நாளைக்கு மூன்று வேளையாவது சி முற்பிறவியில் விட்ட குறையையும், ஐந்தெழுத்தோதி நீறணியப் பண்ணிய இறைவருடைய திருவடியாகிய அருள் நிை
#Ꮟ6ᎠéᎭLib 62
 

து கலசம் இதழ்
ழைத்த அற்புதம்
சயம்பு - இலண்டன்
தனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு தெளிவெய்தி முன்னர்ப் பார்த்தோம். சமணரும் இனி நஞ்சூட்டிப் உடனே சமணர் "தீய விடப் பாங்குடைய பாலடி சமையல் செய்து அதில் மிகக் கொடுமையான வுயிர்க்கும் எந்த விதத்திலும் தீங்கு செய்யாத ருமார் ஏன் நஞ்சை வைத்திருந்தார்கள்? மருத்துவ ல் நஞ்சு ஏன்? நாயனார் அருள் அமுதுண்டு னைந்து துணிந்தார், "நஞ்சமுதா மெங்கள் பாலடிசிலை முழுமையாக உண்டு ஊனமின்றி என்று சேக்கிழார் இவ்விடத்தில் சமணர்களைக் க விளக்கமொன்று கொடுக்கிறார். சமணப் புலவர் வரும் ஒரு பாடலில் அது குறிக்கும் அவர்களின் "நல்வினையுடைய நீரார் நஞ்சுணின் அமுதமாகும்: ன ஒழுக்கமுடையவர் நஞ்சையுண்டாலும் யாரும் Dயே பயக்கும். உண்மை ஒழுக்கம் இல்லாதவர்க்கு ம். இப்படி அவர்களது சமய உண்மைகளிருக்கவும் வும் உள்ள நிலையிலும் முன்னரே நாயனாரை தழுவியதை மறுத்துப் பின்னும் இப்படியொரு வயிறு வளர்க்கச் சமணர் சமண சமயத்துக்கு கைப்பற்ற என்ற உள் நோக்கங்களோடு அந்தக் ள். நாயனாருக்கு நஞ்சை ஊட்டினார்கள். அவரோ ர். கெடுதி ஒன்றும் இன்றி இருந்தார். மேன்மை
இந்த அற்புதம் ஒரு உதாரணமாயிற்று.
யிருக்கக் கூடிய பதிகம் கிடைத்திலது. ஆனாலும் ளித் தலப் பாடலொன்றில் இந்த நிகழ்ச்சியைக்
டர்ச்சியை மறந்திராதே
அரனடிக் கன்பதாகும் ழக்கிலா அமணர் தந்த 1ள்ளி அடிகளாரே.
வமூலமந்திரத்தை ஒதி இறைவரை வணங்கியும், இப்பொழுது தமக்கையார் ஞானாசிரியராய்
தொடர்பையும் விடாமல் தொடர்ந்து ஒதினால்
ரவிலே அடைக்கலமாக இருக்கலாம்.
22 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 25
{ ནི། ܛܧܼܛܰ
62 ஆவது கர்
கொல்லாமை கொள்கையென்று சொல்லி அந் மாறாகவும் வஞ்சகமாய் நஞ்சு கலந்து ஊட்டி உலகத்தை உய்யப்பண்ணினார். இப்படிப் ே அற்புதத்துக்குச் சான்று தந்திருக்கிறார் நாயனார். ஆவணமாக எடுத்துச் சேக்கிழார் தமது பாடல்
திருநாவுக்கரசு நாயனாரி
லீழுததுU !
இந்த இதழில் எழுத்துப்பிழையுடனும், தவறா? இரண்டைப் பார்ப்போம்.
முதலாவது பாடல் ஐந்து கரத்தனை' என்பது. பலரின் அபிப்பராயம். சிலர் இதை இடைச்ெ நூற்பதிப்புக் கழக வெளியீட்டில் (திரு ப இர இது உள்ளது. இணையத்தளத்திலுள்ள திருரு பாடலாக இப்பாடல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாடுகிறார்கள்; பல பெற்றோர் இப் பாடை இந்தப்பாடல் திருமந்திரத்தில் இருந்தாலும் ச அமைய எவ்வித வாய்ப்பும் இல்லை. ஏன்ெ திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாய னார் என் இப்பாடல் திருமந்திரமா இல்லையா என்பதுத திருமந்திரம் என்றே இதனை எடுத்துக்கொள்வே
ஐந்து கரத்தினை ஆனைமுகத்தினை' என்றும் என்றும் அடிபோற்றுகின்றோமே என்றும் பாடுகி பொருள்படும். 'கரத்தனை' என்றால் கரங்க அதுபோலவே "இளம் பிறை போலும் எயிற் வளைந்த பல்லினை என்று பொருள்படும். இல் சந்திரனைப் போல (யானைத்தந்தம் பிறைபே என்று பொருள்படும். இதனால் கரத்தனை, மு யென்று தெரிகிறதல்லவா?
சரியான பாடல் இதோ:
ஐந்து கரத்தனை ஆனை இந்தின் இளம்பிறை போ நந்தி மகன்தனை ஞானக் புந்தியில் வைத்தடி போற்
அடுத்தபாடல் கந்தபுராணத்தில் வரும் "மூவிரு பலரும் பஞ்சபுராணம் பாடும் போது, குறிப் இதுபற்றிய விளக்கத்தை அடுத்த இதழிலே பா
கலசம்) 62 2

லசம் இதழ் ক্টািষ্ট্র
தக் கொள்கைக்கு மாறாகவும், உலக நீதிக்கு னாலும் இறைவர் அந்த நஞ்சை அமுதாக்கி பொருள்பட இந்தத் தேவாரத்தை அமைத்து இந்தத் தேவாரப் பாடலில் வரும் சொற்களை 1369ஐ அமைத்திருக்கிறார்.
ன் திருவடிகள் வாழ்க!
பீழையந.
ன ஒழுங்கிலும் பாடப்படும் அருட் பாடல்கள்
இது திருமந்திரத்தில் உள்ள பாடல் என்பது சாருகல் என்றும் சொல்வர். சைவ சித்தாந்த ாமநாதபிள்ளை அவர்கள்) காப்புச் செய்யுளாக முறை வெளியீட்டிலும் திருமந்திரத்தில் முதற் பல சிறுபிள்ளைகள் இதைத் தேவாரம் என்று லத் தேவாரம் என்றே பாடுவிக்கின்றார்கள். ரி, இல்லாவிட்டாலும் சரி, தேவாரப் பாடலாக எனில், தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், 1ற மூவரில் ஒருவரும் இதைப் பாடவில்லை. நான் கேள்வி. எமது பிரசினை அதுவல்ல.
TLD.
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை றார்கள். 'கரத்தினை' என்றால் கரங்களை என்று 5ளை உடையவனை என்று பொருள்படும். றினை என்றால் இளம் சந்திரனைப் போல ாம் பிறை போலும் எயிற்றனை’ என்றால் இளம் ால வளைந்திருக்கும்) பல்லை உடையவனை மகத்தனை, எயிற்றனை என்று இருப்பதே சரி
முகத்தனை
லும் எயிற்றனை கொழுந்தினைப்
றுகின் றேனே
ரு முகங்கள் போற்றி” என்ற பாடல் இதைப்
3 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 26
62 ஆவ:
王6ö子ü 62
 
 

து கலசம் இதழ்
*
சித்திரை - வைகாசி - ஆனி-2009 24

Page 27
மிழ் பெருவிழா
ன்மார்க் சைவத் த
Gଗl
b6g 62
 
 

பண்பாட்டுப் பேரவையின்
17-01-2009
5 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 28
క్ట 62 ജ്യബ
கர்நாடக இசையில் த
ரிவு
பெரியசாமி தூரன் (1908-1980)
இவர் கோயம்புத்தூர் மாவட்ட மோடாக்குறிச்சியில் திரு.பழனிவேலப் கெளண்டருக்கும் திருமதி பாவத்தாளுக்கு மகவாய்ப் பிறந்தார். மகாகவி பாரதியாரின் தாக்கம் இவரிடம் மிகவும் இருந்தது. ஆகே தேசவெழுச்சிப் பாடல்கள் பல எழுதியுள்ளா இவருடைய ஆடு ராட்டே கவிதை விடுதலை போராட்ட நாள்களில் அதிகமாக பாடப்பட்டது.
இவர் அறுநூறுக்கும் அதிகமான பாடல்கள் இயற்றியுள்ளார். இவருடைய பாடல்கள் இை மணி மஞ்சரி என்ற பெயரில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டன. மேலு தூரன் கதைகள், நல்ல நல்ல பாட்டு, பாரதி Call of the Wild என்ற நூல்களு எழுதியுள்ளார். ஆனால் இவர் இசைக்கலைஞ இல்லை. ஆகவே இவருடைய கவிை களுக்குத் திருவாளர்கள் சிவராமகிருஷ்ண ஐயர், KV நாராயணசாமி, TM தியாகராஜ6 TK கோவிந்தராவ் TV சங்கரநாராயணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இவருக்குக் கிடைத்த விருதுகள்: பத்மபூஷன், இசைப் பேரறிஞர், கலைமாமணி அண்ணாமலைச் செட்டியார் பரிசு ஆகியவை
இவருடைய பாடல்களில் சில:
சாந்தமில்லாமல் சுகம் உண்டே (நாட்டக்குறிஞ்சி), கணநாதனே (சாரங்கா முருகா முருகா (சாவேரி), கொஞ்சி கொஞ் வா குகனே (கமாஸ்) கலியுக வரத6 (பிருந்தாவன சாரங்கா) தாயே திரிபுரசுந்த (சுத்த சாவேரி) சாமகானப்பிரியே (ஆனந் பைரவி) அன்பே சிவம் (நளின காந்தி முரளிதரா கோபாலா (மாண்டு)
கலசம் 62

து கலசம் இதழ்
மிழ்ப் பாடல் ஆசிரியர்கள்
 ெசர்மா
)
)
M.D ராமநாதன் (1923-1984)
கேரள மாநிலத்தில் மஞ்சப்பராவில் திரு தேவேச பாகவதருக்கும் திருமதி சீதாலட்சுமி
அம்மாளுக்கும் LD560TITuli பிறந்தார். தன்னுடைய நான்காவது வயதிலேயே காஞ்சிப் பரமாசார்ய சுவாமிகள்
முன்னிலையில் பஜகோவிந்தம், மார்க்கபந்து ஸ்தோத்திரம் ஆகியவைகளைப் LIITLգ அவருடைய ஆசியைப் பெற்றவர். மேடைக் கச்சேரியை தன்னுடைய ஒன்பதாவது வயதில் தொடங்கினார். சென்னையில் கலாக்ஷேத் திராவில் திருமதி ருக்மணி அருண்டேல் திரு டைகர் வரதாச்சாரியார் ஆகியோரிடம் பயின்று சங்கீத சிரோன்மணி பட்டம் பெற்றார். பிறகு அங்கேயே ஆசிரியராகவும் பணி புரிந்தார்.
கிடைத்த விருதுகள்:
கேரள சங்கீத நாடக அகாதமி விருது, பத்மபூரீ, சங்கீத கலா நிபுணா, சங்கீத சூடாமணி ஆகியவை. வரத பக்த விஜயம், சுந்தர ராமாயணம், புத்த அவதாரம் ஆகியவைகளும் அவரால் இயற்றப்பட்டவை.
சில பாடல்கள்: வேலவனே உனக்கு (சகானா) ஹரியும் ஹரனும் (அடானா) நாராயணன் என்று சொல்லு (தேஷ்) என்ன குற்றம் செய்தேனோ (ஹ"ஸேனி) ஏன் இந்த யோசனையோ (கமாஸ்) மனமே ராமனை (சிந்து பைரவி)
நீலகண்ட சிவன் (1839-1900)
நாகர் கோயில் வடிவீஸ்வரத்தில் திரு சுப்பிரமண்ய ஐயருக்கும் திருமதி அழகம்மாளுக்கும் பிறந்தார். இளமையிலேயே அன்னை தேவியின் அருளைப் பெற்றவர். சில அற்புதங்களைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
சித்திரை - ഞഖ$Tി - ജൂ!,ങ്ങി-2009

Page 29
62 ஆவது
தமிழில் 2000 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். மேலும் ஆனந்தவல்லி சதகம், ஆனந்தவல்லி அஷ்டகம், ஆனந்தவல்லி சந்தம், திருநீலகண்ட போதம் ஆகியவையும் இவரது படைப்புக்கள்.
இவருடைய வேறு படைப்புக்கள்:
பூரீ நீலகண்ட தசகம், சம்போ மகாதேவ சரணம் (பூபாளம்) ஆனந்த நடமாடுவார் தில்லை (பூர்விகல்யாணி) என்றைக்கு சிவ க்ருபை வருமோ (முகாரி) என்ன வந்தாலும் நான் (காம்போஜி) ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் (கமாஸ்) வா வா கலைமதி (சங்கராபரணம்) ஓராறு முகனே (ரீதிகெளள), கடைக்கண் பாராயா (தர்பார்),
சிவனை நினைந்து துதி (காம்போஜி)
தஞ்சாவூர் சங்கர ஐயர் (1924 - )
திருச்சி மாவட்ட தோகைமலையில் வெங்கடேச ஐயருக்கும் குப்பாளு அம்மாவுக்கும் மகவாய்ப் பிறந்தார்.
அவருடைய மாமா கிருஷ்ணஐயர், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார் கோமதி சங்கர ஐயர், KSநாராயணசாமி, TK ரங்காசாரி ஆகியோரிடம் இசை பயின்றார். இவருடைய மாணவர்களில் சிலர் TV சங்கர நாராயணன், சித்ரவீணா ரவிகிரண், நெய்வேலி சந்தான கோபாலன் ஆகியோர். திரு சங்கர ஐயர் பாடலாசிரியர், ஆசான், இசைக்கலைஞர் ஆகிய மூன்று பணிகளையும் ஒருங்குசேர, சிறப்பாக ஆற்றியவர்.
இவர் பெற்ற விருதுகள்:
மதராஸ் மியூசிக் அகாதமியின் சான்றிதழ், கலைமாமணி, சங்கீத ரத்னாகரா, சங்கீத கலா ஆசார்யா முதலியவை.
இவருடைய 25f வயதில் இயற்றிய முதல்
எந்தரோ மஹாநுபாவுலு, அந்தரி
எத்தனை மகான்கள் உள்ளனரே
b6Fi 62
 

கலசம் இதழ்
கிருதி ராமநாமமே துதி மனமே (தேஷ்). சுமார் 75 பாடல்கள் இயற்றி உள்ளார்.
இவரின் வேறுசில கீர்த்தனைகள்:
ரஞ்சன மாலா (ரஞ்சனி வகைகள்) கணபதி கிருதி (மோகனம்) எழிலுடை (ஹம்ஸநாதம்), முருகா திருமால் மருகா (ஹரிகாம்போதி) மஹா கணபதி (நாட்டை) மன மலர் அளித்து (சுருட்டி) மனசாரமதி (சாரமதி) மனத்திற்கு உகந்தது (சிந்து பைரவி)
யாழ்ப்பாணம் கலாபூஷணம் பிரம்மயூரீ N.வீரமணி ஐயர் (1931-2003)
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். சென்னையில் ருக்மணி அருண்டேல், MD ராமநாதன், பாபநாசம் சிவன் ஆகியோரிடம் இசை பயின்றார். யாழ்ப்பாணம் திரும்பி மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பின் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பணியாற்றினார். இவர் பல திறமைகள் கொண்டவர். சிறந்த இசைக் கலைஞர், கவிதையாளர், நாட்டியக் கலைஞர், இசையமைப்பாளர். இவர் பல இசை நாடக ஆசிரியர்களையும் நாடகம் எழுதுபவர்களையும் உருவாக்கியுள்ளார். அம்மாணவர்கள் இன்றைக் கும் பூரீலங்காவிலும் உலகின் பல நாடுகளிலும் பணி புரிகின்றார்கள்.
இவருடைய சிருஷ்டிகள்:
72 மேளகர்த்தாவிலும் பாடல்கள், பத்துமலை (கல்யாணி) சின்ன வயதினிலே (மாண்டு) ஏனடா முருகா (பாகேஸ்யூரி) என்னடி பேச்சு சகியே, கஜமுகா (கம்பீரநாட்டை) கற்பகவல்லி (ராகமாலிகை) குஞ்சரன் சோதரா (அமிர்தவர்ஷினி) குழல் ஊதி விளையாடி (பாகேஸ்பூரி) மட்டுநகர் (தேஷ்) நவரச நாயகி (ராகமாலிகை) சாரங்க மருகனே (ராகமாலிகை) வண்ண வண்ண (திலங்)
கி வந்தநழு - தியாகராஜசுவாமிகள் ா, அத்தனை பேருக்கும் வணக்கம்
27 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 30
62 ஆவ:
த்இ ్యూస్"
ܛ ܛܛܬܵܐ
TRE GRECKa AUTOSAARES ACO
New Port Wom Tyres, supply and While you wait
YMirrors vMOT Work ywheel Alignment YKey Cutting v Batteries y Radiator
Exhaust v Tyres Ylightings
YAlloy Wheels
| Op en Z dicy/s
Mon-Sct 3-3 Oc to
// Seatte, i 5 Seatten, 7 Seatter, Re HIn ovq
UN BEATA
sureshCDriscal.co.uk sel
B6Úgld 62
 
 
 
 
 
 

கலசம் இதழ்
Auto Spares. Accessories British & Foreign Cars
. .
* ted, Punctures Repaired
Brake Disc & Brake Pads Supply & Fit Servicing & Repairs All Makes & Model
yNumber Plates y Parts & Accessories yDiagnostic health check (ABSAir Bags,
Engine Monagement lights) YAir Conditioning Service & Repairs
ve ek Ysgol na / S. Un 9 cm to 60 mm
ாகனங்கள் ஒழுங்கு செய்து தரப்படும்
LE PEECES
B68 High Street North, East Ham, London E26PH 0.8586 0886 || Fox: 0208470.47451Mob:07956.353774
28 15 siera so6

Page 31
SGNS
SIGINS MADE FOR
5I6ÖGMOT 655LDIGJI 655IITIDLIDT LIGADGE
PLASTLIG 82
568 ROM MANO
கலசம் 62
 

i)
SOPS restaurant |-A=H 8४ CAF२F२Y OFF LICENCES
bѣѣsiыі செய்து கொருக்கப்படும்
METAL SIGNS
ORD ROAD RFPARK
E 125AF
a se22
29 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 32
နုိင္ငံမှ 62 ஆவது
செய்திகள், வாசிப்பவர், செந்திமணி மயில்வாகனன்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் இரண்டு தசாப்தங்களாக ஒலித்த இந்தக்குரல், அதனைக்கேட்டவர் மனதில் இன்றும் நினைவில் ஒலிக்கும். அப்படி ஒரு மந்திர ஈர்ப்பு அந்தக்குரலுக்கு இருந்தது.
அதன் இனிமையும், மிடுக்கும், அழுத்தமும் தெளிவும், நெறிமுறையும் செய்தியை நேயர் நெஞ்சத்தில் ஈர்ப்போடு பதியவைத்துவிடும் ஒலிபரப்பு இலக்கணத்தில் “தேஜஸ் ஒளிரும் குரல் அது. இலங்கை வானொலியில் முதலாவது தமிழ்ப்பெண் அறிவிப்பாளராகச் சேர்ந்த செந்திமணி மயில்வாகனன் பதித்த அழியா முத்திரை அது
தமிழ் ஒலிபரப்பில் முதலாவது பெண் அறிவிப்பாளர் என்பது திருமதி மயில் வாகனனுக்கு ஒரு பெருமையைச் சேர்ப்பினும் செய்தி வாசிப்புக்குப் பெருமை சேர்த்த பெருமை அவருடையது. அவர் சேர்த்த அந்தப்பெருமை, செய்திவாசிப்பில் ஒரு நியமமாகி, பலருக்கு ஒரு மானசீக குரு உருவாய், ஒலிபரப்புத்துறையில் உன்னதம் பெற்றது.
ஏரிக்கரை நிறுவனத்தின் தமிழ்ட் பத்திரிகைக்கு தினகரன்’ என்று பெயர் சூட்டி, அதன் ஆசிரியராக விளங்கியவர் இவருடைய தந்தையார் திரு இராமநாதன் அவர்கள்.
கொளும்பு சைவ மங்கையர் கழகத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவேளை, 194 அளவில் வானொலி நாடகங்கள் உட்பட வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்குபற்றி, பகுதிநேர அறிவிப்பாளராகவ
3,603 in 62
 

மிருந்தபோது, 1950இல் அறிவிப்பாளராக நிரந்தர நியமனம் பெற்றார். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர் திரு சோ. நடராஜன் இலங்கை வானொலியில் முதலாவது தமிழ் அறிவிப்பாளராக 1937இல் நியமனம் பெற்றவர். அவருக்குப் பின்னர், தமிழ் ஒலிபரப்பின் பிதாமகர் திரு சோ சிவபாதசுந்தரம் அவர்கள் 1942இல் அந்தப் பதவியை ஏற்று, தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்த வேளையில் திருமதி மயில்வாகனன் அங்கு இணைந்தார்.
வீ.ஏ.கபூர், எஸ்.புண்ணியமூர்த்தி, வீ.சுந்தர லிங்கம் போன்றவர்கள் பிரபல்யம் பெற்று விளங்கிய அந்தக் காலத்தில் அவர்களின் தலைமை அறிவிப்பாளராக திருமதி மயில்வாகனன் அவர்கள் விளங்கினார்.
தேசிய ஒலிபரப்பாக இருந்தாலும்சரி, வர்த்தக ஒலிபரப்பாக இருந்தாலும்சரி, தமிழ் ஒலிபரப்புத்துறைக்கு இலங்கை வானொலி ஓர் இலக்கணமாக திகழ்கின்றபோது, அந்த இலக்கண வரம்புகளாக அந்த இலக்கண கர்த்தாக்களாக விளங்கிய திரு சோ.சிவபா தசுந்தரம், திரு கே. எஸ். நடராஜா, திரு ஜி.என். பாலசுப்பிரமணியம், திரு எஸ். குஞ்சிதபாதம், 'சானா போன்றவர்களோடு, திருமதி செந்திமணி மயில் வாகனனும் அமைகிறார். இலங்கை வானொ லியின் வரலாற்றில் ஒரு பொற்காலம் அது.
தமிழ்ச் செய்தி வாசிப்பில் அழியாப் புகழ் பெறும் அகில இந்திய வானொலி -டெல்லி நிலையத்தின் சரோஜ் நாராணஸ்வாமி, விஜயம் ஆகியோரோடு அந்தப் புகழைப் பெறுபவர் செந்திமணி மயில்வாகனன்.
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் இலங்கை
சித்திரை - வைகாசி - ஆனி-2009
--

Page 33
#్ళ క్ట్ల 2ே ஆவது க
வானொலி என்றால், அல்லது இலங்கை என்றால் கூட மயில் வாகனம்’ என்ற அறியப்பட்ட தனிப்பெரும் புகழ் இவருடைய கணவர் திரு எஸ் பி மயில் வாகன் அவர்களுடையது. வர்த்தக ஒலிபரப்பின் பிதாமகரான அவர், தமிழகச் சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான புகழுடன், ஒரு முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார்.
அப்படி, ஒலிபரப்புத்துறையில் ஒரு யுகபுருஷராக திரு மயில் வாகனனைத் தந்ததும் திருமதி செந்திமணி
மயில் வாகனனே. தான் பணிபுரிந்து கொண்டிருந்தவேளையில், திரு மயில்வாக 606)6OT வானொலிக்கு அவரே
அறிமுகப்படுத்தினார்.
ஆக இலங்கையின் தமிழ் ஒலிபரப்பில் செந்திமணி மயில் வாகனன் எவரையுமே விஞ்சிய தனித்துவத்துடன், அதன் ஆதார சக்தியொன்றாக நிலைக்கிறார்.
1964 இல் அவர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், இப்போது அவர் பெற்றுள்ள "இந்த ஓய்வைத் தவிர, வாழ்வில் எப்போதுமே அவர் ஓய்வு பெற்றதில்லை. சுறுசுறுப்பு, சிரிப்பு, இவையே அவரது இந்த நீண்ட வாழ்வில் பரகசியமாகும் இரகசியங்கள்.
கொளும்பு ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றில் விளம்பர பிரிவுகளிலும், யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகையின் அதிபர் திரு கே சி தங்கராஜா அவர்களின் இனிய நட்பில், ‘ஈழநாடு’ கொளும்பு அலுவலகத்திலும் பணியாற்றிய பின்னர், திருமதி மயில் வாகனன் லண்டனிலேயே பெரும்பாலும் வசித்தார்.
தமிழர் வரலாற்றில் புதியதொரு பரிமாணம் பெற்ற புலம்பெயர் வாழ்வில் ஆன்மிகம்,
ᎯᏏ6ᎠᏪᏐlil 62 3

கலசம் இதழ்
அரசியல், கலை, விடுதலை, அவரின் ஜீவநாடியான பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று எல்லாவற்றிலுமே அவரின் அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. எளிமைகண்டிரங்கிய மனம் ஈதலில் நிறைவு கண்டது.
நல்ல இசையை, நல்ல நடனத்தை ரசிக்கும் அபரிமிதமான கலையுணர்வு அவருடையது. அந்த அழகுணர்வு அவரது வாழ்வியல் அம்சங்கள் அனைத்திலுமே அவரது வாழ்வில் இழையோடியது. அவருடைய தோற்றத்திலும், நடையில், உடையில், சமையலில், சாப்பாட்டில்-செய்கின்ற காரியங்கள் அத்தனையிலும் அந்த அழகு-நேர்த்தி பரிணமிக்கும்.
இந்த அழகுணர்வே அவருக்கு உன்னதத்தைத் தந்த ஒலிபரப்பிலும் உயர்வு சேர்த்தது.
ஒலிபரப்பிலிருந்த திருமதி மயில்வாகனன் ஓய்வு பெற்றபின்னர் அவரது குரல் மிக அரிதாகவே வானலைகளில் ஒலித்தது. 1994 ஆம் ஆண்டில் இலங்கையின் பொதுத் தேர்தலின்போது திருமதி சிறிமாவே பண்டாரநாயக்கா அவரது கட்சியின் சார்பில் மக்களக்கு ஆற்றிய உரை, இவரின் குரலில் ஒலித்தது. அதன் பின்னர் அந்தக்குரலின் தேஜஸ் வானலைகளில் ஒளிர வில்லை. ஆனால், தமிழ் ஒலிபரப்பில் ஒரு ஸ்தாபனமாகத் திகழ்ந்த இவரின் ஒலிப்பதிவு எதுவுமே இலங்கை வானொலியில் இல்லாத துயரம் நம்முடையது. ஒரு ஸ்தாபனத்தின் பயனைத் துண்டித்த அவலம் அது.
எனினும், தன்னுடைய வாழ்வில், வரலாற்றில் பெயர்பதித்து, 92ஆண்டுகள், ஆசிய சமூகத்தில் பொதுவில் அரிதான ஒரு நீண்ட நிறைந்த வாழ்வை, பூரணஅறிவாற்றலோடும், சிரிப்போடும் வாழந்து முடித்தவர் திருமதி செந்திமணி அவர்கள்.
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 34
62 ஆவது
A الذي 2009 ஏப்ரல் மாதம் 08ஆம் திக கும்பாபிஷேகம் மிக வி
பல் மீனாகூS மேமுதம் தேஹி மேசகா அநுட
மானமாத்ருமேயே மாயே மரகதச் மீனலோசனி பாசமோசனி மானினி
சர மதுராபுரி நிலயே மணிவலயே ம விதுவிடம்பன வதனே விஜயே வி மதுமதமோதி தஹற்ருதயே ஸதயே மதுமுரரிபு ஸோதரி சாதோதரி வி
முத்துசுவாமி தீகூழிதர், மதுரை பூரீ மீனாட்சியை கீர்த்தனை இது பலரும் இதை பந்துவராளி இர
கீர்த்தனையின் பொருள் : மரகதமேனியா சந்தோஷத்தைக் கொடு. அறிபவன, அறியப் எல்லாமாக இருப்பவள்; பச்சைப் பசேல் என்ற மீன்போன்ற கண்களை உடையவள்; சம்சார மதுரையில் வசிப்பவள்; மதுராபுரியில் கோய அணிந்தவள்; மலைத்துவஜ பாண்டியராஜனின் அழகிய முகம் கொண்டவள்; வீணை இசையின் அதிகம் உண்டு சந்தோஷம் அடைபவள்; தயையு பிரியமானவள். மது, முரன் இவர்களை வெ பிரம்மன் குருகுஹன் இவர்களை வசீகரிக்கும் ச
3569 is 62
 
 
 

ல்வி தி மதுரை பூரீ மீனாகூழி கோயில் மரிசையாக நடைபெற்றது.
லவி
ங்கி ராஜமாதங்கி
பல்லவி
சாயே சிவஜாயே
கதம்பவனவாஸினி
ணம்
லைத்துவஜ பாண்ட்ய ராஜதனயே iணாகான தச கமகக்ரியே’
மஹாதேவ ஸந்தரேசப்ரியே தி குருகுஹ வசங்கரி சங்கரி
வணங்கி கமகக்ரியா இராகத்தில் அமைத்த ாகத்தில் பாடுகிறார்கள்.
ளான ராஜமாதங்கியே, மீனாகூழியே எனக்கு படும் பொருள், அதை அளக்கும் கருவி என்று மரகர நிறத்துடன் பிரகாசிப்பவள்; சிவன் மனைவி, பந்தத்தை விடுவிப்பவள்; கதம்பவனம் எனும் பில் கொண்டவள்; நவரத்தின வளையல்களை மகள்; சந்திரனை வெட்கமடையும் படி செய்யும் பத்துவித கமகங்களையும் வாசிப்பவள்; தேனை டன் கூடியவள்; மகாதேவனான சுந்தரேஸனுக்குப் பன்ற விஷ்ணுவின் சகோதரி. மெல்லிடையாள். ங்கரி
நன்றி - பூரீ முத்துஸ்வாமி தீகூழிதர் கீர்த்தனைகள்
32 சித்திரை - வைகாசி - ஆணி-2009
Eܡܸܨ

Page 35
திருவள்ளுவர் ச. வேதந
வள்ளுவப் பெருந்தகை மனிதகுலம் வையத்துள் அருளுகிறார். இக்கருத்துக்கள் காலத்தை, நிலத்
அவர் தன்னுடைய கருத்துக்களைச் சிறப்பாக உத்திகளைக் கையாள்கிறார். சில குறள்களில் ே செய், இதைச் செய்யாதே என்று சொல்கிறார இதைச் செய்யவேண்டாம் என்று பொது விதிகை நன்று; இதைச் செய்தல் தீது என்று ஆய்கிற இவ்வாறு கூறுவார்கள் என்று சொல்கிறார். மேலு இன்ன விளைவு வரும் என்கிறார். சில காரி அத்தோடு விட்டுவிட வேண்டும் என்று பரிந்து வட்டம் விரிவடைகிறது.
செய்க, செய்யற்க, சொல்லுக, சொல்லற்க, வே தரும், விடும், விடல், கோடல் முதலிய சொற்க கையாண்டிருக்கிறார். எடுத்துக்காட்டாகச் சில கு அதிகார எண்/ குறள்எண் உள்ளன.
1. கீழ்க்கண்ட குறள்களில் நேரிடையாகவே நீ
பிற்காலத்தில் அறம் செய்வோம் என்று கடத்த துன்பம் மிகுதியாக வந்தாலும் தளராது முடி செய் என்று ஊக்குவிக்கிறார். செல்வத்தை அடைவதை விரும்பினால் பெரியோரின் அ எதிர்மறையாகவும் அறம் உரைக்கிறார். பய சொல்கிறார்.
அன்றுஅறிவாம் என்னா தறம்செய் பொன்றுங்கால் பொன்றாத் துணை துன்பம் உறவரினும் செய்க துணி இன்பம் பளக்கும் வினை செய்க பொருளைச் செறுநர் செரு எ.கு.அதனிற் கூரியது இல் கெடல்வேண்டின் கேளாது செய்க ஆற்று பவர்கண் இழுக்கு
(மேலே உள்ள குறளில் கூடாது சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லில் பயனிலாச் சொல்
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்ெ வெல்லும்சொல் இன்மை அறிந்து
கலசம் 62 33

ன் உத்திகள்
ராயணன்
வாழ்வாங்கு வாழும் விதத்தை வகைப்படுத்தி தை விஞ்சி நிற்பன.
வெளிக்கொணரப் பல முறைகளை அல்லது வளிப்படையாகவே, நேரிடையாகவே இதைச்
சில குறள்களில் இதைச் செய்ய வேண்டும்; ள விளக்குகிறார். சிலவற்றில் இதைச் செய்தல் ார். இன்னும் சில குறள்களில் ஆன்றோர்கள் லும் சில இடத்தில் இச்செயல்களைச் செய்தால் யங்களை ஆராய்ந்தபின் செயல்பட்டு அதை ரைக்கிறார். இவ்வாறு அவர் அறிவுரை கூறும்
1ண்டும், வேண்டா, நன்று, தீது, என்ப, வரும், களைச் செம்மையாகவே பலப்பல குறள்களில் றள்களை நோக்குவோம். அடைப்புக்குறிக்குள்
செய் என்று கூறுகிறார். நாமல் இளமை தொட்டு அறம் செய் என்கிறார். வில் இன்பம் தரும் செயலை மனஉறுதியுடன் நிரம்ப ஈட்டு என்று பகல்கிறார். நீ கேடு அறிவுரையைக் கேளாது தவறு செய் என்று னுள்ள சிறந்த சொற்களையே சொல் என்று
க மற்றுஅது
(4-6) வு ஆற்றி
(67-9) க்குஅறுக்கும்
(76-9) அடல்வேண்டின்
(90-3)
ான்று அழுத்திக் கூறுகிறார்)
சொல்லற்க
(20-10) சால் அச்சொல்லை
(65-5)
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 36
ఢ#Ex 敲
(A) 登 62 ஆ
2
நீ செய்யாதே என்று கீழ்க்கண்ட குறள நெஞ்சு அறிந்த ஒன்றை பிறர் அறியவில் பசியைத் தணிப்பதற்காகக் கூட சான் நேரிடையாகவே தடுக்கிறார்
கண்நின்று கண்அறச் சொல்லி முன்இன்று பின்நோக்காச் செ தன்நெஞ்சு அறிவது பொய்ய தன்நெஞ்சே தன்னைச் சுடும் ஈன்றாள் பசிகாண்பான் ஆயினு சான்றோர் பழிக்கும் வினை
மனிதர்கள் யாவருக்கும் பொதுவான ஆசைகளையும் அவைகளுக்கு இடமா6 அறநூலாரும் சான்றோரும் உயர்த்திக் கூறுகிறார்.
உண்ணாமை வேண்டும் புலா, புண்அது உணர்வார்ப் பெறின் அடல்வேண்டும் ஐந்தன் புலத் வேண்டிய எல்லாம் ஒருங்கு புகழ்ந்தவை போற்றிச் செயல் இகழ்ந்தார்க்கு எழுமையும் இ
செய்யத் தேவையில்லை என்று சில நீக்கிவிட்டால் மொட்டையடித்தலும் சன் நண்பர்களிடையே ஒத்த மனப்பான்மைே
கண்டுபேசி உறவாடுவதும் தேவையில்ை
மழித்தலும் நீட்டலும் வேண்ட பழித்தது ஒழித்து விடின் புணர்ச்சி பழகுதல் வேண்டா நட்பாம் கிழமை தரும்
ஒருவர் செய்த தீமையை அப்போதே மேலுலகத்தை அடையமுடியாது என்றாலு அதன் உடலைத் தின்னாமை நன்றாகும்.
நன்றி மறப்பது நன்றுஅன்று அன்றே மறப்பது நன்று நல்ஆறு எனினும் கொளல்தீது இல்எனினும் ஈதலே நன்று அவிசொரிந்து ஆயிரம் வேட் உயிர்செகுத்து உண்ணாமை !
5633 Li 62

பது கலசம் இதழ்
களில் வலியுறுத்துகிறார். புறஞ்சொல்லாதே; தன் லை என்று கருதிப் பொய் சொல்லாதே; தாயின் றோர் பழிக்கும் செயலைச் செய்யாதே என்று
னும் சொல்லற்க ால் (19-4) ற்க பொய்த்தபின்
(30-3) னும் செய்யற்க
(66-6)
அறிவுரையாக புலால் உண்ணாமை வேண்டும்;
ன எல்லாப் பொருள்களையும் கைவிடவேண்டும்; கூறிய செயல்களைச் செய்தல் வேண்டும் என்று
அல் பிறிதுஒன்றன்
(26-7) தை விடல்வேண்டும்
(35-3) வேண்டும் செய்யாது ல் (54-8)
வற்றைப் பட்டியலிடுகிறார். கூடா ஒழுக்கத்தை டை வளர்த்தலுமாகிய வெளிவேடம் வேண்டாம். யே தேவை. பலமுறை ஒரு இடத்தில் கூடுவதும் 6).
உலகம்
(28-10) உணர்ச்சிதான்
(79-5)
மறப்பது அறமாகும். பிறருக்குக் கொடுப்பதால் லும் ஈதலே நல்லதாகும். ஒன்றன் உயிரைப் போக்கி
நன்றுஅல்லது
(11-8) மேல்உலகம்
(23-2) லின் ஒன்றன் நன்று (26-9)
34 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 37
鲨 62 2.5ilgil it
6 பயனில்லாத சொற்களைப் பலர் முன்னே ெ கொள்வது தனக்குத் தீங்காகும்; பலிக்குட இல்லை. ஒன்றைப் பற்றி ஆராய்ந்து இன்6 அதனை உடனே நிறைவேற்றாமல் கால நெஞ்சால் நினைப்பதும் தீயதாகும்.
பயன்இல பல்லார்முன் சொல்லல நட்டார்கண் செய்தலின் தீது செல்லா இடத்துச் சினம்தீது செ6 இல்அதனின் தீய பிற சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அ தாழ்ச்சியுள் தங்குதல் தீது உள்ளத்தால் உள்ளலும் தீதே பி கள்ளத்தால் கள்வேம் எனல்
7 அறத்திற்கும் தீமையைக் களையவும்
பகைப்பவர்களுக்கும் தீயனவற்றைச் செ எல்லாவற்றுள்ளும் தலையானது என்பர்.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அ மறத்திற்கும் அ.தே துணை அறிவினுள் எல்லாம் தலைஎன்ப செறுவார்க்கும் செய்யா விடல் எண்ணன்ப ஏனை எழுத்துஎன்ப இ கண்என்ப வாழும் உயிர்க்கு
8 சினத்தை மறந்து விடவேண்டும்; அந்தச் சின தீங்கு முற்பகலிற் செய்தால் அதன் விளைவ வந்து சேரும். தூயநிலை (வீடு) என்னும் அ மேற்கொண்டால் தானே வரும்.
மறத்தல் வெகுளியை யார்மாட்டு பிறத்தல் அதனால் வரும் பிறர்க்குஇன்னா முற்பகல் செய்ய பிற்பகல் தாமே வரும் தூஉய்மை என்பது அவாஇன்பை வாஅய்மை வேண்ட வரும்
9 பிறரை வருத்தாத இனிய சொல் ஒருவனு: நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாகி இன் துன்பமே தரும் நடுவுநிலைமை இல்லாமல் ஆசை வைத்தால் அவன் குடிகெட்டுக் கு
563 it 62

கலசம் இதழ்
சால்லுதல் தீயதாகும்; பலிக்காத இடத்தில் சினம் ம் இடத்திலும் சினத்தை விடத் தீயவை வேறு னவாறு செய்யவேண்டும் என்று தீர்மானித்ததும் 2ங்கடத்துதல் தீயதாகும். தீவினைகளை தம்
) நயன்இல
(20-2) ல்லிடத்தும்
(31-2) த்துணிவு
(68-1) றன்பொருளைக்
(29-2)
அன்பு துணையாகும் என்று சொல்வார்கள். ய்யாது விடுவதை அறிவுடைய செயல்கள்
அறியார்
(8-6) தீய
(2-3) இவ்விரண்டும்
(40-2)
ாத்தால் தீயவிளைவுகள் உண்டாகும். பிறருக்குத் ாக செய்தவர்க்குத் தீமை பிற்பகலில் தாமாகவே அவா இல்லாத தன்மை வாய்மையை விரும்பி
ம் தீய
(31-3) பின் தமக்குஇன்னா
(32-9) D மற்றது
(37-4)
க்கு மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும். பம் விளைவிக்கும் தீயொழுக்கம் எக்காலத்தும் ) பிறர்க்குரிய நல்ல பொருளின் மேல்ஒருவன் ற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.
5 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 38
62 ஆம்
சிறுமையுள் நீங்கிய இன்சொ இம்மையும் இன்பம் தரும் நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுச் என்றும் இடும்பை தரும் நடுவுஇன்றி நன்பொருள் வெ. குற்றமும் ஆங்கே தரும்
10 தீங்கின்றி நன்மையே தருவதானாலும்
அப்போதே விட்டுவிட வேண்டும். தமக்கு அவ்வழியானது அவர் நாணுமாறு அவர் அவருக்கு தாம் செய்த நன்மை ஆகிய
நன்றே தரினும் நடுவுஇகந்துஆ அன்றே ஒழிய விடல் இன்னா செய்தாரை ஒறுத்தல் நன்னயம் செய்து விடல் இதனை இதனால் இவன்முடிச் அதனை அவன்கண் விடல்
மேலே காட்டப்பட்ட சிறு விளக்கங்கள் அகழ்வாருக்கு வள்ளுவரின் உத்திகள் இன்னு குறள் விளக்கங்கள் பேராசிரியர் டாக்டர் எடுக்கப்பட்டவை.
ஆன்மிக
ஒரு பலூன் வானிற் பறந்துகொண்டிருந்தது. அத வழி தவறிப்போய் ஒரு வயல்வெளியில் அவனுக்குத்தெரியவில்லை. அப்போது வயல் வரம்பு வழியாக ஒருவர் நடந்
நல்லவேளை வழி காட்டுவதற்கு ஒருவர் வந்து இருக்கும் இடம் எது என்று எனக்குத் :ெ சொல்லுங்களேன்." என்றான். அவர் சொன்னார், "கோதுமை வயல்களுக்கு ந உட்கார்ந்திருக்கிறீர்கள்.” பலூனில் இருந்தவர் சொன்னார், "ஐயா, நீங்கள் "எப்படிக் கண்டுபிடித்தாய்?"
"நீங்கள் சொன்ன பதில் சரியான புள்ளி உபயோகப்படாமல் இருந்ததே. அதை வைத் நம் வாழ்க்கைக்குப் பயன்படாத எந்த ஓர் ஆன்
356)3FLD 62

து கலசம் இதழ்
b மறுமையும்
(10-8) கம் தீஒழுக்கம்
(14-8) கின் குடிபொன்றிக்
(18-1)
நடுவுநிலைமை தவறுவதால் வரும் ஆக்கத்தை குத் தீமை செய்தவரை தண்டிக்கும் வழி உண்டு. க்குப் பெருநன்மை செய்து அவர் செய்த தீமை அவ்விரண்டையும் மறந்து விடுதலாம்.
பூம் ஆக்கத்தை
(12-3) அவர்நாண
(32-4) க்கும் என்றுஆய்ந்து
(52-7)
திருக்குறளின் ஒரு சிறு பகுதியே. மேலும் றும் பல கிடைக்கும் என்பது திண்ணம். மேற்கண்ட
மு.பெரி.மு.இராமசாமி அவர்கள் பதிப்பிலிருந்து
உபதேசங்கள்
நில் ஒருவன் பயணம் செய்துகொண்டிருந்தான். அவன் இறங்கிவிட்டான். அது எந்த இடம் என்பது
துவந்துகொண்டிருந்தார். விட்டார் என்ற நம்பிக்கையில் "ஐயா! இப்போது நான் நரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம்
டுவில், ஒரு பெரிய சிவப்பு பலூனில் பாதுகாப்பாக
ஒரு அக்கவுண்டண்ட்’ என்று நினைக்கிறேன்.”
விவரங்களுடன் இருந்தது. ஆனால் எதற்கும் துத்தான் அக்கவுண்டண்ட்’ என்று கண்டுபிடித்தேன்.” கெ உபதேசமும் நம்மை மேம்படுத்த முடியாது.
- தென்கச்சி சுவாமிநாதன் (நன்றி. சக்தி)
36 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 39
ଞ 52 ஆவது
தந்தையும் மகனுமா வரம் பெற6 (கந்தபுராணச் சிந்தனைகள்) - சிந்திப்ப8
தமிழ் மொழியின் தலைசிறந்த இலக்கண நூ வராகத் தகுதியானவர்கள் என வரிசைப்படுத் மகன் தான் முதலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள
தன் மகன் ஆசான் மக6ே பொருள் நனி கொடுப்பே
உரைகோளாற்கு உரைப்ப
“தன்னுடைய மகன், தன்னுடைய ஆசிரியரின் கொடுப்பவன், தன்னை வழிபடுபவன், தான் அறிவுடையவன் ஆகியோர்க்கு நூல் கற்பிக்கத்
இவ்வாறு மாணாக்கர்களைத் தேர்ந்த நன்னூா6
சொல்கிறது.
கோடல் மரபே கூறுங்கான பொழுதொடு சென்று வழி குணத்தொடு பழகி அவன "இரு” என இருந்தது “ெ பருகுவன் அன்ன ஆர்வத் சித்திரப் பாவையின் அத் செவி வாயாக நெஞ்சு க கேட்டவை கேட்டவை வி “போ” எனப் போதல் என
பாடங்கேட்கும் இயல்பைச் சொல்லுமிடத்து, தகு வழிபடுவதில் வெறுப்பதில்லாதவனாகி, அவன் குறிப்பின் வழியே சேர்ந்து “இரு” என உரை பின்னர் சொல்லிப் பசியுடையவன் உணவில் வேட்கையுடையனாய், ஒவியத்தில் உள்ள வாயாகவும், நெஞ்சே கொள்ளுமிடமாகவும் கெ அவற்றை மறந்து விடாமல் மனத்தில் நிறை போதலாகுமெனப் புலவர் உரைப்பர் என்பது இ
உலகிலே படித்த பெற்றோருக்கும் கல்வியற பெற்றோரால் இவர்களுக்குக் கல்வியைக் ெ ஆராய்ந்தால் கோடல் மரபற்ற முறையில் புத்த “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினு
கலசம் 62 3

கலசம் இதழ்
னாலும் வணங்கியே ல்வேண்டும்
வர் Dr. சங்கரப்பிள்ளை சிவலோகநாதன்
ல்களிலொன்றான நன்னூலில், யார்யார் மாணந்தப்பட்டுள்ளது. இவ்வரிசையிலே தன்னுடைய
T60.
ன மன்மகன் ான் வழிபடுவோனே து நூலே.
நன்னூல் 37
மகன், மன்னனுடைய மகன், மிக்க பொருள் உரைப்பதை விரைந்து ஏற்றுக் கொள்ளும் தக்கதாகும்” என்பது இதன் பொருள்.
ல், பாடங்கேட்கும் முறையைப் பின் வருமாறு
லைப் பெடல் முனியான் ர் குறிப்பின் சார்ந்து சால்"எனச்சொல்லிப் தன் ஆகிச் தகவு அடங்கிச் ளனாகக் டாது உளத்து அமைத்துப் ாமனார் புலவர்
- நன்னூல் 40
]ந்த காலத்தில் ஆசிரியனிடம் சென்று, அவனை குணத்துக்கேற்பப் பொருந்திப் பழகி, அவனது த்த பின்னர் அமர்ந்து, “சொல்” எனச் சொன்ன கொள்ளும் வேட்கைபோலப் பாடம் கேட்பதில் வடிவத்தைப் போல் அசையாமல், செவியே ாண்டு முன்பு கேட்டவற்றைத் திரும்பவும் கேட்டு, த்துக்கொண்டு, “போ” எனச் சொன்ன பின்பு இதன் பொருளாகும்.
வெற்றவர்களாகப் பிள்ளகைள் வளர்கிறார்கள். காடுக்க முடிவதில்லை. இதன் காரணத்தை ரெர்கள் பாடங்கேட்க முயன்றது புலனாகும்.
ம் கற்கை நன்றே" என்ற வாக்கிற்கமையவும்,
7 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 40
కి 62 ஆவது
"ஒருமையுள் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எ வாக்கிற்கேற்பவும், "நாற்பாற் குலத்தின் மேற்பாலொருவன் கற்றி "ஒரு குடிப்பிறந்த பலபேருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அறிவுடையோன என்ற ஒளவையின் வாக்கிற்கேற்பவும், க கொடுப்பதற்குத் தகுதியான ஆசிரியனை, கூறியபடி பாடங்கேட்டவர்கள்தான் பெரியோர மாணவன் மகனாவும் இருந்தாலும் அவர்கள் பெரிய தத்துவத்தைக் கந்தபுராணம் பின்வரும்
முருகப்பெருமானுடைய படைகளுக்கும் அ நடைபெறுகிறது. எட்டு நாள் போரில் சூரனுடை சூரனுடைய ஆயிரத்தெட்டு அண்டத்திலுமிருந்: முருகப்பெருமானாலும் அழிக்கப்பட்டு விட்டன மாயையை நினைக்கிறான். மாயை வருகிறாள். உபாயம் கேட்கிறான். சூரன் மாயை கூறிய அ உயிர்பெறச் செய்யும் அமுத சீத மந்திர கூ வந்ததும், “குதிரைக்கூட்டங்கள் முழுவதும்
முழுதும் உயிர்பெற்றெழுந்தன. தேர்களை
பெற்றெழுந்தன. உடலில் உண்டான புண்க உயிர் பெற்றெழுந்தன. உருவம் இல்லாம6 குறைந்து அழிந்த உயிர்களும், நெருப்பில் எரி எழுந்த படைகள் எட்டுத்திக்குகளுடன் பூமி, பா: நிலைமை முற்றாக மாறிவிட்டது. முருகப்பெ போய்விட்டார்கள். தேவர்கள் இறந்து எழுந்த மயில்கள், அன்னங்கள், காக்கைகள், குயின் பறவைகளின் உருவங்களைக் கொண்டு பறந்து
எட்டு நாள்களாக நடந்த யுத்தம் எதுவிதப் முழுவலிமையையும், உக்கிரத்தையும் முரு நிலையிலே, முருகப்பெருமான் உயிர்த்தொன படையினை எடுத்தார்.
"திருக்கைகளிலே வைத்துக்கொண்டு, தந்தைய சிங்கமுகன் முதலான அசுரர் கூட்டத்தையும், இங்கு விரைவாக நீ கொல்வாயாக’ என்று வ
அங்கை யிற்கொடு சிந்ை சிங்க மாமுகன் ஆதியாப் சங்கை இன்றியே நின்றி இங்கு வல்லையில் அடு
E56M) TLD 62

கலசம் இதழ்
ழமையும் ஏமாப்புடைத்து” என்ற வள்ளுவன்
ஸ்னாயின் கீழிருப்பவனே"
ன அரசும் ஏற்கும்” ல்வியின் பெருமையைத் தெரிந்து அதைக் அதற்குரிய வகையில் மதித்து, நன்னூலிலே கி இருக்கின்றனர். ஆசிரியன் தந்தையாகவும், இதற்கு விதி விலக்கானவர்கள் அல்ல. இந்தப்
சம்பவத்தின் மூலம் விளக்குகிறது.
புசுரப் படைகளக்குமிடையில் கடும் யுத்தம் ய பிள்ளைகள், அமைச்சர்கள், சிங்காமுகாசுரன், த சேனைகள் எல்லாம் வீரவாகு தேவரினாலும், சூரன் தனித்து நிற்கிறான். தன் தாயார் இறந்தோர் அனைவரையும் உயிர்பெறச் செய்ய ஆலோசனையின் படி இறந்தோர் அனைவரையும் ட மலையைக் கொண்டுவரச் செய்தான். மலை உயிர் பெற்றெழுந்தன. யானைக் கூட்டங்கள் இழுத்துச் செல்லும் சிங்கக் கூட்டங்கள் உயிர் ள் எல்லாம் நீங்க அசுரப்படைகள் அனைத்தும் ல் உடல்கள் அழிந்த உயிர்களும், உறுப்புகள் ந்து சாம்பரான உயிர்களும் உயிர்பெற்றெழுந்தன. தாளம் ஏழுகடல்கள் எங்கும் நீக்கமற நிறைந்தன.” ருமானுடைய சேனைகள் எல்லோரும் இடிந்து அசுரப்படைகளுக்கு அஞ்சி கிளிகள், புறாக்கள், ஸ்கள், ஆந்தைகள், வண்டுகள் முதலிய பல
மறைந்து ஓடினார்கள்.
பயனுமின்றிப் போய்விட அவுணப்படையின் கப்பெருமான் எதிர்கொள்கின்றார். அந்த க அனைத்தையும் அழிக்கின்ற சர்வசங்காரப்
ாரைச் சிந்தையினாலே வழிபாடு செய்து, சிறந்த அச்சமின்றி எதிர் வந்து நிற்கும் படைகளையும் டுத்தார்.
தயால் வழிபடல் ஆற்றிச் அவுணர்தந் திறத்தைச்
தானைகள் தம்மை நியால் எனவிடுத் திட்டான்
சூரபன்மன் வதைப்படலம் 327
8 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 41
ήΣή ܐ
32 ஆவது கலி
அவ்வாறு விடப்பட்ட சர்வசங்காரப் படையா
முழுவதையும் அழித்து, அமுதசீத மந்திரகூட மன
இவ்வாறு, பெருவலி கொண்ட சர்வசங்காரப் ப சிவபெருமான் மகன் என்பதால் அன்பு மி பூசனையாற்றி வழிபாடியற்றியே பெற்றார்.
தாரகனைக் கொன்றுவிட்டு முருகப்பெரும அமைக்கப்பட்ட குமாரகிரியிலே பாசறை அபை இரவிலே இந்திராணியின் நினைவால் இந்திர அடங்கிவிட வெட்கமும் துக்கமும் கொண்டல இவ்வாறு வணங்கிய இந்திரனிடம் தாம் சில தேவையான பொருள்களைத் தருவிக்கும்படியு கொடுத்த பொருள்களைக் கொண்டு முருகப்பெ இடத்திலே அவர் இறைவனுக்குப் பக்தனொரு பூசனை செய்தார். அவருடைய பூசையிலே
இடப்பாகத்தே அமைய அருள்மிக்க விடை வாக எழுந்தருளிய சிவபெருமானைக் கண்டதும், எழு முன் சென்று போற்றினார் முருகப்பெருமான், வி
"அப்போது அருவமாகவும், உருவமாகவும், அ மைந்தரான அறுமுகக் கடவுளை நோக்கி ஏற்பாயாக’ என அருளிப் பல உலகங்களை முதன்மையான இந்த சர்வசங்காரப்படையை அ
ஆயது காலை தன்னில் அ சேயினை நோக்கி உன்றன் நீயிது கோடி யென்னா நி ஏயென முடிவு செய்யும் ட
பூசனை செய்து வணங்கி வழிபட்டுப் பெற்ற ட உதவியது. இவ்வாறு தந்தையும் மகனுமாக இ வரம்பெற வேண்டுமெனக் கந்தபுராணம் பிறந்தவர்களுக்கும், தன்பாட்டிலே பெருமை பெறவேண்டும். இதற்கு எவரும் விலக்கில்லை
கலாசாரமாகும்.
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றிக்கொ “சிவன் கோயில்களிலே பெருமாள் சந்நிதி
சிவனைக் காண முடிவில்லையே, ஏன்” என்று "அண்டாவிலே குண்டாவை வைக்கலாம். குண்ட பதிலளித்தார் வாரியார் சுவாமிகள். தகவல்:
கலசம் 62 3.

(சம் இதழ்
னது, மீளுயிர்பெற்ற சூரனின் பரிவாரங்கள் லயையும் பொடி செய்து விட்டுத் திரும்பியது.
டையை முருகப்பெருமான் எவ்வாறு பெற்றார். குந்து கொடுத்தாரா? இல்லை. முறைப்படி
ான் தேவகம்மியான விசுவகன்மாவினால் மத்தார். பாசறையிலே இருந்த காலத்திலே, ன் காமவசப்படுகிறான். விடிந்ததும் காமம் வனாய் முருகப்பெருமானை வணங்குகிறான். வபூசை செய்ய விரும்புவதாகவும் அதற்குத் ம் முருகப்பெருமான் சொல்கிறார். அவன் ருமான் முறைப்படி பூசனை செய்தார். அந்த நவன் செய்கின்ற முறைப்படி கெளரவித்தே இறைவன் மகிழ்ச்சியடைந்தார். உமையம்மை னத்தில் தோன்றிக் காட்சியளித்தார். இவ்வாறு ந்து வணங்கித் தலைமேல் கூப்பிய கரத்துடன் பலம் வந்து வணங்கித்துதித்தார்.
புருவுருவமாகவும் திகழும் சிவபெருமான் தம் நின்வழிபாடு கண்டு மகிழ்ந்தோம் இதனை யும் விரைவில் அழிக்கும் படைக்கலன்களின்
ளித்தார்.
அருவுரு வாகும் அண்ணல்
வழிபடற் குவகை செய்தேம் ரந்தபல் புவன முற்றும் படைக்கலத் திறையை ஈந்தான்
- குமாரபுரிப்படலம் 75
படைக்கலமே சமயத்தில் முருகப்பெருமானுக்கு இருந்தாலும் முறைப்படி நோற்று வணங்கியே சொல்லா நிற்கின்றது. பெருங்குடிப் வருவதில்லை அதை வலிந்து வணங்கியே என்பது கந்தபுராணம் காட்டும் சைவத்தமிழ்க்
ண்டு இருந்தபோது, சபையில் ஒருவர் எழுந்து, உண்டு. ஆனால் பெருமாள் கோயில்களிலே கேட்டார்.
ாவிலே அண்டாவை வைக்க முடியுமா” என்று
சபரி
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 42
چاته
62 ஆ
LIŲpřijbal
சேக்கிழார் சுவாமிகள் பாடியபடி திருநீல சுருக்கமாய் ஆனாற் சிறப்பாய் எழுதியிருக் பகுதியைச் சேக்கிழார், திருஞானசம்பந்த காட்டியிருக்கிறார். திருஞானசம்பந்தருக்கும் பிள்ளையாரின் திருமணத்தில் திருநீலநக்கர் பேறு பெற்றவர். சீர்காழி அந்தணரை திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு நியமி திருநீலநக்கநாயனார் புராணம் பாடல்:1864
பெருகு காதலிற் பின் வருபெ ருந்தவ மறை ஒருவர் தந்திருக் கல்வி திரும ணத்திறஞ் சேவி திருஞானசம்பந்தர் புராணம் பாடல்: 3137
பத்தியிற் குயிற்றும் ன சித்திர விதானத் தின்ச் முத்தமிழ் விரகர் முன் மெய்த்தநம் பெருமான் இந்த இரண்டு பாடல்களையும் சேர்த்துப் ப சேர்த்திருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பா எழுதாதது தவறு என்று நான் குறிப்பிடவில்
கந்தபுராணச் சிந்தனைகள் கருத்தை மிகவும் சமயக்கருத்துக்களை இந்தத் தொடர்கட்டுரை டாக்டர் சிவலோகநாதனுக்கும் கட்டுரையைப்
சிவமூர்த்தங்கள் என்பதற்குப் பதிலாக பக்கத்திலே எழுதப்பட்டிருந்தது. கடைசிப் ட இப்படிப் பிழை வராது பார்த்துக்கொள்ளுங்
சோதிடத்தை அவமதிக்கும் சில முற்போச் சோதிட விளம்பரங்களாலேயே நிரப்புகின்ற புகைபிடிப்பதை மறுத்த அன்றிலிருந்து (சும எதையும் வெளியிடவில்லை. கலசமும் ஏற்றமாதிரி மாமிச விளம்பரங்களை வெளி 60ஆவது இதழையே குறிப்பிடுகின்றேன்.
ᏧᏏ6ᎠᏌ-li 62

வது கலசம் இதழ்
Llai Girgin Ghafili
நக்கநாயனார் சரித்திரத்தைக் கட்டுரை ஆசிரியர் கிறார். இந்த நாயனாரின் சரித்திரத்தின் சிறப்பான மூர்த்தி நாயனார் சரித்திரத்தில் விளக்கமாகக் திருநீலநக்கருக்கும் எற்பட்ட நட்பின் சிகரமாக, சிவாசாரியார் ஆக அமர்ந்து கிரியைகள் செய்யும் யோ, திருநல்லூர்ப்பெருமண அந்தணரையோ க்கவில்லை.
னெடு நாண்முறை பிறங்க பவர் வாழிசீ காழி லியா ணத்தினி லுடனே வித்து நம்பர்தாள் சேர்ந்தார்
பம்பொற் பவளக்காற் பந்தர் நாப்பண்
ழ்ச் செழுந்திரு நீல நக்கர்
பு முதன்மறை முறையி னோடு
பாத மேவுமுள் ளத்தாற் செய்ய
ார்த்தால் சிறப்பு விளங்கும். இக் குறிப்புக்களையும் க அமைந்திருக்கும் என்பது என் கருத்து அதை 60)6Ն).
டாக்டர் சு வைத்திலிங்கம் - நியூமோல்டன்
கவர்வதாக இருக்கின்றன. முன்பு நினைக்காத பல
எடுத்துச் சொல்கின்றது. அதை முதலில் எழுதிய
பிரசுரிக்கும் கலசத்துக்கும் மிகவும் நன்றி.
திரு தண்டபாணி - லூயிஷாம்
சிவமுகூர்த்தங்கள் என்று பொருளடக்கம் வரும் க்கத்திலும் வெளியிட்ட திகதி பிழையாக உள்ளது. கள்.
திரு சிவராசா - பார்க்கிங்
கு’ பத்திரிகைகள் தமது விளம்பரப் பக்கங்களை 01j. Reader's Digest 6T6ip gy, Elda) g(65da)3, ார் 40 வருடம்) இன்றுவரை சிகரெட் விளம்பரம் இந்தச் சஞ்சிகையைப்போல தன் கொள்கைக்கு பிடக்கூடாது என்பது என் வேண்டுகோள். தங்கள்
செல்வி வைசாலி - நியூமோல்டன்
40 சித்திரை - வைகாசி - 2000

Page 43
குஜ்ரம் 2ே ஆவது கலி
றுநீ சிவகாமி சமேத பூாநி சிதம்ட
நால்வர் மூர்த்திகளுடன் சைவ முன்னேற்றச் 8 அமைக்கப்பட்ட யூரீ சிவகாமி உடனுறை பூரீ சிதம்பரே, கூரை அமைப்புடன் விளங்குகின்றது.
தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00மன திறந்திருக்கும்.
விசேட தினங்களிலும், நாயன்மார்களின் குரு நடைபெறுகின்றன. நடராஜப்பெருமானுக்கு சாள அந்ததந்தத் தினங்களில் நடைபெறுகின்றன.
ஆலயத்தில் நடைபெறவிருக்கும் 6
சித்திரை முதல்
18-04-2009: நடேசர் அபிஷேகம் 2004-2009: திருநாவுக்கரசு நாய 28-05-2009: சேக்கிழார் குருபூை 08-06-2009: திருஞானசம்பந்தமூர் 26-06-2009: மாணிக்கவாசக சுவ
விசேட பூசை வழிபாடுகளில் உபயகாரராக விரு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 020 8514 47
சைவ முன்னேற்றச் சங்க நா
கிழக்கு இலண்டனில் வாழும் எம் மூத்தோர்களின் ந ஒரு நாளாவது ஒன்று கூடி தங்களது உள்ளக்கிட நோக்கிலும், அவர்களுக்குத் தேவையான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நமது நாவலர் மணி செய்திருக்கின்றோம். இதில் பல முதியவர்கள் கல சமயம், மருத்துவம், இசை, தமிழ் போன்ற விட ஒவ்வொரு வாரமும் இத்துறைகளில் பரிசயமானவர் சொற்பொழிவு செய்கின்றார்கள்.
காலை 10.00 மணிதொடக்கம் மதியம் 100மணிவரை மிகவும் பயனள்ளதாக இருப்பதாகவே நாம் கருதுகி
சங்கத்தின் வளர்ச்சியில் ஒரு புத
முப்பத்தொரு ஆண்டுகளுக்கு மேல் பிரித்தானியாவி பணிகளுக்காகவும் தொண்டாற்றிவரும் சைவ முன்னே படிக்கல்லாக அறிவொளி வட்டம் என்ற அமைப்பு உ
மனிதனின் உடலையும், உள்ளத்தையும் நெறிப்படுத்
356Ti 62 41

சம் இதழ்
பரேஸ்வரப்பெருமான் சந்நிதி
Fங்க மண்டபத்தில் கடந்த வருடம் புதிதாக சுவரர் சந்நிதி சிதம்பரம் போன்றே தங்கத்தாலான
னி வரை சந்நிதி அடியார்களின் வழிபாட்டுக்காகத்
பூசைத் தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் ஸ்திரத்தில் கூறப்பட்ட ஆறு அபிஷேகங்களும்
விசேஷ வழிபாட்டுத் தினங்கள்:
ஆனி வரை:
னார்
த்தி நாயனார் குருபூசை ாமிகள் குருபூசை
ம்புவோர் மேலதிக விவரங்களுக்குத் தொடர்பு 32
ால்வர் முதியோர் நிலையம்
லன் கருதியும், அவர்கள் அனைவரும் வாரத்தில் க்கைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற
ஆலோசனைகளைச் சொல்வதற்கென்றும் மண்டபத்தில் ஓர் ஒன்று கூடலை நாம் ஏற்பாடு ந்து பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு கிழமையும் டங்கள் கலந்துரையாடப்படுகின்றன. அத்துடன் கள் வந்து அவர்களுக்குத் தெரிந்த விடயங்களிற்
நடைபெறும் இவ்வொன்று கூடல் அவர்களுக்கு ன்றோம்.
நிய அங்கம் அறிவொளிவட்டம்
ல் சைவ சமய வளர்ச்சிக்காகவும், சமூகசேவைப் ாற்றச் சங்கத்தின் வளர்ச்சிப்பாதையில் இன்னொரு உருவாக்கப்பட்டது.
தும் உயரிய வழியான யோகாசன, பிராணாயாம
சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 44
క్ట 62 ஆ
பயிற்சிகளை ஆரம்பித்து இன்று வரை வெற்ற மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சி வகுப்புக்களி முயற்சிக்கு உறுதுணையாக ஆரம்பத்தில் இருந் வருகிறார் யோகிராம் சுந்தர் அவர்கள்.
பதினெண் சித்தர் வரிசையில் வருகின்ற பா அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றி, இன் நாடுகளுக்கும் சென்று பணியாற்றி வரும் யே பெற்றது எமது பெரும் பாக்கியம் என்றே கூறே
சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும் யோகசா யோகசான பயிற்சிகளோடு மட்டுமன்றி திருமந்தி தத்துவங்கள் பற்றியும் விளக்கங்கள் அளிப்பது
அதுமட்டுமன்றி யோக பயிற்சி வகுப்புகளில் பெறும் வைைகயில் அமைந்துள்ளது.
அறிவொளி வட்டத்தினால் உடல், உள சம்பந் நடத்தப்பட்டு வருகிறது.
சமய, சமூக வளர்ச்சியில் இன்றைய நாட வட்டத்திலுள்ளவர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இன்றைய இளைஞர்களின் பிரசினை பற்றி தெரிவிக்கப்பட்ட பல பெற்றோர்களின் கருத்து நடைமுறை வாழ்க்கைப் பிரசினைகளை அணுகு எனிவருங் காலங்களிலும் அவை நடைபெறவுள்
சுவாமி சுகபோதானந்தா அவர்களின் இரண்டு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெ
ஆரம்பத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டும் ே சமுதாயத்தின் உறுப்பினர்களான இன்றைய சிறு மொட்டுக்கள் என்ற அமைப்பை அறிவொளி வட் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறது. இள விளையாட்டுப்போட்டிகள், மின் சஞ்சிகை வெளி
அறிவொளி வட்டத்தின் உலகநோக்கு எடுத்துக்க அமைதி வேண்டி யோகி ராம். சுந்தர் அவர்களி: இதில் தொடரந்து மந்திரஜெபம் ஒதப்பட்ட வழங்கினார்கள்.
யோகாசன வகுப்புக்கள் சனி, ஞாயிறு, ெ வயதினருக்கும் நடைபெறுகிறது. இனிவரும்
உணவுமுறை பற்றி பட்டறை, யோகி ராம் ! என்பனவும் நடைபெறவுள்ளன. 60)3F6) 18-LDu Isis கோட்பாட்டுக்கமைய உடலையும், உள்ளத்தையு பணிகளை ஆற்றிவருகிறது; ஆற்றிவரும்.
#Ꮟ6ᎠᏧLᏝ 62

பது கலசம் இதழ்
கரமாக நடாத்தி வருகின்றோம். இதுவரை 300க்கும் ல் பங்குபற்றிப் பயனடைந்து வருகின்றனர். இந்த து வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்து வழிநடத்தி
பாஜியைக் குருவாகக் கொண்டு யோகி இராமையா று யோகியார் இராமையாவின் இடத்தை நிரப்பி, பல பாகி ராம் சுந்தர் அவர்களை முறையாக குருவாகப் வண்டும்.
ன பயிற்சி வகுப்புக்களில் யோகி ராம் சுந்தர் அவர்கள் ர விளக்கம், எமது சமயத்தில் புகுந்துள்ள அரும்பெரும் பலரது அறிவுப்பசிக்கு உணவாக அமைந்துள்ளது.
ஆரம்பித்துவைக்கப்பட்ட பஜனை மிகவும் பாராட்டைப்
தப்பட்ட பல்வேறு நூல்கள் கொண்ட நூலகம் ஒன்று
ட்டுப் பிரசினைகளை அணுகும் முறையில் இந்த
ஒரு பயனுள்ள கருத்தரங்கு நடைபெற்றது. அதிலே க்களும் வளர்ச்சிக்கு உதவின. இதுமட்டுமன்றி, பல ம் முறைபற்றிக் கருத்தாய்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
5]T60T.
கருத்துப்பட்டறைகள் நடந்தன. இவை, முக்கியமாக, ற்றன.
சவையாற்றி வந்த அறிவொளி வட்டம் நாளைய வர்களையும் இதே வழியில் இட்டுச்செல்ல அறி வொளி டத்தின் கீழ் அமைத்து இளஞ்சிறார்களின் சுயசிந்தனை வயதினர்களாலேயே ஒழுங்குபடுத்தப்பட்டு நிகழ்ச்சிகள், யீடு போன்றவை தொடர்கின்றன.
ாட்டாக கடந்த மே மாதம் இலங்கையிலும் உலகத்திலும் ன் வழிநடத்தலால் ஒரு முழுநாள் யாகம் நடைபெற்றது. து. பல பிறசமயத்தவர்களும் இதில் ஆசியுரை
"வ்வாய்க் கிழமைகளில் சிறுவர்களுக்கும் பல்வேறு நாள்களிற் கருத்தாய்வு நிகழ்வுகள், சுகவாழ்வுக்கான ாந்தர் அவர்களின் பிராணாயாம பயிற்சி வகுப்புகள் கருத்துணர்வினூடாக சமூகசேவை என்ற சங்கத்தின் ம் நெறிப்படுத்தும் வழியில் அறிவொளிவட்டம் தனது
42 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 45
62 ஆவது
(LP,
அன்று செவ்வாய்கிழமை காலை இலண்டன் இரவிலிருந்து திங்கள் வரை கொட்டிய பனி ர இருந்தது. பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி ட தாத்தாவுடன் யன்னலருகே நின்று வெளியில் கொண்டிருந்தான்.
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
வானத்திலிருந்து வெள்ளைப் பூவி கொட்டுவதே தனி அழகுதான்.
அது வந்து நிலத்தில் படிந்திருப் மதில்மிதும் நிலத்திலுள்ள எல்லாப்ே படிந்திருக்கிறது. வேலியிலுள்ள து தொப்பி அணிந்திருப்பது போலத் ே இயற்கை அழகே அழகு. அதை ப பார் கண்ணா! மரங்கள் எல்லாம் பூத்துக் குலங்குவதைப் போலிருக்கி இது ஒரு கண்கொள்ளாக் காட்சி த பூமா தேவியே வெள்ளைப்பட்டில் த ஆமாம் தாத்தா, நாங்கள் இரண்டு நான் விழுந்து போவேன். நீ போய் (கண்ணன் வெளியில் போய் மற்றப் மனித உருவம் செய்தார்கள். பந்து தாத்தா அவர்கள் விளையாடுவ6 அமர்கிறார். கண்ணனும் விளையாடி மறந்து யோசனையில் ஆழ்ந்துவிட்ட
என்ன தாத்தா இந்தப் பணியால் சே எல்லாம் நம்ம ஊரைப் பற்றிய கிருஷ்ணர் உலகில் வந்து அவத பகவத்கீதை கூறுகிறது. அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். படைத்தவன் படியளப்பான் என்று விடுங்கள். (கண்ணனை அணைத்தபடி பாடுக கண்ணா கருணையே அருள் செய்ய இப்படிப் பாட்டெல்லாம் பாடுவீர்க திருவாசகம் பாடுவதைத்தான் நான் எனக்கும் இதுவரை பாடச் ச கவலைப்படாதேங்கோ என்றதும் இ
356)3 Li 62
4
 

கலசம் இதழ்
ਕੇ
த்து
மாநகரமே பணியால் மூடப்பட்டிருந்தது. ஞாயிறு லெத்தில் உறைந்து கிட்டத்தட்ட ஒரடி உயரமாக ாடசாலைகள் மூடப்பட்டன. அதனால் கண்ணன்
பனிப்படலத்தின் அழகைக் கண்டு இரசித்துக்
தழ் போலவும் பஞ்சுத் துகள் போலவும் பணி
பதும் ஒர் அழகுதான். நிலத்தில் மட்டுமல்ல பொருள்கள் மீதும் ஒரேயளவு உயரத்தில் பனி தூண்களைப் பாருங்கள் தாத்தா வெள்ளைத் தெரிகிறது. லிஞ்ச எதனாலும் முடியாது. அந்த மரங்களைப் வெள்ளைப் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் ன்றன. ாத்தா. நன்னைப் போர்த்திக் கொண்டிருக்கிறாள். பேரும் வெளியே போவோமா?
விளையாடிவிட்டு வா கண்ணா!
பிள்ளைகளுடன் சேர்ந்து பனிக்கட்டியில் ஒரு போல் செய்து எறிந்து விளையாடினார்கள். தை வேடிக்கை பார்த்துவிட்டுச் சோபாவில் க்களைத்து உள்ளே வருகிறான். தாத்தா தன்னை
தைப் பார்க்கிறான் கண்ணன்.
ாயிலுக்குப் போகவில்லை என்ற கவலையோ? கவலைதான். அதர்மம் மேலோங்கும் போது ரித்துத் தர்மத்தை நிலை நிறுத்துவார் என்று கிருஷ்ணன் எப்போ வருவாரோ என்று
நீங்கள் சொல்வீர்களே தாத்தா! கவலையை
றார்) கவலைகளை உன்னிடத்தில் தந்தேன்
வருவாய் கண்ணா! ள் என்று எனக்குத் தெரியாதே. தேவாரம் கேட்டிருக்கிறேன். தர்ப்பம் வரவில்லையே. இன்றைக்கு நீ தப் பாடல் ஞாபகம் வந்தது.
3 சித்திரை - ஆனி-2009

Page 46
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
2ே ஆவது
ர். இனிமேல் உங்களுக்குத் தெரிந்த
இப்போ எனக்கு ஒரு தமிழ்க்கட்டுை சரி சொல்பார்ப்போம். எதைப் பற்றி
ர்: நீ விரும்பும் பண்டிகை ஒன்று பற்றி
சொன்னார். நான் தைப் பொங்கலை தமிழர் எல்லோரும் கொண்டாடும் இதை ஏன் கொண்டாடுகிறோம் என் ஓ தெரியுமே! சூரியனுக்கு நன்றி ெ ஏன் நன்றி சொல்ல வேண்டும் சொ எங்கள் சோற்றுக்காக நெல்லையும், சூரிய வெளிச்சம் வேண்டும். அதனை அல்லவா? அதுமட்டுமா? மனிதனும் மற்ற எல்ல தேவை. அதனால் ஆதிகாலத்தில் பிற்காலத்தில் பிற தெய்வ வழிபாடு விழா மட்டுமே சூரியனுக்காகக் கொ நீங்கள் தாய்நாட்டில் இருக்கும் போ என்று சொல்லுங்கோ. இதை நினைத்துப் பார்த்தாலே வருவதற்குச் சில வாரங்களுக்கு செய்யத் தொடங்கிவிடுவார்கள். பொங்கல் செய்வதற்குப் புதுப்பா6 இவைகள் தானே தேவை. அதற்கெ பொங்கலுக்கான பொருள்கள் வாங் கூட்டிப் பெருக்குவார்கள். வீட்டிலு வீசுவார்கள். சிலர் வீட்டிற்கு வண் சாணியினால் வீட்டுச் சுவர்களை நி பசுவின் சாணியால் மெழுகுவார்கள் எப்படித் தாத்தா? கண்ணா! பசுவின் சாணி சுத்தமானது சாணம் அழகான பச்சை நிறமாக இ தன்மையும் இருக்கிறது. நான் பெரும்பாலான வீடுகள் மண் வி வேயப்பட்டிருக்கும். சூடான எமது குளிர்ச்சியாக இருக்கும். மழை வந்தால் மண் சுவர் கரைந்து மழைத் தண்ணீர் சுவரில் படாதவா ஆனால், பெரிய வெள்ளம் வந்த ச தான் பணவசதியுள்ளவர்கள் கல்வீடு சீமெந்து நிலத்தைத் தண்ணீரால் முறை யாழ்ப்பாணம் போன போது மஞ்சளிலும் கிருமி நாசினி இருப்ப கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக
ᏧᏏ6ᎠᏧtil 62
 

லசம் இதழ்
பாட்டுக்களை எனக்குப் பாடிக்காட்டுங்கோ.
ர எழுதக் காட்டித் தாங்கோ.
எழுதப் போகிறாய்?
எங்கள் தமிழ் ஆசிரியர் எழுதிக் கொண்டுவரச் ப் பற்றி எழுதப் போகிறேன். நாளான தைப்பொங்கல் ஒரு நல்ல பண்டிகை. று தெரியுமோ? சால்லி வணங்குவதற்காகத்தானே? ல் பார்ப்போம்?
பயிர்வகையையும் உற்பத்தி செய்ய நிறையச் ாத் தரும் சூரியனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
ா உயிர்களும் வாழ்வதற்குக் கூடச் சூரிய ஒளி மனிதன் முதலிற் சூரியனையே வணங்கினான். Iகள் தோன்றியதால் இப்போது தைப்பொங்கல் ாண்டாடப்படுகிறது.
து தைப்பொங்கலை எப்படிக் கொண்டாடினிர்கள்
மிகவும் சந்தோஷமாக இருக்கும். பொங்கல் முன்பே மக்கள் அதற்கான ஆயத்தங்களைச்
னை, அரிசி, சர்க்கரை, பழங்கள், தேங்காய் ன்ன பெரிய ஆரவாரம் தாத்தா? குவது மட்டுமா? வீடுகளெல்லாம் தூசு தட்டிக் லுள்ள தேவையற்ற பழைய பொருள்களை ணம் (paint) அடிப்பார்கள். மண் வீடென்றால் லத்தை மெழுகுவார்கள். ாா? கேட்கவே ஒரு மாதிரியாயிருக்கே? அது
து. பசு புல் இலை தழை சாப்பிடுவதால் அதன் ருக்கும். இதில் கெட்ட கிருமிகளைக் கொல்லும் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் tடுகள் தான். அவற்றின் கூரை ஒலையால் நாட்டில் மண் வீடுகளுக்குள் இருக்கும் போது
விடாதா தாத்தா? று கூரைகள் நீளமாக (இறக்கிக்) கட்டப்படும். ாலங்களில் சுவர்கள் விழுந்துவிடும். அதனாலே களைக் கட்டத்தொடங்கினர். 5ழுவி மஞ்சள் நீர் தெளிப்பதை நான் போன
பார்த்திருக்கிறேன். து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்ளது தாத்தா.
4. - சித்திரை - வைகாசி - of-2009

Page 47
శొక్ళు
62 ஆவது :
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
கண்ணன்:
தாத்தா:
தமிழரின் வாழ்க்கை முறையில் இருக்கும். அதைப்பற்றி நிறையச் ே நடக்கும் என்பதைச் சொல்கிறேன். காலையில் எழுந்ததும் குளிப்பார்கள் இல்லை. முதலில் வீட்டைக் கழுவி கழுவிச் சுத்தமாக்கப்படும். வீட்டின் நிலமானால் தண்ணீரால் கழுவப்ப குளிப்பார்கள். குளித்தவுடன் பொங்கல் பொங்குவ அதற்கு முதல் இன்னும் பல :ே மெழுகிய இடத்தில் அழகாகக் கோ நான்கு பக்கங்களிலும் நேரான ( அழகான பூக்கள் போலக் கோலம் பிறகு வாழையிலை ஒன்றை வைத் மஞ்சளிலோ சாணியையோ உருட்டி பூக்கள் வைத்துக் கும்பிடுவோம் புதுப்பொங்கல் பானையை வைப் இலையால் கட்டுவோம். பானை நி கொதிக்க வைப்போம். தண்ணீர் கொதித்தவுடன் பால் பொ வீட்டில் பாட்டி செய்த போதும் பார் அப்படிப் பொங்கும் போது சூரிய6 என்று எல்லோரும் பிரார்த்திப்பார்க போட்டுப் பொங்கலோ பொங்கல் களை கொழுத்தி மகிழ்வார்கள் கொழுத்துவார்கள். சிறுவர்களுக்கு வீட்டிலும் எப்படியான வெடிகள் ெ நேரத்தில், சுவையான சக்கரைப் மோதகம் போன்ற பலகாரங்களும் பழங்கள் யாவும் சூரியபகவானுக்கு பொங்கல் செய்த இடத்தை வலம் பிறகு எல்லோரும் ஒன்றாக இ கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது விசேஷமாகச் செய்த பலகாரங் கொடுப்போம். மிகவும் சந்தோஷமாக இங்கே உள்ள வீடுகளில் பெரிய மு நிச்சயமாக வரும் என்று சொல்ல மு ஆமாண்டா கண்ணா! இந்த வரு மந்தாரமுமாக இருந்தது. இங்கு ெ பொங்கலுக்கு விடுமுறையுண்டு. நன சரி தாத்தா. நான் இப்போதே கட்டு சரியடா கண்ணா எழுதிக்கொண்டு:
படித்துவிட்டு வருகிறேன்.
B6) to 62

Ꮠ5ᏍᏧLᏝ 8ᏘᏏlp
எல்லாவற்றிலும் ஒரு தத்துவம் கலையழகு சொல்ல இருக்கு. இப்போ பொங்கலன்று என்ன
ர். அப்படித்தானே.
சுத்தம் செய்வோம். பிறகு பாத்திரங்களெல்லாம் முற்றம் சாணியால் மெழுகப்படும்ட சீமெந்து
டும். அதன் பின்பு வீட்டிலுள்ள அனைவரும்
தற்கு ஆரம்பித்துவிடுவீர்கள். வலைகளுண்டு. முதலில் வாசலிற் சாணியால் ாலம் போடப்படும். ஒரு சதுரமாக அடையும்படி கோடுகள் மாவினால் போடப்படும். அதற்குள்
போடப்படும். ந்து அதில் கும்பம் வைத்து குத்துவிளக்கேற்றி ஷப் பிள்ளையார் பிடித்து வைப்போம். நிறைய . அதன்பிறகு அடுப்பை வைத்து அதில் போம். பானையைச் சுற்றி மாவிலை மஞ்சள்
றையத் தண்ணிரும் கொஞ்சம் பாலும் விட்டுக்
ங்கி வெளியே ஊற்றும். அப்படித்தானே தாத்தா. ர்த்திருக்கின்றேன். ன் உதிக்கும் திசை பொங்கி வழிய வேண்டும் ள். பால் பொங்கி வழியும் போது அரிசியைப் என்று வாழ்த்துவார்கள். சிறுவர்கள் சீன வெடிவெடி கொழுத்தப்பயந்தவர்கள் பூந்திரி மிகவும் கொண்டாட்டமாக இருக்கும் எல்லா வடித்ததென்று வேடிக்கை பார்ப்பார்கள். சிறிது பொங்கல் தயாராகிவிடும். கூடவே வடை, ம் செய்வார்கள். பிறகு பொங்கல் பலகாரம் ப் படைத்து மூன்று முறை வீட்டில் எல்லோரும் (சுற்றி) வந்து வணங்குவார்கள். ருந்து பொங்கலை இரசித்து சாப்பிடுவீர்கள்.
5). களைப் பக்கத்து வீட்டாருக்கும் பகிர்ந்து க இருக்கும். இங்கே அப்படிச் செய்ய முடியாது. மற்றமும் இல்லை. தை மாதம் குளிர். சூரியனும் pடியாது. இருண்ட முகிலுக்குள் மறைந்திருக்கும். நடம் பகற்பொழுது முழுவதும் ஒரே மப்பும் பாங்கலன்று விடுமுறையுமில்லை. நம்ம ஊரில் *றாகக் கொண்டாடலாம். \ரையை எழுதப் போகிறேன். வா. நானும் கொஞ்ச நேரம் தமிழ்ப்பேப்பரைப்
45 சித்திரை - வைகாசி - ஆனி-2009

Page 48
မျိုဇုံမှိ 2ே ஆவது
Hinduism in se D
(Continued
Ordinary man finds it difficult to comprehendo an infant is asked to imagine' the formless God religion, it will be impossible for the child to follo and concepts to which infants and others can r
The Idology is like an indication, direction or s towards the place, leaving the signs behind. Na places themselves, they are merely the signs,
The rites performed on ordinary stone purifies i it.
"If we are asked to pray without having any ima breathing. If the mind remembers an image, it the reason the Hindus follow image worship. I their prayers one hundred percent.
"Ritual is in fact concretised philosophy.... It is experience, I find that abstract ideas are often great help"
What are the features of Lord Nata
Creation rises from drum; Protection Comes destruction; From the foot that is placed upon "M foot held aloft - Mukti. Lord Nataraja's smile sh in the process of which he is the master. His da the symbol of Samsara.
He has four arms to denote universality, and represents sound, which corresponds to creati fundamentally, vibration - that everything has cc be said to consist of vibrations. Hearing is our la and our first as we regain it.
The rhythm, which Lord Nataraja beats out on — rhythm of the celestial bodies, rhythm of crea this primordial rhythm that Siva dances and all
Symmetrically opposed to the drum, Lord Nata flame. This symbolises the destruction of the W
கலசம் 62

து கலசம் இதழ்
arch of answers... I OLS
from last issue)
r focus on the formless God (Nirguna Brahman). If and start praying, in the child's early introduction to W. That is why ancestors formed beautiful characters elate and start the path of spirituality.
ign to a place. Person passes the signs and travels mes of places are on the signs, but they are not the or directions.
t; thus enabling the humans to see the God through
age in imagination, it is like asking to be alive without helps to think about that image. It is nature. This is t enables them to focus, Concentrate and dedicate
easy for me to think, but when it comes to practical very hard to Comprehend. Therefore symbols are of
-Swami Vivekananda
Iraja?
from the hand of hope; from fire proceeds the 'luyalahan' proceeds the destruction of evil (ego); the OWS his transcendence, his absence of involvement ince - The circle of flames within Which he dances is
n his upper right hand he holds a small drum. This on. In the Hindu view, it is through sound-still more me into being. Sound is vibration, and all matter may ast Contact with the World as We lose consciousness,
this drum, is the rhythm at the heart of the universe ation and dissolution, the rhythm of each life. It is to things Come to being and pass away.
raja balances upon the palm of his upper left hand a Orld, and represents Siva in his most characteristic
46 சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 49
2.
62 ஆவது க
aspect as the destroyer of forms. It is the flame of in the World. Those who renounce the World Wear flame which Lord Nataraja bears aloft is supreme of individualised existence are burned up as the p
Yet the dance of Siva is all embracing, and it i transcendence. As the two upper arms of Natar manifestation and release — so the lower right han Mudra), the gesture of benignity, preservation a function of Vishnu.
These three activities are going on all the time. Fol Afternoon dies to give birth to night. In this chain c
The three hands re Creation, maintena three functions are Shiva's arms, the lic points downwards.
to the trunk Or hand LOrd Ganesha the | raised in the mov directing his devotic the left foot shows
negative aspect. It who is covered in ig a person full of eg essential conquest which all else is ere
What are the features of Lord Siva?
Lord Sivais married to Uma. Uma represents prak has no meaning unless associated with perishable
Lord Siva is usually shown in a meditative pose Wit a man of realisation rooted in God consciousnes affect him.
Lord Siva has his eyes half closed. It means he is r Consciousness. Meditation is the final gateway to re must possess a pure (clear) mind. To attain purit actions (Karma). By such actions the ego and ego which in turn helps you to become meditative, whi
The dance of Siva symbolises the ecstatic state o body and its perceptions, the mind and its feeling the dancing form is called Nataraja.
56).FD 62 4.
 

IUGlí 35Þ
the cremation ground, symbol of those who 'die' robes of this colour. Far from being negative, the ly positive. It is the flame in which the limitations urified spirit rises into the infinite.
ncludes the process of life as Well as those of ajar - symbolises creation and destruction — or d is raised in the divine gesture fear not (Abhaya nd protection. Here we see Siva absorbing the
example, morning dies to give birth to afternoon. of birth and death, the day is maintained.
present the three aspects of the cosmic process; ance, and transformation or dissolution. These linked to the fate of the individual by the fourth of ower left arm, which swings across the body and This gesture, called gaja-hasta mudra, is likened of an elephant and so reminds the worshipper of emover of obstacles. It is directed to his left foot, ement of the dance; aspirant believes that by on to this foot Siva's grace can be attracted. While the positive aspect of moksha the right foot is its ramples upon a small sprawling dwarf- "the man norance of both God and of our own real naturep. The entire image of Nataraja rests upon this of the principle of ignorance; it is the base upon 2cted.
criti-perishable matter. The power of destruction e matter.
h Mount Kailasa in the background. It symbolises s. The trials and tribulations of the World do not
Iot totally shutout to the world while rooted in God alising God. In order to meditate successfully you y of mind you must develop yourself by selfless :entric desires fall away, which give purity of mind ch leads you to realise God.
f God realisation. Beyond the experiences of the s and thoughts lies the bliss of God. Lord Siva in
சித்திரை - வைகாசி - ஆணி-2009

Page 50
62 ஆ6
Ganges in trickles. Hence a dip in Ganges is ( Supreme knowledge of Self.
Lord Siva is sometimes portrayed as a family
Snake is with Easwaran; Peacock is With Mur| Bull with Siva, Lion with Parvathy Siva has Agni in his third eye, and Ganges in All these elements / Creatures that Could des shown in perfect, peaceful, co-existence. This perfect Easwara devotion, all contradictions, d happiness.
In the last issue, on page 44, under the hea sentence appeared. "In fact it is known to
There is another plant used in worship and and used in Siva Worship.
We thank the reader, Mr Patmanathan, wh
356)3 is 62
 
 

வது கலசம் இதழ்
Lord Siva is said to have a third eye, which reaches beyond the two mortal eyes. This eye is called Gnana Chatshu, meaning the "Eye of Wisdom'. Through this eye He can burn the ignorance and see and distinguish the eternal reality from the ephemeral.
The snake represents the egocentric desires of the man. Lord Siva is depicted as someone who has conquered the desires and keep them under Control. Lord Siva is called Gangadhara because He carries the river Ganges in his hair. River Ganges represents the ultimate Truth - the knowledge of the Divine. It is well above the terrestrial realm of experiences. Therefore, it is symbolically represented as being located in the heavens. The story goes that Bagheeratha brought the Ganges from the heaven. Only a man of Contemplation like Lord Siva can receive this knowledge and pass on to other people of this World gradually and carefully. Therefore, Lord Siva released the considered sacred because it symbolises gaining the
with Ganesha and Muruga together.
Lugan, Mouse With Ganesha
the hair.
stroy each other are portrayed in one family set up, S Contradiction, yet co-existence emphasises that, in ifferences submerge and give ever-lasting peace and
–Sai Baba
ading "why do we worship "Tulasi?'", the following be the only plant used in Worship......"
is called "Bilva' or Vilvam". It is Considered Sacred
io brought this to our attention.
48 சித்திரை - வைகாசி - ஆனி-2009
ے

Page 51
Commercial & Indust Guarding Cal now for a free sur quotation
SECURITY GUARD AWANITED
Real Construction 24 Hour Radio, Patro Key Holding AcceSS Contro CCTV
CHARTER
A Professional Servic
Sit oor Cambridge Road Barking
Essex
OG BNR
Tel: 020 35077717 | Fax: 020 8507 7702
 

SECURITY
e Every Time

Page 52
122 UPPER TOOTING RO, PHONE - O2O
Ի) JBWELLERS3, UE,
5, PLAZA PARADE, 29-33, EALING WEMBLEY, MIDDLESEXHAO 4YA. PHONE - O2O 89.03 O909
OPENNING OURS Monday to Saturday 10.00am - 6.30pm Sunday 11.00am - 5.30pm
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபே சைவ முன்னேற்றச் சங்கத்தால் 13-0
 
 
 
 
 

I WI | | R.S.
Γeλυείίeν και έτ GeMγν MeγCίναιγνίν ..........
230, UPPER TOOTING ROAD LONDONSW177EW
"HONE : 020 8767 3445
AD LONDONSW177EN
8672 1900
சி 020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, 4-2009 அன்று வெளியிடப்படுகிறது.