கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 2009.10-12

Page 1

ன்தமிழ் வளர்ப்போம்
வரும் முதல் ஆன்மிகக் காலாண்டிதழ்

Page 2
spooļuezousəIqeļə6əA ųsƏŋ
poog leo|doulous||6u ******yい*さ
ĐỊDISfīlīIMIENI GÒ SUBTIÐÐIN
 
 

UuoO seuəə^^^^^^^ 00ZZOGS 80ZO:ļ31 HW299||Xossa opis6upseg oleons q6||H'6/-//Q

Page 3
64 ஆவது
ຜູ້ມີ
WWW. E-mail: kala
மாற்றாரை ப
அண்மையில் நடந்த சம்பவங்கள் இரண்டு என்
சமயவழிபாட்டு இடங்களில் நடந்தவை. இண்டுே இருவரை அந்தந்தச் சமயவழிபாட்டு இடங்கை இருவர் அவமதித்ததே நான் பார்த்த: கேட்ட சம்
இறைதொண்டு, கற்பித்தல், உயிர்பேணல் போன் செய்யும் தொழில்களல்ல. ஆகவே இவற்றைச் ஆக்கிக்கொள்ளவேண்டும். அது அவர்களுடைய
சிவத்தொண்டு செய்யவென நாம் நியமித்தவ நம்முடைய அடிமைகள் அல்ல. தம்பிரான் தே அடியார்க்கும் அடியேன்” என்றுதான் பாடிப்டே மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் எம்மைப் எம்மைப்போல உணர்வுகள் - பசி, தாகம், களை மறந்துவிடக்கூடாது. அவர்களும் தவறுகள் செ என்பதை உறுதி செய்தபின் அவர்களைப் பண அவர்கள் மீது மதிப்பு இருக்கவேண்டும். நாம் ! அடக்கம், சேவை மனப்பான்மை இல்லையென்றா6 அதற்குப் பொறுப்பாவர்.
மற்றைய மதங்களிலே அவரவர் மொழியிலேதாே வழிபாடு செய்யக்கூடாது என்று உதாரணத்துக் குருவை மதிப்பதிலும் மற்றைய மதங்களை
கிறித்துவ மத குருவையோ, இஸ்லாமிய இமாை இழிவு படுத்தவதை நாம் எங்காவது கண்டிருக்கி குருவை விட எவ்வகையிலும் உயர்ந்தவரா? இ
ஆற்றுவார் ஆற்றல் பணித
மாற்றாரை மாற்றும் படை பணிவுடையவர்கள் தம் பகைவரையும் திருத்தும் உள்ளுதல் நமக்கு நல்லது.
நிர்வாகக் குழு: திரு. க. ஜெகதீசுவரன் (ஆசி திரு. சி. அற்புதானந்தன் தி
OgbiTLjL (p56)lf: SMS 2 Salisbury Road
b6).FL) 64
 

கலசம் இதழ்
ÈFOI çois 64 ASAM
smsukinfo iam @ gmail.com
)ாற்றும் படை
மனசை மிகவும் உறுத்தின. இரண்டும் இருவேறு ம ஒரே மாதிரியானவை. இறைதொண்டு செய்யும் ள நிருவகிக்கும் அறங்காவலர் குழு உறுப்பினர்
பவங்கள்.
றவை சேவைகளே அன்றி ஊதியத்துக்காக மட்டும் செய்பவர்கள் தம்மை அதற்குத் தகுதியுள்ளவராக
55 óÕOLD.
ர்கள் இப்படித் தகுதியுள்ளவர்களே! அவர்கள் நாழரான சுந்தரரே தில்லை வாழ் அந்தணர்தம் ாந்தார். இறைதொண்டு செய்யும் தொண்டர்கள் போலவே அவர்களும் மனிதர்கள். அவர்களுக்கும் ப்பு, மகிழ்வு, துக்கம் என்று உண்டு என்பதை நாம் ய்ய வாய்ப்புண்டு. என்ன பிழை செய்தார்கள் ர்பான முறையிலே கண்டிக்கலாம். அதேவேளை மதிக்கும் அளவுக்கு அவர்களிடம் அறிவு, ஆற்றல், ல் அவர்களை அந்தப் பதவியில் அமர்த்தியவர்களே
'ன வழிபாடு செய்கிறார்கள்; நாம் ஏன் தமிழிலே கு மட்டும் மற்ற மதங்களை இழுப்பவர்கள், மத உதாரணத்துக்கு இழுத்தால் நன்றாக இருக்கும். மயோ, பெளத்த துறவியையோ அந்தந்த மதத்தவர் றோமா? அல்லது பிறமதத்திலுள்ள குரு சைவ மத வை நாம் சிந்திக்கவேண்டிய சில விடயங்கள்.
ல் அதுசான்றோர்
திறன் உடையவர்கள் என்பர் வள்ளுவர். அதை
க ஜெகதீசுவரன் - ஆசிரியர்
யர்) திரு. ச. ஆனந்ததியாகர் திரு. சி. தம்பு ரு. வ. இ. இராமநாதன் திரு. சு. வைத்தியநாதன்
London E12 6AB. Tel/Fax: 0208514. 4732
1 - son சி-கார்த்திகை-மார்கழி - 2000

Page 4
64 ஆவது கல்
அருணகிரிநாரின் உவமைகள்
ஆன்மிக இலக்கியத்தில் தமிழ்
நவக்கிரஹங்கள் நலம்பெற்ற
கலிக்காமநாயனார் - பெரியபுரா
மனித வாழ்வில் ஜோதிடம்.
தோப்புக்கரணம் - தத்துவாமிர்தம்
பிள்ளைகளுக்கு அறிவுரை -
பெருமை சொல்லவும் பெரி:ே
படிக்காசு பெற்ற அற்புதம்
எழுத்துப் பிழையற.
காஞ்சிபுரம் - பயணக்கட்டுரை
கண்ணனும் தாத்தாவும்
திருக்குறள் Hinduism in search of Answ
Thiruvalluvar - picture story
E.63 p 64 صي
 

சம் இதழ்
- கந்தசஷ்டி சிறப்புக்கட்டுரை O3
) நயம்
தலங்கள்
"ணத்தொடர்
O9
12
14
கந்தபுராணச் சிந்தனைகள்
16
18
த - அறிமுக உரை
22
26
30
31
33
36
39
ΕΓS
41
45
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 5
64 ஆவது
அருணகிரிநாதர்
அருணகிரிநாதரின் பாடல்களைப் பல கோண அவர் தலைசிறந்த முருக பக்தர். முருகப்பிர பாடல்கள் எல்லாவற்றிலும் தீவிரமாகப் பதிந்துள் பாட்டுடைத் தலைவன் முருகப்பிரான்தான். இவ நோய்வாய்ப்பட்டு, தற்கொலை செய்து கெ கருணையால் காப்பாற்றப்பட்டார் என்பது நாம6 எஞ்சிய வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடு எல்லாப் பாடல்களிலும் அந்தப் பக்தியின் முத் போவது அந்தக் கோணத்தில் இல்லை.
இரண்டாவது, அருணகிரிநாதர் மிகப் பெரிய தத்
வந்தோம்? இந்த உலகம் என்பது என்ன?
வானோ? புனல் பார் கனல் மாரு ஞானோதயமோ? நவில் நான் ம6 யானோ? மனமோ? எனை ஆண்
அதாவது வான், புனல், பார், கனல், மாருதம் உண்மையா? அல்லது மனத்தளவிலோ, அறிவ6 எல்லாம் அகங்காரம் என்ற ஆணவத்தின் வெறு தனது பாக்களில் ஆங்காங்கு புலப்படுத்துகி சிந்தனையாளர், தத்துவ அறிஞர் அருணகிரியா
மூன்றாவது அருணகிரியார் அனைவருக்கும் வ இந்தவுலகில் எப்படி வாழ வேண்டும் என்று பாக்களில் நெறிமுறைகளை அதாவது code of
உதாரணமாக, கந்தரலங்காரத்தில்
தடுங்கோள் மனத்தை, விடுங்கோ தானமென்றும் இருங்கோள் இரு என்ற அறிவுரை
அழுக்காறு அவா வெகுளி இன் இழுக்கா இயன்றது அறம் என்ற குறளை நினைவுறுத்துகின்றது. மற்றோர் இடத்தில்,
"அந்தோ மனமே நமது ஆக்கை உடல் நிலையற்றது, இளமை நிலையற்ற நிலையில்லாத இவற்றைத் தேடி அலைந்து பொருள்களைத் தேடிப் பெறவேண்டும் என்று அருணகிரியார் எப்படி வாழவேண்டும் என்று ந
கலசம் 64
 

கலசம் இதழ்
at 9 uugo SunT
- E. R. பாலாஜி
ங்களில் ஆராயலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ானே முதலாய கடவுள் என்ற கருத்து அவரது Iளது. அருணகிரியாரின் எல்லாப் பாடல்களுக்கும் ாமைப் பராயத்தில் செய்த தவறுகளால் மிகவும் ாள்ள அவர் முயன்றார். ஆனால் முருகனின் னைவரும் அறிந்த சரித்திரமே. அதுமுதலாக தன் வதும் வழிபடுவதுமாகவே கழித்தார். அவர் பாடிய திரை பிணைந்துள்ளது. ஆனால் நாம் பார்க்கப்
துவவாதி என்ற கோணம். நாம் யார்? எங்கிருந்து
தமோ? றையோ? டவிடம் தானோ?
என்ற பஞ்சபூதங்கள் ஏன் தெரிகின்றன? இவை ாவிலோ தோன்றும் காட்சி மாயங்களா? அல்லது பம் உருவ மயக்கங்களா? இதை எல்லாம் அவர் றார். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது ர் அல்ல.
ாழ்க்கைநெறி காட்டும் நீதிநெறியாளர். மனிதர்கள் சமுதாயச் சிந்தனையோடு ஆங்காங்கு தன் Conduct களை அமைத்துக் கூறியிருக்கிறார்.
"ள் வெகுளியை ந்தபடி இருங்கோள்
னாச் சொல் நான்கும்
யை நம்பாதே" என்று சொல்வார். து, செல்வமும் நிலையில்லாதது. ஆதனால் வாழ்நாளை வீழ்’ நாளாக்காமல் நிலையுள்ள கட்டளை இடுகிறார். இப்படிப் பல இடங்களில் மக்கு ஆணையிட்டுள்ளார்.
3 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 6
64 ஆவது க
ஆனால் நான் குறிப்பிட விரும்புவது முருகபக்த என்ற அருணகிரியையோ அல்லது வாழ்க்கைெ தலைசிறந்த கவிஞர் என்ற கண்ணோட்டத்தோடு
சாதாரணமாக ஒரு கவிஞனின் கவிதைகளில் மூன ஒன்று - பொருட்செறிவு, இரண்டு - சொற்களின் அணிகலன்கள். அதாவது சொல், பொருள், அ6 ஒரு செய்யுள் உண்டு.
உபமா காளிதாசஸ்ய பாரவே ரர்த் தண்டின: பதலாலித்யம் மாகே சந்
அதாவது உவமை என்றால் காளிதாசன், பொரு தண்டீ என்ற பெரும் புலவன். ஆனால் மாகன் காணப்படும் என்பார்கள்.
இதையே தமிழில் சொல்ல வேண்டும் என்றால்,
உவமைக்கு ஓர் இளங்கோ பொருளுக்கு ஒரு வள்ளுவன் சொல்லழகுக்கு ஒரு கம்பர் என்று
ஆனால் நமது அருணகிரியாரின் கவிதைகளில் இ குடிகொண்டிருக்கின்றன. பொருட்செறிவை எ எடுத்துக்கொண்டாலும் சரி, உவமை நயங்களை எவருக்கும் சளைத்தவர் அல்ல.
இந்த மூன்று பகுதிகளில் நான் இங்கு குறிப் அதாவது எனக்குத் தெரிந்த ஓரிரு கவிதைகளில் மிகவும் மேலெழுந்தவாரியாக இருப்பதாகத் தே
அருணகிரியின் முதல் பாட்டையே எடுத்துக்கொ முத்தைத்தரு பத்தித் திருநகை அ முத்திக்கொரு வித்துக் குருபர -
அத்திக்கு இறை - தேவயானையின் தலைவன்.
கூடியவன் முத்தைத்தரு பத்தி - முத்தையொத்
ஆகையால் எடுத்தவுடனேயே, அதாவது தன சொல்லிலேயே ஒரு உவமையுடன் தொடங்குக உவமையில்லை. முத்தான உவமை. இதில் மகாகவி காளிதாசன் தனது முதல் காவியத்தி சொல்லை உவமையோடுதான் தொடங்குகிறான். வாகர்த்தாவிவ சம்ப்ருக்தெள வா ஜகத: பிதரெள வந்தே பார்வதி ட
ᎯᏏ6ᎠᏧ-ᏞᎥᏱ 64 4
 

:FIf &#|
5ர் என்ற அருணகிரியையோ, தத்துவ வித்தகர் நறி போதகர் என்ற அருணகிரியையோ அல்ல.
நோக்கவே விழைகிறேன்.
*று விதமான அம்சங்களை எதிர்பார்க்கின்றோம். இனிமை, மூன்று - உவமை, உருவகம் போன்ற
0ணிகலன் ஆதியன. இதைப்பற்றி வடமொழியில்
ந்த கெளரவம் தி த்ரயோ குணா:
ட்செறிவுக்கு ஒரு பாரவி, அழகுச் சொற்களுக்கு என்ற பெரும்புலவனிடம் இவை அனைத்துமே
சொல்லலாம்.
ந்ெத மூன்று அம்சங்களுமே மிகச்சிறந்த அளவில் டுத்துக்கொண்டாலும் சரி, சொல்லினிமையை எடுத்துக் கொண்டாலும் சரி. அருணகிரியார்
பிடுவது அருணகிரியாரின் உவமைகள் பற்றி '. அதிலும் எனக்குப் புரிந்த அளவில்! அதனால் ான்றினால் மன்னிக்கவும்.
ள்வோம். த்திக்கிறை சத்திச் சரவண எனவோதும்
திருநகை - இளமுறுவல், பத்தி - பற்களுடன் த பற்களைப் பெற்றவன்
து முதல் பாட்டில், முதல் அடியில் முதல் கிறார் அருணகிரி உவமை என்றால் சாதாரண வேடிக்கை என்னவென்றால் வடமொழியிலும் ல் முதல் செய்யுளின் முதல் வரியின் முதல்
கர்த்த ப்ரதிபத்தயே ரமேஸ்வரெள
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 7
64 ஆவது
சொல்லும் அதன் பொருளும் எவ்வாறு எப்போ அவ்வாறே சிவபெருமானும் பார்வதியும் இரண் சொல் இல்லாவிட்டால், பொருளை உணரமு பயனற்றது. ஆகையால், சொல்லும் பொருளும் அத்தகைய உவமையை காளிதாசன் தன் மு அவர்களும் தனது முதற் கவிதையில் முத்தாக
நாம் சாதாரணமாக பழமொழி ஒன்றைச் சொல் பிள்ளை மனம் கல்லு என்று. அதே போல் அரு ஒப்பிடுகிறார். 'நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்துருக விட உருவகம் என்று சொல்லுவதே சரி. அத நெஞ்சமாகிய கல் என்கிறார். அதுவும் சாதாரண கல்லு,
இதையே இன்னொரு செய்யுளில்
திணியான மனோசிலை மீது உ அணியார் அரவிந்த மரும்புமதே
இங்கே தன் மனத்தை தியான மனோசிலை எ6 இத்தகைய கனமான பாறையில் இறைவனின்
புலம்புகிறார்.
இந்த மனித உடலையே ஒரு வீடாக உருவகப்ட
உவமையாகும்.
ஐவர்க்கு இடம் பெறக் காலிரண் கைவைத்த வீடு குலையுமுன்னே
மெய், வாய், விழி, நாசி, செவி என்று ஐவர், குடி புகுந்துள்ளனர். அந்த வீட்டுக்கு இரண்டு ஐந்துபேர்! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு
திண்ணம். அதற்குள் நீ வந்து அருள் புரிவாய
கோயில்களிலுள்ள தெய்வத் திருவுருவங்களை வடந தொட்டு வணங்கலாமா? உண்மையான பத்தி உடைய ஆன்மிகவாதி தெய்வத்ன அவன் ஏற்கெனவே இறைவனைத் தன் இதயத்திலே
குற்றம் சென்ற கலசம் இதழின் அட்டையில் பூரீ சிவகாம அச்சாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம். அதைச் நன்றி.
கலசம் 64

கலசம் இதழ்
தும் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்கின்றனவோ
டற எப்போதும் இணைந்து இருக்கின்றார்களாம்.
முடியாது. பொருளில்லையென்றால் சொல்லும்
> எப்போதும் ஒருங்கு இணைந்தே காணப்படும்.
தற் கவியில் வழங்கியதைப்போல் அருணகிரி
வழங்கியிருக்கிறார்.
)லி வருகிறோம். அதாவது பெத்த மனம் பித்து ணகிரியார் பக்தி இல்லாத மனத்தைக் கல்லோடு என்கிறார். இதை உவமை என்று சொல்வதை ாவது கல்போன்ற நெஞ்சம் என்று சொல்லாமல், ன கல் இல்லை. கனகல்லு. அதாவது கனமான
னதாள்
T என்பர்.
ன்கிறார். அதாவது கெட்டியான பாறை என்கிறார். ன் அழகிய பாதமலர் பதியுமா என்று ஏங்கிப்
டுத்திச் சொல்வது அருணகிரியாரின் ஒரு ஒப்பற்ற
ாடு ஒட்டி அதில் இரண்டு
வந்து காத்தருளே!
அதாவது ஐம்பொறிகள் இந்த உடலாகிய வீட்டில் கால்கள், இரண்டு கைகள். குடித்தனக்காரர்கள் நாள் உடலாகிய இந்த வீடு இடிந்து வீழ்வது
ாக என்று வேண்டுகிறார்.
ாட்டிலே தொட்டு வணங்குகிறார்கள். அதுபோல நாமும்
தத் தொட்டு வணங்கவேண்டும் என்று நினைக்கமாட்டான். சுமந்துகொண்டு இருக்கிறானே!
-சேஷாத்திரிநாத சாஸ்திரிகள், நன்றி. சக்தி
குற்றமே! சுந்தரி என்பதற்குப் பதிலாக யூரீ சிவாகமசுந்தரி என்று சுட்டிக்காட்டிய அன்பர் திரு தியாகர் அவர்களுக்கு எமது
5 s ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 8
ஆண் மிக இக்ைகி2க்
இருந்தமிழே உன்னால் இருந்ே விருந்தமிழ்தம் என்றாலும் வேை
தமிழ் ஆன்மிக இலக்கியங்களில் ஆன்மிக உணர் மல்கி உள்ளன. அப்படிச்சில நயங்களை இ
இலக்கியங்களிலே தமிழைப்பற்றி வருகின்ற குறி
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தீந்தமிழின்
இனிமையைப் பறைசாற்றுகிறது. பெருந்திரா தவத்துறை உத்தமி என்ற அடியைக் காண்கிறோ மேலே போய் மொய்தார் அணி குழல் வள்ளி அங்கு வாழவைப்போன்’ என அறுதியிட்டுக் கூறு
திருஞானசம்பந்தர் திருநெறிய தமிழ் வல்லவர். ஞானசம்பந்தன், நல்ல செந்தமிழ் வல்லவன் எ திருநாவுக்கரசர் பன்னிய செந்தமிழ், தமிழோடு சுந்தரரோ, பன்னலம் தமிழால் பாடுவேற்கு அ பரஞ்சுடரே, ஏழிசை இன்தமிழால், நாளும் இன்னி பரவுகிறார். மாணிக்கவாசகர் தண்ணார் தமிழ் ஆ மகிழ்கிறார்.
இனி நாம் இந்த இலக்கியங்களில் பொதிந்துள்ள அணியை விளக்கும் பாக்களைக் காண்போம் இருந்தாலும் அதன் இயல்பான நிலை விளங்க எனும் அலங்காரம் ஆகும். தண்டியலங்காரம் எனு நீல மணிமிடற்றன் நீண்ட ச நூல்அணிந்த மார்பன் நுதல் கைம்மான் மறியன் கனல்ம எம்மான் இறையோர்க்கு இ என்று காஞ்சி எம்பெருமானை இயல்பாகப் போற்
இதை எழுதும்போது திருநாவுக்கரசின் பாட்டு நின் மனத்திரையில் அழகொழுக எழுதிப் பார்க்கிறார்.
குனித்த புருவமும் கொவ்ன பனித்த சடையும் பவளம்டே இனித்த முடைய எடுத்த ெ மனித்தப் பிறவியும் வேண்டு
இனி இயற்கை வருணனையைப் பார்ப்போம்.
6)i) 64 6

சம் இதழ்
கண் தமிழ்த22ம்
ச. வேதநாராயணன்
தன் இமையோர் ன்டேன் (தமிழ் விடு தூது 151)
வு மட்டுமல்லாது பல்வகைத் தமிழ்ச் சுவையும் க்கட்டுரையில் காண்போம். முதலில் இந்த
ப்புக்களைப் பார்ப்போம்.
ஒழுகு நறும் சுவையே என்ற வரி தமிழின் ட்டி பிள்ளைத்தமிழில் முத்தமிழ் மொய்த்த ம். அருணகிரியார் கந்தரலங்காரத்தில் ஒருபடி ரியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் கிறார்.
நிகரில்லன தமிழ் மாலைகள், சீரார் தமிழ் ான்றெல்லாம் தமிழ் மொழியைப் புகழ்கிறார். இசைபாடல் மறந்தறியேன் எனப்போற்றுகிறார். அருளாய், பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய ரிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் எனப் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை என்று பாடி
சில நயங்களைப் பார்ப்போம். முதலில் தன்மை
). எத்தகைய பொருளை விளக்குவதாக அதற்குரிய சொற்களால் உரைப்பது தன்மை
வம் இலக்கண நூலில் உள்ள செய்யுள்.
டைமுடியன்
ஸ்விழியன் - தோலுடையன்
ழுவன் கச்சாலை
றை
]றும் பாடல் இது.
னைவுக்கு வருகிறது. ஆடல் வல்லானைத் தன்
யாவரும் அறிந்த பாடல்.
வச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ால் மேனியிற் பால் வெண்ணிறும் பாற்பாதமும் காணப்பெற்றால் வெதே இம்மா நிலத்தே
(நான்காம் திருமுறை. கருநட்ட விருத்தம்)
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 9
(4 ജ!,ബട്ട
இறைவனின் தாமரை புரையும் காமர் சேவடிவ எப்படி இருக்கிறதாம்?
மாசில் வீணையும் மாலை ம வீசு தென்றலும் வீங்கு இள மூசு வண்டறை பொய்கையும் ஈசன் எந்தை இணையடி நீழ0 மாலையில் எங்கள் ஊர்க் குளக்கரையில் சந்தி பெற்றிருக்கிறேன். ஒரு சிறு படிக்கட்டு உள்ள வண்டுகள். சூரியன், சந்திரன் இரண்டையுமே கா6 ஆலயமணி ஓசை. பலமுறை இந்தச் சூழ்நிலை அவ்வின்பத்தை நுகர்ந்து இருக்கிறார்.
திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பழமுதிர்சோ வேறுபல் துகிலின் நுடங் ஆரம் முழுமுதல் உருட்ப பூவுடை அலங்குசினை ட விண்பொரு நெடுவரைப் தண்கமழ் அலர்இறால் சி ஆசினி முதுசுளை கலா6 நாக நறுமலர் உதிர யூக மாமுக முசுக்கலை பனிட இரும்பிடி குளிர்ப்ப வீசி முத்துடை வான்கோடு த நன்பொன் மணிநிறம் கி. வாழை முழுமுதல் துமிய இளநீர் விழுக்குலை உத கறிக்கொடிக் கருந்துணர் மடநடை மஞ்ஞை பலவு கோழி வயப்பெடை இரி இரும்பனை வெளிற்றின் குரூஉமயிர் யாக்கைக் கு பெருங்கல் விடர்அளைச் ஆமா நல்ஏறு சிலைப்பச் இழுமென இழிதரும் அ பழமுதிர் சோலை மலை சந்தன மரங்கள், மூங்கில்கள், அகில், சுரபுன் கொடிகள், நெடிய தென்னை, வாழை மரங்கள், ஆண், பெண் யானைகள், குரங்குகள், பன்றி ஒலியுடன் கீழே விழும் அருவி எல்லாம் நீங்கள்
திருஞானசம்பந்தர் திருவையாற்றில் உள்ள குரா புலனைந்தும் பொறிகல அலமந்த போதாக அஞ்ே வலம்வந்த மடவார்கள் ந
சிலமந்தி யலமந்து மரமே
B6), FD 64
 

கலசம் இதழ்
யை உள்ளுகிறார்கள் அப்பர். இறைவன் திருவடி
நியமும் வேனிலும்
போன்றதே லே யாவந்தனம் செய்யும்போது இந்த அநுபவத்தைப் குளம். சுற்றிலும் பூச்செடிகள். அதில் மொய்க்கும் ண்முடியும். தொலைவிலுள்ள கோயிலிலிருந்து வரும் யை இரசித்திருக்கிறேன். எனக்கு முன்பே வாகீசர்
லையில் உள்ள அருவியை வருணிக்கிறார். கி அகில் சுமந்து டி வேரல் புலம்பவேர் கீண்டு
பரிதியின் தொடுத்த தைய நன்பல வ மீமிசை மொடு ப்பப் பூநுதல் ப் பெருங்களிற்று ழிஇத் தத்துற்று ளரப் பொன்கொழியா பத் தாழை திரத் தாக்கிக்
சாயப் பொறிப்புற டன் வெரீஇக் யக் கேழலொடு
புன்சாய் அன்ன குடாவடி உளியம்
செறியக் கருங்கோட்டு சேண்நின்று ருவிப் கிழ வோனே னை மலர்கள், கனிந்த பலாச்சுளைகள், மிளகுக் தேன் பிலிற்றும் தேனடைகள், யானைத் தந்தங்கள், கள், கரடிகள், காளைகள், மயில்கள், வேகமாக
காண்கிறீர்களா?
ங்குகளின் நிலையைச் சுவையாக விளக்குகிறார். ங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி சலென் றருள்செய்வான் அமருங் கோயில் டமாட முழவதிர மழையென் றஞ்சிச் றி முகில்பார்க்குந் திருவை யாறே
7 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 10
64 ஆவது க
திருவையாறு கோயில் வளாகத்தில் குரங்குகள் நேரத்தில் ஆலயத்தை வலம் வருகிறார்கள். திருமு ஒலிக்கின்றன. இவ்வொலிகள் குரங்குகளுக்கு இடி என்று உறுதி செய்வதற்காக அவை மரத்தின் பே கற்பனை.
திருவாரூர்த் தலத்தில் அப்பரடிகள் இதுபோல ஒரு
திருமுறைப் பாடல் அது.
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் பாகத்தில் நிமிர்தல் செய்யாத் திங்க ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ
சிவன் திருமேனியில் உள்ள பாம்புகள் உமைை யானைத் தோலின் பின் தோன்றி மறையும் திங்க இயற்கையிலே கடவுளையும் கடவுளிலே இயற்கை
சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏநாதிநாத நாயனார் பாட்டின் ஒலியே போரின் வன்மையைக் காட்டுகிறது வாளொடு நீள்கை துடித்தன தோளொடு வாளி நிலத்தன வாளொடு வார்கழல் இற்றன நாளொடு சீறி மலைப்பவர் மனித உறுப்புகள் தரையில் குவிந்து கிடப்பதும், ே முடித்துவிட்டு, குருதியில் தோய்ந்து சிதறியிருப்பது
போரிலிருந்து விலகி தாயன்புக்கு வருவோம்.
தமிழிலிருந்து ஒரு பாடல். ஒரு தாய் தன் எதிர்மறையில் இப்பாடல் விளக்குகிறது.
வாராது இருந்தால் இனி நான் ( மதிவாள் நுதலில் தில பேராதரத்தினொடு பழக்கம் பேே பிறங்கு முலைப்பால் இ தேரார் நெடுவீதி வளங்காட்டேன் திகழும் மணித்தொட்டிலி தாரார் இமவான் தட மார்பில் த சாலிப்பதி வாழ் காந்திம
குழந்தையின் கண்களுக்கு மையிடுவது, நெற்றியில் முகம் பார்த்துப் பேசுவது, தாய்ப்பால் புகட்டுவ தெருவில் போகும் நாய், காக்கைகளைக் காட்டிச் ே இட்டுத் தாலாட்டுப்பாடித் தூங்கச் செய்வது நாம் (
எனக்குத் தெரிந்த அளவில் நான் துய்த்த தமிழ் ந ஆர்வத்தை இது கொஞ்சம் தூண்டிவிடும் என்று ந
356) &#Lib 64 8
 

சம் இதழ்
வசிக்கின்றன. பூசை நேரம் மகளிர் பூசை றையை ஒதிக்கொண்டு செல்கிறார்கள். முழவுகள் இடிப்பதுபோல் தோன்றுகின்றன. மழை வருமா ல் ஏறி மேகங்களை நோக்குகின்றன. எத்தகைய
கற்பனை ஓவியத்தை வரைந்துள்ளார். நாலாந்
மஞ்ஞை என்று உரிவை போர்த்து ளை மின்னென் றஞ்சி
ரூரனார்க்கே.
ப மயிலென்றும், முகில் போன்ற நிறமுடைய 1ளை மின்னலென்றும் அஞ்சுகின்றன. ஞானிகள் யையும் காண்பர்; களிப்புறுவர்.
செய்த போரைப் படம் பிடித்துக் காட்டுகிறார். 列、
மார்பொடு வேல்கள் குளித்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாரொடு சூழ்சிரம் அற்றன நாடிய போர் செய் களத்தினில் வல், வாள் போன்ற கருவிகள் தம் வேலையை தும் மனக்கண்ணில் தோன்றுகிறதல்லவா?
திருநெல்வேலி காந்திமதி அம்மன் பிள்ளைத்
குழந்தையை எப்படிச் சீராட்டுவாள் என்பதை
வடிவேல் விழிக்கு மையெழுதேன் கமிடேன் மணியால் இழைத்த பணி புனையேன் சன் சிறிதும் முகம் பாரேன் னிதூட்டேன் பிரியமுடன் ஒக்கலையில் வைத்து
செய்ய கனிவாய் முத்தமிடேன் ல் ஏற்றி திருக்கண் வளர சீராட்டேன் வழும் குழந்தாய் வருகவே தி தாயே வருக வருகவே
பொட்டு வைப்பது, நகை போட்டுப் பார்ப்பது, து, இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு சாறு ஊட்டுவது, முத்தம் இடுவது, தொட்டிலில் இரு புறத்திலும்) அநுபவித்த காட்சிதானே.
பத்தை இங்கே வரைந்துள்ளேன். உங்கள் தமிழ் புகிறேன்.
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 5000

Page 11
& 64 ஆவது க
நவக்கீரறுங்கள் ந1
முருகு இர துணைத்தலைவர், சைவ சித்த
சிவபெருமானே முழுமுதற் கடவுள். நவக் செயற்படமுடியும். சிவபெருமான் ஒருவனே
சிவபெருமான் மட்டுமே நமது விதியை மாற்றி ர ஆனால் நவக்கிரகங்கள் பேராற்றல் உடைய கெட்டதுகளைச் செய்கின்றன என்றும் நாம் : நமக்குள்ள தோஷங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நாம் தவறான எண்ணம் கொ
நவக்கிரகங்கள் அனைத்தும் தமக்கு ஏற்பட்ட அத்தலத்து ஈசனால் அவைகளுக்கு அருள் பாலி வைத்தீசுவரன் கோயில் தலத்தில் உள்ள அருள்மி ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிக் கொண்டது. அவைகளுக்குள்ள துன்பங்களைப் போக்கிக் ெ அநுக்ரகமாக அன்பர்களுக்கு அருளைப் பொழி தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
சிவபெருமான் ஆணைப்படியே நவக்கிரகங்கள் ஊட்டுகின்றன. நவக்கிரகங்களை வணங்கி அர் பரிகாரங்களைச் செய்தாலும் அவைகளால் நம முடியாது அப்படிச் செய்யும் அதிகாரமும் நவக்
நவக்கிரங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து அை துதித்தால் மட்டுமே நமது தோஷங்கள் (துன் சிவபெருமானை வழிபட்டு நவக்கிரக தோஷத்ை
சிவபெருமான் அருளால் நலம்பெற்ற நவக்கிரக அமைந்துள்ளன. எனவே நாமும் நவக்கிரங்களுக் போற்றி வழிபாடு செய்து, அப்பெருமான் அரு போக்கிக்கொள்வோமாக.
நமது சைவசமய ஆசாரியர்களில் ஒருவரான தி நலம்பெற்ற தலமாகிய "திருமங்கலக்குடி" பதிக எழுந்தருளியுள்ள அருள்மிகு பிரணவ சாதேசுவர்
"கருங்கையானையின் ஈர் உரிபோ மருங்குஎலாம் மணம் ஆர்பொழில் அரும்புசேர் மலர்க் கொன்றையின் விரும்பி ஏத்தவல்லார் வினை ஆ
E6DEF) 64

லசம் இதழ் லம் பெற்ற தலங்கள்
ாமலிங்கம்
ாந்தப் பெருமன்றம், சென்னை
கிரகங்கள் சிவபெருமான் ஆணைப்படிதான் தானாக அருளும் பேராற்றல் உடையவன். நன்மை செய்ய வல்லவன்.
பவைகள் என்றும், அவைகள்தான் நல்லது தவறான கருத்துக் கொண்டுள்ளோம். மேலும் நவக்கிரகங்களுக்குப் பரிகாரங்களைச் செய்ய ாண்டுள்ளோம்.
துன்பங்களைக் களைய சிவ வழிபாடு செய்து க்கப்பட்டுள்ளன. உதாரணமாக செவ்வாய் கிரகம், குெ வைத்தியநாத சுவாமியை வழிபட்டுத் தனக்கு ஏனைய கிரகங்களும் இவ்வாறே வழிபட்டு காண்டன. பல்வேறு தலங்களில் நவக்கிரகங்கள் கிென்றன. அத்தலங்களே தற்போது நவக்கிரகத்
ர் நமது விதிக்கு ஏற்ப இன்ப துன்பங்களை rச்சனை செய்தாலும் தோஷ நிவர்த்திக்குச் சில க்கு எவ்வகையாலும் நன்மையைச் செய்யவே
கிரகங்களுக்கு இல்லை.
வகளை இயக்கும் சிவபெருமானைப் போற்றித் பங்கள்) நீங்கும். எனவே மூல மூர்த்தியாகிய தப் போக்கிக் கொள்வோமாக.
கங்கள் அத்தலங்களில் வழிபடும் கிரகங்களாக
5கு அருள்பாலித்த அத்தலத்து மூலமூர்த்தியைப் நளால் நமது துன்பங்களை சுவடு தெரியாமல்
ருஞானசம்பந்தப் பெருமான், சூரியன் வழிபட்டு த்தில் 3ஆவது பாடலில் அத்தலத்து மூலவராக
ரரை
ார்த்திடு கள்வனார், ) சூழ் மங்கலக்குடி ாான் அடி அன்போடு யின வீடுமே”
) ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 12
స్టోట్ట
எனப் போற்றித் துதித்துள்ளார்கள். இந்தப் பாட நீங்கும் என்று திட்டவட்டமாக அருளியுள்ளார்:
சுந்தரமூர்த்தி நாயனாரும் நவக்கிரகங்கள் நலம் அருளியுள்ளார்கள்.
64 ஆவது
நவக்கிரகத்தின் திருத்தலத்தின் பதி பெயர் பெயர் டெ
சூரியன் சூரியனார் கோயில் திரு
சந்திரன் திங்களூர் திரு
அங்காரகன் புள்ளிருக்கு வேளுர் தி
(வைத்தீஸ்வரன் கோயில்)
புதன் திருவெண்காடு தி
குரு (ஆலங்குடி) திருஇருப்பூளை தி
சுக்கிரன் கஞ்சனூர் தி
ਰ6ਹੀ திருநள்ளாறு தி
இராகு திருநாகேசுவரம் தி கே கீம்ப்பொம்பள்ளம் சுந்
து pò ரு
இராகு, திருக்காளத்தி தி கேது (பொது)
மேலே உள்ள திருத்தலங்களில் மூலமூர்த்திகை பதிகம் அருளியுள்ளார்கள். இதற்கான பதிக உள்ளன. அன்பர்கள் பக்தியுடன் ஒதிப் பயனை
நவக்கிரகங்களுக்கு அருள்பாலித்த ஈசனைத்தா6 அப்பெருமான்தான் அக்கிரகங்களுக்கு ஏற்பட்ட உணர வேண்டும். நாமும் நவக்கிரக கோயில்க நந்தியைத் தொழுது விநாயகருக்கு வணக்க அருகில் சென்று நமக்குத் தெரிந்த திருமறை, சிவபெருமானையும், அம்பாளையும் துதிக்க ( அந்தத் தலங்களுக்கு உரிய பதிகங்களை ஒத ே மூலமூர்த்தி கிரகதோஷத்தைப் போக்கி நல்ல முறைப்படி வலமாக வந்து சுற்று தெய்வங்க6ை வந்து வழிபட வேண்டும்.
கலசம் 64

Eலசம் இதழ்
லில் 'வினை ஆயின வீடுமே அதாவது வினை 5ள். இது போன்று திருநாவுக்கரசு நாயனாரும் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள்
கம் அருளியவரின் திருமுறை பதிக
|யர 6T600T 66Ū
நஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை IO
ருநாவுக்கரசர் 4ஆம் திருமுறை 18
ருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை 43
ருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை 48
ருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை 36
ருநாவுக்கரசர் 6ஆம் திருமுறை 92
ருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை 20
ருஞான சம்பந்தர் 2ஆம் திருமுறை 24
தரர் 7ஆம் திருமுறை 72 நஞான சம்பந்தர் 3ஆம் திருமுறை
ளத்தான் மூவர் முதலிகள் தனித்தனியே துதித்துப் ங்கள் மூவர் தேவார அடங்கன்முறை நூலில் டவார்களாக,
ன் தேவார மூவர் முதலிகள் போற்றித் துதித்தனர். துன்பங்களை நீக்க வல்லவர் என்பதை நாம் ளுக்குச் செல்லும் பொழுது முறையாக அதிகார ம் செலுத்தி, பின்பு நேரே கர்ப்பக்கிரகத்திற்கு
பத்திப் பாடல்களை மெல்லிய குரலிலே பாடி வேண்டும். பின் முடிந்தவரை பண்ணுடன் அந்த வேண்டும். எல்லாம் வல்ல முழு முதற்கடவுளாகிய ன எல்லாம் வழங்குவார். இது உறுதி அடுத்து ா வழிபட்டு அங்கே உள்ள கிரகத்தின் சந்நிதிக்கு
() ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 13
64 ஆவது க
அன்பர்கள் தயவு செய்து பொதுவாக திருக்கோயில்களுக்குச் சென்று அங்கே உள்ள கு தேங்காய் பழம் மலர் முதலியவற்றைக் கொடு செய்துவிட்டு வந்து விடுகின்றோம். இத்துடன் சந்நிதியில் திருமுறைப்பாடல்களைப் பொருள் ஒதவேண்டும். இவ்வாறு ஒதினால், தமிழோடு இன வருவார். அருள்பாலிப்பார். இது உறுதி பாடு6ே
வேய் உறு தோளி பங்கன் விடம்
மிக நல்ல வீணை தடவி மாசு அறு திங்கள் கங்கை முடிே
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் சனி பாம்பு இரண்டும் உட ஆசு அறும் நல்ல நல்ல அவை
அடியார் அவர்க்கு மிகவே
பூரீ சிவகாமி அம்பிகை உடனுை
சைவ முன்னேற்றச் சங்கத்தின் மண்டபத் தினமும் மாலை 8 மணிக்கு பூசை வழிபா மண்டபம் மாலை 6மணி முதல் இரவு 9 ம
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "நால்வர் பெற்றோர் உபயத்தில் வழிபாடுகள் நடை
கடந்த அக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பித் மணிக்கு பெரியபுராண சொற்பொழிவுகள்
நடக்கவிருக்கும் விசேட வழிபாடுகள்
கந்தசட்டி வழிபாடு: 18.10.09 முத விநாயகர் விரதவழிபாடு: 02.12.09 முத திருவெம்பாவை: 22.12.09 முத
மார்கழி மாச ஆருத்ரா தரிசனமும் ந காலை 5 மணிக்கு ஆ சிவனடியார்கள் இத்தினங்களில் வந்து
3569 it 64 1.
 

,6ᎠᎦᏞᏝ &Ꭶ5Ꮣp
முக்கியமாக கவனிக்க வேண்டியது நாம் ருக்களிடம் (சிவாசாரியாரிடம்) அர்ச்சனைக்குரிய த்து அர்ச்சனை செய்யச் சொல்லி அர்ச்சனை வழிபாடு முடிவடைவதில்லை. நாம் மூலவர் உணர்ந்து கூடியவரை உரிய பண்ணுடன் சை கேட்கும் இச்சையால் சிவபெருமான் நம்மிடம் வாம்; பயன்பெறுவோம்.
உண்ட கண்டன்
மல் அணிந்து என்
வியாழம் வெள்ளி னே
நல்ல நல்ல
திருஞானசம்பந்தர்நன்றி - அரனருள்
றை யூரீ சிதம்பரேஸ்வரர் சந்நிதி
திலுள்ள பூரீ சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் டுகள் நடைபெற்று வருகின்றன. வழிபாட்டு ணிவரை வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும்.
தமிழ்க் கலைநிலையம்” மாணவர்களின் பெறுகின்றன.
து, வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8.30 நடைபெற்று வருகின்றன.
5ல் 23.10.09 வரை 5ல் 22.12.09 வரை 5ல் 31.12.09 வரை
டேசர் அபிஷேகமும் 31.12.09 அன்று ரம்பமாகி நடைபெறும்.
வழிபட்டு அருள்பெற வேண்டுகிறோம்.
1 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 14
A కీ 64 ஆவது
இறைவன் ஆன்மாக்கள்பாற் காட்டும் கருணை இருவகைத்தாம். ஒன்று அறக் கருணை. மற்றது மறக்கருணை. யாருக்கு, எப்போது, எவ்விதக் கருணை காட்டவேண்டும் என அறிந்து, இறைவன் அவருக்கு அப்போது இரண்டில் ஒருவிதக் கருணை காட்டுவார். அப்பர் சுவாமிகளுக்குச் சூலைநோய் கொடுத்ததும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கண்பார்வை கெடுத்ததும் மறக்கருணையின்பாற் படும். துன்பம் கொடுத்து நல்வாழ்வு அளிப்பதே மறக்கருணை, எவ்விதத் துன்பத்தினாலும் ஓர் ஆன்மாவைக் கெடுப்பது இறைவன் திருவுள்ளம் அல்ல. நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல என்பது முதுமொழி
இறைவன் அருட்செயல்கள் இவ்வாறாக, அவன் அடியார்கள் செயல்கள் சிலவும் மறத்தின்பாற் படுவனவாய்த் தோன்றும். துன்பங்களைத் தமக்கே செய்து கொள்வதும் தாம் பிற உயிர்களைத் துன்புறுத்துவதும் உண்டு. பெரியபுராணத்திலே போற்றப்படும் நாயன்மார்களிற் பலர் இவ்வாறான துன்பச் செயல்களில் ஈடுபட்டிருந்ததைக் காணலாம். இறைவனுக்குச் சாத்தும் பூமாலை தொடுப் பதற்கான பூவை மோந்த தம் மனைவியின் கையைத் துண்டித்தார் கழற்சிங்கர், அபிஷேகப் பாற்குடத்தை இடறிய தந்தையின் காலை வெட்டினார் விசாரசருமர். சூதாட்டத்தில் வல் வழக்குப் பேசுவோரைச் சுரிகையாற் குற்றியவர் மூர்க்கர். சிவனடியார் திருவமுதுக்கெனச் சேமித்து வைத்திருந்த நெல்லைக் கவர்ந்த உறவினர் பலரையும் கொலை செய்தவர் கோட்புலியார். சிவனடியார் திருவமுதுக்காகத் தமது ஒரே மகனைக் கறிசமைத்துக் கொடுத்தவர் சிறுத்தொண்டர்.
தத்தம் வன்செயல்களால் பிற உயிர்களை
356)3FLD 64

கலசம் இதழ்
DSUMi
- மு சிவராசா
வதைத்தவர்கள் இவ்வாறாக, தம்மையே வருத்திக்கொண்டவர்களையும் நாம் உளங் கொள்ளலாம். சுவாமிக்கான நிவேதனப்
பொருள்கள் சிதறியமையால், தம் கழுத்தை அறுத்தவர் அரிவாட்டாயர். சிவனடியார் உடையை வெளுத்துக் கொடுக்க முடியா மையால் துணி துவைக்கும் கல்லில் தம் தலையை மோத முனைந்தவர் திருக் குறிப்புத்தொண்டர். இவர்கள் யாவருமே மேற்கொண்ட செயல்கள் தன்முனைப்பிற் செய்யப்பட்டன அல்ல. இறைவன் உள்நின் றுணர்த்த நடந்த செயல்களே இவை. இச் செயல்கள் சாதாரணமானோர் மனோ நிலையில் பார்க்கப்படும்போது வன்செயல்களாகத் தோன்றும். இவற்றை நாமும் கடைப் பிடிக்கலாமே எனவும் எண்ணலாம். அவ்வாறு எண்ணும்போது எமது மனப்பக்குவத்தை நாம் எடைபோட்டுப் பார்த்தல் சாலும். எமது பத்திவைராக்கியம் எந்த அளவில் உள்ளது என்பதை அப்போது அறியலாம். கண்ணப்ப நாயனார் செயலையும் நாம் செய்ய முற்படுவோமா என்பதை ஒரு கணம் சிந்திக்கலாம்.
ஒரு சில அடியவர்கள் இறைவன் அருட் செயல்களை மனங்கொள்ள மறுத்தும் உள்ளனர். ஒருவர் விறன்மிண்ட நாயனார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்திலுள்ள அடியவர்களை வணங்காது கோயிலுக்குப் போகமுற்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவன் நமக்குப் புறகு' என ஒதுக்கிப்பேசினார். உடன் இருந்த அடியவர் சிலர் "சுந்தரர் இறைவனாலேயே தோழராகக் கொள்ளப் பட்டவர் அல்லவா? என்றபோது, அப்படி யானால் அந்த இறைவனுமே நமக்குப் புறகு எனக்கூறி ஒதுக்க முனைந்தவர் விறன்மிண்டர். இவர் காரணமாக நாம் பெற்றுள்ளதே திருத்தொண்டத்தொகை. இவர்போலவே சுந்தரர்
12 ஐப்பசி-கார்த்திகை மார்கழி - 2()())

Page 15
64 ஆவது க
செயலைத் தவறெனக் கொண்டவர் கலிக்காமர். ஆண்டவனைத் தூது சொல்ல அனுப்பிய அடியவன் சுந்தரர் என்று மனம் வெதும்பியவர். சோழநாட்டிலே திருப்பெருமங்கலம் என்னும் பதியிலே அவதரித்தார் கலிக்காமர். சிவபத்தி, அடியார் பத்தியில் சிறந்து விளங்கினார். சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலியாரைத் திருமணம் செய்து, பின் ஒற்றியூரை நீங்கித் திருவாரூர் வந்தபோது, முதல் மனைவியான பரவையார் கோபித்து, தம் மனைக்குள் சுந்தரர் வரவொண்ணாது தடுத்தார். அவர் கொண்ட கோபத்தைத் தணிக்கும்படி சுந்தரர் இறைவனை வேண்டினார். இறைவனும் தமது தோழருக்காக இரவு முழுவதும் சுந்தரர்க்கும் பரவையாருக்கும் இடையில் தூது சென்று இருவரும் சேரும் வண்ணம் அருள் செய்தார். இவ் விவரத்தை அறிந்த கலிக்காமர் சுந்தரர் மீது வெறுப்பும் கோபமும் கொண்டார். அடியவரான சுந்தரர் ஆண்டவனைக், கேவலம் கணவன் மனைவிக் கிடையேயான பிணக்கை நீக்கும்படி தூது செல்ல விடுத்தமை மாபெரும் தவறெனக் கொண்டார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காண்பதே பாபம் எனக் கருதினார். இவருக்கு மனமாற்றம் ஏற்படுத்த இறைவன் திருவுளம் கொண்டார். அதன்பொருட்டு கலிக்காமருக்கு சூலைநோயை ஏற்படுத்தினார். பல்வேறு வைத்தியங்கள் செய்தும் நோய் தீரவில்லை. இறைவன் அவர் கனவிலே தோன்றி சுந்தரமூர்த்தியினால் மட்டுமே அந்நோய் தீருமென்று அருளி, சுந்தரர் கனவில், "கலிக்காமரின் சூலைநோயை நீ சென்று தீர்ப்பாயாக’ என்றும் கூறியருளினார்.
கலிக்காமரைக் காண்பதற்காக சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர் இல்லம் நோக்கி வருவதை அன்பர்கள் வாயிலாக அறிந்த கலிக்காமர், ஆண்டவனை ஏவல் கொண்டவனைக் காண்பதுவும் அவனால் என் நோய் நீங்குவதும் வேண்டியதில்லை. அந்நோய் நீங்கும்படி என் உயிரை விடுதல் சாலச் சிறந்தது என்று உடைவாளால் தமது வயிற்றைக் கிழித்து உயிரை நீத்தார். நோயும் நீங்கிற்று; உயிரும் பிரிந்தது. சிறிதுபோதில் அங்கு சுந்தரர் வந்து சேர்ந்தார். அவர் வருகையை அறிந்த
956).Fi. 64 13
 

லசம் இதழ்
கலிக்காமரின் மனைவியார் தம் கணவரின் உடலை மறைத்து வைத்தார். அடியவரை வரவேற்க வீட்டை அலங்கரித்து தீபம், பூரணகும்பம் நிரைத்து முகமலர்ச்சி காட்டி வீட்டின் உள்ளே அழைத்து ஆசனத்து அமரச்செய்தார். கலிக்காமரைக் காணவேண்டும் எனக் கோரிய சுந்தரருக்கு, அவர் நலமே துயில்கின்றார் என்ற பதில் வந்தது. சுந்தரர், "கலிக்காமரின் சூலைநோய் தீர்த்து உடனிருப்பதற்காக வந்துள்ளேன். அவரிடம் என்னை அழைத்துப் போங்கள்’ என்றபோது தவிர்க்கமுடியாமல் சுந்தரர் கலிக்காமரின் பள்ளியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வயிறுகிழிந்து குடர் வெளியாகி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தமையைச் சுந்தரர் கண்ணுற்றார். பதைபதைத்த சுந்தரர் கலிக்காமரின் உடைவாளைக் கையில் எடுத்து, தாமும் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டார். அவ்வமயம் இறைவன் அருளால் உயிர்பெற்றெழுந்த கலிக்காமர் சுந்தரர் கையிலிருந்த உடைவாளைப் பற்றி அவர் முயற்சியைத் தடுத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி இடைவிடா நட்பினர் ஆயினர். பின்னர் சுந்தரர் கலிக்காமருடன் திருப்புன்கூர் ஆலயம் சென்று அந்தணாளன்' என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகம் பாடியருளி வணங்கினார். சுந்தரர் திருவாரூர் திரும்பினார்; கலிக்காமர் தொடர்ந்து சிவதொண்டு, அடியார் தொண்டு செய்துகொண்டிருந்து சிவனடி சேர்ந்தார்.
கோளுறு மனத்த ராகிக்
குற்றுடை வாளைப் பற்ற ஆளுடைத் தம்பி ரானார்
அருளினால் அவரும் உய்ந்து கேளிரே ஆகிக் கெட்டேன்
எனவிரைந் தெழுந்து கையில் வாளினைப் பிடித்துக் கொள்ள
வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்
- சேக்கிழார் சுவாமிகள்
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 16
லக்ன வரிசையில் ஒன்பதாவது லக்னமாக தனுசு அமைகின்றது. இந்த லக்னத்தின் அதிபதிக் கிரஹம் (55(5 பகவான். புத்திரகாரகன், ஞானகாரகன், புத்தியுத்திகாரகன் எனப் போற்றப்படுகின்ற வியாழபகவான் தனுசு லக்கினத்தின் ஆதிபத்தியத்தை தனதாக்கிக்
கொள்ளுகிறார். இந்த லக்கினத்தின் வாக்குஸ்தான அதிபதியாக சனிச்சரப் பெருமான் அமைகின்றார். சுகளிஸ்தான
அதிபதியாகவும் குருபகவான் அமைகின்றார். எனவே தனுசு ராசிக்காரர்களின் கல்விநிலை சிறப்பானதாக அமையக்கூடிய பலன் உண்டு.
எநத விடயத்தையும் ஆளுமையுடன் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். பஞ்சமஸ்தான அதிபதியாக செவ்வாய்
அமைவதும் பாக்கியஸ்தான அதிபதியாக சூரியன் அமைவதும் காணி நிலங்களின் சேர்க்கையும், அரசாங்க தொடர்புடைய தொழில் நிலையும் இந்த லக்கினத்தார்க்கு மிகச்சிறப்பாக அமையும் நிலையுண்டு. எந்த விடயத்திலும் தமது சுயநலத்தின் நோக்கம் விரிவாகத் தேடுகின்ற மனநிலை கொண்டவர்கள். யாருக்கு எது செய்யினும் அதில் தமது நன்மைக்கும் இடந்தேடும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் களத்திரகாரனாகப் புதன் அமைவது வருகின்ற மனைவி மிகவும் ஆளுமைத்திறன் உடையவராக இருப்பார். பெண்களுக்கு கணவன் சிறப்புடையவராக அமைவார். இருப்பினும் குடும்ப ஸ்தான
ᎯᏏ6Ꭰg tf 64
 

8ᏂᏍ8Ꮮf &g5Ꮣp
கலாநிதி.ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள்
அதிபதியாக சனிச்சரன் அமைவது குடும்ப நிலையில் சிறு சிறு மனச் சஞ்சலங்கள், பிரசினைகள் அடிக்கடி ஏற்படுகின்ற பலன் அமைந்திருக்கும். தமது பேச்சின் மூலமாக சண்டகளை உருவாக்கிக் கொள்ளுகின்ற நிலைகள் அதிகம் இருக்கும். எந்த விடயத்திலும் பொறுமை இல்லாத குணம் இவர்களிடம் இருக்கும். அவசர புத்தி, ஒரு விடயத்தை பலரிடமும் கலந்தாலோசிக்கின்ற குணம், யாரையும் எளிதிலே நம்ப மறுக்கின்ற மனம் போன்ற குண இயல்புகளினால் பலவித பிரசினைகளை எதிர்கொள்ளுவார்கள். இவர்களுடைய செயற்பாடுகளும் திறமையும் சரியான முறையிலே அமைந்துவிட்டால் மிகச்சிறந்த உயர்வைப் பெற்றுவிடுவார்கள். எல்லாவகை ஆளுமைகளுக்கும் சொந்தக் காரர்கள் என இவர்களைக் கூறலாம். இந்த லக்கினத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய், சூரியன், சுக்கிரன் போன்ற கிரஹங்களின் தன்மை மிகவும் யோகமுடையதாக அமைகின்றது. இக் கிரஹங்களின் மஹாதெசை நல்ல உயர்வையும் சிறப்பான அதிஷ் டங்களையும் அழகாகக் கொடுக்கும். உயர்ந்த சிந்தனையும், சமூக அந்தஸ்தும் இந்த லக்கினகாரர்களுக்கு சிறப்பாக அமையும் நிலையுண்டு. பலருடைய பார்வையில் இவர்கள் நிலைகொள்ளும் திறனைப் பெற்றிருப்பார்கள். குரு, செவ்வாய், சூரியன் கிரஹங்கள் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர நிலைகளில் அமைவது எதிர்பாராத நன்மை களையும் அதிஷ்டங்களையும் இந்த லக்ன காரர்களுக்கு வழங்கும். ஜீவஸ்தான அதிபதியாகப் புதன் அமைவது கணிதத்துறை சம்பந்தமான தொழிலையும் பலவிதமான உயர்வையும் கொடுக்கும். அஷ்டமாதிபதியாக சந்திரன் அமைவது இவர்களுக்கு சிறு சிறு நோய்களைக் கொடுக்கும். பிற்காலத்தில்
14 - ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 17
4ே ஆவது 5
ஆரோக்கிய நிலை குறைவாக அமையும். இருப்பினும் குடும்ப நிலை மிகவும் பிரகாசமாக உயர்வு பெறும் அதிஷ்டம் இவர்களுக்கு உண்டு. இந்த லக்கினத்திலுள்ளவர்கள் தக்ஷணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது. புஷ்பராக இரத்தினக் கல் பதித்த மோதிரம் அணிவதும் மஞ்சள் நிற ஆடைகள் அணிவதும் வெற்றி தரும். சுப கிரஹங்களின் பார்வை அமைகின்ற நிலையில் 80 ஆண்டு வாழும் பேறு பெறுவார்கள்.
மகர லக்னம்
லக்ன வரிசையில் பத்தாவது லக்னமாக அமையும் இந்த லக்னத்தின் அதிபதி 'சனிச்சரன்' ஜோதிட நிலையிலே ஆயுட்காரகன், ஜீவனகாரகன், ரோககாரகன் எனப் போற்றப்படும் சனிச்சரப் பெருமான் மகர லக்கினத்தின் ஆதிபத்தியத்தை தனதாக்கிக் கொள்ளுகிறார். இந்த லக்னத்தில் உள்ளவர்களுக்கு லக்னாதிபதி சனிச்சரனே. வாக்குஸ்தான அதிபதியாகவும் அமைந்து இருப்பது சிறப்பான நிலையுடையது. பொதுவாக இவர்கள் மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். கல்வியில் நல்ல மேன்மை பெறுவார்கள். இருப்பினும் உயர்கல்வி நிலைக்கு இவர்கள் செல்வது சற்றுக் கடினமாகவே இருக்கும். சமூகத்தில் மிகச் சிறப்பான உயர்வும் மேன்மையும் பெறக்கூடியவர்கள் இவர்கள். எந்த விடயமாக இருப்பினும் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றும் வல்லமை படைத்தவர்கள். மனநிலையில் சிந்தனைகள் இவர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றிக்
கலசம் 64
 
 

ܬܬܬܐ B503 lf (25p இ
கொண்டே இருக்கும். அவற்றைச் செயற் படுத்தவும் பின்னிற்க மாட்டார்கள். இந்த லக்ன அன்பர்களுக்கு செவ்வாய், புதன், சுக்கிரன் யோககாரர்கள். இக்கிரஹங்கள் கேந்திர நிலைகளில் ஆட்சி உச்சம்பெற்று அமையும் நிலையில் மிகவும் சிறப்பான யோகங்கள் இவர்களுக்கு அமையும். பொதுவாக, கடமையைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற எண்ணமும் துடிப்பும் அதிகம் கொண்டவர்கள். அதேநேரம் தொழில்நிலை இவர்களுக்கு ஒரே இடத்தில் அமைவது சற்றுக் கடினமாகும். அடிக்கடி தொழில்ரீதியான மாற்றங்கள் இவர்களுக்கு அமைந்திருக்கும். இவர்களுக்கு பஞ்சம, ஜீவன, ஸ்தான அதிபதியாகச் சுக்கிரன் அமைவது வியாபார சம்பந்தமுடைய தொழில் சிறப்பாக அமையும். எந்தத் தொழில் செய்தாலும் அதிலே முதன்மை உடைய வர்களாக இவர்கள் அமைவார்கள். நல்ல ஆளுமைத்திறன் இவர்களின் சிறப்பு அம்சமாகும். எண்ணங்களில் நல்ல சிந்தனை உடையவர்கள். களத்திரகாரனாகச் சந்திரன் அமைவது குடும்ப வாழ்வில் சில சிரமங்களைத் தரும். தொழில் அல்லது வேறு காரணங்களால் பிரிவுகள் அடிக்கடி ஏற்பட்டு மறையும். இருப்பினும் பந்தபாசமும் கட்டுக்கோப்பான குடும்ப நிலையும் அமைகின்ற பலன் இந்த லக்கினத்தார்க்கு உண்டு. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் யோகக்காரர்கள் இவர்களேதான். 5) - 61)60)Ց5 அதிகமாக வலம்வருவது இவர்கள் பொழுதுபோக்காக இருக்கும். பிறந்த இடத்திலே இவர்கள் இருக்கமாட்டார்கள். எல்லாவகையிலும் ஆளுமை கொண்ட இவர்களுக்கு புதன், சுக்கிரன் மஹாதெசைகளில் நல்ல யோகம் ஏற்படும். இவர்களுக்கு சோமஸ்கந்த, சிவன் வழிபாடு உகந்ததாக அமையும். நீலக்கல் அதிஷ்ட மோதிரக்கல்லாக அமைகிறது. நீல வண்ண ஆடை அணிவது சிறப்பும் மேன்மையும் கொடுக்கும். சுபக்கிரஹ பார்வைகளின் நிலை அமையும் பட்சத்தில் 85 ஆண்டுகள் வாழ்கின்ற நல்ல நிலையைப் பெறுவார்கள்.
5 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 18
64 ஆவது
தத்துவாமிர்தம்
6)ILLIE 6]ILLITh
சைவப்புலவ
இன்று சைவசமயம் உலகம் முழுவதும் பரந்துள்ள ஒரு சமயமாக விளங்குகிறது. ஆசியாவில் ஆரம்பித்த சைவம் இன்று ஐந்து கண்டங்களிலும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. சைவத்தின் அடிப்படை வழிபாடுகள், விரதங்கள், விழாக்கள் என்பனவும் மேலை நாடுகளிற் சிறப்பாகப் பேணப்படுகின்றன. இவற்றில் உண்மையான தத்துவங்கள் இருப்பதனாலேயே அவை காலம் பல கடந்தும் நிலைத்து நிற்கின்றன. சைவத்தின் அனைத்து வழிபாடுகளிலும் கிரியைகளிலும் சுகாதார, மருத்துவ, விஞ்ஞான விடயங்கள் மறைந்துள்ளன என்பதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
சைவசமயத்தின் மூலநூல்கள் சில, வழிநூல்கள் பல. இவற்றுள் ஒன்றான பதஞ்சலியின் யோக சாஸ்திரம் சைவத்துக்கு மட்டுமன்றி உலகின் எல்லா இனத்துக்கும் பொதுவான ஒரு யோக செயற்பாட்டு நூலாக விளங்குகிறது. இந்த யோகாசன அடிப்படை சைவ வழிபாடுகளில் நிறைந்துள்ளது.
அதிகாலையில் எழுந்தவுடன் கடன்களை முடித்துவிட்டு, கடவுளை வழிபட்டு, உணவை உட்கொள்ளவேண்டும் என்ற நியதியை
முன்னோர்கள் வகுத்தார்கள். உணவு உண்ணுமுன் தோப்புக்கரணம் போடுவது இலகுவாக இருக்கும். இது இதயம், மூளை இரண்டையும் சுறுசுறுப்பாக்கி இரத்த ஓட்டத்தையும் ஞாபகசத்தியையும் அதிகரிக்கச் செய்யும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சியாற் கண்டறியப்பட்டுள்ளது. இன்றோ பலர் காலையிலே உணவுக்குத்தான் தோப்புக்கரணம் போடுகிறார்கள். இது உடல் நலத்துக்குக் கேடு. காலையில் தோப்புக்கரணம் போடுவது ஒரு யோகாசனம். இதை மேற்கு நாட்டினர் Super Brain Yoga என்று போற்றுகிறார்கள். "யூ டியூப் இணையத் தளத்தில் Super Brain Yoga என்ற பக்கத்தில் அதற்கு விளக்கம் இருக்கிறது.
B6UFLD 64
 

கலசம் இதழ்
ம் தோப்புக்கரணமும்
வர் சிவபூரீ வசந்தன் குருக்கள் B.A. (Hons)
தலையிற் குட்டிக் கும்பிடுதல் அடுத்த செயல். நெற்றியின் இருபுறமும் குட்டும் இடத்தை ஆங்கிலத்தில் 'டெம்பிள்' (Temple) என்பர். அதிலே குட்டுவதால் உடலிலே சுரக்கும் சுரப்பிகள் அனைத்தும் சீராக்கப்படுகின்றன. இதை மறுவழியிற் சிந்தித்தால் "டெம்பிளில் (கோயிலில்) குட்டிக் கும்பிட்டால் உடல், உள்ளம் இரண்டுமே ஆரோக்கியமடையும். எம்முடைய ஆரம்ப வழிபாட்டிலே புதைந்துள்ள உண்மை இதுவாகும். குட்டிக்கும்பிடும்போது கையை நேராக வைத்து முதலில் குட்டியபின்னரே மாறிக் கைகளாற் காதைப்பிடித்துத் தோப்புக்கரணம் போடவேண்டும். ஆனால் சிலர் முதலிலேயே கைகளை மாறிப் பிடித்து குட்டுகிறார்கள். இது காரணமின்றி இடையிலே வந்த வழக்கமாகும். முதலில் கையை நேரே பிடித்து, பின் மாறிப் பிடிப்பதே கைகளுக்குரிய யோகப் பயிற்சியாகும்.
புராண வரலாற்றிலும் தேவர்கள் அசுரர்களுக்கு முன்னிலையில் 60)5560) LL மாறிப்பிடித்து குட்டியதால் அதை அசுரகுட்டு என்பார்கள். பின் இறைவன் முன் கையை நேராகப் பிடித்துக் குட்டுவதை தேவகுட்டு என்று போற்றினார்கள். கையை நேராகப் பிடித்து முஷ்டி முத்திரையாக, கையைப் பொத்தி, பெருவிரலை உள்ளடக்கி, மிகுதி நான்கு விரல்களாலும் மறைத்து மடக்கி விரல்களின் மொழி படக்கூடியதாக மஸ்தகம் (Temple) 66ip இடத்தில் 5 முறை குட்டவேண்டும்.
முஷ்டி முத்ராம் ப்ரகல்ப்ய மத்ய மாங்குலிவிச், சைவ மஸ்தகம் ப்ரதாடயேத்; பஞ்சவாரம்
இது கணபதி வணக்கமுறை, கையை மாற்றிப் பிடித்து விரல்களின் நடுமொழிப் பகுதியால் குறிப்பிடப்படும் இடத்தில் குட்டுவது கஷ்டம்
என்பதை உணர்க.
16 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 19
---- No No. !! ! ! !! !! != '') {
shows) (no).
no/,O]sueluodusS, sot|| ·saegaeilgileo£§! osouri 1909, - sus 300 als 10320, og sinuosin saenggo ngor,
割 "에 흑 혁
ᎯᏏᏋᎠᎦtiy 64
 
 
 
 

கலசம் இதழ்
oɔueunsse uu 134 ||3^oT sąlyɔuəq əuuoɔuĮ AqĻIĻqesįq są įgauəq quəuuÅosduuɔun SĄJouəq ssəu|||||22|31-12 1311-12o 40 !!!!eoCI Sļļļo usoq ssou|||||2213||0
No... :-) ----- .........–....
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 20
64 ஆவது
QS A 7/07/00)ാ7/6ത്ര கந்தபுராணச் சிந்திப்பவர் Dr. சங்கரப்
நல்லவர்கள், கெட்டவர்கள், உயர்ந்தோர், தாழ மேனிலை அடையவேண்டும் என்றே விரும்புவர் கேள்வி. இதற்குச் சைவத் தமிழ்க் கலாசாரம் 6 கந்தபுராணம் பதில் சொல்கிறது. அசுரகுலம் த முனிவருடன் கூடிச் சூரன், சிங்கமுகன், தாரகன் என்ற பெண் குழந்தையையும் பெறுகின்றாள். பி செய்யவேண்டியது என்ன என்பதை இசையுங்க
உறுதிய தொன்றினை உணர்த்து அறைகழல் மைந்தர்காள் அரிய நெறிதனில் மூவிரும் நிற்றிர் .
“ஒலிக்கின்ற கழலை அணிந்த மைந்தரே ஒரு தவநெறியில் மூன்றுபேரும் நிற்பீராக” என்று நிற்றல் ஆகும். இத் தவநெறியை அடையும் "அறம் என்று சொல்லப்படுகின்ற ஒரு பொருள் இன்பத்தை எளிதாகத் தரும். அருமையாகக் கில் நோக்கி ஒருவழிப்பட்ட மனத்தை உடையவர்க்க தருமமென் றொருபொருள் உளது இருமையின் இன்பமும் எளிதின் அருமையில் வரும்பொரு ளாகும் ஒருமையி னோர்க்கலால் உணர்த
இந்த அறத்தைப் போற்றி வந்தால் அவனை சேரும். அவை வரின் தவமான சிறப்பு வரும். சிவத்தை அடையும். சிவத்தை அடையும்போது மும்மலங்களும் நீங்கிப் பரமானந்தம் கைகூடும் அல்லது வேறு ஒன்றுமில்லை. அந்தத் தவமான தலைமையைத் தரும். இது மாத்திரம் அல்லாது மனத்தில் நினைத்தவாறு தரும்.
அத்தவம் பிறவியை அகற்றி மே முத்தியை நல்கியே முதன்மை ய இத்துணை யன்றியே யிம்மை இ உய்த்திடும் உளந்தனில் உன்னுந்
கலசம் 64
 

கலசம் இதழ்
ബ്രഷ്ട്yദ്ധ്യമ
சிந்தனைகள்:
பிள்ளை சிவலோகநாதன்
pந்தோர் எல்லோருமே தம்முடைய பிள்ளைகள் அதற்குரிய வழி என்ன? இது ஒரு கடுமையான ான்ன பதில் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு, ழைக்கவேண்டும் என விரும்பிய மாயை, காசிப என்ற மூன்று ஆண் குழந்தைகளையும் அசமுகி ள்ளைகள் பெற்றோரை வணங்கித் தமக்குத் தாம் 1ள் என்று வேண்டினர். அதற்குக் காசிபர்,
கின்றனன்
மாதவ
காசிபன் உபதேசப்படலம் 2
உறுதிமொழியைச் சொல்கிறேன். அரிய சிறந்த சொல்கிறார். தவநெறி என்பது கட்டுப்பாட்டில் மார்க்கத்தையும் காசிப முனிவரே சொல்கிறார். இருக்கின்றது. அது இம்மைக்கும் மறுமைக்கும் டைக்கும் பொருள் அதுவாகும். அது இறைவனை iன்றி மற்றையவரால் உணர முடியாதது.” வ தாவிலா
ஆக்குமால் ) அன்னதும் நற் கொண்ணுமோ
காசிபன் உபதேசப்படலம் 12
அன்பானது சேரும். அருள் என்ற குழந்தையும் அது வருமானால் மனது தெளிவுற்ற அவ்வுயிர் பிறவித்துன்பம் நீங்கும். அநாதியாகச் சார்ந்துள்ள 2. வலிமையை உள்ளதாக்குவது சிறந்த தவமே து பிறவியை நீக்கி மேலான வீடுபேற்றைத் தந்து , இப்பிறவியில் வேண்டப்படும் இன்பங்களையும்
தகு பாக்குறும் ன்ெபமும்
தன்மையே
காசிபன் உபதேசப்படலம் 16
18 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 21
& 64 ஆவது
இவ்வாறாக அறவழி நின்று, தீமையை விலக் செய்யத்தக்கது என்று காசிபர் சொல்கிறார்.
முனிவர்க்கேயன்றி உமக்கேற்றதல்ல என்று ச பெருமையுடைய உள்ளத்தில். குற்றமில்லாத
பிறப்பதால் உண்டாகும் பயன்களில், நூற் கல் மேன்மை அடைவதைவிடச் சிறந்தது ஏதும் இல்
மாற்படு புந்தியின் மறுவில் சேத பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தி நூற்படு கல்வியின் நுவல்வ ளத் மேற்படு கின்றதில் விழுமி தில்ை
திருநிறைந்த செல்வம், குற்றமற்ற கல்வி என்ற போனால் அரிய அந்த உயிரை விடப் பே இரண்டினுடைய வலிமையையும் அறிவுடைய6 சிறந்தது செல்வமாகும் எனக் கூறுதல் தக்கது மேன்மையையும், நினைக்கப்படும் அறத்தையும் மற்றவற்றையும் சேர்ப்பதால் செல்வத்தை விடச்
அளப்பரும் விஞ்சையே அன்றி ( உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த் கொளப்படு கொற்றமும் பிறவுங்
வளத்தினிற் சிறந்தது மற்றொன்
இவ்வாறு பலவுங்கூறி மாயை அவர்களை, சி நீங்கள் பெருவளம் பெறுங்கள் என்று கூறினாள்
காசிபமுனிவருடைய உபதேசம் முழுக்க ( தேவையில்லை. மாயையின் உபதேசம் முழுக்க உலகிலேயே அற்றுப்போய்விடுவார்கள். அறம் மனித குலத்தின் அடி அத்திவாரமே அழிந்துவ வலிமை கூடியவன் வலிமை குறைந்தவனை அதே நேரத்திலே பொருளும் பதவியும் அந்தள ஒளவையார் “கொடிது, கொடிது வறுமை கொடி வளரவேண்டுமானால் அதற்கு பொருள் என் இலக்கியமும் "ஆன்ற சிறப்பின் அறம் பொருள் சொல்லி அதிலே முதலாவதாக அறத்தைச் ெ எல்லாம் சேர்ந்த கட்டுப்பாடான வாழ்வு (தவம் கலாசாரமாகும்.
கலசம் 64

கலசம் இதழ்
கிச் சிவனை நோக்கித் தவம் செய்வதே நீவிர் மாயை அதனை மறுத்துக் காசிபர் சொன்னது nறி, தன்னுடைய புத்திமதியைச் சொல்கிறாள்.
அறிவு தோன்றப்பெற்ற உயிர்களுக்கெல்லாம் )வியாலும், சொல்லப்படும் செல்வ வளத்தாலும்
)60)6Ն).
னம் Iன் மாண்பயன் தினின்
லயே
DIT ODLU உபதேசப்படலம் 6
O இரண்டினுள் ஒன்றைப் பெற்றுக் கொள்ளாது யின் பிறப்பு மிகச் சிறப்புடையதாகும். இந்த வர் ஆராய்வாரானால் அரிய கல்வியை விடச் அளவிட முடியாத கல்வி மட்டுமே அல்லாது , சிறந்த புகழையும் பெறுகின்ற வெற்றியையும்,
சிறந்தது ஒன்றில்லை.
மேன்மையும்
த்தியுங்
கூட்டலால்
றில்லையே
மாயை உபதேசப்படலம் 12
வபெருமானை நோக்கிப் பெருவேள்வி செய்து 方。
முழுக்கச் சரியாயின் மாயையின் உபதேசம் 5 முழுக்கப் பெறுமதியானதாயின் கல்விமான்கள்
தழைக்காவிட்டால், தருமம் நிலைக்காவிட்டால் பிடும். வனத்திலே வாழ்கின்ற விலங்குகள்போல அழித்துவிட மனித தர்மமே அற்றுப்போய்விடும். ஸ்தும் இல்லாத வாழ்க்கை கொடியது. இதையே து” என்று கூறினார். அறம் என்ற பயிர் தழைத்து ற நன்னீர் வேண்டும். இதனாலேதான் சங்க
இன்பமென மூன்றுவகை நுதலியதுலகம்” என்று சால்லிற்று. இதனாலே அறம், கல்வி, செல்வம் b) தான் கந்தபுராணம் காட்டும் சைவத் தமிழ்க்
சிந்தனைகள் தொடரும்.
19 ஜப்பசி.கார்த்திகை-மார்கழி - 2009

Page 22
64 ஆவது
COVVERONALE (cUVARDING CALL NOW FOR (OUOVAVON
SECURITY OF AVAVVANED
* REVA
A PRO FESSONAL SE
SITT FLOOR CAMBRIDGE RG
BARKNG ESSEX
G1 3N R.
TE L (220) 3 FAX: 2O
56).F) 64
 

கலசம் இதழ்
NDUTRALI
A FREE SURVEY AMD
TON| AD)|(O PATRO)|L5
TROL
SEBUTTY
Vice EVERY ME
20 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 23
61l:JI.إيکي 4شf5
ܢܒܝܐܠܹܠܐ NYOTAFYA. COm
Isave. the World for less
Maldives
5-Star / 7-Nights Bed 8 Breakfast, Flighis included
from 伦869
Per person
Sri Lanka 4-Star A Nights as Board Figs included
For more great holiday offers visit
w.Lycafly.com
Prices are perperson including taxes. Watig for selected a partures. Alpackagesares
es LLLekkeeuuuuLLL LLLLHLLe LLL Dmii ieLeLerLLLee m LuCmCLSSS
b6g 64
 
 

கலசம் இதழ்
D Egypt Ritz Carlton / 7-Nights Bed at Breakfast, Flighis included
E599
Per person
Dubai
4-Star / 5-Nights Bed i Breakfast Fights nedded
fron
Book Your Holiday 0207 536 6575
bject to avaiy
21 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 24
64 ஆவது
சென்ற 12.09.09 அன்று சைவமுன்னேற்றச் விழாவைக் கொண்டாடியது. அன்றைய
மொழிபெயர்த்த தவத்திரு. றொபின் மகிளே சன்மார்க்கன்' என்ற பட்டத்தை வழங்கியது. வழக்கறிஞர் திரு. செ சிறீகந்தராசா அவர் உரையின் தமிழாக்கம் இங்கு பிரசுரமாகிறது
மதிப்புக்குரிய சங்கத் தலைவர் திரு பாலசிங்கம் அவர்களே, சங்கத்தின் அறங்காவலர் பெருமக்களே, திருநிறை சிவாசாரியர் பெருமக்களே, இன்றைய பிரதம விருந்தினரும் விழா நாயகனுமாகிய றொபின் மக்ளாஷன் அவர்களே, திருமதி டொக்ரர் மார்கரெட் மக்ளாஷன் அவர்களே, தமிழ் அன்பர்களே, சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
தவத்திரு றொபின் மக்ளாஷன் அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்ற பெருமைக்குரிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்காகச் சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு நான் நன்றி பாராட்டுகிறேன். ஆங்கில அன்பர் ஒருவரை அறிமுகஞ்செய்து வைக்கின்ற பணி ஆங்கிலமொழியில் இருப்பதே பொருந்தும் என்பதால் எனது உரையை ஆங்கிலத்திலேயே ஆற்ற விழைகிறேன்.
LDg) Li(g5fu g56gbgc5 Robin McGlashan அவர்களே! சைவ முன்னேற்றச் சங்கத்தின் முப்பத்திரண்டாவது ஆண்டு நிறைவு விழா விலே உங்களை, நீங்கள் தமிழுக்கும் சைவத் துக்கும் ஆற்றிய ஈடில்லாத் தொண்டுக்காகக் கெளரவிக்கும் முகமாக இங்கே கூடியி ருக்கிறோம். உண்மையைச் சொல்லப்போனால், உங்களைக் கெளரவிப்பதன்மூலம் நாங்கள் எங்களுக்கே கெளரவம் தேடிக் கொள்கிறோம். உங்களுடைய தமிழறிவையும் சைவசமய ஞானத்தையும் கண்டு நாங்கள் பிரமிப் படைகிறோம். நாலாயிரத்து நானுறு பாடல்கள்
EEGDFL 64
 

கலசம் இதழ்
babayi blug!
* சங்கம் தனது 32ஆவது ஆண்டு நிறைவு
விழாவிலே பெரியபுராணத்தைத் தமிழில் ாசன் என்ற பெரியாரைக் கெளரவித்து 'சமரச அந்த நிகழ்வில் அன்னாரை அறிமுகம் செய்து கள் உரை ஆற்றினார்கள். அந்த ஆங்கில
அடங்கிய பெரியபுராணத்தை நீங்கள் அழகொ ழுகும் எளிய ஆங்கிலத்தில் வடித்திருப்பது பாராட்டுக்குரிய செயல். பெரியபுராணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் The History of The Holy Servants of The Lord Siva' 616ip பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்ட நீங்கள் இப்போது நம்பியாண்டார் நம்பி அவர்கள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறோம். இவற்றோடு நின்றுவிடாமல் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற தமிழரின் இரட்டைக் காப்பியங்களை எளிய ஆங்கில நடையில் எழுதி வெளியிடும் பணியில் திரு சிறீகந்தராசாவுடன் சேர்ந்து உழைத்து வருகிறீர்கள் என்பதைக் கேள்விப் படும்போது உங்கள் தமிழ்மொழி ஆற்றலையும் தமிழ் ஆர்வத்தையும் போற்றாமல் இருக்க முடியவில்லை. பெரியபுராண மொழி பெயர்ப்பினை வெளியிடுகின்ற வேளையில் அந்த வெளியீடு தொடர்பாக ஆவன எல்லாம் செய்துதவிய சைவமுன்னேற்றச் சங்கத்து திரு இராமநாதனின் நல்லுள்ளத்தை நீங்கள் பாராட் டியதையும் இந்த வேளை சபையோருக்குக் கூறிவைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆங்கிலேயன் ஒருவன் தமிழை எப்படிக் கற்றான், தமிழிலக்கியத்தை எப்படிப் பயின் றான், தமிழிலக்கணத்தை எப்படித் தெரிந்து கொண்டான், சைவசித்தாந்தத்தை எப்படிப் புரிந்துகொண்டான் என்று நம்மவர்கள் அங்கலாய்க்கிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்.
22 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 25
ܛܦ݂ܬ݂ܰܟ݂.
64 ஆவது
அதனால், உங்கள் அநுமதியுடன் அந்தக் கதையையும் இந்தச் சபையோருக்குச் சொல்லி விட ஆசைப்படுகிறேன். சுருக்கமாகவே சொல்கிறேன்.
உங்களுக்கு வயது இப்போது 76. 1933ஆம் ஆண்டிலே பிறந்த நீங்கள் 1951அம் ஆண்டில் Oxford பல்கலைக் கழகத்தில் சேர்ந்தீர்கள். அங்கே கிரேக்க இலக்கியம் பயின்று 1955இல் B.A. Lil Lib Gubijasait. First Class Honours உடன் சித்தி பெற்றீர்கள். கிரேக்க இலக்கியத் தாகம் தீராததால் தொடர்ந்தும் அங்கே படித்து 1957இல் M.A. பட்டமும் பெற்றீர்கள். கிரேக்க இலக்கியத்தைக் கலக்கிய உங்களுக்கு இறையியலில் நாட்டம் ஏற்பட்டது. ஏற்பட்டதும், இறையியலில் (Theology) பட்டம் பெறவெனக் Cambridge பல்கலைக்கழகத்திற் சேர்ந்தீர்கள். அங்கே 1959இல் B.A பட்டமும் 1961இல் M.A பட்டமும் பெற்றீர்கள். அப்போது இறையி யலில் உங்களுக்கு ஏற்பட்ட வாஞ்சை தொடர்ந்தது. மக்கள் சேவையென்ற மகேஸ் வரன் சேவையை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளவேண்டும் என்ற ஆசை உங்களை ஆட்கொண்டுவிட்டது. இதனால் 1961ஆம் ஆண்டளவில் நீங்கள் குருத்துவத் தொழிலை மேற்கோண்டு மேய்ப்பனாகப் பணியாற் றினீர்கள். உங்களின் பண்பான உள்ளத்தையும் பணிவான போக்கையும் பவ்வியமான நடத்தை யையும் கண்டவர்கள் சமயம் போதிக்கும் தொழில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான தொழில் என்று கண்டு 1964ஆம் ஆண்டில் உங்களைத் தென்னிந்தியாவுக்கு அனுப்பி னார்கள். அப்போது உங்களுக்கு வயது 31. சமயம் போதிக்க அங்கே ஏலவே போனவர்கள், சமயத்தை எப்படிப் போதிக்கவேண்டும் என்ப தைப் போதிப்பதற்காக நீங்கள் போனிர்கள். தமிழிற் போதித்துக்கொண்டு இருந்தவர் களுக்குப் போதிப்பதற்காகப் போன நீங்கள், தமிழ் படிக்கவேண்டியதாயிற்று. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் தமிழ் படித்தீர்கள்; தமிழ்
B6)3Fi 64

ĊE,6)é-FL fi 33jbuġ
பயின்றீர்கள்; தமிழர் ஒருவரின் வீட்டிலே தங்கியிருந்து பயின்றீர்கள். ஆசையோடு கற்ற தால், தமிழ்மொழி உங்களை அரவணைத்தது. பண்டிதர்கள், புலவர்கள் என்போரோடு பழகினீர்கள்; பாமரர்களோடும் பழகினீர்கள். அந்தக் காலகட்டத்திலேதான் சைவ பக்தி இலக்கியக் கதைகள் சில உங்கள் செவியில் வீழ்ந்தன. கண்ணப்பனின் கதை உங்களைக் கவர்ந்தது. பக்தி என்று வரும்போது சிவபக்திக் கதை போன்ற கதைகள் கிறித்துவ இலக்கி யத்திலும் உள்ளனவே!. சிவபக்தி இலக்கி யத்தைக் கிறித்தவ பக்தர்களுக்கு அறிமுகம் செய்வது நல்லது என்ற எண்ணம் உங்க ளுக்குள் எழுந்தது. ஆனால், தமிழ்ப்பக்தி இலக்கியத்தை ஆங்கிலப்படுத்த அவகாசம் அப்போது வாய்க்கவில்லை. காலம் கனியட்டும் என்று காத்திருந்தீர்கள். அதே வேளை உங்கள் தமிழறிவையும் தீட்டிக்கொண்டிருந்தீர்கள். பதி னைந்து ஆண்டுகள் தென்னிந்தியாவிற் கழிந்தது. 1975ஆம் ஆண்டில் இந்தியப் பணியை முடித்துக்கொண்டு இங்கிலாந்து திரும்பினிர்கள். இங்கிலாந்தில் குருத்துவப் பணியைத் தொடர்ந்தீர்கள். 1998ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றீர்கள். பழையபடி தமிழ்ப் பக்தியிலக்கியம் நினைவுக்கு வந்தது. பெரிய புராணத்தை மொழிபெயர்க்கத் தீர்மானித்தீர்கள். ஆறாண்டுள் முயன்று மொழிபெயர்ப்பை நிறைவேற்றினிர்கள். அந்தப் பெருமுயற்சி உங்களை இந்த மண்டபத்துக்கு இன்று அழைத்திருக்கிறது. அண்மைக்காலத்தில் வேறு எந்த ஆங்கிலரும் ஆற்றாத தமிழ்ப்பணி உங்கள் பணி. உங்கள் பணிக்காக உங்களைக் கெளரவிக்க இன்று கூடியிருக்கிறோம். சமயப் பொறையும் சமய விளக்கமும் அறஞ்சார்ந்த உள்ளமுங் கொண்ட உங்களுக்கு "சமரச சன்மார்க்கன்” என்ற பட்டத்தை வழங்கி, பொற்காசினால் உங்களை அலங்கரித்து மகிழ நாங்கள் ஆசைப் படுகிறோம். நாம் வழங்கும் பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 26
နီဇံမှီ 64 ஆவது
12-09-2009 அன்று நடை ஆண்டு நிறைவு
கெளரவம் பெற்ற தவத்திரு மகிளேசன், மார்கரட் தம்பதி
திரு செ சிறீகந்தராசா அறிமுக உரை ஆற்றுகிறார்
356)3FL 64
 
 

கலசம் இதழ்
பெற்ற சங்கத்தின் 32வது
விழா நிகழ்வுகள்
ஏற்பு உரை தவத்திரு மகிளேசன் அவர்கள்
24 - - ஒப்பரி-கார்த்திகை மார்கழி - 2009

Page 27
& 64 ஆவது
நவராத்திரி விழா நிகழ் இளையபட்டம் தவத்திரு .
நவராத்திரி அலங்காரம்
திருவானைக்காவை சித்திரிக்கும் யானை, சிலந்தி லிங்கவழிபாடு செய்யும் காட்சி
ᎯᏏ6ᏙᎼᏭ tib 64
 
 

கலசம் இதழ்
வுகளும் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் வரவும்
= = 3 "శలో
நவராத்திரி மூன்றாம் நாள் விழாவில் தீப ஆராதனை உபசாரம் நடைபெறுகிறது.
பேரூர் ஆதீன இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகள் சந்நிதியில் அருளுரை ஆற்றுகிறார்.
25 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 28
t) + '}', ollghil id
LILpċiifiilTji lil
(திருநாவுக்கரசு நா இடைக்காடு சய
திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூ கொண்டு திருவிழிமிழலை வந்து சேர்ந்தார்கள் கொண்டிருக்கிற நேரம், தேசத்தின் அந்தப் ட முட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கூடி ம தொண்டர்களும் அன்பர்களுமாய் பலர் இருந்தார் கவலையில் நாயன்மார்கள் ஓரிரவு நித்திரைக் மழுவுடன் கூடிய கோலங்காட்டி “உங்களிருவரு ஒவ்வொரு பொற்காக தருகிறோம். பீடங்களில்
கால நிலைமை யாலுங்கள் கருத் ஏல வும்மை வழிபடுவார்க் களிக்க கோலங் காண வெழுந்தருளிக் கு ஞால மறியப் படிக்காசு வைத்தார்
கோயிலின் கிழக்கு வாசல் பீடத்தில் இருக்கும் ே வழிபாட்டின் பின் பெற்று வந்தார். அப்படியே தி இருக்கும் பொற்காசை எடுத்துக் கொண்டார். ஊரிலும் அயலிலும் "இரண்டு வேளையும் அன்ன அடியார்கள் தொண்டர்களுடனே யாத்தி ஆறுதலடைந்தார்கள். பறையறைவித்து இரண்டு இந்தப் படிக்காக பற்றி ஒரு சுவையான திரு இறைவர். திருநாவுக்கரசு நாயனாருக்கு நிறைவ குறைந்த காசாகவும் கொடுத்து வந்தார்.
ஈசர் மிழலை யிறையவர்பா லிை தேச முய்ய வுண்டவர்தாந் திரும காசு வாசி யுடன் பெற்றார் கைத் வாசி யில்லாக் காசுபடி பெற்று 6
பிள்ளையாரெடுக்கும் காசில் உள்ள குறைபாட்டி கொள்வனவு செய்ய அதிக நேரம் போயின நேரமெடுத்தது. அதனால், பிள்ளையாரின் மட இதைக் கவனித்த பிள்ளையார் தமது தொண்ட ஆனாலும் ஒரு விளக்கம் வேணும். அப்பரு
கலசம் 64 2

slot i 3). Fl
ÎD 53ÎLlib
யனார் சரித்திரம்) ம்பு (இலண்டன்)
ர்த்தி நாயனாரும் சேர்ந்து தலயாத்திரை செய்து 1. சிலகாலம் அங்கு தங்கி வழிபாடு செய்து குதியில் பஞ்சம் ஏற்பட்டது. பொருள்களுக்கு க்கள் துன்பப்பட்டார்கள். நாயன்மார்களுடன் கள். இவர்களுடைய உணவுத்தேவைகள் பற்றிய குப் போனார்கள். இறைவன் கனவில் மான் க்கும் இந்தப் பஞ்ச காலம் முடியும் வரைக்கும் பார்த்தெடுக்க” என்றருளி மறைந்தார்.
தில் வாட்ட முறிரெனினும் 5 அளிக்கின் றோமென்று லவும் பெருமை யிருவர்க்கும்
மிழலை நாயனார்.
பொற்காசைத் திருஞான சம்பந்த மூர்த்திநாயனார் ருநாவுக்கரசு நாயனார் மேற்கு வாயிற் பீடத்தில் பொருள்களை வாங்கினார்கள். பறை மூலம் னதானம் அளிக்கப்படும்” என்று அறிவித்தார்கள். ரிெகர், வழிபோவார்களும் உணவருந்தி வேளை சோறிட்டார், நாள் தோறும் கிடைக்கும் விளையாடல் செய்யத் திருவுளங் கொண்டார் ான பொற்காசாகவும் பிள்ளையாருக்கு மாற்றுக்
மயப் பாவை திருமுலைப்பால்
மகனா ராதலினாற் தொண்டாகும் படிமையினால் பந்தார் வாகீசர்
னால் அவரது தொண்டர்களுக்குப் பொருள்கள் 1. வணிகர்கள் பெறுமதி பார்த்துக் கணிக்க த்தில் சமையல் செய்யப் பின்னேரமாய்விடும். களைக் கூப்பிட்டு, உம்பால் பிழையிருக்காது. டைய மடத்திலே மதிய நேரத்துக்கெல்லாம்
ஒப்பசி.கார்த்திகைமா ர்கழி - 2009

Page 29
& )3-4 تاريخ التربيعي
அன்னதானம் முடிகிறது. நீங்கள் அப்பொழுது த தொண்டர்கள் காரணத்தைக் கூறினார்கள். அப் மாற்றுக் குறைந்தது. நாங்கள் பல இடங்களிலும் கொள்வனவு செய்ய நேரம் போகிறது. அப்ப வருகிறார்கள். இப்படி விளக்கம் கூறினார்க விளங்கிற்று. "அப்பர் பாடல் தொண்டுடன் உளவு பொன் கிடைக்கிறது. நான் பாடித்தான் நல்ல வேண்டினார். "வாசிதீரவே காசு நல்குவீர், மாசில் பதிகம் பாடினார். மறுநாள் தொடக்கம் அவருக்கு உறைப்புடன் செய்தாலே ஞானநிலை எய்தி மு அன்னதானங் கொடுத்த மடங்கள் இப்போது அ
திருமுறைகளில் சான்றுகள் - சேந்தனார் - திருவீழிமிழலை - திருவிசைப்பா அப்பர் - திருவாய்மூர் - பாடிப்பெற்ற பரிசில் சுந்தரமூர்த்தி நாயனார் - திருநாகைக் காரோண "நேசமுடைய டியவர்கள் வருந்தாமை அ நிறைமறையோர் உறை வீழி மிழ காசருளிச் செய்தீர் இன்றெனக்கருள விே திருச்சிற்
திருநாவுக்கரசு நாயன
If you would like your Kalasam please fill in the form below and
G KAL
இலவச க கலசம் உங்கள் வீ
இப்படிவத்தை நி
Postage and admin: £10 (U.K/Europe) : £ 20 (Rest of the world
E6DFL 64
 

ܬܦܬܵܐ 客旧 கலசம் இதழ்
ான் ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். பரின் காசு சுத்தமான பொன். நீங்கள் பெறுவது திரிந்து காசின் பெறுமதி பார்த்துப் பொருள்கள் ரின் ஆட்கள் உடனேயே பொருள்கள் எடுத்து ள் தொண்டர்கள். பிள்ளையாருக்கு உடனே பாரத்தொண்டு செய்வதால் அவருக்குச் சுத்தமான பொன் பெறவேண்டும்” என்று பதிகம் பாடி > மிழலையீர், ஏசலில்லையே” என்று தொடங்கிய தம் நல்ல பொன் கிடைத்தது. சரியைத் தொண்டு த்தியடையலாம். சரித்திரச் சான்றாக, நாயன்மார் வர்களின் கோவில்களாகப் பூசிக்கப்படுகின்றன.
பாடலங்காரப் பரிசு’ பழங்காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் ம் - தூசுடைய’ என்ற தேவாரத்தில் ருந்த,
>லைதனில் நித்தல் வண்டும்’ என்ற அடிகள்.
]றம்பலம்
ார் திருவடிகள் வாழ்க!
to be sent to your home address, send it to us with your payment.
JöFilm ASAM
ாலாண்டிதழ் டுதேடி வரவேண்டுமா?
ரப்பி அனுப்புங்கள்!
Donation: f.................. Kalasam
2 Salisbury Road - - - - - - - - - Postage: f................... Manor Park
SS London E1.26AB Total E.
kalasam(C) hotmail.Com I) (இரு வருடங்களுக்கு)
27 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 30
{A} 鲨 (4)
A. YO)
PAR2/N=2 UNDER
ALLTYPEs * МЕррINGS VIDEO PHC PK MAROUEE & CATERING
FULLPACK
ld SP SY
B6)-Fi) 64
 

ୱିଣ୍ଡି Ꮠ56Ꭰ8Ꭽti, 38gᏏ1i இ
VVVVVV. na HLJrKLI maran.CO.UK
BOOKING '
OF MANAVARA AND MENDH sées
OGRAY 30
AL CHAIRS
SERVICE & CAKES
1023, LONDON ROAD
HORNTON HEATL (223) suRREY CR7 6Y), Ug
o20 8684/1026
BRANCHIN PARI 21 RUÉ EDGARD òAU NET
33õ6 AUBERVILIÈRS, FRANçE
o 79 Gozes dèsòs
28 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 31
COMERCIAL From all high str at lower interest
RESIDENTIAL To arrange Buy-T other mortages
PERsoNAL & PRI
(Officence) ് Quickly, Professionally,
AAN
NTAL CONSU
PO2O 8 F士 0208 M O7956
33 Lon
Thornto Surrey C
E: infoQtr WWWW-ti
ЗБ809 to 64 2
 
 
 
 

eet banks,
rate, within a short period
"o-Let or any
MMERCIAL PROPERTY buy or sell your comercial operty at any part of UK
SIDENTIAL PROPERTY
or buy your residential operty in London area.
)- ܕܢܹܐ ] ܬ4
EMISES CENSE
(To the shop) easily on the same day
I LTTATION. FREE 565 6340
65 7070
2了2232
ܛ . on Road
in Heath CR7 7PB
mSuk.com mSuk.com
9 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 32
ჩ4 =&ჭ&x}ქს
ஊசின் ரண்கே/7
இல்லறம் நல்லதா
இல்லறம் நல்லதா? துறவறம் நல்லதா? இரண்டும்தான். ஆனால், ஒன்று. இல்ல றத்தில் இருப்பவர்களுக்கு துறவறத்தின் பக்கமோ, துறவறத்தில் இருப்பவர்களுக்கு இல்லறத்தின் பக்கமோ பார்வை திரும்பக் கூடாது. அதுவே முக்கியம்! ஒருவருக்கு இல்லற வாழ்க்கை பிடிக்கவில்லை. ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு, துறவற வாழ்க்கைக்குப் போய்விடலாம் என்று முடிவு செய்தார்.
சரி. அதற்கு முன் ஒரு மகானைச் சந்திக்கலாம்!” என்று நினைத்தவர், திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார். ரமண மகரிஷியைச் சந்திக்கவேண்டும் என்பது இவரது விருப்பம், அங்கு போய்ச் சேர்ந்தபோது, இலைகளை ஒன்றாகச் சேர்த்துத் தைத்துக்கொண்டிருந்தார் ரமண
மகரிஷி. அதாவது, இலைகளை ஈர்க்குச்சியால் தைத்து, "தையல் இலை தயாரித்துக்கொண்டிருந்தார்.
'பேச்சை எப்படி ஆரம்பிப்பது? என்று நம்மவர் யோசிக்கத் துவங்க. ரமணரே பேச ஆரம்பித்தார்.
"இதோ பார். கஷ்டப்பட்டு இந்தத் தையல் இலையைச் செய்யறோம். அதைப் பயன்படுத்தறோம். அதோட வேலை முடிஞ்சப்பறந்தான் அதைத் தூக்கி எறியறோம்!
இதைக் கேட்ட நம்மவருக்கு மேற்கொண்டு கேள்விகள் கேட்கவேண்டிய அவசியமே ஏற்படவில்லை; வாயை மூடிக்கொண்டார்!
பிறகு, யோசிக்க ஆரம்பித்தார்.
&56ÙՑ լf) 64
 

ଛେଁପେଁ, கல்சம் இதழ் `ಜ್ಜಿ;
β) QS # %് മൃ/ഴ്വo/ബര9:'
துறவறம் நல்லதா?
'உண்மைதான். நமது வாழ்க்கையும் ஒரு தையல் இலைதான். நமக்கென்று சில வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடிக்காமல், துயரங்களுக்குப் பயந்து வாழ்க்கையை விட்டு ஓடிப்போய்விட முடியாது!’ குழப்பத்துடன் வந்தவர் தெளிவுடன் ஊருக்குத் திரும்பினார்; மீண்டும் தன் குடும்பத்தைத் தேடி நடந்தார்.
அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்ய வழிகாட்டுவதே ஆன்மிகம். ஆனால் இன்று. தமது கடமைகளிலிருந்து தப்பிக்க ஆன்மிகம் உதவுமா? என்று அலைகிறவர்களே அதிகம்.
இல்லறக் dob 6ů) Dôů) ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தார் ஒருவர். முதற் கட்டமாக மனைவிக்கு உதவியாக, வீட்டில் உள்ள கிழிந்த துணிகளைத் தைத்துத் தரத் தீர்மானித்தார்.
முதலில் ஊசி ஒன்றைக் கையில் எடுத்தார். இன்னொரு கையில் நூலை எடுத்தவர், அதை ஊசியிற் கோக்க முற்பட்டார். ஆனால், எவ்வளவு முயன்றும் அவரால் முடியவில்லை. ஒரு மணி நேரமாகப் போராடிக்கொண்டிருந்தார். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த அவரின் மனைவி அதைக் கவனித்துவிட்டுச் சொன்னார்: “எவ்வளவு நேரம் போராடினாலும் உங்களால் ஊசியில் நூலைக் கோக்க முடியாது.”
“ஏன்?” "நீங்கள் கையில் வைத்திருப்பது குண்டுசி"
தென்கச்சி சுவாமிநாதன் நன்றி. சக்தி விகடன்
30 ஒப்பசி.கார்த்திகைமார்கழி -

Page 33
မျိုဇံမှီ (4 ஆவது எழுத்துப்
விநாயகரை வழிபடும்போது என்ன பாடல்களை உள்ள ஒரு கேள்வி. சிலர் தேவாரம் பாடுவது என நினைக்கிறார்கள். எந்தத் தெய்வத்தை வழி முதலான எத்தெய்வத்தை வணங்கும்போதும் தயங்காது பாடலாம். அதிலே தவறு இல்லை.
முன்னைய இதழ்களிலே குறிப்பிட்டதுபோல கந் கந்தரநுபூதி போன்ற நூல்களிலிருந்து முருகன்
பாடல்கள் பாடலாம். இந்த இதழில் விநாயகரு
பண்ணியம் ஏந்தும் கரந்தனக் காக்கிப் ட விண்ணவர்க் காக்கி அரதனக் கலச விய
கண்ணிலா ணவவெங் கரிபிணித் தடக்கி அண்ணலைத் தணிகை வரைவளர்ஆபத்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
எடுக்கு மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளா நடக்கு மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிச் கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்
naše Libili 1960களில் யாழ்ப்பாணம் சைவபரிபாலனசன யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பண்ணிசை பா திரு.ப. சுவாமிநாதன் அவர்கள். பண்ணிசை உலகில் தமக்கென ஒரு தனியிட பொருள் விளங்குமாறு பாடுவதில் வல்லவி கழகமென்று சொல்லலாம். உலகெங்கும் பரந் அவர் குரல் இன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது திரு சுவாமிநாதன் அவர்கள் நீண்ட நாள்க மனையில் சிலகாலம் இருந்து பின்னர் கு திரும்பினார். அங்கு அவரின் வாழ்க்கைத் ஆறுமுகம் அவர்களது வழிகாட்டலில் அன்பர் அவர் பண்ணிசையைப் பக்கத்திலிருந்து ஒத, ! கொண்டிருக்கவேண்டும். அதனாற்போலும் ெ அதிகாலை 2மணிக்கு அவரைத் தன்னடி சேர் தகவல்; மறவன்புல
356)3FLD 64

பிழைற
ப் பாடி வணங்கலாம்? என்பது பலரின் மனசில் தவறு, அது சிவபெருமானுக்கு மட்டுமே உரியது பட்டாலும், சிவன், உமை, பிள்ளையார், முருகன் தேவார, திருவாசகத் திருமுறைகளை நாம் திருமுறை பாடுவதுதான் சரியானது. அத்துடன் தரலங்காரம், கந்தரந்தாதி, திருமுருகாற்றுப்படை, பாடல்கள், அபிராமி அந்தாதியிலிருந்து அம்பாள் }க்கு ஏற்ற பாடல்கள் சில இதோ!
ால்நிலா மருப்பமர் திருக்கை பன்கரம் தந்தைதாய்க் காக்கி க் கரிசினேற் கிருகையும் ஆக்கும்.
சகாயனை அகந்தழிஇக் களிப்பாம்
- தணிகைப்புராணம்
. - கந்தபுராணம்
- பெரியபுராணம்
ffitfibulphUTIII
>ப ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் டும் மாணவர் பலரை உருவாக்கியவர் தருமபுரம்
த்தை ஏற்படுத்தியவர் அவர் திருமுறைகளைப் பர். பண்ணிசைக்கு அவர் ஒரு பல்கலைக் து வாழும் பல சைவத் தமிழ்மக்கள் வீட்டில் ; இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும். ளாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவ ன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்குத் துணையுடன் இருந்தார். பொற்றாளம் துரை. 5ள் பலர் அவரது நலன் பேணி வந்தனர். நான் கேட்கவேண்டும் என இறைவன் திருவுளம் சன்ற 2009, அக்டோபர் மாசம் 15ஆம் திகதி துக்கொண்டான். வு திரு சச்சிதானந்தன் அவர்கள், காந்தளகம்.
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 34
& 64 ஆவது
 

கலசம் இதழ்
Petőmiri | EWELLERS
லண்டன் மாநகரில் வைரத்தாலிக்கொடி,
பொன்னுருக்கல் போன்றவற்றிற்கு உங்கள் மனதில் என்றுமே இருக்கவேண்டிய ஸ்தாபனம்
திஷ்ட நவரத்தினக்கல் பதித்த மோதிரம்,
நகைகளுக்கும் தரம், நவீனம், மலிவு, நம்பிக்க்ைகு
jdalekuchajců
2 Caret Gold Jewellery Precious Stones & Diamond Merchants
பழைய பவுண் நியாய விலைக்கு வாங்கப்படும்
892 London Road Thornton Heath Surrey CR77PB Fax : 020 8664 8999
e O2O 8665. 1111
www.pathminijewellers.com
32 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 35
ஆவது 64 ܛܗܶܛܽ
காஞ்சீபுரம் -
சாவகச்சேரியூர் டாக்
காஞ்சிபுரம் முத்தி தரும் ஏழுள் முக்கியமாம் காஞ்சி' என போற்றப்படும் காஞ்சிபுரம் தென் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு முத்தித் தலமாகும். பிரம்மா இத்தலத்தை தானே விரும்பி வழிபட்டதால் காஞ்சிபுரம் என அழைக்கப்படுகின்றது. இதை பிரமபுரம், காமபீடம், தபோமயம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீபுரம், தண்டகபுரம், காஞ்சிபுரம், கச்சி, சத்திய விரதரேத்திரம் எனவும் கூறுகின்றனர். கண்பார்வையை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் தனது இடக்கண் பார்வையைப் பெற்ற இடம் இப்புண்ணிய தலமாகும். காமகோடி பீடம் அமைந்திருப்பது காஞ்சிபுரத்தில் தான். இங்கு நூற்றெட்டு சிவத்தலங்களும் பதினெட்டு வைணவப் பதிகளும் உள்ளன. இதனால் காஞ்சியை தென்னாட்டின் சமய தலைநகராக கருதுகின்றனர். மகாகவி காளிதாசன் அவர் களால் நரேஷ் காஞ்சி' எனப் போற்றப்பட்டு இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது. பல்லவர் காலம் தொட்டு நாயக்கர் காலம் வரை மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
இவற்றால் காஞ்சிபுரம் வரலாற்றுப் பெருமையும் உடையது. காஞ்சிபுரம் பட்டுப் புடைவையை அறியாதவர்கள் இல்லை. இதனால் பட்டாடை புரியாகவும் திகழ்கிறது. அண்ணா என அன்பாக அழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரையை அளித்த பெருமைக் குரிய இடம் இதுவேயாகும்.
நாங்கள் காஞ்சிபுரத்தை ஒரு மாலைப்பொழுதில் அடைந்தோம். இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில்தான் முத்தி தலமாகும். 190அடி உயரமும் 9 நிலைகளை கொண்ட இராஜகோபுரம், தூரத்திலேயிருந்தே
ᏧᏏ6ᎠéᏠlil 64

Ꭽ,ᏍᎩᏬ ti 38Ꮨ5up
பயணக் கட்டுரை
டர் க.கதிர்காமநாதன்
தென்பட்டது. "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்றவாறு கண்ணுற்றவுடன் இருவரும் வணங்கினோம். கோபுர வாசலை அடைந்து படியைத் தொட்டு இறைவனின் பாதம் என நினைத்து குப்பிட்டோம். பாத தரிசனம் பாவ விமோசனம். உள்ளே சென்று முதல் விகட சக்கர விநாயகரைத் தரிசித்து வீதிவலம் வந்து சிவனைத் தரிசிக்கச் சென்றோம். சிறு லிங்கமாகவே தோன்றினார். அத்தருணம் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இங்கிருக்கும் லிங்கம் மண்ணால் ஆனது. ஆதலால் லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு (சக்தியின் அம்சம்) தான் நடைபெறுகிறது. பின்புறம் இறைவனும் இறைவியும் மணக்கோலத்தில் இருக்கின்றார்கள். நாங்கள் சென்ற நாள் ஒரு திங்கட்கிழமையாகும். அது விசேட நாள். வழிபட்டால் மிக நல்லது என்றனர். ஏனெனில் திங்கட்கிழமையில் சிவன் தன்னை சக்தி தழுவி நின்றிடும் கோலத்தில் காட்சியருள்வதால் என்று ஐதீகம்.
மூவரால் பாடப்பெற்ற 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த ஏகாம்பரேஸ்வரர் எனக் கூறப்படும் சிவபெருமான் இங்கு பஞ்ச பூதங்களில் ஒன்றான பிருத்வி (மண்) லிங்கமாக இருக்கிறார். ஏனைய நாலும் நீர், நெருப்பு. காற்று, ஆகாயமாகும். மாமரம்தான் இங்கு தலமரமாகும். மாமரத்திற்கு வடசொல் ஆம்ரம் ஆகும். இது தமிழில் வரும்போது ஆம்பரம் ஆகி ஏகமெனும் சொல்லோடு சேர்ந்து 'ஏகாம்பரம்' ஆகியது.
தீர்த்தம் : கம்பை நதி
தலவரலாறு: ஒரு நாள் பார்வதி கைலாயத்தில் விளையாட்டாக சிவன் கண்களை மூடிவிட்டார். இதனால் எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. சிவபெருமான் உடனே தன் நெற்றிக்
3. ஐப்பசி.கார்த்திகை-மார்கழி - 2009

Page 36
64 ஆவது
கண்ணைத் திறந்து இருளை நீக்கினார். கண்களை மூடிய சமயம் இருளால் சகல ஜீவராசிகளும் அவதிப்பட்டன. இச் சிரமங்களுக்கு பிராயச்சித்தமாக பூவுலகிற்கு சென்று தன்னை நோக்கி தவம் செய்யுமாறு கோரினார். அம்பிகை பூவுலகத்தில் இருக்கும் புண்ணிய தலமாகிய காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள கம்பா நதியின் அருகில் ஒரு மாமரத்து அடியில் மணலால் சிவலிங்கம் செய்து பூசித்து வந்தார்.
சிவபெருமான் பார்வதியின் தவப்பெருமையை உலகிற்கு உணர்த்த கம்பா நதியை பெருக்கெடுத்து ஓடச்செய்தார். ஆற்று வெள்ளத்தில் மண்லிங்கம் அடித்து செல்லாமல் இருக்க பார்வதி லிங்கத்தை தழுவி கட்டிப்பிடித்தார். சிவன் அம் மாமரத்தின் அடியில் தோன்றி சக்திக்கு அருளி மணம் புரிந்தார். பின்னர் வேண்டிய வரங்கள் கொடுத்தார். மேலும் இரண்டு நாழி நெல் கொடுத்து, 32 அறங்களை செய்ய பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதி காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார்.
தல விருட்சமான மாமமரத்தின் சமீபத்தில் ஏகாம்பரேஸ்வரின் உற்சவமூர்த்தியும் வேறொரு புறம் ஏலவார்குழலியின் (இறைவி) உற்சவ திருவுருவமும் காணலாம். அம்பாளும் தனி சந்நிதி இக்கோயிலில் இல்லாததால் உற்சவ மூர்த்தியைத்தான் இங்கு மூல மூர்த்தியாய் வணங்கிடல் வேண்டும். மாமரத்தின் நான்கு கிளைகளை நான்கு வேதமாக கருதுகின்றனர்.
ஏகாம்பரரேஸ்வரர் கோயிலை வணங்கிய பின் சமீபத்திலிருக்கும், காமகோட்டம் எனக் கூறப்படும் காமாட்சி கோயிலுக்கு, நடந்தே சென்றோம். இக்கோயிலுக்கு ஐந்து நிலைகள் கொண்ட இராஜ கோபுரமுண்டு தொலைவிலிருந்தே வணங்கி உட்சென்றோம். கோயிலில் உள்ள முதல் பிரகாரத்தின்
கலசம் 64
 

Ꭽs6Ꭰé+Ꮮf; இதழ்
நடுப்பகுதியில் இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் உளது. காயத்ரி மண்டபத்தின் மையத்தில் காமாட்சி தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றார். பத்மாசனத்தில் நான்கு திருக்கரங்களில் பாசம் அங்குசம் மலர்கணை கரும்பு வில் ஏந்தி காட்சி கொடுக்கின்றார். காமாட்சி தனது கடைக்கண்பார்வையால் அருள் புரிவதால் அபய வரத கரமில்லை.
காமகோடிபீடம்: காமாட்சி கோயிலை தரிசித்த பின்னர் சமீபத்திலிருக்கும் காம கோடி பீடம் சென்றோம். தகூழிணாமூர்த்தியே ஆதிசங்கராகத் தோன்றி, இப்பீடங்களை நிறுவினார். தமிழ் நாட்டில் உள்ள தலைமைப் பீடம் இதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் குரு பக்தி தேவை என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். எங்கள் போதாத காலம் பீடாதிபதியான குரு, அன்று வெளியூர் சென்றிருந்தார். சமாதி ஒன்று கண்டோம். "சமாதி தரிசனம் சாப விமோசனம் 660 வணங்கினோம். பின்னர் கூட்டுப் பிரார்த்தனை (பஜனை) நடைபெற்றது. கலந்து கொண்டோம். முடிவில் சுண்டல் பிரசாதமாகக் கிடைத்தது. அந்நேரத்தில் அச்சமயத்தில் அது அமிர்தமாகவிருந்தது.
வரதராஜபெருமாள்:
ஏகாம்பரேஸ்வரர் கோயிலைப் பார்த்தபடி இக்கோயில் இருக்கின்றது. நாங்கள் முதல் கண்டது இராஜ கோபுரத்தைத்தான். வழமை போல வணங்கினோம். பின்னர் கை கால் கழுவி உட்சென்றோம். நன்றாக வரவேற்று இன்று நல்ல நாள், விஷ்ணு பிறந்த சுவாதி நாள் என்றனர். இங்கு வலம்புரி விநாயகரை வழிபட்டபின், நிலா வழிவிட்ட நாராயணரை தரிசித்தோம். இதற்கு ஒரு கதை கூறினர். திருமால் அமுதம் கடையும்போது விஷத்தால் நீல நிறமாக மாறினார். சிவபெருமானின் நிலவால் (பிறை) மீண்டும் முல்லிைல் நிலைக்கு வந்தார். ஆதலால் நிலா வழிவிட்ட நாராயணன்! இக்கோயிலுள்ள கூரையில்
34 23 Il சி.கார்த்திகை மார்கழி - 2009

Page 37
登 64 ஆவது
இருக்கும் இரு தங்க பல்லி தரிசனம் ஒரு நல்ல அநுபவம் ஆகும். பாவங்கள் தீர்ந்து நற்பலன்கள் உண்டாகுமாம்.
உற்சவங்கள்: ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் ஆறு காலப் பூசை உளது. ஆனி திருமஞ்சனம், ஆடி கார்த்திகை, ஆவணி மூலம் போன்ற உற்சவங்கள் அந்தந்த மாதம் உளது. பங்குனி மாதத்தில் பதின்மூன்று திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் சிவபெருமானின் பார்வதி திருமணம் விசேஷமானது.
காமாட்சி அம்பாள்: மாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பானது. இவ்விழாவின் இறுதிநாளன்று உதயத்தில் நடைபெறும் விஸ்வரூப சேவை சிறப்பானது.
சென்னை மாநகரத்திற்கு தென்மேற்கே சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் காஞ்சிபுரத்தை சுலபமாக பேருந்து மூலம் அடையலாம். புகையிரத மார்க்கமாக சென்றால் காஞ்சிபுர நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோயில்கள் இருக்கின்றன.
ஒரு காலத்தில் பல்லவகால தலைநகராகவும்
GNB - GOOd for
As an unrepentant sycopant of GNB Sir and a lucky been closely associated with him through my fath Express, Chennai, and moved with him in close quar of fresh air with his unique 'Bani'. He was one of the an uncanny sense of humour. He always referred to self deprecating tone. In 1964, a year before he diec Alathur Brothers (Sivasubramania lyer's) daught phenominal one. At the end of the concert, like so and told him that it was one of the best concerts that என்னிக்கும் பாடற மாதிரித்தான் பாடி இம்புறுவாயிருக்கோ என்னவோ."
have many more anecdotes to tell if space and rea
தகவல்: விமால், லண்டன்
கலசம் 64
 

கலசம் இதழ்
தற்போதும் கலாசாரத்தை வளர்க்கும் இடமாகவும் உள்ளது காஞ்சிபுரம். தென்னாட்டில் உள்ள ஒரே ஒரு சித்திர குப்தர் ஆலயம் இங்குதான் உளது. 6ᏡᎠᏪᏠᎧᏂ] . வைஷ்ணவ கோயில்களையும் முத்தித் தலத்தையும் கொண்ட காஞ்சிபுரத்தை யாரால் தான் மீண்டும் சென்று தரிசிக்காமல் இருக்க முடியும்?
"Nothing Bagavathar
person to have heard him over two decades and having er, the late K.S. Mahadevan - Music Critic of Indian ters, I can say undoubtedly that his arrival was a breath most self-effacing artiste that I have ever met and had himself as "Good for Nothing Bagavathar" (GNB) in a l, lattended a concert of him at the wedding of the late er's in Trichy. Needless to say the Concert was a many eager fans buzzing around him, I rushed to him had heard to which he promptly replied in Tamil, "நான் னேன். உன்னோட ஞானம் வேணும்னா
ders' patience permit!
M.K. RamaSubramanian
Courtesy: Carnatica.com
35 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி 2009

Page 38
64 226 gol
கண்ணனும் து
கண்ணனுக்கு கோடை விடுமுறைக்காகப் பாடச தாத்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் சுகி, சிவம் அவர்களின் திருக்குறட் சிந்தனை ே
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாததா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன் தாத்தா
கண்ணன் தாத்தா
தாத்தா நீங்கள் சிறுவனாக சொற்பொழிவுகள் கேட்பதாகச் ஆமாம் கண்ணா! கோயில்க தினங்களில் நல்ல சமயச் பெரியவர்கள் எல்லோரும் பே பார்த்தீர்களா இப்போது வீட்டி எல்லாம் கேட்க முடிகிறது. இ6 ஆமாம் கண்ணா! நீ சொல்வ மகத்துவம். வீட்டில் இருந்துெ எல்லாவற்றையுமே பார்க்க உள்நாட்டு நிகழ்ச்சிகள், சில செய்தித்தாள் (பத்திரிகை) மூல அப்போ வானொலி (றேடியோ 'றேடியோ’ புழக்கத்தில் இரு இருந்தது. கிராமங்களில் அயலவர்கள் போய்ச் செய்திக பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தொந்தரவாக நினைக்க மாட்ட கிராமங்களில் வாழ்கின்ற உதவியாகவும் இருப்பார்கள். கொடுத்து உபசரிப்பார்கள். ஒய விஷயங்களைப் பற்றிக் கலந், மகிழ்வார்கள். கேட்பதற்கு மிகவும் சந்தோஷம நண்பர்களையும் உறவினர்க6ை அங்கே வாழ்க்கை முறை சிறுவர்களும் கூடி மகிழும் க பல நல்ல விஷயங்களைக் கற் எப்படியான விஷயங்கள் தாத்; நிறைய விஷயங்கள் கண்ணா! தொடுப்பது நல்ல பழக்க வழ இங்கே புத்தகங்களிலேதான் ந நீ வளர்ந்ததும் இன்னும் அறியலாம். எமது வாழ்க்கை அறிய வேண்டாமா?
Ȱ.3 Lio 64

Ꮟ6ᎧᏘ LᏝ 3835up
ாலை மூடப்பட்டு விட்டது. அதனால் கண்ணனும் கொண்டிருக்கிறான். தீபம் தொலைக்காட்சியில் பாய்க்கொண்டிருக்கிறது.
இருந்தபோது கோயில்களுக்குச் சென்று தான்
சொன்னீர்கள். 5ளில் திருவிழாக் காலங்களில், நவராத்திரித்
சொற்பொழிவுகள் நடைபெறும் சிறுவர்கள் ாய்க் கேட்பதுண்டு. ல் இருந்துகொண்டே நல்ல சொற்பொழிவுகளை ல்லையா? தாத்தா! து சரிதான். அதுதான் விஞ்ஞான வளர்ச்சியின் காண்டே உலகத்தில் நடைபெறும் சம்பவங்கள் முடிகிறது. நான் சிறுவனாக இருந்த போது வெளி நாட்டுத்தகவல்கள் போன்றவற்றைச் ஸ்ம் தான் வாசித்தறிவோம். ) கூட இருக்கவில்லையா? ந்தது. ஆனால் பணவசதி உள்ளவர்களிடமே வானொலி வைத்திருப்பவர்களின் வீட்டுக்கு 1ள். நல்ல நிகழ்ச்சிகளைக் கேட்பது வழக்கம். பலரும் தங்கள் வீட்டிற்கு வருவதை அவர்கள் ார்களா?
மக்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும்
வீட்டுக்கு யார் வந்தாலும் சிற்றுண்டி தேநீர் ப்வு நேரங்களில் பெரியவர்கள் கூடியிருந்து பல து பேசி மகிழ்வார்கள். சிறுவர்கள் விளையாடி
ாக இருக்கு. இங்கு நாங்கள் எப்போதாவது தான் ளயும் சந்திக்கிறோம்.
வித்தியாசமானது. இப்படிப் பெரியவர்களும் ாலங்களில் சிறியவர்கள் பெரியவர்களிடமிருந்து ]றுக்கொள்வார்கள். தா?
பூச்செடிகள் மரங்கள் நட்டு வளர்ப்பது, மாலை க்கங்கள், அறிவுரைகள் இப்படிப் பல. ாங்கள் இப்படியான விஷயங்களைப் படிக்கலாம். நிறையப் புத்தகங்களைப் படித்தும் கேட்டும் முறை, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றையும்
6 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 39
64 ஆவது
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
ᎯᏏ6ᎠᎦlf 64
நீங்களே நிறையச் சொல்லித் படிக்கப் படிக்க அறிவு கூடி சொல்கிறேன் கேள்.
தொட்டனைத் தூறும் மன கற்றனைத் தூறும் அறிவு கல்வி என்னும் அதிகாரத்தில் தாத்தா! அதற்கு என்ன அர்த்தம் தெரி கருத்தை நீங்களே சொல்லித் சரி சொல்கிறேன் கேள். குளத்திலோ தான் தண்ணீர் எ ஆழமாகத் தோண்டுகிறார்கே கூடக்கூட வரும். அதேபோல சஞ்சிகைகள், நாளிதழ்கள் ட கொண்டே போகும். அதுதான் கேட்டவுடனேயே மனதில் பத இலகுவாகவும் கேட்பதற்கு ! இருக்கிறது. இல்லையா தாத்த ஆமாம் கண்ணா! இது ஒ உலகத்திலுள்ள எல்லா மக்களு ஆயிரத்து முந்நூற்று முப்பது கருத்துடையன. இதில் எதைய மற்றப் புத்தகங்களில் சில தே6 அப்படி எதுவுமேயில்லை. அ; தெய்வப் புலவர் எனப் போற் உள்ளன சொல் பார்ப்போம். இது மிக இலகுவான கேள் பத்துக் குறள் இருப்பதால் ஆ (1330/10=133) நூற்று முப்ட தெரியுமே! சரி கெட்டிக்காரன். உங்களைப் போல இப்படிக் படிக்காதவர்கள் எல்லோருக்கு எல்லோருக்கும் புரியும்படியாக குறளை இயற்றி இருக்கிறார். உவமை என்றால் என்ன தாத்; தெரிந்த ஒரு பொருளைக்காட் தான் உவமை என்று சொல்வ எல்லோருக்குமே தெரியும். அ சொல்லும் போது அது திருக்குறளில் இப்படி அழகா6 ஆமாம் தாத்தா! எல்லோரும் சுவாரசியமாக இருக்கிறது.

ᏧᏂᏲᏇᏧᎢf 3ᎸgᏏlg
தந்து விட்டீர்களே. க்கொண்டே போகும். அதற்கு ஒரு திருக்குறள்
ாற்கேணி மாந்தர்க்குக்
இந்த குறள் வருகிறது. நான் படித்திருக்கிறேன்
புமோ? தாருங்களேன். மழை குறைவான இடங்களில் கிணற்றிலோ டுத்துப் பயன்படுத்துவார்கள். நிலத்தை எவ்வளவு ளோ (வெட்டுதல்) அவ்வளவுக்குத் தண்ணீர் நாங்கள் எவ்வளவுக்கு நிறையப் புத்தகங்கள், டிக்கிறோமோ அவ்வளவுக்கு அறிவு வளர்ந்து
இந்தக் குறளின் கருத்து. ந்ெது விட்டது தாத்தா, திருக்குறள் படிப்பதற்கு இனிமையாகவும், நிறைய அர்த்தமுள்ளதாகவும் நா? ஒரு பழமையான நூல். தமிழர் மட்டுமல்ல ஊரும் படித்துப் பயன் பெறக்கூடிய நூல். அதில் (1330) குறள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நல்ல புமே தேவையற்றவை என்று ஒதுக்க முடியாது. வையற்ற விஷயங்கள் இருக்கலாம். திருக்குறளில் தனால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் றுகிறார்கள். சரி இதில் எத்தனை அதிகாரங்கள்
வியாச்சே தாத்தா. ஒவ்வொரு அதிகாரத்திலும் யிரத்து முந்நூற்று முப்பதைப் பத்தால் பிரித்தால் பத்து மூன்று அதிகாரங்கள். எல்லோருக்கும்
குறளை விளங்கப்படுத்தினால் படித்தவர்கள் மே நன்றாகப் புரிந்துவிடும் தாத்தா.
3 நல்ல உவமைகளைக் கையாண்டு வள்ளுவர்
52 டித் தெரியாத பொருளை விளங்கப்படுத்துவது து. நிலத்தை வெட்ட வெட்ட நீர் வரும் என்பது நனைப் போலப் படிக்கப் படிக்க அறிவு வளரும். ால்லோருக்கும் இலகுவாகப் புரிந்து விடும் ா உவமைகள் நிறையவே உண்டு. விரும்பிக் கேட்பார்கள். ஏனென்றால் கேட்கவும்
7 ஒப்பசி.கார்த்திகை மார்கழி to

Page 40
64 ஆவது
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
தாத்தா
கண்ணன்
ᏧᏏ6ᎠᎦlb 64
இந்த உவமையை இன்னும் தேவாரம் ஒன்றைக் கூறுகிறேன மாசில் வீணையும் மாலை வீசு தென்றலும் வீங்கிள மூசு வண்டறை பொய்கை ஈசன் எந்தை இணையடி இதனை அப்பர் எப்போது பா கலசத்தில் முன்பு வந்தபோது சமண சமயத்தை விட்டுச் ை சமணர்கள் பாண்டிய மன்னன செய்தனர். அதில் ஒன்று அ அப்போது அப்பர் இந்தத் ே இறைவன் அருளால் அந்தச் சமணர்களுக்கு ஏமாற்றமாகி வ அந்தக் குளிர்ச்சி எப்படி இருந் இந்தத் தேவாரம் அழகாகக் வீணை இசைபோலவும், மா6ை வரும் நிலவொளி குளிர்ச்சியா வீசும் மெல்லிய காற்று போல6 மரங்கள் நன்றாகத் தளைக்கக் இனிமையான காலம், மூசு வ6 தேனுக்காக மொய்கின்ற தாம எல்லாவிதத்திலும் மனதிற்கும் நிழல் தரும் என்று பாடினார். இதமாக இருந்தது. இறை6 இளவேனிற் காலத்திற்கும் உவமையாகக் கூறுகிறார். இட் இந்தத் தேவாரத்திற்கு இவ் விளங்குகிறது தாத்தா கேட் நினைத்தேன். இதன் அர்த்தத ஏற்படுகிறது. இப்படியான தேவாரங்களைத் ஏற்படும். சிறுவர்கள் ஆகிய மனப்பாடம் செய்ய வேண்டும் நீங்கள் சொல்லித் தந்தால் நா சொற்களையும் படிக்கிறதாகிவ சமயத்தையும் தமிழையும் ஒரே தெரிந்து விட்டது. உனக்கு தெரியவில்லை. வா சாப்பிடுே சரி தாத்தா! கதை கேட்டதில் வருகிறேன்.
 

கலசம் இதழ்
விளக்கமாக உனக்குத் தெரிவதற்கு அப்பரின் ர் கேள்
மதியமும் வேனிலும் யும் போன்றதே நீழலே. டினார் என்று தெரிந்தால் சொல் கண்ணா! வாசித்து இருக்கிறேன், தாத்தா. திருநாவுக்கரசர் சவசமயத்திற்கு மாறி விட்டார் என்று அறிந்த ரிடம் கூறி அவரைப் பலவிதமாகத் தண்டிக்கச் வரைச் சுண்ணாம்பு அறையில் போட்டதாகும். தவாரத்தைப் பாடி இறைவனை வணங்கினார். சூடான அறை குளிர்ச்சியாக இருந்ததாம். பிட்டதாம். தது? இறைவன் அருள் எப்படியானது என்பதை கூறுகின்றது. மாசில் வீணை என்றால் சிறந்த ல மதியமும் என்னும் போது மாலை வேளையில் கவும், வீசு தென்றல் என்பது உடம்புக்குச் சுகமாக வும், வீங்கிள வேனில் என்பது இளவேனிற் காலம் கூடிய அதிக சூடும் அதிக குளிரும் இல்லாத ண்டறை பொய்கையையும் போன்றது. வண்டுகள் ரைப் பூக்கள் நிறைந்த குளம் போலவும் இப்படி உடம்புக்கும் சந்தோஷத்தை இறைவன் திருவடி உடனே அந்த அறையும் அப்பருக்கு உடலுக்கு வன் அருளை இன்னிசைக்கும், நிலவுக்கும், அழகிய தாமரைக் குளத்திற்கும் ஒப்பிட்டு போ விளங்குகிறதா கண்ணா! வளவு அர்த்தம் இருக்கு என்று இன்று தான் பதற்கு இனிமையான தேவாரம் என்று நான் ந்தைக் கேட்கும் போது ஒரு புதிய உணர்வே
5 தொடர்ந்து படிப்பதால் எங்களுக்குப் பத்தி நீங்கள் வாரம் தோறும் ஒரு தேவாரமாவது
ன் மனப்பாடம் செய்து விடுவேன். புதிய தமிழ்ச் பிடும்.
நேரத்தில் படிக்கலாம் என்ற உண்மை உனக்கும் நக் கதை சொன்னதில் நேரம் போனதே வாம்.
எனக்குச் சாப்பிடுவதே மறந்து போச்சு. சாப்பிட
38 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 41
64 ஆவது
EGGÕGI JITLOĞhGODH
The Dom
இல்வாழ்வான் என்பான் இயல்பு நல்லாற்றின் நின்ற துணை
இல்லறத்தான் எனப்படுபவன் மரபில் வந்த மூே He will be called a (true) householder, who is a in their good path
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
பற்றற்ற துறவிகளுக்கும் வாழ்க்கையைத் துய் வாழ்விழந்தார்க்கும் இல்லறத்தான் எனப்படுபவ He will be said to flourish in domestic virtue V
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஐம்புலத்தா றோம்பல் தலை
இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்கு The chief (duty of the householder) is to pres manes, the Gods, his guests, his relation, an
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தா வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
ஒருவன் வாழ்க்கை பழிக்கு அஞ்சி பலரோடு (பரம்பரை) எக்காலத்தும் இடையறவுபடாது
His descendants shall never become extinct the acquisition of property) and shares his fo
அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் அது
இல்லறத்தானது வாழ்க்கை அன்புடையதாய
அறனுடையதாயின், அதுவே இல்வாழ்க்கைப் ட If the married life possesses love and virtue,
கலசம் 64

கலசம் இதழ்
- hhls)LIblIIIllèhblIlčh estic State
டைய மூவர்க்கும்
வந்தர்க்கும் நல்லாட்சி புரிய உறுதுணையாவான். a firm support to the virtuous of the three orders
இறந்தார்க்கும்
க்க இயலாத ஏழைகளுக்கும், நெறிமாறி நடந்து ன் துணையாவான். who aids the forsaken, the poor and the dead
ஒக்கல் தானென்றாங்கு
து. சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் த் தலைமையான அறம் erve the five-fold rule (of conduct) towards the
d himself
யின் வாழ்க்கை
பகுத்துண்டலை உடையதாயின், அவன் வழி
who, living in the domestic state, fears vice (in od With others.
இல்வாழ்க்கை
பின், அதுவே இல்வாழ்க்கைப் பண்பாகும். யனாகும் these will be both its duty and reward.
39 ஐப்பசி.கார்த்திகை-மார்கழி -

Page 42
64 ஆவது
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆ போய்ஒய்ப் பெறுவது எவன்
ஒருவன் இல்வாழ்க்கையை அறநெறியில் நடத்
எய்துவது யாது? What will he who lives virtuously in the dome
இயல்பினான் இல்வாழ்க்கை வா முயல்வாருள் எல்லாம் தலை
இல்வாழ்க்கையை முறைமையாக நடத்துபவன் துறவியர் எல்லாருள்ளும் சிறந்தவனாவான். Among all those who labour ( for future ha household State.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா ! நோற்பாரின் நோன்மை உடைத்து
பிறரை அறநெறியில் நடத்தி தானும் அறநெறி நிலையிலும் வலிமையுடையது The householder Who, notswerving from viri than those who endure penance.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்ை பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட பழித்துரைக்கப்படாதவாறு அமைந்தால்தான் ந6 The domestic - state is truly called virtue. reproach it.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ப தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் வாழுமுறைப்படி இயல்பாக வாழ்ப6 மதிக்கப்பெறுவான். He, who on earth has lived in the conjugal st Gods who dwell in heaven.
தமிழ் உரை : முனைவர் இரா சாரங்கபாணி
336). If 64
 

கலசம் இதழ்
ற்றின் புறத்தாற்றிற்
துவான் ஆயின் அவன் புறநெறியாகிய துறவால்
stic state gain by going into the other state.
ழ்பவன் என்பான்
என்னும் சிறப்பைப் பெறுபவன் வீடுபெற முயலும்
ppiness) he is greatest who lives well in the
இல்வாழ்க்கை
i
பிறழாது ஒழுகுவானது இல்லறம் தவஞ்செய்வான்
cue, helps the ascetic in his Way endures more
கை அ.தும்
堑 இல்வாழ்க்கையே. அதுவும் பிறரால் ல்லது The other state is also good, if others do not
வன் வானுறையும்
வன் வானகத்துள்ள தெய்வங்களுள் ஒருவனாக
ate as he should live, Will be placed among the
English Meaning : Rev Drew & John Lazarus
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 43
క్ట4.
64 ஆவது க
Hinduism in Sear (Continued fro
What do various objects in temp Kodi Kambam - Pathi (God)
is
ᏧᏏ6Ꭰ,Ꭽlf 64 41
 
 

சம் இதழ் இ
ch Of an SWerS... n last issue)
le symbolise?
bdi - Soul
the 1st day of annual fesitival odiyetram) the Kodi is taken to the top of 2 Kodi Kambam by pulling down the string at is attached to the Kodi.
e string -- attachments. By pulling down d reducing the attachments the soul can ach to higher levels and eventually it will ach God. This is the objective of birth that depicted by this festival.
andi symbolises the soul after it has got rid of
desires. A person with such a soul Will ways be focused on God, Whatever tivity he/she may be doing. The Saints of rious religions are examples of such uls.
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 44
8Ꮟ6NᎼᎯ Lf 64
 

து கலசம் இதழ்
Pali peedam The place where Ego is sacrificed. This should be done as one of the first things when you enter the temple. Then only you are allowed to go in and pray to the various deities. If this is followed by devotees in all the temples there cannot be any egoistic arguments within a temple.
What is the significance of items used in pujas? Bells are rung in temples to shutout the external SOunds and to make the mind inWard and Concentrate. The SOund of those particular types of bells are also those that are heard by yogis in meditation.
42
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 45
& 64 ஆவது கலி
Lights (Deepam) are Waved before the de He is all light — Light of the universe, rem
A Conch shell is often blow its deep powerful note is Which is said to Contain al
Scented sticks-Dhupas - not only acting as SCented Smoke, and denotes that Lord fills
Burning camphor denotes that the individual becomes one with the supreme God.
The Sandal paste reminds us to be as patie emanateS SWeet Odour When rubbed On har murmur when rubbed in difficulties, but ema Sandal paste.
கலசம் 64 43
 
 

சம் இதழ்
:ity to denote the Lord is Jyotis-Swarupa. Dving the darkness, and illuminating the inner intellect. The World is
made Of five elementS. ie. Earth, Water, Fire, Air and Vacuum. Out of these five elements only three can be seen by the eyes. Fire is the Subtlest of the three í elements that can be seen. The experience of God is more Subtle than the five elements. Therefore, God is visualised through Fire, the most Subtle of the
Visible elements.
wn at the start of Hindu Ceremonies, and associated with the primeval sound OM,
of creation potential.
disinfectant, but also filling the room with the universe just like the smoke.
ego melts like the camphor and Jivatman
nt as the sandal in any difficulties. Sandal
d Surface. So also the devotee should not unate gentleness, and sweetness like the
ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 46
Ind dep
rea
pra feri
Simo
COW
but
Hir
thir
tre
puj
ՅՈ(
hO|
Killing the cow is considered one of ther are 'enemies of Hindu'. This feeling alsc
Vaishnavites associate Krishna and his
Consider Bull as lord Siva's vehicle.
COW dung Can be used to Symbolise LOI On it. Thus, Hindus re-affirm that God ex
EGJELD Ó4
 
 

து கலசம் இதழ்
Why Cows are considered Sacred?
Cow slaughter is considered sacrilege in the religion. The COW is revered as a mother to all mankind because of the nourishing milk she provides. A mother feeds her child without expecting anything in return. Similarly, the COW provides us with life-giving milk without any expectation. Hence, the religion compares the slaughter Of a COW to the murder Of One's OWn mother
ian Society was largely vegetarian and pended on the cow for a living. Indians also |lised the potential of COW dung for several ctical purposes. For example, it is used as a tiliser and as a disinfectant. All these and hilar reasons prompted Hindus to treat the V reverentially as opposed to sending it to the Cher.
dus Consider COW as a holy animal. Every ng COW gives, including dung (Chanam) are ated holy. Milk, yoghurt, ghee are used for a and abhishekams. Hindus touch the COW a pray and consider feeding COW as one of y act.
most sinful acts. Hindus Consider beef-eaters ) caused many a friction against Muslims.
S childhood "Leelai's to COWherd. Saivaites
od Ganesha When the “Aruku’ grass is placed ists everywhere even in COW dung and graSS.
...to be continued
44 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 47
#; (4 ജ്യബട്ടു 9.
Thiru Valu\
Uggiraperuvazhuthi, put you swic into the sheath. Even if one's life put out, he should not put out another's life. It is Thy principle. Don't interfere in that.
My doubt has bевпргоyed
Correct, I should take him to thig palace physician at Conca.
Give' my post to him.
Order me, I'll carry out it. You have
تحص ଝିଞ୍ଛ
۔۔۔۔۔۔۔۔۔۔
.given world تقویم
கலசம் 64 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

War - continued
d valu var refused to take treatment butח כ
is | survived by his power of penance. The
king was particular about punishing گویی Alavayar.
Your punishment to Nagavel is royal justice. My method to punish
Alavayar is...
life. There is much to accomplish for me
elsewhere. There are three essential values
to life, namely, virtue, wealth and love: Now, people of this world continue to il .. '' but have no grasp of these values. shall first return to Mylapore, then travel
and propagate these values and write a book about them. The book shall be known as MUPPAL. I pray the Almighty to guide me in this.
5 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 48
မျိုးဖဲ့နှံ 4ெ ஆவது
Valluvar with Vas travelked to Lanka then to Varanasi, Thamizhimother’s Pataliputhiram ant
Himalsya passach
3. Aponance fructified
,his principles سستی 22ޗ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tԵՑՆՑ Li: 3:Իվ
After completing his travel, Valluvar returned to Mylapore. He began writing his book MUPPAL.
46 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 49
੬ill
in accordance with the literary tradition of the Mada
his work. He was given the highest honor of being contemporary poet, Kapllar, presided over the occ:
Հն 吃 S}
y
Y ஆக 务” କାଁ V
s ፱፻
هy/// 连接 r ܨܪ
You have not deat with the topic of liberation of
I have daalt with Virtue, Wealth and love, the three vital divisions of life in Kural verse,
UPPAL begins with an invocation. The first couplet starts with the yfirstvowel of the Tamil alphabet.
ᎯᏏ6Ꭰg+li 64 4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லசம் இதழ்
ural Tamil Academy, the poet gave a rendition of
seated in the Sangam Piank. Another
asion,
*কাল-স্থা -
The last couplet in the book ends with the så
last letter of the Tamil alphabet. Wallu var completes reading of his book,
Now we request the comments from our learned colleagues.
7 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 50
كتب التي هي إشق)
Lord Krishna is the axis for Northern Mathura,
Valluvar is the axis for Southern Madurai,
"An atom hollowed and waters of seven
ssas Erclosed in Kural'.
The words "Thamizh" and "Thamizhakam" are not in Kural. But it will remind the world always the richness of Thamizh and the greatness of Thamizhakam.
555) JFL) 64
 
 

து கலசம் இதழ்
The Saints owned Valluvar as belonging to their respective religions, The foreign scholars compared him to Zorathustra, Socrates and Confucius.
p བ།
Accepted and admired by Madurai Tamil Academy, the book MUPPAL will henceforth be called as THRUKKURAL, Poyyamozhi, Thamzhmarai, Podhurnarai, Uagapodhumarai and Dhe ivanool and Vallu var as THIRUVALLUVéAR, having prefix TH BRU and also Mudhaipava lar, Dhswar and Dhвivapulavar.
"A small dew drop depicts even a palmyra tree. So also Kural, Oh King, spread these spotless
couplets'.
Uggiraperuvazhuthi dedicated one crore gold coins to
Thiruvalluvar who
declined requesting
to diwart tha sama for charity.
48 ஐப்பசி-கார்த்திகை-மார்கழி - 2009

Page 51
Tooting I Mithus Je
இணை
Nest QUALITY 22ct Go OOHNGDIAMONDS 2e MITHU
o
 
 
 
 

Diamonds-82 } Wellery-Loir த்துள்ளோம்
EWELL ERS
LD & DIAMOND JEWELLERY
EWELLERY யுடன் இணைத்துள்ளோம்
322-324, London Road, Croydon, Surrey, CRO 2T D 8683 1756. Fax : 0208683 179
mithusjewelers@yahoo.com
1 ܠ .
ܓܒܪ
. ܠ ܐ ܢ

Page 52
122 UPPER TOOTING ROA PHONE - O2O
(Q)" r'| |
JEVELLERS&'UEo
5, PLAZA PARADE, 29-33, EALING WEMBLEY, MIDDLESEXHAO 4YA.
PHONE - O2O 8903 O909
OPENNING HOURS Monday to Saturday 10.00am - 6.30pm Sunday 11.00am - 5.30pm
இலண்டனில் வாசன் அச்சகத்தினரால் (தொலைபேசி சைவ முன்னேற்றச் சங்கத்தால் 23-1
 
 
 
 

C
ہےــــــــــــــــق
STERN WELLERS
ολυεlle και έτσελγν Merchαγιέν.
230, UPPER TOOTING ROAD LONDONSW177EW
HONE : 020 8767 3445
AD LONDONSW177EN
8672 1900
020 8646 2885) வடிவமைத்து, அச்சிடப்பட்டு, }-2009 அன்று வெளியிடப்படுகிறது.