கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பகம் 1986.05

Page 1


Page 2
, ്
' * ܕ ܲܫܡ.
:"
 ി.
"
| ॥ un
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
LD (6h) ri" — 7 இதழ் - 3
வெளியீடு
61D 56öăi தெ.ப.பொ. கூட்டுறவு சங்கங்களின் சமாஜம் 330, கே.கே. எஸ்.வீதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 22713
அட்டைப்படம் :
கே. ஆர். வி. வாசன்
வடிவமைப்பும் அச்சிடும்
125A, ஸ்ரேசன் வீதி, a Typů u osofia,
அந்நிய மோகம் வேண்டாம்! இன்று உலக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடாத்திக் கொண்டி ருக்கிருர்கள். தென்னுபிரிக்காவில் இன விடுதலைப் போராட்டம் பாக்கிஸ்தான்
பங்களாதேஷில் ஜனநாயக விடுத லைக்கான போராட்டம் , லிபிய மக்க ளின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்
கெதிரான போராட்டம். இங்கு, ஈழ விடுதலைப் போராட்டம். இப்படி இந்த விடுதலை’ ப் போராட்டங்கள் நீடித்துக் கொண்டே போகின்றன. இவற்றில் பட்டினிப் போராட்டத் திலிருந்து விடுபடுவது இலகுவான ஒன்றல்ல. எதியோப்பியாவில் ஏற்பட் டுள்ள பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் எம்மைச் சிந்திக்க வைப்பன. பொரு ளாதார விடுதலை மூலமே நாம் பட்டி னிப் போராட்டத்திலிருந்து விடுபட முடியும். அனைத்து மூல வளங்களை யும் எம் மால் முடிந்த வரையில் கூடிய
அளவு பயன்படுத்திக் கொள்வதின் மூலம் 'சுயதேவை உற்பத்திகளைப்
பெருக்கிக் கொள்ள முடியும்.
இன்றைய சூழ் நிலையில் அந்நிய உற்பத்திகளை வாங்கிப் பாவிக்கும் பழக்க தோஷத்திலிருந்து எம்மை விடு வித்துக் கொள்ள வேண்டும். பொரு ளாதார விடுதலைக்கான வழி இதுவே. எமது பிரதேசத்திலுள்ள வளங்களில் பனைவளம் இயற்கையானதும் முக்கி யமானதுமாக அமைந்துள்ளது. இம் மூலவளத்தை முழுபை யாகப் பயன் படுத்துவோமாகில் பிரதேச மூல வளம் பயன்படுத்தாத நிலையில் வீன டிக்கப்படும் நிலையைத் தவிர்க்கலாம். அந்நிய உற்பத்திகளின் இறககுமக களைக் கட்டுப்படுத்தி எமது உள்ளூர் உற்பத்திகளேயே பாவிக்கும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்வோமா

Page 3
கில் எமது நிதிவளம் எம்மிடமே தங்கி நிற்கும். நகர்ப்புற மக்களும், கிராமிய மக்களும் தமது பொருளாதார வளம் வெளியில் செல்வதை ஒரு போதும் விரும்பவே மாட்டார்கள். எனவே, பொது மக்கள் அந்நியப் பொருட்களிலானமோகத் திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முன்வர வேண்டும். தற்போதைய நெருக்கடி மிக்க காலகட்டத்திலும் தெங்கு பனம் பொருள் கூட்டுறவுச் சங்கங்களாயினும் சரி, பனம் பொருள் அபிவிருத்திச் சபையாயினும் சரி ஏற்றுமதிக் கிராமக் கம்பனிகளாயினும் சரி மக்களின் அன் ருட பாவனைக்கான உணவுப் பொருட்கள்- கைப்பணிப் பொருட்கள்- அழகுசாதன கைவினைப் பொருட்கள்- தும்பு உற்பத்திகள்- மதுபான வகைகள் போன்ற இன்னேரன்ன பல்வேறு பனம் பொருள் உற்பத்திகளையும் சந்தைப்படுத்தி வருகின்றன. இவ் உள்ளூர் உற்பத்திகளில் மக்கள் ஆர்வம் காட்டத் தவறுவார்களேயானுல் உற்பத்திகள் மட்டுப்படுத் தப்பட்டு எமது பொருளாதாரம் பாதிக்கப்படும் ஒரு ‘சூழ் நிலை உருவாகும்.
அந்நிய நாகரிகத்தில் கொண்ட மோகமும், இறக்குமதிப் பொருட்களுக்கு அடிமைப்பட்ட மனுேநிலையுமே பாவனையா ளர்கள் பங்காளர்களாக மாருது பார்வையாளர்களாக இருந்து விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. கூடிய மதுச்செறிவும், உடல் ஆரோக்கியத்துக்கான தாதுக்களையும் கொண்ட மருத்துவ ரீதியான சுதேச குடிவகைளை உற்பத்தி செய்தாலும் நாம் வீ. எஸ். ஒ , கல்லோயா, களுத்துறை என்றே வாயடிக்கின்ருேம். பனை வெல்லம், பனம் சீனி, பனம் கோடியல், பனம் ஜாம், பனம் பானம் போன்ற சிறந்த தர மும் சுவையும் நிறைந்த உற்பத்திகள் தாராளமாக உற்பத்தி
செய்யப்பட்டு வருகின்ற போதிலும் அந்நிய உற்பத்திகளே
எமது வாய்க்கு ருசி ஊட்டுவதாகக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்வோம்.
மகாத்மா காந்தி ஆரம்பித்து வைத்த சுதேசிய உற்பத்தி இயக்கம் இன்று பாரதம் எங்கும் உடலுடன் இரத்தம் சேர்ந் தாற் போன்று மக்கள் வாழ்வோடு இணைந்து விட்டது. நாமும் காந்தி மகானின் 'சுதேசிய உற்பத்தி இயக்கம்
போன்று எமது உள்ளூர் உற்பத்திகளையும், மூலவள உற்பத்தி
க%ளயுமே பாவிப்போம்என்று சங்கற்பம் பூணுவோம். இறக்கு மதிப்பொருட்களின் பாவனை மோகத்தின் அடிமைத்தளையைக் களைந்தெறியவும், உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் பாவனை யையே பழக்கப்படுத்திக் கொள்ளவும் நாமனேவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். இதனேயே 'கற்பக'மும் வேண்டி நிற்கின்றது.

'அதிசய
இருபது இருபத்தைந்து பன க ளு ஸ் ள ஒரு சிறிய கா னித்
கிணறு இல்லாவிட்டாலும்
எத்தனை வருடமாயினும் கெட்டுப் போகாத
துண்டிலிருந்து கிழங்கு வருமா னம் 300 ரூபாவிலிருந்து 700
ரூபா வரை கிடைக்கும். பயிர்ச்
செய்கைக்குதவாத கற்றரையாக இருந்தாலும் சரி, அ த னு ஸ் LIET வாயில்லை. அதனுள் வளர்ந்து ஆகக் கூடிய தாவரமாகப் பனை ஒன்று ம ட் டு மே இரு க் க முடியும்.
அவித்த ப ன ங் கி ழ ங் கி ன்
இவையே அலாதியானது. இதன்
யாழ். ப ல் கலை க் கழக இயற்கை விஞ்ஞான மன்றம் யாழ். சென். ஜோன்ஸ் கல் கல்லூரியில் நடாத்திய அபி விருத்திக் கண்காட்சி பற்றி ‘ஈழநாடு இ த பூமி ல் வெளி யான விமர்சனத்திலிருந்து:-
''............ உதாரணமாகப் பனை வள த்  ைத அக்கண் காட்சியில் உற்று நோ க் கு வோமானுல் எங்கள் பொரு ளாதாரத்திற் கேற்ற அத்தனை சிறப்பம்சங்களும் இலகுவாக அமைவதைப் புரிந்து கொள்ள லாம்.
உணவு
நிகரற்ற சுவையினுற்ருன் ஐந்தே ஐந்து கிழங்கு க ள் ம ட் டு ம் கொண்ட ஒருகட்டு இரண்டு ரூபா விற்குமேல் விலை போகின்றது.
பனங்கிழங்கு முழுவதும் ஒரு பருவகாலத்தில் முற்ருக விற் க முடியாது போனல், இருக்கவே
இருக்கின்றது, வேறு முறைகள்.
கொக்குவில் எஸ். செல்வராசா
பனங்கிழங்கை அவித்துக் காய விடப்படுவதால் கி  ைடக் கும் “புழுக்கொடியல் எத்தனை வருட மாயினும் கெட்டுப்போகாத தன்மை வாய்ந்தது. இது வு ம் பலராலும் விரும்பியுண்ணப்படும் ஒர் உணவுப் பதார்த்தமாகும். சிறுவர்க்கு அதனை உண் ண க் கொடுப்பதனல், அவர் க ளி ன் ப ற் கள் ந ன் கு பலமடையும்.
வைரமான அவ்வுணவை பற் க
ளற்றவர்கள் உண்ண முடியாதே யெனக் கவலைப்பட வேண்டியது மில்லை. இடித்து அரித்து எடுக் கப்பட்ட ஒடியல் மாவுடன் தேங் காயும், சீனியும் சேர்த்துண்பது நாவுக்கு நல்ல விருந்தாகும். இப்
படியான ஒடியலின் சுவைபற்றி
யாழ். மண்ணில் மேலும் எடுத் துக் கூறுவது, கம்பனுக்கு கவிதை பற்றி கூறுவது போலாகும்.
கற்பகம் - 3

Page 4
மாதா மடி மீது 9Hgl மகிழ்வாய்த் தலைவைத்துکہ இ ஏதும் கவலையின்றி
இருந்திட்ட அக்காலம்
65536 T6) ம் ס பள்ளி உடைகளிலே
புழுதியுடன் பேைைம
அள்ளிச் சொரிந்து
அடிபட்ட அக்காலம்
1. HTTL age[Tr%) 6167r699) (Geof(36)
பக்குவமாய் நண்பருடன்
ஒடித்திரிந்திட்ட
உறங்காத அக்காலம்
கன்னிப் பெண்களிலே
கருத்தைப் படியவிட்டு
பின்னிப் பிணைந்திட்ட
பிரியாத அக்காலம்
。 மணமேடை மீதினிலே
மங்கை நல்லாளோடு
ဇုဒိ கனவு பலகண்டு
களித்திட்ட அக்காலம்
விரும்பிக் கேட்டாலும்
s விலை கொடுக்க நினைத்தாலும்
திரும்பி வருமோ
co தேனை அக்காலம்!
விமர்சகர்கள்
விட்டாள். அவன் அழகிலே மயங்கி அவனைக் காதலிப்பதற்காக மினர்வா தேவலோகத்திலிருந்து இறங்கி வந்தாள். ஆனல் பார்த்த மாத்திரத்தில் யாரையும் கல்லாக மாற்றி விடக்கூடிய ஒரு மாயக் கேடயத்தை அவள் கொண்டு வந்து விட்டதனல் ஆண்டினுாஸ் அதை பார்த்ததும் திடீரென்று கல்லாக மாறிவிட்டான். உடனே மினர்வா பழையபடியும் ஆண்டினுரஸை மனிதனுக மாற்றுவதற்கு வரம் வாங்குவதற்காக தேவலோகத்துக்குப் போஞள்.
அவள் மேலே போய் வரம் வாங்குவதற்கு முன்பாக ஒரு சிற்பியும்
அவ்வழியாக ஒரு விமர்சகரும் வந்தனர். அவர்கள் ஆண்டினூஸின் உருவச்சிலையைப் பார்த்தனர்.
கற்கம் 4

நிலவளம், நீர்வளம், உருவகம் பசிய நறுஞ்சோலைகள்,
மலர்கள், மனிதர்கள் முடியும்? உனது சிரி ப் பி லே என்று பூமியில் பலதரப் குளிர்மை இருக்கிறது என்ருலும் பட்ட வளங்கள் இருந்தா எனக்கு அது அடியோடு பிடிக்க லும் பூமித்தாய்க்கு ஒரே வில்லை. நீ கர்வம் பிடித்தவன், ஒரு விஷயத்தில் மாத்தி ஒரேயடியாக வாய் திறந்து சிங்க் ரம் சிறிது கவலை ஏற்பட் காமல் கால் சிரிப்பும், அரைச் 。 (LP". நிலவு த ன் னை ப் சிரிப்பும், முக்கால் சிரிப்புமாகச் பார்த்து ஒரேயடியாகச் சிரிக்கிருய், பூரணையன்றுதான் சிரிக்கிறதே என்பதுதான் முழுதாகச் சிரிக்கிருய், உனக் அக்கவலே. கென்ன என்மீது அ வ் வ ள வு
ஏளனமா? ?
ஒருநாள் திடீரென்று சந்திர நிலவுத்தாய் கட கட னைப் பார்த்துப் பூமி பின்வருமாறு வென்று சி ரி க் கி ரு ள். கேட்டது: 'கோடானுகோடி பூமித்தாயைப் பார்த்து மனித இனங்களையும் அவர்களு
** -୬| lୟୁ. பே  ைத ப் நெல்லை க. பேரன் பெண்ணே உன் னை ப் - பார்த்துச் சிரிக்காமல்
டைய அபிலாஷைகளையும் தாங் இத் @ತ ಸಂr@ பூரிப்புடன் (BITGT கோடிக்கணக்காக மனி வாழும்போது வெறும் பாறை w
க%ளயும் குழிகளையும் வைத்துத் தர்களே வைத் திரு க் கொண்டிருக்கும் நீ மாத்திரம் கிறேன் எ ன் று பெரு எப்படி என்னைப் பார்த்துச் சிரிக்க மைப்படுகிறயே. அத்த
வேறு என்ன செய்வது?
சிற்பி சொன்னுர், "இந்தச் சிலை நன்ருகவே இல்லை மார்பு மிகவும் சுருங்கியிருக்கிறது. ஒரு கை மற்முெரு கையைவிட அரை அங்குலம் குறைந்திருக்கிறது. தோற்றமோ இயற்கைக்கு முரண்பட்டிருக்கிறது. இம் மாதிரியாகத் தோற்றமளிப்பது சாத்தியமில்லாத காரியம் என்று கூட நான் சொல்வேன். என் நண்பரே! நான் ஆண்டினுஸ் சிலை ஒன்று செய்திருக்கிறேன். அதைப் பார்க்க வேண்டும் நீங்கள்!'
விமர்சகர் சொன்னுர்: "என்னுடைய அபிப்பிரஈயம் என்னவென்முல் சிலையை ஏதோ பார்க்கலாம் போல் இருக்கிறது. அவ்வளவு தான். ஆணுல் ஆண்டினுஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவனே அந்த நாட்டவ னைப் போல் இல்லை. சிலையின் முகத்தோற்றத்தைப் பார்த்தால் இயற் கைக்கு ஒவ்வாமல் இருக்கிறது. அது சரி, நீங்கள் சிற்பத்தின் தோற்றங்களில் ஏற்படும் தவறுகள்" என்ற புத்தகத்தைப் படித்திருக் கிறீர்களா?

Page 5

னிலே கனவுகண்ட க விஞ ன் பாரதியை மறந்து விட்டாயா? ஏன் உன் சினிமாக் கவிஞர்கள் எல்லோரும் என்னைத் தானே தூக்கிப்பிடிக்கிருர்கள். நான் வராவிட்டாலும் காட்போட்டிலா வது என்னைச் செய்து மஞ் ச ள் வர்ணமடித்து சினிமாத் திரைக
fl காட்டுகின்ருர்களே f?
பூமித்தாய்க்கு ஒரே வெட்கமாக போய்விட்டது. சே! இவளென்ன
இவ்வளவு தூரம் மடக்குகிருளே.
என்று யோசித்தாள். என்ருலும்
விடவில்லை. மீண்டும் பேச்சுக் கொடுத்தாள்.
'எனது மக்கள் விஞ்ஞான
அறிவு படைத்தவர்கள். வீணுக
டிம்பம் பேசாதே! உன் னி ட ம் கூட அவர்கள் வந்துவிடுவார்கள். ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் விண்வெளி ஆராய்ச்சி செய்வதை நீ பார்த்தாயா'
நிலா மங்கை மறுமொழி புகன் முள். 'பார்த்தேன் பார்த்தேன். சொந்த நாட்டிலுள்ள மக்களின் பிரச்சினைகளை மறந்து அவர்களைத் திசை திருப்புவதற்காக அவர்கள் என்னைத்தேடி ஓடி வருகிருர்கள். மனிதர்கள் பூவுலகில் செ ய் கி ற அநியாயங்கள் போதாதென்று என்மீதும் தாவப் பார்க்கிர்ருகள், நான் கற்புள்ளவள். என்னை அவர் கள் நெருங்கமுடியாது. சே1 மணி தர்களுக்கு இடம் கொடுப்பது போல மட்டரகமான புத்தி வேறு எதுவும் இருக்கமுடியாது."
வானத்திலே கர், ர், ர்ர். si. என்ற இரைச்சல் பெரிதாகக்
கேட்கிறது. பூமித்தாய் இப்போது கட கடவென்று சிரித்தாள். "அடியே மண்டு எனது மனிதன் இப்போது உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கி முன். 6 ன து உலக மக்களின் பிரதிநிதிகளாக மூவர் வந்துகொண்டிரு க் கி ரு ர் கள். அதுதான் நீ கேட்கும் சத் தம். அவர்களில் இருவர் உன்
மீது காலடி வைப்பார்கள். அப்
போது உன் கற்பு என்ன செய் யும் என்பதைப் பார்க்கப்போகி றேன். நீ உயரே இருந்து என் மக்களுக்குப் பம்மாத்துக் காட் டியது போதும். இனிமேலாவது வாய் பேசாமல் அடங்கியிரு.'
நிலா மங்கை திகைப்படைந் தாள். என்ன ஆச்சரியம்! அதி சயத்திலும் அதிசயம்! தன்னை நோக்கி விண்கலம் ஒன்று தாய்க் கப்பலும், சேய்க்கப்பலும் இணைக் கப்பட்டுவந்துகொண்டிருப்பதைக் கண்டாள். ஐயகோ: இது என்ன
"அக்கிரமம்; பூவுலக மனிதன் என்
னைத் தொட்டு விடு வா ன் போலிருக்கிறதே! என் கதை முடிந்த கதைதான்.' எ ன்று சலனப்பட்டாள்.
விட்டானு மனிதன்' விண்வெளிக் கலத்தை நிலா மங்கையின் உடலில் தரை யில் இறக்கிய வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட் வி ன் அல்டிரினும் தங்கள் அமெரிக்கக் கொடியை அவளது உடலிலே குத்தி வெற்றிவாகை சூடினர் கள், மனிதனது காலடி ஒவ் வொரு தடவையும் படப்பட. நிலவு நங்கை கூனிக் குறுகினுள்
sibu Rin el 7

Page 6
வேதனை தாளாது துக்கப்பட சார்ந்து பாடுவார்கள். விணுக டாள். பூவுலகின் பூதாகரமான பெருமையடித்தாயே! இப்போது வாழ்க்கைப்பிரச்சினைகள். விலை பார்த்தாயா மானுடனின் சாத வாசி உயர்வு, வேலையில்லாத்திண் னையை பூவுலகம் என்ன சுண் டாட்டம், தற்கொலைகள், கற்ப டைக்காய் என்று நினைத்தாயா? ழிப்புகள், களவுகள் GTába)Tib Lutri... LT fi.. அந்தச் செவ்வாய்ப் இனிமேல் தன்மீதும் பரவப்போ பெண்ணின் கர்வத்தையும் அடக் கின்றனவே என்று அஞ்சி நடு கிச் சகல கோளங்களையும் ஆளப் நடுங்கினுள். போகிறேன்!. சாஸ்தி ர ங் க பூமித்தாய் இப்போது கெக் ளேயேபொய்யா க் கு கிறேன்! . கட்டமிட்டுப் பலமாகச் சிரித் நி - மட்டும் இனி யா வது தாள். 'அடி பேதையே! இனி ஒழுங்கா யிரு. ST 6T ,舉 ey மேல் பார். இவ்வளவு காலமும் " மனிதர்களைப் 'ಅತಿ' எனது கவிஞர்கள் உன்னை அண் " பல்லை இளிக்காதே." ணுந்து பார்த்துப் பாடினர்கள். நிலா மடந்தை நாணத்தால் இனிமேல் உன்மீது ஏறி உட் தலை குனிந்தாள்.
X ද්
உங்கள் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க இனிய வைபவங்கள் சிறக்க
எம்மை நாடுங்கள் இ இரும்புக் கதிரைகள் 3 வாங்குகள் இ எவர்சில்வர் 盈@@
குறைந்த வாடகை நிறைந்த பயன்! அரியாலை தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம்
இல் 15, நடுத்தெரு லேன், கண்டி வீதி, அரியாலை
àಿ!Jà: ಟಿ.
 

நாட்டை விட்டு தப்பி ஓடிய ஐந்து
ஜனுதிபதிகள்
உலகம் முழுவதும் தமது ஆதிக் கத்திலேயே என்று தலை கால் தெரியாமல் ஆட்சிபீடத்திலிருந்து அட்டகாசம் செய்த தலைவர்கள் இப்போது இருந்த இடம் தெரி
யாமல் மறைந்து விட்டார்கள்.
இவர்களில் சிலருக்குப் புகலிடம் அளிக்கக்கூட வேறு நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. இதனை அந்த அடிச்சுவட்டில் செல்லும் மற்றத் தலைவர்களும் நினைத்துப் பார்த்தால்.
அதிகார மமதையால் மக்களை
ஆட்டிப் படைத்துச் சுகம்" அனு: பவித்த தலைவர்களுக்கு இறுதியில் மக்களே தகுந்த பாடம் புகட்டி யுள்ளனர். அண்மையில் இந்த மக்கள் என்னும் குருவளிக்குள் சிக்கித் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம், என்று தமது நாட்டை
விட்டுத் தப்பி யோடியவர்கள் இருவர். ஹெய்தி ஜனதிபதி ు లిపT GAGTITLq. டுவாலியூர் பிலிப்பைன்ஸ் ஜனதிபதி பேர்டி
னண்ட் மார்க்கோஸ் ஆகியோரே இவ்விருவரும்.
கரிபிய பிரதேசத்தில் ஹெய்தி ஜனதிபதி டுவாளியூரின் ஆட்சிக் கும் இவ்வாறே மக்கள் முடிவு கட்டினர்கள் 7, 2. 86ல் இவர் நாட்டை விட்டுத் தப்பியோடி
னர். எந்தவொரு நாடும் இவ ருக்குப் புகலிடம் அளிக்க முன் வரவில்லை.
பிலிப்பைன்ஸ் ஜனதிபதிமார்க் கோஸ"ம் இருபது வருட கால ஆட்சித் தர்பாரின் பின் மக்களி டமிருந்து தப்பிக்க முடியாது. நாட்டை விட்டு ஒடித்தப்பினர்.
கியூபாவில் ஜனுதிபதி பட்டிஸ் டாவின் கொடுங்கோல் ஆட்சிக் கும் மக்கள் இப்படியே முடிவு கட்டினுர்கள்.
நிக்கர குவாவில் ஜெ ன ர ல் சோமோசாவின் சர்வாதிகாரஆட் சிக்கும் இந்த டது:
முடிவே ஏற்பட்
உலகையே ஒரு காலத்தில் ஒரு கலக்குக் கலக்கிய உகண்டா ஜனு
திபதி இடி அமீன் இரவோடிர
வாக நாட்டை விட்டு ஒடித்தப் பிஞர்.
இந்த ஐந்து ஜனதிபதிகளுக் கும் இப்படியும் ஒரு நிலையு+ என்று இன்று எண்ணத் தோன் றுகிறது அல்லவா?
x தூங்கும் போது ஒருவன் பேசினல் அது உழறல். பலர் தாங்கும் போது ஒருவன் பேசி ஞல் அது மேடைப் பேச்சு
கற்பகம்-9

Page 7
புண்பட்ட இதயங்கள்
அமைதியில்லாது மனம் ஒல மிட்டுக் கொண்டிருந்தது. வேலை செய்வதிலும் புலன் செல்லவில்லை. எங்காவது தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும் போலுள்ளது. இவையெல்லாம் ஏன்? என்னையே
நான் கேட்டுக் கொள்ளு கி ன் றேன். ஏதோ ஒன்று என்னை
உறுத்துகின்றது. அது என்ன என்ற என் சிந்தனையோட்டத்தில் காலை கண்ட நிகழ்ச்சி எ ன் மனக்கண்முன் விரிய அதிலேயே லயித்து விடுகின்றேன்.
கடந்த ՓT(Լք வருடங்களுக்கு முன்பு. ராஜா தனது ஒன்பது வயதில் தந்தையுடன் தோட்ட உதவிக்காக கூளாமுறிப்பிற்கு வந்
திருந்தான் 'அவனது தாயும், தங்கைகள் மூவரும் முல்லைத் தீவில் இருந்தனர். வறுமை என் னும் கொடிய அரக்கன் தான் அவர்களது நித்திய சொந்தமாகி விட்டிருந்தது. வறு  ைம யி லி ருந்து மீளமுடியாது தவித்துக்
ருந்தது.
னம்மா வீடு
−-—
திருமதி தெ. செழுங்கதிர்ச்செல்வி
கொண்ட குடும்ப த்தலைவன் நித்த மும் குடித்து விட்டு வந்து அடியும் உதையும்தான் அவர்களதுஉணவு. பொன்னம்மாவோ நான்கு குழந் தைகளுக்கும் உணவளிக்க முடி யாது குடிகார ஆறுமுகத்திடம் அடிவாங்கியே சலித்துப் போயி
ருந்தாள்.
தந்தை, தாய் சகோதரம்
என்று ஒருவித சொந்த பந்தமு
மில்லாத பொன்னம்மாவைக்
கட்டிக் கொண்ட நாளில் ஆறு முகம் நல்லவனுகத்தான் இருந் தான். நாளடைவில் கெட் ட நண்பர்களின் சேர்க்கை அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டி உழைத்துக் குடிக்க வழியில்லாத நேரத்தில் பொன் விடாகப் பிள்ளை களுடன் சென்று இடித்துக் குற் றிச் சாப்பாட்டுக்கெனக் கொண்டு வரும் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு விடுவான்,
பசி காதை அடைக்க பிள்ளை
களின் ஒலம் நெஞ்சை அழுத்த
கஷ்டப்பட்டு உழைத்த பணமும் கடைசியில் இல்லாது GLITਲ தூக்கம் பாதி, தூங்காதது பாதி என ஒவ்வோரு விடியற் காலையை
யும் எதிர்நோக்கியே வாழப் பழகி
விட்டாள் பொன்னம்மா. நாட்
கற்பகம் 10
 
 
 

கள் விடிந்து இருண்டுகடந்துசென் ருலும், அவள் வாழ்வு ஒவ்வொரு நாளும் விடியாமலே இருட்டாக சூனியமாகச் சென்று கொண்டி ருந்தது.
பொன்னம்மாவின் கவுடத்தைக் ஆண்டு எத்தனையோ பேர்" நீ உன் பிள்ளைகள் வளர்ந்த பின்னராவது நல்லாக இருப்பாய்' என்றுசொல் வார்கள் சில வேளை அப்படியும் இருக்க லாம் என்ற நம்பிக்கையில் தான் அவளும் காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள். நாளை நமக் கும் காலம் வரும் என்ற அவா வில்தானே எத்தனையோ மானிட ஜென்மங்கள் வாழ்ந்துகொண்டி ருக்கின்றன. அதில் ஒரு அங்கம் தானே அவளும்.
ஒவ்வொரு இரவிலும் ஆறுமு கத்தின் பல்லவியைக் கேட்டே அலுத்துப் போய் விடும். காலை
யில் எழுந்ததும் பசி வயிற்றைக் கிள்ள அவளின் உழைப்பால் கிடைத்த கொஞ்ச நஞ்ச உண வையும் தனக்கும் பங் காக்கிக் கொண்டு தனது வழமையான நிகழ்ச்சிக்குச் சென்று விடுவான் ஆறுமுகம். துயரங்கள், துன்பங் கள், மன உணர்ச்சிகள், வேதனை கடந்து கொண்டிருந்த போதுதான் கூளா முறிப்பில் அவர் க ஞ க் கு க் கிடைத்த தோட்டக்கா னி யி ல் தோட்டம் 2.0) முகம் ராஜாவுடன்வந்திருந்தான். ஆறுமுகத்தின் மனம் மாறி விட்
ஆள் இப்படியே 3, ITG) ( )
செய்யவென
டது. தனக்கும் விடிவு காலம் வரத்தான் போகின்றது என்று எண்ணிக் கொண்டாள் பொன்
6öttöt pit,
தோட்டம் செய்வதில் முதலில் பல கஷ்டங்கள் அவர்களை அணு கிலுைம் இருவரும் சேர்ந்து ஆஷ்டங்களைப் பகிர்ந்து கொண்
பார்கள். உணவைக் கூட உண்ண
மறந்து தொழிற் பட் டனர். இப்படி முன்னேறிவரும் நாளில் தான் ஆறுமுகத்தின் கடந்த கால சிநேகிதர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் பொழுதைப் போக்க விரும்பிய ஆறுமுகம், ராஜாவை வீட்டிலிருக்கக் கூறி வி ட் டு ச் சென்று விட்டான்.
தந்தை வருவாரென எதிர் பார்த்திருந்த ராஜா. கா 2%) uoi) லிருந்து ஒன்றும் சாப்பிடாத களை யால், ஒரு தேத்தண்ணியாவது குடிக்கலாம் என்றெண்ணி, தங் கள் சின்னக் கு டி  ைச ய ரு கே அடுப்பினில் தண் ணி  ைர க் கொதிக்க வைத்துக் கொண்டி ருக்கும் போது, காலே வாங்கிய கால்ருத்தல் சீனியின் நினைவு வந் தது. சீனியைக் கையில் வைத்து நக்கி நக்கியே குடித்துப் பழ கி விட்ட அவனுக்கு இன்று தன் ஜனக் கண்டிக்க ஒருவரும் இல்லைத் தானே என்ற துணிவில் இன் ருெருநாளாவது நிறையச் சீனி போட்டுக் கரைச்சுக் குடிக்கலாம் என்று எண்ணியவன் அதைச் செய்யவும் துணிந்து தேத்தண்ணி பைப் போட்டுச் சீனியைக் கரைத்
துக் கொண்டிருக்க ஆறு மு க ம் படலையைத் திறந்து கொண்டு வதந்ான்.
தகப்பன் வருவதைக் கண்ட ராஜாவின் மனதில் திடீரென
ஆயிரம் எண்ணங்கள் தோன்ற, தந்தையின் கொடுமையை ஏற் கனவே எத்தனையோ தரம் அனு
கற்பகம் - 11

Page 8
“யாழ்' வாழும்!
எம். எஸ். ஏ.
பனையே பனையே உன்னைப் போல்
பலனைத் தருவார் உள ராமோ! பனையே உன்னை நம்பி யன்ருே
பலர் யாம் வாழ முனைகின்ருேம்! பனையின் பயனே இயற்கை யதாம்
பனையை நட்டுப் பாத்தி கட்டி பனையை அன்று வளர்த்தவர் ஆர்?
பனையை இன்று பேசும் யாம்!
பனையில் ஏறும் மனிதர் போல்
பாரினில் யாரும் கணித்தனரா இணையில்லாத கற்பகமே
எனத்தான் இன்று புகழ் பவரே! எமது நாட்டுப் பொரு ளன் ருே
எமக்கு உதவும் பொருளாகும் பனையின் கதையே எம் கதையாம் பனையை வளர்ப்பின் யாழ் வாழும்!
பனையின் பரிசை அறிந்தவர்கள்
பனம் சபை, சங்கம் வளர்த்தனரே
பனையை நம்பி வாழ்பவரின்
பயணம் பனையின் சுபீட்சமதே!
பவித்தவன், பேந்தப் பேர்த குடிக்கின்றீரோ' என்று சொல் விழித்துக் கொண்டு, தேத்தண்ணி விக் கைகளை ஓங்கிக் கொண்டு யைக் கூடக் குடிக்க ம ற ந் து ராஜாவிற்குக் கிட்டச் சென்றன். yo | கைகளில் வைத்துக் கொண்டிருந் தேத்தண்ணிக் கிண்ணியைக் கீழே தான் தள்ளாடிய படியே வாயில் வைத்து விட்டு இல்லை ய ப் பு π. வந்ததை யெல்லாம் வார்த்தை நான் இனி யொரு நாளும் கரைச் களாக்கிக் கக்கிக் கொண்டு வந்த சுக் குடிக்க மாட்டேன் என்று ஆறுமுகம், "என்னடா ராஸ்கல் கத்திய ராஜா ைவ த் த ஸ் வி நான் கஷ்டப்பட்டு உழைத்து விழுத்தி இரு கால்க ளி லும் $ବ୩ வாங்கி வைக்க நீர் கரைச்சுக் பிடித்து ஒரே ஒங்காக ஓங்கி அரு
கற்பகம் 12
 
 
 

கிலிருந்த மரத்துடன் தலையை அடித்தான் ஆறுமுகம். அப்படி அடிக்கும் போது கூ ட அந்தப் பிஞ்சு, 'அப்பா! நான் கரைச்சுக் குடிக்க மாட்டேன்: இனி ஒரு நாளும் க  ைர ச் சு க் குடிக்க மாட்டேன்' எ ன் று ஒலமிட்டது.
மிருகத்திலும் தனது மகனை ஓங்கியறைந்த ஆறு முகம், எதுவித உணர்வுமற்று தலையிலிருந்து ஆருக இரத்தம் பெருகிய ராஜாவைக் கண்டதும் தன்னிலே அடைந்தான். ஒரு கணம் அப்படியே விறைத்துப் பார்த்தான். உடம் பில் சிறு அசைவுகூட இல்லை. தான் ஒரு கொலேயைச் செய்து விட்டேன் என்றுபுரிந்துகொண்டதும், இவ்வி மத்தில் நிற்பது ஆபத்து என்று அங்கிருந்துஒடிப்போய் விட்டான். மகனின் இந்நிலையிலும் மிரங்காத மிருகம் தன்னைக் காப் டாற்றச் சென்று விட்டது.
மண் எண்ணை இரு ந் த ஈ ல் கொஞ்சம் வாங்கலாம் எ ன் று செல்லையா ஆறுமுகத்தின் தோட் டத்திற்கு வந்தான். அங்கே இரத்தம்தலையிலிருந்து வடிந்தபடி முனங்கிக் கொண்டிருந்த ராஜா வைக் கண்டதும் அயலிலுள்ள ஒருவனின் துணையுடன் ராஜாவை முல்லைத்தீவு ஆ ஸ் பத் தி ரி க்கு க்ொண்டு வந்தான். இரவான தால், பொன்னம்மாவிற்குத் தக வல் கொடுக்க முடி ய வில்லை. காலையில் தகவல் கேட்டு பொன்னம்மா ஒடோடி வந்தாள். எத்தனையோ இன்னல் களு க் கு நீடுவே தன் வாழ்விற்கு ஒளியேற்
அ வ ன்
கே வல மாக
விட்டது. அந்த
Ls) (GðIT "
போதெல்லாம் ராஜா
றுவான் என்று எதிர்பார்த்த தன் செல்வ மகனைக் கண்டதும் அந்த ஏழைத் தாயுள்ளம் குமுறியது. அழுதழுது அவளது கண்ணும் தொண்டையும் வரண்டு விட்ட வேளையில் மாலை மூன்று மணிக்கு ராஜா கொஞ்சம் அசைவு பெற் முன். ஆணுல் அந்த இ ன் ப ம் நொடிப் போழுதில் சுக்கு நூருகி ஆஸ்பத்திரியே அதிரும்படி 'அப்பா நான் கரைச் சுக் குடிக்க மாட்டேன். கரைச் சுக் குடிக்க மாட்டேன். கரைச் சுக் குடிக்க மாட்டேன்' என்று பலமுறை அலறிய ராஜா திரும்
பவும் மயங்கி விட்டான்.
எதற்காகத் தன் அருமை மிக னுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்று ஊகித்தாள். ராஜாவிற்கு இவ்வளவு நடந்தும் இவ்வளவு நேரமும் ஆறுமுகம் வராதது அவ ளின் ஊகத்திற்கு வலுவூட்டியது. அது உண்மையாக, இருந்தால். என்று எண்ணியதும் கதறி யழு தாள். 'சீனி கரைத்துக் குடித்த தற்காக ராஜாவிற்கு இக்கதி வந் ததே. இப்படி ஏன் கடவுளே எங்களைப் படைச் சாய்' எண்ணி எண்ணி ஏங்கியழுதாள், எத்தனையோ வீட்டில் பாலுக்கு "சினியில்லை என்று அழும் போது என் மகனுக்கு வேறும் தேத் தண்
என்று
ரிக்கு கரைச்சுக் குடிக்க முடி Այrr:5rr என்று ஆண்டவனே
நொந்து கொண்டாள்.
ஒவ்வொருநாளும் கண்விழிக்கும்
இதையே கத்துவதும்.
இரு ந் தான்
திரும்பத் திரும்பக் மயங்குவதுமாக

Page 9
லும் வேலைகளைச்
ஆஸ்பத்திரியில் அவனை வை த்தி ருக்கவும், பார்க்கவும் உடனுக் குடன் உதவி செய்யவும் செல் லையாதான் பொன்னம்மாவிற்கு உதவினுன்.
பத்துப்பதினைந்து நாட்களில்
மயக்கம் தெளிந்து ராஜா இருக்'
கத் தொடங்கி வி ட் டா ன். என்ன நடந்தது. எப்படி நடந் தது என்று பொன்னம்மா கேட்ட கேள்விகளுக்கு சுயமாகச் சிந்தித் துப் பதில் சொல்லக் கூடிய நிலை
யில் ராஜா இருக்கவில்லை. இதற்
காக அவனை வேறெங்காவது கொண்டு போய் வைத்தியம் செய்ய அவர்களால் முடியவில்லை. தலைமேற்பட்ட காயம் ஆற ஒரு மாதம் சென்றது. காயம் ஆறி வந்ததும் வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டனர். உறவில்லாத பொன்னம்மாவின் குடும்பத்துடன் சேர்ந்து கொண் டான். ஆறுமுகம் போனவன் போனவன் தான்.
எப்போதாவது, ராஜா யோசிப் பான் 'அம்மா, அப்பா" என்னைச் சீனி கரைத்துக் குடிக்க வேண்டா மென்று மரத்திலை அடிச்சவர்' என்று சொல்ல நினைப்பான், அப் போதெல்லாம் அப்பா, நான் கரைச்சுக் குடிக்க மாட்டேன்? என்ற அவனது தாரக மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுயமாகச் சிந்தித்து ஒரு வேலை யும் செய்யமாட்டான். சொல் செய்வான். குடும்பத்தைக் காக்க செல்லையா துணை இருந்ததும் பொன்னம்மா தன் தொழிலை நிறுத்திக் கொண்
டாள். ராஜா எங்காவது புல்லுட் பிடுங்க, கொத்த என்று சென்று ஐந்தைப் பத்தை தாயிடம் கொடுப்பான். வறுமை என்ற சொந்தம் மட்டும் அ வ ர் களை விட்டுப் போகாதிருந்தது. வேலைக்குச் செல்லுமிடங்களில் கூட வலி வந்து திண்டாடுவான் ராஜா. ஒருநாள் கொத்திக் கொண்டிருக்கும் போது மண் வெட்டி மீது விழுந்து தன்னை வெட்டிக் கொண்டான்.
கூளாமுறிப்பில் தோட்டத்தி லிருந்து விட்டு முல்லைத்தீவிற்கு வர பஸ்ஸைப் பார்த்துக் கொண் டிருந்தனர் பொன்னம்மாவும் ராஜாவும், திடீரென 'அம்மா, அப்பா என்னைச் சீனி கரைச்சுக் குடிக்க வேண் டா மென் று மரத்திலை ஓங்கி அடிச்சவர்' என்று சொன்ன ராஜாவை நோக்கி "ஐயோ! என்ரை ராஜா, என்று கத்திக்கொண்டு வலிப்பு வந்து வேலியுடன் தூக்கியெறி யப்பட்டு துடிப்பதைக் கண்ட பொன்னம்மா ராஜாவை நோக்கி ஓடினுள். அப்போதும் அவன் "அப்பா, நான் இனி கரைச்சுக் குடிக்க மாட்டேன். குடிக்கமாட் டேன்' என்று ஒலமிட்டான். வலிப்பு நின்றதும் அவனைத் தூக்கி நடத்திக் கூட்டிக் கொண்டு வரும் போது தான் கவனித் தேன். முதுகில் தடி குத்திய காயத்திலிருந்து இரத் தம் வடிந்து கொண்டிருந்தது.
பதினறு வயது நிரம்பிய அந்த இளைஞனுக்காக- இல்லை இல்லை.
ជិះក្តh = 14
 
 
 
 
 

இன்னும் பிஞ்சு உள்ளமாக விளங் கு ம் கு ழ ந்  ைத ரா ஜா விற்காக - என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. தாயுள்ளத்திற்
காக வேதனை ஒரு புறம். அந்தப்
பிஞ்சு மகனுக்கு இது தான் வாழ்வு முழு வ தும் கதியா? என்ற வேதனை ஒரு புறம். எல் லாம் என் இதயத்தை அழுத்த ஓவென்று அழவேண்டும் போலி ருந்தது. அழலாமா? இது அலு
னுள்ளேயே அழுகையை அடக்கிக் கொண்டேன். புண்பட்ட இதயங் களுக்காக என் புண்பட்ட இத யத்திலிருந்து நெடு மூச்சொன்று என்னையும் மீறி வெளிப்பட்டது. ஆறுமுகம் மட்டும் என் கண்க ளில் பட்டால்?. அவனை என் கண்களாலேயே சுட்டெரித்து சாம்பராக்கி, நான் அவனை க் கரைத்துக் குடித்திருப்பேன். இல்லை. இனியும் கரைத்துக்
வலகம் என்பது அப்போதான் குடிப்பேன். என் நினைவினில் வந்தது. என் (யாவும் கற்பனை)
உழுவோம்.
உழைப்போம்.
g) Luu fit (36n T tid...
ளுங்கள்.
്ലൂമീബയെ
رہےبےخیبر رہے۔nیوہ نے ٹھیک =":"ജ്ജ് നം.
Fu fx i r GUJARAN "TE; p D
زی
A “A KW'ta TE propucy 阿”,
த, பெ, இல, 77,
மில்க்வைற் தயாரிப்புகளுக்கு வழங்கும் ஆதரவு நாட்டின் நற்பணிக்கே!
20 மில்க்வைற் நீலசோப் மேலுறை களே அனுப் பி அழகிய பாரதியார் ஸ்ரிக்கர் ஒன்  ைற ப் பெற்றுக்கொள்
புத்தம் புதிய கூடியதல்ல. இந்துஸ்தானில் இது "நீரா எனப்படும். பதநீர் பருகியதால் ー 下 。 மானுேர் மலச்சிக்கலிலிருந்து குணமடைந் 9 திருக்கின்றனர். தினந்தோறும் காலையில் A- தேனீர் பருகுவதற்குப் ப தி லா க ஒரு குவளைப் பதநீர் அருந்தினுல் காலை உண வாக வேறெதுவும் தேவைப்படாது,
மில்க்வைற் தொழிலகம்
525/2, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
பதநீர்
பதநீர் போதை தரக்
ஏராள
- மகாத்மா காந்தி
கற்பகம்- 15

Page 10
போலிகள் -வேலணை நித்தி
அவர் ஒரு பழுத்த ஆசிரியர். ஆணுலும் கொஞ்சம் செயலில் வேகம் அதிகம். பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்ற தோற்றம். இன்னும் எப்படி எப்படி இது போன்றவர்களை வர்ணிக்கலாமோ அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தார். ஆனுலும் பசுவாக பழகும் சுபாவம் கொண்டவராதலால் அவரைப் பற்றி புழுகாத ஆசிரி யர்களே கிடையாது.
இவரது உண்மை உள்ளம் புரிந்த சில மாணவர்கள் இவருக்கு நவநாகரிகம் நிறைந்த ஒரு நாமத்தைச் சூட்டினுர்கள். அதுதான் 86 இமிடேஷன்'. ,
ஒருநாள் இமிடேஷன் தனது நண்பர் ஒருவரிடம் ஒரு தங்க வளையலைக் கொடுத்து ஆயிரம் ரூபா ஒருநாள் தவணையில் கட ணுகப் பெற்றுச் சென்ருர், போனவர் போனவர்தான். ஒரு கிழ மையாகியும் ஆளைக் காணவில்லை. "ஏதேனும் வருத்தம் கிருத்தம் வந்து ஆள் படுக்கையில் கிடக்குது போன்ல' என்று நினைத்த நண்பர் இமிடேசனைத் தேடிப் புறப்பட்டார். அவர் வாடகைக்கு குடியி ருந்த வீட்டை அணுகிய போது யார் யாரோ அறிமுகமில்லாத சிலர் நின்றதைக் கண்ட நண்பர், 'மனுசனுக்கு ஏதோ பெரிய வருத்தம் போன்ல' என்று நினைத்தார்.
இவரைக்கண்ட புதுமுகம் ஒன்று நீர் யார்?' என்று கேட்டது நண்பர் சிறிது அதிர்ந்தார். தன்னைச் சுதாகரித்துக் கொண்டு நான் தான் சிவசிதம்பரம் எனது நண்பரைப் பார்க்க வந்தனுன், என்ருர் 'நண்பரோ? யாரவர்?" என்று குத்தலாக கேட் L கேள் வியினை சட்டை செய்யாது. 'இமிடேசன் சுப்பையா தான் எனது நண்பர்' என்று பதிலிறுத்தார் சிவசிதம்பரம்.
அவரோ? அவர் வீட்டை விட்டுப் போய் இரண்டுமாதமாகி விட்டதே' என்ருர், சிவசிதம்பரத்தாருக்கு எல்லாமே சிதம்பர சக்கரமாகச் சுழன்றது. பரவாயில்லே மனுசன் காப்பைத் தந்திற் றுத் தானே காசை வேண்டிக் கொண்டு போனவன் என்று நினைத்த படி வீட்டுக்குப் போகத் திரும்பினுர், திரும்பியவருக்கு தூரத்தே வரும் மனைவியின் வேகம் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. ‘என்னப்பா சங்கதி ஏன்? விழுந்தடிச்சுக் கொண்டு வாரு ய்?? என்று கேட்டார்.
'அறுவான் சுப்பையன் தந்த காப்பு இமிடேசனுமப்பா, நகைக்கடையிலே நிறுத்துப் பார்ப்பம் எண்டு போக நகைக்கடைக் காரன் பேசுருன்' என்று ஒலமிட்டாள் மனைவி. உலகறியா நிலையிலும் உணர்வறிந்து மாணவர்கள் சுப்பையாவுக்குச் சூட்டிய பட்டத்தை எண்ணியவாறே மனைவியை ஆசுவாசப்படுத்தினர் சிவசிதம்பரத்தார்.
கற்பகம் 16
 

வருத்தப்பட்டு. "வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்திலே வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' மனுமகனின் ஆத்மதரிசன அழைப்பு அன்று கேட்டது. பரநலத்தின் உச்ச மேன்மையாக அவனது புனிதத் தோள்களில் பூவுலகின் பாவங்கள் சிலுவையாய் ஏறின. சத்தியத்தின் பலத்தில்
சுலபமாய்ச் சுமந்தான். பரநல ராஜ்யத்தில் கிடைப்பது முட்கிரீடம் ஆலுைம்,
அழுக்காறு, அவா, வெகுளி இன்னுச் சொல்லாக ஆருத புண்கள் - சுமைகள்
அவன் முதுகில் இல்லை
- அதனல்
அவனது தோளில் மனித குலத்தின் பாபங்கள் அனைத்தையுமே சுமக்க முடிந்தது. அவனே உதாரணமாக. எம்மவர் சிலுவையை சுமக்கத் துணிந்தோம். ஆனலும் அந்த ஆத்மாவின் பலத்தில் துரும்பளவு, தூசளவு, அன்றித் துகளளவு தானும் பெற்றிலோம். சீதனம், சாதி, அழுக்காறும் அவா, வெகுளி எல்லாமும் GTLD5(35 g) flu 1
பாரம்பரிய மயக்கத்தில், எமது முதுகின் சுமைகளாக இறுக்கி அழுத்திட
மற்றவர் சிலுவையை
எப்படிச் சுமப்போம்?
கற்பகம் -17

Page 11
எமது இனத்தின் விழிப்பில் கிடைத்த விழுப்புண்கள் என நாம் நினைத்து மயங்குவது புழுப் புண்கள் அல்லவா? சிலுவையைச் சுமந்திடவும் சுதந்திர பலம் பெறவும் தீமையை அகற்றுவோம் என்றே நாம் எடுத்திட்ட கூர் வாள்கள் எதிரியின் நெஞ்சில் அல்ல எம்மவர் முதுகில் அல்லவோ பாய்கின்றன.
இது ஏன்?
affi G39, LIG)6607 Lib? வாள் பிடித்தவன் முதுகிலும் புண்கள்! உங்களுக்கு நிலம் கிடைக்கு முன்னரே மற்றவனுக்கு அளந்து விட முயன்றீர்!
அந்த அளவிலும் விதம் விதமாக
எல்லை கட்டி உயரச் சுவரெழுப்பி
சுயநலச் சுமைகளால் சுருண்டு குமைந்து
ஒருவருக்கொருவர் மயிர்கொட்டிப் புழுக்கள் தனியே திரிவது போல் சோதனையின் வெம்மையில் ஆத்மபலம் அற்று அந்நியமாய் விட்டீர்கள்! பாவம்! பாவிகளாய் திகைத்திடும் மக்கள்! அவர்கள் சிலுவைகள் அப்படியே கிடக்க வருத்தப்பட்டு. வருத்தப் பட்டு. மீண்டும் குலைந்து. மீண்டும் குமைந்து முதுகில் புண்கள். குறுவாளின் புண்கள்.
அவைகள் விழுப்புண்களேயல்ல. அல்ல. எப்போ விழிப்பீர்..? ”、 எப்போ விடியும்.?
கற்பகம் 18

குடாநாட்டின் காவல் "அரண்"கள் கோட்டையிலிருந்து ஷெல் அடி இருவர் மரணம்; 10 பேர் காயம். Hடகிலிருந்து பீரங்கி; விமானத்திலிருந்து குண்டு. காரைநகரில் இருதினங்களாகத் தொடர்ந்து ஷெல் தாக்குதல்! காவலூர் நோக்கி மீண்டும் ஷெல் தாக்குதல்:
இவையெல்லாம் பத்திரிகைத் தலைப்புச் செய்திகள். இவற்றை இங்கு கற்பகன் குறிப்பிடுவதில் விசேடம் இல்லாமல் இருக்காது. அடிக்கடி இரவு வேளைகள் அதிர்வதும், யாழ் குடாநாட்டை நோக்கிச் "ஷெல்'கள்'அடிக்கப்பட்டு வருவதும் வாசகர்கள் அறிந்ததே. இப்படி அடிக்கடி அடிக்கப்படும் "ஷெல்"கள், பிரங்கிக் குண்டுகளில் ஒரு சிலவே வந்து வீடுகளின் மேல் விழுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.
பெருமளவிலான ஷெல் களையும், பீரங்கிக் குண்டுகளையும் எமது நெடிதுயர்ந்த கரும்பனை மரங்கள் தாங்கி மக்களைக் காக்கின்றன
என்ற உண்மைகளை நீங்கள் எத்தனை பேர் அறிந்திருப்பிர்கள்'
*குண்டு பல கொண்டு பலம் கூட்டிக் கூரார் கோலேந்திக் குளிர்பச்சைக் குடையும் மேவ மண்டிடரில் மாவளமார் ஆட்சி மன்ன வானத்தோன் காதலினுல் மாட்சிபெற்ருய்!' -என்று அரியாலையூர்க் கவிஞர் வே.ஐயாத்துரை அவர்கள் 1975ம் ஆண்டிலேயே தீர்க்கதரிசனம் போல் சொல்லி விட்டார். 'கருணை மழை கனியுமருட் காவற் கண்ணுர்' ஆகிய பனை இன்று எம் உயிர் காக்கும் காவல் அரண்களாக அன்ருே விளங்குகின்றன.
குடாநாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இன்று வீரத் தழும்புகளைத் தாங்கி நிற்கின்றன. இப்பனைகள் இல்லாது விட்டால் இக்குண்டுகளைத் தாங்கி நிற்க எம்மால் முடியுமா? உயிர் குடிக்கும் எமனுக, தீப்பிளம்புடன் பாய்ந்து சீறிவரும் "ஷெல்களைப் பெருந்தன்மையுடன் கவசம்’ போல் தடுத்துத் தானே ஏற்று நிற்கும் பனை மரங்களை வெட்டுபவர்களை வெட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்பவர்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்று நினைக்கத்தோன்று கின்றது அல்லவா?
கற்பகம் -39
`ဖုံး

Page 12
ஈழத்தில் இருந்து $[i]ଏଁii) ରାର)]...
இதழில் என்னைக் கவ ர் ந் த ஒருவரின் பெயரைக் குறிப் பி டு வ தா க க் குறிப் பி ட் டி ரு ந் தே ன் அல்லவா? அவர் வேறு யா ரு ம ல் ல பூரீ. எ ன். நாராயணன் தான் என்னைக் கவர்ந்த அந்த முக்கிய நபர். இவர் மதுரை மாவட்ட
கடந்த
காதிகிராமக் கைதொழில் வாரி
ய த் தி ன் உதவிப்பணிப்பாளர். வர்த்தகப் பட்டதாரியுமாவார்.
அவரது சேவை மனப்பான்மையும்
அவர் தனது கடமையில் கொண்
டுள்ள ஆர்வமும் விசுவாசமும்
பிரமிக்க வைத்தன. மதுரையில் என க்கு அளிக் கப் பட்ட அமோக வர வே ற் பி ன் பின்னர் நேராகப் பிரசித்திபெற்ற காந் தி நினைவு மியூசியத்திற்கு (தூதனசாலை) அழைத்துச் சென்ற னர் . அங்கு தங்குவதற்கு எனக்கு வசதிகள் செய்து தரப்பட்டன. இக்காந்தி நினைவு மியூசியம் ஒரு ஆச்சிரமம் போன்று புனிதமாகப் பேணப்பட்டு வருகிறது. அங்கே மகாத்மா காந்தியை-- அவர து இலட்சிய வாழ்க்கையை, அவரது போதனைகளை நினைவு று த்து ம் வகையில் கதர் கைத்தறிப் L-illவிவ வகைகளும் குடிசைக் கைத் தொழில்களும் அங்கே பல்வேறு
-5-
வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கைத்தொழிற் துறைகளை அங்குள்ளோர் புனித மான பணியாகக் கருதிச் செயற் பட்டு வருவது மகாத்மாவில் அவர்கள் கொண்டுள்ள விசுவா சித்  ைத யு ம், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
இக்காந்தி நினைவு மியூசியத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வ ர ல |ா று க ள். மகாத்மாகாந்தி சுதந்திரப்போராட்டத்தை முன் னெடுத்துச் சென்றதை- அகிம் சைப் போராட்டங்களை நினைவு படுத்தும் படங்கள் புகைப்படங் கள், சித்திரங்கள் சம்பவங்களை யும், தி யா கி க ளை யு ம் தியாக வ ர ல |ா று க ளை யு ம் கித்தரிக் கும் விவரணச் சித்திரங்கள் இவை யாவும் நேரில் காண்பது போன்ற உணர்வை எ ன் ல ள் ஏற்படுத்தின. மகாத்மாகாந்தி சுடப்பட்டபோது அவர் அணிந்தி ருந்த இரத்தக் கறை படிந்த துண் டின் ஒரு பகுதி அங்கு பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகி ன்ற து. மகாத்மா என்று உலகத்தோரால் போற்றிப்புகழப்படும் காந்தியைக் கொல்ல கோட்சே இருந்தான்.
க நடராசா தலைவர், பனை அபிவிருத்திச் சபை
* தி 353
கற்புகழ் -20
 
 

நம் மத்தியிலும் இப்படி நன்றி மறந்த எத்தனை பேரைக் காணு கின்ருேம்? முதுகில் குத்துபவர் கோட்சேயிலும் கொடியவர்கள்.
உண்மையில். மகாத் மா காந்தி வாழ்ந்த காலத்தில்- சுதந் திரப் போராட்டக் காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு இக் காந்தி நினைவு மண்டபத்தில் நின்ற போது எனக்கு ஏற்பட்டது.
இதற்கிடையில் மதுரை மாநக ரின் மத்தியில் எழுந்தருளியிருக் கும் பூரீ மீனுட்சி அம்மனைத் தரி சித்ததைச் சொல்லாமல் விட்டு விட்டேன! மதுரை மீனுட்சி அம் மன் ஆலயத்தில் எனக்காக விசேட பூஜை ஒன்றையும் ஒழு ங் கு செய்து இருந்தனர். ஒரு புறம் கோயிலை அண்மித்ததும் பிரமித் துப் போனேன். மதுரை மீனுட்சி அம்மன் கோவிலுடன் பின்னிப் பிணைந்த வரலாற்றினைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்கிறேன். உலகி
லுள்ள எந்தக் கோவிலிலும் இத்தகைய சிற்ப அமைப்புகள்
கருங்கல்லில் அமைந்திருக்கவில்லை என்று கேள்விப் பட்டிருந்தேன். ஆலயத்தில் நேரில் தரிசித்த போது இச்சிற்பவேலைப்பாடுகளின் அற்புதம் கண்டு அசந்து போய் விட்டேன்,
காலை நேரமானதால் பக்தர்கள் கூட்டம் தமது ஆராதனைகளையும் நேர்த்திக் கடன்களையும் பல்வேறு விதங்களிலும் நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ஆ ல வ |ா ய் என்னும் மதுரைக் கோவிலில் துன்பங்கள் கெடுத்து வரந்தரும் தெய்வமாய் விளங்கும் மீனுட்சி
அம்மையின் மீது மு ன் னு று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிள் ளைத் தமிழ் பாடினர் குமரகுருபர முனிவர். தமிழ் மொ ழி யி லே உள்ள பிள்ளைத் தமிழ் நூல்க ளுக்கெல்லாம் அதுவே தலைசிறந் ததெனக் கருதப்படுகிறது. "தொடுக்கும் கடவுட்
பழம் பாடல் தொடையின் பயனே !
நறை பழுத்த துறைத்தீந் தமிழி
னெழுகு நறுஞ்சுவையே! ' - என்று மீனுட்சி அம்மையைத் ‘தமிழ் வடிவாகவே கண்ட முனி வர் 'தமிழொடு பிறந்து பழ
மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணி கொட்டியருளே,' என்று பாடியுள்ளார்.
இத்தகைய புராதனப் புகழ் வாய்ந்த மதுரை பூரீ மீனுட்சி அம்மையைத்தரிசிக்கும் வாய்ப்டர் வாழ்க்கையில் கி  ைடத் த து எனக்கு உவகையை ஏற்படுத்தி யது. என்னுடன் வந்த குழுவி னர் ஆலயப் பிரதம குருக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத் தனர். இலங்கையிலிருந்து வந்த ஒரு வாரியத்தின் (சபை) தலை வர் என்பதை அறிந்ததும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண் டார். பூரீ மீனுட்சி அம்மையின் ஜொலிக்கும் அருள் உருவை மிக அண்மையில் நின்று கண்ணுரக் கண்டு தரிசிக்கும் போது எனது தேகம் பரவசத்தில் ஆழ்ந்தது. உடல் எங்கும் புதியதோர் சக்தி பிறப்பது போன்ற உணர்வு-மெய் சிலிர்த்தது. இத்தகைய நேரில்
கற்பகம் ஈ24

Page 13
தரிசிக்கும் வாய்ப்பு சாதாரண மாக எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. இந்தப் பா க் கி யம் தமிழ் நாட்டில் கிடைத்தது பெரும் பேறே.
மதுரை மாவட்டத்தில் எனது விஜயத்தைப் பற்றிக் கூறப் புகு முன் முத்தும் முத் த மி ழு ம் வளர்த்த மதுரை மாநகரின் பழம் பெரும் சிறப்புக்களைப் பற்றியும்  ெத ரி ந் து கொள்ளுவோமா?
மதுரை மாநகரிலேயே தமிழ்ச்
சங்கம் நிறுவி முத்தமிழை முறை யா க ப் பேணி வளர்த்தனர். பாண்டி நாட்டின் தலைநகரமா கிய மதுரை தொன்று தொட்டு வைகை ஆற்றின் கரையிலே
அமைந்துள்ளது. தமிழார்வம் படைத்த மன்னர்கள் அரசு வீற் றிருந்த மதுரையிலே தமிழ் மணம் கமழ்ந்து கொண்டே இருந்தது. காவியங்களும் கவி தைகளும் தமிழ்ச் சங்கத்தில் குவிந்த வண்ணமாக இருந்தன.
கண்ணகியின் சீற்றத்தால் மன் னனும் மதுரையும் அழியக்கண்டு மன அதிர்ச்சியுற்ற சாத்தனர் இளங்கோ அடி களை க் கண் டு மதுரை மாநகரிலே தாம் கண்ட துன்பக் காட்சியை எடுத்துரைத் தார் என்றும், அந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண் டு இளங்கோ அடிகள் சிலப்பதிகா ரம் படைத்தார் என்று காவியம் கூறுகின்றது. மதுரைச் சாத்த
8 எம். கந்தையா, பருத்தித்துறை
கே. பல லட்சம் ரூபா செலவில் ஆரம் பிக்கப்பட்ட திக்கம் பனஞ்சாராய வடிசாலையில் உற்பத்தி பற்றிப் பெருங் 'குடி' மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின் றனரே?
ப நன்றி கந்தையா! ஆணுல் திக்கம் வடிசாலையைப் பாதுகாக்க வேண்டிய து 2 ஒருவர் தமது வழ மையான 'அழிப்பு” த் தொழிலை இங்கு செய்ய முயற்சிக்கிருர் போலத் தெரிகிறது. ஆணுல் வேங்கை ப் பாய்ச் சலில் உற்பத்திகள் இங்கு மீண்டும் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இவ்வடிசாலை தமிழ்ப் பிரதேசத்தின்
ஒரு பொருளாதார கேந்திரமாக விளங்கப்போகின்றது.
థ
$ க. பூபாலசிங்கம், கோப்பாய் கே. தமிழ் இலக்கியத்தில் ‘சங்க”
ပျွိ႕
காலம் போன்று இப்பொழுது
யாழ் மாவட்டத்திலும் ‘சங்க காலம் உருவாகியுள்ளதாமே?
轟動u弱鹼。32
 

னுரே ‘மணிமேகலை" என்னும் சிறந்த காவியம் படைத்தவர்.
இசைப் பாட்டிலும் புகழ் பெற்ற வைகை ஆற்றின் கரை யிலே நிகழ்ந்த திருவிளையாடல் களில் ஆலவாய்ப்பெருமானுகிய ஈசன் பிட்டுக்கு மண்சுமந்து அடி வாங்கிய திருவிளையாடல் இன் றும் மதுரைமாநகரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் இலக்கியத்தோடு வைகையாற் றின் பெருமை இணைந்திருப்பதி
புகுந்த கவிஞர் ஒருவர்.
*பொருப்பிலே பிறந்து தென் னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே இருந்து வைகை ஏட் டிலே தவழ்ந்த பேதை' என்று போற்றியுள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறிய நூல்கள் சாலச் சிறந்த நூல்கள் என்று தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. உலகப் புல வர் திருவள்ளுவரும் தமது திருக் குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்
ஞலேயே பாரதியாரும்
திலேயே அரங்கேற்றினர். இத் 'காவிரி தென்
பெண் ண துணை சிறப்பு வாய்ந்த மதுரை
லாறு - தமிழ் கண்டதோர் யிலே சங்கம் வளர்த்த தமிழ் பனை வையை பொருனை நதி’-என்று யாலும் வளர்ந்தது என்ருல் நம்பு
III ( ) ()IT. LIT600L நாட்டுத் விர்களா?
தமிழ்ப் பெருமையைப் பாடப் (தொடரும்)
ப. சரியான கேள்வி. முன்னர் தமிழ் அரசர்கள் தமிழ்ச்சங்கத்தை உயிரினும் மேலாகப் போற்றி முத்தமிழை வளர்த்தனர். ஆணுல் இப்பொழுது தமிழ்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத் தும் எமது தெங்குப் பனம் பொருள் கூட்டுறவுச் சங்கங்களை கரியிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதே பெரிய பாடாகி விட்டது. தமிழர் மத்தியிலுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க உதவு வது போலப் பாசாங்கு செய்து இச் ‘சங்கங்களைச் சமூக ரீதியாக வும் பிரித்து வைக்க நினைக்கும் இவர்களிடமிருந்து இச்சங்கங்களைக் காப்பாற்றியேயாக வேண்டும்.
x x த. பரமகுரு, சண்டிலிப்பாய் கே. உங்களுக்கு எப்போது கோபம் வரும்? ப; இப்படியான கேள்விகளைக் கேட்கும் போது.
ပျွိ႕ 碟
* மு. நல்லதம்பி, கரவெட்டி கே: கற்பகனரே! நீர் ஒரு தீர்க்கதரிசி என்ற நினைப்போ? ப; உம்மை நல்ல தம்பி’ என்று நினைத்தேன். போயும் போயும்
இப்படிக் கேட்டு விட்டீரே, *е е
(24b Iisb tunt rä5)
கற்பகம் 23

Page 14
குறுக்கெழுத்துப் போட்டி இல, 12 விடைகள்
இடமிருந்து வலம்
(1) கற்காலம் (4) கைதடி (3) சாஞ்சி (7) சமர் (10) LuëaOT 3 uurT3a) மேலிருந்து கீழ்
(1) கற்குகை (2) கானு (3) அன்னசி (4) டினர்
(8) யானை (9) ஆலை (11) சாகரம்
பரிசு பெறுவோர் விபரம்
1ம் பரிசு ரூபா 25/- வி. ஜெயரட்ணசிங்கம், வருமான மேற் பார்வையாளர், யா. அ. சபை, உடுவில் உப அலுவலகம், சுன்னுகம், 2ம் பரிசு ரூபா 15/- A, ஜீவரத்தினகுமார், பனைருேட் கரம்பன்
கிழக்கு, ஊர் காவற்றுறை 3ம் பரிசு ரூபா 10/- எவருக்கும் வழங்கப்படவில்லை.
(23 ம் பக்கத் தொடர்ச்சி) x மேகலா நவரத்தினம், உடுப்பிட்டி கே. மனைவி அமைவதெல்லாம்.? ப; அவரவர் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்தது. தங் கைச்சி.
ஜீ சி. பரமேஸ்வரி, கொடிகாமம் கே: ஒருவன் எப்போது கோழையாகின்ருன்? ப: மனைவி முன்னுல் நிற்கும் போது, -
ငါ့(ဒံ థ x எம். கந்தையா, பருத்தித்துறை கே: தமிழ் பேசும் பெருங் குடி மக்களுக்குக் கற்பகம் இவ்வருடம் விசேட பரிசுகள் ஏதும் உண்டேர? ப- நல்ல கேள்வி கேட்டீர்கள். சகல மதுபானக் கடைகளிலும் மிகச் சிறந்த பனஞ்சாராயம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பெண்மணிகளின் நலன் கருதித் தாய்மார் பிரசவ கால த்தில் மருந்தாகப் பாவிப்பதற்கென (Palm Lagger)'பாம்லாகர்' என்ற பெயருடன் மிகச் சிறந்த மருத்துவரீதியிலான "மதுபானம் ஒன்று விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
கற்பகம் 24
 
 

1.
e )): இடமிருந்து வலம்
புத்திர பாசத்தால் உயிரிழந்த ஒருமன்னன் அகத்தின் அழகு இதில் தெரியும். ஆனல் குழம்பியுள்ளது.
உடலை உருக்கும் ஒரு கொடிய நோய்.
py ۔۔--سی ( d །༔ ༔ ''' . செ lI I lH i 3 (54-64 | (10) இதனை மூலப்பொருளாகக் கொண்டே பஃன வெல்லம், கல்
லாக்காரம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன
. .
|

Page 15
மேலிருந்து கீழ்:
இதனைக் குளம்' என்றும் சொல்லுவர்.
(1)
(2) மன்மதன் துணைவி இவள்,
(3) 'இது பலவிதம்.
(6) முற்றம் கூட்ட உதவுவது. சில வேளைகளில் அடிக்க உதவும்.
(8) மனித உடலின் ஒரு பிரதான உறுப்பு.
(9) உழவுக்குப் பயன்படும் கருவி.
(11) செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கொடைவள்ளல் இவன்,
நிபந்தனைகள்
இ விடைகள், தரப்பட்ட கூப்பன்களில் நிரப்பப்பட்டு ஆசிரியர், "கற்பகம் 330. கே. கே எஸ். ருேட், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* பரிசு பெற்றவர் விபரம் கற்பகம்’ இதழில் வெளியிடப்படும்,
முதற் பரிசு ரூபா 251-, 2ம் பரிசு ரூபா 15/-, 3 ம் பரிசு ரூபா 10/- பரிசுகள் யாவும் போட்டி முடிவுகள் வெளியானதும் அனுப்பி வைக்கப்படும். அரியாலை தெ. ப. பொ. கூட்டுறவுச் சங்க ஊழி யர்கள் இப்பரிசில்களை வழங்குகின்றனர் கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் 'குறுக்கெழுத்துப் போட்டி இல. 13' எனக் குறிப்பிடல் வேண்டும்
உங்கள் விடைகளை அடுத்த மாதம் 15 ந் திகதிக்கு மு ன் அனுப்பிவையுங்கள்
விலாசம்: . . . . . . . . . . . . . . .
. . . . . . .
கற்பகம் - 26
 

சித்திரை 1986
16. அமெரிக்கப் போர்விமானங் கள் தாக்கியதில் லிபிய அதிபர் கடாபி குடும்பத்தினர் காயமுற் றனா, 17. அக்மேனை இடைத்தேர்த வில் மீண்டும் பூரீலங்கா சுதந்தி ரக்கட்சி வெற்றிபெற்றது.
18. யாழ் நகரில் அனுஷ்டிக்கப்பட்டது. மொரவேவா கண்ணிவெடியினல் எட்டு விமானப்படையினர் பலி யானதாக அறிவிப்பு.
கர்த்தால்
20. கந்தளாய்க்குளம் அணை உடைந்து 100 பேருக்குமேல் பலி tLITG) 60, i. 9, LDI i 20,000 (3Liri வீடிழந்தனர். 21. தொண்டமானறு செல்வச் சந்நிதி தேர் தீக்கிரையானது. மடம், கட்டிடங்களும் எரிந்தன. 23. அனுராதபுரம் பெற்ருேலிய களஞ்சியத்தில் குண்டு வெடித்து பத்துப்பேர் பலி, வெள்ளவத்தைப் பொலிஸ் நிலை யத்தில் குண்டு வெடித்து ஒன் பது பேர் காயம். 27. பருத்தித்துறைக் கடலில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத் தில் 13பேர் படகுடன் கருகிப்பலி,
வைகாசி 1986
1. குடாநாட்டில் இரு இளைஞர் இயக்கங்கள் தொடர்ந்து 3 தினங் களாக மோதல்
தமிழீழத்தில் எமக்கே அதிக செல்
வாக்கு- புலிகள் இந்தியாவில் பெரும் ஆதரவு எமக்கே- ரெலோ -
3. கிராமசேவை அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பித்தாலே இரா ணுவ முகாமில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்று பிரிகேடியர் அறிவித்துள்ளார். கட்டு நாயக்காவில் எயர் லங்கா விமானம் குண்டு வெடிப்பால் தகர்ந்தது. 21 பேர்பலி 41 பேர் 55 FT LI LO , 5. பாரத அமைச்சர் திரு. சிதம் பரம் தலைமையிலான குழு ஜனுதி பதியுடன் நான்கு தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தியது.
6. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரான திரு. பூரீசபாரத்தினம் கோண்டாவில் அனுங்கையில் இடம்பெற்ற இரு இயக்கங்களின் மோதலில் சுட்டுக் CO)5(T6) Galil it "LITIi.
7.கொழும்பு கோட்டையிலுள்ள மத்திய தந்திக் கந்தோரில் குண்டு வெடித்ததால் 12 பேர் பலி. 114 பேர் காயம். 20 பேர் அபாயகர மான நிலையில்.
8. சென்னை ரெலோ அலுவலகம் முற்முகத் தகர்க்கப்பட்டதாம்" ரெலோ தலைவர் பூரீசபாரத்தினம் கொலைக்கு அனுதாபம் தெரிவித்து பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது.
12. கொழும் புதிரும்பிய பாரதத் தூதுவர் டிக்ஸிற் ஜனதிபதியு டன் இனப்பிரச்சினைபற்றித் தனி யாகப் பேசினர்.
கற்பகம்-27

Page 16
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை
பள்ளிக் கூட லீவு நாள், நானும் செல்லத்து,ையும் பள்ளிக்கூடத் து வாழைகளுக்கும். பூங்கன்றுகளுக் கும் தண்ணீர் எடுத்து ஊற்ற வேண்டிய முறை பள்ளிக்கூடம லீவு என்ரு லும் அவரவர் முறை வரும் போது வந்து இப்படித் தண்ணீர் இறைத்து அங்குள்ள தாவரங்களுக்கு ஊற்றியே தீர வேண்டு மென்பது ஹெட்மாஸ் ற்றர் யோகநாதனின் கண்டிப் பான உத்தரவு. நான் கிணற் றிலிருந்து தண்ணீரை இறைத்து வாளியை நிரப்பி விட செல்லத் துரை அதை எடுத்துச் சென்று ஊற்றிவிட்டு வருவான்.
ரீச்சரின் வீட்டின் அருகேநின்ற வாழைகளுக்குத் தண்ணிர் ஊற் றச் சென்ற செல்லத்துரை, கிடுகு அடைப்பாலான குசினி நீக்கலுக் குள்ளால் ஏதோ பூந்து பிடிச்சு வெகு நேரம்வரை சத்தம் செய் யாமல் வெகு இரகசியமாக பார்த் தவண்ணம் நிற்கின்ருன் எரிச்சல் மூண்ட நான்,
'டேய் குருவி.' அழைத்தேன்,
அவசரமாக என்னைத் திரும்பிப் பார்த்த செல்லத்துரை, தனது வலது கையால் வாயைப் பொத் தியபடி சத்தம் போடாதே" என்ற சைகையில் என்னை எச்ச ரித்து விட்டு, அவசரமாக என் னே யும் அங்கே வருமாறு கையை காட்டி அழைத்தான்.
செல்லத்துரை தோற்றத்தில் என்னைக்காட்டிலும் கீழே நிற்கும் நிலமட்டவடலிக் கணக்கில் இன்
என்று
னுெருவணுக இருப்பினும்,
உலக விஷய ஞானங்களில் கள் பள்ளிக்கூடத்தில் மானவர்களிலேயே
மிக்காருமற்றவன். ரீச்சருக்கும் ஹெட்மாஸ்ற்றர் யோகநாதனு க்கும், பொன்னம்மா அக்கா வுக் கும் பின்னல் பிணையல் போட்டு என்னென்னவோ எல்லாம் இணை ததுக் கதைப்பதில்
இதே
GT
படிக்கும் ஒப்பா ரும்
முன்னணியில்
தொடர்கதை
ఛస్
கே. வி. என்.
கற்பகம்-28
 
 
 

நிற்பவன். ஒட்டுப் பார்ப்பதிலும்
இரகசியங்களைக் காது கொடுத்
துக் கேட்பதிலும், பொறிக்கிடங்கு தனக்குப் பிடிக்காதவர்களையும் தன் நண்பர்களின் எதிரிகளையும் அதில் தலைகுப்புற விழுத்திப் பழி தீர்த்துக் கொள்வதிலும் படு சூரி. எந்த வப்புக்கதைகளையும், ஊததைப வெகுவாக லொகித்து பேசிப்பேசி இன்புறுவதோடு மற்றவர்களையும் சிரிக்க வைப்பதில் விண்ணன். "பொல்லாத சுறட்டன்' என்பது தான் அவனுக்கு தட்டு மொத்த மாக தளரில் புழங்கிவந்த பெயர். தகப்பன் செல்லையா ஏலாக்கடை சியில் கம்பி காய்ச்சிச் சூடுகூட வைத்துப் பார்த்து விட்டார்.
தெருக்களில்
அவனுடன் சேருவதை மற்றப் பிள்ளைகளின் பெற்றேர்கள் விரும் புவதில்லை. எங்களை யெ ல் லா ம் எங்கள் பெற்ருே?ர் கண்டித்தும் வைப்பார்கள். ஆனலும் அவனை வெறுக்கும் எவரையுமே அவன் சம்மா விட்டுவைக்க மாட்டான். எந்த நேரமும் ஏதோ ஒருவகை யில் சு)ண்டிக் கொண்டே இருப் பான். அல்லது பொறிக்கிடங்கு ஏற்றி வைத்து விழுத்தி செய்யாத அட்டூழியங்கள் எல்லாம் செ ய் வான். அதஞல் வீட்டில் பெற் ருேருக்கு அடங்கிய பிள்ளைகளாக நாங்கள் இருந்த போ தி லும், பள்ளிக்கூடம் வந்து மறுபடியும் வீடு போய்ச்சேரும்வரையும் செல் லத்துரைக்கு அடங்கினவர்களா கவே அநேகம் ம 1 ன வ ர் க ள்
இருந்த 1ா ர் க ள் என்று தா ன்
ஏற்றிவைத்து
பேச்சுக்களையும் கூட
சொல்ல வேண்டும், அவன் அந்த
நாட்களிலேயே பருத்தித் து  ைற
“ரென்ற் கொட்டகை அடித் துக் காட்டிய வசுக்கோப்பு' களை எல்லாம் திருட்டுத் தனமா கப் போய்ப் பார்த்து வருவான், தாய் தகப்பனுக்கு "ரூஸ் விடுவதற்காக பாயில் நீட்டுக்குத் தலையணைகளை வைத்து அதற் கு ப் போர்த்து மொட்டாக்குப் போட்டு வி ட் டு போய் விடுவானும் , அ ப் படி பார்த்து விட்டு வந்து அந் த ப் படங்களில் வரும் காதல் காட் சிகளையும், குறிப்பாக சிந் தா ம னிப் படத்தைப் பார்த்து விட்டு வந்து அ வ ன் சொ ன் ன வைகள் இன்றும் என்நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றன. அதா வது சிந்தாமணிப்படத்தில் வந்த அசுவத் தம்மா சீலை  ைய முழ ங் காலுக்குமேல் சிரைத்துப் பிடிக் கும் காட்சியை அவன் வர்ணித்த விதம். சீ. சீ. படுமோசம் அந்த நாட்களில் சிந்தாமணிப் படத்தை பார்த்த பலருக்குப் பிடித்த பைத் தியம் இவனுக்குப் பிடிக்காமல்விட் டது எனக்கென்னவோ இன்னும் ஆச்சரியம் தான்.
அடேயப்பா செல்ல த் து  ைர அந்த நாட்களில் செய்த அட்டா துட்டிகளையும் குறும்புச் செய்கை களையும், குதியாட்டங்க ளை யு ம் அவனுடன்படித்தஎவருமேதங்கள் சீவியத்தில் மறக்க இயலாதவை கள். அவன்தான் அந்தநாளைய காவிய புருஷன் என்றே சொல்ல வேண்டும். இன்றும் அன்றைய பள்ளிக்கூட நண்பர்கள் எங்காவது தற்செயலாகச் சந்தித்துக் கொண்
(31ம் பக்கம் பார்க்க)
கற்பூகம் -29

Page 17
(ii)
முல்லேத்தீவு
சங்கத்தினருக்கே இம்முறையும் குத்தகை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய ஆண்டுக் கான தவறனைக் குத்தகையை துணுக்காய் தெ. ப. பொ. உ. வி. கூட்டுறவுச் சங்கமே பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆண்டும் இச் சங்கமே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தவ றணைகளை குத்தகை அடிப்படையில் பெற்று
ஒழுங்காக நடாத்தியதால் இம்முறை, குத்த
கையை பெறுவது இலகுவானதாக தெரிவிக் கப்படுகின்றது. துணுக்காய் தெ. ப. பொ.உ. கூ. சங்கம் தனது சகோதர சங்கங்களான முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தெ. ப. பொ. உ. வி. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இப் பணியை சிறப்பாக செய்து இம்மாவட்டத்தி லுள்ள தொழிலாளர்கட்கும் கணிசமான சேவை புரிந்து வருகின்றது.
கோண்ட்ாவில் சங்கத்தின் புதிய நிர்வாக சபை
கோண்டாவில் தெ. டார். திரு. க. திரு
ப. பொ. உ. சபை நாவுக்கரசு உப தலைவ கூட்டுறவுச் சங்கத் ராகவும் திரு.செ.செல் தின் வருடா ந் த ப் லையா செயலாளரா பொதுக் கூ ட் ட ம் கவும் தெரிவு செய்யப் சங்கத் பட்டனர். ம ற் று ம் தலைவர் திரு. க. திரு இயக்குனர்சபை உறுப் நாவுக்கரசு தலைமை பினர்களின் பெயர்
யில் நடைபெற்றது.
புதிய நிர்வாக சபை தெரிவின்போது திரு. இ. செல்வரெட்ணம் நடப்பு ஆண்டுக்கான புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்
விபரம் பின்வருமாறு: திருவாளர்கள் பொ. செல்வரெட்ணம், சு. நல்லையா, வ. நவரெட் ணம், இரட்ணசிங்கம் LufT. G)F66) grrg T 5. செல்லர்.
கற்பகம்-30
உதவி ஆணையாளர் பாராட்டு
கூட்டுறவு உதவி
ஆக்க ஆணையாளரி ல்ை சங்கங்களின் பிர தி தி தி க ஞ க் கா க மாதாந்தம் நடாத்தப் படும் மா த ரா ந் த க் கருத்தரங்கு அண் மையில் சங்கங்களின்
சமாசக் காரியாலயத்
தில் நடைபெற்றது.
யாழ் குடாநாட் டின் யுத்தக் கெடு பிடிகள் - அதனுல் சீர் குலைந்து போயிருக்கும் போக்குவரத்து வசதி பபீனங்கள் மத்தியிலும் மேற்படி மாதாந்தக் கருத்தரங்கில் பெருந் தொகையான சங்கங் களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தமை
1யையிட்டு உதவி ஆணை
யாளர் அவர்கள் பெரி
(31ம் பக்கம் பார்க்க)
 

(30ம் பக்கத் தொடர்ச்சி)
பெரிதும்
தும் பாராட்டுத் தெரி வாய்ந்த தவறணைகள் அவர்கள் வித்தார். இயங்க முடி யா து பாராட்டுத் தெரிவித்
இழுத்து மூடப்பட்டி தார். அத்துடன் நெருக் ருக்கும் இவ்வேளையி
கடி மிக்க இவ்வேளை யிலும்- குறிப் பாக தெல்லிப்பளை போன்ற சங்கங்களின் 60'lu III" பார முக்கியத்துவம்
டால் முதலில் கேட்டுக் கொள் வது செல்லத் துரையைப் ப ற் றித்தான் என்ருல் பார்க்க வேண் யது தானே.ஒவ்வொருத்தர் நெஞ்
சிலும் எப்படி செல்லத்துரை நீங்
காத இடத்தை பிடித்து வைத் திருக்கின்ருன் என்று,
ஒருநாள் பூமணிக்கு பின்வாங் கிலிருந்த செல்லத்துரை அவள் பின்னலைப் பிடித்து இழுத்தோ என்ன சனியன் செ ய் தா னே ஒரு குரங்குச் சேட்டை செய்து விட்டான்.
அது பொக்கருடைய வகுப்பு பூமணி சிணுங்கிக் கொண் டு எழுந்து போய், பொ க் க ரி ன் எதிரே நின்று முறைப்பாடு செய்
தாஸ் , "வாத்தியார், இவன் செல்லத் துரை இருக்கவிடாமல் ச்ேச மூச்சம் காட்டுகிருன் வா த் தி யார்' என்ருள்.
'ாண்டா செல்ல த் து  ைர' என்ருர் பொக்கர், கணபதிப்பிள்ளைவாத்தியாருக்கு அப்போது பற்களெல்லாம் வெகு நேர்த்தியாக Hச்சங்கொட்  ைட கணக்காகத்தான் இருந்தன, ஒரு பல்லுத்தானும் அவருக்கு விழுந்
எழுந்து நில்'
லும் அச் சங்கம் சிறப் பாக இயங்கி வருவ தையிட்டும்
91800) LIIT 6II li வேலா யுதம் பி ஸ் ளே
சமாச பொதுமுகா மையாளர் திரு. ஆ. ந. இராசேந்திரன் உட்பட பலரும் கருத் துரை வழங்கினர்.
உதவி திரு ச.
திருக்கவுமில்லை. ஆடிஅலைக்கழிந்து, கொதி நோவேன்று கூறிக்கொண் டது மில்லை. அதன் பின்பு அந்த அவருடைய முன்வாய் பற்களெல் லாம் விழுந்த பின்பு- என்ன என்ன விழுந்த பின்பா?-- செல் லத்துரை பொறிக்கிடங்கேற்றி வைத்து அவரை அதில் விழுத்தி அவர் முன் வாய்ப் பற்களை உடை யச் செய்த அட்டூழியத்துக்குப் பின்பு தானே பொக்கர் என்ற
பட்டப் பெயரே புழக்கத்துக்கு வந்தது.
‘ஏண்டா, அவள் வயது வந்த பி ஸ் ளை யி ல் லே ய T... , அ வ ளோடை என்ன சேட்டையும்
சர சமும் என்று கேட்கிறன்? ஆ1. வாடா கழுதை இஞ்சாலை. '
'இல்லே வாத்தியார், வந்து வந்து வாத்தியார்.' *என்னடா வந்தும் போயும்
கழுதை' 'இல்லை வாத்தியார் அவவின்ரை முதுகுச் சட்டையிலை கட்டெறும் பொண்டு ஊந்து வந்திது வாத் தியார். அதுதான் அதைத் தட் டிவிட்டனுன் வாத்தியார்'
“கழுதை தேஞ்சால் கட்டெ
றும்பாய்த்தான்ரா வரும் வா
கற்பகம்-31

Page 18
கழுதை இஞ்சாலை. உனக்கு, வர வரச் சேட்டையள் கூடத்தான் போச்சுது. உனக்குக் கொஞ்ச நஞ்சமாவது செய்யிற காரியம் இன்னது செய்யக் கூடாத காரி யம் இன்னதெண்டு தெரிய வேண் பனங் கி ழ ங் கு" என்ற பொக்கர் செல்லத்துரை யின் காதில் பிடித்துத் திருகி பின்பு அதே பிடியில் கொ ற இழுவையாக இழுத்துச் சென்று பள்ளிக்கூடத்து முற்றத்தில் முழங் கால்களை குத்தி இருக்கச் செ ய் தார். அப்போது உச்சி வா ன த் துச் சூரியன் கொ ச் சிக் கா ய் உறைப்பாக பற்றி எ ரி ந் து கொண்டிருந்தான். பொக்கர் அன்று செல்லத்துரைக்கு அளித்த அந்த தண்டனை மிக கொடுமை யானதும் கொடூரமானதும். முட் டுக்குத்தி முழங்கால்களில் செல் லத்துரையை இருத்திய பின்னர், அந்த உச்சிவானத்து சூரியனை இமைக்காமல் பார்த்திரு க் கு ம் வண்ணம் பணித்தார், இதற்கு மேலும் அவன் நெற்றியில் கலவோ டொன்றை வைத்து அது கீழே விழுந்தால் பத்து அடியும், தொடர்ந்து சூரியத்தண்டனையும் கிடைக்கும் என்ற பிளிறலோடு திரும்பி வந்தார் பொக்கர்,
பாவம் செல்லத்துரை. கொஞ்ச மும் ஈவிரக்கமற்ற பொக்கரின் அன்றைய அந்தக் கொடிய தண் டனையை அன்று பள்ளிக்கூடம் விடும்வரைக்கும் பொக்கரின் நேர டிப் பார்வையிலேயே அனுபவித் துத் தீர்த்தான். அன்று அவனை அவன் வீட்டுக்குக் கொ ன் டு போய் சேர்க்கும் பொறுப்பு எங்க
ளுடையதாகவே இருந்தது அவன் கண்கள் வெந்து வீங்கி, நிற்காமல் பெருக்கெடுத்து ஒடிவரும் கண் ணிருக்கிடையே கண்களே தெரி யாமல் பரிதவித்துக் கொண்டி ருந்தான். அன்று அவனைக் கைப் பிடியிலேயே வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டி இருந் திதி) ,
இது நடந்த அடுத்த கிழமை கணபதிப்பிள்ளை வாத்தியார் பள் ளிக்கூடம் விட்டுப்போகும் பாதை அன்று செல் லத் து  ைர யு ம், ஆறுமுகமும் பள்ளிக்கூடத்திற்கு கள்ளம் போட்டிருந்தார்கள்.
ஆறுமுகம்தான் செல்லத்துரை யின் அந்தரங்க நண்பனும் வலது கையுமானவன் இருவரில் யாரை யேனும் ஒரு வ  ைரத் தா னு ம் நோகக்கதைத்தோ, தாக்கியோ விட்டால் அப்படி தாக்கியவன் பாடு பரிநாசம்தான். அவனுக்குச் சித்திரவதைகள் சந்தர்ப்ப சூழ் நிலைகளைப் பொறுத்து உடனே யும் நடக்கும், அல்லது அதற்கு அடுத்த நாளென்ருலும் நடந்தே தீரும்.
கணபதிப்பிள்ளை வாத்தியார் வரும் தெருவிற்கு அடுத்திருந்த பெரும் வளவு ஒரே மாமரக் காடு மாமரத்தில் ஏறி இருந்த செல்லத்துரை மாங்காய் களைச் சுவைத்துக் கொண்டு அந்தக் கெவர்க் கிளையில் அட்டணக் கால் போட்டுப் படுத்திருக்கிருன், வழிமேல் விழி வைத்து பொறிக் கிடங்கின் அருகே நிற்கும் ஆறு
முகமும் மாங்காயைச் சப்பிய வண்ணம் நிற்கிருன்.
(தொடரும்)
கற்பகம்-32

t '
' ' ' ' ' ' )
SSSMSSSMLSMSSSLSSSMSSSLSSYSLSLSLSZLLLSSSSSSSMMMuSuu 蠍* 鷲 鑿 ് *(
is ി അ 。*。
鬣
്യ '
ീട്ടു
t
l ്യൂ ടി,
' ' ' '
ീ', *4:
༦
' ';
༢
".oന്റെ
w || '0' , ' 蔷
- , '\-l ," η , , , ). "
, 1 ... ? ' ' '
.1 1,0:19 ܕܬܐܠܕܦܤܼܡܡ° ,
.
ܬܪܨ ] | | | | ܕ ܪ ܐ
-
ൻ | " | ܥܝ ܢ
ബ" "" . 7 מ' 4ון
,、 ', , (' ,
(
്യൺ -l: 'li' '
ܐܠܐܪܡܠܬܐ ܗ, ܒ 7%) ', ' '
ബന്ധു
*
ܘ ܬܐ 1 1 11 : 11 1 .
"
鬣、 ',
. . . . .

Page 19
தயாராயிரு BE PRE PARED
 

s
*
. Քցմo!
$2 Liଞiଣ୍t liଶ୍t[i]);
உற்பத்திகளை சந்தைப்படுத்த
உற்பத்திகளுக்குத் தேவையான இலவச ஊக்குவிப்பு உதவிகளை வழங்க
କୁଁ (6)
ଶTର୍ଣ୍ଣ yi சேவை நோக்குடன் தயாராயிருக்கிறது 2. *
\ یہ ہے۔ அபிவிருத்திச்
霹氯雷量_影
தேசிய வீடமைப்பு
យកក្អាយrទៅយ៉ា தொலைபேசி
2380製
22○94。