கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கற்பகம் 1986.09

Page 1
நல்லேயம் பதியில்மேவி நம் வினே நீக்கி ஆ எல்லேயில் அழகுத் தெய்வம் பாலனும் ச சொல்லரும் விழவுகாண்போர் கோபுரம் தெ
இல்லையே கவலே என்றும் இன்பமே பொங்கு
- புலவர் ம. பார்
 
 

ம் வாழ்வில். வதிநாதசிவம்

Page 2
',
', '
,
-
.
 ി
ി
A
,
!,
罹 。
。
t
!,
。
3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி - 1886
இதழ் - 7
வெளியீடு:
e B BLAC) Tgörs தெ. அ. பொ, கூட்டுறவு சங்கங்களின் சமாஜம் 330, கே.கே. எஸ். வீதி யாழ்ப்பாணம். தொலைபேசி: 22713
வடிவமைப்பும்
அச்சீடும் ஸ்வர்ணம் பப்ளிசிடீஸ் 125 1A, ஸ்ரேசன் வீதி, தாழ்ப்பாணம்,
ܐ ܬܐ
சூழவும் பீரங்கி முழக்கம் குண்டு வெடிப்புக்
தாமதம் ஏனுே?
அந்தகாரம் சூழ்ந்திருக்கும் இலங்கை ಛಿ: 'ನ್ತಿ எங்கோ தொலைவில் "ஒலி" தாவது போன்று உள்ளது. முடிவு எது வாக வரினும் : ÇíÏQ பிரச்சினைக்கான சமாதா த் தூதுக்கள் வார்த்தைகள் இந்த : s யத் தோற்றுவித்து உள்ளதை மறுக்க முடியாது.
அன்பு-சமாதானம் -ஒற்றுமை பற்றியே வலியுறுத்தப்படுகின்றது ஆணுல். எம்மைச்
கள்-வேட்டுச்சத்தங்கள். இவறறையெல்லாம் அமுக்கி விடும் மரண ஒலங்கள். அந்தகாரம் கொள்ளையருக்கும், ார ருக்கும், காமுகர்களுக்கும் துணை நிற்கின்றது. கண வரை இழந்த விதவைப் பெண்கள், தந்தை யை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றேர். பெற்ருேரை இழந்த பிள்ளை கள், அநாதைகளாக, அபலைகளாக, அகதி களாகிவிட்டவர்களோ #ö¢éà,
'வாடா சண்டைக்கு? என்று மல்லுக்கு நின்றவன் தனது ஆயுதத்திஞலேயே மானதும் உண்டு. சாதுரியமாகச் சமரசம் பேசித்தப்பித்ததும் உண்டு. கொள்xயர்கள்
பழிவாங்கப்பட்டதும் உண்டு.

Page 3
மதத்தால் மதிப்புப் பெறுபவர்கள் மதம் கொண்டு மதபோதனைகளே மிதித்து நின்று பேதம் பேசுகின்றர்கள் ஏனெனில் இன்று எல்லாமே குழம்பிவிட்ட நிலையில் மக்களும் குழம்பிப் போய் விட்டார்கள் என்பதே உண்மை, காணக்கூடாதவற்றைக் கண்டும், கேட்கக் கூடாதவற்றைக் கேட்டும், படக் கூடா தவற்றைப் பட்டும், இழக்கக் கூடாதவற்றை இழந்தும் தவிக்கும் ஒரு இனத்தின் குழப்ப நிலை இது,
**விடிவு உண்டு. அதுவும் எமது கையி லுண்டு' என்ற தெளிவை மட்டும் அவர்கள்
இன்னும் இழக்கவில்லை. ஏனெனில் உயிரை
இழந்தும், உடைமை இழந்தும், உணர்வை இழக்காதவர்கள் அவர்கள். இந்த உணர்வு என்ற ஒளியே நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.
அவலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அகாலம் நிரந்தரமாகி விடவில்லை.
"சாதிக்க முடியாது என்பதனை விடச் சாதிக்கமுடியாதது எதுவுமே இல்லை. சாதிக்
கக் கூடியவை அத்தனையும் விருப்பும், துணிச்
சலும் கொண்டவர்களுக்குச் சாதிக்கக் கூடி யவை,' என்று மாவீரன் நெப்போலியன் கூறியது முற்றிலும் உண்மையே. மவித
குலத்திற்குச் சுபீட்சம் பெற்றுக் கொடுப்பது இனங்களுக்கிடையேயான ஐக்கியம் - பரஸ்பர நல்லுறவு-மனித உரிமைகள் - இவைகள் கடி னமான ஒன்றல்ல. அப்படியானுல் ஏன் இந் தத் தாமதம்?
நாம் இன்னலுறும் இவ்வேளையில் இறை ேைன எமக்குத் துணை என்பதை மறந்து விடக்கூட்ாது."யாமிருக்கப் பயமேன்?" என்று அபயம் தர வருகிறது கந்தன் வேல் அந்த வேல் சங்கார வேல். எமது துயர்கள் அனைத் தையும் சங்காரம் செய்யும் வேல். அது. வேலவன் குடி கொணட நல்லையம் பதி விழாக் கோலம் பூண்டுள்ளது. துதிக்குமடிய வர்க்கு ஒருவர் இடர் கொடுக்க விடாத நல் லேக் கந்தன் அருனால் எம் இடர்கள் தீரும் என்று நம்புவோம்.
 

୍] @)
碱°
驅 g 驅擺 團高,
தெ.ப.பொ. த. வி. க. சங் கங்கள் தமது அங்கத்தவர்களது உற்பத்திப் பொருளான கள்ளை, பதநீரை கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்றன.
விற்பனைபோக மிகுதியாகவுள்ள
உற்பத்திப் பொருளே மூலப் பொருளாகக்கொண்டு உப உற் டத்திகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. இதனுல் பனங்கட்டி, சீனி, பாணி, போத் தல் கள்ளு, லோவைன் போன்ற உற்பத்திப் பொருட்களைச் சந்  ைத க் கு வழங்கமுடிகின்றது. எமது உள்ளூர் மூலவளங்களைத் தகுந்தளவு பயன்படுத்தவும், அந் நிய உற்பத்திகளது பாவனை & : ബി.
மாகத்திலிருந்து நாம் விடுபட ஷம், எமது பணம் அந்நிய சந் தைகளே நாடாது உள்ளூரிலேயே சுழற்சி அடையவும், பன ந் தொழில் வளம்பெறவும், விரிவு படவும் பனையை நம்பி வாழும் தொழிலாளர் க ளது வே லை வாய்ப்பு, வருமான மட்டம் அதி
உப உற்பத்தித் தொழிலின்
யாத தாகு ம். கட்டுப்பாட்டு
தங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கங்களும்
உற்பத்திக் கட்டுப்பாடு மீதான
சில கணக்கு வைப்பு முறைகளும்
கரிக்கவும் உப உற் பத் தி த் தொழில்கள் வழிசமைக்கின்றன.
2. கட்டுப்பாட்டு முறைகளின்
அவசியம், இவ்வாறு பரந்துபட்ட ஒரு பொருளாதார அபிவிருத்திச் சுற் ருேட்டத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இத்தகைய உப உற்பத்தித் தொழில்களை மேற் கொள்ளும் நிறுவனம் முகாமைத் துவ ரீதியாகவும், க ண க்கு வைப்பு ரீதியாகவும் கட்டுப்படுத் தப்படவேண்டியது தவிர்க்கமுடி
9. f). யேசுராசா கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
முறைகள் சரிவரக் கைக்கொள் ளப்படாவிடத்து தொழில் முயற் சியால் கிடைக்கும் முழுப்பயனை யும் நிறுவனம் முழுமையாக அடைய முடியாது போகலாம். உற்பத்தி வியாபார நடவடிக்கை
கற்பகல்43

Page 4
களைப் பொறுத் து
பொருள் தாராளமாக ளப்படுவதாலும், குறைபாடுகள் ஏற்படுமிடத்து பொறுப்பாளர் களைக் கண்டுபிடித்து பொறுப்பு களை நிட்சயப்படுத்தவும் தொழில் முயற்சியின் வியாபார விளைவு களைத் தெரிந்து தேவையான எதிர்காலத் திட்டமிடல் கொள் கைகளை வகுக்கவும். நிறுவனம் தொழில் முயற்சியின் முழுப்பய னை யு ம் பெற்றுக்கொள்ளவும் கட்டுப்பாடுகள் அ வ சி ய மாக விளங்குகின்றன.
Logofth,
6)BSL/T
3. முகாமைத்துவ கட்டுப்பாடுகள்
சங்கம் உப உற்பத்தி நிலையம் ஒன்றை நடாத்துகின்றபொழுது, பொறுப்புகளை நிட்சயப்படுத்தத் தக்கதாக பொறுப்பாளர் ஒரு வரை நியமித்து அவரது கடமை களைத் தெளிவாக வரையறுத்து கடமைப்பட்டியலை வழங்குதல் வேண்டும். தேவையான பிணை யைப் பெற்றுக்கொண்டும் காலத் துக்குக் காலம் வேலைகளை மேற் பார்வை செய்து குறைபாடுக ளுக்கு உடன்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இப் பணிக்கு நிரந்தரப் பணியாளர் ஒருவரை பொருத்தமாகத் தெரிவுசெய்து அமர்த்துவதே சிறந்ததாகும். சில சந்தர்ப்பங்களில் சங்கம் உற் பத்தி வேலைகளைத் தான் நேரடி யாக மேற்கொள்ளாது, வேறு
ga. தனி நபர்களிடம் ஒப்பந்த
அடிப்படையில் ஒப்படைப்பதைக் காணமுடிகின்றது. இது முற்றி லும் பொருத்தமற்றதும் தவிர்க் கப்பட வேண்டியதுமாகும். இத்
கும்,
படவேண்டும்.
தகைய நிலை ஒழுங்கீனங்களுக் தவறுகளுக்கும் இடமளிப் பதுடன் சங்கத்திற்கு கிடைக்கக் கூடிய முழுவருவாயும் கிடைக் காது போகலாம். போதிய மூலப்பொருள் வளமும், மனித வளமும், ஸ்தாபன ரீதி யான அமைப்பைக் கொண்ட
டுக்கான நிதிவளமும், சந்தை வளமும் சங்கத்துக்கு உள்ள பொழுது உற்பத்தித் தொழிலைச் சங்கம், வேறு தனி நபர்களிடம் ஒப்படைப்பது, பொருத்தமற்ற தும் கேள்விக்குரியதாகவுமே காணப்படுகின்றது, சங்கம் நேரடி யாக உற்பத்தித் தொழி லை மேற்கொள்ளுமிடத்தே முழுப் பயனையும், அங்கத்தவர்களது முழு  ைம ய ர ன ஒத்துழைப்  ைப யு ம் நம்பிக்கையையும் பெற மு டி யு ம் , உற்பத்தி நிலையங்களில் வைத்து உற்பத்திப் பொருளை நேரடியாக விற்பனை செய்யும் முறையும் தவிர்க்கப் உற்பத்தியை மையப்படுத்தி தனியாக ஒரு பகுதியைக் கொண்டே விற்ப
பொருத்தமானதாகும், இதன் 2ւբ6ծth உற்பத்திப் பொருள் மீ த ர ன விற்பனை க்
யும், மூலப் பொருளின் தரம், வெல்லச்செறிவு, மதுச் செறிவு போன்றவற்றை காலத்துக்காலம் பரிசீலனைசெய்து அதன் அடிப்ட் டையில் முடிவுப் பொருளுக்கான
உற்பத்தி நியமங்களை (எவ்வளவு
மூலப்பொருள் பாவனைக்கு எவ்
கற்பகம்-4
鷗
στση (2ου
முகாமைத்துவ வளமும், முதலீட்
மேற்கொள்ளுவது
கட் 4
டுப்பாட்டையும் உருவாக்க முடி"
 
 

olaf: தல்) வகுக்க வேண்டும். முடிவுப்
பொருள் மீதான தரம், மதுச் செறிவு, கொதிநிலை, அடர்த்தி போன்ற அம்சங்களும் பரிசில்ஜன் செய்யப்பட்டு கட்டுப்படுத்தல் வேண்டும்.
இக்கட்டுப்பாட்டை காலத்துக் குக்காலம் மேற்கொள்ளவும்,மேற் பார்வை செய்யவும் இக்கட்டுப்
பாடு மூலம் மூலப் பொருளின் தரம், செறிவு சீலித்து உறுதிப்படுத்திக் கொள்
qıfıri)
மதுச்செறிவு,
என்பனவற்றைப்
ளக்கூடியதாக அமையும். உற்
பத்திச் செலவைக் கணிப்பதற்கு
இது
முக்கியத்துவம் பெறுவ
தால் இந்த விடயத்தில் தகுந்த மற்பார்வையும், கட்டுப்பாடும்
அவசியமாகின்றது.
கடன் விற்பனையைப் பெரும்
பாலும் தவிர்க்க வேண்டும். விற்பனை மேம்பாட்டுக்காக தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்
தில் கடன் விற்பனையை அனும திப்பதாயின் அறவீட்டிலும் கவ
னம் செலுத்தி பாதிப்பு ஏற்ப 4ாது கண்காணித்து தேவை யூான நடவடிக்கைகளே மேற்
கொள்ள வேண்டும்.
4、 கணக்கு வைப்புக் கட்டுப்பாடு
முறைகள் சில
உற்பத்தி நிலையங்களைப்
பொறுத்து, மூலப் பொருள் கட் டுப்பாடு, முடிவுப் பொருள் கட்
டுப்பாடு, உற்பத்திச் செலவுக்
கட்டுப்பாடு போன்ற முக்கிய கட்டுப்பாடுகளை
ஏற்படுத்தத்
முடிவு பொருள் பெறு
தக்கதாக கணக்கு வைப்பு முறை கள் மேற்கொள்ளப்பட வேண் டும், கூட்டுறவுச் சங்கங்கள் கணக்கு வைப்பு முறைக்குப் பயன்படுததுகின்ற r,#60"ע יול&f
படிவங்களின் துணை கொண்டும்,
வேறு சில இடாப்புகளின் துஜன யுடனும் கணக்கு வைப்புக% மேற்கொள்ளலாம்.
5. மூலப்பொருட் கட்டுப்பாடு
முதலில் மூலப் பொருளைப் பொறுத்ததாக இதிற் கள்ளோ, பதனீரோ பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது. இவை கிளை நிலையங்களில் அங் கத்தவர்களிடமிருந்து நேரடி யாக F114 Dமூலம் கொள்வனவு செய்யப்படுகின்றன. இவை உற் பத்தி நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்படுமிடத்து F118 (LEGvih
கிளைக்கு வெளிமாற்றம கவும் உற்பத்தி நிலையத்துக்கு ஆள் மாற்றமாகவும் பதியப்படுகின்
றன. மாற்றம் செய்யுமிடத்து ஏதேனும் சேதாரம், கழிவு ஏற் படுமாயின் முறைப்படி அனுமதி பெற்று உரிய அத்தாட்சிகளுடன் F 17 மூலம் உற்பத்தி நிலையத் தில் வைத்து கழித்து எழுதப் படலாம். இதனைவிட உற்பத்தி நிலையங்களில் நேரடியாகவும் கொள்வனவு நடைபெறலாம். இவ்வாறு நிகழுமிடத்து நேரடி யாக F 114 D மூலம் இதனைக்
கணக்கிடச் செய்யலாம். அத்து டன் அங்கத்தவர்களுக்கு பாஸ் புத்தகம் மூலம் கொள்வனவு
உறுதிப்படுத்தப்பட்டு F log A
āgas

Page 5
MAGITTTTTTTTTTTANTINUIT
மூலம் கொடு ப்ப ன வு க்கு ம் கொள்வனவுப் பட்டியல் தயா ரிக்கப்படலாம்.
எனவே உற்பத்தி நிலையங்க ளில் மூலப் பொருள் இருப்பைக் கட்டுப்படுத்துவதில் F 113 இனைப் பயன்படுத்தலாம். மொத்தமாக 114 D மூலமும், F 118 மூலமும் வந்து சேர்ந்த கள்ளோ, பதனீரோ உற்பத்திக்கு பயன்படுத்தப்படுமிடத்து பயன் படுத்திய தொகையை இருப்பில் கழித்து மிகுதியை இருக்கவேண் டிய இருப்பாக F 115 ep Gulb உறுதிப்படுத்தி பொறுப்பாளர் கையொப்பமிட்டுக் டுகாள்ள லாம். F 115 மூலமான கட்டுப் 1r (G தொகையளவில் மேற் கொள்ளப்பட்டாலும் தேவைக் கேற்ப பெறுமதி மூலமும் கட் டுப்படுத்திக் கொள்ளலாம். மூலப் பொருட்களில் கள், பத რეზf°ri“ முதனிலை மூலப் பொருளாக இருந்தாலும் விறகு சில இரசா
பனப் பொருட்கள் துனைப் பொருளாக விளங்குகின்றன.
இவற்றையும் தொகையளவிற் கட்டுப்படுத்த இருப்புப் புத்த
பாவனைக்குட்படுத்தலாம். இப் பொருட்களும் உற்பத்திச் செல வில் கணிசமானளவு பங்கை வகிப்பதால் கட்டுப்பாட்டுக்குட் படுத்த வேண்டியது அவசியமா
கும். ஒரு போத்தல் பாணி லோ வைன், 1 கிலோ Lu&65 Ga)32 gië என அலகு உற்பத்தி
செய்வதற்கு எவ்வளவு விறகு, | ប៊្រុTFT tr பொருட்கள் தேவை
ቇቃuይኑ
கத்தைப் போல் இடாப்புகளைப்
என்பதை முற்கூட்டியே மேற் கொண்ட பரிசோதனை ரீதியான கணிப்புக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். நிர்ணயிக்கப் பட்ட நியமத்தின் அடிப்படை யில் இவற்றைக் கட்டுப்படுத்த
gif"),
6. முடிவுப் பொருள் கட்டுப்பாடு முடிவுப் பொருட்களைப் பொறுத்ததாக உற்பத்தி டுசய்
யப்பட்ட பாணி, லோவைன், வெல்லம் என்பனவற்றை F 15 மூலம் கட்டுப்படுத்தலாம்,
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மொத்தத் தொகையையும், விற் ப2ணப் பகுதிக்கு அனுப்பிய தொகையையும், விற்பனைப் பகுதியின் அனுமதி, அங்கீகாரத்து டன் மேற்கொண்ட விற்பனையை யும், இருக்க வேண்டிய மிகுதி
இருப்பையும் கண்டுகொள்ள லாம். இது நாளாந்தம் தயா ரிக்கப்பட்டு இருப்பு 2. றுதிப் படுத்தப்பட்டு பொறுப்பாளரால் கைச்சாத்திடப்பட வேண்டும், விற்பனைப் பகு திக்கு மாற்றம்
செய்வதாயின் F118 மூலமும் உற்பத்தி நிலையத்தில் விற்பனை நிகழ்வதாயின் விற்பனைச் சிட்டை
மூலம் (உற்பத்தி நிலையத்தில் விற்பனை நிகழ அனுமதிப்பது
டுபாருத்தமற்ற தொன்ருகும்) , பதிவுகள் இடம்பெற வேண்டும். இதனைவிட உற்பத்தியிற் சேதா
ரம் கழிவு தவிர்க்கமுடியாமல் அனுமதிக்கப்பட வேண்டியிருப் பின் உரிய காரணங்களுடன் விண்ணப்பித்து பொறுப்பான
உபகுழு இயக்குனர் தடையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுமதி பெற்று F-117 மூலம் பதியப்படவேண்டும். இருக்க வேண்டிய இருப்பு (F115 மூலம்)
உள்ளதா என்பதை இருப்பு பரி
சீலனைசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். பெரும்பா லும் உற்பத்திப் பகு தி யி ல் இருப்பை வைக்காது உடனுக் குடன் விற்பனைப் பகுதிக்கு மாற் றுவதே சிறந்ததாகும்.
7. விற்பனைப் பகுதிக் கட்டுப்பாடு அடுத்ததாக விற்பனைப் பகுதி யில் இருப்பு கட்டுப்பாடு R115 மூலம் மேற்கொள்ளலாம். இதற் கும் பொறுப்பாளர் நியமிக்கப் பட்டு, நாளாந்த இருப்பு நிலை யும் உரிய படிவங்களும் விற் பனைப் பணமும் தலைமைக் காரி யாலயத்தில் ஒப்படைத்து பற் றுச்சீட்டு F110 பெற்றுக்கொள்ள
வேண்டும். இங்கு இருப்பு பெறு மதி அலகிலும் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் விற்பனை
விலே அடிக்கடி மாற்றப்படுவதால் சில ஒழுங்கீனங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். விலைமாற்றம் செய்யுமிடத்து H117 மூலம் உரிய உப சபையினதோ இயக்குனர் சடையினதோ அனுமதிப்படி விலை அதிகரிப்பும், விலை குறை ப்பு 1ம் F115 க்குட்படுத்தி F15 இருப் பின் பெறுமதியையும் தெளிவு படுத்தவேண்டும். இப் பகுதி தமது விற்பனைப்பணத்துக்கு F 1998 தயாரித்து தலைமைக் காரி யாலயத்தில் $ ஒப்படைக்கலாம். இங்கு ஏதாவது விளம்பரம், பரி சோதனை போன்ற தேவைகளுக்கு முடிவுப் பொருட்களைப் பயன்
படுத்துவதாயின் முறைப்படி அதி காரம் அளிக்கப்பட்டவர்களைக் கொண்டு F117 மூலம் F115க்கு பதிவுக்குள்ளாக்கவேண்டும். முடி வுப் பொருளின் தரம் குறைவு காரணமாக மீளவும் உற்பத்திப்
பகுதியுட் சேர்த்து செய்யவேண்
டிய சந்தர்ப்பம் ஏற்படின் இதற் கான பாவனையை F117 மூலம் கழித்து கொள்ளலாம். ஆணுல் இப்பாவனையால் மீள உற்பத்தி யாக்கப்பட்டுக் கிடைத்ததொகை இருப்புக்குள் மீண்டும் சேர்க் கப்படவேண்டும். இங்கு இதற் கெனத் தனியாக வகுக்கப்பட்ட நியமத்தின் அடிப்படையில் உரிய மீள் உற்பத்தி கிடைத்ததா என் பதையும் உ று தி ப் படுத் த வேண்டும்,
8. தலைமைக் காரியாலயக் கணக் குப் பகுதிக் கட்டுப்பாடு
இறுதியாக தலைமைக் காரி யால்யம் அனேத்தையும் சகல மட்டங்களிலும் த யாரித் து அனுப்பப்படும் படிவங்களையும், கணக்குகளேயும் ஒன்ருெடொன்று தொடர்புபடுத்தி ஒப்பிட்டு பரி சோதனை செய்து கணக்குகளின் உண்மை நிலையை உறுதிப்படுத் திக்கொள்ளவேண்டும். உதாரண மாக உற்பத்திக்கென அனுப்பப் பட்ட மூலப்பொருள், முழும்ை யாக நிலையத்துக்குப் போய்ச்
சேர்ந்ததா உற்பத்திப் பகுதி
யால் விற்பனைப் பகுதிக்கு அனுப் பப்பட முடிவுப் பொருள், (UPOg மையாகப் போய்ச் சேர்ந்ததா விற்பனைப் பகுதியின் விற்பனைப்

Page 6
aligaščiai
மனே அமைவதெல்லாம்.!
எத்தகைய வீடு ID 53 f 5 (if p
மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, குடியிருக்க வீடு ஆகியன கட்டாயம் தேவை. ஆணுல் எல்லா வீடுமே வீட்டாகி விடாது எத்தகைய வீட்டில் நமக்கு நிம்மதி இருக்கும்? உங்களுக்கென ஒரு வீட்டைக் கட்டும்போது இப்படிக் கட்டித்தான் பாருங்களேன். * ஒவ்வொரு வீட்டிலும் மேற்கிலிருந்து கிழக்காகவும், தெற்கி லிருந்து வடக்காகவும் வீட்டிலிருக்கும் தூசுகளைக் கூட்டுவது நலம் தரும். இ எல்லா விதமான காரியங்களுக்கும், யோசனைகளுக்கும், எழுது வதற்கும் கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடகிழக்குத் திசையை நோக்கி அல்லது வடதிசையை நோக்கி உட்கார்ந்து திசைக்கு நமஸ்காரம் செய்து ஈடுபட்டால் துரிதமாகவும், வெற்றியாகவும் காரியம் முடிந்து நலம் பெறும்,
ஜ் உணவு உண்பதற்கும், பகவானை ஆராதிப்பதற்கும் கிழக்குத்
திசையை நோக்கி ஈடுபட்டால் ஆரோக்கியம் தரும்.
வாசம் செய்யும் வீட்டில் கிழக்கு, வடக்குள்ள அறைகளில் இரும்பு பெட்டிகள், தனம், தானியம் வைக்க வேண்டும். அதா வது அந்த அறையில் மேற்குச் சுவருக்கு இரும்புப் பெட்டியைச் - 13ம் பக்கம் LIITI);
பணம் முழுமையாக தலைமைக் முன்- உ த | ர ன மாக க் காரியாலயத்தில் ஒப்படைக்கப் கொண்டு ஒவ்வொரு சங்கமும் பட்டதா போன்ற விடயங்களை தமது அனுபவ ரீதியான பிரச்சி ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண் னைகளுக்குத் தீர்வுகாணத்தக்க டும். இதேபோன்று உற்பத்தி மேலும் பல கட்டுப்பாட்டுமுறை நிலையத்தின் ம ட் டி ல் உற்பத் களைக் கவனத்திற்கெடுத்து உற் திக் கணக்கும் விற்பனைப் பகுதி பத்திப் பகுதியை இலாபகரமான யின் மட்டில் வியாபார இலாப தாகவும், சிறந்த கட்டுப்பாடு நட்டக் கணக்கும் தயாரிக்கப் டையதாகவும் நடாத்த கண: முகாமைக்கு மு  ைற களை, நடைமுறைக்கு உதவவேண்டும் 游
கற்பகம்-8
 

பாதையிலா (அப் )பாவிகளை பார்வைகளால் பார்த் துவிட்டு
புரட்சிசெய் மனிதர்கள் நாம் (சிவராஜன்)
கோடி சனங்களிடை கூக்குரலால் கோசமிட்டு சாதி ஒழிகவென சமத்துவங்கள் பேசிவிட்டு நீதி பலபேசி மேடையதை நீங்கியதும் கோடியதில் கோடுபோடும் புரட்சிசெய் மனிதர்கள் நாம்.
எவ்வுரிமை ஆண்களிற்கோ அவ்வுரிமை பெண்ணிற்கும் இன்னும் இவைபோன்று எத்தனையோ பேசிவிட்டு கள்ளத்தனமாக சீதனங்கள் கேட்டு நிற்கும் புதிய உலகத்தின் புரட்சிசெய் மனிதர்கள் நாம்,
பாதை தெருவோரம் பசியால் பரிதவிக்கும்
கேலி பலபேசி கேவலங்கள் ஆக்குகின்ற - நாமும் இவ்வுலகில் புரட்சிசெய் மனிதர்கள் தான்.
பச்சை வடுமாரு பாலகரை சேவகமாய் எம்பதியில் வைத்து இம்சை பலபண்ணுகின்ற" பிஞ்சு மனதில் எழும் ஏக்கமதைக் காலடியில் போட்டு மிதிச் கின்ற புரட்சிசெய் மனிதர்கள் நாம்,
பூசை அபிஷேகம் புண்ணியங்கள் செய்துகொண்டு நாளும் பொழுதுமிங்கு பாதகங்கள் பலபுரிந்து ஊரினுள் பலகாலம் பசுத்தோலில் வாழ்ந்துவரும் போலி உலகமதில் புதுமைசெய் மனிதர்கள் நாம்,
எத்தனைதான் பேசிடினும் எம்மனதை மாற்றிவிடா தப்புத் தாளங்களின் சராசரி மானுடனுய் ஒப்புக்குப் பல சொல்லி ஊரையெல்லாம் ஏய்த்துவரும் புதுமை மனிதர்கள் நாம் - புரட்சி செய்மனிதர்கள் நாம்.
9=éthق قégbaة

Page 7
என் குடும்பத் தலைவி ஒரு
ஒற்றை ருேட், கொஞ்சிக் கொஞ் சில சமயம்
சியும் பேசுவாள். கொடுக்கு இழுத்துக் கட்டாத குறையாக என்னைக் குஸ்திக்கும் அன்ரிழப்பாள்.
அன்று எனக்கு லீவு நாள். புத்தகத்தைப் டிக் துக் கொண்டி
ருந்தேன்.
திடீரென வீட்டுக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே பாய்ந் தாள் என் மனே பி
ளுக்கே நல்லா இருக்கா'. ஒரு மோட்டர் ஷேல் தாக்குதலாக
இருந்தது அவள் பேச்சு.
'உங்கள் போக்கு
‘என் போக்கு டிப்போக்கா (3-frtákgfr??
என்ன கர இல்லைப் பண்னைப் - எனப் பகிடிவிடப் பின் பிழையான சுவிட்சில் கைவைத்து கரண்டடி படுவானேன் என்ற எண்ணத் தில் நிமிர்ந்து சயனித்து. ‘என்
போக்கில் அப்படி என்ன குறையோ' என்ற பாணியில் புத்தகத்தை மூடி இவளே ப் பார்த்து விழித்தேன்!
' இன்று அடுத்த வீட்டு ஞ்சனேய அக்கா என்ன்ேப்
பார்த்து என்ன சேட்டா என்று தெரியுமா? இன்னும் அவள் விஷயத்துக்கு வந்த பாடில்லை, இரண்டாவது ஷெல்' தாக்குத லுடன் என் முன்னே அமர்ந்
தாள் - என் மூளை அறம்புற
இ) சிரிகதை
மாக வேலை செய்யத் தொடங்கி
விட்டது! இன்று நான் அவளி
டம் ஏதாவது ஒரு புதுவிதமான
வம்பில் மா ட் டி க் கொள்ளப்
போகிறேனே என்ற பயத்தில்
படுக்கையை விட்டு எழுந்தேன்.
குமார் தனபால்
"ஆஞ்சனேய அக்கா அப்படி என்ன கேட்டு விட்டாள்?' .
என்றேன்.
'உம்மடை அவரைக் கன
நாளாய் 1, in 31 of Ph) it is
கானோல் ஆ. (34. п. („“), jiti ij,
G) g, T 6żjoni (15) G3t. TIT L . u ... I r (Britt ') ...
அயலுக்குள்
ஒர் ஆண்சிங்கம்!
gi, FITLDai) கேட்
டாள்' - என்ருள் ஒருவித சினத்துடன்.
6ᎢᏍᏡᎢ று வரி ய
'அடிப்பாவி அப்படியா
கேட்டாள் மலைமாதிரி. மன் னிக்கவும், மடுமாதிரி நான் உம்மோடு வாழ்ந்துகொண்டி
ருக்கும்போது. அவள் ஏன் அப் படிக் கேட்டாள்?' - என்றேன் ஆச்சரியத்துடன்,
கற்பகம்-10
 
 
 
 
 
 
 
 
 
 
 

'அவள் கேட்டதில் எ ன் ன தப்பு?' - எனத் திருப்பிக் கேட் டாள்- தப்பு இல்லாத கேள்வி என்ருல் இவள் ஏன் என் மீது இப்படி தொப்பு தொப்டென்று விழ வேண்டும்?
* இனி இந்தப் பிரங்கித் தாக்கு தல் போதுமப்பா. பி டி  ைக போடாமல் வி ஷ யத் துக் கு வTருமன்.'
ஒைரு உபன்னியாசம் தொடங்
கியது. ,
நிதானமாகக் காதுகளைத் தீட்
டிக் கொண்டேன்,
*பின்னை என்ன? தி ன மு ம் விடிந்தும் விடியாத வெள்ளிருட்
lg-i வேலைக்குப் போகும் நீங்கள்
இருண்டும் இருளாத குருட்டிர வில் வீடு வருகிறீர்கள் எப்போ தாவது லீவு கிடைத்தால் வீட் டைப் பூட்டிக் கொண்டு குமர்ப் பெட்டையளாட்டம் புத்தகமும் கையுமாகப் புரள்கிறீர்கள். இப் படி அயலவர்களின் கண்களில்
கொண்டு வெளவால் மாதிரித் தொங்கினல் அவர்கள் அப்படிக் கேட்டதில் என்ன தப்பு??
அட, கர்மமே! என் பிறந்த ஊரில் இருந்து திருமணம் செய்து கொண்டு இவள் ஊருக்குப் புகுந்த நாள் முதல். என் போக்கு ஒரு நற்போக்கு என்று பிறர் எண்ண
வேண்டுமென்பதற் கா கவு ம்.
*"ஆகா! மரம் கந்தையரின் மரு
மகன் ஒரு சோலி சுறட்டில்லாத ஆளப்பா' - என்று அயலவர் கள் சொல்ல வேண்டும் என்பதற் காகவும் தலையைக் கு னி ந் து கொண்டு, இருப்பதே தெரியாமல் இவ்வளவு நாட்களும் இரு ந் து விட்டேன். ஆனல் அது இப்படி யான விபத்தில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்குமென எதிர்
பார்த்தே?ை
*சரி- எனக்குக் கிடைத்த இந்தச் சாபக் கேட்டுக்கு நான் என்னென்ன பரிகார ங் களை க் கையாள வேண்டும் என்கிருய்?'
-'நீங்கள் அ ப் படி ஒ ன் று ம்
வெட்டி முறிய வேண்டாம்.வேலை இல்லாத நாட்களில் வீட்டுக்கை கிடந்து அவியாமல் வெளிக்கிட்டு வேலாயுதம் வீட்டை போங்கோ. வே லு ப் பிள் ளை Gf. 6ð. போங்கோ. முன் வீ ட்  ை. போங்கோ பின் வீ ட்  ைட போ ங் கே ர. கொஞ்ச க் கொஞ்ச நேர ம் இரு ந் து கதை யு ங் கோ. ஒ மு ங்  ைக
வாசலில் போய் நில்லுங்கோ. போற வாற ஆட்களைச் சுகம்
விசாரியுங்கோ. எ நீ க  ைL நாட்டு நிலைமையைப்பற்றி நாலும் தெரிஞ்ச ஆக்கள் மாதிரி விவாதி யுங்கோ. அயலுக்கை சண்டை கிண்டை நடந்தா போய் ஞாயம் கதைச்சு விலக்குப் பிடியுங்கோ. அப்பதானே நீங்கள் என்னுே.ை தான் இருக்கிறீர்கள்" எ ன் பது அயலுக்குத் தெரிய வரும். நாலு பேர் உங்களைப்பற்றி நல்ல விமர்
சனம் சொல்லுவினம்."
கற்பகம்-14

Page 8
அடேயப்பா இவ்வளவையும் நான் செய்து முடிக்க ஒரு நாள் வீவு போதுமா..? ஒரு வாரம் அல்லவா லீவு வேண்டும்- என மனதிற்குள் நினைத்தபடி. °சரிஉடையவள் சொற்படி.." எனக் கூறிக் கொண்டு மீண்டும் புத்தக மும் கையுமாகப் படுக்கையில் சரிந்தேன்.
**இந்த இலங்கைச் சிலோனிலை என்னை ஒருத்தரும் அசைக்கே லாது. எந்த மயிராண்டிக்கும் நான் பயப்பிட மாட் டன். டேய். நான் தான்ரா ராசா ..!" -எங்கள் ஒழுங்கை முக ப் பில் பாரோ இப்படிக் குரல் வைத்துக் கத்தியபடி நுழைந்தார்கள். அன்ஜ
படுக்கையை விட்டு விறுக்கென எழுந்து *யாரப்பாஅது?- என இவளைப் பார்த்துக் கேட்டேன்.
உ ட் கா ச் ந் த ப டி
*அது தொங்கல் வீ ட் டி ல் இரு க் கு ம் டு ம ஆக n னரி க் இராசையா- இப்பிடித்தான் சில நாளிலே உந்தக் க சி ப் போ. கண்ருவியோ. அதை
ett, és (3 முட்டக் குடிச்சிட்டுக் கத் தி க் கொண்டு வருவான். உ ந் த ச் சாராயம் காச்சிற ஆட்களை
அடிச்சு நொருக்கியும், தலைவழிய ஊத்தியும், லேயிற் போஸ்ரோடை கட்டி வைச்சும் உதைக் காச்சி றதை நிப்பாட்டிருங்கள் இல்லை . அ வங் களும் ஒரு பக்கத்தாலே எங்களை அழிக்கிருங்கள். இவங் களும் இப்பிடியான நஞ்சுகளைக் காச்சி எங்களை அழிக்கிருங்கள்.
இப்பிடியே போனல் எங்கடை இனம் மருந்துக்கும் இல்லாமல் அழிஞ்சு போக வேண்டி ய து தான்' எனக் கூறிப் பெருமூச்சு விட்டாள். இவ்வளவு நேரமும் என்னைப் பற்றிக் கவலைப்பட்ட வள்- இப்போது எங்கள் இனத் தைப் பற்றிக் கவலைப்பட்டாள்.
*டேய் ஏலுமோடா. இந்த இலங்கைச் GC36)rroof)2%)...’’. என்று தொடங்கி இன்னும் பல கொச்சைச் சொற்களை எங்கள் ஒழுங்கை நீளம் விதைத்தபடி கசிப்பு மன்னன்- இராசையா எங்கள் படலையைத் தா எண் டி ப் போய்க் கொண்டிருந்தான்.
**டோன மாசம் எr k க  ை. மீசைச் செல்வராசா இரவு பக லாய் உதைக் குடி குடியெண்டு
பாதை நெடியது தான் பயணம் கொடியது தான் அதற்காகப் பார்த்திருந்தால் பாதை குறுகாது பயணம் நடக்காது நாதங்கள் கேட்காது நம் பசி தீராது ஊணும் இருக்காது உறக்கமும் இருக்காது நிம்மதி இருக்காது நிசப்தமூம் நிலவாது வாழ்க்கையில் போராட்ட்ம் வழி எங்கும் போராட்டம் விடிவு உன் கையில் விரைந்து பயணம் செய்!
-ஜீவன்
கற்பகம்-12
 

குடிச்சுத்தானே கை கால் முகம் எல்லாம் வீங்கி முட்டி வைச்சு நாக்குப் பிரட்டிக் கதைக்க ஏலா மல் செத்தவன், உந்தச் சவ ச் சாராயங்களை என்னத்திலை காச் சிறவங்கள்? - மனைவி இப்போது கசிப்பு ஆராய்ச்சியில் இற ங் கி ணுள்.
"பாண் பெ ா ங் கு வ தற் கு போடும் ஈஸ்ற் என்ற சாமான் தான் அதிகமாய் போடுறவங்கள். அதோடை மு ஸ் ஞ க்க ம் பிசீமெந்து- இன்னும் என்னென் னமோ அசிங்கங்களை எல்லாம் போட்டுத்தான் உதை வடிக்கிற வங்கள் பாவிக்கிற ஆ க் க ள் உடம்பு முழுவதும் பாண் மாதிரிப் பொங்கித்தான் சாவினம்."
*உதெல்லாம் உங்களுக்கு என் னெண்டு தெரியும். முந்தி எப்ப வாவது.' மனைவியின் சந்தேகக் கண் என் மீது படிந்தது.
*அடிப்பாவி எனக்கு சின்ன முத்து நோய் வந்து படுக்கையில் வி ழு ந் த போது அதிகாலையில் அரைப் போத்தில் பனங்கள்ளு குடித் தால் நல்லது எண்டு பரியாரியார் சொல்லியும் குடிக்க மறுத்த நான் உந்த நாத்தங்க ளைத் தொடுவனே! ஒரு நாள் கோண்டாவில் பக்கம் வேலைக்குப் போனஞன், பக்கத்து வீட்டிலே காச் சீச்சினம் போய் நி எண் டு பாத்தன் அவ்வளவுதான்."
எங்கள் சம்பாஷணை முடிய வில்லை.
தொங்கல் வீட்டில் ஒரே கனே பரம் குழந்தை குட்டிகள் கீச் சி ட் டு க் கதறும் ஒலி! நான் மனைவியைக் கேள்விக் குறியுடன் நிமிர்ந்து பார்த்தேன்.
"மெக்கானிக் இரா  ைச யா வெறி யி லை பொண்டிலுக்குப் போட்டு அடிக்கிருன்!’
மன அமைவதெல்லாம்
(8ம் பக்கத் தொடர்ச்சி)
சேர்த்து கிழக்கு நோக்குவதும் அல்லது தெற்குச் சுவரில் இரும் புப் பெட்டியைச் சேர்த்துத் வடக்கு திசையை நோக்கும் படி வைத்தால் 1க்கு 10 பங்காக பணம் பெருகும். பூரீ லட்சுமி அனுக்கிரகம் பெறலாம், எக் காரணத்தைக் கொண்டும் வட கிழக்குத் திசையில் இரும்புப் பெட்டி, தன, தானியங்களையும் வைக்கக் கூடாது. * எக் காரணத்தைக் கொண்டும் கிழக்கு நோக்கி மேற்கு நோக்கி சிறு நீர் கழிப்பது கூடாது. அப்படிக் கழிக்க நேரி ட் டால் ஆரோக்கியம் கெடும். வியாதி ஏற்படும் செய்த புண்ணியம் எல்லாம் வீணுகும். பலவிதத் தொல்லைகளுக்கு ஆளாவார் கள்.
இவ்வாறு சோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
கற்கம்-13

Page 9
'எந்த வெறி எண்டாலும் ருேட்டாலை ஆடாமல் அசையா மல் வருவினம். வீட்டுக்கை பூந்த உடனை தான் பெண்டில் புள்ளையளோடை சண்டித்தனம். எழும்புங்கோ. μ πίσω σε μι π. வீட்டை போய் அவனைப் புடிச்சு விடுங்கோ. அப்பதான் நாளைக்கு நான் ஊர் முழுக்கச் சொல்லித் திரியலாம். நேற்று என்ரை அவர் தான் இராசையாவை அடக்கி வைச்சவர் எண்டு. '- மனைவி
என்னைத் துரிதப் படுத்தினுள்,
என் சாபக் கே ட் டு க் கு இராசையா மூலம் திடீரென இப்படியொரு விமோ ச ன ம் கிடைக்குமென நான் எதிர் பார்க்கவில்லை.
"அவனுே ‘புல்" (ଗତ! றி யி ல் நிற்கிருன் நான் எப்படி.." -
அச்சத்தால் இப்படி அனுங்கி
னேன்,
'இராசையா பொண்டிலுக்கு அடிக்கத் தொடங்கினுல் இந்த ஒழுங்கையில் இருப்பவர்கள் ஒரு வராவது அவன் விட்டுப் பக்கம்
குலேகாட்ட மாட்டார்கள் எல் லோருக்கும் அவனிடம் ஒரு
பயம் ஆணுல் ஆரும் வெருட்டி ணுல் அடங்கிப் போய்விடுவான். நீங்கள் பயப்பிடாமல் எழும்
புங்கோ. சண்டை நிக்க முன்னம் போய் விலக்குப் புடிச்சு டவிசா ரிச்சு வெருட்டி அடக்கிப்போட்டு போருங்கோ - மனேவி மீண்டும் எனக்கு 2.6;ார் ஏற்றி விட்டாள்?
படியான இக்கட்டில்
என்னடா இது இன்று இப் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க வேண்டு மென்பது ஆண்டவனின் விருப் பம் போலும் -ஆறுதலாகப் படுக்கையை விட்டு எழுந்தேன்.
'சண்டை நிக்கும் போலை இருக்கு. கெதியாய்ப் போய்
விலக்குப் புடிச்சு விடுங்கோ.' மனைவி முதுகில் பிடித்துத் தள்
சே! இந்த இராசையாவின் சேட்டை ஆகக் கூடித்தான் விட் டுது, இரண்டு வெருட்டு வெருட்டி அவனை அடக்கத்தான் வேணும். அப்பத்தான் நானும் ஒரு ஆண் சிங்கம் இந்த அயலுக்குள் இருப் பது நாலு பேருக்குத் தெரிய
வரும், சாறத்தைச் சண்டிக்கட் டாக இழுத்துக் கட்டினேன். ஒழுங்கையில் இறங்கி இரா
சையா வீடு நோக்கி விறு விறு வென நடந்தேன்.
எங்கள் அயலவர்கள் தங்கள் தங் கள் வீட்டுவாசலில் நின்று இராசை
பாவின் தூஷனை வார்த்தைகளைக் கேட்டு
இரசிக்கிருர்களே தவிர ஒருவராவது அவன் விட்டுப்பக்கம் போகத் துணியவில்லை.
விறுவிறுவென நடந்த நான் இராசையாவின் வீட்டுப்படலை
அண்மித்ததும் சிறிது தயக்கத்து டன் நின்றேன்.
உள்ளே - அவர்கள் அடுக்களைப் மனைவி பின்ரேகளின் חת (3)
பக்கமரி 8 கீச்சிட்டுக் கதறும் குரல்
கற்பகம்.14
 
 
 
 
 

றியில் விண்கவி எழுந்து விழும் பேச்சுக்களும். அடிவிழும் சத்தங்களுமாக Lotó மாறிக் கேட்டுக் கொண்டிருந் g Gor,
"என்ன யோசிச்சுக் கொண்டு 1659), Su roir. அயல் எல்லாம் எங் களத்தான் பாக்கு து இனி எப்ப உவன் வெறியிலே வந்து சண்டை பிடிப்பாகுே தெரியாது. இந்தச் 'தர்ப்பத்தை தழுவ விடாமல் 'ள்ளுக்குப் பாயுங்கோ உஆஓ தான் பின்னுல் நின்று என் துணிச்சலுக்குச் சாவி கொடுத்துக் கொண்டு நின்ருள்.
3.
"விடு இஞ்சை 17. என விலத்தியபடி படலையைத் திறந்து கொண்டு குசினி யுக்குள் புகுந்
(80,081.
' ' 10 I Gö 607 இராசையா தி gi? பிடிச்சத்தம் போட்டரல் s2fii
முக்கை சனம் குடியிருக்கிறதில்
லேயே?' -கொஞ்சம் விறுவிறுப்
1ாகவே கேட்டேன். அவ்வளவு 's' sist -
''|''L-1) {് 16:െr no 'ல் புள்ளேயஞக்கு அடிக்கிறதை 'ரவன் கேக்கிறது?. (?) , வெளியா8).?? 3) TT 603 u tr திடீ ரென ஆவேசமாக ஈன் நெஞ் சில் பிடித்துத் தள்ளினுன் - நிலை தடுமாறி தடாலென் 2 girl is மாக மல்லாந்து விழுந்த என் பிட ரியை அம்மி ஒரு திட்டுத் தட்டி இரத்தத்தைப் பீறிட வைத்தது!
"என்ரை ஐயோ 1-' என்னை
*றியாமலேயே இப்படிக் கூவி விட்டேன்.
"ஐயோ. என்ரை அவருக்கு இராசையா அடிச்சு மண்டைை உடைச்சுப் போட்டான்!"- குசி இனிக்குள் தொடர்ந்து புகுந்த மனைவி என்னைக்கை த்தாங்கலாகத் ஆாக்கியபடி வெளியே வந்தாள்.
'எல்லாரும் படலைக்குவெளியாலை போயிட வேணும். இல்லாட்டி இஞ்சை மேடர்தான் நடக்கும்' இராசையா இப்படிக் கத்தி முடிப் பதற்குள் நானும் மனைவியும் படலைக்கு வெளியே வந்து விட் (3լrrլք, பிடரி ப் பக்கத் தால் வழிந்த இரத்தம் என் முதுகை நனைத்துக் கொண்டிருந்தது.
நான் தள்ளாடி til Jg bt i தேன். மனைவி ஒப்பாரி வைத்துக் குழறியபடி வந்தாள். தங்கள் தங்கள் வீட்டு வ ஈ சீ லி (ல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற எங்கள் அயலவர்களின் ‘விடுப்புக் கதைகள் என் காது களில் தெளிவாக விழுந்தன.
"என்ன மாதிரி சோலி சுறட்
டில்லாமல்- அயலுக்கை தி. மாடுவதே ଓରதரியாமலிருந்தி பொடியன் இண்டைக்கு இரா
சையா வீட்டை விலக்குப் பிடிக்க போயிருக்குமெண்டால்பொடியன் இண்டைக்கு மூக்கு முட்டக் கசிப் புக் குடிச்சிட்டான் போலைகிடக்கு.
(யாவும் கற்பனை)
ఊub-న్

Page 10
C உருவகக் கதை
குரங்குப் புத்தி
வ கல்வயல் இராஜராஜேஸ்வரி
"கீச். கீச்" என்ற குருவிகளின் ஒசையும், 'கர்.முர்.கர்.க்கீ' குரங்குகளின் கூச்சலும், அந்த அரசமரம் காற்றில் சலசலக்கும் ஒலியும் சேர்ந்து அவ்விடத்தின் அமைதியைக் கெடுத்தன.
ஆலமரத்தின் உச்சிக் கிளைகளில் கூடுகட்டி இருந்த குருவிகள் கூடிக் குலாவிக் குடித்தனம் நடத்தின. அடிமரத்தையும், பெரும் கொம் பர்களையும் தங்களுக்காக்கிக் கொண்ட குரங்குகள் அவற்றுடன் சேர்ந்தே வாழ்ந்தன.
'ஆலமரத்தாரே! வெகு ஆனந்தமாய் இருக்கிறீர்போலத் தெரி கிறது" என்றது கிழக் குரங்கு ஒன்று.
மெல்ல நகைத்துச் சிலிர்த்த ஆலமரம், "ஆமாம், குரங்காரே! நீங்களெல்லாம் என்னுடன் இருக்கும்போது எனது ஆனந்தத்திற்கு என்ன குறை" எனக்கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது ஆலமரம். குரங்கிற்குச் சந்தோஷமும் பெருமையும் பிடிபடவில்லை. 'நாங் கள்தான் இந்த மரத்தைச் சந்தோஷப்படுத்துகின்ருேம். ஆகையால் எங்களுக்குத்தான் மரம் சொந்தம்" என எண்ணிக்கொண்டது கிழக் குரங்கு. -
“மரத்தாரே, நீர் எங்கள் சொந்தம்; நீர் எங்கள் சொத்து' என்றது.
"ஆமாம், ஆமாம், நான் உங்கள் சொத்து. நான் உங்கள் சொந்தம்", என்று சொல்லிக் காற்றில் சலசலத்தது - ஆலமரம், இதைக்கேட்ட குருவிகளும் குரங்குகளும் சேர்ந்தே மகிழ்ந்தன.
'மரம் எங்கள் சொந்தம்; மரம் எங்கள் சொத்து' என்று குருவிகளும் குரங்குகளும் திரும்பத்திரும்பச் சொல்லிக் கோஷம் இசய்தன.
*கோஷத்தின் ஒலியில் வித்தியாசம் இருக்கிறதே,' கருங்குரங் கொன்று கடுமையாகச் சிந்தித்தது.
'நண்பர்களே! நாங்கள் சேர்ந்து கோஷிக்காமல் குருவிகள் தனி யாகவும் நாங்கள் தனியாகவும் கோஷித்துப் பார்ப்போமா ?” யோசித்த கருங்குரங்கு பணிவான கோண்டுகோள் விடுத்தது.
சூழ்ச்சி அறியாத குருவிகள் "ஆமாம் நண்பரே, அப்படியே செய்யுங்கள். அடுத்தமுறை நாங்கள் தனியாக கோஷித்துப் பார்க்கச் சந்தர்ப்பம் இருக்கும்,' என்று சொன்னது.
"கர் ,கர்,முர்.முர்.கர்க்கீ.க்கீ. மரம் எங்கள் சொத்து,
கற்பகம்-16
 
 
 

மரம் எங்கள் சொந்தம்' என குரங்குகள் கூப்பாடு போட்டன. கூப்பாடு ஒயும்வரை காத்திருந்தன குருவிகள், கூப்பாடு ஒய்வதாயு மில்லை. குருவிகளுக்கு கோஷிக்க சந்தர்ப்பம் கிடைப்பதாயுமில்லை. பறவைகளுக்குக் கோபம் வந்தது.
"ஒய், குரங்காரே! நீர் செய்வது கொஞ் ச.மு ம் நாங்களும் கோஷிக்கச் சந்தர்ப்பம் தருவதாகச் சொன்னீர். இது வரை அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தரவே இல்லையே', பொறுமை இழந்த பறவை ஒன்று தலைநிமிர்ந்து கேட்டது.
"ஒய் குருவியாரே, என்ன சொல்கிறீர்? மரம் எங்கள் சொந் தம், மரம் எங்கள் சொத்து, என்று நீரும் சொல்லப் போகிறீரா? வேடிக்கையான ஆசை இது. இருக்க இடம் விட்டால் மடம் கட் டப் பார்க்கிறீரே?'.
'சிறு குருவிக்கு இவ்வளவு திமிரா?' சினம்கொண்ட சிறு குரங் கொன்று குருவியை விரட்டிச் சென்று அதன் கூட்டையும் குலைத்து குஞ்சையும் கொன்றது.
"அநியாயம், அக்கிரமம், கேட்டார் இல்லையா? கீச் . கீச். 8.ர்' என அவலமாக ஒலமிட்டன குருவிகள், குருவிகளின் ஒலம் காற்றில் மிதந்தது. ஆனல் கருணைகாட்டுவார் இல்லை. குருவிகள் இருந்த கிளைகளை ஒடித்தும் குருவிக் குஞ்சுகளைக் கொன்றும் குரங் குகள் ஆர்ப்பாட்டம் செய்தன. குருவிகளைத் தாக்கிய குரங்குகளின் அட்டகாசத்தால் ஆலமரம் மொட்டையாக நின்றது.
'வ. ஊ.' என்று பெருங்காற்றும் கடும் மழையும் கொட் டின. குரங்குகள் ஒதுங்க இடமின்றி அங்குமிங்குமாகத் தாவின. வேறு மரங்களை நாடியும் ஓடின. குரங்குகளினல் தாவமுடியாத உயர்ந்த கிளைகள் சிலவற்றில் இருந்த இலைகளின் ஊடே குருவிகள் சோகமாக அமர்ந்திருந்தன.
கடுங் காற்றுக்கும் மழைக்கும் இடங்கொடுக்காத ஆலமரத் தைத் திட்டிய குரங்குகள் மழைக் குளிரில் நடுங்கின. கிழக்குரங் கொன்று மரணத்தறுவாயில் விறைத்துக் கிடந்தது. இதையெல் லாம் பார்த்த ஆலமரம் சோகமாக நகைத்தது.
'குரங்காரே! குரங்குப் பிடியாய்ப் பிடித்து குருவிகளை விரட் டப் பார்த்தீர்கள். ஆனல், அவற்றின் அழிவைவிட உங்கள் அழி வும், ஆபத்தும் அதிகமாக உள்ளது. உங்கள் பிடிவாதத்தால் என் னையும் அழித்து மொட்டை மரமாக்கி விட்டீர்கள், குரங்குப்புத்தி யால் கெட்டழிந்தவர்கள் ஏராளம்பேர். ஆகையால் இனிமேலா வது அந்தப் பொல்லாப் புத்தியைவிட்டு எனக்கு நீங்களும் உங்க ளுக்கு நானும் என்று நாமெல்லோரும் ஒருவருக்காக ஒருவர் என்ற உயரிய சிந்தையுடன் ஒற்றுமையாய் வாழ்வோம்' என்று கூறிய ஆலமரம் தன் நிலையை நினைந்து பெருமூச்சு விட்டது. இத் தகைய 'குரங்குக் குணம்” மனிதரிலும் இல்லையா?
கற்பகம்-1

Page 11
விலங்கியல் உலகில் விைேதங்கள்
பூமியில் 60 மில்லியன் ஆண்டுக எாக 2000 வகையிலான வெள
வால்கள் வாழுகின்றன. இவை வடமுனைமுதல் தென்முனைவரை பூமியில் க னப்படுகின்றன.
இவற்றின் சிறகுகள் 15 செ. மீ.
முதல் 180 G. r. ស្វ័រ
io மானதாகும். ஆ தி க ம | ன வெளவால் இனங்கள் பூச்சிபுழுக் கள், பழங்கள், மீன்களை
யாகக் கொள்பவை ஒரு இன
றது. இரத்தம் குடிக்கும் வெள்வால் இனத்தை 'வம்பயர் வெளவால்
இந்த இனம் மனிதர்களுடன் சண்டையிடக் கூடியனவாகும். இவை மத்திய அமெரிக்கா,
தென் அமெரிக்கா பிராந்தியங்க வரில்" காணப்படுகின்றன. இதன் சிறகின் நீளம் 3 செ. மீ ஆகும். உடம்பு 10 செ. மீ. நீ ள . நாய், பூனே, மனிதன், குதிரை, ஆடு, கோழிகள் மீது அமர்ந்து
பற்களால் கடித்து இரத்தம் குடிக்கும். இவை 30 கிரும்ஸ்
நிறையானவை இந்த இனத்தால் கடியுண்டவர் விரைவில் பயங்கர நோய்க்கு உட்பட்டு இறந்து விடுவர்.
பாம்புகள்
உலகின் பல பாகங்களிலு:ம் காணப்படும். பாம்புகள் 2400 வகைகளுக்கு மேற்பட்டவை
யாகும். பாம்புகள் குளிர் இரத் தம் கொண்டவை, எல்லாவகை
இரை
வெளவால் இரத்தம் குடிக்கின்
என்று கூறப்படும்.
V
அ. செந்தூரன் பாம்புகளும் தமது மேம் தோலே கழற்றும் இயல்புடையன் வாகும். இந்த இயல்புக்குக் கார னம் பாம்புகள் தமது வாழ்நாள்
i 7 AT GES"
முழுவதும் வளர்ச்சியடைபவை பாகும். இதனுல் வளர்ச்சியின்
அளவிற்கு ஏற்ப மேற்புறத்தோல் கழன்று புதியவை தோன்றுகின் றன. மாதத்திற்கொருமுறை, இரண்டு மாதத்திற்கொருமுறை, மூன்று மாதத்திற்கொருமுறை என பாம்பினத்தின் வகைக்கேற்ப தோல் கழன்று கொள்கின்றது.
பாம்புகளில் சிலவே மிக விஷ முள்ளவை. இலங்கைத் தீவகத்
தில் 83 வகைய பாம்புகள் உள்ளன. இவை பெருமளவு
வரண்ட வடக்கு கிழக்கு கரை யோரப் பகுதிகளில் கானப் படு கின்றன. மயில், கீரி, காட்டுப் பன்றி என்பன பாம்புகளின் இயற் கையான எதிரிகளாகும்.
பாம்புகளில் நாகம் விஷமுள் ளது. இதில் இராஜநாகம்,வெள் ளேநாகம் முதலிய நாகபாம்பு இனங்கள் ஆபிரிக்கக் காடுக
ளில் காணப்படுகின்றன. நாகம்
முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்
கும். நாகக் குஞ்சுகள் பொரித்த ந சளிலிருந்து விஷமுடையனவாக உள்ளன. இலங்கையிலுள்ள பாம் புகளில் மிகவும் விஷமுள்ள பாம்பு எட்டடி விரியன் என்பதாகும். இது வடபகுதியில் அதிகமாக உள்ளன. கருமை நிறம், முதுகில் வெள்ளைநிற இரட்டைக்கோடு களைக் கொண்டிருக்கும். இந்த விரியன் ஏனைய பாம்புகளைக்
கொன்று தனது இரையாக்கும் தனித்துவம் கொண்டதாகும்.
கற்பகம்-48
 
 
 
 
 
 
 

ஈழத்தில் இருந்து தமிழகம் வரை. -8-
வ. உ. சியின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட "சிதம்பரம்" கப்பலே 1983 ஜூலை கலவரத் தின்போது
கொழும்பிலிருந்து உயிர்தப்பிய தமிழ் அக திக ளே யாழ்ப்பாணம் கொண்டுவந்த சேர்த்தது. இச் சிதம்பரம் கப் பல் தமிழ் அகதிகளுக்கு அளிக்க ஆறுதல்களையும், உகவிகளையும் உபசாரங்களையும் பக்திரிகைகள் பத்திபத்தியாக எழுதியிருந்கன. ஈழத் தமிழ் மக்களின் நன்றியை இ த ப பூர் வமா கப் பெற்றுக் கொண்ட "சிதம்பரம்' கப்பலும் இன்று அக்கினியுடன் கலந்து கட லில் சங்கமமாகிவிட்டது.
வரலாற்றுப் பெருமை” மிக்க துரத்துக்குடியிலேயே திருநெல் வேலி மாவட்டப் பணம் வெல்ல கூ ட் டு ற வு ச் சந்தைப்படுத்தும் நிலையம் அமைந்துள்ளது. இந் நிலையத்திற்கு நான் வி ஜ ய ம் செப்தபோது அந்நிலையத்தின் உத விப் பணிப்பாளர் திரு.பெருமாள் என்னைப் பல்வேறு "உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் அழைத் துச்சென்று காண்பித்தார். இங்கு பனை வெல்ல உற்பத்தி மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ளது. அங்கே உற்பத்தியாகும் பனை வெல்லத்தின் தரம் மிகவும் கூடி யதாகவும் உள்ளது.
பனை வெல்ல உற்பத்தி முaை யாழ்ப்பாண உற்பத்தி முறை யைவிட வேறுபட்டதாக உள்ள தைக் கண்டு கொண்டேன். எனி னும் தரத்தைப் பொறுத்த அள வில் எமது பனவெல்லமே சிறந் தது என்பதை அவர்களே என் னிடம் ஒப்புக்கொண்டபோது மகிழ்ச்சியால் எனக்கு நானே ஒரு சபாஷ்" போட்டுக்கொண்டேன்.
திருநெல்வேலி தென் இந்தியா வில் பிரசித்தமான ஒரு இடம். ஏற்கனவே திருநெல்வேலியின் சிறப்புப்பற்றி"இக் கட்டுரைக் கொடரில் விபரித்துள்ளேன். திரு pray Lily 27 வெல்ல கூட்டுறவுச் சந்தைப்படுத் தம் நிலையம் துரத்துக்குடியிலேயே அமைந்துள்ளது மிகவும் பொருத் தமானது. இந் நிலையத்திற்கு நான் விஜயம் செய்தேன். இந்த நிலையத்தின் உதவிப் பணிப்பா ளரான "திரு. பெருமாள்'மிகவும்
க. நடராசா தலைவர் பனை அபிவிருத்திச் சபை
துடிப்பானவர்," "அவர் பனைமீது கொண்டுள்ள ஈமோக"த்தை அவ ருடன் உ  ைர ய ர டு ம் போ து தெரிந்துகொண்டேன்.
*திரு. பெருமாள் என்னை அங் குள்ள"பல்வேறு?தொழிற்சாலை களுக்கும் அழைத்துச் சென்று காண் பித் தா ர், திருநெல் மா வ ட் டத்தி ல் பனந்தும்பு ஏற்றுமதி வியாபாரத் துக்காகத் துரத்துக்குடியில் ஒரு
கிளை நிலையத்தையும், பனங்கற் கண்டு உற்பத்தியைப் பெருக்க
கற்பகம்.19

Page 12
se Kekke kaksa ke aja,
நீண்ட காலம் வாழுவ ன
இன்றுள்ள விலங்குகளில் சில மிக நீண்ட வாழ்வை உடையன
வாகும். ஒரு சில விலங்குகள் சில ஆண்டுகால வாழ்வைக் கொண்டவையாகும். யானைகள்
150 ஆண்டு முதல் 200 ஆண்டு வரை வாழ்பவை என்று பொது வாகக் கூறப்பட்டாலும் இதனை நிருபிக்கும் சான்றுகள் இதுவரை இல்லை. சுமாராக 60 ஆண்டுக் கும் 70 ஆண்டுக்கும் இடைப் பட்ட வாழ்க்கைக் காலத்தை யானைகள் கொண்டுள்ளன என் பதே உண்மையாகும்.
குதிரைகளும் 50 ஆண்டு கால வாழ்க்கையைக் கொண்டுள்ளன. நீர் யானைகள் 40 ஆண்டுகளும் இரட்டைக் கொம்புடைய காண் டாமிருகம் 40 ஆண்டுகளும் கரடி 34 ஆண்டு களு ம் குரங்கு 20 ஆண்டுகளும் பூனை 23 ஆண்டுகளும் நாய் 22 ஆண்டு களும் சராசரியாக உயிர்வாழ்கின் றதாக உயிரின வாழ்க்கைப்பதிவு விபரங்கள் தெரிவித்துள்ளன.
பறவைகளில் கழுகு, கிளிகள் நீண்ட கால வாழ்வுடைய இனங் களாகும். சில கிளிகள் 54 ஆண்டு
களும் வாழுகின்றன. நாரை 51
ஆண்டுகளும் கிறப் மீன்வகை 25 ஆண்டுகளும் அமெரிக்க விலாங்கு
மீனும் கற்பிஸ் எ ன் னு ம் மீனினங்கள் 50-60 ஆண்டு களும் உயிர் வாழ்க்கை உடை
யவை. ஆமைகளும் நீண்டகால வாழ்வினைக் கொண்டவையாகும் மாரிட்ஸ் இன அமெரிக்க ஆமை 123 ஆண்டுகள் வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்,
sgwaraewyreinig ూడా తాజతా


Page 13
பையும், ஈர்க்கையும், கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கின்றது. ஈர்க்கு ஏற்றுமதித் தேவை குறை வாக இருந்தபோதிலும் வெளி நாட்டுத் தேவைக்காகக் கொள் வனவு செய்யப்படுகின்றது.
தும்புத் தொழில் மூலம் இப் பகுதியில் உள்ள மக்க ளு க் கு வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது. 1983/84 காலப்பகுதியில் 156 பேர் சுயவேலை வாய்ப்பைப் பெற் றனர் என்று தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி பனந்தும்புரற்றுமதிக் கிளை சுமார் பத்து நாடுகளுக்குப் பனந்தும்பை ஏற்றுமதி செய்து வருகின்றது. 1984/1985 காலப் பகுதியில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற் பனைக் கூட்டுறவு இணையம் 67 லட்சம் ரூபா மதிப்புள்ள பனந் தும்பை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகமும், ஆந்திரமும் பனந்தும்பை ஏற்று மதி செய்கின்றன. மொத்தப் பனந்தும்பு ஏற்றுமதியில் 45 சத விகிதத்தைத் தமிழ்நாடும், 55 சத விகிதத்தை ஆந்திராவும் உ ற் பத்தி செய்கின்றன.
தொழில்நுட்ப அத்தியட்சகர் திரு. சி. இராசகோபால் தும்பு பொதிகட்டுவது பற்றியும் வெவ் வேறு அளவுகளில் தரம் பிரித்துக் கட்டுவதுபற்றியும், அவற்றை எவ்விதம் ஏற்றுமதிக்கு எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விப ரித்தார். ஐம்பது அல்லது நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் தும்பு உற்பத்தியாளர்கள் பனந் தும்பை இந்நிலையத்திற்குப் பெரு மளவில் விநியோகித்து வருகின்
றனர். 1985 ம் ஆண்டு இந்நிலை யத்தால் உற்பத்தியாளர்களிட மிருந்து 1.13 லட்சம் ரூபா மதிப் புள்ள 0.17 லட்சம் கிலோ பனந் தும்பைக் கொள்வனவு செய்துள் ளெது.
பனந்தும்பு பெருமளவு வரு வாயையும் செலாவணியையும் சம்பாதித்துத் தரக்கூடியது. இது எமக்கு இயற்கை தந்த அருங் கொடையாகும். இந்தியாவிலும் பார்க்க எமது பகுதிப் பனந்தும்பு 'தரம் வாய்ந்தன என்று இந்திய நிபுணர்களே ஒப்புக்கொண்டுள் ளனர். எனினும் நாம் பனந்தும்பு ஏற்றுமதியில் இப்போதுதான் குழந்தைப் பருவத்தில் உள் ளோம். இங்கு பனந்தும்பு கூடுத லாக உற்பத்தி செய்யப்படுகின் றது. வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்வதற்கான அதிகமான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. பரிட்சார்த்தமாகக் கடந்க வரு டம் ஜப்பானுக்கு மூன்று தொன் பனந்தும்பு ஏற்றுமதி செய்யப் பட்டது. வெகுவிரைவில் இங்கி ருந்தும் பனந்தும்பு வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாகும். பனந் தும்பு ஏற்றுமதியில் பனை அபி விருத்திச்சபை சாவகச்சேரி ஏற்று மதி உற்பத்திக் கிராமக் கம் பனி மட்டுமல்ல தெங்கு-பனம் பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கங்களும் ஆர்வங் காட்ட வேண்டியது அவசியம். அப்போதுதான் பாரிய ஏற்றுமதிப் பொருளாதாரமொன்றை எமது பனைவளம் இங்கு பெற முடியும். எமது நம்பிக்கை வீண்போகுமா?
(தொடரும்)
கற்பகம் 22
 

- 8
அதன் பின்பு, மிஸ்ரர் முருகே சுவை முதன் முதலாக இன்று இப்போதுதான் பார்க்கிறேன்.
ஆம்! எனது ஆரம்பப்பள்ளிக் அந்த அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தொடர்ந்து நான் படிக்க வில்லைத்தான். படிக்க விட மறுத்து என்சேட்டி பிக்கற்ரைத் தந்து என்னை வெளி யேற்றி விட்டார்கள். எனது விளையாட்டுத்திறமையும், அப்ப ரின் மன்ருட்டக் கோரிக்கைக ளுக்கும் செவிமடுத்த இன்னெரு தூரத்தில் இருக்கும் பெரிய கல் லூரி எனக்கு இடமளித்தது. அந்
Sr. Lt.f)fT6ör
தக்கல்லூரி ஐந்தாறுமைல்களுக்கு
அப்பால் இருந்ததால் போக்கு வரத்துக்காகவும் கல்லூரிக் காசு கட்டுவதற்காகவும் எவ்வளவு சிர மப்பட்டிருப்பேன் தெரியுமா? அரைவயிற்றுக்கஞ்சியுமின்றி அந் தப் பனந்தோப்பு ஒற்றையடிப் பாதைகளினூடே ஒ யா ம ல் நடந்து என் உள்ளங்கால்கள் தொப்பளித்த நாட்களையும் அப் பரின் அரிகண்டமான பேச்சு, புறுபுறுப்புகளுக்கிடையே செத் துச் செத்துப் படித்தேனே, ஒ: அந்த நாட்களில் நான்பட்ட இன்
னல்களையும் இடிபாடுகளையும், இம்மட்டு அம்மட்டு என்று Gô)39Frr5iya) (upiq uquDrr? அல்லது
அந்த நாட்களின் அவல வாழ்
கே. வி. என். எழுதும் தொடர்கதை
அன்று அப்படி அவ்வளவு
வினை அவ்வளவு சுலப த் தி ல் மறந்துவிட்த்தான் முடியுமா? "、 துய ரங்களின் மத்தியில் படித்தது இன்று ஒன்றும் வீண்போகவில்லைத் தான்.
இதோ பெரிய பொலீஸ் அதிகாரியாக அமர்ந்திருக்கிறேனே எனக்கு முன்பே நான் சீனியர் படித்துக்கொண்டிருக்கும் காலத் திலேயே செல்லத்துரை அந்த அமெரிக்கன் மிஷன் பாடசாலை பிலிருந்து வெளியேற்றப் பட்டு விட்டான். அதே வீச்சுடன் அவன்
as-is-good
ܠܹܐܗ2ܣܩܗXX
9) 우} ( یعے ||
* Con 60 s) 阙
*ಕ್ಷ
சா
(b.
剃繁
శ్లో
థ్రోక్ష
இ
iప్త

Page 14
பொலீஸ் இலாகாவிலும் சேர்ந்து விட்டான். என்னையும் இந்தப் பொலீஸ் இலாகாவுக்கு - உத்தி யோகத்திற்கு இழுத்து விட்ட வனும் அவனேதான்.
உண்மையில் அவனுடைய மனே பாவத்துக்கும் இந்தப் பொலீஸ் உத்தியோகத்திற்கும் பொருத்தம் தான். பொல்லாத வடுவா. பொலீஸ் உத்தியோகத் தஞன பின்பு அவன் ஒரு லீவில் வந்து நின்ற போது நானே அவ னைக் கண்டு பயந்து தொடை நடுக்கம் கண்டு விட்டதென்முல் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவன் அப்பொழுதும் எங்கள் பழைய பள்ளிக்கூட நாட்களை நினைவில் வைத்துக் கொண்ட வணுக- அந்த பாணி யி லே யே கதைத்தான்
'டேய் பனை, நான் சொல்லு றதைக் கேள், சீனியர் சோதினை Larraio Lao asfa irri. 6)G3. r.
சிலும் கெட்டிக்காரன். உட லும் உயரமும் தான் இருக்கே அடிப்பனையும் நுனிப்பனையும்
மாதிரி. உன்ரை உந்த இராட் சதக் கோலங்குறியள் பொலீஸ் உத்தியோகத்துக் குத் தா ன் ரா பொருத்தம். பே சா ம ல் எஸ். ஐ.க்கு அப்பிளை பண்ணு. ஸ"வர் சான்சபா' என்ருன் செல்லத் துரை.
நான் ஒரு எஸ். ஐ. யாக வரு வதற்குரிய சகல தகுதிகளையும் தராதரங்களையும் பெற்றிருப்ப தாகக் கூறும் செல்லத்துரை அதற்குரிய மனே பாவத்தை உடையவனுயிருக்கிறேன எ ன் பதை நினைவிற் கொள்ளவில்லை.
வெகு
வயதுவந்த
பெற்றேர் அடிக்கலாமா? பெண் குழந் தை கள ஈ க இருந்தாலும், ஆண் குழந் தைகளாயிருந்தாலும் அடி உதை வாங்காமல் வளர்வ தில்லை. சில பெற்றேர் தாம்
பெற்றபிள்ளைகளிடம் அன்பை, பாசத்தை அள்ளிச் சொரிகி ருர்கள்
மனம் கோளுது நடந்து கொள்கின் றர்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியடையச் செய்கின்றர் கள்.
ஆணுல் சில பெற்றேர்கள்
கிடைத்தாலும் அ த னு ல் , அடிப்பதும் சனியன் தரித்
திரம் என்று திட்டுவதுமாக
இருப்பதைக் காண்கிருேம்.
இப்படிச்செய்வதால் சிலபிள் ளைகளுக்கு தாய் தந்தையரிடம் பாசமே இல்லாமல் வெறுப்பு ஏற்படுகிறது. ஒரு பிள்ளைக்கு வயது வந்த பிறகு கை நீட்டி அடிப்பது தவறு.
தாய் அடித்தாலும் தந்தை
அடிப்பது தவறு அவர்
களிடம் அதி கா ரத் தை ச்
 
 

ஆஞலும் செ ல் லத் துரை விடாப்பிடியாக நின்றுகொண் டான். மனுேபாவமும், மனச்
சாட்சியும் கோழைத்தனத்தின் அவற்
பாற்பட்டவை என்றும் றுக்குப் பங்கம் வராமலே நீ உன் கடமையைச் செய்யலாமென்றும் செல்லத்துரை வாதிட்டான்.
அவன் எனது ஆஜானுபாவ வெளித்தோற்றக்தைப் பொலீஸ் கோல உடைக்குள் புகுத்தி அப் போதே தன் முன் நான் ஒரு பொலீஸ் அதிகாரியாக நிற்ப தான சஞ்சரிப்பில் சொன்னுன் * டேய், நீ ஒரு எஸ். ஐ. யாக எடுபட்டு அந்த யூனிபோமைப் போட்டுக் கொண்டியெண்டால் பார்ப்பவர்களுக்கு வயிற்றைக் கலக்குமெடா அதனுலை குற்றச் செயல்களும் குறையுமடா" Tor றல்லவா உபதேசம் செய்து நின்
முன் செல்லத்துரை,
உண்மையில் செல்லத்தரை சொன்னது சரிதான். இந்த
பொலீஸ் மற்றும் படைப்பிரிவு களுக்கு உயரம் பருப்பத்திற்குத் தான் முதலிடம் கொடுக்கிருர் கள். மூளைசாலிகளுக்கு அங்கு வேலையில்லைத்தான். நான் விரும் பாத இந்தத் தொழிலே எனக்கு விரைந்து வந்து நான் ஒரு பொலிஸ் அதிகாரியாகிவிட்டேன். செல்லத்துரையும் சார்ஸ்கைப் பதவி உயர்வு பெற்று இங்கே என்னுடன் இந்த ஸ்ரேசனில் தான் இருக்கிருன், பொலீஸ் இலாகாவிற்குப் பொருத்தமான ஆள்தான். இரக்கசுபாவம் என் பதே எள்ளத்தனைக்கு இருதயத் தில் கிடையாத
டும் 500
கல்நெஞ்சக்
陵葱 கொடிய சிலந்தி
சிலந்திப் பூச்சிகளில் மட் இனத்துக்குமேல் உள்ளன. பெரும்பாலா னவை சாதுவானவை என்
ருலும் சில இனத்துச் சிலந்
திப் பூச்சிகள் விஷத்தைச் செலுத்தும்விஷமிகளும்கூட,
இந்தவகையில் “கிராமாஸ் தோலாமால்லி கோமா ?
என்ற இனத்துச் சிலந்திகள்
கொடிய விஷத் தன்மை உடையவை. இந்தப் பூச்சி யின் தாயகம்பிரேசில், இதன் உணவு முக்கியமாக பறவை களே என்ருலும் சமயத்தில் தனது ஜோடியையே தின்று ஏப்பம் விட்டுவிடும்
தன்னிடமுள்ள 6 சைம்’ விஷத்தை ஊசி போட்டே எதிரிகளைக் கொல் கிறது. இதன் விஷ ஊசிக்கு மனிதர்களும் பலியாகிருர்
கிராதகன், இங்கே என்னைக் கண்டு அச்சம் கொள்பவர்களை வி. அவனைக் கண்டு குலைப்பன் காய்ச் சல் ஏற்படுபவர்கள் தான் அதி கம். இந்த முருகேசுவின் நல்ல வே%ளயோ என்னவோ செல்லத் துரை வெளியே சென்றிருந்தான் அவன் இருக்கும் போது இவர் வந்திருந்தால் பழைய நினைவுகளை
வைத்து பழி வாங்கும் முறையில்
கற்பகம் 25

Page 15
நடந்து கொண்டாலும் நடந்தி ருப்பான்.
எனது நீண்ட மெளனம் மிஸ்ரர் முருகேசுவை வெகுவா கத் துன்புறுத்தியிருக்கவேண்டும். அந்த வேதனையை அவர் முக வாட்டத்திலிருந்து நான் கண்டு கொண்டேன். அல்லது அவரும் என்னெப்போன்றே அந்தநாள் ஞாபகங்களை அசைபோட்டிருப் штG3дrrr?
அந்த நாட்களின் ஞாபகம் அவா
ருக்கு இந்த வேளையில் வந்திரா மலா போயிருக்கும்? அது அவ ரைப் பொறுத்தவரை இவ்வேளை யில் என் மெளன இடைவெளி
பெரிய நரக வேதனையைத்தான்
அளித்திருக்கும், பாவம் நான் அவரை அப்படி விட்டிருக்கக்கூடா துதான். இதை நான் என்னை அறியமலே அவருக்களித்த தண் பனையாக எண்ணி அவர்பால் என்மனம் வெகுவாக இரங்கிற்று. (தொடரும்)
*வள்ளுவர் நெறியில்
வையகம் வாழ்க!”
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ܬܹܐچې இநீங் 込ぶ。
መከwmወሶ wsuwkaw, xaweksaws, Awtsrijali Mirzaskanseats'
உங்கள் அபிமானத்துக்குரிய நுரைவளம் கூடிய மில்க் வைற் நீலசோப்பை வாங்கி உபயோகியுங்கள்.
20 மேலுறைகளை அனுப்பி அழகிய திருவள்ளுவர்
ஸ்ரிக்கர்
ஒன்றைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள். **ஆரோக்கிய வாழ்விற்கு பனம் வெல்லம் சாப்பிடுங்கள்?
மில்க்வைற் த. பெ. இல.77
சவர்க்காரத் தொழிலகம்
UU ITyp LIET I FT 5DDF LD
கற்பகம்-26
 
 
 
 

* வை, நக்கீரன் மட்டுவில் வடக்கு
கே. பனம் உணவுப் பண்டங்களைப் பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அவற்றைச் சுவைத்து மகிழ ஆசையாக உள்ளது. எனது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்
rôff Fr") |
ப; நிச்சயமாக, நல்லூர் சந்தைக் கட்டி டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள பனம் உணவுச் சிற்றுண்டிச்சாலை உங் கள் ஆசையைப் பூர்த்தி செய்யும். உங் களேப் போன்ற பலரின் வேண்டுகோ ள்ே களின் பயனுகவே இப்பனம் உணவுச்
சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
* செ. செல்வநாயகம், வரணி. கே; நாளாந்தம் பனைகள் வெட்டி வீழ்த்தப் படுகின்றன. இதனுல் சீவல் தொழிலாளர்களின் தொகையும் குறைந்துவருகின் றது. அப்படியானல் தெ. ப. பொ. கூட்டுறவுச் சங்கங்களின் நிலை என்னுகும்? ப; இரண்டு உலக மகாயுத்தங்கள் வந்து போய்விட்டன. நாடுக ளும், மக்களும் முற்றுக அழிந்து போய் விட்டார்களா என்ன? தறிக் கப்படும் பஃன ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் விதைகளை நாட்டில்ை பத்து வருடங்களில் இந்த இழப்பை நிவர்த்தி செய்து விடலாம். கடந்த வருடம் பன அபிவிருத்திச் சபை நாடெங்கும் ஐந்து லட்சம் பனம் விதைகளை நாட்டி உள்ளது என்பது இவ் வேளையில் மகிழ்ச்சி தரும் செய்தி
ஜி. கே. ராஜினி, தெல்லிப்பளை, கே;- இனப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகள் எப்போது முடி யும்? ப;- தமிழர்களின் மூச்சு நிற்கும் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடக்கும்.
* எஸ். சின்னத்தம்பி, சுன்னுகம். கே. முதலீடு இல்லாத தொழில் ஒன்று கூறுங்களேன்?
(தொடர்ச்சி 30ம் பக்கம்)

Page 16
జోN
Lzzxzzzzzzz ZرZZكركر
பழமும் பாதுகையும்
முன்னுள் பிரதமர் "த ஹா? காவல்துறைபற்றி வியந்துபோன தைக் கடந்த இதழில் இங்கு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இந்த 'தஹா'வுக்கு மிகவும் பிடித்தமான இடம் வடமராட்சியை நடு நாயகமாகக் கொண்டுள்ள வதிரி' என்னும் கிராமம். வதிரி தேவ ரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபகர் அமரர் சூரன், சைவப்புலவர் சி. வல்லிபுரம் ஆகியோரையும், காந்தியவாதி அமரர் ஆ. ம. செல் வத்துரையையும் ஈன்றெடுத்தது,
鷺 வதிரி இன்னுமொரு வகையில் வெளியுலகில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது என்ருல் நம்புவீர்களா ? நாம் வெளிநாடுகளி லிருந்து எமக்குத் தேவையான பாதணிகளை இறக்குமதி செய்து அதிக விலைகொடுத்து வாங்கிவரும் இதேவேளையில் பிறநாடுகளி லிருந்து வதிரியில் பாரம்பரிய முறையில் உற்பத்தியாகும் பாதணி களை விரும்பி வாங்குவதில் ஆர்வங் காட்டப்பட்டு வருவது உங்க ளுக்குத் தெரியுமா? 2י
அண்மைக் காலம்வரை எமது பனைவளம் எமக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. சமீப காலத்திலிருந்து பனைவளம் சர்வதேச வளங்களில் ஒன்ருக உலகில் கணிக்கப்படத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையே "பனையை அங்கீகரித்துப் பனைவளப் பொருளாதாரத்தை மேம்படுத்த முனைந்துள்ளது. இந்த வகையில் *Tıpgil, உள்ளூர் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் 'மவுசு ஏற்பட்டு வருவது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக் கு ம் சேதியாகும்.
ஈழத்துக் கல்விமான்களில் ஒருவரும் காந்தீய வாதியுமான பேராசிரியர் கல நிதி கு. நேசையா அவர்கள் சில தினங்களுக்கு முன் "கற்பக'னரிடம் வந்திருந்தார். 1940 ம் ஆண்டிலிருந்து கதர்
கற்பகம்-28
 
 
 
 
 
 
 
 
 

ஆடைகளையே அணிந்துவரும் பேராசிரியர் கு. நேசையா அவர்கள் ஒரு 'சுதேசிய வாதியாக 46 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனது
போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.
1927 ம் ஆண்டு அண்ணல் மகாத்மா காந்தியவர்கள் யாழ்ப் பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அப்போது இந்திய சுதந் திரத்திற்கான விடுதலைப் போராட்டம் வேகமடைந்திருந்தது. யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்ற வாலிபர் மகாநாட் டிற்கே மகாத்மா காந்தி அவர்கள் பிர த ம விருந்தினராக விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார், அப்போது காந்திஜியை வரவேற்கும் பாக்கியம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
காந்திஜி யாழ்ப்பாண ம் வந்த போது சென். அவர் ஜோன்ஸ் கல்லூரி அதிபராக இருந்தவர் திரு. ஹென்றி பீற்றர். ஓர் ஆங்கிலேயராக இருந்தபோதிலும் “கதர் அணிந்தே காந்திஜியை அவர் வரவேற்றர். இந்த மனுேபாவம் எமக்கும் வர வேண்டும் என்று பேராசிரியர் கு. நேசையா ‘கற்பக"ணிடம் அங்க லாய்த்துக்கொண்டார். அந்நியப் பொருள் மோகம் எமக்கு வேண்டாமே என்று "கற்பகம்’ எழுதிவருவதுபற்றி அவரிடம் சொல்லிக்கொண்டேன்.
உங்களை எங்கெங்கோ எல்லாம் அழைத்துக்கொண்டு போய் விட்டேன். இனி விடயத்துக்கு வருகின்றேன். தமிழ்நாட்டில் பேராசிரியர் இருந்த காலத்தில் அவர் நேரில் அனுபவித்து வியந்து போன செய்தி தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வதிரிப் பாதணி விடயம். அங்கே வதிரியில் உள்ளூரவர்களால் உற்பத்தி செய்யப்
படும் பாதணிகள் வெகு பிரசித்தம் என்ருலும் நாம் எமக்குத்
தேவையான பாதணிகளை 90 வீதம் வெளியிலிருந்தே வாங்குகின் (δηγιώ, -
எமது பஞ்சம் போக்கும் பணம் உணவுப் பண்டங்கள் வருடம் முழுவதிற்கும் தேவையான அளவு இருக்கும் போது அவற்றைப் பயன் படுத்தாமல் இருந்துவிட்டுப் பஞ்சம் வரப் போகிறதே என்று எம்மவர்கள் ஆலாய்ப் பறப்பதைக் காணும் போது. என்ன வென்று சொல்லுவது?
பேராசிரியர் கு.நேசையா என்ன சொல்கிருர்? 'எமக்கு விடுதலை வேண்டுமென்ருல் சிங்களவரோடு சண்டைபிடிப்பது அல்ல. சுதேச உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதும், எமது சொந்தப் 'பல'த்தை வலுப்படுத்திக் கொள்ளுவதுமேயாகும்" காதோடு காதாகக் கற்பகன்' இன்னுமொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்க விரும்புகிருன் 鬣
கற்பகம்-29

Page 17
೬ar
இதுவரை காலமும் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய பனம் உன வுகளை வெளியூரவர்கள் அனுபவித்து வந்தனர். எம்மவர்கள் இவற்றை வாங்கவே தயங்கினர். இப்போது அந்த நிலை மாறி
வருகிறது. பனம் மாவினல் செய்யப்பட்ட லட்டு, தோசை, ஒடியல் கூழ், பிஸ்கட், பனம் சுக்குக் காப்பி போன்றவற்றை இச் சிற்
றுண்டிச் சாலையில் உல்லாசமாக அமர்ந்து சுவைத்து மகிழப் பன அபிவிருத்திச் சபை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது!
வேண்டுவோர்க்கெல்லாம் வேண்டு ഖങ് வழங்கும் முருகப் பெரு
னம் உணவுப் பண்டங்களை நீங்கள் சுவைத்து மகிழக் கற்பகம்’ ܠ ܐ சிற்றுண்டிச்சாலை ஒன்று நல்லூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மான் எழுந்தருளியுள்ள நல்லையம்பதியில் மக்களுக்கு வேண்டுவன யாவும் வழங்கும் கற்பகதருவான பனையின் உணவுச்சாலை அமைந்
துள்ளது பொருத்த மானதன்ருே தமிழ் வளர்த்த முருகனை “ஞானப்
பழமும் "ஞானப்பழம்' அல்லவா! ஏன் ஞாலப்பழம் கூட!
鷺
கூற நான் விரும்பவில்லை. s
x எம். கே. ஷாமினி, யாழ்ப்பாணம், !
| G: தமிழர்கள் விழித்தெழுவது எங்கே என்று சிரித்திரனில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அனுராதபுரம் என்று பதில் அளிக்கப்பட் டது. சிங்களவர்கள் விழித்தெழுந்தது எங்கே என்று சொல்வீர்களா?
கொழும்பிலிருந்து எம்மவர்கள் ரயிலில் வரும் போது அநுரா
தபுரம் வந்ததும் தாமாகவே விழித்தெழுந்து விடுவார்கள். சிங்கள வர்கள் விழித்தெழுந்ததும் அநுராதபுரத்தில் தான். அந்த அபாயச்
சம்பவந்தான இதற்குக் காரணம்.
கற்பகம்-3)
சாகும் நிலையிலும் சாதியை விடாதது இந்தத் தமிழினம் என்று
பழம் நீ அப்பா' என்று மூதாட்டி ஒளவை பாடித்துதித்தார். பனை 。 யோலைச் சுவடிகளால் தமிழ் வளர்ந்தது. இப் பனை தரும் பணம்
ப. வெளி நாட்டு ஏஜென்சி ஒன்றை ஆரம்பித்துப் பாரும் சில தினங்களில் பல ஆயிரங்கள் சம்பாதித்து விடுவீர்.
ஜீ ச. நீ, செபஸ்ரியன், உடுவில்
岛、 தமிழர்கள் பிடித்த பிடியை விLமாட்டார்களாமே. ஏன் ப; சாவிலும் சாதிபார்க்கும் சண்டாளச்சாதி அல்லவா நாம்
 
 
 
 
 
 
 
 
 
 

எமது பிரதேச மூலவளம் - பனைவளம். இப்பனைவளத்தை நம்பி வாழும் குடும்பங்களே ஆயிரக்கணக்கில். பனைவளம்
அபிவிருத்தி அடைகின்றது. உற்பத்தி பெருகுகின்றது,
உண்மை. ஆனல்.
உற்பத்தி, அபிவிருத்தி . இதுவே இன்றைய தாரக மந்திரம்,
உற்பத்திபற்றி அபிவிருத்திபற்றிப் பேசும் நாம் என்ன செய். கின்ருேம் ? வெளிநாட்டுப் பொருட்களில் கொண்டுள்ள மோகத் தால் பனேவள உற்பத்திகளை வாங்குவதற்கே தயங்குகின்ருேம்.
இலங்கைப் பனை அபிவிருத்திச்சபையும், தெங்கு பனம்பொருள் சுட்டுறவுச் சங்கங்களும் பனைவள அபிவிருத்தியில் பெரும் சாதனை களைப் புரிந்து வருகின்றன.
எமது பனம் பொருட்களுக்கு வெளிநாடுகளில் இப்போது அமோக 'மவுக" வெளிநாட்டவர்கள் பனல் பொருள் உற்பத்தி களைப் பார்வையிடும்போது தம்மையே மறந்து விடுகின்றனர். கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்த வெளிநாட்டவர்கள் பனம் உற்பத்திப் பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிடுவதையே படத் தில் காண்கிறீர்கள்.
எம்நாட்டவர்களையும், மேல் நாட்டவர்களையும் நினைக்கும் போது, வேதனையே வருகின்றது.
கற்பகம்-34

Page 18
புரட்டாதி
செய்திகள்
1986
வேலணை தெ. ப. பொ. சு. சங்கம் ஊற்றுக்கள்ளிலிருந்து மாற்றுப்பாணம் தயாரித்த வகை யால் என்றுமில்லாதவாறு பெருந் தொகையான இலாபத்தை ஈட் டியுள்ளது.
பெற்ற இலாபப் பணத்தினை அங்கத்தவர்களுக்கு இரண்டாந் தவைப் பணமாக வழங்கும் வைபவமொன்றும் அண்மையில் நடைபெற்றது.
அந்த வைபவத்தில் இந்த மாற்றுப்பான யோசனையை முன் வைத்து செயல்பட்ட பலரும்
சங்கான தெ. ப. பொ. க. சங்கத்தின் இயக்குனர் சபைத்தலே வராக திரு. சு. நடேசு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
19-8-86 ல் நடைபெற்ற வரு டா ந் த ப் பொதுக்கூட்டத்தின் போது இத்தெரிவு இடம்பெற் றது.
இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தின்போது கூ ட் டு ற வு ஆக்க உதவி ஆணையாளர் திரு. ச. வேலாயுதபிள்ளை, அபேட்ச கர்களின் சமாசப் பொது முகா மையாளர் திரு. ஆ. ந. இரா சேந்திரன்கூட்டுறவு பரிசோதகர்
கலந்துகொண்டு நால்வர் கருத் துக்களைத் தெரிவித்தனர்.
சங்கமும், இந்த இலாபத்திற்கு முன்னேடி யாக செயலில் சிறந்த வழிகாட் டியவர்களான சங்கத் தலைவர் திரு. செ. அரசரெத் தினம், பொது முகாமையாளர் திரு.க. இராமச்சந்திரன் மற்றும் இயக்
குனர் ச  ைப உறுப்பினர்கள், ஊழி யர் க ள் ஆகியோர்களது
ஒத்துழைப்பைப் பா ரா ட் டி தேனீர் விருந்துபசாரமும் செய் யப்பட்டது.
வருடாநதய பொதுக்கூட்டம்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்
பித்தனர். புதிய இயக்குனர் சபை தெரிவு இடம்பெற்றபோது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். திரு. சு. நடேசு (தலைவர்)
திரு. ஆ. சண்முகம் (உபதலைவர்)
திரு. க. நாகமுத்து (செயலாளர்) திருவாளர்கள்,
மு. நாகேந்திரநாதன் ச, நல்லையா у ச. இராசேந்திரம், க, உருத்திரம், மு. செல்வம், மு. கணேஸ்.
கற்பகம் 32
அங்கத்தவர்களும்
 
 
 
 
 
 
 
 

-
:rኡ *: , ! o%
s ...
a
+
F. also
-
:
: ',
: ' : '
r.
- 's

Page 19
சுவையூட்டுவது
இ தரத்தில் நிகர்
இ உயிர்ச்சத்துகள் மித்த
କିନ୍ତି, S6 ul l_6_s.
பானுடன் உண்டு ம6
@(BLE LIួr
சகல கற்பகம் விற்பனை நில
L250T அபிவிருத்தி
ஸ்வர் ஒர
 
 
 

୯୬ ଗUTଛି।
முறையில்
OFF 6.
ழ்ெவதில் குதூகலிக்கும் *。
நாடுவது. .¬
t Už 6ílo o கிடைக்கும்
PëInyra De\y©9@paয়menয়ই Board
-
ம் பப்ளிசிடீஸ், யாழ்ப்பானம்