கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விளக்கு 1994.05-07

Page 1

O OOOOOOOOOO is a
ரி - ஆடி 1994
15-00

Page 2

፳፰o 娜 1,589 g.g., fr: 06
| } (}4
ாதையின் வழிகாட்டியானவன்
துரைராசா மீளா நித்திரைக்கு ஆளாகி 航 சமுதாயம் துயரிலே தோய்கின்றது,
முழுவதுமே தடுமாறி நிற்கின்றது.
பிறந்தவர் ஒருநாள் இ நியதியை அறிந்த பின்னரும் இந்தக் கலக்கம்?
இருவர் என்ற இயற்கை ஏன் இந்தக் கண்ணீர்? ஏன்
இப்பேராசான் பெற்ற பட்டங்களை, வேறும் பலர் பெற்றிருந்தார்கள். விரிவுரையாளராக, பீடாதிபதியாக, பேராசிரியராக, துணைவேந்தராக இவரைப்போற் படிப்படி யாக உயர்ந்தவர்கள் வேறும் பலருனர்.
ஆனால் அந்தப் பலரிலிருந்து பேராசான் துரைராசா வேறுபட்டு நின்றார், மாறுபட்டு உயர்ந்தார்.
தான் சார்ந்த கல்வித்துறையின் அதி உச்சத்தை அவர் எட்டினார். ஆனால் அந்தச்சாதனை அவருக்குக் கர்வத்தைக் கொடுக்கவில்லை; கடமையை நினைவூட்டியது.

Page 3
டார்.
பதவியில் அவர் உயர உயர, பண்பும் ருட் கலந்து மலர்ந்தன. 徽
வெளிநாடுகளுக்கு அவர் சென்றதுண்டு: ஆற்றலை வெளிக்காட்டியதுமுண்டு பைப் பயன்படுத்தி உல்லாச வாழ்க்கைவாழ அவர் எண்ணிய தில்லை.
அங்கெல்லாம் திரட்டிய அறிவையும் தேக்கிய அணு பவத்தையும் தன் தாயக மாணவர்க்குத் தயங்காது பகிர்ந் தளித்தார்.
உலகப்புகழ் பெற்ற இக்கல்விமானின் தலைமையில் இருந்த காரணத்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உலகின் கணிப்பில் உயரத்தொடங்கியது.
፭ - ነ”
நெருக்கடிகள் பல எதிர் வந்த போது, பல்கலைக் கழகம் உருக்குலைந்து சிதையாமல், அதைக் கட்டுக்கோப்புடன் கட் டியெழுப்பிய அவர், புதிய துறைகளை உருவாக்கி அவற்றின் துரித வளர்ச்சிக்குத் துணையாகவும் நின்றார்.
காட்சிக்கு எளியனாய், கடுஞ் சொல்லன் அல்லனாய், கல்விச் சிம்மாசனத்திலிருந்து ஆட்சி புரிந்த இத் துணை வேந்தர், கற்களும் முட்களும் பள்ளமும் வெஸ் ளமும் நிறைந்த தமிழீழ வீதிகளிலே துவிச்சக்கர வண்டியிலே பவனி வந்த துணிவு வேந்தருமாவார்.
கக் கொள்ளாமல், வியாகக் கையாண்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுவதே சரி:ன் வழியென்று தயங்கா அவர். அதனால் நம் மக்களின் அரசிய பொருளியல் வளத்து கவராது வழங்கினா
கொண்டு நமது கல்விச் போ க்கினை மாற்றியமைத்த
கல்விப் பயிர் செழிக்கும்; பண்புக் கனி கொழிக்கும்; பொருண்மிய மேம்பாடு பொலிந்து சிற்க்கும்; இனத்தின் விடுகலை இலகுவிற் கிடைக்கும்; தரணியிற் தமிழீழம் தலை நிமிர்ந்து நிற்கும்.
புலவர் மணி மயில் வாகனனார்
பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியும் புது 60) (9604, 954/4 egye (26ö7U பாங் கும் இலக்கண வரம்பு களைப் பேணுந் திறனும் மிக்க செந்தமிழ்ச் செல் anu i u Gior (g. 3 år 6s . codeSocio Gyra Gan (OT7 f6ö7 CᏪ 6ᎣᎪ 6ᎮᏈ விழா வைத் தமிழ்மணககும் பெரு விழாவாக வட்டுக் கோட்டைத் தொகுதித்* மி ழ்ச் சங்கத்தினர் கொண் டா டினர். பைந்தமிழ் வள ர்த்த பாவலர்களுள் ஒருவ ரான முத்தமிழ்ப புலவர் மு. நல்லதம்பி அவர்களின் பெயர மைந்த அரங்கில், இச் செந்தமிழ்க் செல்வ ரின் தமிழ், சமய சமூக சேவைகளைப் பல்கலை கழ4 ம், ஆசிரியர் பயிற்லக் சிக் லா சாலை ஆகியவர் ανών 6 υσα δ’ άμυή α είν, ή ή
வுரயைாளர்கள், ஏனைய கல்லூரி அதிபர்கள், கல்வி மான்கள், அரச அதிகா ரிகள் சமயத்தலை வர்கள் Gυ η οότGίο σ ή υ σα σε φυ பேசினர். பண்டிதர் அவர்
" ή ογδοάν υσόν (9ρ 3 κυ υόουβ και
ளையும் ஆற்றல்களையும் வியந்துரைக்கும் பவள விழா ஏடும், பண்டிதரின் ஆக்கங்களைக் கொண்ட 'தமிழமுதம்" நூலும் விழா வில் வெளியிடப்பட் டன. பொன்னn டை பே, ர் த்திப் பொற் கிழியும் அளித்த தமிழ்ச் சங்கத்தினர் அவருக்குப் 'புல புர்மணி"
என்ற விருதையும் வழங்கிக்
கெளரவித்தனர் தமிழ சி
ரியர் ஒருவருக்குக் கிடை
த்து இ ச் சி ர ப் புக் க்ளை நினைந்து " விளக்கு" பெரு மையடைகின்றது -

Page 4
கின்றோம்.
எஸ். சுப்பிரமணியம்
இடந்த சில
யாழ் மாவட்டக் கல்வியில் ஏற் பட்டுள்ள வீழ்ச்சி நிலை பற்றிப்
ஆண்டுகளாக
பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. தனியார் கல்வி முறைமை வளர்ச்சிய  ைட ந்
தமை, தனியார் கல்வி முறை மையைக் கட்டுப்படுத்தியமை, பொருத்தமற்ற பாட சாலைக் கல்வி முறைமை, அரசின் G3 Trio நடவடிக்கைகள், கல்வி, பொரு ளாதாரத்தடைகள் என்றவாறா கப் பல காரணங்கள் வெளி யிடப்பட்டு வருகின்றன. இவற் றுள் எது சரி எது பிழை, எது எவ்வளவு பொருத்தமானது என் பது சரியாக மதிப்பிடப்பட வில்லை.
இருப்பினும் கல்வி முன்னேற் றத்தை விரும்பும் எவரும் இக் கருத்துக்களால் சஞ்சலமடையா மலிருக்கமுடியாது. இதன்
ஒ
கையையும் உற்சாகத்தையும்:
அதிபர்களும் ஆசி
ஆக்கபூர்வமான கல்வி வளர்ச் விரைவாக்கும். கடமையுணர்
ளத்தில் இறங்கிச் சுறுசுறுப் குவது அனைவருக்கும் நம்பிக் ட்ம்ே எனக் கருது
தொடர்பில் கடந்த 3 மாதமாக யாழ் மாவட்டத்தில் எடுக்கப் படும் சில முன்னேற்ற நடவடிக்
இைகள் நம்பிக்கையூட்டுவன வாகவுள்ளன. இந்நடவடிக்கை கள் பற்றிப் பொதுமக்களும் Luir artir66)aya சமூகத்தினரும்,
மாணவரும் அறிந்து கொள்வதன் மூலம் பொருத்தமான ஊக்குவிப் புகளைச் செய்வதோடு, இசை வாக்கம் பெறவும் முடியும்; கல் வியை முன்னே சிறப்பாதையில் முன் எடுத்துச் செல்வதில் அவர் கள் பங்களிக்கவும் முடியும்.
கல்வி முன்னேற்றத்துக் காக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள்
1. கல்விப் பெறுபேற்றுக் குறைவு க்கான காரணிகளைக் கண்டறி தல்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிபர்கள் ஆசிரியர்கள், பெற் றோர்கள், நிறுவனங்களு
1.6333' 7"Gå கலந்துரை பாடல்கள் ஆலோசனைக ருத்துக்கணி புெகள் மேற்
GÖT
1 திட்டமிட்ட பாடிசாலை மேற்பார்வைத் திட்டம்
மேற்பார்வை செய்ய ப் பட வேண் டி ய ப r L லைகள் எவை எனத் தீர் மானிக்கப்பட்டு, மேற்பார் வைக் குழுக்கள் அமைக்கப்பட் டன . பாடசாலை வேலைகளை மதிப்பிடுவதற்கான மதிப்பீட்டுப் படிவம் வடிவமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள்கள் பின்வரு மாறு இருந்தன.
1. பாடசாலையில் அ பி விரு த்தி, சீர் திருத்தம் செய்ய வேண்டிய விடயப்பரப்புக ளைத் துல்லியமாக மதிப்பி -இலும் அறிக்கைப்படுத்த லும்,
2. அறிக் கையினடிப்படையில் இனங்காணப்பட்ட பிரச் சினைகளை, குறைகளை அவற்றுக்கு பொறுப்பான வேலைப் பகுதிகளுக்கு அல் லது அதிகாரிகளுக்குப் பொறுப்பளித்தல்,
#«? ai
ளித்திட்ட அடிப்படையிலே மதிப்
S. பிடக் கூடிய வகையில் மதிப்பீட் டுப் படிவம் வடிவமைக்கப்பட்டுள் Cfg
1. பாடசாலையின் முன்னா
யத்த நிலை:
1* முகாமைத்துவம் தொடர்
LA DI SQA
1 - 1 மாணவரை உரிய இாலத்
திற் சேர்த்தல்,
1 - 2 வரவு இடாப்புகள் முறை
யாகம் பேணல்
1 = 3 பொருத்தமான நேரகுசி
ஏற்பாடுகள்,
1 - 4 முறையான ஆசிரியவளப்
பங்கீடு
1 - 5 து  ைன ச் சாதனங்கள், கருவி, உபகரணங்களுக் ஆான ஏற்பாடு,
1 = 6 முகாமைத்துவக் கட்டமை ப்பு, கடமைகள் பகிர்ந்த ளிப்பு
1 - 7 வசதிகள் சேவைகள் கட்
டணப் பங்கீடு
1 = 8 பதிவுகளை முறையாகப்
பேனல்

Page 5
2 - 3 கற்பித் நுட்பத்தை முறையாகப் பின்பற்றுதல் 2 - 4 மதிப்பீடுகளும்- பரிகார நடவடிக்கைகளும். 2 - 5 இணை பாட வி தான செயற்பாடுகளில் மான வரை ஈடுபடுத்துதல் 2 = 6 ஆசிரியரின் கற்பித்தல்
தொடர்பான புதுமுயற் சிகள்
முகாமைத்துவ பணிகளிற்
பங்களிப்புகள் பதிவுகளை உரிய முறை யிற் பேணுதல் பயிற்சித் திட்டங்களைப் பயன்படுத்துதல்
2 - 10 ஆசிரியர் வாண்மை
2 - 11 ஆசிரியர் வளத் தேவை
3.
3 - 7
3 - 2
338 ) سے 38
3 a 4.
மாணவர் தொடர்பானவை
LD nr6823TaQr rif* tLinru -«9Frr63)6a) uu9?di)
சேர்வதற்கான ஏற்பாடு 66r மாணவர் வரவொழுங்
கைப் பின்பற்றுதல் கற்பதற்கான யத்த நிலை
|lont ଜ୪୪tୋuff
முன்னா
3, 6
கான ஏற்பாடுகள்
கற்றலில் ஈடு
4. பெளதிக வளம் G),5*Lňr
5。4
மேற்கூறிய
பானவை
தளபாட வசதிகள் அடிப்படை வசதிகள் பாடநூல் வசதிகள்
முறைக்கற்பித்த
வசதிகள்
செயல் லுக்கான நூலகவசதி கருவி உபகரணங்களைப் பேணல், பயன்படுத்துதல்
சமூகம் தொடர்பானவை
பாடசாலை அபிவிருத்திச் சபைகளின் பங்களிப்புகள் சமூக அறிவூட்டல் நடவ டிக்கைகள் பெற்றோர் ஆசிரியர் ஈடு
| unr(6) முறைசாராக் கல்வி ச் செயற்பாடுகள்
அம்சங்களில்
பாடசாலைகள் மதிப்பீட்டுக்குள் ளாக்கப்பட்டு உரிய நடவடிக்கை
கள் இப்போது இடைவிலகல் வருகின்றன.
எடுக்கப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

அவையாவன- (அ) பாடசாலை மட்டத்தில் ம தி ப் பீ ட்ட ஹி க் கைகள் தொகுக்கப்பட்டுப் Lum La T60) ai) யில் மேறகொள்ள வேண்டிய விடங்கள் அதிபரினதும், ஆசிரிய ரினதும், கவனத்துக்கு ഉ(r(1) கொண்டு வ ர ப் பட்டுள்ளன. இனங் காணப்பட்ட நிறைவுகள், குறைவுகள் அவற்றிற்கான கார னைங்கள் குறைகளை நிறைவு செய்ய எடு க்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய எழுத்து மூல அறிக்கைகள் பேணப்படுகின்றன. பரிசுரிப்பு மு ன் னே ற் ற ங் க ள் பற்றிய அறிக்கைகள் விரை விற் பெறப் பட்டுக் கண்காணிப்பு தொடரப் LuGb.
(ஆ)- கோட்டமட்டத்தில்
வ லய மேற்பார்வையால் கண்டறியப்பட்ட குறைகள். ஒவ் வொரு பாடசாலை மட்டத்தி லும் எடுக்க வேண்டிய பொது நிர்வாகம் தொடர்பான நடவ டிக்கைகள் எவையென வகைப் படுத்தப்பட்டுப் பி க. பணிப்பா ளருக்கு எழுத்தில் தெரியப்படுத் தப்படும் அவற்றின் முன்னேற் றமி பற்றி ஒவ்வொரு மாத இறு தியிலும் கோட்டக்கல்விப்பணிப் பாளர்கள். வலயப்பணிப்பாளரு க்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அவை A ன்காணிக்கப்பட்டு பரி காரம் மேற்கொள்ளப்படும்.
இ: முதன்மையாசிரியருக்கானவை
ஒவ்வொரு Lurr L&FrT GOOGvu? லும் இனங்காணப்பட்ட கற்றல் கற்பித்தல் தொடர்பான குறை
-7
தெளிவுபடுத்தப்பட்டு
asasa தி செய்வதில் முத
பங்களிப்பு முக் கியமாகையால் அப்பாடசாலை யில் குறிப்பிட்ட்பாட ஆசிரியர் வாண்மை விருத்திக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்பது தொ
டர்பான ஆலோசனைகளும் அறி
வுறுத்தல்களும் விசேட பாடங் களுக்கான உ. க. பணிப்பாளர் களினால் முதன்மையாசிரியருக்கு வழங்கப்படும். இதனால் முதன் மையாசிரியர் சேவை தேவைப் படும் பாடசாலைக்கும், ஆசிரிய ருக்கும் திட்டமிட்டபடி அதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் துெ.
(ஈ. வலய மட்டத்துக்கானவை பாடசாலை மட்ட த் தில் இனங்காணப்பட்ட լ հ՝ Ս ց: 9 னைகள், குறைகளினடிப்படை யில் வலயப்பணிமனை அதிகாரி கள் மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தீர்மானிக்கப் படும்,
1) பாடசாலை மேற்பார்வை 2) கல்வித் திட்டமிடல் 3) புள்ளி விபரம் பேணல் 4) கண்காணிப்பும்- பரிசுரிப் பும் 5) முசன்மை யாசிரியர்கள் பயி றசி ஏற்பாடுகள், ஒழுங் கமைத்தல் . 6) அதிபர் பயிற்சித் திட்டங்கள் 7) ஆசிரியர் பயிற்சித் திட்டங்
s: 6 8) வளப்பங்கீட்டுத்
கள் 9) வள விருக்கிகள் 10 புது முயற்சிகள்
திட்டங்

Page 6
தற்சமயம் ஆசா கொள்ளப்பட்டு தீட்டப்பட்டு ஸ்ே
பங்களிப்பைக்
செய்யமுடியும்
H 鱲 决 வீனrrரை கிலேசமடைய o சில திட் ಕ್ಲಿ-೨ @
கிள் நடைமுறை 鬣 தேவையில்லை உங்கள் பரீட்சார்த்தமாகவும் விடப்பட்
திக்கு எடுக்கப்படும் } 'ಟ್ಗ கண் பற்றி எல்லோரும் தெரிந்து * பெற்றோர்கள் என்ற ரீதியில் கொள்வதற்கும் உரிய பங்களிப் ஆக்க பூர்வமாகச் செயற்பட பைச் செய்வதற்கும் வசதியாக அவை சம்பந்தமான தகவல்க ளும் விளக்கங்களும் காலத்துக் குக் காலம் **விக்கு" இதழில் இடம்பெறும், ஆசிரியர்களைப் பொறுத்தளவில் அபிவிருத்தித் g திட்டங்கள் பற்றிய தெளிவான * வீண் செலவுகளைக் குறைக்க விளக்கத்தைப் பெறுவதால், G)fTabl .
- என நம்புகின்றோம். O
லாம்
தப்பபிப்பிராயங்களை நீக்
இக்கொள்ளலாம்
சேவை நலம்
அரியாலை பரீபார்வதி வித்தியாசாலையின் அதிப 7ான திரு க. பாலசிங்கம் தன் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கணிதத்தைச் சுவையான முறையிற் கற் பிக்கும் ஆற்றல் வாய்ந்த இவர், கற்பித்தலை எப போதும் βο βού υενή. 460 ασθό αυτώ ο, ω, ού'. μύφ (θα δ εν βυσσ கப் பணியாற்றிய அனுபவத்துடன், பார்வதி வித்தியா சிசலையின் அதிபரான இவர், தன் நேர்மையான உழைப் பாலும் சிறந்த வழிகாட்டலாலும் கல்வி, விளையாட்ஜி, சாரணியம் முதலிய துறைகளில் இப்பாடசாலை முன் னேறுவதற்கு உறுதுணை பாகவிருந்தார். இராணுவச் செயற்பாடுகளாற் சேதமுற்ற பாடசாலைக் கட்டடங் களைத் திருத்தி, அகதி மாணவர்களை அனைத்து கல் விச் சுடர் ஆணையாது காத்த இவர், நீண்ட ஆயுளு டன் சுகமாக வாழ்ந்து ஓய்வுக் காலத்திலும் அப்பணி யைத் தொடர வாழ்த்துகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பளத் திட்டம்
வருடாந்த ஆரம்ப சம்பளம்
l.
2
2。
1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் அரச ஊழியர்க்கும் ஆசிரியர்களுக்குமான புதிய சம்பளத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது: 2412 1992 ல் பொது நிர்வாக அமைச்சு வெளி யிட்ட 37/92 ஆம் இலக்கச் சுற்று நிருத்தில் இந்தச் சம்பளத்திட்ட விளக்கங்கள் இடம் பெற்றுள் ளன. ஆசிரியர்களின் சம்பளம் மீள்பரிசீலனை செய் собо с" (3 . உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துளள இவ்வேளை யில், இப்போதைய சம்பளத் திட்டங்களை அனை வரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என் பதற்காகவும், கல்வியையும் பயிற்சியையும் தொடர்ந்து பெற்றுத் தம்மை மேலும் உயர்த்திக் கொள்ள ஆசிரியர்களைத் தூண்டுவதற்காகவும் (9க்கியமான விளக்கங்களை இங்கே வெளியிடு கின்றோம்.
மகாசிவம்
சம்பள உயர்ச்சி பின் 60%, 1-1-93 லும் எஞ்சிய 40% 1-7-93
லும் வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவுப்படி சிறப்பு. 31-12-1992-ம் திகதிக்கு முன்னர் பெறற அதே படியை அதிபர்கள் ஆசிரியர்கள் பெறுவர்.
1-193 ம் திகதிக்குப் பின்னர் புதிதாக நியமனம் பெறு வோருக்குப் பின்வரும் அடிப்படையில் வழங்கப்படுகின்றது:
வாழ்க்கை செலவுப்படி ரூபா 33,000/- க்குள் ரூபா 8601
ரூபா 48, 7 201-க்குக் குறைவாகவும் ரூபா 5601
வருடாந்த சம்பள ஏற்றம் ரூபா 1,560 க்குக் குறைவாகவும்
ரூபா 49, 2001 க்குக் குறைவானது ரூபா 300/-
வருடாந்த சம்பள உயர்ச்சி, தடை தாண்டல்
வருடாந்த சம்பள உயர்ச்சித் திகதி தடைதாண்டல் படிஆகிய வற்றில் மாற்றம் ஏதும் இல்லை.

Page 7
4. இணைந்த
பதவி நிை
கடமைப் பயணத்திற்குப் பின்வரும் அடிப்
ணந்த படிகள் வழங்கப்படும்.
முழுமையான 24 மணிக்கான
இணைந்த படிகள்
ரூபா ரூபா 1251வ
ரூபா 150 -
epil in 33, 72 I-64,799- &שLjחr 200 |- ரூபா 64,800 க்கு மேல் &שt_250 "חו |-
5. விதவைகள் விதுரர்கள் அனாதைகள் ஓய்வூதியக் கழிவு
பின்வரும் அடிப்படையில் மாதாந்தம் சம்பளப் Lillgud லில் இருந்து கழிக்கப்படும்.
வருடாந்த சம்பளம் கழிவு ரூபா 23, 4001 க்கு குறைவானது. 3% (51 fT 23,401–35, 700- 5% ரூபா 35,701க்கு மேல் 6%
6. அதிபர்களுக்குரிய மாதாந்தச் சிறப்புப் U as
அதிபர்களுடைய மாதாந்தச் சிறப்புப்படி தை 93 லிருந்து
அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலை –eሀj 875.00 பாடசாலை 1 ஏ பி அல்லது 1 சி
Ꮼi5 800 .00 பாடசாலை தரம் 2 ரூ 225,00 பாடசாலை தரம் 3 ரூ 150,00
7. கையிரத ஆணைச்சீட்டு
31-12-1992 ம் திகதியில் 1ம்,2ம் வகுப்புப் LU U GORIr ši gib குரிய புகையிரத ஆணைச்சீட்டைப்பெறத்தகுதி பெற்றிருந்தோர் தொடர்ந்தும் அதே ஆணைச்சீட்டைப் பெறலாம். ஏனையோருக் குப் பின்வரும் அடிப்படையிற் பயணச் சீட்டுக்கள் வழங்கப்படும்.
வருடாந்த சம்பளம் பயண வகுப்பு ரூபா 42, 720/- க்கு மேல் 1 ஆம் வகுப்பு ரூபா 31, 740-42, 7 19. 2 ஆம் வகுப்பு
ரூபா 31, 739 க்கு குறைவானது 3 ஆம் வகுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

- 1 1 - 8, ஒப்பந்த அடிப்படையிலுள்ளவர்ககளின் சம்பளம்
ஒய்வு பெற்றபின் ஒப்பந்த அடிப்படையிற் சேவையாற்றும் ஆசிரியர்களும் 31-12-1992 ம் திகதியிற் பெற்ற சம்பளத்திற்கு ஏற்ற புதிய சம்பளப் படியிலுள்ள சம்பளத்தைப் பெறுவார்கள். 9. ஓய்வூதியத்தைக் கணக்கிடுதல்
01.01 1993 ஆம் திகதி க்கும் 3606-1993 ம் திகதிக்கும் இடையில் ஒய்வு பெறுபவர்களின் ஓய்வூதி ம் கணக்கிடப்படும் பொழுது அவ்வூழியர் பெற்ற கடைசி மாதச்சம்பளமானது, 30% சம்பள உயர்வும பெற்றதாகக் கருத்திலெடுக்கப்பட்டு (அதாவது 01-07-1993 ம் திகதிய சம்பளத்தின்) அதன் அடிப்படையிலேயே கணிக்கப்படும்:
0. ஒய்வூதிய பணிக்கொடை
ஓய்வூதியப்பணிக்கொடையும் 01-07-1993 ஆம் திகதிய சம் பளத்தின்) அடிப்படையிலேயே கணிக்கப்படும்.
|- Á - Þa December - 1994
FOUND
INTER and FINALS வகுப்புக்கள் 06-07-1994 முதல் ஆரம்பமாகி நடைபெறுகின்றன.
மூணா
|வட இலங்கை தொழில்நுட்பக கல்லூர் 14, சென் பீற்றர்ஸ் ஒழுங்கை,
ULarijihu T6CCT lb.

Page 8
༠
مچھ
e
ཕྱི་
s
€ô
i
སྤྱི་
t
ܣ
སྤྱི་
姆
t
塾
སྤྱི་
ཕྱི་
e
على { |
iš || P
E གྱི་ 锻 Sia i 5 ܓ݂
གྱི་
о
*
= 'യജ്ഞത്ത്
3
పిత్తి (రి
?ه
*$',
l
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 13 -
000° 29-099 I Xo 0 03 I x 01-08 ZXI-0țg '68
000 og 7-003. Ixɛ
006X0 I-009 X 1-008 o 9 g
'1,2-1 se uqiuieş)sınıfı eseq9o 495ī 1995īņıtırısı-ı Zırı ‘uyeo sự ư? --Trısı ego o souro) (g. o possu? -T-Trı -ilogo uoo) spoluon-a urimelloqsiji sıfırını-ı,-ir, ogoş-ı arı soqo os muotose I qaaegsgs • quoqoqosoI q. 109 u@@go (z googlu? --Trı çiftçı affeg (I
0,99° og -0.9 g | xt 00 g l Xv 1-08 ZXV - 003 “ Zo
009'68-003 I XI - 006 X 0 I — 00 9X? — 000 o 23
oliqi u lieg) Hırısı ço ș4'te (-is)re +) dogmų, 1,5 po on-Tsū qoỹuolo qørı (ç Juga u mogłası sı aoooo soges ofioșaogeoqørı · sfî um (g) o 1,9 o
ylio-T-Trī rado oes? Nourg) (I

Page 9
|||||||||||||||||| R
།
త్రి
త్ర
6)
器
སྤྱི་
i
も
s g
e
g,
i
କାଁତ
器
ଇଠିଁ
鲁
སྤྱི་།
·鲁
©
È
སྤྱི་
ዽaቆåréቅቋቖmሸaጶdፇቕቛጫፆኦwቅ$(‹‹gሥmawro
€9 བརྗོད་ Wg
S)
s
«s9
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியரும் தொழில்சார் உளநிறைவும்
உள்ள ம் மகிழ்ச்சி புேடனும் திருத்தியுட னும் நிறைந்திருந்தால் ஆசிரியர்கள் மேலும் சிறப்பாகவும் நிறை வான பயன் கிடைக் e3ởUy tụ ở ệ tỏc/6öpf°60)(Z/ ஆற்றுவர். களு க் கு "உள் ள நிறைவை" ஏற்படுத் தும் பல்வேறு சக்தி கள் ச ம் ப ந் த மான
ஆசிரியர்
César te var G3 s sir Gý76m7 ek கம் பெறுகின்றன.
தொழில் ஆற்றுகை வினைத்திறனின் “விசை" என்று ீக்கப்படும். ஆசிரியரின் மன நிலையே வகுப்பறையின் 'கவிநிலை" யாகின்றது. மானவர்மானுட ப்படுதலும்டிஎதிர் மானுடப் படுதலும் ஆசிரியரின் தொழில்திருத்தியுடன் இணைந்துள்ளன.
ஒரியரின் உளநிறைவு,
தொழில் ஆற்றுகையின் கூட்டுமொத்த மான உணர்வுகளின் வழியாக எழுவதே தொழில்சார் உளநிறைவு" அல்லது சவேலைத் திருத்தி” எனப்படும். தொழி லின் பண்பு, தொழில்செய்யும் சூழலின் இயல்பு, தொழில் தொடர்பான சமூக விழுமியங்கள், கிடைக்கப்பெறும் ஊதியம், தொழில் அமைப்பினுள்ளே கிடைக்கப் பெறும் உள்ளார்ந்த மேல்நோக்கிய அசைவு, மேற்பார்வை, மேற்பார்வை செய்வோரின், தகுதிகள், தொழில் சார் ஊக்கல், ஆக்கத், திறன் வெளிப்பாட்டுக்குரிய வாய்ப்புக்கள் முதலியவற்றின் கூட்டுமொத்தமான உணர் வுகளின் வழியாகவே தொழில்சார் உள நிறைவு உருவாக்கப்படுகிறது. அல்லது குலைக்கப்படுகிறது என்பது தொல் சீர் உளவியற் கருத்து
உள எதிர்பார்ப்புக் கோட்பாடு:
தொழில்சார் உளநிறைவு தொடர் பாக உருவாக்கப்பட்ட நவீன உளவியல் அணுகுமுறைகளுள் ஒன்றாக "உல எதிர் பார்ப்புக் கோட்பாடு” (Expectancy Theory) விளங்குகிறது.ஓர் ஆசிரியரது உள எதிர்பார்ப் புக்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்படு.
śāsono sur g6f9 ago Isr... Geogus pouraro Er..

Page 10
- - 16 صحه
கின்றனவோ அந்த அளவுக்குத் தொழில்சார் உளநிறைவும் மகி ழ்ச்சியும் ஏற்படும் என்ற நிலைப் பாட்டை இந்தக் கோட்பாடு வலி யுறுத்துகின்றது.
ஆசிரியருக்குரிய எதிர்பார்ப் புக்கள் அவர் வாழும் சமூக அடுக்கமைப்புச் செல்வாக்கினு க்கு உட்படுகின்றன. சமூக எதர் பார்ப்பின் அழுத்தங்கள் ஆசிரி யரது எதிர்பார்ப்புக்களைத் தீர் மானிப்பதால், ஆசிரியர் என்ற *சமூகமனிதர்" பற்றிய சிந் தனைகளை மேலும் குவியப் படுத்த வேண்டியுள்ளது.
இருகாரணிக் கோட்பாடு: (Two Factor Theory)
ஆசிரியரின் தொழில் சார் உள நிறைவை விளக்கவந்த பிறி தோர் கோட்பா ராக இருAார ணிக் கோட்பாடு விளங்குகின்றது. இக்கோட்பாடு, நடைமுறை அனுபவங்களுடன் பிரச்சினை களை அணுகி நிற்கின்றது. உள விருப்பை ஏற்படுத்தும் காரணி களையும் உள வெறுப்பை ஏற் படுத்தும் காரணிகளையும் ஒப்பு நோக்கித் திருத்தியைக் கண்டறி யும் அணுகு முறையாக இருகார ணிக்கோட்பாடு விளங்குகின்றது.
விருப்புக் கார ணி க ளாக, தொழில் தொடர்பான பதிப்பு கணிப்பு, தன்னியல் நிறைவு, வழங்கப்படும் பொறுப்புக்கள், சுய முன்னேற்றம் முதலியவை அமைகின்றன. வெறுப்புக்கார ணிகளாக மேல் உத்தியோகத்
திரது எதிர் நடவடிக்கைகள், மேற்பார்வை, மேலதிக வேலை ள்ே சுமத்தப்படல், வெகுமதி யின்றி மேலதிக நேரம் வேலை செய்யுமாறு வற்புறுத்தப்படல் முதலியவை அமைகின்றன. மேற் கூறியவாறு அகமாயும், புறமா யும் நிற்கும் காரணிகளில் ஒப்பு நோக்கல் இரு காரணிக் கோட் பாட்டிலே விளக்கப்படுகின்றது. விருப்புக்காரணிகள் மேலோங்கி நிற்கும் பொழுது தொழில்சார் உளநிறைவு ஏற்படும். வெறுப்புக் காரணிகள் மே லோ து கும் பொழுது தொழில் சார் உள நிறைவு சிதைக்கப்படும்.
ஊக்கற் கண்ணோட்டம்:
ஊக்கலை முதனிலைப்படுத் தும் உளவியலாளர்கள் ஊக்கற் கண்ணோட்டத்தில் ஆசிரியர்க ளின் தொழில் சார் உளநிறைவை விளக்க முற்படுகின்றார்கள். ஆசி ரியர் வினைத்திறனுடன் செயல் புரிவதற்குரிய ஊக்கல் இரண்டு பெரும் மாறிகளினாலே தீர்மா னிக்கப்படுகின்றது முயற்சியும் வெகுமதியும் பற்றிய நிகழ்தகவு முதலாவது பெரும் மாறியாகும். இதில் முயற்சி அகவயமா னதாயும் வெகுமதி கருவி சார்ந் கதாயும் அமையும். நடக்தை உருவாக் கத்தில் வெகுமதி என்பது மீள வலியுறுத்தியாக இருத்தல் நோக் கத்தக்கது.
ஊக்கல் தொடர்பான இரண் l-rral f LorTó)urra; அமைவது * விழுமிய4' ஆகும். ஆசிரியத்
 

- 17 -
தொழில் ஒருவருக்குத் தருகின்ற பாதுகாப்பு, கணிப்பு, அந்தஸ்து, தன்னியல் நிறைவு என்பனவற் றுன் அடிப்படையாக "விழுமியக் காட்சி" உருவாக்கப்படுகின்றது. மேற்கூறிய இரண்டு பெரும் கமாறிகளிலும் உயர்ச்சி காணப் படும் 1ெழுது தொழில் சார் உளநிறைவு அல்லது வேலைத் திருததி உண்டாகிறது.
வேலைக்கோல அகலம் :
இக்கோட்பாடு தொழில்சார் உளநிறைவை வேறொரு கண் ணோட் த்தில் அணுகி நிற்கின் றது. வேலைக் கோல அகலம் (Job En largement-) GraiTugy தொழில் அகலமாக்கல் அல்லது விரிவுபடுத்தல் என்றும் கூறப் படும். ஆசிரியர்களுக்குரிய கல் வியை விரிவாக்குதல், கல்வி முன் னேற்றங்களையும் பதவி உயர் வுகளையும் தொடர்புபடுத்து தல், கற்றல் கற்பித்தலில் நவீன தொழில் நுட்பங்களை உட்புகுத் துதல், அமைப்பிலும் தொழிற் பாட்டிலும் புத்தாக்கங்களை ஏற் படுத்துதல், தொடர்புகளிலும், ஊடாட்டங்களிலும் நேர்முக மான வளர்ச்சிகளை ஏற்படுத் துதல், நிதிசார் அனுகூலங்களை வழங்குதல் முதலிய வேலைக் கோல அகலமாக்கல் நடவடிக் கைகள் தொழில்சாரி நிறைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
நிதிக்கோலங்கள்:
தொழில் சார் உளநிறைவு என்
பது "நிதிவளம்" என்ற தனித்த ஒரே காரணியின் கட்டுப்பாட்
டுக்கு உள்ளாகின்றது. என்பது கைத்தொழிற் புரட்சிக்குப் பின் னர் துல்லியம் பெற்ற ஒரு கருத் தாக உள்ளது ஆனால், ஆசிரி யருக்கு வழங்கப்பெறும் சம்ப ளம். மேலதிக கொடுப்பனவுகள், சிறப்புப்படிகள் என்பவை உயர் வடையும்பொழுது தொழில் சர் உளநிறைவு மேலோங்கும் என்ற இக் கருத்து மீளாய்வுக் குரியது.
உளவியலைப் பொறுத்தவரை நிதிசார்ந்த திருத்தி உளம் சார்
ந்த திருத்தி என்பவற்றுக்கி டையே இணக்க நிலைகள்
காணப்பட்டாலும் துல்லியமான முரண்பாடுகளும் உண்டு. நிதி சார்ந்த திருத்தி இரண்டு வகை யாக உருவாக்கப்படுகின்றது: அவையாவன :
1 ஏனைய வாண்மைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து. தாம் பெறும் சம்பளம் திருத்திகர மானது என்று ஆசிரியர் எண் ணுதல்,
2 வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குச் சம்பளம் போதுமான தாக இருத்தல்? தனிதது, ச பள அனுகூலங்க ளினால் மட்டும் தொழில் சார் உளநிறைவை ஏற்படுத்திவிட முடியாது. சம்பளம் அதிகரித்த பல தொழில்களிலும், வாண்மை களிலும் ஈடுபடுவோர் சமூக ஏற் றத் தாழ்வுகளும் மூர்க்கத்தன மான சுரண்டலும் காணப்படும் சூழலிலே தொழில்சார் உள நிறைவைப் பெறமுடியாதுள்ள

Page 11
- 18 -
னர். சம்பளம் கூடுதலாக இருந் தும் திறமைகள் அங்கீகரிக்ஷிப் படாத நிலையில், ஆக்கத்திறன் களை வெளிப்படுத்த முடியாத நிலையில், சமூக அங்கீகாரம் அற்ற நிலையில் தொழில்சார் உளநிறைவு பாதிக்கப்படுகின் ДОф/.
கட்டை அமைப்பும், நெட்டமைப்பும்:
தொழில்களை அவற்றின் சிக் கல் பண்புகளின் அடிப்படையில் தட்டை அமைப்புக்கள் (Flat Structures) என்றும் நெட்டமைப் - kb. 56T , Tall Structures) GT Gör
றும் பாகுபடுத்துவர். செயலாற் றுகை மட்டங்கள் குறைந்ததும் சிக்கல் தொகுதிகள் உறுத்தாதது மான தொழி ல் கள் தட்டை அமைப்புக்கள் என்று கூறப்படும். அதிக சிக்கல்களும் செயலாற் று கை மட்டங்களும் அதிகரித் துள்ள தொழில்கள் நெட்டமைப் புகள் என்று விளக்கப்படும்.
இரண்டு விதமான அமைப்புக் களிலும் ஒருவர் உளநிறைவை யும் திருத்தியையும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது இழக்க முடியும். ஆனால் தன்னியல் ŠSong196. (Self Actualization) argir பது தட்டை அமைப்புத தொழில் களிலே கூடுதலாக எட்டப்பட முடியும். சிக்கல் அடுக்கமைப்புக் கள் அற்ற நிலையில் மனப்பதக ளிப்பு, ம ன முறிவு, கொதித் தெழுகை முதலியவை தூண்டப் கிடுவதற்குரிய வா ப் ப் புக்கள் மிகையாக இருக்க மாட்டா.
தொழில்சார் உளநிறைவு என்பது உளவியல், சமூகவியல் என்ற இரண்டு துறைகளினூ Iris ஆராயப்படவேண்டியுள் ளது. கைத்தொழிறபுரட்சி, நக TIL DILUL DIT jș356), தனியுரிமைப் போட்டிகள், மேல்நோக்கிய சமூக அசைவியக்க முயற்சிகள் முதலியவை உள நிறைவிலும், திருத்தியிலும் நெருக்கீடுகளை ஏற்படுத்தி வந்துள்ளமையைக் காணமுடியும், நவீன சமூக மாற் றங்கள். தேவைகளைப் பன்மடங் காகப் பெருக்கி வருகின்றன: எதிர்பார்ப்புக்களை, தொடர் துந் மேலெழச் செய்தவண்ண முள்ளன. ஓர் அலகில் திருத்தி ஏற்பட்ட பின்னர் இன்னோர் அலகினை நோ க் கி த் தேவை பெயர்ச்சியடைகின்ற நெடுங் கேட்டு வளர்ச்சி தொடர்ந்து செல்கின்றது.
பாரம்பரியமான, தன்னிறை வுக் கிராமியச்சமூக அமைப்பில், சிக்கலான தேவைத் தொகுதிகள் கட்டுப்பட்டிருந்த நிலையில் தொழில்சார் உளநிறைவை ஆசி ரியர்கள் இலகுவாக எட்டக் கூடி யதாக இருந்தது. இதனால் கிரா மிய வாழ்வில் ஒருவித அமைதி உண்டு என்று கூ\று வ தி ல் பொருண்மை இருந்த
உ ற் பத் தி ப் பெ ரு க்கத்தைப் பொறுத்தவரை மூடிய கிராமிய சமூக அமைப்பிலும், திறந்த கைத் தொழில் சமூக அமைப்பு மே ம் ட ட ட த ர க இருக்கும். ஆனால் மனநிறை வைப்பொறுத் தவரை மேற் கூறிய அமைப்புக்கு

- 9 -
எதிர்மாறான பண்பு ஈள் காணப் படுவதாகக் கூறும்பொழுது, வளப்பகிர்வின் பாரிய ஏற்றத் தாழ்வுகளைக் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது அதாவது, இலாப மீட்ட லும் சுரண்டலும் மனநிறைவைப் பாதிக்கும்.
கிராமமும் நகரமும்;
கிராமிய நகரவேறுபாடுகள் ஆசிரி ரது தொழில்சார் உள நிறைவிலே தாக்கங்களை ஏற் படுத்துகின்றன. கிராமியப் பின் புல த் தி ல் எவ்வளவுதூரம் பொறுப்புக்கள் ஆசிரியர்களுக்குத் தரப்படுகின்றனவோ அந்த அள வுக்குத் தொழி ல் சார் உள நிறைவு அதிகரித்துச் செல்லும். மாறாக நகரங்களில் ஆசிரியர் களுக்கு எவ்வளவுதூரம் பொறுப் புக்கள் தரப்படாதிருக்கப் படு கின்றனவோ அந்த அளவுக்குத் தொழில்சார் உள நிறைவு ஏற் படும் என்று கொள்ளப்படுகின் றது. அதாவது பொறுப்புக்க ளைச் சுமக்காது வெகுமதிக ளைப் பெறல் நகரப்பண்பா ட் டி லே தூண்டப்படுகின்றது. ஆனால் கிராமிய நகர வேறு பாடுகளை வெறுமனே பெளதிக வேறுபாடுகளாகக் கொள்ளாது பொருள் உற்பத்தி முறைமை, பங்கீடு, சமூக உறவுகள் என்ற பரந்த தளத்திலே ஆராய்தல் வேண்டும்.
வயது ஏற்றங்கள் :
வயது ஏற்றத்துக்கும் ஆசிரி யரின் தொழில்சார் உள நிறை
வுக்கு மிடையேயுள்ள தொடர் புகள் உளவியலில் ஆராயப் படுகின்றன. வயது ஏற்றமடை ந்து செல்லும் பொழுது (விதி விலக்குகள் இருந்தாலும்) பொது வாக ஆசிரியர்கள் தொழில் சார் உள நிறைவை அனுபவிக்கின்ற னர். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கி யமானவை: ஆசிரியர் தாம் ஆற் றிய 'நீண்ட பணிகளைத்' தொகுத்துப் பார்த் த லும், தமது மாணாக்கரின் "நெடிய வளர்ச்சியை" அனுபவிக்ககூடிய தாக இருத்தலும், என்று கூறப் படுகின்றன.
குறைந்த வயது எல்லைக ளுள் ஆசிரியராக இருப்போர் உள நிறைவைப் பொதுவாக எட்ட முடியாதுள்ளனர். இ ள  ைம ப் பருவத்தில் ஆசைகளும் விருப் பங்களும் பன்மடங்காக இருத்த லும், வேறு தொழில்களுக்குப் பெயர்ந்து செல்லக் கூடிய உடற் பலம், உளப்பலம், இருத்தலும் தொழில் சார்ந்த உள நிறை வைப் பாதிக்கின்றன.
ஆண் - பெண் வேறுபாடு:
வயது ஏற்றத்தைப் போன்று ஆண் பெண் வேறுபாடுகளும் தொழில் சார் உள நிறைவில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்ற னவா என்பதும் ஆராயப்படுகின் றது. பெண் ஆசிரியைகள் கூடு
த லா ன தொழில்சார் உள நிறைவை அனுபவிக்கின்றனர் என்பது ଓର கரியவருகின்றது
ஏனைய தொழில்களிலும் பார்க்

Page 12
--سے 20 --
கக் கூடுதலான ஒய்வு நாள்கள், குழந்தைகளுடன் பழகுவதனால் ஏற்படும் மகிழ்ச்சி, முறை சார்ந் ததும், மு  ைற சாராததுமான குழுக்களில் இ ட ம் பெறுவ த ாைல் கிடைக்கும் உ ள வி ய ல் திருத்தி, பாடசாலை விழாக்கள் ஏறபடுத்தும் கவர்ச்சி, தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற் றத்திற் கூடிய பங்களிப்பை வழங் இக் கூடியதாயிருத்தல், மு த லி இபவை பெண் ஆசிரியர்களுக்கு உள நிறைவை ஏற்படுத்தும் அனுகூலப்படிகள கவுள்ளன.
பன்முகக் கல்விச் செயற்பாடுகள்:
ஆசிரியர்கள், பன்முகமான பட்டங்கள், தராதரங்கள், பயி ற்சிகள் பெறும் பெழுது, அவை வேறு வாண்மைகளுக்குப் பெயர் ந்து செல்லக் கூடிய, நிலைக்
ஜஈr
உரிமைக்குரல்
* எனக்காகத் தீர்மானங் கிளை என்றுமே தீர்மானங்களை எடுக்க என்னால் சோகும் நான் இன்னாராக இருக்க நீங்கள் தீர்மானிய பின், g r căiv 67 är samo DTS இழந்து விடு வேன். நானாகத் சிந்திப்பதறகு நீங்கள் இடமளிப பின்,
குத்துவிசையைத் தூண்டும் சந் தர்ப்பங்களில் தொழி ல் சார் உள நிறைவு பாதிக்கப்படுகின் ДОф] •
இருமுனை அணுகுமுறை:
கற்றல் கற்பித்தலில் மேம் பாடு நிகழவேண்டும், கல்வித் தரம் பரந்து உயரல் வேண்டும், பிரதிகூலக்குழுவினரும் கல்வி யால் மேலோங்கல் வேண்டும் என்றசமூக விருப்பங்கள் விரிவ டையும் சமகாலச்சூழலில் ஆசிரிய ரின்தொழில் சார் உளநிறைவின் அபிவிருத்தி மீது சமூகம் உடன டியாக கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம் ஆசி ரியர் தமது வாண்மையின் பிரதி யீடிலTச் சிறப்பை உணர்ந்து "சுய ஊக்கலை" விசைப் படுத் தல் வேண்டியுள்ளது. ()
நீங்களே எடுப்பின்
மூடியா மற் βου σαν δ’ ο σ7 στ
அதுவே நீங்கள் செய்யும் பேருதவி 4/77 Sooo .
” ஒரு சிறுவன்
ജ:ജ്ഞഖത്തുമ്
 

நான் விரும்பும் ஆசிரியர் பற்றி எழுது
மாறு அதிபர், ஆசிரியர், மாணவர், பெற் றோர் ஆகிய நான்கு தரப்பினரையும் கேட் α υ εθίσαραστή αυ வித்தியாசாலையின் அதிபர், எத்தன. சி ய ஆசி
டிருந்தோம். வட்டுக்கோட்டை
ph Fei
விரும்பும்
ரியரை விரும்புகின்றார் என்பதை அவருடைய
இக்கட்டுரை விளக்கு கின்றது.
வ, யோகானந்தசிவம்
5 Tai ஒர் 'அதிபர் என்ற காரணத்தால் நான் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண் டும் என்பதை அதிபரின் நிலை யிலிருந்தே நோக்குகின்றேன்.
ஒர் ஆசிரியரி முதலில் மாண வர்கள் சக ஆசிரியர்கள், பெற் றோர் ஆகியோரிடத்தில் அன்பு டையவராக இருக்கவேண்டும். அன்புடைமை ஒன்றே எல்லா நன்மைக்கும் வளர்ச்சிக்கும் திறவு கோலாகும்.
ஒர் ஆசிரியர் நிறைந்த ஒழுக் கமுடையவராக இருக்க வேண் டும். மாணவரிடம் போலச் செய் தல் வழக்கம் நிரம்ப உண்டு. நல் லொழுக்கமுடைய குடிமக்களை உருவாக்குவதும் கல்வியின் நோக் கமாகும். ஆசிரியர் நல்லொழுக்க முடையவராக இருந்தால் அவ ரைப் பின்பற்றி, எதிர்காலக் குடி மக்கள கிய இன்றைய மாணவ ரும் நல்லொழுக்கமுடையவரா வர். "ஒழுக்சம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்?? என்பார் திருவள்ளுவர்.
essef Fift. R if
ஒர் ஆசிரியர் பூரண அறிவு டையவராக இருக்கவேண்டும், தன் வாழ்க்கை முழுவதும் இற் றுக்கொண்டே இருக்கவேண் டும். தனது பாடத்தில் நிறைந்த அறிவுடையவராகவும் நல்ல அனு பவம் உடையவராகவும் இருக்க வேண்டும். தனது பாடத்தில் நிறைந்த அறிவும் அனுபவமும் உடைய ஆசிரியராலேயே மாண வர்களுக்கு இலகுவாகவும் சிறப் பாகவும் கல்வி புகட்ட முடியும்,
ஒர் ஆசிரியர் கற்பித்தல் நுட் பங்களையும் , முறைகளையும் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். மாணவர்களுடைய நிலைக்கும் தரத்திற் தம் ஏற்பத் தன்னைமாற்றிக் கொண்டு அவர் களைக் கல்வி உலகிற்கு அழைத் துச் செல்பவராக இருக்க வேண் டும் மாணவர்கள் விடயத்தை இலகுவில் கிரகிக்கக் கூடியவாறு ஆல்வியை ஊட்டுவதில் வல்லவ ராக இ க்க வேண்டும். அலுப் பும், வெறுப்பும், கசப்பும் ஏற் படாதவாறு இனிக்கக் கூடிய விதத்தில் உணவை ஊட்டும் தாய்போல அவர் இருக்கவேண்
டும்.

Page 13
- 22 -
ஓர் ஆசிரியர் தனது கடமை யைக் கண்ணாகக் கருதுபவராக இருக்க வேண்டும். பாடசாலை தொடங்க முன்னர் பாடசாலை க்குச் செல்பவராகவும் சாலை முடிவடைந்த பின்னரே வீட்டுக்குச் செல்பவராகவும் இரு க்கவேண்டும். அதிபரினால் ஒப் படைக்கப்படும் பாடசாலை சம் பந்தமான வேலைகளைத் 50 g/
திறமைக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப உடனுக்குடன் சிறப்பாக ஆற்றக்கூடியவராக இருக்க
வேண்டும். பாடசாலை நிருவாக த்தில் நேரசூசியின்படி கடமை களை நிறைவேற்றுவதில் கண் இணும் கருத்துமாக இருக்க வேண் டும். பாட வேளைகளைப் பொறு த்தவரை மணிக்குப் பணியும் bGaorrera முக்கியமானதா கும், முன் கூட்டியே LunT --ö96)" டம், பாடக்குறிப்பு. தயாரித்தல், மானவர்களின் அப்பியாசக் கொப்பிகளை உ.ணுக்குடன் திருத்துதல், லீவுக் கடிதங்களை உடனுக்குடன் சமர்ப்பித்தல், மாணவர்களுக்கான வாராந்த மாதாந்த, தவணைப் பரீட்சை களை அந்தந்த நேரத்தில் நடத் துதல் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் தனது திறமைக் கேற்றவற்றில் மு ன் னி ன்று உழைத்தல், புதிய, நல்ல பய னைத் தரக்கூடிய ஆலோசனை களையும், அறிவுரைகளையும் சக ஆசிரியர், அதிபர் ஆகியோருக்கு வழங்குதல், சமூகத்தோடு ஒத் துப் போதல், சமூக முன்னேற்ற நடவடிக்கைகளில் த ன்  ைன
இணைத்தல் போன்ற செயற் பாடுகளில் தன்னை அர்ப்பணிப்ப GAP fJ"fTé#; இருக்கவேண்டும்,
ஒர் ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்களுடைய பிரச்சினைக ளையும், செயற்பாடுகளையும் தன்னளவில் தானே ஆராய்ந்து சரியான நீதியான முடிபுகளை எடுக்கக்கூடிய திறமையும், தற் துணிவும் உடையவராக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் பிற ஆசிரியர்களையும் அதிபரை யும் நம்பி இருக்கக்கூடாது. சிறிய விடயங்களையும் பெரிய விடயங் ளாக்கி, அம்பலப்படுத்தி அதிப ரையும் ஏனைய ஆசிரியர்களை யும் கஷ்டத்தில் மாட்டிவிடக் கூடாது. வகுப்புக் கட்டுப் பாடும் வகுப்பு வேலைகளில் அக்கறை யும் ஆர்வமும் உடையவராக மிளிர வேண்டும் பெற்றோருடன் நெருங்கிய தொடர்பு உடைய வராக இருக்கவேண்டும். கடமை என்ற உணர்வுடன் கருமமாற்ற வேண்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற மந்தி ரத்தை மதிப்பவராக இருக்க வேண்டும். தனது குறைகளை அறிந்து திருத்தக்கூடியவராக வும் நிறைகளைக் கேட்டுத் தொடரக்கூடியவராகவும் இரு க்கவேண்டும்.
ஓர் ஆசிரியர் பெற்றோர்க் கும், மாணவர்களுக்கும் வழிகா ட்டியாக இருக்கவேண்டும். மாணவர்களினதும், ஏனைய ஆசி ரியர்களினதும், அதிபரினதும் பெற்றோரினதும் மனம் புண்
 

- 23 -
படும்படியான வார்த்தை களைச் பேசு வ  ைத யோ செயல் செய்வதையோ எச்சந்தர்ப்பத்தி லும் த வி ர் த் து க் கொள்ள வேண்டும். எதையும் J51 u மாகவும். திறமையாகவும், விரைவாகவும், சாமர்த்தியமாக வும் கையாளக் கூடிய வல்லமை படைத்தவராக ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும். கத்தி கொண்டு
வெட்ட வருபவன் கத்தியை எறிந்துவிட்டு வணங்கிச்செல்
லக்கூடியவாறு மதிநுட்பமும் ஆளு மையும் உடையவராகத் திகழ வேண்டும். மாணவர்கள், ஆசிரி யர்கள், அதிபர்,பெற்றோர்,நலன் விரும்பிகள், கிராமத் தோர் யா வ ராலும் மதிக்கப்படக்கூடியவராக வும், பாராட்டப்படக்கூடியவரா கவும் நடந்துகொள்ளவேண்டும்.
இத்தன்மைகள் நிரம்பிய ஒர்
ஆசிரியரையே நான் விரும்புகின்
றேன். ()
| }
ஆசிரியர்களுக்கு
நடந்து கொள்ளுங்கள்"
கள் இந்திருக்கலாம்.
লেচা। (9/Pub தாக உள்ளது.
"குழந்தைகளின் பார்வையில் யாக ந ட ந் து கொள்ளாதீர்கள்;
என்பார்கள் மாணவர்களின் பார்வையில் ஆசிரியர்கள், ஆசிரியர்
கள க "வ நடந்து கொள்ள வேண்டும்; அதுவும் இலட்சிய ஆசிரியர்களாக விளங்கவேண்டும்.
முன்பெல்லாம் இருந்த ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர் களாக இருந்தார்கள்; எவ்வளவு பின்மாதிரியானவர் களாக இருந்தார்கள் என்பது நமக்கு மிக நிதர்சனமாகவே தெரியும், அங்கங்கே ஒன்றிரண்டு தவறு ஆனால் அது மிகவும் அபூர்வ ந் தான், இப்போது பெரும்பாலும் சரியாக இல்லையே!
கல்வி அளிப்பது என்பது பெரிய, மகத்தான, புனித மான பணி என்கின்ற மனோபாவமும், எதிர்கால சமு தாயத்துக்கான பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கு கின்ற பணி என் கின்ற சிந்தனையும், அர்ப்பணிப்பு எண்
வரவில்லையே என்பதுதான்
தூப்புல். என் லட்சுமிநரசிம்மன்
(கல்கி - தீபாவளி மலர் - 1993)
கணவன் - மனைவி பெற்றோராகவே அதுபோல,
φοό7 Ιοινά,
கவலைக்குரிய

Page 14
"Li T'Jg
பல்கலைக்குத் துணைவேந்தர்
பைந்தமிழர் கல்விக்குப்
சேயன் தந்தபெரு வேந்தர் சொல் செயலில் எண்ணத்தில்
ஆயடணி தனைக் கொண்டு
துயர் துடைத்த துரை வேந்தர் வல்லோராய் மாணவர்கள்
வாழ் வாங்கு வழ்வதற்கு
வழி சன்மத்த உயர்வேந்தர் எல்லோரின் உள்ளத்தும்
இடம் பிடித்து நலம் செய்த
இனையில்லாத் தனி வேந்தர் தமிழீழக்கல்வி மேம்பாட்டுப் பேரவை 食 大
பூமாலை சூட்டியுன்றன் பூதவுடல்
போகவிட்டோம் பாமாலை யோடு கண்ணிர்ப் பன்னீர்
சொரிந்தழுதோம் நாமாளும் இசைபட்டப் படிப்பென்று
உயரவைத்த கோமானே துரைராசா கோடியிலே
நீயொருவன் - பொன். சுந்தரலிங்கம்
★
முழுமக்களுக்கும் வழிகாட்டும்
முதிர்ந்த அறிவைப் பாடுகின்றோம் பழுதில்லாத நலம் பயக்கும்
பணியின் பெருமை பாடுகின்றோம் பழுதில் லாத நலம் பயந்து
பண்பாய் ஒளிர்ந்து நமைப் பிரிந்த அழகு துரையே! அருநிசியே!
அன்பு வணக்கம் துரையரசே!
- இ. முருகையன்
நெடிய உன் உடலு நெஞ்சுடன் விரிந்த அடிமுடி அறியா உ அறிவுடன் உழைப்பு விடியலுக்கான ே விருப்புடன் இை எடுபிடி எதுவும் எளிமையே! போ
கிருதியில் குளிக்கும் குருவியாய்த் திரிந்த கெருவினில் நடந்த "தேசியத் தலைவன் விரு கினைப் பெற்ற விருந் கிலும் கலந்த வருந்திடத் துடிக்க வாசலிற் கிடக்கின்
- Big 5 st
 

/ம்; வெள்ளை
நோக்கும் .ந்தன் பும் எங்கள்
ம் கொண்ட
it 'l Tul u Tr ?
மண்ணில் தாய் சொந்தத் ாப் எங்கள் ir”” GoogsULU rridio 0ாய், அன்று ாய், நாங்கள்
இன்று றாயே!
நவ இரத்தினதுரை
W
மண்ணினில் மலர்ந்து பண்பால்
மானிட நேயம் காத்தாய் எண்ணரும் செயல்கள் ஆற்றி
ஏற்றதோர் தலைவன் ஆனாய் கண்ணினில் நகையும் மின்னக்
கனிவுடன் உறுதி சொல்வாய் பன்னரும் அனர்த்தம் வந்தும்
பயமிலா துலகம் சுற்றி இன்னரும் நாட்டைக் காக்க
மீண்டுமே வருவேன் என்றாய் - நாம் பண்ணிய பாவம் என்ன
பறந்து நீ போன தென்ன - எம் கண்ணினில் நீரும் இல்லை
கண் திறந் தெழுந்தால் என்ன! - யாழ். அரச அதிபரும் ஊழியரும்
★
உலகெங்கும் அலைகின்ற தமிழர்க்கு இங்கே உருவாகும் விரைவாகத் தமிழீழம் நன்றே பலகற்ற துரைராசர் பல காலும் சொன்னார் பணி செய்து அணி செய்து உயிர் பெய்தும்
26 6Tiny
ਸੈ। 事
கரையிலாக் கல்விப் பெருங்கடல் சிகரம் கலங்கரை விளக்காய்த் திகழ்ந்தவன்
இம்மண் பொருளாதார உயர்வினை எட்டும்
புதிய கருக்கள் விதைத்தவன் மக்கள் துரைராசாவெனப் புகழ்ந்த தொண்டு
துடிக்க வைத்தெமைப் பிரிந்து
சென்றதால் கரையையே காணாப்பெருந்துயர் கொண்டாள் கலங்கித் தவித்தாள் கல்வியின் தரயான்
- நெடுந்தீவு 'லக்ஸ்

Page 15
தனன் விரும் ஐஸ்
923 diffiwr 18 tî
கா. முத்துக்கிருஷ்ணன்
இலட்சிய ஆசிரியர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்? கேள்
விக்கு விளக்கம் தருகின்றார்
தோ, பிதா, குரு, தெய்
வம் என்ற ஒரு வரிசை இருப் பதை நாம் அறிவோம். நாம் பிறந்தவுடன் முதலிற் காண்
பது எமது அன்னையை, அதன்
பின் அன்னை அறிமுகம் செய்து
வைக்கிற ர் "தந்தை இவர் தாஷ்? என, இதற்கு அடுத்தி படியில் இருப்பவர் தான் குரு குருவிடம் அழைத்துச் செல்பவர்கள் எமது பெற்றோர்கள். எமது ஆண் ணைத் திறந்து இறைவனிடம் போகும் வழியைக் குரு காட்டு
கின்றார். ஆகவே இந்த நால்வ
ரும் எமது வாழ்வில் ஒரு முக் கிய இடத்தை வகிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக குரு மிகவும் முக்கிய இடத்தை வகிக் கின்றார். 'குரு இல்லா வித்தை பாழ்', 'குரு வேதம்" என்ற வாசகங்கள் குருவின் முக்கியத் துவத்தை எடுத்துக்க *ட்டுகின் றன. குரு எம்மைச் சகல வழிக ளிலும் ஈடேற்றுகின்ற ஒருவரா கின்றார். தற்காலத்தில் குரு என்று நாம் கூறுவது, எமது ஆசி ரியர்களையே நலல ஆசிரியர் எடபடி இருக்க வேண்டும் என்ப கைப் பற்றுச் சிறிது சிந்திகக SOTA)
- Lifrl-fod HGM61r
நல்லூர் கா, பித்துக்கிருஷ்ணன்.
நல்ல ஆசிரியர் தனது கட மையைச் சரிவரச் செய்பவராக இருக்கவேண்டும். அத்துடன் நல்லொழுக்க நெறிகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்; மாணவர்களாலும், சமூகத்தாலும் விரும்பப்படக் கூடியவராகவும் அமைதல் வேண் டும்.
ஆசிரியர் தனது கடமைக் குக் குறித்த நேரத்திலும் ஒழுங் காகவும் செ ல் ல வே ண் டு ம். கடமைகளைச் சரிவர நிறைவேற் றுவதற்கு இவை பெரிதும் உதவு கின்றன.
ஆசிரியர், தனது பாடங் களைப் பற்றிச் சிந்தித்து முன் ஆயத்தத்துடனேயே LITA.6FF லைக்குச் செல்ல வேண்டும். அப் பொழுதுதான் அவர் தனது மிக இலகுவாக வும், குறித்த காலத்திலும் சரி வரச் கற்பிக்கக் én. 44-416), UTfvő இருப்பார். இல்லாவிடில் பாடங் களைப் போதிய விளக்கமின்றிக் கற்பித்து அரைகுறையாக விட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்ப
டும்.
 
 
 

ܚ- 27 ܩ
ஆசிரியர், வகுப்பறையில் மாணவருடன் மிகவும் அன்பா கப் பழகுபவராக இருத்தல் வேண்டும். அப்போதுதான் மாணவரும் ஆசிரியருடன் அச்ச மின்றிப் பழகிப் பாடத்தைக் கற்க முடியும். ஆசிரியரும் மாண வரின் மனதைக் கவர்ந்து தனது பாடத்தை இலகுவாகக் கற்பிக்க முடியும்.
Drr 63öran y ffGör மனநிலையை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற முறையிற் கற்பிக்க வேண்டும். குழுமுறைக் கற்பித்தலையோ விளையாட்டுமுறைக் கற்பித்த லையோ ம7 னவரின் LD6 நிலைக்கு ஏற்ப மாற்றியமைத் துக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். இதனால் ஆசி ரியர் மாணவர்களைப் பாடத் திற் கவனம் செலுத்த வைக்க லாம்.
"ஒழுக்கம் உயிரினும் ஓம் பப்படும்" என்பதிலிருந்த ஒழுக் கம், உயிரைவிட மேலானது என் பதை அறியலாம். ஒழுக்கம் எல் லாருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் ஆசிரியருக்கு ஒழுக்கம் மிக முக்கியமானதா கின்றது. ஏனெனில் நாளைய தலைவர் களை உருவாக்கும் பணியினை மேற்கொள்பவர்களில் ஆசிரியர் கள் முக்கிய பங்கை வகிக்கிறார் கள் நல்லொழுக்கத்துடன் வாழ் பவராக இருந்தாற்றான் தமது மாணவரையும் ஆசிரியர்கள் நல் லொழுக்கமுள்ளவாாக மாற்ற முடியும். இல்லையேல் மாணவர்
களை ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குட்கொண்டுவர முடியாதுபோது லாம். ஆகவே ஆசிரியர் ஒழுக்க சீலராக வாழவேண்டும்,
ஆசிரியர் வகுப்பறையில் மாணவருடன் நேர்மை வழியில் நடக்க வேண்டும்; மாணவர்க ளைச் 3Filarg DLorg மதிக்க வேண்டும். எல்லா மாணவர்க ளையும் நடுநிலையில் நின்று நோக்கவேண்டும். இதனால் எல்லா மாணவர்களின் விருப் பையும் ஆசிரியர் பெற முடி யும். இல்லாவிடில் ஒருலே மாண வரால் ஆசிரியர் வெறுத்து ஒதுக் கப்படக்கூடிய நிலை ஏற்படும்.
ஆசிரியர், வகுப்பறையிற் பாடத்தைக் கற்பிக்கும்போது துணைச் சா த ன ங் கரை, ள கி கொண்டு மிக கவர்ச்சிகரமாக வும், தெளிவாகவும் கற்பிக்க வேண்டும் இதனால் மாணவர் கள் பாடத்தில் தமது முழுக்கவ னத்தையும் செலுத்துவார்கள் எல்லா மாணவரும் போடத்தைச் சரிவரக் கற்றவர் ஆகின்றனர்.
சக ஆசிரியர்களுடன் அன் பாகப் பழகுவதனால், ஆசிரியர் ஏனைய ஆசிரியர்களுடன் பிணக் குகள் இன்றிச் செயற்படமுடி கின்றது மற்றும் விட்டுக்கொடுக் கும் மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும். இதனால் ஏனைய ஆசிரியர்களின் விருப்பத்தையும் நிறைவேற்றமுடிகின்றது.
நிர்வாகத்கிற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியவராக இருத்தல

Page 16
--28 م=
வேண்டும். இதனால் ffili.-- சாலை விடயங்களை நன்றாக வும், பிரச்சினைகள் இன்றியும் நிறைவேற்றக்கூடியதாக இருக் கும் பாடசாலையும் எல்லா வழிகளிலும் மு ன் னே ற் ற ம் காணக்கூடியதாக இருக்கும்:
ஆசிரியர் சமுதாயத்தில் முன் மாதிரியாக நடக்கவேண்டும். இதனாற் சமூகத்தில் உள்ளவர் களை நல்வழிப்படுத்தவும் சமூ கத்தை முன்னேற்றவும் முடியும்
தான் வாழும் சமுதாயத் திற்கு ஆசிரியர் பல வழிகளில் உதவலாம். தனது சூழலில் உள்ள பொது ஸ்தாபனங்களில் அங்கம் வகித்து அவை திறம்பட இயங் கத் தன்னாலான பணிகளைச் செய்யலாம். நேர்மையுடனும், பொது நோக்குடனும் செயற்படு வதனால் தனது கிராமத்தையோ
மாவட்டத்தையோ பல வழிகளி லும் முன்னேற்றலாம்.
மாணவர்கள் வழிதவறிச் செல்லும் சந்தர்ப்பங்களில், அவர் களுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியருடை யதேயாகும். இதனால் மாணவர் கள் நற்பிரசைகளாக வாழ வழி பிறக்கின்றது; நல்லதொரு சமு தாயம் உருவாக முடிகின்றது.
மாணவர்களிடம் காணப் படும் திறமைகளை இனம்கண்டு, அவர்களை அத்துறைகளில் வழி நடத்தி, எதிர்காலத்தில் அவர் களைச் சிறந்த கலைஞராகவோ, அறிஞராகவோ மாற்றும் பங் கும் ஆசிரியரிடமே உண்டு என லாம். இதனால் மாணவ சமூக மும், சமுதாயமும் நல்லபலனை அனுபவிக்கக்கூடியதாக இருக் (35-p. O
முன்மாதிரி : S S SSL S SS0SS L00 00 SSSLLLLSSS
ழுக்கத்தைக்
முன்மாதிரியான ஆசிரியரின் சொல்லிற்கும் செயலிற்கும் வேறுபாடு கர்ணப்பட மாட்டாது. மாணவ மாணவிகள் நூல் களிலிருந்தும் ஆசிரியர்களின் சொற்களிலிருந்தும் நல்லொ கற்றுக் கொள்வதிலும் பார்க்க செயல்கள் மூலமே அதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆசிரியரின்
Gas GS6UT AT BLI U GBAB

10 8 வகுப்பிற் படிப்பிப்பதற்கு நுழைந்த புதிய ஆசிரியர் ஆனந்தனைக் கடதாசி அம்புகளும் மாணவர்களின் காட்டுக் கூச்சல்களுமே வரவேற்றன. அத்தகைய மாணவர்களைத் தன் வசப் படுத்தி அவர்களைக் கற்றலில் ஈடுபடச் 6) σαύ αγώ 3 ινσον φανώ 6ου σ β) συν ριψώ அந்த ஆசிரிடம் இருந்ததா ? தன் நீண்ட கால ஆசிரிய அனுபவத்தையும் பண் பட்ட எழுத்தாற்றலையும் இணைத்து இக்கதையை எழுகியுள்ளர் யாழ் இந்
துக் சிவராஜா,
av Gös760) GOTT GJr. af san yr er gegur
ஆண்டிறுதி வி டு முறை முடிந்து பாடசாலைகளெல்லாம் புது வருடத்திற்காக அன்று மீண் டும் தொடங்கிவிட்டன.
எம். எம். வி எனச் சுருக்க மாகக் குறிப்பிடப்படும் மாவடி மகா வித்தியாலயம் களைகட்டி விட்டது. புது வருடத்திற் புதுப் பொலிவுடன் ஆசிரியரும் மான
காணப்பட்டனர்.
வரும் lfgif முகங்களும் அங்கங்கே காட்சிய ளிததன.
மா வ டி க் கிராமத்திற்கு அணிகலனாக விளங்குவது அந் தப் பாடசாலை, அதன் வட பால் வயல்வெளியும் தென் பால் புகையிலை, வெங்காயம் முதலியன விளைவிக்கப்படும் தோட்டங்களும் உள்ளன. ஊரின் பேருக்கேற்றாற்போல் Lמ" )Gל சோலைகளும் அங்கங்கே உண்டு. மக்கள், பெரும்பாலும் விவசாயி களே. சிலர் வெவ்வேறு சிறு
கல்லூரியின் உதவி அதிபர்
தொழில்களையும் செய்து வந் தனர். அண்மைக்காலத்தில், இளைஞர்கள் சிலர் உழைப்புத் தேடி ஜேர்மனிமத்திய கிழக்கு போன்ற இடங்களுக்குச்சென் றுள்ளனர்.
ஆண்டு ஒன்றிலிருந்து பதி னொன்றுவரை ஏறக் கு  ைற ய 600 மாணவர்களும் 24 ஆசிரி யர்களும் அப்பாடசாலையிலுள் ளனர். சற் று வசதிபடைத்த மாணவர் சிலர், சில மைல்களுக் கப்பாலுள்ள பிரபல பாடசாலை களுக்குச் சென்றுவிட, பெரும் பாலும் வறுமைக் கோட்டிம் குக் கீழேயுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளே அங்கு கல்வி கற்று வருகின்றனர். அந்த மாணவர் களின் அறிவுத் திறனும் சராச ரிக்குக் கீழ் என்பது அங்குள்ள ஆசிரியர்கள் சிலரின் அசைக்க முடியாத அபிப்பிராயமாகும்.
அதிபர் வபாதம் அவர்க ளுடன் அவருடைய அலுவலகத்

Page 17
--سے 30 سم =
திற் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த புது முகமொன்று அங்கிருந்து வெளியேறி, ஆசிரி யர்கள் தங்கும் அ ைற க்கு ட் சென்று அமர்ந்தது. கல்வியைத் தவிர, உலகின் ஏனைய பிரச் னைகளைப் பற்றியெல்லாம் அல சிக்கொண்டு கல கல ப் ப r க இருந்த ஆசிரியர்களின் கவனம் அந்தப் புதுமுகத்தின் பக்க ம் திரும்பியது.
'தம்பி! இடமாற்றத்தில் வந்திருக்கிறீரோ ?' - ஆசிரியர்க ளிற் சற்று மூத்தவரான சாம்ப சிவம் கேட்டார்.
"நான் ஒரு மற்ஸ் ட்ரெ யின்ட் பயிற்சி மு டி ந் த தும் இங்கை அனுப்பிவிட்டார்கள்" எனச் சொல்லித் தன் பெயரை யும் கூறினான் புதுமுகம் ஆண் ந் தன்.
ஏேன் வேறை நல்ல பள்ளிக் கூட மொண்டும் கிடைக்கேல் லையோ?" என்று தன் பரிதா பத்தை வெளிப்படுத் தி னா ர் சாம்பசிவம்.
'தம்பி! நீர் தொழிலில் முன்னேற வேணவடியவர்; எதிர் காலத்துல் அதிபராகவோ அதி காரியாகவோ வரக்கூடியவர் . இந்தப் பள்ளிக்கூடத் தி  ைல யி ரு ந் து ம ட்  ைட யடி க்க ப் போறிரோ?"- அந்தக் காலத்து இன்டர் ஆட்ஸிற் சித்தியடைந்த ஆசிரியர் பொன்னம்பலததின் வரவேறபு இப்படியிருந்தது.
பதிலேதும் சொல்லா ம ல் , புன்ன கையொன்றை உதிர்த்து விட்டு அமைதியாக இருந்தான் ஆனந்தன்.
சிறிது நேரத்தில், உப அகி பர் தணிகாசலம் அங்கு வந் தார்; புது வருட த் தி ற் கு ரிய நேர சூசியை ஆசிரியர் க ளி ட ம் கொடுத்தார்.
*" கணித ஆசிரியர் சுவாமி நாதன் இளைப்பாறிவிட்டார். அவர் படிப்பித்த வகுப்புக்க ளுக்கே உம்மைப் போட்டிருக்கி றோம்" என்றடடி நேர சூசியை ஆனந்தனிடம் கொடுத்தார் உப அதிபர்.
உப அதிபர் நிற் கும்வரை அமைதியாக இருந்த அந்த அறை, அவர் போனதும் புதிய தொணியில் முனு மு னு க் கத் தொடங்கியது.
**எட்டுப் பாடவேளைதான் எனக்கு ஒய்வு சேவை நீடிப் பிலை இருக்கிறன் எண்டதையும் யோசியாமல், எனக்கு வேலை யைச் சுமத்தியி குக் கி ன ம் . 10 Bக்கு இந்த முறையும் நான் தான் தமிழ். 9 B யிலை அவங்க ளோடை நான் பட்டபாடு எனக் கெலலோ தெரியும்.* பகுதித் தலைவர் பதவி என்று வரும் போது, வயது, சேவை மூப்பு என்றெல்லா தன் தகுதியை வலியுறுத்தும் சாம்பசி , ம், மேல திக வேலைகள் என்று வரும் போது தான் சேவை நீடிப்பில் இருப்பதைத்தான் நினைவூட்டு
 

-- 31 سیسے
வார். பாடசாலை முடிந்ததும் பாடசாலைக் கீதம் பா டு ம் முன்பே, தன் சைக்கிளில் ஏறி விடும் சைக்கிளோட்ட வீரர் egy 621 ri
தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தனின் நேரசூசியிற் பார் வையைச் செலுத்திய பொன்னம் பலத்தாருக்குப் பெரிய நிம்மதி யும் மகிழ்ச்சியும் ஏற்பட்ட ன. ஆனந்தனுக்கு 37 பாடவேளை கள்; தனக்கு 32 பாட வேளைகள் மட்டுமே என்றாலும் தன்மகிழ்ச் சியை அடக்கிக்கொண்டு ஆனந்த
னுடன் கதைத்தார்.
'தப் பி புகிசாய்ப் படிப் பிக்கிறதுக்கு வந்திருக்கி றி ர் . ஒரு யோசனை யு மி ல் லா ம ல் 108க்குக் கணிதத்தைப் போட் டிருக்கினம் நான் தோட்டக் காட்டிலை படிப்பிச்சிருக்கிறேன். முஸ்லிம் பள்ளிக்கூட த் தி  ைல படிப்பிச்சிருக்கிறன் ஆனால் இந்த 10 Bக் காரரைப்போலை மொக்கரையும் குழப்படிகாரரை யும் நான் காணேல்லை இவங் களுக்குத் தமிழே சரியாக வராது கணக்கு எங்கை வரப்போ குது' என்று ஒரு சரித்திரமே சொல்லி முடித்தார் அவர்.
மீண்டும் ஒரு புன் ன கை யைத் தவிர, ஆனந்தனுடைய முகத்தில் வேறொரு மாற்றமும் ஏற்படவில்லை.
மணி அடித்தது; தேவாரம் பாடப்பட்டது. தொடர்ந்து , ஆசிரியர்கள் தத்தமக்குரிய வகுப் புக்களுக்குச் சென்றனர். ஆனந்
தன் தன் நேர சூசியைப் பார்த் தான். முதற் பாடம் 10 க்ேகுக் கணிதம்.
வகுப்பினுட் காலடி எடுத்து வைத்ததும் "ஷெல்' வந்து தாக் கியதைப் போல், 1 ட ஸ்ர ர் ? ஒன்று அவனது முகத்தைப் பதம் பார்த்தது. நாலைந்து கடதாசி அம்புகள் , ஹெலிகொப் டரி லி ருந்து பாயும் 50 கலிபரைப் போல் அவனைத் தஈக்கின.
"குயீர்" என்று சிரிப்பொலி, ஆண்களும் பெண்க ளு மா க ச் சுமார் முப்பது மாண வ ர் இ ன் ஒழுங்கற்ற முறையிற் பலவிஆ ஒலிகளை எழுப்பிக் கொண்டி ருந்தனர்.
ஒன்றுமே நடவா த  ைத ப் போல், “வணக்கம் பிள்  ைள களே" என்றான் ஆனந்தன்,
பதிலுக்கு யாரும் வணக்கம் சொல்லவில்லை,
"நானும் உங்களைப்போல் மாணவனாக இருந்துதான், பின் னர் ஆசிரியராக வ ந் திருக் கி றேன். வகுப்பறையிற் பாடங்க ளைப் படிப்பதில் அதிக அக் கறை எடுக்க வேண்டும். பாசட சாலை விட்டதும், விளையாட்டு மைதானத்தி ற் குச் சென்று விளையாடலாம். உங்களுடன் சேர்ந்து விளையாட்டு க் கி ஸ்ரி ல் நானும் கலந்து கொள்வேன்’ = முகத்திற் புன்னகையும் குரலில் உறுதியுமாக ஆனந்தன் சொன் Gortoir.
ܓܠ
. ീ.

Page 18
- 32
மாணவர்கள் ஒரு வ  ைன யொருவர் பார்த்தனர். மாண வர்களில் சற்றே பருத்த, நெடிய பையன் "உங்+ளுக்கு, புட்போல் விளையாடத் தெரி யுமா ? ? ? என்று கேட்டான். அவன் பெரிய குழப்படிகாரன் என்பதை அவ னுடைய தோற்றமும் தொனி யும் காட்டின.
'தம்பி நான் பாடசாலை யில் வொலிபோல, கிரிக்கட் . புட்போல் எல்லாம் விளையா டினனான். இந்தப் பள்ளிக்கூடத் தில் கிரிக்கட்டுக்கு வசதியில்லை. வேணுடென்றால் க r ல் ப ந் து கைப்பந்து என்பவற்றை அறிமு கம் செய்வோம்" என்றான். "சேர் என்னையும் சேருங்கோ, எனப்பல குரல்கள் எழுந்தன.
"சரி பாடத்திற்கு வோம், சென்ற வரு கணக்கெல்லாம்
ம் படித்த ஞாபகத்திற்கு வருகின்றதா? என்றான் ஆனந் தன்.
"சேர், எங்களுக்கு ஒண் டுமே விளங்கவில்  ைல ? ? எ ன் றான் அந்த உயர்ந்த மாணவன். ஆனந்தனுக்கு வியப்பாக இருந் தீது
"பரவாயில்லை. இப்ப முத
லில், ஒன்பதாம் ஆண்டுக்குரிய பகுதியைப் படித்துப்போட்டு பிறகு பத்தாம் ஆண்டுக்குரிய
பகுதிக்குச் செல்வோம்” எனச் சொல்லிக் கொண்டே கரும்பல கையிற் கணகொன்றை எழுதி @titଙt. சிறு கேள்விகள் மூலம்,
மாணவர்கள் ஒவ்வொருவரை யும் சிந்திக்க வைத்தான். சரி யான பதில் சொன்னவர்களை மனந்திறந்து பாராட்டினா ன் . பதில் சொல்ல முடியாமற் தடு மாறியவர்களை அனுதாபத்து டன் அணுகி, கேள்விகளை மேலும் இலகுவாக்கி அவர்களி டமிருந்தும் பதிலைப் பெற் றான். அவனுடைய கற்பித்த 8: முறை ஒவ்வொருவருடைய உள் ளத்திலும் உற்சாகத்தையும் தன் னம்பிக்கையையும் தளிர்விடச் செய்தது.
முதலாந்தவணையின் முதல் நாளானபடியால், பாடசாலை முடிந்து, மாணவர்கள் வெளி யேறியதும் ஆசிரியர்களின் கூட் டம் நடைபெற்றது.
அதிபர் சிவபாதம் புதுவரு ட த் தி ல் செய்யவேண்டியன வற்றை அறிவுறுத்தியதோடு, பாடவிதானம், பாடக்குறிப்பு என்பன எழுதவேண்டுமெனவும் வலியுறுத்தினார். "கோட்டக் கல்விப்பணிப்பாளர் பா லே ந் திரா, பாடக்குறிப்பு, பாடவி தானம் எல்லாம் ஒழுங்காக உள் ளனவா என்பதில் கூடிய கவன மெடுப்பவர். குழுப்பரிசோதனை யொன்று நடக்கும் என்றும் அறி வித்திருக்கிறார். எனது சேவை யின் இறுதிக்காலத்தில் இக் கட் டான நிலைக்கு எ ன்  ைன ஆளாக்கி விடாதீர்கள்"
ஆசிரியர் பொன்னம்பலத்தின் வாய்,", 30 வருட சேவை செய்த எங்களையும் பாடக்குறிப்பு எழு
 
 

தச் சொல்லுகினம். வேறை வேலையில்லை. ' எனப் புறு புறுத்தது,
** என்ன மிஸ்டர் பொன் னம்பலம் ஏதோ சொல்லுகின் கின்றீர்கள் போலை?" என அதி பர் கேட்க, 'ஒம், ஒம், பாடக் குறிப்புகள் எழுதுகிறது, எல்ல7 ருக்கும் நல்லது தானே. ", என்று கூறிச் சமாளித்தார் பொன்னம் பலம். பக்கததிலிருந்த ஆனந்த னின் வாயிற் புன்சிரிப்பு, ஈற்றில், அதிபர் புதுவருடத் தி ற் கு ரி ய வகுபபாசிரியர்களின் பட்டியலை யும் வாசித்தார்.
10 8 வகுப்பிற்கு மாஸ்டர் ஆனந்தன்! அந்த வகுப்பிற்குச் சமூகக்கல்வி எடுக்கும் பொன் னம்பலமும் தமிழ் எடுக்கும் சாம் பசிவமும் தங்களுக்கு அந்தப் பொறுப்பு இல்லை யென்பதிற் பெரும் நிம்மதி அடைந்தனர்.
கூட்டம் முடிவடைந்தது.
ஆசிரியர்கள் டோது பொன்னம்பலம், "உந்த 10 B பொடியளின்ரை தொல் லைகள் தானே, சுவாமிநாதன் வயது இருக்கக் கூடியதாக 44/90 இல் இளைப் பாறியவன்" என்றார்.
அ  ைல யு ம்
தாங்காமல்
சாம்பசிவத்தார், "இவன் பொ.ப ன வாத்திவே ைல  ைய விட் டி ட் டு ஓடப்போறான், பாருங்களேன்," " என்றார்.
--س- 33 س--
சில ஆசிரியர்கள் ஆனந் தனை, வேள்விக்கு நேர்ந்து விட்ட ஆட்டைப் r rர் ப் ப ႕W போலப் பார்த்தனர்.
"r
நாள்கள் உருண்டோடின.
அதிபரின் அறையில் ஆனந் தன். 'என்ன மிஸ்ரர் ஆனந்தன் 1 OB &, tio மாள மடிக்கின்றீராம்" எனக் கடுகடுத்த முகததுடன் கேட் டார் அதிபர்.
“சேர், அது வந்து - அவங்களின் ரை வழி யி  ைல போய்த்தான் அ வங்க  ைள த் திருத்த வேண்டும்." என்றான் ஆனந்தன்.
"நீர் இளம்பிள்ளை, கவன மாக நடக்க வேணும். அடுத்த வருஷம் அவங்களைப் பாஸ் பண் ணச் செய்வது உம் மு  ைடய பொறுப்பு'
'எனக்கு நம்பிக்கை இருக் 6. stog C3-SF rio”-
அதிபரின் காரியாலயத்தை விட்டு, வெளியேறி ஆசிரியர் களின் அறையை நாடினான் ஆனந்தன்.
"அதிபரிடம் வாங்கிக்கட் டிக்கொண்டு வாற7ர் பே லை கிடக்குது" - சாம் பசி வ மும் பொன்னம்பலமும் பார்வையால் இந்தச் செய்தியைப் பரிமாறிக் கொண்டனர். 'தம்பி! இவர்கள் 108க்காரர். ஊரிலை திருவிழா, வெட்டு வேளாண்மையென்றால் பள்ளிக்கூடம் வரமாட்டார்கள். எங்கேயும் அடி தடியென்றால்

Page 19
- 34 -
முன்னுக்கு நிற் பார் கள் ?? என்ற சாம்பசிவம், தொடர்ந்து "உவன் குழப்படிகாரப் பெடி யன், மோக  ைன ப் போ ய் மொனிட்டராக போட்டிருக்கின் நீர். இவனே வகுப்பைக் குழப் பிப் போடுவான்" என எச்சரிப் பதைப்போற் கூறினார்.
o ‘gy 6Nugg) Göd.--TIU கெட்டித்த னங்களை, நல்ல வழியில் திருப்ப வேணுமி, அது தான் மொனிட் டர் வேலை கொடுத்தனான்" என்றான் ஆனந்தன்
莺 妃
ஆண்டொன்று சென்றது.
ஆண்டு 108யில் கற்க வர்கள் அனைவரும் இவ்வாடுை 11Bயி லிருந்த னர். ஆசிரியர்களும் பழையவர்களே.
ஆசிரியர்களின் அ ைற யில் ஒய்வு நேர ஆசிரியர்கள் கல கல என்று கதைத் தபடி இருந்தனர். ஆனந்தனுக்கும் ஓய்வு நேரம் ஆனபடியால் சில x கொப்பிக ளைத் திருததிக் கொண்டிருந் தான
அப்பொழுது 118 மொனிட் டர் - மோ அ  ை= வந்து ஆனந்த னிடம் சேர் இன்று விஞ்ஞான சேர் வரவில்லை. ப்ரீயாக இருந் தால் நீங்கள் வந்து எங்களுக்கு கணக்குப படி பிக் கி ன் றிர் க வாா ?? என்று கேட்டான்.
மகிழ்ச்சியுடன் ஆனந்தன் அங்கே சென்றான்.
உடனே பொன்னம் பலத் தார் "பாரும் மிஸ்டர் சாம்ப சிவம், இவ்வளவு நாளாய் நாங் களும் இருக்கிறம். இவன் எங்
களைக் கேட்கவில்லை, முந்த நாள் வந்த ஆனந்தனை வகுப் பிற்கு வரச்சொல்லிக் கூப்பிடு
கின்றான்? என்றார்.
**உமக்கென்ன விசரே, இந்த "எக்ஸ்ரென்சன்" காலத்திலை உ ம க் கே ன் மேலதிகவேலை? பேசாமல் இரும்” என்றார் சாம்ப
சிவம், s
காலம் உருண்டோடியது. க. பொ. த. முடிவுகள். திணைக் களத்திலிருந்து கிடைக்கப் பெற் றிருந்தன.
மாணவர் ஆரவாரமாக
அங்கு மிங்குமாகக் கூடி நின்ற
னர்,
அதிபர் அறையில் சில ஆசி ரியர்கள் குழுமியிருந்தனர். அதி பர் சிவபாதம், "ஐ சே ஆளந் தன் உமது வசப்பிலை, 38 பேரும் உயர்தரத்திற்குத்தகுதி பெற்றிருக்கின்றனர் எல்லாருக் கும் கணக்கில் C யும் D யும் தான்" என ஆச்சரிடம் கலந்த மகிழ்ச்சியுடன் கூறி அவனைப் பாராட்டினார்.
ஆசிரியர் பொன்னம்பலமும் சாம்பசிவமும் விக்கித்து நிற்க ஆனந்தன் இடபோதும் ஒரு புன் னகையை உதிர்த்தான். O

6.
சில்விக்காக மாணவர்கள் என்றிருந்த நிலை மாறி, மான வர்களுக்காகக் கல்வி எனும் உயர்ந்த நிலை உருவாகியுள்ள இந்த வேளையிலும் கூட கல்வி பின் பயன் முழுமையாகப் பெறப்பட மல் இருப்பது மிக வும் வருந்தத்தக்கதே. கல்வி யோடு சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரையொருவர் புரி ந் து கொள்ளாமற் செயற்படுவதை முக்கியமான காரணங்களுள் ஒன் றாகக் கொள்ளலாம். மாணவர் கள் ஆகியோர் சமூகச் சூழலில் ஒரு வரை யொரு வ ர் புரிந்து
ஆசிரியர்கள் பெற்றோர்
கொண்டு செயற்பட வேண்டிய அதிபர் இவர் களை வழிநடத்த வேண்டியவ ராகவும், வும் இருக்கிறார். மேற்கூறிய மூன்று பிரிவினரையும் புரிந்து ணர்வுடன் செயற்பட வைப்பது
வர்கள் ஆவர்.
கண்காணிப்பவராக
அதிபரின் கடமைகளுள் ஒன்றா கும்.
உண்மை நிலையை உணராமற் குறைகூறுவதால், G6,AE நல்ல ஆக்க பூர்வமான செயற்பாடுகள் 36ος αυ  ീഴ്ക്. " ( வெற்றி ந் யளிப்பதற்கு ஆசிரியர், மாணவர், பெற்றோர் 6 or ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள g βων οσοτ (ή ώ என்பதை வலியுறுத்துகின்றார் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை ம. வி 4556 ஆசிரியர். (
இ. பூணீ நடராசா ம்
கல்வி கற்பதற்காகத் έδιο பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கம் பெற்றோர் அங்கு கல்வி கற் பிக்கும் ஆசிரி யர்களுடன் தொடர்பு ஏற்ப
டுத்தி அவர்களைப் புரிந்து கொள்ளவே ண் டு ம் , நல்ல சேவையை
உ - னு க் குட ன் பாராட்டியும், திருபதியீனங்கள் காணுமிடத்துச் சரியான முகிற யில் அணுகி அவற்றை நிவிர்த்தி செய்துகொள்ள வேண்டியதும் பெற்றோரின் கடமைகளுள் ஒன் றாகும். பெற்றோர் ஆசிரியர்க ளைச் சந்தேகக் கண்கொண்டு நோக்குமிடத்து, சில வேளைக வில் சரியான செயற்பாடும் தவ மானதாகவே காணப்படும்,
g?(B5 l Inr L-estress 6a) من مسلم றுக் கொண்டிருந்த வேளை, அப் பாடசாலை அபிவிருத்திச்
சபை உறுப்பினரும், பெற்றோ ருமாகிய இருவர் அதிபரிடம் ஏதோ அலுவலாக வந்தனர்.
அவர்கள் வகுப்பறை ஒன்றைக் கடந்து செல்லும்போது அந்த வகுப்பறையில் ஆசிரியர் தனது

Page 20
- 36
கதிரையில் அமர்ந்திருக்க, சில மாணவர்கள் வகுப்பின் பின்புற மாக இருந்து நாணயங்களைச் கண்டிக் கொண் டி ரு ந் த ன ர். அங்கு சென்றுகொண் டி ரு ந் த இருவரும் இதனைக் கண்டுவிட் டனர். அதிபரிடம் சென்ற அவர்கள் ' என்ன சேர், வகுப் பறையொன்றில் ஆசிரியர் இருக் கும்போதே மாணவர்கள் காசு சுண்டி விளையாடுகிறார்கள்" என்று கேட்டார்கள். அதிபரும் தாம் பார்த்து வருவதாகக் கூறி இந்த வகுப் றையின் பக்கமாகச் சென்று அவதானித்த பொழுது அந்த வகுப்பிற் கணித ஆசிரி யர் இருந்ததைக் கண்டார். எட் டாம் ஆண்டு கணித பாடத்தில் 'நிகழ்தகவு" என்ற அலகு இருப்பதையும், அதில் நாணயங் கள் சுண்டப் பெற்று தலை, பூ விழுவதைக் கணக்கிட வேண் டும் என் ப  ைத யும் புரி ந் து கொண்ட அதிருக்குச் சிரிப்புத் தான் வந்தது. அதிபரும் இத னைப் புரியாது அந்த ஆசிரியரைக் கோபித்திருந்தால் நி ைல  ைம மோசமாகி இருக்கும்
வகுப்பறையிற் பா டங்க ளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மா ன வ  ைர யும் புரிந்துகொண்டு செயற் பட வேண்டும்.
கணித ஆசிரியர் ஒருவர் மிக
வும் திறமையாக க் க ணரி த
பாடத்தைக் கற்பித்துக் கொண் டிருந்தார். அவர் மிகவும் கண் டிப்பானவர். மாணவர்கள் எல் லோரும் அமைதியாகவும், அவ தானமாக வும் க வ னித் து க் கொண்டிருந்தனர். உத ரணக் கணக்கு ஒன்றை விளங்கப்படுத் திய பின்னர், ஒரு மாணவியைக்
கேள்வி கேட்டுக் கொண்டே அத னைக் கரும்பலகையில் எழுதி விட்டுத் திரும்பும்போது அந்த மாணவி தனது கொப்பியிற் பேனையால் ஏதோ எழுது வதை அவதானித்து விட்டார். அந்தச்செயற்பாட்டை ஆசிரிய ரால் பொறுத்துக் கொள்ள முடி யவில்லை. தான் கூறுவதை அவ தானிக்காது ஏதோ எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவி யைத் திட்டித் தீர்த்த தே ஈ டு வகு ப் புக் கு வெளியே யு ம் கலைத்துவிட்டார். உண்மையில் அந்த மாணவி மிகவும் அவதா னத்தோடு இருந்து அந்தக் கேள் விக்கான விடையைப் பெற்றுக் கொள்வதற்காகவே கொப்பியில் எழுதிப் பார்த்துள்ளார்.
இதனை அந்த மாணவி பின்னர் வேதனையோடு கூறிய போது ஆசிரியர் தன்னையே நொந்து கொண்டார். இவ்வாறு அந்த மாணவியின் மனம் உடை யும்படி செய்ததால் அன்றைய வகுப்பில் கற்பித்த விடயங்கள் எதையுமே அந்த மாணவியி னாற் சரியாகக் கி ர கித் து க் கொள்ள முடியவில்லை.
எனவே கல்விச் செயற்பாட் டுடன் தொடர்பு.ைய அதிபர், ஆசிரியர், மாணவர், பெற் றோர் ஆகிய ஒவ்வொருவரும் ஒருவரை யொருவர் நன்கு விளங் கிக் கொண்டு தம் கடமைகச்ை செய்தல் வேண்டும். ஒவ்வொரு வரும் மற்றவரிடம் காணப்படும் குறைபாடுகளை மறந்து, அவர்க ளிடமிருந்து பெற ககூ டி ய உயர்ந்த பயன்களைப் பெறுவ தற்குரிய வாய்ப்பினை ஏற்படுத் திக் கொண்டால் கற்பித்தல், கற்றலினாற் பெறப்படும் பயன் நிறைவாகவே கிடைக்கும். இ9

ஆரம்ப
வகுப்புக்களில்
இன்று தமிழ் மாணவர்களுக்குத் தமிழி லேயே எல்லாப் பாடங்களும் கற்மிக்கப் படுகின்றன. இருந்தும் சொற்பிழைகளின்றி மா ன வ ர் க ளா ல்
எழுத்துப் பிழை
எழுதமுடியாமலிருக்கின்றதே, ஏன்? வி ைட
தமிழ்
தந்து, விளக்கந் தந்து , நிலைமை மாற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார் αν η 6υ ή
கல்விக்கழகத்தைச் சேர்ந்த இக்
α . " (β’ όσοσανα 6η ή .
JF, 3F5E) y Gur siv, B. A., Dip. Ed.
இலங்கையின் கல்விமுறை யில், ஐந்து வயதினைப் பூர்த்தி செய்த பிள்ளை ஆளே ஆரம்பக் கல்வி ஆண்டு ஒன்றிற்குச் சேர்த் து க் கொள்ளப்படுகின்றனர். பள்ளி க் கு வருவதற்குமுன்பே பல பில் ளைகள் "மொண்ட சரி? எனப்படும் முன் பள்ளி பாடசா லைக்குச் செல்கின்றனர். மு ன் பள்ளிக்குச் சென் ற பிள்ளைக ளும் அத்தகைய பள்ளிக்குச் செ ல் லாத பிள்ளைகளும் தம் குடும்பக்கல்வித்தரம், பொருளா தாரவசதிகள், சமூகச்சூழலுக்கு ஏறபத் தாயமொழி பற்றி ய முன்னறிவுடன் வருகின்றனர். பெரும்பாலான பி ள்  ைள க ள் தமது கருத்துக்களை ஆசிரியர் களிடமும், சகமானவர்களிட மும் உரையாடல் மூலம் வெளிப் படுத்தும் ஆற்றலைப் பெற்றிருப் Alft. அன்றாடம் தமது அத் தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய பயன் படு சொற் களஞ் சி யத்தைக் கொண்டிருப்பர் மொழியை எழு தும் ஆற்றலைக் கூட ச் சில பிள் ளைகள் பெற்றிருக்கக்கூடும்.
தாய்மொழி தமிழை முன் பள்ளியிலோ, ஆரம்பப் பள்ளி யிலோ அறிமுகப்படுத்தும் ஆசிரி யர்கள் பின்வரும் விடயங்களை மிகக்கவனமாக மனங்கொள்ள வேண்டும். "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பதும், ‘ஐந்தில் வளை யாதது ஐம்பதில் வளையாது’ என்பதும், "முதற் கோணல் முற் று ம் கோண ல்" என்பதும் தமிழ் சான்றோர் கூறிய அறிவுரைகளாகும்; அனு
பவரீதியானதும் அறிவியல் ரீதியானதுமான கருத்துக்களே யாகும், அத்திபாரம் இன்றிக்
கட்டிய கட்டுமானம் நிலைத்தி ருக்கமுடியாது. ஆரம்பக்கல்வியி னைச் சரியான அடித்தளத்திலி ரு ந் து ஆரம்பிக்கவேண்டும். அதிலும் சிறப் பாகத் தாய் மொழிக் கல்வியினை எமது எதிர் காலச் சந்ததிக்குத் திறம்படக் கற்றுக் கொடுக்கும் சீரியசிந்த னையை ஆரம்பக்கல்வியில் ஈடு படும் ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும். எரிகின்ற தீபத்தைக் கொண்டே வேறு
தீபங்களை ஏற்ற மு Լգ. Ավ the எனவே தாய்மொழியான தமிழ்

Page 21
سے 38 م=
மொழியை ஆரம்பவகுப்பு மாண வர்க்குக் க ம பிக்வேண்டிய பாடப் பரப்பில் ஆசிரியர்கள் பூரண பாண் டித்தியம் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு கூறுதற்கக் காரணம் ஆரம்ப வகுப்புக்களில் தமிழ் கற் பிக்கும் சில ஆசிரியர்கள் தமிழ் நெடுங்கணக்கை ஒழுங்கு முறை யாகத் தெ ரி யா த வர்களாக இருப்பது அவதானிக்கப் பட்ட  ைம யே. இது கல்விக்கு ஓர் ஆரோக்கியநிலை அல்ல. தமி ழில் இரு நூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள் இருப் ப த னா ல் அனைத்தையும் நினைவில் வைத் தல் கடினம் என ஆசிரியர்கள் தம் வாதத்தினை முன்வைக்க வாம். தமிழில் மூல எழுத்துக்க ளான உயிர் பன்னிரெண்டையும், மெய்பதினெட்ன யும் ஒழுங்குமு றையாகத் தெரிந்து வைத்திருப் பதன் மூலமும் e யிர்மெய் எழுத் துக் க ளி ன் பிறப்புமுறையினை யும் அறிந்து கொள்வதன் மூல மும் தமிழ் நெடுங்கணக்கை மிக இலகுவில் நினைவில் வைத்துக்
கொள்ளமுடியும், ஆரம்ப வகுப் புக்களில் ஒழுங்கு முறையாகத்
தமிழ் நெடுங்கணக்கினைக் கற் காத சிறுவர்கள் இடைநிலை , உயர்நிலைக் க ல் வி யி ல் த ய் மொழியை முதல் மொழி பாக aqub H - - mr ulu l-irt-tipo கவும் படிப்ப8 ற் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
ஆரம்ப வகுப்புக்களில் தமிழ் மொழி நெடுங்கணக்கை எழுத அறிமுகப் டுத்தும் பொழுது அண்மைக்காலங்களில் இ லகு
வற்றில்
வா க எழுதக்கூடி ப எழுத்துக் கள் ஆகிய ட, ப, ம ஆகிய இருந்து ஆரம்பிக்கின் ற ன ர். ஆனால் இலங்கையில் சிங்கள மொழியையோ, ஆங்கில மொழியையோ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொழு து இடையிலிருந்து ஆர ம் பி ப் ப தில்லை. " சித்திரமும்  ைக ப் பழக்கம் செந் தமிழும் நாப் பழக் கம் வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்" என்ற தமிழ் மரபுக்கு அமைய சிறு வயதிலேயே அசுரத் திலிருந்து பிள்ளைக்கு ஒழுங்கு முறையாக எழுகிக் கற்பித்தால் பிள்ளை எல்ல வற்றையும் ஒழுங் காக எழுதப் பழகிவிடும். இடை யி லி ரு ந் து ஆரம்பிக்கப்படும் மொழிக் கல்வி, மாணவர் மொழி யறிவில் வளர்ச்சி பெறத்தடை யாக உள்ளது.
இன்று மொழி கற்பிப்பதில் பல புதிய புதிய உத தி*ளும், கற் பிக்கும் சாதனங்களும் உருவாகி யுள்ளன. "கற்பிக்கும் முறைகள் மாறலாம் ஆயினும் கற்பிக்கும் விடயம் மாறமு யாது மாண வன் தாய்மொழி அறிவினை முறைப்படி பெற வே ண் டு ம் என்ற இலக்கு மாறக்கூடாது மொழியைச் சரியாக எழுத , வாசிக்க, பேசக்கற்பிக்க வேண் டும். 'பழைய A கழிதலும் புதி யது புகுதலும் கால வழுவல' என்ற ஆ ைறோர் வாக்கினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதே வேளையில் புதியன என்பன வற்றை யெல்லாம் வலிந்து
 
 

பொருத்தமற்ற விதத்தில் திணி ப்பது அறிவு வளர்ச்சியாகாது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ் வொருவகை யானசிறப்பும் தனித் தன்மையும் உண்டு. அவ் வாறேதமிழ் மொழிக்கும் நீண்ட பாரம்பரியமும் சிறப்பும் தனித் தன்மையும் உண்டு. தமிழ்மொழி யின் தனித்தன்மை குன்றாமல், அறிவியல் கருத்துக்களை எல் anar o கூறும் ஆற்றல்மிக்க மொழியாக அது வளர்வதற்கு ஆரம்ப வகுப்பில் தமிழ்மொழியி னைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக அவதானமுடன் கற்பிக்க முன்வரவேண்டும்.
வளர்ந்தவர்களுக்குத் தாய் மொழியல்லாத அன்னிய மொழி களை இலகுவில், குறுகிய காலத் திற்குட் கற்பி ப் ப த ஹ் கா க க் கையாளப்படும் முறைகளை வள ரும் சிறாருக்குத் தாய் மொழி யைக் கற்பிப்பதற்குச் சிறந்த முறைகளாகக் கொள் ள மு டி யாது. இனிய சிறியசிறிய பாடல் கள் மூலம், கதைகள் மூலம், உரையாடல்கள் மூலம் எழுத்த றிவினை ஏற்படுத்தலாம். விளை யாட்டுமுறைகள் மூலம் எழுத் துக்களை எழுதும் பயிற்சியி னைக் கொடுக்கலாம். சிறுபரா யத்திலேயே எழுத்து க் க  ைள அவற்றிற்கு உரிய வ டி வத் தி லேயே எழுதப் பழக்கவேண்டும்" எழுதுகோல்களையும் எழுதும் சாதனங்களையும் பிள்ளைகள் சரியான முறையிற் கையாளு கின்றனரா என்பதனை ஆசிரி
- 39 -
யர்கள் அவதானித்துச் சரியான கருவிக் கையாட்சியைப் பின்பற் றச் செய்யவேண்டும்,
பேச்சுமொழியினையும் அத னைப்பற்றிய அறிவு விருத்தியி னையும் சிறுகதைகள், பாடல் கள், சிறுவர்களிடையே நடை பெறும் சிறிய சிறிய உரையாடல் கள் போன்றவற்றின் மூலம் மாணவர்களிடம் ஏ ற் படுத்த லாம். பேச்சு மொழியை மாண வர்கள் கற்கும்பொழுது மொழி யைச் சரியாக உச்சரிக்கும் பயிற்சி யினை ஆசிரியர் அவதானித்துக் கற்பிக்க வேண்டும் , பிழையான உச்சரிப்பு, பிழையாக மொழி யினை எழுத வழிவகு க்கு ம் தாய்மொழியை உச்சரிப் பதில் ஒவ்வோர் எழுத்துக்குமுரிய ஒலி களுக்கு ஏற்ற சரியான உச்சரிப் பினை ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும். உசசரிப்பு வேறுபடும் பொழுது பிள்ளைகளின் எழுத்து மொழியிற் பிழைகள் மலிவ தனை அவதானிக்க முடிகின் றது. சிறுபருவத்திலே சரியான வழிகாட்டுதல் இன்  ைம ய ர ல் கனிஷ்ட இடை நிலைகளி லும் , உயர்நிலைக் கல்வியிலும் மொழி யைச் சரியாக எழுதுவதில் மாண வர்கள் இடர்ப்படுகி ன் றனர் . ஒலிமயக்கம் விளைவிக்கும் ந,ன, ன, லழள ற, ர, ட , எழுத்துக் களின் சரியான ஒலிகளை அறி யாமையினால் வ r க் கி ப ம் அமைக்கும் பொழுது சொற்கள் தரவேண்டிய பொருள் மாறு பாடடை கின்றது, ஒளி என்ப தனை ஒலி எனவும், கிளி என்
ീം.

Page 22
ܩ- 40 ܩ
பதைக் கிலி என்றும் அரம் arsăr பதை அறம் எனவும் உயர் வகுப்புக்களில் எழுதக் காண்கின் றோம். இதற்குக் காரணம் ஆரம்பவகுப்புகளிற் சரியா ன வழிகாட்ட்ல் இன்மையே ஆகும்: சிறுவயதில் பிள்ளைகள் எந்த விடயத்தையும் அ ப்ப 14 G3 quLu பரவனை செய்யும் தி ற  ைன உடையன. ஆகவே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மொழி  ைய ச் ச ரி யாக உச்ச ரி த் துக் காட்டி, எழுதிக்காட்டிக் கற்பித்தால் பிள்ளைகள் அப் படியே அதனைச் சரியாகப் பின் பற்றும். மேல் வகுப்புக்களிலும் இப்பிழைகள் இராமற் தடுக்க முடியும்.
இலங்கையில் இன்று சில நகர்களில் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பிள்ளைகளை ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும் முன்பள் ளிக்குப் பெற்றோர் அனுப்புகின் றனர். அத்துடன் வீட்டு மொழி யாக ஆங்கிலத்தைப் பேசி வரு கின்றனர். இதனையே நாகரிகம் என்றும், அறிவு வளர்ச்சி என்றும் நம்புகின்றனர். இப்படியாக ஆரம் ப க் கல்வியில் தாய்மொழிக் கல்வி மாற்றான்தாய் மனப் பாங்குடன் ஊட்டப்படுகின்றது. இதன் பின்னர் இலங்கையின் கல் வித் திட்டப்படி இடைநிலை உயர் நிலைக்கல்வி தாய் மொழி மூலம் கற்க வேண்டிய நிர்ப்பந் தம் இருப்பதனாலும் க. பொ.த சாதாரண பரீட்சையிற் கட் டாய பாட மாகத் தமிழ் இருப் பதனாலும், இவ்வாறு வழிகாட்
 ീMNM,
டப்பட்ட மாணவர்கள் | || (Biћ இடர்களை நகர்புறப் பாடசா லைகளிற் காணக்கூடியதாக உள் ளது. இதன் விளைவுகளை காலம் கடந்த ஞானமாகப் பெற் றோர் பின்னரே உணர்கின்ற னர். ஆங்கிலம் கற்பதோ வேற்று மொழிகளைக் கற்பதோ தவறில்லை. ஆனால், தாய் மொழியைப் புறக்கணிப்பதோ, கற்காமல் விடுவதோ தம்மைத் தாமே தாழ்த்திக்கொள்வதாகும். "மாற்றான் தோட்ட மல்லிகை க்கும் மணமுண்டுதான்" *. ஆனால் முற்றத்துமல்லிகைக்கு மணமில் லாமற் போய்விடுமா-?
ஆரம்ப வகுப்புகளிலே தாய் மொழியாம் தமிழைக் கற்பித்தல் என்பது மிக இலகுவான காரி பம் அல்ல. ஆயினும் அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஒரு தார்மீகக் கடமையுண்டு. "எழு த்தறிவித்தவன் இறைவனா வான்" என்பதை மனத்திலிருத்தி பிள்ளைகளின் பல்வேறுபட்ட குடும்பச் சூழல், பெற்றோர் மனப்பாங்கு, பிள்ளைகளின் ஆர் வமும் ஆற்றலும், அரசின் கல் விக் கொள்கைகள் ஆசிரியரின் சமூக பொருளாதார நிலைகள் போன்ற பல்வேறு சாதக பாதக நிலைகளின் நடுவே ஆரம்பக்கல் வியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமக்குத் தரப்பட்டுள்ள பொறுல னைச் சிறந்த சமூகப்பணியாகப் வும் வரலாற்றுக் GL-60) fou un ras Gyub கொண்டு சிறாருக்குச் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழவேண் டும். O
 

Ν எளிய முறையில்
நிறையக்கற்ாேனம்
கணிதபாடத்திற் கேத்திர கணிதப்பகுதியும் பிக்கிய coat Gar ay . 9 ap.lüU 60) ( . அறிவு இல்லாத காரணத்
தால் மாணவர்கள் பலர் அப்பகுதியைப் புறக்கணிக்
கின்றனர்.
έν φύω όσοι -
உண்மைகளை அவர்களுக்கு
இலகுவில் விளக்குவதற்குப் பொருத்தமான உபகரணங்
களை இங்கே அறிமுகஞ் செய்கின்றார் கோப்பாய்
கணித விஞ்ஞான மூலவள நிலையப் பொறுப்பா?ர். அருளிஸ்வரி வேதநாயகம்
கேத்திர கணிதம் என்பது எமது மாணவர்களுக்குக் கசப் பான ஒன்றாக அமைந்துவிட் டது. எழுமாற்றாகத் தெரிவு செய்பப்பட்ட பாடசாலைகளில் ஆண்டு 11ல் கற்கும் 522 மாண வர்களுக்கு நடத்தப்பட்ட கணி தப் பரீட்சையிற் கேத்திர கணித வினாவிற்குரிய பெறுபேறு பின் வருமாறு அமைந்தது.
50% மேற் புள்ளி பெற்றோர்-07 50% ற்குக் குறைந்த, ஆனால் 0 ற்கு மேல்-23 00 ஐப் பெற்றோர்-190
302 பேர் வினாவைத் தெரிவு செய்யவேயில்லை. ஆகவே, கேத் திா கணிதத்திலே மாணவருக்கு ஆர்வம் ஏற்படும் வகையிற கற் பித்தலை மேற்கொள்ள வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கோணத்திலிருந்து, சமகோன முக்கோணிவரை கேத்திர கணித உண்மைகளை மாணவர்கள் ஆர் வத்துடன் அறிந்துகொள்வ தற்கு உதவும் எளிய உபகரண த் தொகுதியொன்றை அறிமுகஞ் செய்வதிற் பெருமகிழ்ச்சியடை
கின்றேன். கேத்திர கணிதத்தின் அடிப்படை உண்மைகளைத்
தெளிவாக அறிந்துகொண்ட ஒரு
மாணவன் எண்கொண்ட பயிற்சி
களைச் செய்து, பின், முறை
யான நிறுவல்களுக்கு இட்டுச்
செல்லப்படும்போது, தன் ஆற்
றலுக்கு ஏற்ப, தன் கேத்திர
அணித அறிவை வளர்ப்பதில்
ஆர்வம் காட்டுவான்.
வகை 1 இல் 4 சட்டங்களை யும் வகை 2இல் 2 சட்டங்களை யும் வகை 3 இல் 6 சட்டங்க ளையும் எடுத்துக்கொள்க. அத்
துடன் 6 ஆணி நட்டுக்களையும் சட்டங்களிற்கே ற் றா ப்பே ஈ ல இருபாகைமானிகளையும் பெற் றுக் கொள்க.
இப்பொழுது வகை 1 இல்2 சட்டங்களை எடுத்து ஆணி யால் பொருத்தி
(1) சுழற்சியால் கோணம் உ
lirasai.
(ii) கோணத்தின் வகைகள்

Page 23
勘
•ಕ್ಕೆ
ད།
(ii) கோணத்திற்குப் பெயரிடு வகை 1 இல் 4 சட்டங்களை தல் ஆகிய விடயங்களை ஆணியால் பொருத்தி ஏற்ற இலகுவாக விளங்கப்படுத்த வகையில் பயன்படுத்துவதன் (փւգ-պth. paruh.
 
 
 
 

.ஒரே உச்சிக்கோணங்கள் رؤr
(i) அடுத்துள்ள கோணங்கள் என்பவற்றைக் கற்பிக்கலாம்.
வகை 2இல் 2 சட்டங்களை உரியவாறு பொருத்தி பாகைமா னியின் உதவியுடன் குத்தெதிர் கோணங்கள் சமன் என்றவிடயத் தை மாணவரை அவதானிக்கச் செய்வதன்மூலம் கற்பிக்கலாம்.
பொதுவாக மாணவர்கள் இரண்டு நேர்கோடுகள் ஒன்றை யொன்று வெட்டாத சந்தர்ப்பத் திலும் குத்தெதிர் கோணங்கள் சமன் எனக்கூறுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
ബഗ്ദ്/ഗ്ര 4
அடுத்துள்ள கோணங்கள் கற்பிப்பதற்காகப் பயன்படுத்திய உபகரணத்தையும் குத்தெதிர் கோணங்கள் சமன் என்பதைக் கற்பிக்கப்பயன்படுத்திய உபகர ணத்தையும் ஒன்றாகப் பயன்
ܩܗ܂ 43 ܚܗ
படுத்துவதன் மூலம் இக்குறை பாட்டிற்குப் பரிகாரம் தேட Gedim b.
மேற்படி இரு செயற்பாடு களிலும் பாகைமானியின் உதவி யுடன் கோணங்களை அளந்து தெளிவை ஏற்படுத்தலாம்.
வகை 2 இல் இரு சட்டங் களையும் வகை 3 இல் ஒரு சட் டத்தையும் படத்தில் காட்டிய வாறு பொருத்துகி.
இதனைப்பயன்படுத்தி இரு நேர்கோடுகளை ஒரு குறுக்கோடு வெட்டும்போது உண்டாகும் கோணங்களை அறிமுகஞ்செய்வ துடன் நேர்கோடுகள் சமாந்தர மாக இல்லாதபோது
// هن7//رك2/Mz-ع7ك
கோணங்கள் சம்
(i) ஒத்த
னில்லைடு
(i) ஒன்றுவிட்ட கோணங்க
சமனில்லை.
(ii) நேயக்கோணங் சளின் கூட் டுத்தொகை 180° க்குச் சமனாகாது.

Page 24
--سے 44 -
என்ற கருத்து பதியும் படி யாகக் கோணங்களை அளந்து அவதானிக்கச்செய்வதன் மூலம் மாணவர்களிற்குத் தெளிவுபடுத் தலாம்.
கோணங்கள், நேயக்கோணங்கள் உண்டாவதில்லை என்ற கருத் தையும் வேறோர் பகுதியினர் சமாந்தரமற்ற இருகோடுகளை குறுக்கோடி வெட்டுவதால் உண்
இரு நேர் கோடுகளையும் சமாந்தரமாகச் சரி செய்வதன் மூலம் இப்போது ஒத்த கோணங் கள் சமனாவதையும் ஒன்றுவிட்ட கோணங்கள் சமனாக அமைவ தையும், நேயக்கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆக அமை வதையும் தெளிவாக்க முடியும்.
ஆண்டு 7 இல் கற்க ஆரம்பிக் கும் இவ்விடயத்திலே ஆண்டு 11 இல் ஒரு பகுதி மாணவர்கள் இரு சமாந்தரமற்ற நேர்கோடுகளை ரு குறுக்கோடிவெட்டும்போது த்தகோணங்கள் ஒன்றுவிட்ட
டாகும் ஒத்தசோணங்கள் சமன், ஒன்றுவிட்ட கோணங்கள் சமன் நேயக்கோணங்களின் கூட்டுத் தொகை 180° எனத் தவறாக கருதுவதையும் எம்மால் 96. தானிக்க முடிகின்றது. தகுந்த உபகரணப் பயன்பாட்டுடன் தெளிவாகக் கற்பிப்பதால் இக்
குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
இதே உபகரணத்தொகுதி
யினைக்கொண்டு ஏனைய ஆண்டு களிலும் கற்பிக்கவல்ல பாட விடயங்களைப் பற்றி அடுக்த இதழ்களில் ஆராய்வோம். இ9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுப்பவேண்டிய முகவரி:
உலக ஆசிரியர் நாள் தொடர்பான
சிறுகதைப் போட்டி
முதலாம் பரிசு : ரூ. 1000 - AEør avio7 tardö Ludfo63;: Mc. 75O lமூன்றாம் பரிசு ரூ. 500 -
இப்போட்டியில் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்திணைக்கள அலுவலர்கள் போன்றோர் கலந்துகொள்ளலாம்.
சிறுகதைகள், ஆசிரிய வாண்மையையும், சமூக மதிப்பையும் மேம்படுத்தும் வகையில் அமைவது விரும்பத்தக்கது; எனினும் தமிழீழக் கல்விப்புலம் சம்பந்தமான எந்தக்கதையும் பரிசீல னைக்கு எடுத்துக்கொண்ளப்படும்,
கதைகள் தாளில் ஒரு பக்கத்திற் தெளிவாக எழுதப்பட்டோ, தட்டச்சிற் பொறிக்கப்பட்டோ இருத்தல் வேண்டும்; புல்ஸ்
காப்தாளில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும் ஏழு பக்கங்
களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
எழுதுபவரின் பெயரோ, புனைபெயரோ, முகவரியோ கதைப்
பிரதியில் இடம்பெறக்கூடாது. இவற்றைத் தனித்தாளில் கதை எழுதி, தம் சொந்தக் கற்பனையில் உருவானது என்பதையும் தழுவலோ மொழிபெயர்ப்போ அன்று என்பதையும், ஏற்க னவோ பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கதைப்பிரதியுடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
மேலுறையின் இடப்பக்க மேல் மூலையிற் சிறுகதைப் போட்டி எனக்குறிப்பிட்டு 1994-09-20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் "விளக்கு" அலுவலகத்திற் கிடைக்கும்படி கதைகள் அனுப்பப்பட வேண்டும்.
விளக்கு அலுவலகம், 689. காங்கேசன்துறைச்சாலை, யாழ்ப்பாணம்,

Page 25
காற்றில்
' "ழ். இந் துக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, சாவ கச்சேரி இந்துக் கல்லூரி போன் றவற்றின் மாணவர்கள், எட்டு "டீ" யும் நான்கு "ஏ" யும் எடுத்தால், அவ்வக் கல்லூரிச் சமுதாயம் பெருமைப்படலாம். க ல் வீ ப் பணிப்பாளர் எ ன் ற முறையில் நான் பெருமைப்பட முடியாது; எனது வலயத்திலுள்ள ஒ வ் வொரு பாடசாலையும் நல்ல பெறுபேறுகளைப் பெறு லுதே முக்கியமானது.
செல்வி தி. பெரியதம்பி யாழ் - தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்
事 ★
கழகம் எந்த ஒருதனி நபரினதும் சொத்தன்று ன்பதை ஒவ்வொருவரும் மன
இருத்த வேண்டும்; பல்க
ဧ၈၅)န္တ சுழகத்தை ஒரு தொழில்
岛 வனமாகக் கருதி செயற்படவும் கூடாது. பரந்து நோக்குடனும் சிறந்த ರಾಗಿ புடனும் பல்கலைக் சிரியர்களும் ஊழியர்க வயாற்ற வேண்டும். ால கட்டத்தில் மட்
எவரும்
موسسه 46 س
டுமல்லாமல், எந்நாளும் நமது சமுதாயத்துக்கு நலம் செய்ய கூடிய பெருந்தொண்டு இதுவே
45. (56TMOf J STIGT Lh யாழ், பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
大 ★
சிறிஞர்களின் ஆராய்ச்சிக ளும், நூல்களும் அரிய பொக்கி சங்களாகும் . அவற்றை எதிர் கால சந்ததியினருக்காகப் பாது காக்க வேண்டும்.
யாழ். பல்ைேலக் கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர்
大 ★ மிதந்து . . .
ஒவ்வொரு urt afro 6) ..? லும் ஆங்கில மொழியை வளர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தி யில் ஆங்கில மொழி வ ள ர வேண்டும். ஆங்கிலம் ஒரு சர்வ தேசமொழி, இம்மொழியை நாம் கற்றுக் கொள்ள்ாவிட்டால் சர் வதேச ரீதியில் முகம் கொடுப் பது கடினமானதாக இருக்கும்.
திரு வே. தி செல்வரட்னம் பிரதிக் கல்விப்பணிப்பாளர், பருத்தித்துறைக்கல்விக்கோட்டம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதில்.
ஆசிரியர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் மாண வர் க  ைள முழுமனிதர்களாக்க வேண்டும். மாணவர்கள் தங்க ளைத் தாங்களே ஆளு கி ன் ற புத்தி ஜீவிகளாக உருவாக வேண் டும். அப்போதுதான் அவர்கள் தங்களைத் தாங்களே வழிநடத் துவதே சடு போராட்டத்திற்கும் உறுதுணையாகவும் நிற்பார்கள்
அதிபர்கள்,
திரு பொன். தியாகம் தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர்
★ ★
கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் முன் னணியில் திகழவேண்டும். அப் போதுதான் முழுமையான அறி
- 47 ܚܗ
வைப் பெற்று திடகாத்திரமான பிரசைகளாக வரமுடியும்
திரு. ச. செல்வராசா வடமராட்சி கிழக்கு பிரதிக்கல்விப் பணிப்பாலர்
★ ★
சிநேகமான மாணவர்கள் காலை உணவு அ ரு ந் தா மல் பாடசாலைக்கு வ ரு கி ன்றனர். அவர்களுட் சிலர் தாய், தந்தை யரை இழந்த நிலையில் உள்ள வர்கள். சில மா ன வ ர் க ள் வயிற்றுவலி காரணமாகப் பாடி
நுழைந்து
சாலையில் இருந்து இடைநடு வில் வீட்டுக்கு ச்  ெச ன் று விடுகின்றனர். போ ஷாக்கி ஜ மையே இதற்கு காரணமாகும் , திரு. கா. சந்திரபாலன்
அதிபர், சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி
@
-
சிறுவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக்
செய்யுங்கள். மரங்களுக்குச்சூரிய கிரணங்களைப்போல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி அவசியம். களிப் பின் றி குழந் தைகள் வளர மாட்டார்கள். வெறும் எண்ணும் எழுத்தும் படிப்பும் போதிப்பது, சூரிய வெளிச்சமில்லாத மரத்திற்கு
எரு போடுவது போ லாகும்.
口
- ராஜாஜி He

Page 26
அகில உலக ஆசிரியர் நாள் தொடர்பான சிறுவர் நாடக எழுத்துரு
曇 SEDEbčis dass is C3 KK. A q -
முதலாம் Líflgr eður 1 °00-00
இரண்டாம் பரிசு ரூபா 750.00
மூன்றாம் பரிசு ரூபா 500-00
பிரிவு இலக்குப் நேரம்
நடகவ%ை
ஆண்டு 2-3 மாணவர் 15 நிமிடம் சிறுவர் நாடகம் I ஆண்டு 4-6 20 , , சிறுவர் நாடகம் :
* நாடகம் என்பது நடிப்பதற்குரியதே என்பதால் மேடையேற் றத்திற்கு உகந்த அம்சங்கள அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
* நாடக எழுத்துருக்கள் அனைத்தும் குறித்த ஆண்டுப்பிரிவினரை இலக்குப் பார்வையாளராகக் கருதி அவர்களின் ஆளுமை, உள முதிர்ச்சி, அனுபவ எல்லை என்பவற்றைக் கருத்திற கொண்டு ஆக்கப்படவேண்டும்
* ஒவ்வொரு பிரிவினருக்கும் என ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள், மேடைத் தயாரிப்பு இருக்கக் கூடியதாக அமையவேண்டும்.
★ ஒவ்வொரு வயதுப்பிரிவிற்கான எழுத்துரு ஆக்கத்திற்கும்
தனித்தனியான பரிசில்கள் வழங்கப்படும்.
நாடகப் பிரதியில், எழுதியவரின் பெயரோ முகவரியோ இடம் பெறக்கூடாது. இந்த விபரங்களையும் நாடகம் எந்தப் பிரி வுக்கு உரியது என்பதையும் நாடகம் தன் சொந்தக் கற் பனை என்பதையும் அது மொழிபெயர்ப்போ தழுவலோ அன்று என்பதையும் முன்னர் அச்சில் வெளிப்படவோ மேடை யேற்றப்படவோ இல்லை என்பதையும் தனித்தாளில் எழுதிப்
ரதியுடன் இணைத்து அனுப்ப வேண்டும். மலுறையின் இடது பக்க மேல்மூலையில் சிறுவர் நாடக ழுத்துரு ஆக்கப்போட்டி எனக்குறிப்பிட்டு 1994-09-20 ஆம் கதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக னுப்பிவைக்கவும்.
நாடக எழுத்துரு ஆக்கப்போட்டி
விளக்க சனரி மனை 689, காங்கேசன்துறைச்சாலை,
யாழ்ப்பாணம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ESE>E>E>E>ESESESESSSE>ESE>
விளக்கு
சந்தக விபரம்
ஓராண்டுச் சந்தா ரூ. 1601அரையாண்டுச் சந்தா ரூ. 80
சந்தாதாரராக விரும்புவோர் கீழேயுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பிப் பணத்தைக் காசுக்கட்டளை மூலமோ அல்லது நேரிலோ எமக்குக் கிடைக்கச் செய்யுங்கள்.
பெயர் SLSLSLSLS SLLLSSSLLLSLSSL SLSS LS S LLLS SSSSSSMSSSLSLSLSLS -------- dan isun Aigi
t
முகவரி . ---
TeLSLLL MSMSMS C S TTLMS TSS SS LLLLLLSMS LS LS LLSMMSSSLSS SMS SMSMMS MSLLLMMS MMS LSLSLSLSLS
0L00MSMS MS LSLSLS LLLLSeMS LGSMS 0LSL00L STMLMLS MS LLL0LLLL000 S SLLLL
காசுக்கட்டளை இலக்கம்
SSSSSSSSSSSSSSSS
鹰
(

Page 27
ി
|
 

ܝ - ܬܐ - *
-

Page 28
தெளிவான பாதையின் வழி
變 ܗ ܐ >
。
ஆசிரியரும் Gr
轟 உள நிறைவும்
ஆண்டு 10B நான் விரும்பும் ஆசிரியர்
பாரதத்தில் துணைவேந்த
நான் விரும்பும் ஆசிரிய புரித்துணர்வு "ெ ஆரம்ப வகுப்புக்களில் தமிழ் எளியமுறையில் நிறையக்க
சிறுகதைப்போட்டி காற்றில் மிதந்து காதில் நுண் நாடக எழுத்துருப்போட்டி
யாழ் மகேந்திரா வீதி. ஆசிரிய வாண்மை விருத்திக் (
இ. சிவசரவணபவன்,
அலுவலகம் 389 காங்கேசன்
 
 
 
 

வி - ஆடி - 1994
உள்ளவை
காட்டியானவன்
- ஆசிரியர் தலையங்கம்
- எஸ். சுப்பிரமணியம்
ஊ த. மகாசிவம்
- இலாநிதி சபா, ஜெயராஜா
鑫  ைவண்ணை சே, சிவராஜா
= வ. யோகானந்தசிவம்
= கா. முத்துக்கிருஷ்ணன் - இ. பூரீ நடராசா
- 3r. சந்திரபோஸ்
ற்போம்
- அருளிஸ்வரி வேதநாயகம்
இழந்து .
தாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு, குழுவினரால் வெளியிடப்பட்டது.
துணையாசிரியர்; க. வை. தணேஸ்வரன்
துறைச்சாலை யாழ்ப்பாணம்,