கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 1997.01-03

Page 1


Page 2
SA MARG
LD6) si : 4. ഞ5 - Uസ്ക (
பொருள
-
Uക ഖ0 തിൽ) ബ്ര, ണ്ണ,ഞ0 - }/10:്ഞിട്ട് () ()() (6 அற்பு தத்தின் மாறுபாடு இப்பொழுது இளைஞர்களுக்கு இந்த முக் பொன்னும் கொடுப்பாள் காயத்திரி பாபா போகடிது பஜனை எம்முன் உள்ள இராமனும் - இராமாயண நாமம் சொல்லுவோம் - நமனை வெல்லு சாயி இலக்கியங்கள் 010 ഖ് ()"ക്രട്ട് :-
சம்பந்தருக்குக் கிடைத்த மாற்
இறை தரிசனம் வேண்டாமா சாயி பெண்மணி யார்? (கவிதை) சமய நெறிகளைப் புரிந்து கொள்வோம் சாயி நிறுவனச் செய்திகளும் - தகவல்க பிரசாந்தி நிலையத்திலும், இலங்கையிலு விஷேட தினங்கள்
தனிப் பிரதி
ഖശ്ര ക് കമ്മ0 (9U79 ി ബ/l-ജ്)
இலங்கையில்
வெளிநாடுகளில்
காசோலை, பணக்கட்டளைகள் CO -
Sri S: (Nort
வடபிராந்திய
என்று
சகல தொடர்புகளும் :
ஆசிரியர், சாயிமார்க்கம், CIO பூரீ S, விஜயரட்ணம் தலைவர் , வடபிராந்திய இணைப்புக் குழு, 82, நல்லூர் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம்,

鹽 藍 d鬣 @ 蠶)
AM. Tani
தனி 1997 இதழ் 7
{്) ബ് |
3
9 (Uട്ട് 51ഖഴി സ്കൂ f f
7 (ഗ്ഗഴ്സ്) (/ /GO / σώ
5
ബക്ട്ര, ഞ99, ജൂ (ിU0 ) 50 5 () | /
8
- 6ിUനെ ക്രട്ടീ 9 ബ്ര 23
10 ജമ/' (2 ക്ല. 5()() (6 ()
(ിഞ് കൃ(് ഞ(.
0,00, 251
ഗ്രU0 501US $ 7ordinating Committee thya Sai Organisation hern Zone) சத்யசாயி நிறுவனங்களின் இணைப்புக் குழு பட வேண்டும் ,
All OOYη Inta Ini CatiOIS tΟ: - Editer, Sai Margan C o Sri S. Vijeratnam P esident Co-ordinating Committee (Nothern zone 82, Nallur Cross Road, Jaffna.

Page 3
பகவானின் அருளுரை
நாமத்தை
装リ
கலியுகம் என்று கண்டிக்கப்படும் இந்தக் காலம் உண்மையில் ஆன்ம விடுதலையை மிக எளிதில் அடையக் கூடிய காலமாகும். ஒவ்வொரு வேத நூலிலும் இது வெளியிடப் பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம் என்ற சாதனை வாயிலாகவே ஒருவர் வீடுபேறு அடைய முடியும் என்பது அவை கூறும் காரணம். நாம சங்கீர்த்தனமாவது ஆண்ட வணின் மகிமைகளை வா யாரப் பாடுவதும் காதாரக் கேட்பதுமாகும் ஒன்பது வகை யான பக்தி நிலைகளில், நாமத்தைப் பாடு வதானாகீர்த்தனமும் அதைச் செவிமடுப்பு தான சிரவணமும் தலை சிறந்தவையாகக்
குறிப்பிடப்படுகின்றன.
கீர்த்தனமும், சங்கீர்த்தனமும்
கீர்த்தனம் ஆண்டவன் மாட்சியைக் குறிக்கும் நாமங்களைப் பாடுவது சங்கீர்த் தனம் தடங்கலோ தடையோ இன்றி, குர லெடுத்து தொடர்ச்சியாக ஆண்டவனின்
நாமங்களைப் பாடுவது.
ர்ேத்தனம் தனியொருவர் செய்யக் கூடியதா யும் , அவரின் சு!! ஆன்ம FFGL-i) 1) சாதனமாயும் அமை கையில், சங்கீர்த்தன If ானது ஒரு குழுவின ால் பாடப்பட வேண் டியதாகின்றது. அது அக்குழுவினர் ஒவ்
வொருவரினதும் ஈடேற்றத்துக்கு உதவ
வல்லது. அம்மட்டல்லாமல், சங்கீர்த்தனத் தைக் காது கொடுத்துக் கேட்பவர்களுக்கும் அவர்களின் எல்லைக்கு அப்பாலுள்ளவர் களுக்கும் அது நன்மை பயக்கச் செய்யும் , அதன் அலை அதிர்வுகளினால் முழு உலக மும் பயன் பெற முடியும்.
 
 

* Rருங்கள்
リ
சங்கிர்த்தனம் நாலு வகை
ஒவ்வொன்றும் தனித்தனி இயல்பு
கொண்ட நான்கு வகைகளாகச் சங்கீர்த்
தனம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அவையாவன:-
1)
3)
4 )
குணசங்கீர்த்தனம் இது இறைவனைப் புகழ்ந்தேத்தி, அருளைப் பெறும் பொருட்டு அவனுடைய கு
களையும், இலட்சணங்களையும் விரித்
துப் போற்றுவதாகும்.
லீலா சங்கீர்த்தனம் இரண்டாவதாக
இது உள்ளது. படைப்பு அனைத்தும்
இறைவனின் லீலை. அதுமட்டுமல்லா மல் அதன் ஸ்திதியும், லயமும் அவன் லீலையே. எவர்தான் இறைவனின் எண்ணிறந்த லீலைகளை விவரிக்க
முடியும்? அவை பல்வேறு வகையாக
அமைந்துள்ளன.
பாவ சங்கீர்த்தனம் இந்த மார்க்கத் தில் ஆறு பாவனைகள் உள்ளன. இதைப் பற்றிக்கொண்டு இறைவ soft,
பக்தி செய்பவர்கள் அந்த ஆறு பா வ னைகளில் ஒன்றைக் கைக்கொண்டு பூரணத்துவம் பெறலாம். அவை யாவன: சாந்தம், சாக்கியம், தாஸ்
யம், வாத்சல்யம் , அனுராகம் மதுரம்
நாம சங்கீர்த்தனம்: இது எல்லோருக் கும், எல்லா இடங்களிலும், எல்லாக்
காலங்களிலும் முழுமையான மகிழ்ச்
இபை அளிக்க வல்லதாகும். இதை

Page 4
விடப் பேரானதும், நிறைந்த திருப்தி
தருவதும் வேறெதுவும் இருக்க முடி யாது. இராமர், ஹரி, ஹரன், சாயி, பாபா, கிருஷ்ணா என்ற இரு அட்சரங் கள் கொண்ட நாமங்கள் எல்லாம் , ஆத்மாவின் சாரமும் அகமுமான பிரேமை என்ற சொல்லிலிருந்து வந்த வையே.
சங்கீர்த்தனத்தில் கவனிக்கப்பட வேண்டியவை
பிரேமை அல்லது அன்பானது எங்கள் எண்ணத்தைத் தூண்டி, வார்த்தைகளை ஊடுருவி, செயல்களை ஊக்குவிக்க வேண் டும். 'நாமம் என்ற சொல் எண் சாத்திரத் தின்படி மிகச் சூட்சுமமானது. "நா" என்ற எழுத்து - 0 (பூஜ்ஜியம்) , 'ஆ' - 2, ம = 5. மொத்தம் 7. இது நாம சங்கீர்த்தனம் வெற்றிகரமாக அமைவதற்கு ஏழு மூல அம்சங்கள் தேவை என்பதைக் குறிக் கின்றது. அவை: சுருதி, லயம், தாளம், பாவம், பிரேமை , சம்ஹிதை. ஏழினால் குறிக்கப்படும் எழு சுரங்கள், ஏழு ரிஷிகள், வார்த்தில் ஏழு நாட்கள் ஆகியன புனித மாக 'சப்தாஹ" எனப்படுகின்றன.
(924/17ğ/.
உங்கள் கடமை,
1997 தர்ம சத்யம் எப்பொழுதும் ஒன்றா ஒன்றே ஆகவும் தர்மத்தின் அடிப்படைய
மற்றவர்கள் வழியில் குறுக்கி பிறருடைய சுதந்திரத்தைப் பாதிக்காத தலாம். எந்தத் தொல்லையும் யாருக்கும் வதை ஒவ்வொருவரும் தனது தர்மமாக சந்தோஷமும் வளமும் ஏராளமாக இரு

சங்கீர்த்தனம் பாடும்போது சாரீரம் , ராகம் , தாளம், பாவம், பற்று, உன்னதப் பேறு இவற்றை அவசியம் கவனிக்க வேண் டும் பாடலைப் பாடுவது வெறுமனே பாடு வதற்காக அல்ல. இசையானது இதயத்தின் ஆழத்திலிருந்து, உண்மையான பக்தியில் இருந்து வெளிவந்து ஒலிக்க வேண்டும். அந்த ஆர்வத்தின் தீவிரத்திலே அது தவமே ஆகின்றது! அப்பேர்ப்பட்ட சாதகர்களின் சங்கீர்த்தனமானது தனி மனிதருக்கு நிச்சய
மாக ஆன்ம விடுதலை தந்து, சமுதாயத்
தையும், உலகத்தையும் மாற்றி மறுரூபம் பெறச் செய்யும்.
பிரேமை சொரூபிகளே ! உங்களால்
தியானமோ, ஜபமோ செய்ய முடியாமல்
போனாலும் பரவாயில்லை, தயங்காமல்
பக்தி பூர்வமாக இறைவனின் நாமத்தைப் பாடுவதில் உங்களை ஈடுபடுத்துங்கள்,
- JJ UJA
தர்மசேத்திரம் , பம்பாய் 26-1-1982
தமிழில் பரீ க. சபாரட்ணம்
ஆண்கு கத்தான் இருந்திருக்கிறது. சத்யம் /ாகவும் இருப்பதால் தர்மமும் மாற
டாத செயல்கள் அனைத்தையும், அனைத்தையும் தர்மம் எனக் கரு ஏற்படாத வண்ணம் நடந்து கொள் க் கருதினால் உலகில் சாந்தியும் *கும். இப்படிச் செயல்படுவதுதான்
DJIT LI JIFT (கீதைப் பேருரைகள் 11)

Page 5
அற்புதத்தி
LLSLSSLLSLSLLSLLSL0LSLLSLL00LSLLSLL00LSLLLSLSLLLSLSLLL
ஒரு சிறு பகுதியான பலஸ்தீனத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் யேசு கிறிஸ்து தன் பாதங்களைப் பதித்தார். அவர் மூன்று வருடங்கள் தான் தன்னுடைய போதனைகளை உபதேசித் தார். சாதாரண மக்களுக்கு கதைகள் மூலமாகவும், ஆத்மீக உண்மைகளை விளக் கும் போதனைகள் மூலமாகவும், அவர் கட்கு உண்மையான வாழ்க்கையையும் நேர் மையையும் காட்டுவதற்காக அவர் இலகு வான மொழியில் பேசினார். இந்த உலகத் தில் அவரின் வாழ்க்கை மனிததத்துவத் திற்கு ஒரு பெரிய செய்தியாகும்.
ஒரு கல்யாண விருந்தில் அங்கே பரி மாறப்பட்ட உவைன் தீர்ந்து போய் விட்ட படியால் யேசு தண்ணிரை உவைனாக மாற்றினார்.
கடந்த வருடம் பிரசாந்தி நிலையத்தில் உள்ள தொடர் மாடி வீட்டில் ஒருதம்பதி கள் தங்கியிருந்தனர். அவர்களில் அந்த ஆண் ஒரு மதுபோதைப் பழக்கமுடைய வன், அவன் தன்னுடைய பெட்டிக்குள் இரண்டு விஸ்கி போத்தல்களையும் எடுத்து வந்திருந்தான்.
இரவில் அவன் சுவரில் மாட்டியிருந்த சுவாமியின் படத்திற்கு முன்னாலிருந்து குடிக்கத் தொடங்கினான். பரிசுத்தமான இடத்தில் குடிக்கக் கூடாது என்ற மனைவி யின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது,
உண்மையான பக்தர்கள் மா புகை பிடிப்பது போன்ற செயல்கை அவற்றைத் தொடக் கூடாது.

I) ADAP (5)
LLSLSLLLLLSLLLSLLYLLL0SLL0L0LLSLLLSLLLLLL
அவன் கிளாசில் குடி வகையை ஊற்றி சுவாமியின் சுகத்திற்காகக் குடிக்கிறேன் என்று சொல்லி குடிக்கத் தொடங்கினான். அவன் அதைக் குடிக்கும் போது அந்தக் குடி வகை தண்ணிராக மாற்றப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கண்டான் ! அவனால் குடிக்காமலிருக்க முடியவில்லை. அவன் இன்னுமொரு புதிய போத்தலைத்திறந் தான், அந்தப் போத்தல் குடிவகையும் தண்ணிராக மாற்றப்பட்டிருப்பதை ஆச்சரி யத்துடன் கண்டான். அன்றிரவு அந்தக் குடிகாரன் குடி வகை ஏதும் இல்லாமலிருக்க நேரிட்டது. அடுத்த நாள் அவர்களிருவரும் பஜனையில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது பாபா அவனருகில் வந்து, பாபா வின் படத்திற்கு முன்பு இருந்து எந்த நிலையில் அவன் குடித்தானோ அந்த நிலையில் நின்று காட்டினார்.
அவன் ஆச்சரியப்பட்டு நடுங்கி கை களைக் கட்டியவாறு அமைதியாக அமர்ந் திருந்தான் அதன் பிற்பாடு அந்தத் தம்பதி கள் பிரசாந்தி நிலையத்தை விட்டகன்ற னர். அன்று தொடக்கம் அவன் அந்தக் கெட்ட பழக்கத்தை அறவே விட்டு விட்டான் .
ஆங்கில சனாதன சாரதி - 1983 பக். 185
A, S கல்கத்தா தமிழில் பூரீ. S. வல்லிபுரம்
மிசம் புசிப்பது, மது அருந்துவது, 7 விட்டு விட வேண்டும். இனிமேல்
Litl IIT (23 - 1 1 - 94)

Page 6
இப்பொழுது இளை முக்கியத்து
SBSMMS LSMMLMSSS SSMSMSSTLMTTSLLLL0LLLSLSSSMLSSSMSSSLSSSSSSSSeeSSS S0S
சாயி இயக்க நிகழ்வுகளில் ஒர் கண்ணே 1926 - சாயி அவதாரம் , நவம்பர் 23 1940 - தனது அவதாரத்தன்மையை வெளி
ப்படுத்தல். 19244. பழைய மந்திர் நிறுவல், 1947 - தனது குறிக்கோளை வெளிப்படுத்
தி)ெ . 1950 - பிரசாந்தி நிலையத்தை நிறுவல் 19:58 - சனாதனசாரதி ஆரம்பம் . 1965 - இந்தியாவில் சேவாசமித்தி நிலை
யங்கள, 1986 - பாலவிகாஸ் (ஆன்மீகக் கல்வி)
- ஆரம்பம். 1968 - முதலாவது உலக மகாநாடு. 1972 - மனித மேம்பாட்டுக் கல்வித்திட்டம்
ஏற்றுக் கொள்ளப்படல். 1975 - இரண்டாவது உலக மகாநாடு, 1980 - பல்கலைக் கழகம் தொடங்கப்படல் 1980 மூன்றாவது உலக மகாநாடு.
வெளி நாடுகளின் நிறுவனத்திற் கான வழிகாட்டல்கள் / சாசனம் . 1981 - மனித மேம்பாட்டுக் கல்வி முறை
வெளிநாடுகளுக்குப் பரவுதல். 1985 - நான்காவது உலக மகாநாடு -
உலக சமுதாயம் ஒன்றிணைதல், 60 வது பிறந்ததினம் ஆசைகளைக் கட்டுப் படுத்தல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்தல், 1987 - தேசிய கலந்துரையாடல் - நன்னெ றிகளை இலக்காக் கொண்ட உயர்
មស៊្រុន -- s 1990 - ஐந்தாவது உலக மகாநாடு 1991 - உயர் நிபுணத்துவ வைத்தியசாலை
திறக்கப்படல்,
1995 - ஆறாவது உலக மகாநாடு 70வது
10.B5.

ஞங்களுக்கு இந்த ། வம் ஏன்?
zkeSS SS SSLSLSS STMMSMLSSLSLSSLS LTSS0SLSSSkSYYTLLLLS0
γπρι (ό
இந்தியாவில் பாலவிகாஸ், 30 ஆண்டு களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதிலிரு ந்து, தரம் 1 லிருந்து தரம் 11 க்கு முன் னேறி, இளைஞர்களின் முன்னோடி சேவா தளமாக மாறி, சேவா தளமாக இறுதியில் உருவெடுத்திருக்கிறது. இவை சாயி நிறு வனத்தின் ஆள் அணிகளை கொண்டிருந் தன, அதிலுள்ளவர்கள் சாயி போதனை களைச் சாதனை செய்யவும், மற்றவர். களுக்குச் சேவை செய்யவும் தங்கள் வாழ் நாட்களை அர்ப்பணித்தார்கள்.
வெளி நாடுகளில் 15 வருடம் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட காரணத்தால், அவை களுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்ட துடன், அவைகளின் பூகோள, கலாச்சாரம் போன்ற பலகாரணங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட்டன, இதனால், எண்பதுகளின் ஆரம்பத்தில் சாயி நிறுவனம் நிறுவப்பட்ட போது வெளி நாடுகளிலும் சாயி பணி ஆர்வத்துடன் தொடங்கியது. அவுஸ்திரேலி யாவில் எழுபதுகளின் பின் கூறுகளில் இல்ல பஜனையாக ஆரம்பித்தது, 1980 ல் சாயி நிலையங்களாக உருவாகியது. இன்று அவுஸ்திரேலியா பூராவும் பல சாயி நிலை பங்கள் உள்ளன.
சாயி இயக்கத்தில் 120க்கு மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு எண்ணிலடங்கா லட் சோப லட்சம் பக்தர்களைக் கொண்டிருக் கிறது, 2022ம் ஆண்டளவில் உலகின் மூன் றில் இரண்டு பகுதியினர் தன்னை அறிந்து ஏற்றுக் கொண்டு, முழு உலகுக்குமான தனது செய்தியாகிய ஒற்றுமை, சமாதா னம் , சுபிட்சம் என்பவற்றைக் கடைப் பிடிப்பார்கள் என பல தசாப்தங்களுக்கு ༡༽ ། முன்னரே தான் பிரகடனப்படுத்தியதற்கு இணங்க, சாயி அவதாரம் தனது நேரத்

Page 7
திடடத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார். அவரது தெய்வீகத் திட்டத்தில் பங்கு பற்றும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத் த துடன் அதன் பயனையும் பெறுகிறோம்.
நாங்கள் ஒரு ஆன்மீக நிறுவனமே அன்றி சமயக்குழு அல்ல. இதன் பிரதான நோக்கம் எங்களை மாற்றியமைத்து எல் லோரும் ஒன்றே என உணர வைப்பதாகும். எல்லோரையும் உள்ளடக்கும் வண்ணம் GTLD gil அன்பை விரிவுபடுத்த வேண்டும். எங்களின் புற நோக்கை பரந்து கிடக்கும் சமுதாயத்துடன் அன்பா லும், சேவையாலும் ஒருங்கிணைய வேண் டும். எல்லோரும் ஒரே கடவுளின் குழந்தை கள் என்ற உணர்வுடன் எல்லோரிடத்தி லும் தெய்வீக ஒளியைக் காண வேண்டும். இந்தச் சத்தியத்தை தெளிய வைப்பதின் மூலம் ஆன்மீக வளர்ச்சியும், உலகளாவிய அன்பும் எமது விடுதலைக்கு வழி காட்டு கின்றன. இது எவ்வளவு கடினமாயிருந்த போதும் நாம் உளமார விரும்பினால், பாபாவின் உதவியும் உத்தரவாதமும் உடனே கிடைக்கும்.
இளைஞர்களுக்கு இந்த முக்கியத்துவம் ஏன் ?
இன்றைய இளைஞர்களே நாளைய உலகத் தலைவர்கள். தற்போது பாலவி . காஸ் தாண்டியதும் விடுபட்டுப் போவ வர் களின் விகிதாசாரம் அதிகமாயிருக்கிறது பெற்றோர் இளைஞர்கள் உட்பட சம்பந் தப்பட்ட எல்லோருக்குமான ஊக்குவிப்பு தற்போது போதுமானதாயில்லை. இல்லை யேல், சுவாமியின் கருவிகளாக, சாயி இயக் கத்தின் வருங்காலத் தலைவர்களாக, இந்த இளைஞர்களே வர இருப்பதின் முக் கியத்துவத்தை உணராதிருக்கிறார்களா?

சாயி நி0 லடங்களுக்குத் தாம் வருவதா வேண்டாமா எனத்தேர்ந்தெடுக்கும் நிலை இளைஞர்களுக்கு இப்பொழுது இருக்கிறது. இந்த விருப்பத் தேர்வும் கவனச் சிதறடிப் பும் வயது வந்தோரிலும் பார்க்கக் கூடிய தாக இருக்கலாம். தொடக்கத்தில் பெற் றோரின் துரண்டுதலால் பல இளைஞர்கள் சாயி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால் முதியோரின் மிகக் குறைந்த ஆதரவு அல்லது ஆதரவற்ற நிலை காரண மாக சுறுசுறுப்புடன் ஈடுபட முடியாது மனமுடைந்து போகிறார்கள். இளைஞர் கள் தங்கள் இளமைக்கேயுரிய இலட்சிய வேட்கையால் உந்தப்பட்டு முன்னின்று உற்சாகமாகப் பணியாற்ற வரும் போது, சில நிலையங்களிலுள்ள பெரியோர்களால் ஊக்கம் கெடுக்கப்பட்டு, நச்சரித்து அடக்கமுறச் செய்யப்படுகிறார்கள். இத னால் இளைஞர்கள் சிலகாலத்தின் பின் வெளியேறி விடுகிறார்கள். பாலவிகாஸ் குழந்தைகளும் பெரியோர்களுமே நிலையங் களில் எஞ்சியிருப்பார்கள்."
இளைஞர்களின் தனித்துவமான பங் கையும் அவர்களின் இலட்சியம், அவா ஆகியவற்றையும் இனங்கான வேண்டியது சாயி நிறுவனத்தின் பொறுப்பாகும். அத் துடன் அவர்களது திறமை, சாமர்த்தியம், அறிவு ஆகியவற்றை விசாலப்படுத்துவதற் 巴历厂T@T சந்தர்ப்பங்களைக் கொடுக்கக்கூடிய எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதைத்தான் பாபா சிறுவர் களுக்கும் , இளைஞர்களுக்கும் பிரசாந்தி நிலையத்தில் செய்கிறார். அவருடைய தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பெரி
யவர்கள் காத்திருக்க அவரோ சிறுவர்
களிடத்தும் இளைஞர்களிடத்தும் விசேட கவனம் செலுத்துகிறார் நாங்கள் அவரு
| தெடார் பக்கம் 8ல்

Page 8
། >༡༽ ༈ (༢༽ ༩དུའ༽ ༦་༧་༦ ཉི་ శ్చి
fఊహ". ேென்னும் க்ொரு يا أميديا لييج البوينجج أوميجا للاتينج الميج كيبيديا لكنهج العاصح"
என்னுடைய படுக்கை அறையின் ஒடு மூலையிலிலுள்ள மேசை மேல் எங்களின் 11', 'g11', 'f1', 'tള്ള படமும் அதன் இரு பக்கங்களிலும் சத்யசாயிபாபா, சீரடி சாயிபாபா ஆகியவர்களின் படங்களும் இருந்தன . நான் காலை , மதியம், இரவு ஆகிய மூன்று நேரங்களில் காயத்திரி மந் திரத்தை 108 தடவை ஜெபிப்பவன். T 095 - ខ្ស គ្រូ១jhL} மாதம் முதலாம் கிழமையில் நான் பீடத்தின் முன்னிருந்து காயத்திரி மந்திரத்தை ஜெபித்தேன். அப்போது பீடத்தின் மேலுள்ள விரிப் பிலும் , என்னுடைய கைகளிலும் பொன் x துள்கள் புள்ளிகளாக உருவாகின. இது இயல்புக்கு மாறான ஒர் அனுபவமாகும். இந்த அற்புதத்தைக் காண சாயிபக்தர் கள் என்னுடைய தொடர் மாடி வீட்டிற்கு கூட்டமாக வரத் தொடங்கினார்கள் ஏனென்றால் அவர்கள் விபூதியும் , அமிர் 米 தமும வருவதை அடிக்கடி கண்டிருக் துன்கள் வருவதை ஒரு போதும் கான வில்லை. இச் சம்பவம் முழுவதும் தெய்வீகமானது. அத்துடன் இறை சக்தியானது இகலோக களில் எங்கும் எப்போதும், எவரிடத்தி லும் தலையிடலாமென்பதை நினை வூட்டுவதாகவும் இருக்கிறது. Irur மீண் டும் மீண்டும் என் கனவுகளில் காட்சியளித் 米 தார். எட்டு மாதங்களின் பின்புகூட
வெளிச்சத்தில் இந்தந் துரள்கள் பிரது மாக இருக்கின்றன.
இந்த பொன் தூள்கள் ஒருவிதமுன் எச்சரிக்கையுமின்றி புத்தகங்களிலும் என் உள்ளங்கைகளிலும், வேறு பொருட் களிலும் தோன்றத் தொடங்கின. முதலா

* ۔ سہخ کے صوبہ سے حک ܕ ܙ2 ;) } ' ܕܝܩܐ ހ2 .9hi GR?ం النہری سے
1ாள் காயத்திரி لایه محیح بالایحه اینجا ایمیجه گیتیجه گیاهیچها محلی یخچالیکه
வது அறிகுறி வழக்கமாக என் விரல் களில் காணப்படும் பொன் துகள்களா ଓy lf ) .
1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ந் திகதி சரியாக மாலை 7, 50 மணி தேசிய லொத்தர் முடிவுகளை அறிய தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந் 3:/് இலட்சக் கணக்கான மக்கள் இல்க்க எண்களை அறிய ஆவல் கொண்டது போல் நானும் காத்திருக்க, பொன் தூள்கள் என் கைகளிலும் மேசை மேல் வைத்திருந்த என் கைப் பையிலும் தோன்றத் தொடங்கின. இந்தப் பைக் குள் வங்கித்தாள்களுடன் பிளாஸ்டிக் D«(6 ري ஒரு நீலநிற பட்டுக் கைக்குட்டையும் இருந்தன. இந்தப் பையைத் திறந்ததும் மடிக்கப்பட்ட கைக்குட்டையிலும் பிளாஸ் டிக் உறையிலுள்ள ாேயி பாபாவின் புகைப் படத்திலும் நான் பொன் தூள் களைக் கண்டேன். இதை நம்பமுடிய வில்லை. கைப்பையை மேலும் சோதனை செய்த போது கைப்பையிலிருந்த வரவு வைக்கும் அட்டைகளிலும் மற்றய வங்கி அட்டைகளிலும் பொன் துரள்கள் காணப் பட்டன. 48 மணித்தியாலங்களின் பின் பொன் துரள்கள் இன்னமும் ஒளியுடன் Ժռ Lգ եւ 1 பிரகாசமாயிருந்தன . இப்படி வெளிப்படையான சம்பவம் நடக்கும் போது இது எப்பொழுதும் என் விரல் களில் காணப்படுவதிலிருந்து ஆரம்பிக்கும்.
1996ம் ஆண்டு மே மாதம் 1ந் திகதி அன்று நெப்போலியனின் விதியைப் பற் றிய (B00k of Fate) புத்தகத்தை வாசிக்

Page 9
/d 0; /> -->
கும் பொழுது இந்தப் பவுண் தூள்கள் ஒரு வித மாறுபாட்டுடன் ஒவ்வொரு பக்கத் திலும் ஆழமாகப் பதிந்து காணப்பட்டன. இதை ஒரு பூதக் கண்ணாடியைக் கொண்டு t பரிசோதித்ததில் மெல்லிய பொன் துகள் கள் தெளிவாகக் காணப்பட்டன. இந்த முழுச்சம்பவமும் ஒப்பற்றதும் எங்கும் நிறைந்த வரும் எல்லாம் வல்லவருமாகிய புட்டபர்த்தி புண்ணிய புருஷனின் நிரு பணமாகும். விதியைப்பற்றிய இந்தப்புத்த கத்தில், சரியாக 191 பக்கங்கள் பொன் துன்களால் மூடப்பட்டிருந்தன. இரண்டு மாதங்கள் கடந்து ஜூலை 1ந் திகதியன்று நுண்ணிய பொன் தூள்கள் அப்படியே இருந்தன .
崇
(3 c
சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆண்டு 1985 அல்லது 1986 ஆக இருக்கலாம். திருநெல் வேலி முத்துத் தம்பி வித்தியாசாலையில் மூன்று நாட்கள் தொடர்ச்சியான பஜனை யும் கருத்தரங்கும் நடை பெற்றன. இவ் வைபவம் பகவான் பூரீ சத்யசாயி பாபா வின் விருப்பத்துடனும் ஆசியுடனும் is ol. பெற்றதுடன், இங்கு சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்காக, சத்தியசாயி நிறுவனங் களின் ஆசியா இணைப்புக்குழுத் தலை வர் திருமதி கமலா முத்துக் கிருஷ்ணாவும், அவருடன் கூட இரண்டு சாயி சகோதரி களும், பிரசாந்தி நிலையத்தில் இருந்து பகவானால் விஷேசமாக அனுப்பி ഞഖ് கப்பட்டனர். இலங்கை சத்யசாயி நிறு வனங்களின் இணைப்புக்குழுத் தலைவர்

ー・ U 52 C-్క k○* ܐ ܕ ܟW
-22 کہ يہي میں 2 سر \2اس S? خیکھے ۔ سسلیہ)۔
முதலாவதாக தென்பட்ட தூள் உப்பள வான சில சிறு பொன் தூள்களைச் சேக t
ரித்து வைத்திருக்கிறேன். அவைகள் இப் போதும் பிரகாசமாகவும் மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில் மேலும் பிரகாசாகவும் " தென்படுகின்றன. இவைகளை ஒளிபுகக் \ கூடிய கண்ணாடிப் பெட்டிக்குள் பத்திர மாக வைத்திருக்கின்றேன். தொடர்ந்து நான் இாயத்ரி மந்திரம் ஒதுவதைத் தொடர்வேன். மேலும் பவுன் துள்கள் தோன்றக் கூடும் என எதிர்பார்க்கிறேன். y
ரோமியோ பெரா லோ Sai Reflections (3 (5665) 5u76?q, lä 51)
தமிழில் பரீ, S வல்லிபுரம்
5 g. El g6933
பூரீ. S. சிவஞானம் ஐயா அவர்க்ள் வை பவத்துக்குத் தலைமை தாங்கி நிகழ்ச்சி களை நெறிப்படுத்தினார்கள்.
சத்திய சாயி அன்பர்கள் என்றுமே மறக்க முடியாத இப் பெரு விழாவில், சகோதரி கமலா முத்துக்கிருஷ்ணாவும், மற்றும் இரு சகோதரிகளும் பலமுறை ஆன்மிக உரைகள் நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்வின் போது கமலா முத்துக்கிருஷ்ணா ஒரு சுவையான சம்பவமொன் றைக் கூறினார். பிரசாந்தி நிலையத்திலி ருந்து சிறு தூரத்தில் சாயி பஜனை மண் டலி ஒன்றிருந்தது. ஒய்வு கிடைத்த வேளைகளில் கமலா அந்த பஜனை மண் டலிக்குச் செல்வது வழக்கம் . ஆனால் அந்த மண்டலியிலோ பஜனை, மற்றும்

Page 10
8
காரியங்கள் எதுவுமே ஒற்றுமையாக ,
சமாதானமாக, நடப்பதில்லை . போட்டி
யும், சண்டையும் அங்கு சாதாரண நிகழ்ச் சிகள். ஒரு முறை கமலா அந்த மண்டலி யில் நடந்த பஜனைக்குச் சென்றுவிட்டு, திரும்பி வரும் போது, பகவான் பிரசாந்தி நிலைய வாசலில் நின்று கொண்டிருந் தார் . கமலா வை நோக்கி ' எங்கே போய் விட்டு வருகிறாய்?' என்று வினவினார் . கமலா, தான் பஜனை மண்டலியில் இருந்து வருவதாகக் கூறியதும், அடிக்கடி தமாஷாகப் பேசும் இயல்புடைய பக வான், ‘அங்கே பஜனை எல்லாம் எப் படி நடந்தது?' என்று கேட்டார் . கமலாவும் அங்கு போட்டி பூசல்களுடன் தான் பஜனை நடக்கிறது சுவாமி' என்று விடையளிக்கவே , பகவான் கமலாவை நோக்கி அது எனக்குத் தெரியும் 1 அங் கே நானே போவதில்லை, நீ ஏன் போ னாய்?' என்று அன்புடன் கடிந்து கொண்
-- IT Ii .
திருமதி கமலா கூறிய இந்தக் கதை யானது சில அடிகள் முன்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இன்று வரை மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியா கவே இருக்கிறது. அடிக்கடி பல சிந்தனை களை எழுப்புகிறது. இது கமலாவுக்கு
| 5ம் பக்கந் தொடர்ச்சி)
டைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண் டும். நடைமுறை மட்டத்தில் (முறையான செயற் பயிற்சி) தயார்ப்படுத்தி அத்தி பாரத்தைப் போடா விட்டால் தலைமைத் துவப் பொறுப்பை அடுத்த நூற்றாண்டில் கையளிப்பது லேசான gh Trf) uit to Tip,
இராது .
எனவே சாயி இயக்கத்தின் எதிர் காலத்திற்காக, இளைஞர்களுக்கான நிகழ்

மட்டும் பகவான் கூறிய வார்த்தைகளா ? அல்லது சாயி பஜனை, சாயி சேவையில் ஈடுபட்டுள்ள சகல மக்களுக்கும் பகவான் கூறிய அறிவுறுத்தலா? நீங்கள் நட்த்தும் பஜனைகளோ மற்றும் சேவைகளோ, எத் துணை பிரமாண்டமாக இருந்தாலும் , அங்கு அன்பு, ஒற்றுமை , தன்னலங் கரு தாமை , தியா கம் ஆகியவை இல்லா விட்டால், நிச்சயமாக அங்கு நான் வர மாட்டேன் என்று சுவாமி இதன் மூலம் கருணை பொதிந்த ஒர் எச்சரிக்கையை
விடுத்திருக்கிறார் என்றே எண்ணத் தோன்
றுகிறது.
‘அங்கே நானே போவதில்லை, நீ
ஏன் போனாய்?' என்ற வார்த்தைகள் ஒவ்வொரு சாயி நிறுவனத்திலும், ஒவ் வொரு சாயி பக்தர் இதயத்திலும் என் றும் அழியாதவண்ணம் சிலையில் செதுக்கி வைக்கப்பட வேண்டியவை. இதை மறந்து செயற்படுவோமானால், பஜனை வேளை களில் பகவானுக்காக ஒரு ஆசனத்தை அலங்கரித்து வைக்கிறோமே, அதற்கு அவசியமில்லாமல் போய்விடுமல்லவா ?
சின்னையா துரைச்சாமி அரியாலை பகவான் பூரீ சத்யசாயி சேவா
நிலையம் .
சித் திட்டத்தை எல்லா நாடுகளிலும் செயற்படுத்த வேண்டும் அத்திட்டத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் தளர விடாமல், யதார்த்தமான, நடைமுறை வழியில் இயங்க வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். அதுவே எமது தெய்வீகக் குருவிற்கு நாம் அர்ப்பணிக்கக் கூடியதாகும் .
தொகுப்பு Dr சரா பவன்
தமிழில் : ரீ. S. வல்லிபுரம்

Page 11
-
ܘܚܡ .
எம்முள் இராமனும்  ைஇ
இராமாயணத்தை ஆழ்ந்து நோக்கு வோமானால் இராமர் சர்வாத்மா என் றும் , ஒவ்வொன்றிலும் உள்ளிருக்கும் ஆண்மாவே இராமர் என்பதையும் நாம்
அறியலாம்.
இராமர் அரக்க அரசனான இராவ ணனை அழிக்க வந்தவரல்ல; தசரதனுக் கும் கோசலைக்கும் பிறந்த புத்திரனு மல்ல; சீதையைக் காணாத போது அழு தும் மறுபடியும் கண்ட போது ஆனந்த மடைந்த சீதையின் கணவருமல்ல .
அநுமார், இராமர் வாழ்ந்த வாழ் வின் விளக்கத்தை அவரிடமே கேட்டார் . அதற்கு இராமர் , சீதையையே தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் இரகசியத்தை உணர்த்தி அநுமாரின் தாகத்தைப் போக் குமாறு பணித்தார் .
όσο) 3 ανα ή 2
அதற்கு விளக்கமளித்த சீதாப்பிராட் டியார் , தான் மூலப்பிரகிருதி என்றும் , எல்லாப் பொருட்களையும் ஊக்குவிக்கும் மாயா சக்தி என்றும் , அச்சக்திக்கு ஜட மான பொருளை மாற்றி அழித்து இணை த்து மறைத்து வைக்கும் இயல்பு உண் டென்றும் வெளியிட்டார் .
Θα σιρόό7 μν α ή 7
மாறுபாடற்ற நிஷ் களங்கமான நித்ய புருஷர் இராமர் . ஒவ்வொன்றிலும் மிளி ரும் ஆன்மா இராமர் . ஆகையால்தான் ஆத்மா இராமன்' என்ற பெயர் பெற் றார் . இராமர் என்றால் ஆனந்தத்தைப் பொழியச் செய்பவர் என்று பொருள்,

s
J. I. In A LIK69H (Ipin
S)s=52}o33oÉ2) resse-S)
இராமனே ஆனந்தம் அவரே இராம னாய் நின்று எம் உள்ளத்து உணர்வில் பொலியும் ஆனந்தமாகத் திகழ்கின்றார்.
ஒவ்வொரு பழத்திற்கும் உருவமும் பெயரும் உண்டு. மா, திராட்சை இவை களைப் பிழிந்து சாறெடுத்தால் பெயரும் உருவமும் அழிந்து ஒழிகின்றது. உருசிமட் டுமே எஞ்சி நிற்கின்றது. உருசியை அனுப விக்கின்றோம் அதை விவரிக்க முடியாது. சுவைத்துத் தான் அறிய முடியும் . அவ் வாறே உருவமற்ற நாமமற்ற இராம மதுரத்தை சுவைத்தவரே அறிய முடியும்
காணாமற்போன பிரம்ம ஞானம்
இராமர் என்ற புருஷன் சீதை என்ற பிரகிருதியை ஏற்க இராமாயண நாடகம் உருவாகிறது. சீதை ப்ரம்ம சைதன்யம் ஏனெனில் மாயா அல்லது பிரகிருதி . பிரம்மமாகியது செயலற்ற புனித இறப் பினைச் செயல்படுத்துகின்றது.
பிரம்ம ஞானமாகிய சிதை காணா மற் போனவுடன் இராமர் அதற்காகப் புலம்பிக் காட்டில் அலைகின்றார் இலக் குமணர் என்னும் மனமானது அவருடனே பிரியாமல் நிற்கின்றது. ஏனெனில் மன தான கருவியைக் கொண்டு தான் முக்தி யைப் பெற இயலும் வாலி என்ற நிரா சையின் தன்மையை விவேகம் என்ற சுக்கி ரீவனின் துணை கொண்டு தான் வெல்ல
முடியும்.
விவேகமே தூதர்களைப்பல மூலை
களுக்கு அனுப்பிப் பிரம்ம ஞானம் எங்கு கிட்டும் என்று கண்டு பிடிக்கச் சொல்லு

Page 12
i
கின்றது, அநுமன் தான், இருளை ஊடுரு விச் சென்று உதய மென்ற நற் செய்தியைத்
தரவல்ல தைரியம் பின்வாங்காத நம்
பிக்கை ஒன்றின் துணை கொண்டே தைரி யம் வெற்றியடைகின்றது தன்னம்பிக்கை யும், தைரியமும் கொண்டு இராமர் பிர னம் என்ற கடலைக் கடக்கிறார். அவர் தமோ குணத்தின் வடிவமான அரக்கன் கும்பகர்ணனையும், இரஜோ குண வடிவ மிான அரக்கன் இராவணனையும் சம்ஹ சித்து ஸத்வ குண வடிவமான விபீஷணனைச் சிம்மாசனத்தில் ஏற்றிமுடி சூட்டு கிறார். (அசுரர் என்பவர் ஒரு தனி இனத் தவரல்ல. சூரன் என்பவரும் அவ்வாறே , நம் குனத்திற்கேற்ப நாம் சுரர், அசுரர் களாகின்றோம்) பட்டா பிஷேகம்
வெறும் பிரம்ம ஞானம் மட்டுமல் லாது அநுபவ ஞானமாக வந்தடைந்த சீதையை இராமர் அதன் பின்பு தான் சந்தித்து ஏற்றுக் கொள்கிறார். இப் பொரு ளைப் பட்டாபிஷேகம் குறிக்கின்றது.
அசுர குணத்தைச் தவிர்த்து சத்வ குனங்களை ஒங்குவித்து சத்வ குனத்திற்கு முடி சூட்டிய பின்னர் தான் பிரம்ம ஞானத்தையும் அநுபவ ஞானத்தையும் அடைதல் வேண்டும்.
α) , η ιδαύου Θα σ (0/7 ανόδου (ό
இராமாயணம் என்பது ஒரு முடிவு பெற்ற கதையன்று ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் இராமாயணமானது குணங்கள், இந்திரியங்கள், ஆராச்சி, சாதனை, இவை களின் வாயிலாக நடக்கின்றது. நடந்து கொண்டேயிருக்கின்றது.
இராமர் டத்து இரதங்களையுடைய தசரதனின் புதல்வன் . இதில் பத்து இர தங்கள் எனப்படுபவை தசேந்திரியங்கள் ஆகும் . அதாவது ஐந்து தர்மேந்திரியங் களும் ஐந்து ஞானேந்திரியங்களும் ஆகும். சத்பம், தர்மம், சாந்தி, ப்ரேமை என் பவை நான்கும், நான்கு புதல்வர்கள். அவற்றில் ,

சத்யம்-இராமர் தர்மம்-பரதன் பிரேமை-இலக்குமணன் சாந்தி-சத்ருக்னன்
இந்த இராமாயணத்தில் வரும் நான் கையும் நம் குறிக்கோளாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான்கு நற் குணங் களுடன் மட்டும் நாம் வாழ்ந்தால் நம் வாழ்க்கையானது சாந்தியாலும் உற்சாகத் தாலும் நிரப்பப்படும்.
நம் ஆத்ம இராமாயணத்தை, நாம் அநுபவிக்க வேண்டுமே தவிர அதைமனத் துனை கொண்டு நடக்கக் கூடிய சம்பவமா என்று ஆராய்தல் கூடாது' என்று பகவான் கூறுகின்றார். நாம் இதைப் படித்து, சிந்தனை செய்து, உயர் எண்ணங்கள் கொண்டு மனத்தைப் பரிசுத்தம் செய்தால் திடீரென்று ஒரு நாள் இதன் உட் பொருள் நமக்கு தெளிவுறப் பிரகாசிக்கும் பகவான் மேலும் கூறுகின்றார்,
*உலக அநுபவத்தை மிகைப்படுத் தாதே நீ உன் கையால், பொருள்களைப் பிடிக்கும் போதே அவை மங்கி விடுகின்றன எங்கும், என்றும், மாறாத சத் என்னும் பொருளையே நாடு தேடு மோகமென்ற புயலால் பாதிக்கப்படாத, புனிதமான அகங்காரம் , ஈட்டுதல் போன்ற ஆசை களால் பிடிக்கப்படாத சித்’ என்னும் உணர்வைக் கடைப்பிடி கண்டுபிடி அப் போது தான் நீ பேரொளியைக் காண்பாய் பிறர்க்கும் வழியைக் காட்டுவாய், ஆனந் தத்தையே நாடு, பிரேமையினின்று தோன் றும் ஆனந்தத்தைப் பற்றுதல் என்ற களங் கமற்ற அன்பை, ஆனந்தத்தைத் தேடு.
அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இறைவனின் புகழான மலரில் சுற்றிக் கொண்டு அவன் அருளான இனிய தேனைப் பருகும் தேனீ போல் வாழ்க்கையில் இரு இறைவனைச் சார்வதால்த்தான் இன்பம்
ஜெய் சாயிராம் :
தொகுத்தவர் சத்யா புவனேந்திரன்

Page 13
B, Efi Kabát) (3A ĈEFURT 6Â) ĝ32B (368 igi Ea !
சிர்டி சாயி பாபாவின் அவதார தினத் திற்கு முன்பாக சிர்டி சாயியின் சற்சரி தம்' தாவடி சத்ய சாயி பாபா நிலையத் தில் வாசிப்பது வழக்கம். நானும் கூடிய வரை இந்த நாட்களைத் தவற ତଦ୍ଦ (ତତ! தில்லை.
டாக்டர் கா கடே என்பனர் தாம் முதிய ‘'சிர்டியிலிருந்து பர்த்திவரை' என்ற நூலில் சற்சரிதம் வாசிப்பதன் நன்மை களைப் பல இடங்களில் கூறியுள்ளார். பல வித கஷ்டங்களுக்கு நிவாரணமாக அதை அவர் வருடத்தில் 4 தடவைகள் LITUI ணம் செய்வதாக எழுதியுள்ளார். இது என்மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஆகவே வருடத்தில் ஒருமுறையாவது " சற்சரிதம்' படிக்கக் கேட்கும் வாய்ப்பை நான் தவறவிடுவதில்லை.
1995լ է) ஆண்டு ஆனிமாதக் கடைசி யில் நான் கொழும்பில் இருந்து யாழ்ப். பாணம் வந்திருந்தேன். அவ்வமயம் *oq சாயி நிலையத்தில் சற்சரிதம்' படிக்கத் தொடங்கி விட்டார்கள். மூன்றாம் நாளில் இருந்து தான் எனக்கு சற்சரிதம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது, பூர்த்தி தினம் மிக. G|ւի சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எல்லோருக்கும் மிகுந்த மன நிறைவைக் கொடுத்தது. ஆனால் எனக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை. இரண்டு நாள் தவற விட்டுவிட்டேனே என்ற குறை அடிக் கடி என்மனதில் எழுந்தது அதை நிவர்த்தி செய்யுமுகமாக எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. அந்த இரண்டுநாள் பகுதியை யும் படித்துப் பூரணமாக்னொல் என்ன?

ജ
நைைன வெல்லுவோம்
என இந்தித்தேன். அன்று மாலை தாவடி நிலையத்தில் நூலை இரவல் வாங்கி அடுத்த நாளில் வீட்டில் இருந்து இழந்த இரண்டு நாட் பாராயணத்தையும் ஆரம் பித்தேன். அந்த நாட்களிலே பெரும் குழப் பமாக இருந்தது. ஏனெனில் குண்டுவீச்சு விமானங்களின் சத்தமும், செல் சத்தமும் அடிக்கடி கேட்டவண்ணம் இருந்ததால் பயத்துடன் ஒரு பக்தியும் உண்டாகியது. இறைவனை எல்லோருமே மனம் உருகிப் பிரார்த்தித்த வேளை இரண்டு நாட்கள் வாசிக்க வேண்டிய பகுதி வாசித்து முடிந் தது. ஆனால் இடையில் இருந்து கேட்டு தொடக்க பாராயணத்தை கடைசியில் நான் வாசித்து முடித்ததும் எனக்கு மனத் திற்கு திருப்தித ரவில்லை ஆகவே தொடர் ந்து படித்து சற் சரித பாராயணத்தைப் பக்தி பூர்வமாக முடித்து வைத்தேன். சற்சரிதம் படித்து முடித்தது எனக்கு ஒரு மன உறுதியைத் தந்தது. கொந்தளிப்பான புறச்சூழ்நிலை எமது குடும்பத்தவரின் மனத்தை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.
இந்த சாதனை நிறைவேறிய რეo Gს தினங்களுக்குப்பின் ஒரு நாள் கொக்குவில், தாவடி, இணுவில், மருதனா மடம் பகுதி எல்லாம் ஒரே குண்டு விச்சு விமானங்களின் பேரிரைச்சல் ஒரே கலக்கம் அதை எழுத வார்த்தைகள் இல்லை. அனுபவித்தால் தான் தெரியும் பதுங்கு குழிகளுக்குள் தஞ் மும் அடைபவர்களும் மாடிக்கட்டிடங் களின் அடியில் தஞ்சம் அடைபவர்களும் ஆலயங்களை நோக்கி ஒடுபவர்களும் ஒரே அல்லோ லகல்லோலம், அந்த நேரத்தில்
ஓம் சாயி ராம்' எள்ற நாமத்தை

Page 14
சொல்லியபடி எந்தவித பதட்டமும் இல்
லாமல் இருந்தது எனக்குப் பேராச்சரியத் தைக் கொடுத்தது.
தங்கள் பாலவிகாஷ் ஆசிரியை "பயம் வரும் நேரத்தில் நாமம் சொன்னால் கடவுள் காப்பாற்றுவார்' என்று சொன் னதை ஞாபகம் வைத்து எனது பிள்ளை களும், நானும் சாயி நாமத்தை சொல்வது வழக்கம்.
திடீரென 10 - 7 - 95 அன்று எங்கள் வீட்டுக்கு மிகச் சமீபமாக பேரிரைச்சலு டன் குண்டு வீச்சு விமானம் பதிந்து வந்தது. எங்கள் குடும்பத்தவர்கள் அவ்வேளை எம்வீட்டுக்கு வந்த உறவினர்கள் எல் லோரும் எமது இஷ்ட தெய்வங்களை வேண்டிய படி எங்கள் குளியலறையை நோக்கி ஓடினோம். எங்கள் வீட்டில் அது தான் சீமேந்துக் கூரையுடன் கூடிய பாது காப்பு அறை ,
எங்கள் வீட்டிற்கு தென் மேற்குப்பக் கத்தில் இருக்கும் வீட்டிற்கு மேலாக குண்டு ஒன்று வீசப்பட்டு விழும் சத்தம் கேட்டு எனது மகன் சாயிராம்' என்று கூச்சலிட்டார். சாயிஸ் வரனே நேரில் வந்த மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டது. எங்கும் ஒரே புகைமண்டலம் நாங்கள் நின்ற குளிய லறைச் சுவரிலும் ஒரு துண்டு உடைந்து வெளியே விழுந்தது. எமது வீட்டில் உள்ள கண்ணாடி யன்னல்களில் பெரும்பாலன வை உடைந்த சத்தம் கேட்டது. வீட் டுக் கூரையும் சேதமடைந்தது. எமது குளியலறையில் 9 பேர் நின்றோம் நிற்க முடியாமல் புகை மூச்சைத்திணற வைத் தது . சத்தங்கள் ஒய்ந்ததும் வெளியே வந்து பார்த்தோம் கண்ட காட்சி வாழ் நாளில் மறக்க முடியாதது குண்டு விழுந்த விடு முற்றாக நொருங்கியது 6 உயிர்கள் சிக்குண்டு பலியாகின. உடல்களை வைத் திருக்க முடியாத அளவிற்குக் சிதைந்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்பு மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டன .

- மூன்று தினங்களின் பின் உடைந்த வீட்டிற்கு பக்கத்து விடுகளும் சேத மடைந்த வீடுகளைத் துப்பரவு செய்யும் போது தான் இன்னும் எம்மை அதிசயிக் கக் கூடியதும் பெரும் பயங்கரமான அனு! பவத்தை அடைந்தோம் .
எமது குளியலறைக்கு சுமார் 50 யார் தூரத்தில் சுமார் 9 அங்குல விட்டமுள்ள ஒரு துரவாரம் நிலத்துள் சென்றது. துப் புர வாக்கிய சிலர் அதற்குள் தோண்டிப் பார்த்த போது தான் விமானத்திலிருந்து வீசப்பட்ட இன்னொரு குண்டு வெடிக் காமல் இருப்பதைக் கண்டனர்,
எங்களை விடுகளிலிருந்து அப்புறப் படுத்தி விட்டு 3 நாட்களாகத் தோண்டி மிக அவதானத்துடன் அந்தக் குண்டை வெளியே எடுத்தனர் . சுமார் 4 அடி உயர மும் 1 அடி விட்டமும் இருக்கும்.
சுவாமியின் கருணையினை அப்போது தான் முற்று முழுதாக உணர்ந்தேன். அந்தக் குண்டு வெடித்திருந்தால் குளியல றையில் நின்ற 9 பேரும் இறந்திருப்போம் . ''சாயிராம்' என்று மகன் வீடே அதிரும் படி கூச்சலிட்டதை கேட்டு பகவான் இந் தக் குண்டை வெடிக்காமல் செய்த அதி சயத்தை எமது வாழ்நாளில் மறக்கமுடி ԱյT 5 . ,
எனது பக்தர்கள் எங்கிருந்து அழைத் தாலும் நான் ஒடோடி வந்து காப்பாற்று வேன் என்று கூறிய உறுதி மொழியை சுவாமி நிரூபித்து விட்டார். அன்றிலிருந்து சாயிநாமம் என்நா வை விட்டு அகலு வதில்லை யோகர் சுவாமியின் பாடல் அடியொன்று மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டது. 'நாமம் சொல் வோம் - நமனை வெல்லுவோம்'
| 15 Taupih சொல்லுவோம்" s
அ. பற்குணம்
தாவடி :

Page 15
-
ܡܚܒܠ
நூல் அறிமுகம்
9 h & Gorf L. LÈ வெளியீடு தரப்படவில்லை. அறிமுக உரையில் இருந்து இதனை வெளி பிட்டவர்கள் மரீ சத்திய சேவா நிலையம், வவுனியா என்று அறிகின்றோம். பிரசுரம் இல 1 பக்கம்: 20
gig i Goligo 'THE INSIGHT என்ற ஆங்கிலச்சிறுநூலின், தமிழாக்கம் ஆகும் . "உள்கண்ணோட்டம்' என்று தரப் பட்டுள்ள தலைப்பு வெளி அட்டையில் அச்சிடப்படவில்லை. மேலும் நூலில் உள்ளோட்டம்" என்றும் INSIGHTமொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, நூலின் வசனநடை தெளிவாகவும் படிக்கத் தூண்டு வதாகவும் உள்ளது. ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று தோன்றாது, தமிழிலேயே எழுதப்பட்டதுபோல் அ ைம ந் துள்ளது. இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் பூரீ அல்லது திருமதி சுந்திரலிங்கம் அவர்கள் அல்லது இருவருமா என்ற குழப்பம் அறி முக உரை, அணிந்துரைகளில் உண்டு. இருவருமே நமது நன்றிக்கும் பகவானின் அருளுக்கும் உரியவர்கள் ஆவர்.
பூரீ சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வித் திட்டத்தை அநுசரிக்கும் வழியில் இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பகவா னின் திட்டங்கள் யாவும் அவை ஆத்மீக சாதனை, சேவை, கல்வி - எவையாக இருப்பினும் அனபு என்னும் ஊற்றில் பிறப் பனவாகும், மனித விழுமியங்களின் தாய், அன்புதான் சுவாமியின் விளக்கத்தின் சுருக்கம் பின்வருமாறு:
அன்பு எண்ண வடிவில் உண்மை
(சத்தியம்) அன்பு - செயல்வடிவில் நந்நடத்தை
(தர்மம்) அன்பு - உணரும் பொழுது அமைதி
( Frr ύθ)

க்கியங்கள்
تخصص خھتے جنھمَصّہ جھیصد جھتے تھضت خضے خھ
அன்பு - விளக்கப்படும் பொழுது -
(அஹிம்சை) இந்த நூல் இதனை தெளிவாக விளக்கு கின்றது. மேலும் அன்பு, ஜீவநாடியாக, சக்தியாக, தத்துவமாக, உயிரியல் காந்த கதிராக, நீல (Pink) நிற ஒளி வட்டமாக, இனிய வெல்லமாக எல்லாம் இந்தச் சிறு நூல் விளக்குகின்றது. -
இந்த நூலுக்கு அணிந்துரை தந்த பூரீ சத்தியசாயி பாபா நிலைய மத்திய ஆலோசனைச் சபையின் கல்வி உப குமுத் தலைவர் வைத்திய கலாநிதி. ஜெகநாதன் பின்வருமாறு கூறுகின்றார்.
"பூரீ சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வியைப் பற்றி விளக்கம் கோருபு வர்கள், இத் திட்டத்தைச் செயல் முறைப் படுத்துபவர்கள், போதிப்பவர் வர்கள் முதலியோருக்கு இச்சிறுநூல் ஓர் சிறந்த கைநூலாக அமைகின்றது.
இந்தக் கூற்றை நாம் முழுமையாக ஆமோதிக்கின்றோம். அத்துடன் இந்த அருமையான நூல் பகவானின் ஆன்மீகம், சேவை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு அடிப்படையான நூல் ஆகும். ஏனெ னில் இந்த நூலின் இழை அன்பு ஆகும். பகவானின் சிந்தனைகளை இதுவரை அறி யாதவர்களுக்கும் , இது ஒரு அறிமுக நூலாகும். பக்தர்களுக்கு இது ஒர் வரப் பிரசாதம் -
வவுனியாவிலிருந்து தொடர்ந்து வர இருக்கும் பிரசுரங்களை நாம் எதிர்பார்க் கின்றோம். ஆலோசனை நூல் அட்டையில் தலைப்பு, பிரசுர வெளியீடு விபரம் இவற்றில் கவனம் வேண்டும்.
'நந்தி’ 宫一五五一岛台

Page 16
രി 16ിu'{':
*சாயீஸ்வரம் பகவான் பூரீ சத்ய சாயி சேவா நிலையம், திருக்கோணமலை.
faj, 5 iš 555 : 38 -- V விலை: ரூபா 20/-
நவம்பர் மாதம் 19ம் திகதியை இலங் கையில் மாத்திரமின்றி உலகெங்கும் உள்ள சத்ய சாயி நிலையங்கள் மகளிர் தினத்தை பக்தி பூர்வமாகச் சிறப்புடன் கொண்டா டின. 'இவ்வேளையில் பகவான் பாபாவின் பல்வேறு அருளுரைகளிலிருந்தும், மகளிருக் குரிய பகுதிகளைத் தொகுத்து, ஒருங்கி னைத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது மிகவும் தேவையானதும் பொருத்தமுமான செயலாகும்" என மத்திய இணைப்பாளர் பூரீ செ. சிவஞானம் அவர்கள் தமது முன்னுை ரயில் கூறியிருப்பது மிகவும் சரியே. திருக்கோணமலை சாயிஸ்வரம் சரியான தருணத்தில் பொருத்தமான | 57 aprg, மாணிக்கமாலையை வெளிட்டிருக்கிறது
மகளிருக்கென அருளப்பெற்ற இறை மொழிகளை ஸ்திரீ தர்மம், மாணவிக ஞக்கு, குடும்பப் பெண்களுக்கு, சமூகப் பெண்களுக்கு, அன்னையருக்கு, ஆன்மீக சாதனையில் ஈடுபடும் பெண்களுக்கு, மக விர் தின அருளுரை ஆகிய தலைப்புக்களில் சரங்களாகக் கட்டி மாணிக்கமாலை யாக்கி பகவானின் பாதங்களில் அர்ப்ப னிைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.
அலங்கரிப்பா? ஆம் அலங்கரிப்புத்தான்
தொகுப்பில் உள்ள விடயங்கள் முதற் தரம் என்பதில் எந்தவிதக் கருத்து வேறு பாடும் இருக்க முடியாது. அத்துடன் இயல்பான மொழி பெயர்ப்பு, தேடியும் கண்டுபிடிக்க முடியாத எழுத்துப் பிழைகள்

நேர்த்தியான தெளிவான எழுத்துக்கள், அழகான பக்க அமைப்பு, தரமான பத் திரிகைத்தாள், தூய வெண் பின்புலத்தில் அபயக் கரம் காட்டும் பகவானின் அரு ளுருவைக் கொண்ட அட்டைப்படம் யாவுமே முதற்தரம்தான். மிகவும் கவனத் துடனும் , அர்ப்பணிப்புடனும் நேர்த்தி யாக தயாரிக்கப்பட்ட நூல் என்பதால் பகவானின் பாதங்களுக்கு அலங்கரிப்புத் தான்,
*மகளிர் எல்லோரும் மாணிக்கமா லையை முழுவதாகப் படித்து அதன்படி நடக்க முயல்வதன்மூலம் இன்றைய ஆன் மீகச் சூழலில் ஒரு பாரிய மாற்றத்தை
ஏற்படுத்தலாம்? என மத்திய சபைத் தலைவர் பூரீ வன்னியசேகரம் தனது முக
வுரையில் பரிந்துரைத்திருக்கிறார், உண்
மைதான். ஆனால் மாணிக்கமாலை ஆண்
கள், பெண்கள், ஆன்மீகத் தேடல் கொண்
டவர்கள் மாத்திரமின்றி, சமூக மறும
லர்ச்சியில் அக்கறை கொண்ட ஒவ்வொரு
வரும் படித்து உய்ய வேண்டிய நூலாகும்.
அழகு சந்தோஷ்
SLSeeSSiAiSiSiSiiSSAeeAASASSAAAeMSiAAAAqqSAMeiAAA MqMMMMqSMTATTAM
புதிய நூல்கள்
பூரீ சத்யசாயி பாபா கற்பித்து விளக்கிய காயத்திரி மந்திரத்தின் சக்தியும் பலமும் வெளியீடு: பூரீ சத்ய சாயி அமைப்புக்குழு, பூரீலங்கா (பிரதேசம் XV)
பக்கங்கள் : 26 விலை: ரூபா 15/-
சுவாமி வழிகாட்டும் பாதைகள் வெளியீடு:
பூரீ சத்ய சாயி நிலையம், கொக்குவில்.
22-|- 1 V விலை 15/-

Page 17
அன்புள்ள மாணவர்களே !
நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியான
வர்களாக, த பார் நிலையில் உள்ளவர்
களாக, நேரியவர்களாக வளர வேண்டும்.
தீயவற்றை உங்கள் கண்கள் பார்த் தலாகாது. உங்கள் காதுகள் கெட்ட கதைகளைக் கேட்டலாகாது. @_អំ មr கைகள் தீய செயல்களைச் செய்யலாகாது. உங்கள் மனம் தீயவற்றைச் சிந்திக்கலா
கிTது .
தூய்மையாய் இருங்கள். அன்பு நிை இருங்கள். மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் உதவுங்கள் உங்கள் உதவி தேவைப்படுவே கள் அப்பொழுதுதான் சத்ய சாயி ஆன் பெறுமதி மிக்க உறுப்பினராவீர்கள்.
3ண்வெண்
37 ல்லை இல்லாப் பிணி
இம்மை மறுமைக்கு ஏற். இல்லை எனாது கொடுக ஏழை அடியவர்க்கு இர7
 
 
 

2றந்த வர்களாக உள்ளோருக்கு பாருக்கு உதவுங் மீகக் கல்வியின்
தீர்க்கும் மருந்து ற மருந்து *குடி மருத்து ங்கும் மருந்து
– 64 34 db a JLÉ bár

Page 18
16
சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்
?(s
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் , திருநாவுக்கரச நாயனாரும் சேர்ந்து சில சிவஸ்தலங்களைத் தரிசித்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் திருவிழி மிழலை என்ற திருத்தலத்தை அடைந் தனர். அங்கு அப்பொழுது கடும் வரட்சி நிலவியது. அதனால் கடும் பஞ்சம் ஏற் பட்டிருந்தது. அங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமையால் பசியினால் வாடி வதங்
கிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் துன்ப நிலையைக் கண்ட ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் மனம் நெகிழ்ந்தனர். அவர்களின் பசிப்பிணியை நீக்க தாங்கள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என எண்ணினார்கள்.
அவர்களோ துறவிகள் கையில் காசு பணம் இல்லாதவர்கள்; எப்படி உதவு வது? எனவே இருவரும் திருவிழிமிழலை வீற்றிருக்கும் சிவபெருமானிடம் சென்று 'இந்த ஊர் மக்களின் பசிப் பிணியை நீக்க அருள் புரியுங்கள்' என மனதாரப் பிரார்த்தனை செய்தார்கள்.
'உங்கள் இருவருக்கும் நாள்தோறும் ஆளுக்கு ஒரு பொற்காசு கிடைக்கும்படி செய்கிறேன். அதைக் கொண்டு மடம் அமைத்து, இந்த ஊர் மக்களுக்கு உண வளித்து அவர்களது பசிப்பிணியைத் தீருங் கள்' என சிவபெருமான் அசரீரியாக விடையளித்தார்.
அதற்கமைய நாள் தோறும் சிவபெரு மான் அளித்த பொற்காசுகளை திருவீழி , மிழலை சிவன் கோயிலிலுள்ள பலிபீடத்தி லிருந்து திருநாவுக்கரசரும், திருஞான
சம்பந்தரும் பெற்றுக் கொண்டார்கள்.

、
க் கிடைத்த
த பொற்காசு
క్యా్యూNFP#****
*R్యజ్యోగృP-ఆశ
திருவிழிமிழலை பெரிய ஊர் எனவே
இருவரும் இரண்டு பகுதிகளில் மடம்
நிறுவி மக்களுக்கு அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்கள். பணி தொடர்ந்தது
திருநாவுக்கரசர் மடத்தில்
நேரத்தில் அன்னதானம் நடைபெற்றது.
ஆனால் திருஞானசம்பந்தர் மடத்தில் தினமும் சற்றுத் தாமதமாகியது. நாவுக் கரசர் மடத்திற்கு சென்றவர்கள் நேரத்தில் உணவு உண்டு பசியாற, சம்
பந்தர் மடத்திற்கு சென்றோர்க்கு சற்று நேரம் பசியோடு இருந்த பின் தான் உணவு கிடைத்தது .
இது ஏன்' என திருஞானசம்பந்தர் யோசித்தார். எம் இருவருக்கும் ஒரே நேரத்திலேயே சிவபெருமாள் பொற்காசு தருகிறார் . ஆனால் எமது மடத்தில் மட் டும் அன்னதானம் தாமதமாக நடக்கி றதே என போசித்தார் , தமது மடத் தில் உள்ள ஒர்களிடம் விசாரித்தார்.
அதற்கு அவர்கள், 'திருநாவுக்கரசி ருக்கு இவபெருமான் கொடுக்கும் பொற் ; மர் ற்றுக் குறையாத தங்கமாக இருக் கிறது. அதனால் அவர்கள் கடையில் கொடுத்த உடனேயே உணவுப் பண்டங் க் கொடுத்து விடுகிறார்கள் எனவே அதைக் கொண்டு நாவுக்கரசர் மடத்தில்
உணவு சமைத்து உரிய நேரத்தில் கொடுத்
துவிடுகிறார்கள்
அப்படியா னால் எமக்குக் கொடுக் கும் பொற்காக மாற்றுக்குறைந்ததா' என சம்பந்தர் வினாவினார்.
ஆம் உங்களுக்கு சிவபெருமான் டு கடுக்கும் காக் மாற்றுக்குறைந்தது என்பதால் தடைக்காரர்கள் அதை நன்கு
یہ ہے۔

Page 19
உரசிப்பார்த்து, விலை நிர்ணயம் செய்த பின்னரே உணவுப் பொருட்களைக் கொடுக்கின்றனர். இதற்குக் காலதாமதம் ஆகிறது. இதனால், உணவை சமைத்து மக்களுக்கு அளிப்பதற்கும் தாமதமாகி விடுகிறது' என்றனர்.
“அடியார்களாகிய எம்மிருவரிடையே ஏன் சிவபெருமான் இவ்வாறு வேறுபாடு காட்டுகிறார் என யோசித்தார்; மனதி லிட்டு ஆராய்ந்தார். ஞானப் பாலுண்ட ஞானம் பெற்ற அவருக்கு உடனடியாகவே விடை கிடைத்து விட்டது.
'இறைபணி செய்யும் போது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் செய்ய வேண்டும் . நான் மனத்தால் இறை வனை நினைத்து, வாயால் அவன் புகழ் பாடுகிறேன். ஆனால் உடலால் எந்தப் பணியும் செய்வதில்லை. ஆனால் நாவுக் கரசரோ மனத்தால் எண்ணி வாயால் பாடுவது மட்டுமின்றி, உழவாரப்பணி என்னும் உடற் தொண்டையும் செய்கி றார். எனவே வாசியல்லா (மாசில்லா)
இறை தரிசனம்
புண்டலீகன் தன் பெற்றோர்களுக்குப் பணிவிடை புரிந்து கொண்டிருந்தான். அவன் தன் பெற்றோருக்கு முழுமனத் துடன் பணிவிடை செய்வதைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்தார். பாண்டுரங் கனாக அவனுக்குக் காட்சியளிப்பதற்காக ஓடோடி வந்தார். புண்டலீகனுக்கு இறை தரிசனம் என்ற அற்புத வாய்ப்புக் கிட்டி யது. எத்தகைய அரிய வாய்ப்பு! ஆனால் .
பெற்றோர் பணிவிடையில் ஈடுபட்டி ருந்த அவனோ தரிசனம் கொடுத்த இறைவனைத் திரும்பியும் பார்க்கவில்லை, தன் பணியிலேயே முழுமையாக ஈடுபட் டிருந்தான் பணிவிடையே அவனுக்கு கடவுள் பக்தியாக அமைந்திருந்தது.
இறைவன் அவனை அழைத்தார் “ ‘புண்டலீகா உன் தன்னலமறியாத சேவையை மெச்சு கிறேன். உனக்குத் தரி சனம் தருவதற்காக ஒடோடி வந்திருக் கிறேன் பெற்றுக் கொள்' என்றார்.
பாண்டுரங்க பகவானே , நீங்கள் எனக்குக் காட்சி அளிப்பதற்காக வந்திருக்

7
காசு பெற்றார் வாகீசர் தனக்கோ வாசி யுள்ள காசே கிடைத்தது எனப் புரிந்து கொண்டார். இறைவனின் நீதிநெறி பிற
ழாத் தன்மையை உணர்ந்து கொண்டார்.
ஆயினும் தன் தவறுக்காக பொது மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற் காக வாசிதீரலே காசு நல்குவீர்' என்ற பதிகத்தைப்படி பிரார்த்தனை செய்தார் . இறைவனும் மனமிரங்கி ஞானசம்பந்தருக் கும் மாற்றுக்குறையாத பொன்னைக் கொடுத்து மக்கள் சேவை சிறப்புடன் நடக்க உதவினார்.
'சேவை ஆத்மீக சாதனைகளில் அதி உயர்ந்தது. வாழ்வின் இலட்சியத்தை விரைவில் எய்துவதற்கு சேவை உதவுவது போல் ஜெபதியானமோ , சாஸ்திரங்களில் தேர்ச்சியோ, வேதநூல்களில் புலமையோ உதவுவதில்லை' என பகவான் பாபா கூறியதை நாம் மறக்கக் கூடாது.
ஆதாரம் இராமகிருஷ்ண விஜயம் σύ σού 96 C
வேண்டமா?
கிறீர்கள் எனக்கு நீங்களும் பகவான் , என் பெற்றோர்களும் பகவானே, அவர் களுக்கு இப்பொழுது நான் பணி செய்து கொண்டிருக்கிறேன் அதனால் உங்களைக் கவனிக்க முடியாதிருக்கிறது. மன்னியுங் கள் வேண்டுமானால் பெற்றோர் பணி விடை முடியும் வரை காத்திருங்கள். கடமை முடிந்ததும் உங்களைத் தரிசிப் பேன்' என்று கூறி பகவான் நிற்பதற்கு ஒரு செங்கல்லை அவர் பக்கம் தள்ளி விட்டு பெற்றோர் பணியில் தொடர்ந்
தா ன்.
பகவான் காத்திருந்து, அவனுக்கு அருள் பாலித்தார். கடவுளின் உருவ மாக உலாவிக் கொண்டிருக்கும் தாயை யும் தந்தையையும் வணங்குங்கள். அவர் களின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து திருப் திப்படுத்தி அவர்களது ஆசீர் வாதத்தைப் பெறுங்கள்' என்று பகவான் பாபா கூறி யது ஞாபகத்திற்கு வருகிறதா ?
ஆதாரம்: வினோபாவின் கீதைக் கதைகள்

Page 20
மகளிர் பக்கம்
TBF TB Ee (63 BEGRI KAD@gof UK TETTÄ
4/7 tც57 G) ცJ რგზე ყე რუჟf? (ტ. 5ισιόν σα ( (β’ (και η 3 ής எவளோ (அவளே சா
1. பொட்டு வைச்சுக் கோலய பூமாலை கட்டிப் பூச்சர சாயி பஜன் ஸ்லோகம் βιτζρόγυφίσου07ώ β) 3 ισούού எவளோ - (அவளே சாயி
2. பாபா சொல் ஒழுக்கக்
மாதா பிதா குரு பந்து சமித்தி வகு சேவைகளி நித்தம் நித்தம் தியானம் எவளோ - (அவளே சாய
3. ஒரே குலம் - மனித குலம் ஒரே பாஷை - இதய பாலி ஒரே மதம் - அன்பு மதம் ( ஒரே கடவுள் - எங்கும் நி எவளோ - (அவளே சாய
4. கணவனையே தெய்வம/
பெற்ற பிள்ளைகளைப் பால விகாஷ் வகுப்புகள் சாயி தர்ம நெறியில் நி எவளோ - (அவளே சாய
5 முதியோரைக் - கனம் பை பசித்தோரையும் பரிவுட6 9 σαύ στα βλέτσούού 3, 3, α (τιμή - σούου (τώ εση (χύ 6 எவளோ - (அவளே சாய 6. துன்பத்தையும் இன்பத்ை தினம் தினம் சாயி நூல் இகழ்ச்சியாக எவரையும் தற் புகழ்ச்சி இன்றி சா எவளோ - (அவளே சாப்
அ/) பிப் பெண் ; ரிை

)ே
'க நல்ல பெண்மணி
(பிப் பெண்மணி (மிக நல்ல பெண்மணி)
* கூடப் போடத் தெரியனும் ம் தொடுக்கத் தெரியனும்
கூடப் பாடத் தெரியனும் அச் சொல்லிச் சமைப்பவள் பிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி)
கோவை என்றும் மதிக்கனும் என்றும் துதிக்கனும் ல் பங்கு கொள்ளணும்
ஜெபம் செய்பவள் சிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி)
என்று ஒத்துக் கெர்ள்ளனும் ஷை என்று கொள்ளணும் என்றே கொள்ளணும் 'றைந்தவர் என்பவள் பிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி)
ாக மதிக்கத் தெரியனும் பண்புடன் வளர்க்கத் தெரியனும் ரில் சேர்த்திட வேணும் 'த்தம் வாழ்வில் நடப்பவள் பிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி)
ண்ணத் தெரியவேனும் ன் புசிக்க வைக்கனும் ன்பம் சகிக்கத் தெரியனும் ് 60}{2} (),() (, () ബേ பிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி)
தயும் சமனாகக் கொண்டு கள் படித்து மேம்பட வேணும்
எண்ணக் கூடாது பி வழி நடப்பவள் - பிப் பெண்மணி - மிக நல்ல பெண்மணி) மிக நல்ல பெண்மணி,
மகளிர் பிரிவு பூஞரீ சத்தியசாயி நிலையம்
g Taig, g (3 ft),
19 - 1 1-9 f
ܓܪ

Page 21
சமய நெறிகளைப் புரிந்துகொள் வே!
GERS.
一○ー32ーをー
உலக மதங்களுள் ஒன்றாக வைத் தெண்ணத்தக்க மதமாக இன்று பெளத்த மதம் நிலவுகிறது. எனினும் இதன் செல்வாக்கானது குறிப்பாக ஆசியாக் கண்டித்தி லேயே அமைந்துள்ளமை காணலாம் . திபெத் , மங்கோலியா, சீனா, கொரியா ஜப்பான் இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் இன்றும் செல்வாக்குக்குரிய மதமாகத் திகழ்கின் றது. புத்தர் பிறந்த மண்ணாகிய இந்தி யாவில் இம் மதம் இன்று அருகிய நிலை யில் செல்வா க் கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதா கும் கருணை, காருண்யம் , அஹிம்சை என்னும் கொள்கைகளுக்கு நிலைக்கள மாக அமைந்த தத்துவமாக பெளத்த மதக் கோட்பாடு அமைந்துள்ளது.
மனித வாழ்வை வளம்படுத்துதலை யே தமது உயரிய நோக்காகக் கொண்டு விளங்கிய தன்மை இந்திய தரிசனங்களின் பொதுப் போக்காக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப் போக்கிற்கு விதி விலக்கின்றி விளங்கிய தரிசனமாகப் பெளத்த தத்துவத்தைக் குறிப்பிடுவது சாலப் பொருந்தும். மனித வாழ்வின் முக்கிய போக்கினையும் நோக்கினையும் தீர ஆராய்ந்த தன்மையில் பெளத்த தரி சனக் கொள்கைகள் விரிந்தன.
துக்கம் எனும் பிணி
மானிட வாழ்வில் அல்லல் , துக்கம் என்பன தவிர்க்கப்பட முடியாத வகையில் பல ரூபங்களில் பல நிலைத்தரங்களில் தொடர்வது நுண்ணியதாக நோக்குமிடத் துப் புலனாகும் உண்மையாகும் துக்கத் தின் சாயலற்ற மனித வாழ்வைக் காண்ட தென்பது அரிதானதென்பதனைப் புத்தர் தனது வாழ்வில் சந்தித்துக் கொண்ட சில

τώ
೯#### *をーをニーヌを二。
நிகழ்வுகளினின்று தெளிந்து கொண்டார். இந் நிகழ்வுகள் போதித்த உண்மை யினின்று நான்கு வாய்மைக் கோட்பாடு கள் பெளத்த தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளாக அமைந்தன. துக்கம் , துக்க காரணம், துக்க நிவாரணம் , துக்க நிவாரணமார்க்கம் எனும் நான்கு வாய்மை களும் மனித வாழ்வில் எழுகின்ற துக்கத் தையும் அதனை நீக்க முயல்வதற்கான வழிவகைகளைக் காட்டி நிற்கின்ற மார்க் கத்தையும் எடுத்தாளுவதாய் அமைந்தன. நடைமுறையில் நாம் அனுபவிக்கும் துக்கத் தைப் பிணி' யாகக் கண்ட புத்தர் பிணி தீர்க்கும் மருத்துவராக, வைத்தியநாத ராக அமைந்து இப் பிணியை நீக்குவதற் கான உபாயங்களை எடுத்தாளுகின்றார். இந்நிலையில் பெளத்த தத்துவமானது நடைமுறை சார்ந்த செயல் தத்துவமாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகின்றது.
பற்றே காரணம்
இறைவன், ஆன்மா ஆகிய பெளதீக அதீத விடயங்களிலோ அல்லது வாழ்வின் உய்விற்கு அவசியமற்ற விடயங்களிலோ ஆராய்ச்சி செய்வதை விடுத்து நடை முறையில் எமது காட்சிக்குப் புலனாகும் வாழ்வின் யதார்த்தங்களை எடுத்து நோக்கி ஆராய்ந்து பயனுடை வழியில் சிந்திக்க முனைந்தமையைப் புத்தரின் வாழ்வில் குறிப்பாகக் காணலாம். இத னால் தான் போலும் வாழ்வின் உயர்ச் சிக்குப் பயன்படாத விடயங்களைப் பற்றிக் கேள்விக்கணை தொடுத்த போது புத்தர் மெளனம் சாதித்தமையைக் காண்கின் றோம். துன்பங்கள் எமது வாழ்வில் தொடர்ந்தமைவதற்குப் பற்றே காரண மென்பதனைப் புத்தர் கண்டு கொண்டார் அனைத்துச் செயல்களும் காரணகாரிய நிலையில் விளக்கமுறுவதனைக் காண

Page 22
20
லாம் , துக்க நிகழ்வுகளான காரியங் களுக்கு பற்று எனும் காரணம் அடிநிலை யாக அமைந்து விடுகின்றது. பற்று எனும் காரணம் விலகினாலன்றி துன்பம் எனும் காரியம் நீங்குவது அசாத்தியம் என்ப தனைத் தத்துவ நிலையில் எடுத்தாண் டார் . துன்பங்களின்று நீங்கி இன்பம் அடைய வேண்டுமெனில் பற்று எனும் நிலையை நீக்குவது அடிப்படையாகின் றது. இக் கொள்கையின் முதன்மையை அடிப்படையாகக் கொண்டே, சீத்தலைச் சாத்தனாரும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம்'
என ஈரடியில் அழகுற இவ்வுண்மையினை எடுத்தோ துவது காணலாம்.
மேற்சுட்டிய கருத்தின் சாயலே
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் பிறவா ருறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோ ருறுவ தறிகென் றருளி
எனவும் வலியுறுத்தப் பெறுவது காண லாம் பற்றின் தொடர்ச்சியில் துன்பம் விளைவதும் பற்றற்ற நிலையில் இன்பம் அமைவதும் பெளத்த சிந்தனையின் அடிப் 1 oÜ) – LITJ5 அமைந்தன. இத் துன்பம் துளியுமில்லா நிலையே உயர்வான பேரின்ப நிலையாக எடுத்தாளப் பெற்றது. பற் றானது பவச்சக்கரம் எனும் வகையில் ஒன்றொடொன்று தொடர் புற்றமையும் செயற்பாட்டு நிலைக்குள் உழலவிடுகின் றது. பேதமை, செய்கை, உணர்வு , அரு வுரு, வாயிலாறு, ஊறு, நுகர்வு, வேட் கை, பற்று, பவம், தோற்றம், பிணி, மூப்பு, சாக்காடு எனும் பன்னிருசார்புகளும் ஒன்றினை ஒன்று சார்ந்தமைவதுடன் ஒன் றிற்கு ஒன்று காரணமாய்த் தொடர்ந் தமைவது குறிப்பிடத்தக் கதாகும். ஒன்றின் நீக்கத்தின் வழி தொடர்ச் சங்கிலியாக அமையும் சார்புகளும் நீக்கமுறுமென்ப தனைக் காட்டினார்.

நன்னடத்தை
பற்றுக்களைத் துறக்கின்ற நிலையி லேயே துக்கத்தின்று விடுபடுதல் சாத்தி யம் என்பதனைப் போதிக்கும் பெளத்தம் நடத்தைக்கு முக்கியத்துவம் வழங்குகின் நிறது. கர்ம க்கோட்பாடானது நடத்தை களின் பெறுமானத்திற்குரிய பலாபலனை விளக்கும் தரத்ததாகின்றது. நாம் செய் கின்ற நல்வினை, தீவினைகளின் வழியே பிறப்பென்பது தொடர்கின்றது. கர்மத் தினை ஆற்றுகின்ற போது அவை அற வழியில் ஆற்றப்பட வேண்டுமென்பதற் குப் பெளத்தம் பலவாறான கோட்பாடு களை முன்வைத்து மக்களை நல்வழிப் படுத்த முனைகின்றது. மனிதன் தனது முயற்சியால் தனது உயர்வுக்கு வழி சமைக்கவல்லவனாகின்ற, ஒழுங்கு நிலை சார்ந்த முயற்சி ஒழுக்கவாளனாகவும் உயர்பண்பாளனாகவும் உயர்த்திவிடவல்ல தாகும். பஞ்சசீலங்கள் எனப்படும் கொல் லாமை, கள்ளாமை, காமமின்மை பொய் யாமை, கள்ளுண்ணாமை ஆகியவற்றுக் குப் புத்தர் வலியுறுத்தம் கொடுத்தார். பஞ்சமா பாதகங்கள் என எடுத்தாளப்பட்ட அம்சங்களே பஞ்சசீலங்களாய் ஒழுக்கப் பெறுமான்த்திற்கு முதன்மை கொடுக்கும் வகையில் விரிந்தன. வேதங்களும் வேத காலச் சடங்காசா ரங்களும் விரவிக் கலந் திருந்த காலகட்டத்தில் புத்தர் எடுத் தாண்ட சிந்தனைகள் புரட்சிகர மாற் றத்தை ஏற்படுத்தியது. அன்றைய கால கட்டங்களில் அர்த்தமற்ற பின்பற்றப் பட்ட சடங்கா சாரங்களைப் புத்தர் எதிர்த்து ஒமுக்கநெறிக்கு அழுத்தம் கொடுத்தார், வேள்வி, யாகங்களில் இடம் பெற்ற உயிர்ப்பலிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இவரால் கொல்லா'நோன்பு தலையாய ஒழுக்க நடத்தையாக விளக் கப் பெற்றது. அனைத்து உயிரினங்களின தும் உயிர் பெறுமானத்திற்கு மதிப்பு அளிக் கும் வகையில் கொல்லாமையை விளக்
கின T|-

Page 23
பற்றற்ற வாழ்விற்கு வழிகாட்டும் வகையில் துறவு வாழ்வை ஏற்ற ஒரு மார்க் கமாகக் கொண்டார் . ஆரம்ப நிலையில் தீவிர துறவினை ஆறு வருடங்கள் மேற் கொண்ட பின்னர் அவ்வழி உயர்வடைவ தற்குச் சர்லவும் பொருத்தமானதாக அமை யாத ஒன்றெனக் கொண்டு சாதாரண துறவு வாழ்விற்கு மீண்டார். இவ் அனு பவத்தின் அடிப்படையில் போலும் புத்தர் நடுவழித் தத்துவத்தினைப் போதித்தார். இரண்டு அதிதீவிர நிலைகளுக்கு இடைத் தான தத்துவமாக நடுவழித்தத்துவம் அல்லது மத்தியவழித்தத்துவம் அமைந்
தி தி .
துக்க நிவாரணத்திற்கு எட்டு மார்க்கம்
நான்கு வாய்மைகளைப் போதித்த புத்தர் துக்க நிவாரணத்திற்கு வழிகாட் டும் நெறியாக அட்டாங்க மார்க்கத்தை விளக்கினார் . நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்தியானம் எனும் எட்டும் அட்டாங்க மார்க்கமாகும். நற்காட்சியானது எல்லா வகைப் பொருட் சுளையும் அப்பொருள்கள் எத்தகையது எனும் வகையில் அறிந்து கொள்ளுத லாகும். இவ்வறிந்து கொள்ளலானது அநித்தியம், கணபங்கம் முதலான இயல் பினைப் புரிந்து கொள்ளலையும் உட்படுத் தும்.
நல்லூற்றமானது புலன் விருப்புகளின் றும் கெட்ட விளைவுகளின்றும் கொடூரத் தனங்களின்றும் விடுபட்டு விளங்கும் நல் லெண்ண நிலையைக் குறிக்கும், நல்வாய் மையானது பொய்மை, புறங்கூறல், கடுஞ் சொல், பயனற்றசொல், துர்மொழி போன் றவற்றினின்றும் விடுபட்டு அமைகின்ற வாக்கினை உட்படுத்தி நிற்கும் கொலை, களவு, காமம் போன்ற நடத்தைகளை

2
விலக்கி அமையும் செயல்கள் நற்செய்கை யினுள் முதன்மையுறும் பஞ்சசீலங்கள் சார்ந்த நடத்தைகள் நற் செய்கைக்கு உதாரணங்களாக அமையவல்லன. நல் வாழ்க்கையானது பிறருக்கு எக்கெடுதலும் விளைவிக்காத தன்மையைக் கொண்டிருப் பதுடன் ஆயுதங்கள் உயிரினங்கள் புலால், மதுபானம், நஞ்சு ஆகியவற்றின் வியா பாரங்களையும் தவிர்த்தல் வேண்டும், மேலும் ஏமாற்றுதல், வஞ்சித்தல் முதலிய வற்றை விலக்குவதுடன் வேட்டையாடு தல், மீன்பிடித்தல், படைவீரராக இருத் தல் ஆகியவற்றையும் விலக்குவது நல்
வாழ்க்கைக்கு உரியதாகும்.
நல்முயற்சியானது நல்லவற்றை வளர் ப்பதிலும் தீயவற்றை விலக்குவதிலும் ஈடு படுவதாக அமையும் இடர்கள் பலவரி னும் முயற்சியானது தொடரப்படவேண் டிய தொன்றாகும். அட்டாங்க மார்க்கத் தில் அமையும் நற்கடைப்பிடியானது உடல் உணர்வு, மனம் , மனப்பொருட் கள் எனும் நிலைகளைக் குறித்து விழிப் டன் செயற்படுவதாக அமையும். நல் தியானமானது நல்லுணர்வுகளுடன் இணைந்த நிலையில் மனமானது ஒரு நிலைப்படுத்தப்படும் வகையில் நிற்றலை உட்படுத்தும். இதனை நற்சமாதி எனவும் அழைப்பர். இவ்வெட்டு மார்க்கங்களும் துக்கநிவாரண மார்க்கமாகப் புத்தரால் எடுத்தாளப்பட்டமை குறிப்பிடத்தக்க
தாகும்.
பஞ்சு ஸ்கந்தங்கள்
பெளத்தத்தில் பஞ்ச ஸ்கந்தங்கள் பற் றிய எண்ணக்கருத்தானது பெளத்தத்தைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவ வல்லதாகும் . ரூபஸ்கந்தம், வேதனைக் கந்தம் , சம்ஜ்னாஸ்கந்தம், சம்ஸ்காரஸ்

Page 24
சிந்தம் , விஞ்ஞான ஸ்கந்தம் ஆகியனவே பஞ்சஸ் கந்தம் என அழைக்கப்படுகின்றன. ஒருவகையில் இவ்வைந்து ஸ்கந்தங்களின் பற்றுக்கள் துக்கங்களாகும். ரூபஸ்கந்தம் சடச்சேர்க்கையாகும். ரூபஸ்கந்தமானது நான்கு பூதங்களின் சேர்க்கை மாத்திர மன்றி கன்மேந்திரியங்கள் தன்மாத்திரை களினையும் உள்ளடக்கியுள்ளது. வேதனை ஸ்கந்தமானது மனதும் இணைந்த ஆறு பொறிகளினாலும் அனுபவிக்கப் பெறும் பெளதீக , உளஉணர்வுகளை உள்ளடக்கு வதாகும். சம்ஜ்னா ஸ்கந்தமானது பொருட்களை அறிவதோடு தொடர்புறுவ தாகும்.
ஆறு புலனுறுப்புக்களும் பெளதீக
உளப்பொருட்களைத் தொடர்புறும் வேளை அறிதல் அமைவுறுவதாகும் சம்ஸ் காரஸ் கந்தமானது தன்விருப்பிற்குரிய
நடத்தைகளை அல்லது மன உருவாக்கத் தினை உட்படுத்தும். பெளத்த தத்துவத் தில் ஐம்பது மனஉருவாக்கமானது எடுத் தாளப்படுகின்றது.
புத்தர் மன உருவாக்க நடத்தையைக் கர்மா என குறிப்பிடுவார். மனவுருவாக் கத்தின் ஒழுக்கவிளைவானது கர்மவிதியில் அடிப்படையாகவும் பெளத்த ஒழுக்க விதி யாகவும் அமைகின்றது . விஞ்ஞானஸ்கந்த மானது புலப்பொருட்களுடன் புலன்கள் பொருந்துகின்றவேளை எழும் ஆரம்ப எதிர்விளைவும் தூண்டலுமாகும். பெளத் தத்தைப் பொறுத்த வரை தனியாள்
விடயதானம் :
சாயி அன்பர்களிடமிருந்தும், சத்ய சாயி சாயிமார்க்கம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. சொந்த சாயி அனுபவங்கள், சுவாமியின் போது நாடகம், கவிதை, துணுக்குகள் எதுவாகவும் தாளில் மூன்று பக்கங்களுக்கு மேற்படாதிருப் தத்தமது பிராந்திய இணைப்புக் கழகத்தலைவ
சொந்தப் பெயரிலோ, புனை பெயரிலோ எழுதியவரின் முழுப்பெயர், விலாசம், அங்கம்
றைத் தவறாது தெரியத்தரவும்.

என்பது இக் கந்தங்களின் சேர்க்கையே தவிர வேறொன்றுமில்லை. இத் தத்துவ உண்மையே புத்தகோசரால் துன்பம் விளங்குகின்றது; ஆனால் துன்பத்தை யுடையவரைக் காணவில்லை என்றும் செயல் விளங்குகின்றது; ஆனால் செய் வோன் இல்லை என எடுத்தாளப்படுதல்
T, @ # .
βή αλυσοδοσώ
அனாத்மா நிலையையும் நிலையா மைத் தன்மையையும் அறிந்துணர்ந்து கொள்கின்ற நிலையில் சீலமும், சமாதியும் வேண்டப்படுவதாகின்றன. நல்லொழுக்க மென்படும் சீலம் மேற்சுட்டிய அட்டாங்க, மார்க்கம், பஞ்சசீலம் போன்றவற்றின் ஊடாக தெளிவுறப் பெறப்படும். சமாதி யானது நான்கு வாய்மைகளைப் பற்றிய தியானமாகின்றது. சமாதியுடன் சீலமும் இணைவுற நடுவழித் தத்துவத்தைப்
பேணல் நிர்வாணத்திற்கு வழிவகுக்கின்
றது. நிர்வாணம் அணைதல் அல்லது
குளிர்தல் எனப் பொருள்படும். இது ஒன்றபிலாத்துறக்கம் அல்லது இது அறவே
அழிந்து போவதைக் குறித்து நிற்கும்
பஞ்சகந்த சேர்கையினாலான தொகுப்பு
அடியோடு மறைவதாகின்றது. இங்கு துன் ,
பம் முழுமையாக அற்றுப்போகும் நிலை
யாமையாகிறது. இதுவே பெளத்தம் காட்டி நிற்கும் மேலான நிர்வாணப் பதமென்பது
தெளிவாகின்றது.
கலாநிதி நா ത്രെ008
நிலையங்களிலிருந்தும் விடயதானங்களைச்
தமது நிலையத்துச் செயற்பாடுகள், தினது "
னைகளை உள்ளடக்கிய கதை, கட்டுரை, ருக்கலாம். சுருக்கமா தெளிவாக ரைப்பிங் து நல்லது நிலையத் தலைவர் ஊடாகவோ ர் ஊடாகவோ அனுப்புவது உசிதமானது.
எழுதுவது உங்கள் விருப்பம். ஆயினும்
வகிக்கும் நிலையத்தின் பெயர் ஆகியவற்
_
ܓܠ
ܗܐ

Page 25
  

Page 26
F, ge-a . 52འ༈
வழங்கியுள்ளார் பங்குறே வருபவர்கள்
சாயி அடியார்களாக (திருமணமானவர் களுக்கு விலக்கில்லை) அல்லது அவர்களின் பிள்ளைகளாக இருக்கலாம். வயது 16-35 க்கு உட்பட்டிருத்தல் வேண்டும். விபரங் களை அந்தந்த சாயி நிலைய / பஜனை நிலைய தலைவர்களிடம் பெற்றுக் கொள் GWTG) IT LÈ) .
அடையாள அட்டைகள்
தீவிர பணியாளர்கள் அனைவரும் வருகிற குரு பூர்ணிமா தினத்துக்கு முன்ப தாக நிழற்படத்தோடு கூடிய ஒர் அடை யாள அட்டை வைத்திருக்குமாறு வேண் டப் படுகின்றனர், இது பிரசாந்தி நிலை யத்தில் உங்கள் தேவைகட்கு உதவும் .
சாயி நிறுவனங்கள்
பூரீ சத்திய சாயி பஜனை நிலையங் களும், சேவா நிலையங்களும் இதுவரை அங்கத்தவர்களுடைய வீடுகளின் ஒர் பகு தியில் இயங்கி வந்தால் அதைத் தவிர்த்
தல் வேண்டும். ஒர் இல்லத்தையோ,
மண்டபத்தையோ பொறுப்பேற்று அதி லேயே இயங்க வேண்டும் என மத்திய பணியகம் வேண்டுதல் விடுத்துள்ளது. பஜனை நடக்கும் மண்டபத்தில் உள்ள பொருத்தமற்ற (இல்லம், அரசியல் சார்ந்த) படங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும். கூடிய சீக்கிரத்தில் இதனை அமுல் படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
சீனப் புதுவருடம்
வருடந்தோறும் பெப்பிரவரி 13ம் தேதியன்று சீனமக்களின் புதுவருடத்தைப் Hட்டபர்த்தியில் கொண்டாட பகவான் பாபா அனுமதி அளித்துள்ளார்.
@wwwwwwwwwwwwwwunivwwwwwwwwwwww
s சாயி நிலைய, பஜனை நிலையச் * மாக இந்த இதழில் வெளியிடப்படவில் s ஒழுங்குகள் செய்யப்படும் செய்திகளை s
9wwwwww్కAnwwwwwwwwwwwwwwwwwwww*
 

விசாகத் திருநாள்
1997 மே மாதத்தில் வரும் விசாகத் நிருநாளை இலங்கை பக்தர்கள் கொண் -ாடுவதற்கு பகவான் பாபா அங்கீகாரம் அளித்துள்ளார்.
வடபிராந்தியத்தில் சத்திய சாயி 2த்திய நூல் நிலையம்
மேற்படி நூல் நிலையம் பருத்தித் துறையில் சாயி அடியார் ஒருவரினால் இலவசமாக வழங்கப்பட்ட ஒரு வசதியான கட்டிடத்தில் தற்போது அமைந்துள்ளது. முழுநேரப் பொறுப்பாளரும், மூன்று மொழிகளில் நூல்களும் உள்ளன. உசாத் துணை நிலையமாக பயன்படும். இதில் 5ாலக் கிரமத்தில் நூல்களை இரவல் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.
மேல் - மத்திய - பிராந்திய இணைப்புக்
5 (9
டிசம்பர் 15ம் தேதி கொழும்பில் உள்ள சாயி மந்திரில் சத்தியம் என்னும்
பொருள் பற்றி செயல் முறைக் கருத்
நரங்கு ஒன்று நடத்தப்பட்டது. மத்திய, மல் மாகாணங்களிலிருந்து அனேக அங் த்தவர்கள் கலந்து கொண்டனர்.
1997 ஜனவரி இறுதிக்குள் இணைப் |க் குழு ‘சத்தியம்' பற்றி ஒரு கண்காட்சி டாத்த இருக்கின்றது. புகைப் படங்கள், வரை படங்கள், சித்திரங்கள் முதலியன இக்கண்காட்சியில் இடம் பெறும். இதைத் தொடர்ந்து 1997 ம் ஆண்டில் "தர்மம்" 1ற்றிய கண்காட்சி ஒன்றும் நடாத்தப்
டும் .
தொகுப்பு: பூg. M. வன்னியசேகரம் தமிழில் பூரீ க சபா ரட்னம்
Rewwwwn^^^^^^^^^^^^^^^తి. செய்திகள் இடநெருக்கடி காரண 3 லை. அடுத்த இதழில் வெளியிட * தயவு செய்து அனுப்பி வைக்கவும், ! അn ஆசிரியர் s
qeS LLeLeeS SLL eeeS AekALS cLELeSe eLeLeeLe LLL LLekeSLeLeeLSeLLLLLLLL L MeLeS ()

Page 27
♔11) GF ||
பிரசாந்தி நிலையத்திலும். இ
விஷேட தி
ഇത് ഖീ திே ،ޕޮމޭ 6.7%
ജ്ജ് ഖ? 14 69 ബി ഖ0 (() ഞ 011 (് ട് 7 G) 62.J 677 671* Ա) :
ն) ( , ) ն՝ ) | 1 த! ഒ് () 0 n 15 புதன் 0 1 ('(ാ 6 ബ10 ? ' ('0 2 || (1ട്ട ജ് G. ജ ഉത്ഖ |8 (ിബറ്റ് ഒറ് () { gs)ののり 20 ജൂ0 (ീ ബ്ര @ ஜூலை 27 ജൂ0ധിമൃ ട്ടുമ സെ(" 25 திங்கள் കി β) σύρώων ή 5 ഒ16്റ്റി ეიტ ിക 07:00, 14 ജൂ0 (ി ബ ச ിക () ) ()() (് | | L് (ീ ബ്ര ♔ 6) *()0 (U് 2 || 950 ഗ്രിബ് இ ζ) σύσώων ή 27 σαοί C 2/3 βε η ανή II σαοί 6.2% ഉ15 G TU് 30 ബിധ സഗുര് é; ,ബ് ()() (് 19 புதன் ó േഖ(Uf (ട്ട്കട്ടി ("? ജസ്റ്റ് വിക്കി) കുഖ (f (/് 23 ജൂTധിമ ○ノ τη σει ένή 25 Ωύ αυσφαό ό,
பிரசாந்தி நிலையத்தில் கொண்ட

گفقطاعمقی .۴ ov
grg
毒*
வனங்கள் - பிராந்தியம் XV லங்கையிலும் அனுஷ்டிக்கப்படும்
*៥,១៨ = 1997
SMS MeS eSASeSAASeSA MAeS AASMAMSeSMSA SeeeSAA SS SAAASA SSASASA SSASMSMS MS
ர்ம வருடத்தின் வருகையைக் குறிக்கும் 'G് ഒg Uജ്ഞങ്ങ് കൃ(ീ6ിU0 ) കൺ 3 ή 46), σσ. 33 ή ക19ി (ികഉ)േ, ഖn () (ീ9 (ി(1) {ിഴ് - ക്ലേ കബ് 15) ബ്രി, ()
0 ,ബഴി
ബ10 () ( 0 ? 'ഞ () ഖ ക0്ക (40് ഞങ്ങ് ട്ട'ത് () பிகள் நாயகம் பிறற்த தினம் ரு பூர்ணிமா தினம் ഖ് & ഷൂസ്ക ബ്ഞ് മ ക്ലിഞ70 நஷ்ண ஜெயந்தி
நாயக சதுர்த்தி த்திய சாயி ஆன்மீகக் கல்வி தினம் ഞ7 () (ബ0 (0ഞ് 6ിജ (U9, 9') ரத்த தான தினம் ബ0 ? '0 (i) &?ധി ഗ്ര (10 (ിസ്കട്ട ക്ലിത് () 'ജധ 94ഗ്
ρυ (7 συργό
களிர் தினம் டும்) உலக அகண்ட நாம பஜனை கவான் பாபா பிறந்த தினம்
സ്ത്രിമി)ഴ്)
7 () () ിധ സ്മ (് ടീത് () &് ,

Page 28