கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1984.10

Page 1

hasa a அக்டோபர் O 1984
சேனவியத் மானேக
டைமுறையும்
uహౌజీలైjit அ பி வி ரு த் தி யும்
寶
சமாதான சகவாழ்வும் இன்றைய உலகும்
ஜெர்மன் மண்ணில் ாஷலிஸத்தின் வெற்றி
竇
ாற்றங்களின் போக்கில் இந்தியா

Page 2
== ェ**み|-~~~~ !! :) - ----|-- ----~~~~).-*****-------- ----- --------------___)~~----___-^*-*=-- ~~~– __)~~~~-Lo-o--o---- __,-***__ __)— =~~)~*~~)*~(~~~~)---
 
 
 
 
 

1984, 10
(106)
தத்துவமும்
நடைமுறையும்
。令 翠 s 因 ಕ್ವಿಂಕ್ಗೆ ಸ್ಥಿ சித்தாந்த Ösjófljót) பத்திரிகைகளின் 8 மாதாந்த 彗 நொவஸ்தி மஞ்சரி
செய் ஸ்தாபனத் தயாரிப்பு
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா LDT 6 IŠ 95, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸக் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தக வல் lfagir தலைவர் வி. ஆர். குலாந்தா அவர்களால் கொழும்பு10, 98, மாளிகாகந்த ருேட், மரு 樽。 தானேயிலுள்ள பிரகதி அச்சகத்தில் Fస్టీ அச்சிட்டு வெளியிடப்பட்டது,

Page 3
உள்ளடக்கம்
இன்றைய பிராவ் தா"வின் கேள்விகளுக்குக்
கொன்ஸ்தாந்தீன் செர்னென்கோ
விவகாரங்கள் அளித்ததில்கள்
03
சமாதானம், படைக் அன்ட்ரீ ಲೈಫ್ಡಿ"
O. O. 1660) I 5 ( 500 sM)
குறைப்புக்கான :
வாய்ப்புக்கள் ஸ்டீபன் ஸாலயேவ்
சமாதான போராட்டத்தில் சோவியத் தொழிற்சங்கங்கள் பியோதர் பஞச்சின் சோவியத் பாடசாலைச் சீர்திருத்தம்
10
13
17
மார்க்வியம்- அலெக்ஸி லெபதேவ்
O சமாதான சகவாழ்வும் லெனினியமும் இன்றைய உலகும் бтшDg5! காலமும் பேராசிரியர் வாசிலி பொண்டார்
கட்சி வழிகாட்டுதலின் அரசியல் இயல்பு
வரலாறும் ஜெனரல் அலெக்ஸி யெபிசேல்
o லெனினின் கட்சி-9Ig)Illshi upuD மாபெரும் தேசபக்த
யுத்தத்தின் அமைப்பாளர்
29
ளைஞர் உலகம் சோஷலிஸ் நாடுகளில் இ (S5 இளைஞர் கழகங்கள்
34
வளரும் நாடுகளின் அலெக்ஸாண்டர் திஸாஸகோவ்
e , வாஷிங்டனின் கொள்ை இன்றைய ਭੰਡਗਲssi நாடுகளும் ծնվւծ
அலெக்ஸி மெஸ்செர்ஸ்கி மாற்றங்களின் போக்கில் இந்தியா கேடு புரூட்டென்ட்ஸ் அணிசேரா இயக்கமும் இன்றைய உலகமும்
45
49
52
ஏகாதிபத்தியத்தின் பிராண்டிசெக் கோலார் சுயரூபம் அமெரிக்கக் கொள்கையின்
கருவிகள் அமெரிக்க: வன்செயல் தத்துவம்
尊
வன்முறையும் பயங்கரவாதமும்
56
6.
 
 
 

இன்றைய អ៊ីតាj6ffi6
'பிராவ்தாவின் கேள்விகளுக்குக் கொன்ஸ்தாந்தின் செர்னென்கோ அளித்த பதில்கள்
சோ.க.க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் தலைமைக் குழுவின் தலைவருமான கொன்ஸ்தாந்தீன் செர்
னென்கோ " பிராவ்தா' செய்தித் தாளின் கேள்விகளுக்கு அளித்த பதில் கள்.
கேள்வி: அமெரிக்க நிர்வாகம் சமீப காலத்தில் தனது வெளிநாட்டுக் கொள்கையின் முதன்மை யான அம்சங்களை ஒட்டுமொத்தமான வடிவத்தில் மீண் டு ம் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக என்ன கூறமுடியும்?
பதில்: அமெரிக்கத் தலைவர்கள் சமீப காலத்தில், யாவற்றுக்கும் மேலாய் குடியரசுக் கட்சியின் மகாநாடு தொடர்பாக எண்ணற்ற உரைகளே ஆற்றியுள்ளனர் என்பது வாஸ்தவமே. இந்த அறிக்கைகளும் மகாநாட் டில் ஏற்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமும் உலகத்தைப் பற்றிய இன்றைய அமெரிக்க நிர்வாகத்தின் கண்ணுேட் டத்தையும், அதன் சமகால எண்ணங்களையும் பற்றி சீர் தூக்கிப் பார்ப்பதை அவசியமாக்குகின்றன. இவை எல் லாம் ஒரு தாழ்வான மனப்பதிவையே ஏற்படுத்துகின்றன எனலாம.
அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கு பவர்களின் அரசியல் ரீதியான முதனிலை அம்சங்களும், நடைமுறைச் செயல்களும் சர்வதேசப் பதற்றத்தை மேலும் அபாயகரமாக உச்சமாக்கும் மார்க்கத்தை

Page 4
4. 'பிராவ்தா"வின் கேள்விகளுக்குக் கொன் ஸ்தாந்தின்
வெளிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதே முக்கிய மானதாகும். இந்த மதிப்பீட்டை பரந்த அரசியல், வெகுஜன வட்டாரங்களும் பகிர்ந்து கொள்கின்றன.
வாஷிங்டனில் உள்ளவர்கள் தம்முடைய மஹா வல் லரசு அபிலாஷைகளையும், நவீன உலகில் அமெரிக்கா வின் பாத்திரம் மற்றும் அது வகிக்கின்ற இடம் பற்றி மிகைப் படுத்தப்பட்ட கருத்தோட்டங்க%ளயும் பகிரங்கமான வெறித்தனத்துடன் வெளிப்படுத்துகின்றனர். தாம் மிகவும் வலுவுள்ளவர்கள், உலக மக்களின் எ தி ர் கா ல த் தை ஆளுமை செய்பவர்கள், தம்முடைய விருப்ப ஆணையை ஏனையோர் மீதும், எல்லா இடங்களிலும் செலுத்து பவர்கள் என்ற பாத்திரத்தை அவர்கள் கோருகின்றனர். சுருக்கமாகச் சொன்ஞல், அவர்கள் இப்போது சோஷலி ஸத்துக்கு எதிராக மாத்திரமன்றி, உண்மையிலேயே முழு உலகுக்கும் எதிராக ஒரு 'புனிதப் போரை" நடத்து வது பற்றி பேசுகின்றனர்.
மக்களினங்கள் தம்முடைய எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டுள்ள ஒரு தருணத்தில், சர்வ வியாபக சமாதானத்தை வலுப்படுத்துவதையும், ஆயுதப் போட்டி யைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தி, இறுதியில் அதை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பெரும் பொறுப்பு வாய்ந்த கொள்கையை அரசாங்கங்களிடமிருந்து அவர் கள் எதிர்பார்த்திருக்கின்ற வேளையில், வாஷிங்டனில் இருப்பவர்கள் வெறும் இராணுவப் பலத்தைத் துணை யாகக் கொண்டு செயல்படுகின்ற தம்முடைய எண்ணத் தைப் பிரகடனம் செய்கின்றனர்,
படைபலத்திஞல் ஆட்டிப் படைக்கப்படும் அவர்கள் எதார்த்த உணர்வைச் சாதாரணமாகவே இழந்து விடு கின்றனர். உலகம் அடிப்படையில் மாற்றமடைந்திருக் கிறது. அதன் பிரச்னைகளைப் படைபலத்தால் தீர்க்க முடியாது. இது ஒரு தடவைக்கு மேலாக நிரூபிக்கப்பட் டிருக்கிறது. இதில் அமெரிக்காவின் அனுபவமும் கூட உள்ளடங்கும். ஒருவரின் சொந்தப் பாதுகாப்பை, ஏனை யோருடைய பந்தோ பஸ்தின் இழப்பில் வலுப்படுத்துவது சாத்தியமில்லை. அது போன்றே, அணுவாயுதப் போரில் வெற்றி கொள்ளும் நம்பிக்கையில் இராணுவ மேலாண்மை யைச் சாதிக்கும் கணிப்புகளும் இன்று கவைக்குதவாத வையே. நான் மீண்டும் கூறுகிறேன்: சோவியத் யூனியன் ஏனையோர் மீது இராணுவ மேலாண்மையைப் பெற விரும்ப வில்லை. ஆனல், தன் மீது மேலாண்மை கொள்ள யாரை யும் அது அனுமதிக்கப் போவதில்லை. அமெரிக்காவில் உள்ள சிலருக்கு இது ஏற்கமுடியாததாக இருக்கலாம். ஆனல், எமது இரு நாடுகளும் "சமமான அடிப்படையில் ஒருவர் மற்றவரின் சட்டபூர்வ நலன்களைக் கவனத்திற்கு
 

இன்றைய விவகாரங்கள் 5 ^-...........۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
எடுத்துக் கொள்வதன் அடிப்படையில் மாத்திரமே ஒன்றுக் கொன்று செயல் ஈடுபாடு கொள்ளமுடியும் என்ற உண் மையை ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு விவேக மான மாற்றுவழி எதுவுமில்லை.
வாஷிங்டனின் பலவான் கொகையை ஒருவித 'ஒழுக்க நெறிக்" கருத்துக்களைக் கொண்டு நியாயப்படுத்த முஸ்தீபு கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள், "ஜனநாயக' நாடுகள் எவை, அல்லாதவை எவை, சிலியில் உள்ள பினேசெட் ஆட்சியையும் தென் ஆபிரிக்காவில் இன வாதிகளையும் போன்று-"சுதந்திரத்தை'ப் பரிந்துரைப் பவர்கள் என்று யாரை வர்ணிக்கவேண்டும், லெபனுனைப் போல்-அங்கு மாத்திரமல்ல, பெரும் துப்பாக்கிகளின் இலக்காக மாறவேண்டியது யார் என்பதை நிர்ணயிக் கும் உரிமையைப் பெற விரும்புகின்றனர். வேறு வார்த் யில் சொன்னுல், சட்டபூர்வ அரசாங்கங்களைத் தூக்கி வீசுவது, ஒழுங்கு செய்யப்படும் பயங்கரவாதக் கொள் கையைக் கொண்டு நடத்துவது, பிரகடனம் செய்யப் LIL-IT5 போர்களைத் தொடுப்பது வரையில், தம்மால் அனுமதிக்கப்படக் கூடியவை என அவர்கள் கருதும் யாவும் ஒழுக்கமானவையாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன. மத்திய கிழக்காக, தென் ஆபிரிக்காவாக, மத்திய அமெ ரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு பிராந்தியங் களாக இருந்தாலும் சரி இருந்துவரும் பதற்றம் உக்ரமடைவதற்கும், புதிய கொதி தளங்கள் தோன்று வதற்குமான பிரதான காரணம் இங்குதான் உள்ளது.
மோதல் நிலைமைகளை, நேரடியாகச் சம்பந்தப் பட்டிருப்பவர்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற் கொண்டு, சர்வதேசப் பந்தோபஸ்தை வலுப்படுத்தும் பரந்த நோக்கத்தினுல் வழிகாட்டப்பட்டு, அமைதிபூர்வ மார்க்கங்கள் மூலம் தீர்க்க முடியும், தீர்க்கப்படவேண்டும் இதில் நாம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.
மத்திய கிழக்கு நிலவரத்தைப் பொறுத்த, வரை தனிப் பட்ட பேரங்கள் மூலமாகவோ, இராணுவத் தலையீடு மூலமாகவோ அங்கு சமாதானத்தை அடையமுடியாது என்பதை அங்கு நடைபெறும் துக்ககரமான சம்பவங் கள் காட்டுகின்றன. அப்பிராந்திய நிலைமையை சம்பந்தப் பட்ட தரப்புக்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சிகள் மூலமாக மாத்திரமே தீவிரமாக மாற்றியமைக்க முடியும். மத்திய கிழக்கு சமாதானத் தீர்வுக்கான சோவியத் திட் டம் இதனையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இத்
திட்டம்" அரபு உலகிலும், அங்கு மாத்திரமன்றி, ஏனைய
இடங்களிலும் பரவலான ஆதரவைப் பெற்றிருக்கிறது.

Page 5
6 'பிராவ்தா"வின் கேள்விகளுக்குக் கொன்தாந்தின்.
தொகுத்துக் கூறுகையில் நான் பின் வருமாறு வலி யுறுத்த விரும்புகிறேன். அமெரிக்கா தனது இராணுவ வலிமையை எவ்வளவு தூரம் பெருக்கிஞலும் சரி, உலகை மாற்றுவதில் அது வெற்றிவாகைசூட முடியாது. அமெரிக் காவின் நிபந்தனைகளுக்கு ஏற்ப உலகம் வாழப் போவ
தில்லை;
மனிதகுலம் முகங்கொடுக்கும் கடமைகள்ைக் கையாளு வதில் எதார்த்தம் பொதுவான விவேகம், காரியார்த்த பூர்வ ஒத்துழைப்பு என்ற கொள்கைக்கு மாறிச் செல் வதே அவசியமாகவுள்ளது:
கேள்வி: வாஷிங்டனில் இருப்பவர்கள் புறவெளி சம்பந்தமாக சோவியத் யூனியனுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான தம்முடைய தயார் நிலையைத் தொடர்ந்தும் பிரகடனம் செய்து வருகின்றனர். உங்களின் அபிப்பிராயப்படி, புறவெளி இராணுவ மயமாவதைத் தடுப்பது பற்றி பேச்சுக்களை நடத்து வதற்குரிய மெய்யான வாய்ப்புகள் யாவை?
பதில்: வாஷிங்டனில் இருப்பவர்கள் பேச்சுக்களுக் கான தம்முடைய தயார் நிலை குறித்து பேசுவது, வியன்னு வுக்குத் தூதுக் குழு ஒன்றை அனுப்புகின்ற தம்முடைய நோக்கங்களை அறிவிப்பது ஆகியன குறித்து பிரச்னை படுவதில்லை. உண்மையில், அமெரிக்க நிர்வாகம் புற வெளி இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்கும் பிரச்னை யைத் தீர்ப்பதற்கு விரும்பவில்லை-அதன் அபிலாஷைகள் யாவும் அதனது எதிர் மாருன நிலைப்பாட்டை D. GR) óf மக்களிடமிருந்து மறைப்பதையும், விண்வெளிப் படைக் கலத் திட்டங்களை வகுத்து, உணரப்படுதலை நியாயப் படுத்துவதையும் திசைவழியாகக் கொண்டிருக்கின்றன.
எனவே, புறவெளி பற்றி பேச்சுக்களை நடத்துவதற் கான எம்முடைய ஆலோசனைகள் அமெரிக்கத் தரப்பிட மிருந்து ஸ்தூலமான பதிலைப் பெற்றிருக்கவில்லை. பேச்சுக் களின் நோக்கம் பற்றிய விவாதத்தின் போது, முதற்கண், பேச்சுக்களின் விஷயத்தையே அகற்றி விடுவதற்கு அது முயற்சித்தது. விண்வெளி ஆயுதங்களைத் தடைசெய்வதற் குப் பதிலாக, அங்கு பொதுவில் அணு ஆயுதங்களுடன் தொடர்புடைய பிரச்னைகளைப் பரிசீலனை செய்வது பற்றி, அமெரிக்கா வலியுறுத்தத் தொடங்கிற்று; வேறு வார்த் தையில் சொன்னுல், அமெரிக்காவின் நன்கறிந்த நட வடிக்கைகளின் விளைவால் முறிந்துபோன ஜெனீவா பேச்சுக்களில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகளைப் பரிசீலனை செய்வது பற்றியே அது வலியுறுத்தியது.
l

இன்றைய் விவகார்ங்க்ள் - - - 7
இப்பேச்சுக்களில் என்னென்ன விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் யோசனை தெரி விக்கிறது? புறவெளிக்கு ஆயுதப் போட்டி பரவுவதை முடிவுக்குக் கொண்டு வருவதும், செய்மதி எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட, தாக்குதல் விண்வெளி அமைப்பு களை முழுமையாகக் கைதுறந்துவிடுவதும் எப்படி என் பதே இவ்விஷயமாகும். வேறு வார்த்தையில் சொன்னல், புறவெளியிலிருந்து பூமிக்கும், பூமியில் இருந்து புறவெளி யிலேயும் போர் அச்சுறுத்தலைத் தடுப்பதே நோக்க மாகும். முதல் நடவடிக்கையாக, பேச்சுக்களைத் துவங்கும் ஏக காலத்தில் விண்வெளித் தாக்குதல் அமைப்புகளைப் பரிசோதனை செய்வது மற்றும் ஈடுபடுத்தி வைப்பது குறித்து பரஸ்பரம் உச்சவரம்பு விதித்துக் கொள்ள வேண்டும் என நாம் யோசனை தெரிவிக்கிழுேம்.
அத்தகைய ஒப்பந்தம் புறவெளியில் ஆயுதப் போட் டியைத் தடுப்பது மாத்திரமன்றி, ஏனைய கேந்திர ஆயு தங்களைக் கட்டுப்படுத்துவது, குறைப்பது பற்றிய பிரச்னை களின் தீர்வுக்கும் வாய்ப்பளிக்கும். அதை நான் வலி யுறுத்திக் கூற விரும்புகிறேன்.
விண்வெளி ஆயுதங்கள் பற்றிய பிரச்னையை அரை வாசியாகவோ அல்லது கால்வாசியாகவோ தீர்க்கமுடி யாது. உதாரணமாக, ஒரு வகையான செய்மதி எதிர்ப்பு ஆயுதங்களைத் தடை செய்துவிட்டு மற்றென்றை அனு மதிப்பதும், அல்லது செய்மதி எதிர்ப்பு ஆயுதங்களை மாத்திரமே தடை செய்துவிட்டு, ஏனைய விண்வெளி -ԶԱԱ! 5 வகைகளுக்குப் பச்சைவிளக்குக் காட்டுவதும் அசாத்தியமானது.
இரண்டு விஷயங்களிலுமே, ஒரேமாதிரியான விண் வெளி ஆயுதங்களின் போட்டிதான் பிரச்னையாக உள் ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு இவ்விதமான போட் டியை சட்டபூர்வமாக்கும் விருப்பத்தைக் கொண்டது. அமெரிக்கத் தலைவர்கள் பகிரங்கமாகவோ அல்லது எம் முடன் அவர்கள் தொடர்பு கொண்டபோதோ விடுத்த அறிக்கைகளிலிருந்து இது புரிகிறது.
இவ்விதம், புறவெளி பற்றிய பிரச்னைக்கும், அதற்கு இசைவான பேச்சுக்களின் நோக்கங்களுக்கும் அமெரிக்கத் தரப்பு காட்டும் அணுகுமுறையானது எம்முடைய அணுகு முறைக்கு நேர் எதிரானதாக உள்ளது. அப்படி இருக்க, பேச்சுக்களை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கமுடி யும்? பேச்சுக்கள், பேச்சுக்களே நடத்துவதற்காக என்றில் லாமல், விண்வெளி ஆயுதங்களின் போட்டியைச் செய லூக்கமாகத் தடுத்துவிடக் கூடிய உடன்பாடுகளைக் காண் பதற்காகவே அவசியமாகவுள்ளன.

Page 6
8 "பிராவ்தா"வின் கேள்விகளுக்குக் கொன்ஸ்தாந்தின்
விண்வெளி இராணுவமயமாவதைத் தடுக்க கூட்டாக நடவடிக்கைகளை எடுப்பதற்கான தேவை அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் இறுதியாக உணரப்படும் என்று நம்புவோம்.
கேள்வி: சோவியத்-அமெரிக்க சம்பாஷணை துவக் கப்பட வேண்டுமென பல நாடுகளின் அரசியல் வட் டாரங்களில் வி ரு ப் ப ம் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய நிலைமைகளில் சம்பாஷணை நடத்துவதற்கு, பேச்சுக்களை நடத்துவதற்கு உங்களின் மனுேபாவம் என்ன?
பதில் பாரிய அரசியல் பிரச்னைகள் குறித்து நடத் தப்படும் பேச்சுக்களும் சம்பாஷணைகளும் எதைப் பொருள் படுத்துகின்றன என்ரு ல், நான் புரிந்து கொண்டுள்ளதைப் போல், இப்பிரச்னைகள் பற்றிய தீர்வுதான் உலகின் தலை விதியை நிர்ணயிக்கிறது என்பதே இச் சம்பாஷணையின் பயன் குறித்து எம்மைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
நாம் எப்போதுமே கருத்தாழமுள்ள, ஸ்தூலமான பேச்சுக்களை ஆதரித்து வந்துள்ளோம். இருந்துவரும் பிரச் னைகளுக்கு இன்றைய அமெரிக்க நிர்வாகத்துடன் சேர்ந்து தீர்வுகாண்பதற்கான தேடலை இந்த நிலைப்பாடுகளி லிருந்தே நாம் அணுகி வருகிருேம். ஆயினும், பேச்சுக் களுக்கு வித்தியாசமான அணுகலையே நாம் எதிரிட்டுள் ளோம். அணு ஆயுதங்களை-கேந்திர மற்றும் நடுத்தர வீச்சு அணு ஆயுதங்களை-கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பது போன்ற பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையை எடுத்துக் கொள்வோம். இப்பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக இப்போதைக்கு ஓராண்டுக்கு மேலாக வாஷிங்டன் நாணுவித முகாந்திரங்களையும் தேடி வருகிறது. இம்முறை வேறு ஒரு விஷயத்துக்காக-புதிய பெரு வீத இராணுவ வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக-பயன்படுத்தப்பட்டது.
ஜெனீவாவில் பேச்சுக்கள் துவங்கியதும், அமெரிக்கப் பிரதிநிதி அங்கு ஆக்கபூர்வ நோக்கங்களுடன் வரவில்லை, "ஆணுல், சோவியத் யூனியன் மீது அமெரிக்காவுக்கு இராணுவ அனுகூலங்களைக் கொடுக்கும் தீர்வுகளைப் பெறும் எண்ணத்துடனேயே வந்தார் என்பது தெளிவாகி யது. உண்மையில் அத்தகைய பேச்சுக்களில் அர்த்தம் கிடையாது.
தரப்புக்களின் சமத்துவம் மற்றும் சம அளவு பந் தோபஸ்துக் கோட்பாடு கண்டிப்புடன் கடைப்பிடிக்கப் பட்டால் மாத்திரமே கருத்தாழமும் பயனுள்ளதுமான
灣

இன்றைய விவகாரங்கள்
பேச்சுக்கள் சாத்தியமாகும். இந்தக் கோட்பாட்டை வாஷிங்டன் கைதுறந்தமையே ஜெனீவா பேச்சுக்கள் முறிவதற்குக் காரணமாகிற்று, வாஷிங்டன்தான் இப் பேச்சுக்களுக்குக் குழிபறித்தது.
இன்று விவாதமும் தீர்வும் தேவைப்படும் பிரச்னை கள் போதியளவு உள்ளன. அவற்றைக் கையாண்டே தீரவேண்டும்.
அனைத்து நாடுகளுடையவும் மக்களுடையவும் பந் தோபஸ்து நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்ற உடன்பாடுகளைக் காணும் நோக்கமுடைய நேர்மையான, கருத்தாழமுள்ள பேச்சுக் களுக்கு எம்முடைய தயார் நிலையை நான் சர்வ நிச்சயத்துடன் மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறேன்.
சம்பாஷணை பற்றிய எமது புரிந்துணர்வு இத்தகையது தான்.

Page 7
சமாதானம், படைக் குறைப்புக்கான வாய்ப்புகள்
அண்ட்ரீ குரோமிகோ சோவியத் வெளியுறவு அமைச்சர்
படைக்குறைப்பும் அபிவிருத்தியும்
அணுப் போரைத் தடுப்பதும், ஆயுதக் குறைப்பு மற்றும் படைக்குறைப்பு சம்பந்தமாக ஸ்தூலமான நட வடிக்கைகளை எடுப்பதும் சமீபத்தில் அரசியல் சுதந்திரத் தைப் பெற்ற நாடுகள் உள்ளிட, அனைத்து நாடுகளதும் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வது போ ன் ற அதியவசரமான கடமையை வெற்றிகரமாகத் தீர்ப்பதற்கு இன்றியமையாத நிபந்தனையாக உள்ளன என்று சோவியத் யூனியன் நம்புகிறது. படைக்குறைப்புக்கும் அபிவிருத்திக் கும் இடையில் உள்ள தொடர்பை இந்தக் கோணத்திலி ருந்துதான் சோவியத் யூனியன் நோக்குகிறது.
ஏகாதிபத்திய சக்திகளால் விரைவுபடுத்தப்பட்டுவரும் ஆயுதப் போட்டி கூடுதல் செல்வாதாரங்களை உறிஞ்சி எடுக்கின்ற அதேசமயம் உலக மக்களின் கணிசமான பகுதியினர் போஷாக்கின்மையாலும் பிணியினுலும் வாடு கின்றனர், மூலாதாரக் கல்வியும் மறு த் து வ உதவியும் மறுக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பெரும்பான்மை யான உலக நாடுகள் கொண்டுள்ள ஆழ்ந்த கவலையை சோவியத் யூனியன் முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறது.
அமெரிக்காவும் அதன் நேட்டோ அணி நாடுகளும் ஆயுதப் போட்டியின் புதிய சுற்றைத் துவங்கி இருப்பதும், அதை புறவெளிக்குப் பரவச் செய்வதற்கு எடுக்கும் முஸ் தீபுகளும் அணுப் போரின் அபாயத்தை இன்னும் கூடுதலாக அதிகரிக்கின்றன: பெரும்பான்மையான உலக மக்களுக்கு உணவு வழங்குவது, புதிய விசை வளங்களே விருத்தி செய் வது, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது, நோயை ஒழித்துக் கட்டுவது போன்ற உலகளாவிய மானிடப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கமுடைய முயற்சிகளுக்கு இ  ைவ முட்டுக்கட்டையிடுகின்றன. உலக நாடுகள் பல அனுப வித்துவரும் பொருளாதார சிரமங்கள் இன்னும் கூடுதலாக

படைக்குறைப்பும் அபிவிருத்தியும் - il
உக்ர மடைகின்றன, அதே சமயத்தில் அவற்றை அகற்று வதற்கான வாய்ப்புகளும் அருகி வருகின்றன. இதன் விளை வுகளை உழைக்கும் மக்களே உணர்கின்றனர், அதன் பளு வைச் சுமக்கின்றனர்.
சோவியத் யூனியன் ஆயுதப் போட்டிக்குக் கடிவாள மிடவும் படைக்குறைப்பைச் சாதிக்கவும் மெய்யான நட வடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று வி டா ப் பி டி யா க வற்புறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள், வளர்முக நாடுகள் உள்ளிட, அபிவிருத்தி நோக்கங்களுக்காக நிதி விடுவிக்கப்படுவதைச் சாத்தியமாக்கும். இந்த நோக்கத்தைக் கொண்டே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கட்டமைப்பிற் குள்ளும் அதற்கு வெளியிலும் ஸ்தூலமான பல யோசனை களை அது முன்வைத்திருக்கிறது.
ஆயுதப் போட்டிக்குக் கடிவாளமிடவும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக மேலதிகமான நிதிகளைப் பெறவும்கூடுதல் செயலூக்கமுள்ளதும் அதே சமயத்தில் சாதாரணமானது மான வழிகளில் ஒன்று இராணுவ பட்ஜெட்டுக்களில் குறைப்புகளை மேற்கொள்வதாகும். இது சம்பந்தமாக சோவி யத் யூனியன் சமர்ப்பித்துள்ள முன்முயற்சிகள் ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான அங்கீகாரத்தை வென்றெடுத் துள்ளன, ஐக்கிய நாடுகள் பந்தோபஸ்து சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் த ம் மு டை ய இராணுவ பட்ஜெட்டுக்களைக் குறைப்பது பற்றியும், இவ் விதம் சேமிக்கப்பட்ட செல்வாதாரங்களின் ஒரு பகுதியை வளர்முக நாடுகளுக்கு உதவி வழங்குவதற்காகப் பயன் படுத்துவது பற்றியும் சோவியத் யூனியன் சமர்ப்பித்த ஆலோசனைகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து பத்து ஆண்டுகளுக்குக் கூடுதலாகிவிட்டது.
அது முதல், பொதுச் சபையின் இத்தீர்மானத்தை அமல் செய்வதற்காக சோவியத் யூனியன் விடாப்பிடியாக வற்புறுத்தி வருகிறது; இதை பெரும்பாலான ஐ. நா. உறுப்பு நாடுகளும் ஆதரிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை யின் பயனுள்ள இத்தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப் படாமல் இருப்பது ஏன்? அமெரிக்காவும் அதன் நேட்டோ நேச சக்திகளும் தம்முடைய இராணுவ ஒதுக்கங்களைக் குறைப்பதற்கு விரும்பாமல் இருப்பதே இதற்குக் காரண மாகும்; இந்த ஒதுக்கங்கள் அடுத்த நூ ற் ரு ண் டி ன் தொடக்கம் வரையிலும் ராக்கெட் வேகத்தில் செல்வ தற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
நாடுகளின் இராணுவச் செலவுகளைக் குறைக்கவும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக மேலதிக நிதிகளை விடுவிக் கவும் நடைமுறை நடவடிக்கைகளை அங்கீகரிப்பது சர்வ தேசப் பதற்றம் அதிகரித்துவரும் நிலைமைகளில் குறிப்

Page 8
12 ச்மாதானம், படைக்குறைப்புக்கான வாய்ப்புகள்
பிடத்தக்க அளவுக்குக் காலோசிதமானதாகி வருகிறது. முதலாளித்துவ மற்றும் வளர்முக நாடுகள் பல தற்போது அனுபவித்துவரும் மோசமான பொருளாதர சிரமங்களும் நெருக்கடி இயல்நிகழ்வும் இத்தகைய நடவடிக்கைகளை அவசியமாக்குகின்றன. வளர்முக நாடுகளில் இப்போது மிகு முனைப்பாக இருக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்னை களின் தீர்வுக்காக செல்வாதாரங்களை ஆற்றுப்படுத்தும் வாய்ப்புகளை மெய்யான படைக்குறைப்பு நடவடிக்கைக ளே உருவாக்க முடியும் .
பொருளாதார அபிவிருத்திப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதோடு படைக் லங்களேக் கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல நாடுகள், குறிப்பாக வளர்முக நாடுகள் விடுக்கின்ற கோரிக்கையை சோ வி ய த் யூனியன் புரிந்துணர்வுடன் கருத்திற் கொள்கிறது. இதற்கான வாய்ப்புகளும் இருக் கவே செய்கின்றன.
ஆயுதக் கட்டுப்பாடு ம ற் று ம் படைக்குறைப்புப் பிரச்ஃனகள் குறித்து சோவியத் யூனியனும் பிற சோஷலிஸ நாடுகளும் சமர்ப்பித்துள்ள சோசனைகளை நடைமுறைப் படுத்துவது அபிவிருத்தி நோக்கங்களுக்காக கணிசமான செல்வாதாரங்களை விடுவிப்பதில் முடிவடையும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கண்ணேட்டத்தில் பார்க்கும்போது, அணு ஆயுதங்களே வைத்திருக்கும் வல்லரசுகளுக் கிடையி லான உறவுகளில் சில விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது குறித்து உடன்பாடு காணுவதன் அவசியத்தை நடைமுறைப்படுத்துவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கும்,

தொழிற்சங்கங்களின் அகில யூனியன் மத்தியக் கவுன் சிலின் தலைவி
சமாதானப் போராட்டத்தில் சோவியத் தொழிற்சங்கங்கள்
அமெரிக்காவின் பிற்போக்கான ஏகாதி பத்திய வட்டாரங்களுடையவும், நேட் டோவில் உள்ள அவற்றின் நேச சக்தி களுடையவும் ஆக்கிரமிப்புக் கொள்கை காரணமாகவே உலகின் மீது அணுப் போர் அபாயம் கவிந்து வருகிறது. இது. சகல நாடுகளிலும் கண்டங்களிலுமுள்ள மக்களை சமாதானத்துக்கான போராட்டத் தில் இணையச் செய்துள்ளது. சோவியத் தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் செயலூக்கமாகப் பங்கெடுக்கின்றன.
சீர்வதேச தொழிற்சங்க இயக்கம் ஒரு வலுவான, செல்வாக்குமிக்க சக்தியாகத் திகழ்கிறது, உலகளாவிய சமூக வளர்ச்சியின் மீதான அதன் தாக்கம் வளர்ந்தோங்கி வரு கிறது. உழைக்கும் மக்களின் மிகப்பெரிய வெகுஜன ஸ்தா பனங்கள் என்ற வகையில் தொழிற்சங்கங்களின் அடிப் படைத் தன் மையும், அவற்றினுடைய செயல்பாடுகளின் இயல்பும், அவை நிறைவேற்ற வேண் டியுள்ள கடமை களும் சமாதானத்தைப் பேணிக்காக்கும் இலட்சியத்துக்
கான அவற்றின் ஆழமான கடப்பாட்டை, ஸ்தூலமாக நிர்ணயம் செய்கின்றன. சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே போர் எதிர்ப்புப் பாரம்
பர்யங்கள் சம்பந்தப்பட ஆரம்பித்தன. தொழிலாளி வர்க்கம் சமுதாயத்தில் தான் கொண்டுள்ள சமூக, அரசி பல் நிலைப்பாடு கா ணமாக எவ்விதத்திலும் யுத்தங் களில் ஆர்வங் கொண்டிருக்கவில்லை. போர்களுக்கான காரணங்கள் முதல ளரித்துவத்தின் சமூக அமைப்பில் வே?நன்றியுள்ளன. போர்கள் உழைக்கும் மக்களுக்கு அடிப்படையிலேயே விரோதமான வை; மேலும் அவை தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்கள், இலட்சி | ங் கா ஸ் மோ த கின்றன.

Page 9
14 சமாதானப் போராட்டத்தில் சோவியத் தொழிற்சங்கங்கள்
இவற்றை ஆதாரமாகக் கொண்டே, சோஷலிஸத்தின் வெற்றியோடு உழைக்கும் வர்க்கம் போர்களுக்கு முடிவு கட்டிவிடும் என்று கார்ல் மார்க்ஸும் எங்கெல்சும் முடிவு செய்தனர்; ஏனெனில், இனங்களுக்குள் நிலவும் வர்க்கங் களுக்கிடையிலான குரோதங்கள் மறைவதுடன் அவற் றுக்கு இடையிலான குரோத உணர்வுகளும் துண்டிக்கப் பட்டு விடும்; மேலும் "புதிய சமுதாயம் மலரும்; அதன் சர்வதேச விதி சமாதானமாக இருக்கும். ஏனெனில் அதன் தேசிய ஆட்சியாளர் எல்லா இடங்களிலும் உழைப்பாளராகவே இருப்பர்!"
யுத்தம் சொல்லொன அழிவையும் துன்பத்தையும் உழைக்கும் மக்கள் மீது சுமத் துகிறது; மனித சமுதாயம் நின்று நிலவுவதற்கான நிலைமைகளுக்கே குழிபறிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று வி.இ. லெனின் பல தடவைகள் தெரிவித்தார். ஏகாதிபத்தியத்தையும் அது உற்பவிக்கும் ஆக்கிரமிப்பையும் பிற்போக்கான போர் களையும் செயலூக்கமாக எதிர்த்துப் போராடும் ஆற்றலைக் கொண்ட சமூகச் சக்தி தொழிலாளி வர்க்கம் மட்டுமே என்பதை அவர் குறிப்பிட்டார். 'ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்தியப் போர்களும் உருவாக்கியுள்ள முட்டுக்
கட்டையிலிருந்து பாட்டாளி வர்க்கக் கம்யூனிஸ்ட் புரட்சி
மாத்திரமே- மனிதகுலத்தை வெளியே இட்டுச் செல்ல (Լpւգեւյւն . ''
மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் கா ர ன மா க, உழைக்கும் ம க் க ளி ன் வர்க்க நலன்கள் வரலாற்றில் முதல் தடவையாக உலகினுடைய முதலாவது தொழிலாளி விவசாயிகளது அரசினுடைய கொள்கையின் அடிப்படையாகியது. சோவியத் ருஷ்யா வின் முதலாவது சட்டவாக்க நடவடிக்கையில்-சமா தானம் பற்றிய ஆணையில்-இது தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் வெளிப்பாடு பெற்றுள்ளது.
சர்வதேசப் பிணைப்புகள்
சமாதானத்துக்காகவும் ஆ யு த ப் போட்டிக்குக் கடிவாளமிடுவதற்காகவுமான போராட்டத்தில் உழைக்கும் மக்களின் சர்வதேச ஒருமைப்பாட்டுப் பி ச்னைகளுக்கு, சோவியத் தொழிற்சங்கங்களுக்கும் பிற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான எல்லாப் பிணைப்பு களிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. நாம் பின் வரும் முக்கிய மார்க்கங்களில் முயற்சிகளைச் செய்கிருேம்,
முதலாவதாக, 1981 ல் சோ. க. க.வின் 26-வது காங்கிரஸ் 1980ம் ஆண்டுகளுக்காக முன்வைத்த சமா தான வேலைத் திட்டத்தையும், சோவியத் அரசினதும்

சமாதானம், படைக்குறைப்புக்கான வாய்ப்புக்கள் - 15
ஏனைய சோஷலிஸ நாடுகளதும் சமாதான முன்முயற்சி களையும் மேலும் நடைமுறைப்படுத்துவதற்காக எம்மா லான சகலதையும் செய்து வருகிருேம். இவை போரைத் தடுத்து நிறுத்தவும், ஆயுதப் போட்டிக்கு முடிவுகட்டவும் படைக் குறைப்பைத் துவங்கவும் நிர்ணயமான வழிகளைக் காட்டுகின்றன. இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்தின் "சோவியத் இராணுவ அச்சுறுத்தல்' பற்றிய கற்பனை யைத் திட்டவட்டமாக எதிர்க்கிருேம் சர்வதேசப் பதற் றம் ஆழமடைவதற்கான மெய்யான காரணங்களை அம் பலப்படுத்துகிருேம்; உலக ஏகாதிபத்தியத்தினல் திணிக் கப்படும் ஆயுதப்போட்டியின் ஆபத்தையும், அதன் சமூகக் காரணிகளையும், உழைக்கும் மக்களது அடிப்படை யான ஜீவாதார நலன்களுக்கு அவை மாரு க இருப்பதை யும் பிறநாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் கவனத் துக்குக் கொண்டு வருகிருேம், ஆயுதப் போட்டி முதலா ளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் சமூகபொருளாதார நிலை மீது பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்து கிறது என்று முதலாளித்துவப் பிரசாரகர்கள் மேற் கொள்ளும் ஆதாரமில்லாத, பிழையான குற்றச்சாட்டுக் களை நாம் முறையாகவும் நம்பகமாகவும் அம்பலப்படுத் துகிருேம். நான் காவதாக, போர் அச்சுறுத்தலுக்கு எ தி ரா ன போராட்டத்தில், சமாதானத்துக்காகவும் படைக்குறைப்புக்காகவுமான போராட்டத்தில் எல்லாத் தொழிற்சங்கங்களதும் சர்வதேசத் தொழிற்சங்க இயக்கத் தினதும் செயல் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான போக்கை நாம் முரணின்றி கடைப்பிடித்து வருகிருேம்.
இக்கடமைகள் யாவும் சோவியத் தொழிற்சங்கங் களால் தம்முடைய பல்வேறு நடைமுறை நடவடிக்கை களில் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் சமீப ஆண்டுகளிலே இடம் பெற்ற சகல போர் எதிர்ப்பு இயக்கங்களிலும் எம்து நாட்டுத் தொழிற்சங்கங்களே பிரதான அமைப்பாளர்களாய், செயலூக்கமான பங்காளிகளாய் விளங்கியுள்ளன.
சமாதானத்துக்காகவும் படைக்குறைப்புக்காகவும் ஆயுதப் போட்டிக்கு எதிராகவுமான போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு 145 நா டு க ளி ன் தொழிற்சங்கங்களுடன் சோவியத் தொழிற்சங்கங்கள் கொண்டுள்ள உறவுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக் கப்படுகின்றது. சோஷலிஸ், முதலாளித்துவ மற்றும் வளர்முக நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் கூடுதலான தொழிற்சங்கத் தூதுக்குழுக்கள் ஒவ்வொரு ஆண்டிலும் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்கின்றன; அறுநூறுக் கும் மேற்பட்ட சோவியத் தொழிற்சங்கத் தூதுக் குழுக் கள் பிற நாடுகளுக்கு விஜயம் செய்கின்றன. அத்தகைய

Page 10
16 சமாதானப் போராட்டத்தில் சோவியத் தொழிற்சங்கங்கள்
தொடர்புகள் போர் எதிர்ப்புப் போராட்டத்தில் அழுத்து கின்ற பிரச்னைகளின் தீர்வுக்கு வெவ்வேறு அணுகுமுறை களைத் தருகின்றன.
சோவியத் தொழிற்சங்கங்கள் Gլյոր எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆயுதப் போட்டியின் சமூகடொருளாதார அமசங்களுடன் சம்பந்தப்பட்ட பலதரப்பு தொழிற்சங்கக் கடமைப் பொறுப்புக்களை மேற்கொள் கின்றன. உலக சமாதான சக்திகளது மகாநாடுகள் அனைத்திலும் அவையே இப்பிரச்னைகளை முன் வைக்கின்றன.
ஏகாதிபத்தியத்தின் தணிச்சலான போக்கு மனித {க த்ெதுச்கு விடுத்துள்ள பேரபாயத்தை நன்குணர்ந்துள்ள சோவியத் யூனியன் மற்றும் பிற சோஷலிஸ் நாடுகளின் உழைக்கும் மக்களும் தொழிற்சங்கங்களும் எதிர்காலத் தைத் துணிவுடன் நோக்குகின்றன; ஏனெனில் அவை தம்முடைய நாடுகளின் அளப்பரிய ஆற்றல்களை அறிந் துள்ளன.
"கொம்யூனிஸ்ட்" சஞ்சிகையிலிருந்து

பியோதர் பணுச்சின் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது பிரதி கல்வி அமைச்சர்
சோவியத் பாடசாலைச்
சீர்திருத்தம்
சோவியத் அரசு அனைத்து மக்களுக்கும் மூக்கியத்துவம் வாய்ந்த தாக்கீதை, பொது மற்றும் தொழில்முறைப் பாட சாலைகளின் சீர்திருத்தத்துக்கான வழி காட்டி நெறிகளை அங்கீகரித்திருக்கிறது. அது பரந்த உழைக்கும் மக்கள் பகுதி யினரது விருப்பங்களைக் கணக்கில் எடுத்தே
வகுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மீத 1ண விவாதத்தில் 12 கோடி மக்கள் பங்கு கொண்டனர், s'.g.
சோவியத் ஸ்தாபனங்கள் பல்லாயிரக் கணக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளைப் பெற்றன. 1985-1990ம் ஆண்டுகளில் மேற் கொள்ளப்படவிருக்கும் இப்பாடசாலைச் சீர் திருத்தம் சோவியத் ஒன்றியத்தில் கல் வியை புதிய, உயர்ந்த மட்டத்துக்கு உயர்த் g D.
பொதுப் பாடசாலைச் சீர்திருத்தத்தின் நோக்கம் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவதும், குழந்தை களையும் இளம் பராயத்தினரையும் வளர்த்து ஆளாக்கு வதும் ஆகும். கல்வியின் கட்டமைவை மாற்றவும் கல்விப் பாடத் திட்டத்தை மேலும் ஒராண்டினல் நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பத்தாண்டுப் பாடத் திட்டத் தைக் கொண்டுள்ள நடுநிலைப் பாடசாலைகள் மேலதிகமாக ஒராண்டைப் பெறும். இது பாடசாலைக்குச் செல்கின்ற ஆரம்ப காலத்தில்தான், பிற்பகுதியில் அல்ல. அதாவது, பிள்ளைகள் ஆறு வயதாக இருக்கும்போது பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 1990/91 பாடசாலை ஆண்டி

Page 11
18 சோவியத் பாடசாலைச் சீர்திருத்தம்
லிருந்து ஆறு வயதையடைந்த ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுமே பாடசாலைக்குச் செல்வர். சோவியத் பொதுப் பாடசாலையின் கட்டமைவு பின்வருமாறு.
ஆரம்பப் பாடசாலை 1-4 படிவங்கள்
பூரணமற்ற நடுநிலை (9-ஆண்டு)
பாடசாலை 1-9 படிவங்கள்
பொது நடுநிலைப் பாடசாலை 10-11 படிவங்கள்
பெருமளவிலான பணி ஆற்றப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தில் புதிய பாடத் திட்டங்களையும் பாடங்களை யும் வகுத் துரைப்பது, பாடசாலைகளுக்குப் தேவையான சகல புதிய போதன உபகரணங்களையும், போதனைக் கான தொழில்நுட்ப வழிவகைகளையும் வகை செய்வது ஆகியனவும் அடங்குகின்றன. வகுப்புக்களில் உள்ள மாணவர் குழுக்களைப் படிப்படியாகக் குறைக்கவும், தனித் தனிப் பாடங்களைப் படிப்பதற்காக விசேட குழுக்களை உருவாக்கவும், எல்லாப் பாடசாலைகளுக்கும் நவீனமான பரிசோதனைக் கூடங்களையும் மின்கணிதப் பொறி அறை களையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இச் சீர்திருத்தத்தின் பிரதான நோக்கம் சோவியத் இளைஞரின் தொழிற் கல்வியை மேம்படுத்துவதாகும். அது தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. தொழிற் பயிற்சி யில் அடிப்படை மேம்பாட்டை அடைவதற்காகவும், மாணவர்களை வளர்த்து ஆளாக்குவதற்காகவும், தொழில் களின் அடிப்படைகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற உதவுவதற்காகவும் வேலைத்தளப் பயிற்சிக்கு கூடுதல் நேரம் செலவிடப்படுவதை இச் சீர்திருத்தம் முன்வைக்கிறது. இதைவிட, சமூக ரீதியில் பயனுள்ள கட்டாய வேலையும் முதலாம் படிவம் நீங்கலாக ஏனைய எல்லாப் படிவங்களுக் கும் அறிமுகஞ் செய்யப்படும். எல்லா மாக, பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் கல் விக்காகவும் சமூக ரீதியில் பயனுள்ள உற்பத்திப் பணிக்காகவும் g) LT Gð7 LAT யிரத்துக்கும் கூடுதலான மணித்தியாலங்கள் ஒதுக்கப் படும்
தொழிற்துறை த் தொழிலகங்களிலுள்ள பயிற்சி வேலைத்தளங்களிலும், கூட்டு மற்றும் அரசாங்கப் பண்ணை களிலுள்ள பயிற்சி-பரிசோதனைப் பிரிவுகளிலும், பாட
*

சமாதானம், படைக்குறைப்புக்கான வாய்ப்புகள் 19
சாலைகளுக்கிடையிலான பயிற்சி-உற்பத்திப் பேட்டைகளி லும், பாடசாலை வேலைத் தளங்களிலும் பல்வேறு பயிற்சி உற்பத்தி இணையங்களிலும் மாணவர்கள் சமூக ரீதியில் பயனுள்ள உற்பத்திப் பணியில் ஈடுபடுவர். 1985ம் ஆண்டுக்கும் 1990 ஆண்டிற்கும் இடையே மாணவர்களின் தொழிற் கல்வி மற்றும் கட்டாயப் பணிக்கான புதிய வேலைத் திட்டங்கள் அறிமுகஞ் செய்யப்படும்.
வழிகாட்டி நெறிகளின் கீழ், வருங்காலத்தில் பொதுக் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக் கல்விக் கூட ங் க ள் ஒன்ருகக் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டுவிடும்.
மாணவர்களின் சித்தாந்தவியல் மற்றும் அரசியல் கல்வியில் தலையாய முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் அவர் களின் உலகக் கண்ணுேட்டத்தை மார்க் ஸியம்-லெனினி யத்தின் அடிப்படையில் உருவாக்குவதாகும். சோவியத் தேசபக்தி மற்றும் சோஷலிஸ் சர்வதேசிய உணர்வில் அவர்களுக்குக் கல்வியூட்டுவதும் முக்கியமானதாகும் இதற்கு, உலகிலும் சோவியத் ஒன்றியத்திலும் இடம் பெறும் சமூக இயல்நிகழ்வை சுயாதீனமாக மதிப்பீடு செய்யும் அவர்களது ஆற்றலை ஊக்குவிப்பது ஜீவாதார மானது. இப்பிரச்னைகள் யாவும் சீர்திருத்தத்தில் பிரதி பலிப்பு பெற்றுள்ளன.
ஒழுக்கவியலைப் பொறுத்த வரையில், மாணவர்கள் கம்யூனிஸ்ட் சமுதாயத்தின் கோட்பாடுகள், விதிகளின் அடிப்படையிலும், சோஷலிஸக் கூட்டமைப்பின் விதிகளை யும் சோவியத் சட்டங்களையும் ஆழமாகக் கற்றுத் தேர்வதன் அடிப்படையிலும் வளர்த்து ஆளாக்கப்படுகின்றனர். சோவியத் மனிதனுக்குரிய மிகச் சிறந்த இயல்புகள் அவர் களுக்கு ஊட்டி வளர்க்கப்படுகின்றன.
சீர் திருத்தத்தில் மிகப் பெரும் கவனம் இராணுவதேசபக்தக் கல்விக்குச் செலுத்தப்படுகிறது. இதன் பெ ருள் யாதெனில் தாயகத் தின் பாதுகாப்புக்கான பொறுப் புணர்வை மாண வர்களுக்கு ஊட்டி வளர்ப்பதில் பாடசாலை அக்கறை கொள்ளும் என்பதாகும். இராணுவ நெறிகளின் பிரதான பிரமாணங்களைத் திட்டவட்டமாகக் கற்றுணர வும், அவசியமான இராணுவ மற்றும் தொழில்நுட்ப அறிவையும் நடைமுறைத் திறமைகளையும் பெற்றுக் கொள் ளவும் இது அவர்களுக்கு உதவும். இந்த நோக்கத்துக்காக அடிப்படை இராணுவப் பயிற்சியின் உள்ளடக்கத்தையும் முறைகளையும் மேம்படுத்தவும், உடற்பயிற்சி, சித்தாந்த மற்றும் நடைமுறைப் பயிற்சிகளின் செயலூக்கத் தன் மையை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்:

Page 12
20 சீர்திருத்தம்
பாடசாலை ஆளணி சம்பந்தமாகவும் பெரும் பணியாற் றப்படும். இதில் ஆசிரிய பயிற்சியின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்துவதும் அடங்கும். இந்த நோக்கத்துக்காக ஆசிரியர் ப யி ற் சி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள், அட்டவணைகளில் மாற்றங்கள் அறிமுகஞ் செய்யப்படும்:
கூ டு த லா ன ஆசிரியர்களும் போதனையாளர்களும் பயிற்றுவிக்கப்படுவர். வளர்ந்துவரும் நிபு ண ர் க ள து தேவையை மனதிற்கொண்டு 1985-1990ல் பள்ளிக்கு முந்தியதான நிறுவனங்களுக்காக 400 ஆயிரத்துக்கும் கூடுதலான ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவர். ஆரம்பப் படிவங்களுக்காக 300 ஆயிரம் ஆசிரியர்களும், 4-10(11) படிவங்களுக்காக 640 ஆயிரம் ஆசிரியர்களும், எல்லா மாக 1,350,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
இறுதியாக, ஆசிரியர்களுடையவும் பிற கல்வித்துறை ஆளணிகளுடையவும் சம்பளங்களை அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், போதனையாளர்கள், முறைமையியலாளர்கள், தொழிற்பயிற்சிப் போதனையாளர் கள் மற்றும் பிற ஆளணிகளின் புதிய சம்பள, ஊதிய வீதங்கள் உருவாக்கப்படும். சோவியத் ஒன்றியத்தின் கல்வி அமைச்சுக் கட்டமைப்புக்குள் ஆசிரியர்களின் சம்பளம் 35 சதவீதம் அதிகரிக்கவுள்ளது. இந்த அதிகரிப்பினல் அரசாங்கத்துக்கு மொத்தம் 3,500,000,000 ரூபிள்கள் செலவாகும்,

Fiji : எமது காலமும் அலெக்ளி லெபதேவ் பல்துறை 4ழிற்சி நிடியம்
செர்ஹீ கிரிபணுேவ்
சமாதான சகவாழ்வும் - இன்றைய உலகும்
1980 ஆண்டுகள் சர்வதேச நிலவரம் மிகவும் மோசமடைந்ததைக் கண்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் பிற்போக்கு வட்டாரங்களும் அவற்றின் நேட்டோ நேச அணிகளும் சோஷலிஸத்துடஞன வரலாற்று பூர்வ மான போட்டிக்கு இராணுவ மோதல் மூலம் தீர்வுகாண் பதன் மீது பகிரங்கமாக நம்பிக்கை வைத்துள்ளன. உலக ளாவிய அணு வாயுத மோதல் தவிர்க்க முடியாதது என்ற கருத்திற்கு மனிதகுலம் பழக்கப் பட்டுப் போகும் வண்ணம் பூர்ஷ்வா பிரச்சார இயந்திரத்தை அவை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளன.
ஏகாதிபத்தியத்தினுல், முதலாகவும் முதன்மையாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுல் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிக்கலான நிலைமை பின்வரும் ஜீவாதாரமான கேள் வியை எழுப்புகிறது. அணுவாயுத சர்வ நாசத்தை மனித குலத்தால் தவிர்க்க முடியுமா? மாறுபட்ட சமூக அமைப்பு களைக் கொண்ட நாடுகள் மத்தியில் சமாதான சக வாழ்வு பற்றிய கருத்தமைப்பில் இக் கேள்விக்கான பதிலைக் காண முடியும். இதுவே, சோவியத் அயல்துறைக் கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்ருக விளங்கு கி ற து. 'மாபெரும் லெனின் மாறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளிடையே சமாதான சகவாழ்வு பற்றிய கோட்பாட்டை எமக்கு விட்டுச் சென்றுள்ளார். இக்கோட் பாட்டின் பாலான எம்முடைய உறுதிப்பாடு மாற்றமடை யாமல் இருக்கிறது. அணு ஆயுதங்களின் இலக்கை குறி தவ ருது தாக்கக்கூடிய ஏவுகணைகளின் யுகத்தில் அது மக்க ளுக்கு முன்பைவிட அவசியமாகவுள்ளது", என்று கொன்ஸ் தாந்தைன் செர்னென்கோ வலியுறுத்தினுர்,

Page 13
22 சமாதான சகவாழ்வும் இன்றைய உலகும்
2.
சகவாழவுக கருததமைபபு
சமாதானமும் சோஷலிஸமும் பிரிக்க முடியாதவை. குறிப்பாக சோஷலிஸத்தின் நிர்மாணமும் அதனுடைய ச ர் வதே ச - நிலைப்பாடுகளின் வலுப்படுத்தலும்தான் எல்லாக் காலங்களுக்கும்ாகப் போரை சட்ட விரோதமான தாக்கும் பிரச்னைவை நிகழ்ச்சி நிரலில் இடுவதற்கான ஆதாரத்தளத்தை முன்வைத்துள்ளது. அதுபோலவே, பூமியில் நிரந்தர சமாதானத்துக்கான போராட்டம் மனித குலத்தின் சமூக முன்னேற்றத்திற்குரிய தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். இந்த நோக்கங்களுக்கிடையிலான இயக்க வியல் உறவுமுறையை லெனின் நிர்ணயித்துக் காட்டினர்.
இளம் சோவியத் குடியரசு தனது முதலாவது வெளி நாட்டுக் கொள்கைத் தாக்கீ தில்-சமாதானம் பற்றிய ஆணையில், இரத்தக் களரியை நிறுத்துமாறும், எல்லா நாடுகளுடையவும் மக்களுடையவும் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கேர்ப்புக்களும் இழப்புக்களும் இல்லாமல் நீதியான கமாதான ஒப்பந்தத்தில் கைகசாத்திடுமாறும் போரில் ஈடுபட்டிருந்த நாடுகளையும் மக்களையும் கேட்டுக் கொண்டது. லெனினின் இந்த ஆணையினுடைய வரலாற் றுச் சிறப்பு சோவியத் வெளிநாட்டுக் கொள்கையிைன் முக்கியக் கோட்பாடுகளே அது பிரகடனம் செய் த து என்பதிலேயே தங்கியுள்ளது. சமாதானத்துக்காகவும் மாறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளிடையே சக வாழ்வுக்காகவும் போராடுவது, டாட்டாளி வர்க்க சர்வதேசியம், அனைத்து மக்களதும் பரிபூரண சமத்துவம், இறைமைக்கும் சுதந்திரத்திற்கும் மரியாதை, உள்விவ காரங்களில் தலையிடாதிருத்தல் என்பனவே இம் முக்கியக் கோட்பாடுகள் ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நாடுகளுக்கிடையிலான உறவு களில் சமாதா ன சகவாழ்வின் வீச்செல்லை கணிசமாக விரிவடைந்தது. இதற்குக் காரணம் வர்க்க, அரசியல் சக்திகளின் அணி சேர்க்கையில் சோஷலிஸத்துக்குச் சாதக மாக மாற்றம் ஏற்பட்டமைதான். முதலாளித்துவ வல்லரசு கள் சோஷலிஸ் நாடுகளுடனன தமது உறவுகளின் அடிப் படையாக சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவும், அவற்றுடன் விரிவான அளவில் பொருளா தார, கலாசாரப் பந்தங்களை உருவாக்கத் தொடங்கவும் வேண்டியிருந்தது,
சமாதான சகவாழ்வுக் கருத்தமைப்பு அதிகரித்த அளவில் ஆதரவைத் தற்போது பெற்று வருவதற்கு, அது சமூக முன்னேற்றத்துக்கான சாதகமுள்ள முன்தேவையாக இருப்பது மாத்திரம் காரணமல்ல. நாடுகளின் பாசறை களில் வெகுஜனப் பேரழிவு ஆயுதங்களின் தோற்றம்,

மார்க்ஸியம்-லெனினியமும் எமது காலமும் 23
அவற்றைப் பயன்படுத்துகையில் மனித குலத்தின் நாகரி கத்துக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. இந்த சுய-அழிவு அச்சுறுத்தலை முன்னு ணர்ந்த லெனின் 1918ம் ஆண்டில் பின் வருமாறு எழுதினர்: "வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையிலான போர் மிகப் பெரும் குற்றம் மாத்திரம் அல்ல! ஆனல் அது மனித சமுதாயத்தின் அடித்தளங்களையே அழித்துவிடும்" என்ருர்
961 IT. s
அமெரிக்கா இணக்க அமைதியை நிராகரித்தது ஏன்?
பிரதான முதலாளித்துவ நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின், ஏகாதிபத்திய வட்டாரங்கள் 1970ம் துவக்கத்தில் இணக்க அமைதியை ஏற்றுக்கொள்ளவும் 1980ம் ஆண்டுகளின் திருப்பத்தில் அதை உதாசீனம் செய்யவும் நிர்ப்பந்தித்தது எது?
சோவியத் யூனியனிலும் ஏனைய சோஷலிஸ் நாடுகளி லும் யுத்த பிற்கால சமூக-பொருளாதார, அரசியல் வளர்ச்சியின் வேலைத் திட்டங்கள் ஈட்டிய வெற்றி சர்வ தேச நிகழ்வுகளின் போக்கு மீது சோஷலிஸத்தின் செல் வாக்கையும் மதிப்பையும் கணிசமாக அதிகரித்தது. ஏகாதி பத்தியத்தின் ஆதிக்கம் கணிசமான அளவுக்குக் குன்றத் தொடங்கியது. அதன் உள் முரண்பாடுகள் அதிகரித்தன, முதலாளித்துவ சமுதாயம் பூரணமாகவும் மாற்றமுடியாத விதத்திலும் வரலாற்றுபூர்வ முன்முயற்சிகளை இழந்தது, சோஷலிஸத்துடனு ைபோட்டியில் ஒன்றன் பின் ஒன்முகப் பின்னடைவுகளைச் சந்தித்தது.
சமூக முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தவும் முதலா ளித்துவத்துக்குப் புத்துயிரளிக்கவும் இணக்க அமைதி துணை புரியும் என்று ஏகாதிபத்திய பிற்போக்கு வட்டாரங் கள் நம்பின. அது நிறைவேறவில்லை. இணக்க அமைதி படுதோல்விகளிலிருந்து அ வ ற்  ைற ப் பாதுகாக்கவில்ல்ை, அதைத் தொடர்ந்து "இணக்க அமைதியின் விதிமுறை களை’ சோவியத் யூனியனும் பிற சோஷலிஸ நாடுகளும் மீறி வருகின்றன என்று அவற்றின் மீது பழிசுமத்துவதற்கு முஸ்தீபுகள் செய்யப்பட்டன. "சோவியத் அச்சுறுத்தல் பற்றிய கட்டுக் கதைகளுக்குப் புத் துயிரளிக்கப்பட்டது. இராணுவக் கேந்திர சமநிலையை சோவியத் யூனியன் உடைத்து வருவதாகக் கூறும் நாணுவிதமான கண்டுபிடிப்புக் களுக்கும் உயிரூட்டப்பட்டது. ஆயினும் இந்த சோவியத்விரோதப் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கத்தை உலக மக்களிடமிருந்து மறைப்பது அதற்கு அசாத்தியூ மி கியது

Page 14
24 சமாதான சகவாழ்வும் இன்றைய உலிகும்
அனைத்து மக்களினதும் தேவை
அமெரிக்காவினுடையவும் அதனது நேச அணிகளு டையவும் அதிசூரத்தனக் கொள்கையை, சர்வதேச உறவு களில் சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகளை நிலைநிறுத்து வதற்கான போராட்டத்தில் சோஷலிஸ் நாடுகள் மேற் கொள்ளும் முனைப்பான முயற்சிகளைக் கொண்டு எதிர்க்க வேண்டும். அனைத்து நாடுகளும் இந்தக் கோட்பாடுகளை வழுவாது நடைமுறையில் கடைப்பிடிக்கச் செய்யவேண்டும்.
இதில் பெரும் பங்கு உலகில் அரசியல், இராணுவச் சக்திகளின் உண்மையான சமநிலை மற்றும் அணிசேர்க்கை மீதே சார்ந்திருக்கிறது. வார்ஸா ஒப்பந்த ஸ்தாபனத்துக் கும் நேட்டோவுக்கும் இடையே இராணுவக் கேந்திர சமநிலையைப் பேணிக்காப்பது, இருந்து வரும் சுமாரான சம நிலையைக் குலைக்கவும் இராணுவ மேலாண்மையைச் சாதிக்கவும் அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் மேற் கொள்ளும் முஸ்தீபுகளைத் தடைப்படுத்துவது ஆகியவற்
றின் முக்கியத்துவம் இத்தகையதுதான்.
இந்தச் சமநிலையைப் பேணுவதில் சோஷலிஸ் நாடுகள் மாத்திரம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இந்த விருப்பத்தை பல முதலாளித்துவ அரசாங்கங்களும் அணிசேரா நாடு களும் பகிர்ந்து கொள்கின்றன. வாஷிங்டனின் இராணுவ மேலாண்மைக் கோரிக்கை முதலாளித்துவ உலகில் அதி கரித்த அளவில் வெகு ஜன சக்திகளின் பதிலடியைப் பெற்று வருகிறது.
உலகில் உள்ள அனைத்து மக்களும் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு விதிவிலக்கு விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய ஏகபோக முதலாளிகள்தான். இவர்கள் மனிதகுலத்தின் ஏகப்பெரும்பான்மையானுேரின் இழப்புகளில் தம்முடைய செல்வத்தைப் பேணி, பெருக்கிக் கொள்வதைப் பற்றியே கவனம் செலுத்துகின்றனர்.
அனைத்து கண்டங்களிலும் வாழும் மக்கள் அமெரிக்கா வின் அதிசூரத் தனக் கெர்ள்கையிஞல் ஏற்படக்கூடிய அபா யத்தை நன்கறிந்துள்ளனர்.
மாறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட நாடுகளு டன் சமாதான சகவாழ்வு பற்றிய கொள்கை உண்மை யிலேயே அனைத்து மக்களுடைய ஆதரவையும் பெற்றுத் திகழ்கிறது. இதனுடைய கோட்பாடுகளின் ஜீவ வலுவுக்கு ஓர் உத்தரவாதமும், வெற்றிக்கு முன்தேவையும் இதுதான். மக்களின் தேர்வு சர்வ நிச்சயமானது. அது வாழ்வும் முன்னேற்றமுமே,
'சர்வதேச விவகாரங்கள்"
சஞ்சிகையிலிருந்து - ܂ ܢ ܪܶ
 

பேராசிரியர் வாசிலி பொண்டார். (டி. எஸ்ஸி3 வரலாறு)
கட்சி வழிகாட்டுதலின் அரசியல் இயல்பு ܫ
சோவியத் சமுதாயம் எவ்வளவு தூரம் முன்னேற்றம் காண்கிறதோ 94595ع அளவுக்கு அது கூடுதல் சிக்கல்வாய்ந்த பாரிய பிரச்னைகளைக் கையாள்கிறது, சோவியத் மக்களின் அரசியல் தலைவன் என்ற வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரமும் அதிகம் உயர்ந்ததாகிறது.
தொழிலாளி வர்க்கத்தின் நிலப்பாடுகளிலிருந்து
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எல்லா விஷயங்களை யும் வர்க்க, சோஷலிஸ் நிலைப்பாடுகளிலிருந்து கொண்டு நடத்துகிறது, அரசியல் தொலைநோக்கை தொழிலாளி வர்க்க மற்றும் கம்யூனிஸ நிர்மாணத்தின் நிலையிலிருந்து வகுக்கிறது என்பதையே சோ. க. க.வின் வழிகாட்டுதல் குறிக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் நிலைப்பாடுகளை மக்களின் ஏனைய வெகுஜன ஸ்தாபனங்களும் பிரதிபலிக்கின்றன; அவை, கட்சியின் கொள்கைக்கு இசைவாகச் செயல்படு 藝 வதுட்ன் அக்கொள்கையை வரைவதிலும் பங்கு கொள்
கின்றன. ஞல் புரட்சிகரமான மார்க்ஸிய-லெனினியக் கட்சி மாத்திரமே தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களைத் திரட்சியான வடிவத்தில் தெரிவிக்கக் கூடிய தாகவும், இந்த நலன்களை துரிதமாகவும் ஆழமாகவும் படம் பிடித்துக் காட்டும் கொள்கையைக் கடைப்பிடிக்கக் கூடியதாகவும் உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாகவும், அதன் மூலக் கருவாகவும் முன்னணிப் படையாகவும் கம்யூனிஸ்ட் கட்சி விளங்குவதால், அதனு டைய அரசியல் சாராம்சத்தை அது சிகரப்படுத்துகிறது

Page 15
żé கட்சி வழிகாட்டுதலின் இயல்பு
கட்சி வழிகாட்டுதலினுடைய அரசியல், வர்க்க அடிப் படையிலான இயல்பு, சமுதாயத்தில் தொழிலாளி வர்க் கத்தின் முன்னணிப் பாத்திரத்தை ஊக்குவிக்கிறது என் பதையும் பொருள்படுத்துகிறது. இ த ன் பொரு ஸ் யாதெனில் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் சித் தாந்தவியல் பரிபக்குவத்தின் திசையில் தொழிலாளி வர்க் கத்தைத் திசைப்படுத்துவதும், Lud' i 5 வெகுஜனங் களுடைய நடவடிக்கையைத் தூண்டுவதும் ஆகும். சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வர்க்க, பாட்டாளி வர்க்கக் கொள்கை அனைத்து வர்க்கங்கள், சமூகக் குழுக்
களின் நலன்களைக் கருத்திற் கொள்கிறது; தொழிலாளர்
கள், விவசாயிகள், அறிவுத்துறையினருக்கிடையேயான கூட்டணியையும், சோவியத் ஒன்றி யத்தில் வாழுகின்ற எல்லாத் தேசங்கள், தேசிய இனங்களின் மத்தியில் நட் புறவையும் சகல வழிகளிலும் ஊக்குவிக்கிறது. இது வளர்ச்சியுற்ற சோஷலிஸம் முன்னேறிச் செல்கையில் லெனினியக் கட்சியிஞல் அரசியல் ரீதியாக வழிகாட்டப் பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
விஞ்ஞான சோஷலிஸத்தினுல் வழிகாட்டப்படும் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியம்-லெனினியத்தில் உள்ளடங்கி இருப்பதற்கேற்ப தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தத் தைத் தெரிவிக்கிறது, அதனுடைய மிகவும் வளர்ச்சி பெற்ற, செயலூக்கமுள்ள பிரதிநிதிகளைத் தனது அணி களில் ஐக்கியப்படுத்துகிறது என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி யினுடைய மற்றுமொரு தனித்துவமான அம்சம் தங்கி யுள்ளது.
இவை எல்லாம் சமூக, மற்றும் அரசியல் நிகழ்வுப் போக்குகளின் மீது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி செலுத் தும் வழிகாட்டுதலின் திட்டவட்டமான இயல்பையும், சோவியத் சமுதாயத்தின் வளர்ச்சி மீது அது செல்வாச்குச் செலுத்துகின்ற வடிவங்கள், முறைகளையும் விளக்கிக் கூறுகிறது.
கட்சியின் மதிப்பும் செல்வாக்கும்
வர்க்கங்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் இடையே, தேசங்களுக்கும் ராஜ்யங்களுக்கும் இடையே உள்ள உறவுகளின் ஒரு துறையாக விளங்கும் அரசியல், அதிகா ரத்தின் அல்லது அதிகாரப் பிரயோகத்தின் வெளிப்பாடு களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு பட்டுள்ளது. கட்சியைப் பொறுத்த வரையில் அதன் கடமைகள் அரசாங்கத்தின் அல்லது நிர்வாகத்தின் கடமை களைப் போன்றவையல்ல; ஆனல், அரசியல்-சித்தாந்த வியல் அல்லது அரசியல்-ஸ்தாபனரீதியான கடமைகளா
議

னியமும் எம்து காலமும் 27
கும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அதிகார வலிமையினுல் அல்லாமல், அதனுடைய அரசியல் கெளர வம் மற்றும் வெகுஜனங்கள் மத்தியில் கொண்டுள்ள சித்தாந்த ரீதியான செல்வாக்கின் காரணமாகவே தன் னுடைய முன்னணிப் பங்கினை நிறைவேற்றுகிறது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பணியில் உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் பல தசாப்தங் as 95 நடத்திய போராட்டத்தின் மூலம் வென்ற அதன் சித்தாந்தவியல் மற்றும் தார்மீக மாண்பு மீதும், அதனது அரசியல் மற்றும் ஸ்தாபன ரீதியிலான அனுப வத்தின் மீதும், சம்பவங்களின் போக்கைச் சரியாக முன்னுணர்கின்ற, அவசியமான மார்க்கத்தில் அவற்றை ஆற்றுப்படுத்துகின்ற அதன் ஆற்றல் மீதும் சார்ந்திருக் கிறது.
சோஷலிஸ் சமுதாயத்தில் மார்க்சிய-லெனினியக் கட்சிதான் அதிகாரத்தின் நிர்ணயமான காரணியாகும். இக் கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை நினைத்தும் பார்க்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வழிகாட்டுதலின் கீழ், அதன் பொதுவான பாதையைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாத்திரமே உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்து, பாதுகாத்துக் கொள்வதோடு சமுதாயத்தைப் புனர்நிர்மாணஞ் செய்வ தற்கும் சோஷலிஸத்தைக் கட்டுவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் முடியும். -
கட்சியானது அதனுடைய நடவடிக்கை முழுவதன் மூலம் ஜனநாயக ஸ்தாபனத்திற்கான உதாரணத்தை முன் வைக்கிறது, சோஷலிஸ் சமுதாயத்தினுடைய வாழ்க்கை யின் எல்லாத் துறைகளுக்கும் வியாபிக்கின்ற ஜனநாயகக் கோட்பாடுகளை உருவாக்கி விருத்தி செய்கிறது. இவ்விதம், மக்களின் ஆட்சியை வியாபிப்பதிலும், சமுதாயத்தினதும், அரசினதும் விவகாரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு உழைக்கம் மக்களை ஈர்த்தெடுக்கும் வடிவங்களை முழு நிறைவாக்குவதிலும் அது ஒரு ககுவியாக உள்ளது.
கட்சிப் பணியின் முறைகள்
5 L'_6ને வழிகாட்டுதலினுடைய திட்டவட்டமான அரசியல் இயல்பு கட்சிக் குழுக்கள், அரசாங்க மற்றும் பொருளாதார முகாமைத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுக் கிடையிலான கடமைகளை துல்லிதமாக வேறுபடுத்திக் காட்டுவதிலும் வெளிப்படுத்தப்படுகிறது.

Page 16
28 கட்சி வழிகாட்டுதலின் அரசியல் இயல்பு
கட்சிப் பணியின் அரசியல் மார்க்கம், சோவியத் கம் யூனிஸ்ட் கட்சியானது அரசு மற்றும் பொது வாழ்வு ஸ்தாபனங்களின் கடமைகளை எடுத்துக் கொள்வதில்லை என்பதையும், அவற்றுக்குரிய துணை அமைப்பாக செயல் படுவதில் ைஎன்பதையும் பொருள்படுத்துகிறது. கட்சி வழிகாட்டுதலின் அரசியல் சாராம்சம் அதனுடைய சாராம் சத்திலேயே சோவியத்துக்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் ஸ்தாபனங்கள் மற்றும் பிற பொதுவாழ்வு ஸ்தாபனங்களின் நடவடிக்கை மீது கட்சிச் செல்வாக்கின் வடிவங்கள், முறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது:
பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சி தொடர் பான 'பிரச்னைகளை கையாள்கையில், அவற்றைத் தான் அரசியல் தலைவன் என்ற முறையில் அணுகுவது அல்ல” மல் குறிப்பிட்ட வேலையின் மேற்பார்வையாளராகவும் அணுகு கின்றது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அரசியல் வழிகாட்டுதல்ை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது. ஏனெ னில், அது மக்கள் மீது சார்ந்திருக்கிறது. அவர்களுடன் நெருக்கமான தொடர்பினை வைத்துக் கொள்கிறது. வெகு ஜனங்களின் அனுபவத்துக்குக் கொடுக்கப்படும் ஆகக் கூடிய கவனம், அவர்களது ஆக்கபூர்வ உள்ளாற்றலில் விசுவாசம், அவர்களுடைய சிந்தனைகளையும் நலன்களேயும் தெளிவான கோஷங்களாகவும் செயல் வேலைத்திட்டங் களாகவும் மாற்றுவதற்கான ஆற்றல் ஆகியன கட்சியின் வரலாறு முழுவதிலும் பிரதிபலிக்கின்றன. கட்சி வழி வலிமை வெகுஜனங்களுடனன அதனு டைய பிணைப்புகளில் தங்கியுள்ளது. ஏனெனில், எந்த வொரு சமூக-பொருளாதாரப் பிரச்னையையும் உழைக்கும் மக்களின் செயலூக்கமான பங்கேற்பு இல்லாமல், அவர் களுடைய விரிவான ஆதரவு இல்லாமல் தீர்க்க முடியாது கட்சியினதும் மக்களினதும் ஒற்றுமை சோஷலிஸ் வளர்ச்சி ஆண்டுகளின்போது வலுப்படுத்தப்பட்டுள்ளன; இது புதிய சமுதாய்த்தில் வலிமைமிக்க ஆக்கபூர்வ சக்தியாகும்.
'பிராவ்தா" பத்திரிகையிலிருந்து * ר
 

Gugeorgio бHврл Ј6).jpto
ஜெனரல் அலெக்லி யெபிசேவ்
சோவியத் இராணுவம், கடற்படையின் அரசியல் திணைக்களத் தலைவர்
G6)Gofisoflair 68மாபெரும் தேசபக்த யுத்தத்தின்
96DLOLITGITf
1985ம் ஆண்டில் சோவியத் மக்கள் அண்வரும், உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்காளர்கள் யாவரும் ஒரு முக்கியமான தினத்தை-ஹிட்லர்வாத நாஜிஸ த்தின் மீதும் ஜப்பானிய இராணுவவாதத்தின் மீதும் ஈட்டப் பட்ட மாபெரும் வெற்றியின் நா ற் பதா ம் ஆண்டு விழாவை-கொண்டாடுவர். 1945-ம் ஆண்டிற்குப் பின்னர்
கழிந்துள்ள ஆண்டுகளின்போது, கம்யூனிஸ்ட் கட்சியினு
டைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் ஈட்டிய சாதனை
யின் மகத்தான த ன் மை யை எம்மால் காண முடிந்
துள்ளது:
தம்முடைய சோஷலிஸத் தாயகத்தைத் தன்னல மின்றி பாதுகாத்த சோவியத் மக்கள் உலக ஆதிக்கத்துக் கான பாஸிஸ் ஆக்கிரமிப்பாளர்களின் ப7 தை யை த் தடுத்து நிறுத்தினர்; ஐரோப்பிய, ஆசிய மக்களுக்கு, அவர் களை ஜெர்மன் மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடு தலை செய்ததன் மூலம், நேரடியாக உதவினர். சோவியத் மக்களும் அவர்தம் ஆயுதப் படைகளும் மனிதகுல்த்துக்கு
ஆற்றிய மகத்தான சேவை இதுவாகும். 瑩
சோவியத் யூனியன் பாஸிஸ்-இராணுவவாத முகா மின் மீது வெற்றிவகை சூடுவதற்குத் தீர்மானகரமான பங்களிப்புைச் செ ய் த து; முதலாளித்துவத்தின் மீது
e

Page 17
30 லெனினின் கட்சி-மாபெரும் தேசபக்த யுத்தத்தின் .
சோஷலிஸத்தின் அடிப்படையான மேம்பாட்டை ஏகாதி பத்தியம் மற்றும் பாஸிஸத்தினது மனித இன விரோதச் சித்தாந்தத்தின் மீது சோ ஷ லிஸ் ச் சித்தாந்தத்தின் அடிப்படை மேம்பாட்டையும் திட்டவட்டமாக நிர்ண யித்துக் காட்டிற்று. மாபெரும் அக்டோபர் புரட்சியில் ஜனித்த சோவியத் சமூக, ராஜ்ய அமைப்பு அதன் ஜீவிதத் தன்மையையும் வெல்லற்கரிய வல்லமையையும் முழு உலகுக்கும் நம்பகமாக காட்டியுள்ளது,
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச் சக்திகள் மீதான வெற்றி பெரும் சர்வதேச முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அது, உலக சக்திகளின் சமநிலையை சோஷலிஸத்துக்குத் சாதகமாய் மாற்றியது; உலகப் புரட்சிகரப்போக்கு, முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட்டம், ஒடுக் கப்பட்ட மக்களினங்களின் தேச விமோசன இயக்கத்தினது வேகமான வனர்ச்சி ஆகியவற்றை வலிமையுடன் விரைவு படுத்துவதாக மாறியது; ஏகாதிபத்தியத்தின் காலணி அமைப்பினுடைய வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறியது. உலக சோஷலிஸ் அமைப்பு நடைமுறைக்கு வந்தது.
கட்சியினதும் மக்களினதும் ஐக்கியம்
லெனினியக் கட்சி ஏகாதிபத்தியத்தின் படைப் பிரிவுக்கு எதிரான போராட்டத்தின் அமைப்பாளராய், தூண்டுகோலாய் இருந்தது. கொடிய யுத்த ஆண்டுகளின் போது அது சோவியத் மக்களை நெருக்கமாகக் கொண்டு வந்தது; அவர்தம் ஆற்றல், விருப்பம், செயற்பாட்டை ஒரே இலட்சிபத்தின் பால், வெற்றியின்பால் திசைப்படுத் தியது. நாஜிஸத்துக்கும் இராணுவவாதத்துக்கும் எதிரான நீதியான போராட்டத்தில் வெ ற் றி யை உறுதிசெய்த பிரதான கர்ரணிகள் சுட்சியினுடைய தலைமை தாங்கும், வழிகாட்டும் பாத்திரமும், அதனது கொள்கையுமேயாகும்.
கட்சியினுடைய அரசியல் தலைமையின் தனித்துவமான அம்சங்கள் மகத்தான தேசபக்த போர் ஆண்டுகளில் மிகவும் தெள்ளத் தெளிவுடன் வெளிப்பாடு பெற்றன; கட்சியினுடைய ஆ ழ மா ன விஞ்ஞானபூர்வ தன்மை, புரட்சிகர ஆற்றலும் நோக்கத் தெளிவும், அதுனுடைய எதார்த்த நிலையும் செயல்திறனும், முன்வைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதிப்பாடு, மனுேதிடம் ஆகியனவுமே இத் தனித்துவமான அம்சங்கள் ஆகும். கட்சி யானது, நாடு எதிர்நோக்கிய, மிகவும் சவால்விடுகின்ற தேசியப் பொருளாதாரக் கடமைகளை விரிவான அளவில்
ܝ ܲ

வரலாறும் அனுபவமும் 31
நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை நிர்ணயம் செய்தது: எதிரிக்குப் பதிலடி கொடுப்பதற்கென சகல சக்திகளையும் அணிதிரட்டுவதற்காக மு க் கி ய மா ன நடவடிக்கை தளை நடைமுறைப்படுத்தியது. பொருளாயத, தொழில்நுட்ப, நிதி மற்றும் உழைப்புச் செல்வாதாரங்கள் இராணுவ உற்பத்தியின் நலன்களுக்காக மறு பங்கீடு செய்யப்பட்டன. போரின் முதல் ஆறுமாத காலங்களில் 1523 தொழில் நிறுவனங்கள் போர்முனையிலிருந்து தொலைதூரத்துக்கப்பால் கொண்டுசெல்லப்பட்டன, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இடம் மாற்றப்பட்டனர். சோ வி யத் து க் கள், தொழிற்சங்கங்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் பிற வெகுஜன ஸ்தாபனங்களின் நடவடிக்கைகள் யுத த முயற்சிக்கு உதவிபுரியும் வகையில் புனரமைப்பு செய்யப் பட்டன. <-
கட்சிக்குள்ளும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிட்ஸ் டுகள் பலர் சிவிலியன் நிறுவனங்களிலிருந்து இராணுவ அமைப்புகளுக்கு மாற்றப்பட்டனர். ஸ்தல கட்சி ஸ்தாப னங்களின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதா வது, 1, 100,000 கம்யூனிஸ்ட்டுகள் போரின் முதல் ஆறு மாத காலங்களில் இராணுவத்திலும் கடற் படையிலும் சேர்ந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வெளிநாட்டுக் கொள் கையை தனது உள்நாட்டுக் கொள்கைக்கு மிகவும் நெருக் கமான விதத்தில் வகுத்து நடைமுறைப் படுத்திற்று. அது உலக நிகழ் வின் போக்குகளைத் தெட்டத் தெளிவாக ஆராய்ந்தது, ஏகாதிபத் திய நாடுகளுக்கிடையிலான முரண் பாடுகளையும், உலக அரங்கில் சமூக, அரசியல் சக்திகளின் அணிசேர்க்கையையும் பகுப்பாய்வு செய்தது, பாஸிஸ் - இராணுவவாத முகா ை0 முறியடிக்கவும், உலகின் யுத்த பிற்கால அமைப்பை நீதியான ஜனநாயக அடித் தளங்கள் மீது ஸ்தாபிக்கவும் உகந்ததான நிலைமைகளை உருவாக்கு வதற்காக பாஸிஸ் -விரே த போராட்டத்தில் ஈடுபட் டிரு நத நாடுகள், மக்களினங்கள், அரசியல் ஸ்தாபனங்கள் மற்றும் சமூகச் சக்திகளின் முயற்சிகளை ஒன்று குவிப் பதற்கு கட்சியும் அரசும் பாடுபட்டன.
மகத்தான தேசபக்த போர் ஆண்டுகளின் போது கட்சி லட்சோப லட்சம் சோவியத் மக்களின் மதிப்பைச் சம்பாதித்துக் கொண்டது. அவர்கள் கட்சியின் மீது அசைக் 5 முடியாத விசுவாசம் கொண்டிருந்தனர், கட்சியும் அவர் கரின் விசுவாசத்தைக் கெளரவத்துடன் நியாயப்படுத்

Page 18
32 லெனினின் கட்கி-மாபெரும் தேசபக்த யுத்தத்தின்
திற்று. கட்சியினதும் மக்களினதும் உருக்குபோன்ற ஒற் றுமை மாபெரும் வெற்றிக்கான நிர்ணயமிக்க நிபந்தனை
யாக இருந்தது.
போராட்டக் கட்சி
போரின் ஆரம்ப நாட்கள் முதல போராட்டக் கட்சி யாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சி, முக்கியமாக போர் முயற்சியை ஒழுங்கமைப்பதிலும் இராணுவப் போராட் டத்துக்கு வழிகாட்டுவதிலும் ஈடுபட்டது.
இராணுவப் பிரிவுகளைச் செயலூக்கம் பெறச் செய் வதற்காகக் கட்சி வகுத்தளித்த அமைப்பு சோவியத் ஆயு தப் படைகள் கூடுதல் விரைவாக ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்தது. நாட்டின் செயலூக்கமுள்ள அணிதிரட்டு முறையும், ஆள் வலு செல்வாதாரங்களைப் பயனுள்ள முறை யில் தொழிலில் ஈடுபடுத்தியமையும் சோவியத் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை வலிமையை ஆண்டுக் காண்டு துரிதமாக அதிகரித்தன. 2 கோடிக்கும் அதிகமான மக் கள் போரின் போது இராணுவத்திற்கு அழைக்கப்பட்டனர். 1945 மே மாத அளவில் சோவியத் ஆயுதப் படைகளின் எண்ணிக்கை பலம் மும்மடங்கா கியது.
கட்சி-அரசியல் பணியையும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் அரசியல் கல்வியையும் மேம்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சியினதும் அதன் முன்னணி உறுப்பினர் களினதும் கவன மையமாக எப்போதுமே இருந்துவந்துள் ளது. வெற்றியானது அதிகாரிகள் படைவீரர்களதும் போர் முனைக்குப் பின்னணியில் உள்ள உழைக்கும் மக்க ளுடையவும் தார்மீக வலிமை மற்றும் போராட்டத் திறன்
தே சார்ந்திருக்கிறது என்ற லெனினின் ஆய்வுரையை
போர் நம்பகமாக நிர்ணயித்துக் காட்டியது.
மாபெரும் தேசபக்க போரின் ஒவ்வொரு கட்டத் திலும் மக்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் ஸ்தூலமான கடமைகளைக் கட்சி முன்வைத்தது. அவை, கட்சித் தாக் கீதுகளிலும் பிரதம தளபதியின் கட்டளைகளிலும் வகுத் துரைக் கப்பட்டுள்ளன. 'எதிரி தோற்கடிக்கப்படுவான் !
வெற்றி எமதே!" என்பதே கட்சியின் கோஷமாகும் .
இதுவே ஒய்வொரு கம்யூனிஸ்ட்டினதும், இளம் கம்யூனிஸ்ட் கழகத்தினரதும், ஒவ்வொரு படைவீரரினதும், தொழி லாளியினதும் போராட்டக் கோஷமாக இருந்தது.

வரலாறும் அனுபவமும் 33
கம்யூனிஸ்ட் கட்சி பிரதான கடமைகளை நிறைவேற்று வதில் மக்களின் கவனத்தைக் குவிக்கும் கலையிலே தேர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை யுத்த முடிவுகள் காட்டின சோஷலிஸ்த் த யகத்தைப் பாதுகாப்பது பற்றிய லெனி னின் கருத்துக்களால் வழிகாட்டப்பட்ட கட்சி, யுத்த காலங்களின் போது உறுதி வாய்ந்த தலைமைக்கு வகை செய் தது; போர்முனைக்குப் பின்னல் இருந்த தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியது, தற்காலிகமாக ஆக்கிர மிக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் எ தி ரி க்கு ப் பலத்த எதிர்ப்பை ஒழுங்கு செய்தது. கம்யூனிஸ்ட் கட்சி இவ் வாறுதான் உலக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை கொண்டு வந்தது.
மாபெரும் தேசபக்த போர் முடிவடைந்து ஏறக் குறைய நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டுள்ளன. இப் போரில் பாஸிஸம் இராணுவ, அரசியல், பொருளாதார, சித்தாந்த வியல் படுதோல்வி ைப அடைந்தது. அந்த யுத்த காலங்களின் அனுபவமும் பாடங்களும் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் திட்டங்கள் அ ( பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அதனுடைய திட்டங்களும் அபாயகரமான நடவடிக்கைகளும் எதிர்க்கப்பட வேண்டும் என்பதையும், போரின் சித்தாந்தவியலுக்கு எதிராகச் செயலூக்கமான போராட்டம் எப்போதுமே தொடுக் கப்பட வேண்டும் என்பதையும் காட்டுகின்றன.
"பொலிட்டிச்செஸ்கோயே சம்யூர்சோவானி" சஞ்சிகையிலிருந்து

Page 19
இளைஞர் உலகம்
சோஷலிஸ நாடுகளில் இளைஞர் கழகங்கள்
இன்று சோஷலிஸ் நாடுகளிலுள்ள இளைஞர் கழகங்களில் சுமார் 6 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அகில யூனியன் லெனினிய இளம் கம்யூனிஸ்ட் கழகம் (சோவியத் யூனியன்), திமித்ரோவ் இளம் கம்யூனிஸ்ட் கழகம் (பல்கேரியா), ஹோ சி மிங் கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் (வியத்நாம்), சுதந்திர ஜெர்மன் இளைஞர் சங்கம் (ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு), கியூபா கம்யூனிஸ்ட் இளைஞர் கழகம் ஹங்கேரி கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம், மங்கோலிய இளம் புரட்சிக் கழகம், ரூமேனிய கம்யூ னிஸ்ட் இளைஞர் சங்கம், செக்கோஸ்லேவேக்கிய சோஷ வில இளைஞர் சங்கம், போலந்து சோஷலிஸ் இளைஞர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியன இவற்றில் உள்ளன.
சித்தாந்தப் பணி
இளம் கம்யூனிஸ்ட் கழகங்கள் சோஷலிஸ் நிர்மாண ஆண்டுகளின்போது சோஷலிஸ் சமுதாயத்தினுடைய அரசியல் அமைப்பின் முக்கியமான கூருக மாறின. அவை, வளர்ந்துவரும் தலைமுறையினரின் நலன்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்றன, அதே சமயத்தில் இந்த
நலன்களை சோஷலிஸ் சமுதாயத்தின் கடமைகளுக்கு இசைவாக விருத்தி செய்கின்றன.
இளைஞர் கழகங்களின் பணிகள் முக்கியமாக சித் தாந்த, அரசியல் பணியின் பாலும், இளம் தலைமுறை யினர் மத்தியில் மார்க்ஸிய-லெனினிய உலகக் கண்ணுேட் டத்தை ஊட்டி வளர்க்கும் திசையிலும் மார்க்கப்படுத் தப்படுகின்றன. w
இளம் மக்களுக்கு அரசியல் கல்வியைப் புகட்டுவது பல்வேறு சித்தாந்த, அரசியல் கல்வி வடிவங்களின் மத்தியில் விசேட இடத்தை வகிக்கின்றது. உதாரண மாக, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் இவ்வாறுதான் உள்ளது.

சோஷலிஸ நாடுகளில் இளைஞர் கழகங்கள் 35
ஏழாம் வகுப்பிற்கு மேற்பட்ட இனம் பயணியர் களும் பாடசாலை மாணவர்களும் 'நீலப் பதாகையின் கீழ்' என்ற அரசியல் கல்வி மன்றங்களில் கற்கின்றனர். அவர்கள் அதில் சேருவதற்கு முன் பதாக சுதந்திர ஜெர் மன் இளைஞர் சங்கத்தின் சா சனத்தைக் கற்கின்றனர். இச்சங்கத்தின் முதல்நிலை அமைப்புக்கள் இளம் நிபுணர் களுக்கான கருத்தரங்குகளை நடத்துகின்றன. இந்த இளம் நிபுணர்கள் ஜெர்மன் சோஷலிஸ ஒற்றுமைக் " கட்சியின் வேலைத் திட்டத்தையும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனி னின் வாழ்க்கை வரலாறுகளையும் மார்க்ஸிய-லெனினி யத் தத்துவத்தையும் அரசியல் பொருளாதாரத்தையும் கற்கின்றனர்.
இளைஞர் ஸ்தாபனங்களது சித்தாந்த, அரசியல் பணியின் பிரதான அம்சம் இளம் மக்களுக்கு தேசபக்தி மற்றும் சர்வ தேசிய உணர்வைப் போதிப்பதாகும். ஹங்கேரி கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் நாட்டில் புரட்சி கர இளைஞர் தினங்களை நடத்தும் முன் முயற்சியை முன் வைத்துள்ளது. இத் தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரில் மாதங்களில் கொண்டாடப்படுகின்றன. சோஷலிஸ் நாடுகளிலுள்ள பல இளைஞர் கழகங்கள் தம் முடைய உறுப்பினர்களுக்குத் தேச பக்த உணர்வைப் போதிக்கின்றன.
சோஷலிஸ் நாடுகளின் இளைஞர் கழகங்கள் "இளஞ ரும் மாணவர்களும் ஏகாதிபத்தியத்தைக் குற்றஞ் சாட்டு
கின்றர்கள்' 'ஏகாதிபத்திய விரோத ஒருமைப்பாடு, சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக்காக" ஆகியன போன்ற உலகளாவிய இயக்கங்களின் முன்னணிப்
படையில் உள்ளனர்.
உழைப்புக் கல்வி
"தொழிலாளர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து பணி புரிவது மூலமே ஒருவர் மெய்யான கம்யூனிஸ்ட்டாக முடியும்??--லெனினின் இந்தக் கூற்று சோஷலிஸ் நாடு களின் இளம் தலைமுறையினரது வாழ்வில் இப்போது ஓர் நடைமுறை விதியாக மாறியுள்ளது.
ராஜ்யக் கடமைகளை நிறைவேற்றுவதில் இளம் மக் களை ஈர்த்தெடுப்பதற்கான பிரதான சாதனம் பாரிய தேசிய-பொருளாதாரத் திட்டங்களை அவர்களின் பாது காப்பில் இடுவதாகும்; அப்போது இளம் மக்கள் அவற் றின் மீது கட்டுப்பாடு செலுத்தி, அவற்றில் பேரார்வத் துடன் உழைக்கத் தொடங்குகின்றனர்.

Page 20
36 இளைஞர் உலகம்
பல்கேரிய திமித்ரோவ் இளம் கம்யூனிஸ்ட் கழகம் இத்துறையில் பெரும் சாதனை புரிந்துள்ளது. பல்கேரிய இளம் கம்யூனிஸ்ட் கழகத்தினர் பொறுப்பாக இருக்கும் நிர்மாணத் திட்டங்களில் பின் வருவனவும் அடங்கும். கிரெமிகோவ்த் ஸ்கீயிலுள்ள இரும்பு மற்றும் உருக்கு ஆலை, தெவ்ணுவிலுள்ள அணுமின் ஆலை, பர்காஸிலுள்ள பெட்ரோ இரசாயன ஆலை,
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் இளைஞர் கழகம் அங்கு மக்களாட்சி மலர்ந்தது முதற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சம்பந்தப்பட்டு வந்துள்ளது. சோஸாவிலுள்ள ' சமாதான அணைக்கட்டு" (1949), பெர்லின்-சொன பெல்ட் விமான நிலையம் (1949-1962) ஆகியனவும் பிறவும் பாரிய இளைஞர் திட்டங்களில் அடங்கும். ஜெர்மன் சோஷலிஸ் ஒற்றுமைக் கட்சியி னுடைய மத்தியக் கமிட்டியின் தீர்மானத்தின் பேரில் 1974ம் ஆண்டிலே ‘சோயுஸ்" வாயுக் குழாய்ப் பாதை யின் ஜெர்மன் பகுதி நிர்மாணத்தை சுதந்திர ஜெர்மன் இளைஞர் சங்கம் பொறுப்பெடுத்தது. மிகச் சமீபத்தில், அது எண்ணற்ற பல உற்பத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் வேலைத் திட்டங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
இம் முன்முயற்சி தேசியப் பொருளாதாரத்தில் இளம் மக்களுடைய பொறுப்பிலே தரரீதியான புதிய திசை வழி யைச் சித்தரித்துக் காட்டுகிறது. இதில் புதியது என்ன வென்ருல், இப்பொறுப்பேற்பு தொழில்நுட்பவியல் புரட்சி யின் போக்கில் தோன்றும் புதிய பகுதிகளுக்கு வியாபிக் கிறது என்பதும், இளம் மக்களின் அதியுயர்ந்த கல்வித் தரத்தின் மீது இளைஞர் சங்கம் கூடுதல் நம்பிக்கை வைக்கமுடியும் என்பதும் ஆகும். இதன் பொருள் அரச கடமைகளை நிறைவேற்றுவதற்கான இளம் மக்களின் பொறுப்புணர்வு தீவிரமாக அதிகரித்து வருகிறது என் பதே.
ஹங்கேரி, செக்கோஸ்லோவேக்கியா மற்றும் பிற நாடுகளது இளைஞர் கழகங்களின் பொறுப்புப் பணியிலும் அத்தகைய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
சமூக ஸ்தாபனங்களின் அமைப்பில்
சோஷலிஸ் நாடுகளின் இளைஞர் கழகங்கள் தேசிய, தேசபக்த, தாயக இயக்கங்களது கட்டமைப்புக்குள் ஏனைய சமூக ஸ்தாபனங்களுடன் ஒத்துழைக்கின்றன. இவ்விதம், தேசிய முன்னணி ஆணைக்குழுவில் பணிபுரியும் 340,000

சோஷலிஸ நாடுகளில் இளைஞர் கழகங்கள் - 37
ஜெர்மன் பிரஜைகளில் 40,000 பேர் இளம் மக்களாவர்? இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணிகளின் பிரதான உறுப்புக்கள் இளம் ಆನಿ முறையினரின் கல்விப் பிரச்னைகளை முறையாக விவாதிக் கின்றன; இளைஞர் ஸ்தாபனங்களுடைய மத்தியக் கமிட்டிகளுடன் தம்முடைய செயற்பாடுகளைக் கூட்டிணைக் கின்றன.
இளைஞர் கழகங்சளுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான உறவுகளின் பெரும் முக்கியத்துவம் யாதெனில், இளைஞர் கழகங்களின் உறுப்பினரிகளில் பலர் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களாகவும் இருப் ததுதான். செக்கோஸ்லேவேக்கியப் புரட்சிகரத் தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களில் கால்வாசிக்கும் அதிகமான வர்கள் 30 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்; அவர்களில் கணிசமானவர்கள் சோஷலிஸ்ட் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கேரிய தொழிற்சங்கங்களின் உறுப்பி னர்களில் சுமார் 19 சதவீதத்தினர் இரு ப து வ ய து பராயத்தினரான இளம் மக்களாவர்.
இளைஞர் கழகங்கள் தம்முடைய சர்வதேச நடவடிக் கைகளில் வெளிநாடுகளிலுள்ள நட்புறவுக் கழகங்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகின்றன. சோஷலிஸ் நாடுகளது இளைஞர் கழகங்களின் நாட்காட்டியில் பல முக்கியமான தினங்கள் உள்ளன. அவற்றில், மாஸ்கோவில் நடைபெற் விருக்கும் பன்னிரண்டாவது உலக இளைஞர், மாணவர் விழாவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையினுடைய தீர்மானத் தின் பேரில் 1985ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்பட விருக்கும் சர்வதேச இளைஞர் ஆண்டுக்கும் ஆன ஆயத்தங்கள் e(505

Page 21
ஏ. மார்த்தினேவ்
ஜெர்மன் மண்ணில் சோஷலிஸத்தின் வெற்றி
தத்துவம் மற்றும் புரட்சிகர இயக்கம் என்ற வகை யில் சோஷலிஸம் ஜெர்மன் வரலாற்றில் ஆ ழ மா க வேரூன்றியுள்ளது. சோஷலிஸம் மற்றும் கம்யூனிஸம் பற்றிய கற்பணுவாதக் கருத்துக்கள் விஞ்ஞான சோஷலி ஸத் தத்துவத்தால் மாற்றியமைக்கப்பட்டு, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டறக் கலந்துவிட்ட முதல் நாடு ஜெர்மனிதான். இதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கெளரவம் ஜெர்மானிய, உலகப் பாட்டாளிகளின் தலைவர் களான கார்ல் மார்க்ஸுக்கும் பிரெடரிக் எங்கெல்சுக்குமே உரியது. ஜெர்மனியை சமாதானம் மற்றும் சோஷலிஸத் தின் ராஜ்யமாக மாற்றும் கடமையை ஜெ ர் ம னி ய தொழிலாளி வர்க்கத்தின் முன் அவர்கள் முன்வைத்தனர்.
முதலாம் உலகப் போரின் (1914-1918) முடிவு ஜெர் மனியில் புரட்சிகர தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வலிமைமிக்க எழுச்சியினுல் குறிக்கப்பட்டது. ஜெர்மனி யில் நவம்பர் ஏகாதிபத்திய விரோதப் புரட்சியின்போது (1918) ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது; 1917ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியின் தாக்கத்தினுடைய விளைவே இது. இவ்விதம் மார்க்ஸியம்-லெனினியம் ஜெர்மனியின மண்ணில் உறுதி யாகக் காலூன்றியது. ஜெர்மன் க ம் யூ E ஸ் ட் கட்சி பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உறுதியாகக் கடைப் பிடித்தது, பாஸிஸத்தையும் யுத்தத்தையும் துணிவுடன் எதிர்த்துப் போராடியது. ஆணுல் ஜெர்மனியிலும் பொது வாக உலகம் முழுவதிலும் இருந்து வந்த சக்திகளின் அணி சேர்க்கையானது ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்துவதை அசாத்தியமாக் கியது. போரைத் தூண்டிய நாஜி ஜெர்மனி முதற் கட்ட மாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது. ஜெர்மன் தேசம் உள்ளிட ஐ ரோ ப் பி ய மக்களை பாஸிஸ நுகத்தடியிலிருந்து விடுதலை செய்யும் கடமை மனிதகுலம் முகங்கொடுத்த முக்கியமான கடமை களில் ஒன்ருகியது. இப்போரின் விழுப் புண்களை சோவியத் மக்களே ஏற்றனர், அதில் அவர்கள் வாகையும் சூடினர்

ஜெர்மன் மண்ணில் சோஷலிஸத்தின் வெற்றி 39
பாவிஸத்தின் வீழ்ச்சியும் ஜனநாயகத்தின் மலர்ச்சியும்
நாஜி ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணுகதி பற்றிய ஒப்பந்தம் 1945 மே 8ம் திகதியன்று கைச்சாத்திடப் பட்டது. இத் தினம் ஜெர்மன் மக்களது வரலாற்றில் பாவிஸத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற்ற தினமாக வரையப்பட்டுவிட்டது.
ஆஞல், அரசியல், சமூகப் பொருளாதார வாழ்வி லிருந்து நாஜிஸத்தையும் இராணுவவாதத்தையும் ஒழித் துக் கட்டுவதற்குக் கிழக்கு ஜெர்மனிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் பிடித்தன.
சோவியத் யூனியஞல் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட், சமூக ஜனநாயக விபரல் ஜனநாயகக் கட்சிகளும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனும் அமைக்கப்பட்டன. சுதந்திர ஜெர்மன் தொழிற்சங்கங் களின் சம்மேளனமும், முற்போக்கான கலாச்சாரத் தொழி லாளர்களின் ஸ்தாபனமான குல்தூர்பண்டும், பின்னர் ஜெர்மன் இளைஞர் கழகமும் ஏனைய சில கட்சிகளும் ஸ்தா பனங்களும் அமைக்கப்பட்டன.
1945 ஜூன் 11ந் திகதி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் கமிட்டி ஜெர்மன் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தது.
சகல முற்போக்குச் சக்திகளையும் ஐக்கியப்படுத்துவ தற்குத் துனைபுரிந்த ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வேண்டுகோளின் அடிப்படை ஷரத்துக்கள் பின்வருமாறு: ஹிட்லர் ஆட்சியினதும் நாஜிக் கட்சியினதும் எச்சசொச் சங்களை முழுமையாக ஒழித்துக்கட்டுவது; நாஜித் தலைவர் களுக்கும் யுத்தக் குற்றவாளிகளுக்கும் சொந்தமான எல்லாச் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவற்றை மக்களின் கரங்களுக்கு மாற்றுவது; பெரும் நிலச் சொத்து
டைமையை ஒழித்துக் கட்டுதல்; போரிஞல் பாழடிக்கப்
பட்டவர்களும் அநாதரவாக விடப்பட்டவர்களுமான விவசாயிகளுக்கு இந்நிலங்களைக் கைமாற்றுதல். மூன்ரும் முறையும் நாடு அழிவுக்குள் அமிழ்த்தப்படுவதைத் தடுக் கும் வண்ணம் புதிய ஜெர்மனுக்கான உறுதிவாய்ந்த அடித் த ள ங் களை இட வேண்டும் என்று இவ்வேண்டுகோள் வலியுறுத்தியது.
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பிளவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே இந்தக் கடமைகளைக் சாதிக்க முடியும் எ ன் ப  ைத கம்யூனிஸ்டுகளும் சமூக

Page 22
40 வரலாறும் அனுபவமும்
ஜனநாயகவாதிகளும் நன்குணர்ந்திருந்தனர். ஒற்றுமைக் கான விருப்பம் 1946 ஏப்ரில் மாதம் ஜெர்மன் தொழி லாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட மார்க்ஸிய-லெனினியக் கட்சியின் தோ ற் ற த் து க் கு இட்டுச் சென்றது. ஜெர்மன் க ம் யூனி ஸ் ட் கட்சியையும், ஜெ ர் ம ன் சோஷலிஸ் ஜனநாயகக் கட்சியையும் ஐக்கியப்படுத்தி ஜெர்மன் சோஷலிஸ் ஒற்றுமைக் கட்சி உ ரு வா க் க ப் பட்டது. இக்கட்சியின் உருவாக்கம் ஜெர்மன் மண்ணில் மார்ர்க்சியம்-லெனினியத்தின் வரலாற்றுக் சிறப்பு மிக்க வெற்றியாகும். 彎
நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது; முதலா ளித்துவ ஏகபோகங்கள் ஒழித்துக்கட்டப்பட்டன இவ்விதம் நாஜிஸத்தின் சமூக, பொருளாதார அடித்தளங்களும் இரா ணுவவாதமும் கிழக்கு ஜெர்மனியில் ஒழித்துக்கட்டப்பட் டன. ஜெர்மன் தேசம் முழுவதிலும் இந்த ஜனநாயகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கப்படுமாயின் அந் நாடு அமைதிபூர்வ மற்றும் ஜனநாயகப் பாதைகளில் பிர வேசித்து விருத்தியடைந்திருக்கும்.
ஆயினும் அமெரிக்க, பிரிட்டிஷ் , பிரெஞ்சுத் துருப்புக் கள் கைப்பற்றியிருந்த மேற்குப் பகுதிகளில் ஜனநாயக மயப் போக்கு தோற்கடிக்கப்பட்டது; முற்போக்குச் சக்தி களின் முயற்சிகள் சகல விதத்திலும் நசுக்கப்பட்டன; தொழிலாளி வர்க்கக் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதும் தடுக் கப்பட்டது. நாஜிகளும் யுத்தக் குற்றவாளிகளும் தற்காலிக மாகவே தடுத்து வைக்கப்பட்டனர்; அவர்கள் விடுதலை செய் யப்பட்ட பின்னர் அவர்களின் சொத்துரிமைகள் அவர் களுக்கு மீண்டும் வழங்கப்பட்டன. ஏகபோக அமைப்புக் கள் யாவும் தொடர்ந்து செயல்பட்டன.
இந்த வளர்ச்சிப் போக்கானது யுத்தத்துக்குப் பின் னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடைப்பிடித்து வந்த நீண்ட கால அரசியல் நோக்கங்களினலேயே நிர்ப்பந்திக்கப்பட்டது. நேசக் கூட்டணியின் உடன்படிக்கைகளைக் காற்றில் பறக்க விட்ட அமெரிக்கா, ஜெர்மனி அமைதி விரும்பும் ஜனநாயக ராஜ்யமாக மலர்வதைத் தடுத்து நிறுத்த முயன்றது; இக் கண்டத்தில் முற்போக்கு இயக்கத்துக்கு எதிரான, சோவி யத் யூனியன் மற்றும் பிற சோஷலிஸ் நாடுகளுக்கு எதி ரான போராட்டத்தில் ஓர் இராணுவ வெளிக் களமாக அதை மாற்றவும் எண்ணியது, ஜெர்மன் மக்களின் அபி லாஷைகளை உதாசீனம் செய்த அமெரிக்கா, பிரிட்டன், ஆகியவற்றைச் சேர்ந்த ஏகாதிபத்திய வட்டாரங்கள் பழி தீர்க்க விரும்பிய ஜெர்மன் பிற்போக்குச் சக்திகளுடன் சேர்ந்து 1950ம் ஆண்டில் ஜெர்மனியை உடைத்தன; ஏகா திபத்திய மேற்கு ஜெர்மன் ராஜ்யத்தை-ஜெர்மன் சமஷ் டிக் குடியரசை உருவாக்கிை

ஜெர்மன் மண்ணில் சோஷலிஸத்தின் வெற்றி 41
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் தோற்றம்
ஜெர்மனியைப் பிளவுபடுத்தும் கொள்கைக்கும் ஜெர் மன் மண்ணில் இராணுவவாதத்திற்குப் புத்தெழுச்சியூட்டு வதற்குமான பதில் நடவடிக்கையாக 1949 அக்டோபர் 7ந் திகதி ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு தோற்றம் பெற்றது. ஜெர்மன் வரலாற்றில் முதல் தடவையாக உழைக்கும் மக்களின் நலன்களைத் தெரிவிக்கும் ராஜ்யம் உருவாக்கப்பட்டது. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் அரசியல் யாப்பில் அடிப்படைக் கோட்பாடுகளாக ஆதா ரப்படுத்தப்பட்டிருக்கும் பாஸிஸ் விரோத ஜனநாயகச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் இளம் ஜெர்மன் ராஜ்யத்திற்கான நம்பகமுள்ள அடித்தளமாக Lasr sóløar.
உள்துறை, அயல்துறைக் கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் இலட்சியங்களின் ஒருமித்தத் தன்மை ஜெர்மன் ஜனநாயகக் குடியரசை ஏனைய சோஷலிஸ் நாடுகளுடன் ஐக்கியப்படுத்திற்று. அவற்றுக்கு இடையிலான உறவுகள் மார்க்ஸியம்-லெனினியம் மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டப் பட்டு வருகின்றன. 1950 செப்டெம்பரில் ஜெர்மன் ஜன நாயகக் குடியரசு பரஸ்பரப் பொருளாதார உதவிக் கவுன் சிலின் முழு உரிமை பெற்ற உறுப்பினராகியது.
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசில் சோஷலிஸத்தின் நிர்மாணமானது எமது யுகத்தின் வரலாற்றில் குறிப்பிடத் தக்க பக்கங்களில் ஒன்ருகும்; சோஷலிஸ் ஒற்றுமைக் கட்சி யின் தலைமையிலான கோடிக்கணக்கான உழைக்கும் மக் களின் போராட்டம் மற்றும் ஆக்க முயற்சிகளின் விவர வாகும். அதேசமயம், சோவியத் யூனியன், பிற சோஷ லிசக் கூட்டமைப்பு நாடுகள், சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஆசியவற்றின் கூட்டு முயற்சிகளது வெளிப் பாடும் ஆகும்:

Page 23
சோவியத்-ஆபிரிக்கா: நட்புறவின் பாலம்
சோவியத் ஒன்றியத்தில் ஆபிரிக்க மக்களுடன் ஒருமைப்பாட்டுக்கான சோவி யத் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் நடவடிக்கைகள் பற்றி இக் கழகத்தின் செயலாளர்-நாயகம் ஹெர்மன் கிரியோவ் தெளிவுபடுத்துகிறர்.
இக் கழகத்துக்கும் ஆபிரிக்க நாடுகளில் செயல் படும் சோவியத் நட்புறவுக் கழகங்களுக்கும் இடையிலான உறவுகள் தற்காலத்தில் கூடுதல் முறையானதாகவும் ஸ்திர மானதாகவும் மாறிவருகின்றன. கூட்டுநடவடிக்கைகளுக்கான திட்டங்களில் கைச் சாத்திடப்பட்டுள்ளது. பிரதிநிதிக் குழுக் களப் பரிமாறிக் கொள்வது, செயலூக்கமுள்ள உறுப் பினர்களுக்கு சோவியத் யூனியனில் கல்வி கற்பதற்கான சோவியத் நட்புறவுக் கழகங்களின் புலமைப் பரிசில்களே வ்ழங்குவது, கண்காட்சிகளை ஒழுங்கு செய்வது போன்ற ஒத்துழைப்பின் பல்வேறு போக்குகளையும் முறைகளையும் அவை பிரதிபலிக்கின்றன. ஆற்றப்பட்டிருக்கும் பணியின் வீச்சு பற்றி சித்தரித்துக் காட்டும் புள்ளி விபரங்கள் இதோ: இக் கழகம் ஆண்டுதோறும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படப் பிரதிகளையும், 50 ஆயிரத்துக் குக் கூடுதலான நூல்களையும் ருஷ்ய மொழிப் பாட நூல்களையும், சோவியத் வாராந்தரிகளையும் ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது:
இக் கழகத்துக்கும் சோஷலிஸத் தி சை ய மை வு கொண்ட ஆபிரிக்க நாடுகளிலுள்ள (அங்கோலா மொசாம் பிக், எதியோப்பியா மற்றும் பிற) நட்புறவுச் கழகங் களுக்கும் இடையில் நெருக்கமான, விரிவான ஒத்துழைப்பு விருத்தியடைந்துள்ளது.

சோவியத்-ஆபிரிக்கா: நட்புறவின் பாலம் 43
இந்த ஒத்துழைப்பில் சோவியத் நட்புறவு மாதங்
* கள், வாரங்கள், நாட்களை நடத்துவதற்கு பெரும் முக்கி
யத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆபிரிக்காவில் இவை 1976ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றன. இவற் றில், ஒன்றியக் குடியரசுகளைச் சம்பந்தப்படுத்தும் சோவி யத் தினங்கள் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன. இவை அங்கோலா, எதியோப்பியா, மடகாஸ்கர் மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளில் இடம் பெறுகின்றன.
ஆபிரிக்க மக்கள் ருஷ்ய மொழியைக் கற்பதில் பேரார்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஆபிரிக்கா வில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற வற்றில் 50 ஆயிரத்துக்கும் கூடுதலானவர்கள் ருஷ்ய மொழியைக் கற்கின்றனர். ஆபிரிக்க நட்புறவுக் கழகங் கள், சோவியத் கலாச்சாரக் கேந்திரங்களின் வாயிலாக சோவியத் இலக்கியங்களைக் கொண்ட நூலகங்களை எமது கழகம் அமைத்து வருகிறது. எம்முடைய கழகத்தின் தலைமையின் கீழ் புஷ்கின் ருஷ்ய மொழிக் கழகம் 1977 ஆண்டு கொங்கோவில் அமைக்கப்பட்டது. ஆபிரிக்க நாடு களில் ருஷ்ய மொழிப் போட்டிகள் நடைபெறுகின்றன: இவற்றில் வெற்றிபெறுபவர்கள் மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அழைக்கப் படுகின்றனர்.
ஆபிரிக்காவின் சிருஷ்டி அறிவுத் துறையினருடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், கலாசாரப் பரிவர்த் தனைகளை மேற்கொள்வதற்கும் நாம் முக்கியத்துவம் அளிக்கிருேம். எம்முடைய கழகத்தின் அழைப்பின் பேரில் எதியோப்பியா, செனகல், கானு, மாலி, தன்ஸானியா ஆகியவற்றின் புகழ்பூத்த கலைஞர்கள் தம்முடைய படைப்
புக்களை சோவியத் யூனியனில் காட்சிக்கு வைத்தனர்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த இளம் எதார்த்த ஓவியர்களின் படைப்புக்கள் சோவியத் ஒவியர்கள், கலைஞர்களின் படைப்புக்களுடன் ஆபிரிக்க நாடுகளில் உள்ள சோவியத் கலாசார இல்லங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்யும் சோவியத் கலைஞர் களின் கண்காட்சிகள் மாஸ்கோவிலுள்ள நட்புறவு மாளி கையில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. ஆபிரிக்க மங்களினங்களின் இசை இந் நாட்டில் அதிகரித்த ஆர்வத் தைத் தூண்டி வருகின்றது.

Page 24
44 வரலாறும் அனுபவமும்
சோவியத் யூனியனில் ஆபிரிக்க எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புக்களை சோவியத்தில் பிரசுரம் செய்வதை இக்கழகம் ஊக்கப்படுத்துகிறது. இதனல் 1918-1982வரை சோவியத் மக்களின் 19 மொழிகளில் இரண்டு கோடியே பத்து லட்சம் பிரதிகளைக் கொண்ட 441 பதிப்புகளில் ஆபிரிக்கப் படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதம் சோவியத் யூனியனில் ஆபிரிக்க மொழிகள்பற்றிய ஆய்வையும் எமது கழகம் ஊக்கு விக்கிறது. ஆபிரிக்கர்கள் சோவியத் யூனியனைப் பற்றியும், அதன் சமாதான அபிலாஷை பற்றியும், ஆபிரிக்க நாடு களுடன் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பது என்ற அதன் விருப்பம் பற்றியும் சிறப்பாகப் புரி ந் து கொள்வதற்கு எமது கழகத்தின் நடவடிக்கைகள் துணை புரிகின்றன. அவை, இன்றைய ஆபிரிக்கா முகங்கொடுக் கும் சிக்கலான பிரச்னைகள் பற்றி சோவியத் மக்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன:

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்ஜரகள்
அலெக்சாண்டர் திஸாஸகோவ்
வாஷிங்டனின் கொள்கையும் வளர்முக நாடுகளும்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத் தியக் கமிட்டி பொதுக் செயலாளர் கொன் ஸ்தாந்தைன் செர்னென்கோ வாக்காளர் களின் முன் உரையாற்றும் போது பின் வருமாறு சொன்னுர்: "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆ க்கிரமிப் புத் தன்மை கொண்ட வட் டார ங் களது கொள்கை சமீப ஆண்டுகளில் தீவிரமாக் கப்பட்டிருக்கிறது. இக்கொள்கைக்குப் பல உதாரணங்களை உலகம் கண்டுள்ளது.”*
அமெரிக்க யுத்தக் கப்பலான நியூ ஜேர்ஸி லெபனு னிய நகரங்களையும் கிராமங்களையும் குண்டுவீசித் தாக்கு தல் நடத்தியபோது அது அமெரிக்கக் கடற்படையின் ஒரு பிரிவாக மாத்திரம் இருக்கவில்லை. அது வள்ர்முக நாடுகள்பால் அமெரிக்கா கடைப்பிடித்துவரும் கொள்கை யின் ஓர் அடையாளமாகவும் இருந்தது. இம் மேலாதிக்கக் கொள்கை எவ்வளவு தூரம் ஈவிர்க்கமற்றதாகவும் தன்னல மற்றதாகவும் இருந்தபோதிலும் அது பயனற்றதே. இது சற்றேனும் அபாயத்தில் குறைந்ததில்லை. ஏனெ னில், இராணுவ வலிமையைப் பாவிப்பது வல்லமை மிக்க ஏகாதிபத்திய அரசின் பொது நடைமுறையாக மாறிவிட்டுள்ளது.
வளர்முக நாடுகளின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் எதிராகவும், தேச விடுதலை இயக்கங்களுக்கு எதிராகவும் வாஷிங்டனின் போக்குக்கு உதாரணங்களைக் காண ஒருவர் மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை,

Page 25
46 வாஷிங்டன் கொள்கையும் வளர்முக நாடுகளும்
லெபஞனில் தலையீடு, சிரியாவுக்கு அச்சுறுத்தல், பாலஸ்தீனவிமோசன இயக்கத்துக்கும்பொதுவில் அரபுவிமோ சன இயக்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் டெல் அவிவுடன் ஒத்துழைப்பது, பாரசீக வளைகுடா பிராந் தியத்தில் பதற்றங்களைத் தூண்டிவிடுவது, கிரெனடாவில் ஆக்கிரமிப்பு, எல் சல்வதோரில் தலையீடு, நிக்கரகுவா வுக்கு எதிராகப் பிரகடனப்படுத்தப்படாத போர், இந்திய மாநிலங்கள் சிலவற்றில் பிரிவினை இயக்கத்துக்கு உதவி ஆகியனவும் இவற்றில் அடங்கும்.
கொள்கை என்ற வகையில் பயங்கரவாதம்
"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது" என்ற முகாந்திரத்தின் கீழ் செயல்படும் வாஷிங்டன், உண்மையிலேயே, பயங்கரவாதத்தைத் 356öw SDJ GOU-Lu அரசாங்கக் கொள்கையின் மட்டத்துக்கு உயர்த்தி யுள்ளது. இதற்கு இசைவான அதிகாரபூர்வ 'ரீகன் கருத்தமைப்பு" இல்லாத போதிலும் இக்கொள்கை நடைமுறையில் நின்று நிலவுகிறது.
'சர்வதேசப் பயங்கரவாதம்" என்ப்படுவது மூலம் தேச விமோசன இயக்கங்களிலிருந்து தனது நிர்ப்பந்தத் துக்கு வருகின்ற எதிர்ப்பையே அது பொருள்படுத்து கிறது என்பது குறித்து அமெரிக்க நிர்வாகம் எதையும் இரகசியமாக வைத்திருக்கவில்லை. அமெரிக் சா சுதந்தி ரத்துக்காகப் போராடுகின்ற மக்களுடனும், புதிதாக வளர்ந்து வரும் நாடு ? ஞடனுமான தனது உறவுகளை முன் னேற்ற மற்றும் சோஷலிஸச் சக்திகளுடனு ன உலகளாவிய மோதலின் முகாந்திரத்திலேயே கருத்திற் கொள்கிறது.
வளரும் உலகில், குறிப்பாக கேந்திரப் பிராந்தியங் களிலும் மூலப் பொருள் செல்வாதாரங்களும் விசையும் மலிந்து காணப்படும் பிராந்தியங்களிலும் புரட்சிகரமான நிகழ்வுப் போக்குகளைத் தடுத்து நிறுத்துவதற்கு வாஷிங் டன் தன்னுலானதை எல்லாம் செய்து வருகிறது. அதே சமயம் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கும் சோஷ லிஸ் நாடுகளுக்கும் இடையிலான பந்தங்கள் மேலும் வலுப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு அது முயல்கிறது.
*அமெரிக்காவின் விரோதி”
வாஷிங்டனில் எரிச்சலைத் தூண்டுகிற கொள்கை யைக் கொண்ட வளர்முக நாடுகளின் பட்டியலைப் பார்த் தரல், நவீன உலகில் செல்வாக்கு மிக்க your

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்சினைகள் 47
விளங்கும் அணிசேரா இயக்கத்தில் அவை உறுப்பினர்க ளாக இருப்பதைக் காணமுடியும். தேசிய சுதந்திரத்தை வலுப்படுத்தவும், புதிய சர்வதேசப் பொருளாதார அமைப்பை ஸ்தாபிக்கவும், ஆயுதப் போட்டியையும் அணுப் போர் அச்சுறுத் தலையும் தடுத்து நிறுத்தவும் ஆன போராட் டத்துக்கு அணிசேரா இயக்கத்தின் பங்களிப்பைக் குறை வாக மதிப்பிடமுடியாது. எனவேதான் அணிசேரா இயக் கத்தின் உறுப்பினர்கள் வெள்ளே மாளிகையின் கண்களுக்கு "அமெரிக்காவின் எதிரிகளாகவே' தோன்றுகின்றனர். இந்த இயக்கத்தைச் சீர்குலைக்கவும், வாஷிங்டனின் கட்டுப்பாட்டுக்குள் அதைக் கொணடு வரவும் அமெரிக் கத் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் நீண்டகால வேலைத் திட்டத்தை வகுத்துரைத்திருக்கிறது என்பது இரகசிய மானதல்ல. இவ்வேலைத் திட்டத்தில், 25T UTGIOOT LDATS, இந்தியா, கியூபா, நைஜீரியா, அல்ஜீரியா மற்றும் தன் ஸானியாவின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளும் அடங்கும். அதுபோலவே, நிச்காரகுவா அல்லது லெபனு னில் அமெரிக்காவின் ஆயுதபாணியான தாக்குதல் எப்போதா வது நடந்தால் அது, அடுத் தவர்களுக்கு ஒரு டாடமாக இருக்கவேண்டும் என்பதே பொருளாகும்.
அணிசேரா நாடுகள் இன்றுபோல் என்றுமே அமெ ரிக்காவின் அப்பட்டமான நிர்ப்பந்தத்துக்கு உள்ளான தில்லை. ஜனதிபதி ரீகனே அணிசேரா இயக்கத்தைப் பல தடவைகள் தாக்கிப் பேசியிருக்கிருர்,
அணுவாயுத அசசுறுததல அணிசேரா இயக்கத்தை ஆயுதப் போட்டிக்குள் ஈர்த்தெடுப்பது என்ற வாஷிங்டனின் அபிலாஷையும் அவற்றின் நலன்களுக்கு நேரடியாக முரண்படுகிறது. பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கான போராட் டம் உலகளாவிய இராணுவப் பெருக்கம் மற்றும் அணுப்போர் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தி லிருந்து பிரிக்கமுடியாதது என்ற முடிவுக்கு ஆசியா விலும், ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள கூடுதல் பொறுப்பு வாய்ந்த, அதிகாரத்துவமிக்க தலைவர் கள் வருகின்றனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் ராஜ்ய, அரசாங்கத் தலைவர்களின் மகாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, எந்தச் சூழ்நிலையிலும் அணுவாயுதங் களைப் பாவிப்பதையும், பாவிப்பதாக அச்சுறுத்தல் விடுப்பதையும் தடைசெய்வதையும், அத்தகைய ஆயுதங் களின் மேலும் விருத்தி மற்றும் நிலைவைப்பைத் தடை செய்வதையும் பற்றி சர்வதேச உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ளப்படவேண்டும் என்று மீண்டும் யோசனை தெரிவித்தார். ஆயினும் அமெரிக்காவும் நேட்டோவும் இக்கருத்தை எதிர்க்கின்றன.

Page 26
48 வாஷிங்டனின் கொள்கையும் வளர்முக நாடுகளும்
மேற்கு ஐரோப்பாவில் பெர்ஷிங்-2 மற்றும் குரூய்சே ஏவுகணைகள் ஈடுபடுத்தி வைக்கப்படுவது ஆரம்பமாகி யுள்ளது குறித்து அணிசேரா நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன; அணுப்போர் வெடிக்கும் ஆபத்தை இச் செயல்கள் பெருமளவுக்கு அதிகரிக்கின்றன என்பதையும் அவை நன்கறிந்துள்ளன. மேலும், இது வளர்முக நாடு களின் பந்தோபஸ்தைச் சிக்கலாக்குகின்ற ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்லுகிறது; ஏனெனில், மேற்கு ஐரோப்பா வில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டிருக்கும் புதிய அமெரிக்க ஏவுகணைகள், தம்முடைய கொள்கைகளை எதிர்க்கும் வளர்முக நாடுகளை அணு ஆயுதங்களைக் கொண்டு அமெ ரிக்கத் தலைவர்கள் அச்சுறுத்துவதற்கு எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படலாம். மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பரந்த பிரதேசங்கள், குறிப்பாக சிசிலியில் நிலைவைக்கப்பட்டிருக்கும் இந்த ஏவுகணைகளின் வீச்சு எல்லைக்குள் வருகின்றன.
வளர்முக உலகில் நிலவும் "அரசியல் ஸ்திர மின் மையைக்" காரணமாகக் காட்டி அணு ஆயுதங்களைப் பாவிப்பதில் முதலாவதாக இருக்கக் கூ ட |ா து என்ற சோவியத் யோசனைக்கு எதிராக வாதிடும் சில அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை வளர்முக நாடுகளால் உதா சீனம் செய்ய முடியாதுள்ளது.
சமாதானம், பந்தோபஸ்துக்காக
அமெரிக்காவினதும் அதன் நேட்டோ நேச அணி களதும் கொள்கையின் சாராம்சம் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கும் மக்க ளுக்கும் நன்கு தெரிந்ததாகும். எதியோப்பியாவின் தலை வரும் ஆபிரிக்க ஒற்றுமை ஸ்தாபனத்தின் அக்கிராசனரு ம ன மெங்கிஸ்து ஹெய்லே மரியம் இதை மீண்டும் வலியுறுத்தி இருக்கிருர், ஆபிரிக்கக் கண்டத்திலும் உலகின் ஏனைய பாகங்களிலும் பதற்றம் நிலவுவதற்கு ஏகாதிபத் திய வட்டாரங்களே பொறுப்பு என்று அவர் சொன் ஞர். ஆபிரிக்க மக்கள் தம்முடைய உள் விவகாரங் களில் எந்தவொரு தலையீட்டையும் எதிர்க்கின்றனர், சமாதானம் மற்றும் பந்தோபஸ்துக்கான தம்முடைய அபிலாஷையைப் பிரகடனம் செய்கின்றனர்.
தம்முடைய விடுதலை, பொருளாதார மற்றும் பந்
தோபஸ்துக்காகப் போராடும் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன்
அமெரிக்க மக்களின் அபிலாஷையும் இதுதான். ஆயுதப் போட்டிக்கு எதிராகவும் அணுப்போர் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் நடத்தப்படும் போராட்டத்திலிருந்து இப் போராட்டமும் பிரிக்க முடியாதுள்ளது.
'பிராவ்தா' செய்தித்தாளிலிருந்து

அலெக்ஸி மெஸ்கெர்ஸ்கீ பொருளியலாளர்
மாற்றங்களின் போக்கில்
இந்தியா தணது சுதந்திரத்தைப் பிரகடனம்
இது, ஆயிரம் ஆண்டுகால பழைய வரலாற் றைக் கொண்ட ஒரு நாட்டிற்கு மிகக் குறு கிய கால கட்டமாகும். ஆணுல், இக்கால
செய்து 37 ஆண்டுகளே கழிந்துள்ளன.
S
கட்டத்தில் பிரித்தானிய காலனி ஆட்சியின் 200 ஆண்டுகளில் பெறப்பட்ட பின்தங்கிய இ நிலைடையை வெல்வதில் இந்தியா பாரிய வெற்றியீட்டியுள்ளது. ぎ
மக்களின் நலவாழ்வு மேம்படுகிறது
1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவில்
நபர்வீத வருமானம் ஆண்டொன்றுக்கு 250 ரூபாவாகும்.
அதன் 36 கோடி மக்களில் எண்பது சதவீதமானேர் விவசாயத்தில் தொழில் செய்தனர்; 17 சதவீதத்தினருக்கு மாத்திரமே எழுத, வாசிக்கத் தெரிந்திருந்தது. சராசரி வாழ்க்கைக் காலம் 32 ஆண்டுகளாகவே இருந்தது,
இன்று, இந்தியா தொழில்மயமான நாடுகள் மத்தியில் பத்தாவது இடத்தையும், விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் ஆளணிகளின் எண்ணிக்கையில் மூன்றுவது இடத்தையும் வகிக்கிறது இந்த ஆண்டுகளின்போது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி ஏறக்குறைய பத்து மடங்காகவும், மின்னியக்கம் 30 தடவைகளும், எண் ணெய் உற்பத்தி 7 தடவைகளும், நிலக்கரி உற்பத்தி 4 தடவைகளும் கணிஜ பசளை உற்பத்தி 100 தடவை களும் அதிகரித்தன.
தொழில்மயமாக்கமும் திட்டமிடல், பொதுத்துறை யின் ஸ்தாபிதம் மற்றும் வளர்ச்சி. ஏற்றுமதி-இறக்கு மதியில் அரசாங்கக் கட்டுப்பாடு போன்ற அரசப் பொரு ளாதார நெறிப்படுத்தலின் பல்வேறு வடிவங்களும்தான் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப் lu 60) L- LUT g ħ.

Page 27
穹
്.
50 மாற்றங்களின் போக்கில் இந்தியா
இந்த நூற்ருண்டின் முதல் அரைப் பகுதியில் இந்தி யாவின் தேசிய உற்பத்தி போதியளவு அதிகரிப்பைக் காட்டவில்லை ஜனத்தொகையில் துரிதமான வளர்ச்சி காரணமாக, தேசிய உற்பத்தியானது நபர் வீத வருமானம் படிப்படியாகக் குறைவதற்கு இட்டுச் சென்றது 1951 முதல், பொருளாதாரம் திட்டமிட்ட அடிப்படையில்
நடத்தப்படுவதால் அதன் தேசிய உற்பத்தி துரிதமாக
அதிகரித்து வந்துள்ளது. கடத்த 80 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி வீதம் சராசரி 3, 5 சத விதமாகும்.
s
பொதுத் துறையின் பாத்திரம்
'பொதுத் துறையின் ஸ்தாபிதம் இந்தியாவுக்குக் குறிப் பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்று நாட் டின் தேசிய வருமானத்தில் அது 20 சத வீதமாகும். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி குறிப்பிட்டதைப் போல், நாட்டின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக் குத் தீர்வுகாண்பதற்காகவும், தனியார்க் கம்பெனிகளின் கரங்களில் முக்கியமான பொருளாதார நிலைகள் குவிவ தைத் தடுப்பதற்காகவும்தான் பொதுத்துறை உருவாக்கப் LILL-52
1951ம் ஆண்டில், இந்தியாவில் 5 தொழிலகங்கள் மாத்திரமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1980ல் இதன் எண்ணிக்கை 186 ஆகும். இவ்விதம், 197980 நடப்பாண்டில் 47 சதவீதப் பசளையையும், 78 சதவீத உருக்கையும், 99 சதவீத எண்ணெய்ப் பொருட்களையும், 98சதவீத நிலக்கரியையும், 100 சதவீத செம்பு மற்றும் தகரத்தையும் பொதுத் துறை உற்பத்தி செய்தது. 1961 முதல் 1981 வரையில் பொதுத் துறைத் தொழிலாளர் களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கா கியது; ஒருகோடி20 லட்சத்திலிருந்து 2 கோடி 30 லட்சம் பேரா
கியது:
விவசாய வளர்ச்சி
இந்தியப் பொருளியலாளர்கள் பலரின் கருத்துப்படி, சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியா அடைந்துள்ள மிகப் பெரிய பலாபலன் விவசாய வளர்ச்சியாகும். 1950 முதல் தானியப் பயிர் உற்பத்தி வருடாந்தம் 2.8 சதவீதம் அதி கரித்தது; அதே கால கட்டத்தில் ஜனத்தொகை வளர்ச்சி வீதம் 2.1 சதவீதமாகும்.
உணவு உற்பத்தி 1951ல் 510 லட்சம் தொன் ஞக இருந்து, 1979ல் 1310 லட்சம் தொண்ணுக உயர்ந்தது; இவ்வாண்டில் இது 1420 லட்சம் தொன்னக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்?னகள் -
கூடுதல் மகசூலைத் தரக்கூடிய கோதுமை இனங்களை சாகுபடி செய்ததன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் கோதுமை அறுவடை இரட்டிப்பாகியுள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில முதலா ளித்துவ அரசியல்வாதிகளும் பொருளியலாளர்களும், உருக் காலைகள், அணைக்கட்டுகள், மின் நிலையங்கள் போன்ற பெரு வீத தொழில் திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை நோக்க மாகக் கொண்ட இந்திய அரசாங்கத்தின் கொள்கையை கண்டிக்கின்றனர், இவை எல்லாம் விவசாயத்திற்குச் செல் வதிலிருந்து பணத்தைத் திசை மாற்றுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனல், தொழில்துறை வளர்ச் சிக்கும், அணைகள், மின் நிலையங்களின் நிர்மாணம் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயத்துக்கும் இடையே நேரடி யான பிணைப்பு உள்ளது. இவ்விதம் தொழில்மயமானது பசளை உற்பத்தியை இந்தியா அதிகரிப்பதற்குச் சாத்திய மாக்கியது.
நாட்டின் உணவுப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக உணவு தான்ய உற்பத்தியை அடுத்த ஆறு ஆண்டுகளில் 330 லட்சம் தொன்னகவும், அதற்கு அடுத்து வரும் 16 ஆண்டுகளில் 780 லட்சம் தொன்னகவும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுகிறது.
சுகாதார சேவையும் கல்வியும்
பொது சுகாதாரப் பராமரிப்பு இந்தியாவில் முன்னேற் றம் கண்டுள்ளது. குழந்தைகள், வயது வந்தோர் மத்தியி லான மரண வீதம் குறைந்துள்ளது. 1982 ல், நாட்டின் சராசரி மனிதனின் வாழ்க்கை காலம் 52 ஆண்டுகளாகும். 1951 முதல் மருத்துவர்களின் எண்ணிக்கை மும்மடங்காகி யுள்ளது.
பாடசாலைப் பிள்ளைகளின் எண்ணிக்கை 1950 ல் 233 லட்சத்திருந்து 1979ல் 10 கோடியாக அதிகரித்தது; அதே சமயம் மாணவர்களின் எண்ணிக்கையும் அதேகாலகட்டத் தின்போது பத்து மடங்காக அதிகரித்தது.
எனினும் இந்தியா இன்னமும் சிக் கலான பல சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு முகங் கொடுத்திருக்கிறது. மக்களின் 28 கோ டி பேர் அல்லது 40 சதவீதத்தினர் அதி காரபூர்வ வறுமைக் கோட்டுக்குச் கீழே வாழ்கின்றனர்; 1981ம் ஆண்டின் புள்ளி விபரக்கணிப்பின்படி 64 சதவீதத் தினர் கல்வியறிவற்றவர்கள்; 1982 பிற்பகுதியில் 2 கோடி பேர் வேலையில்லாமல் இருந்தனர்.
இந்திரா காந்தியின் அரசாங்கம் நாட்டின் பொருளா
தார முன்னேற்றத் துக்குச் சாதகமான வெளி நிலைமைகளை உருவாக்க சகலதையும் செய்து வருகிறது. இந்தியா சமா தானத்துக்காகவும், நாடுகள் அனைத்தின் மத்தியில் ஒத் து ழைப்பை மேலும் வளர்ப்பதற்காகவும் உறுதியான ஆதரவு தெரிவிக்கிறது,

Page 28
கே. புரூட்டென்ஸ்
அணிசேரா இயக்கமும் இன்றைய உலகமும்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அணிசேரா இயக்கத்தில் பொதுவான அம்சங்களின் முக்கியத்துவம், புதுடில்லியில் நடைபெற்ற இயக்கத்தின் கடைசி மகாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டன. அதனு டைய பணி மற்றும் தாக்கீதுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினல் குறிக்கப்பட்டன என்றும் இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகள் சிக்கலான சூழ்நிலையில் மீண்டும் ஊர்ஜிதப்பட்டிருக்கிறது என்றும் பொதுவாக அங்கீகரிக் கப்பட்டிருக்கிறது.
டில்லி மகாநாட்டின் பொதுவான பெறுபேறுகள் அடுத்த சில ஆண்டுகளுக்கென இயக்கத்தின் இலட்சியங் களை நிர்ணயம் செய்தன. இம் மகாநாட்டில் வழமையான அரசியல், பொருளாதாரப் பிரகடனங்கள் மாத்திரமன்றி விசேட டில்லி விண்ணப்பம் ஒன்றும் விடுக்கப்பட்டது. இதில், அணிசேரா நாடுகள் ஆயுதப் போட்டியை நிறுத்த வேண்டும் என்று கோரின, எமது காலத்தில் மனித குலத்தின் நலவாழ்வை மாத்திரமன்றி வருங்காலத் தலை முறைகளையும் அச்சுறுத்துகின்ற அணு மோதல் திசையில் சறுக்கிச் செல்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த அவை விருப்புகின்றன என்று அவை கூறின. இம் மகா நாட்டில் கலந்து கொண்டவர்கள் அணுப் போரைத் தடுத்து நிறுத்தவும், எந்தச் சூழ்நிலையிலும் அணுவாயு தங்களைப் பயன்படுத்துவது, அவற்றைக் கொண்டு அச் சுறுத்துவது ஆகியவற்றைத் தடைசெய்யவும், அணு வாயுதங்களின் மேலும் உற்பத்தியையும் நிலைவைப்பை யும், அவற்றின் பரிசோதனைகளையும் நிறுத்தவும் சர்வதேச உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு 309)| வாயுத வல்லரசுகள் அதியவசரமான, செயலூக்கமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண் டனர். இவை எல்லாம் சோஷலிஸ் நாடுகளின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு இசைவானதாகவுள்ளன.
டில்லி மகாநாட்டுக்கு 'ஆயத்தங்கள்" செய்யும் போது, அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு நிலையை கவனத்திற்கொண்டு நிலைமையை உக்கிரப்படுத்த உதவியது (உதாரணமாக, அஸ்ஸாம் மா நி லத் தி ல் பதற்றம்). மகாநாட்டு புறக்கூடத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். ராஜாங்கத் திணைக்களத்

அணிசேரா இயக்கமும் இன்றைய உலகும் 53
தைச் சேர்ந்த ஒரு பெரிய குழு டில்லி மகாநாட்டிற்கு வந்தது. இதில் வளர்முக நாடுகளில் பணியாற்றிய அனுபவமுள்ள 12 அதிகாரிகள் இருந்தனர். இறுதித் தாக்கீதின் ஏகாதிபத்திய விரோத, குறிப்பாக "அமெ ரிக்க-விரோதத் தொனியை மென்மையாக்கும் முயற்சி யில் அணிசேரா இயக்கத்தின் மீது நிர்ப்பந்தம் செலுத் தப்பட்டது. அமெரிக்கா தன்னைப் பணிவோடு பின்பற் றும் நாடுகளை ஒரு குழுவாகத் திரட்டுவதில் முனைப்பாக செயல்பட்டது:
இச்சிக்கலான நிலைமையில் மகாநாடு வெற்றிகர மாக நடைபெற்றதற்கான சிறப்பு முழுவதும் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கே உரியது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். அணிசேரா இயக்கத்தை ஐக்கியப்படுத்தும் உண்மையிலேயே பாரியதான, உலக ளாவிய பிரச்னைகள் முன்னணிக்குக் கொண்டு வரப்பட் டன. மகாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் படைக்குறைப்புக்காகவும் பதற்றங் களைத் தணிப்பதற்காகவும், வெகுஜனப் பேரழிவு ஆயு தங்களைத் தடைசெய்வதற்காகவும் போராடுவதன் ஜீவா தாரத் தேவையை வலியுறுத்தினர். இந்த முதனிலைக் கடமைகளோடு வளர்ச்சியுற்ற நாடுகளதும் வளர்முக நாடுகளதும் பொருளாதார மட்டங்களில் இருந்துவரும் இடைவெளியை இல்லாதொழிக்கும் நீண்டகாலப் பிரச்னை பும் இணைக்கப்பட்டது. திருமதி காந்தி தன்னுடைய 260Md Dru 26ão, "வரம்புக்குட்பட்ட அணுப்போர்" கருத்த மைப்பைக் கண்டித்தார்; ஏகாதிபத்திய விரோதமே "எம்முடைய உலகக் கண்ணுேட்டத்தின் அடிப்படையாக" இருந்து வருகிறது என்று வலியுறுத்திக் கூறினர்.
சோவியத் யூனியனைப் பொறுத்தவரையில் அணி சேரா இயக்கத்தின் பால் அதன் அடிப்படையான மனே பாவம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 24, 25, 26வது காங்கிரசுகளின் தீர்மானங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் அரசின் தலைவர்கள் விடுத்த அறிக்கை யிலும் தெளிவாக் வகுத்தளிக்கப்பட்டுள்ளது; சமீபத்திய கட்சிக் காங்கிரசுகள் ஒவ்வொன்றினதும் தாக்கீதுகளில் இப்பிரச்னை பிரதிபலிப்பு பெற்றுள்ளது என்ற உண்மையா னது சோவியத் யூனியன் இப்பிரச்னைக்கு அளிக்கும் முக்கியத் துவத்தைக் காட்டுகிறது.
சோவியத் யூனியன் இன்றைய சர்வதேச உறவுகளில் அணிசேரா இயக்கத்தை மிகப் பெரிய ஸ்தூலமான காரணி யாகக் கருதுகிறது: ஏகாதிபத்திய-விரோத, காலனியா திக்க விரோதப் போக்கிலும், சமாதானம் மற்றும் தேசங் களின் பந்தோபஸ்து இலட்சியங்களுக்கான அதன் உறுதிப் பாட்டிலும் அணிசேரா இயக்கத்தின் உள்ளாற்றலைக் காண்

Page 29
54. வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
கிறது. சமாதானத்துக்காகவும், ஏகாதிபத்தியத்தின் ஆக்கிர மிப்பு, நவகாலனியாதிக்க, இனவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும், சர்வதேசப் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் நிர்ப்பந்தத்துக்கும் அநீதிக்கும் எதிராகவும், இந்த உறவுகளை ஜனநாயக மயமாக்குவதற்காகவும், தாம் தேர்ந்தெடுத்த பாதையில் சுயாதீனமாக வளர்ச்சியடை வதற்கென மக்களினங்களுக்கும் நாடுகளுக்கும் உள்ள உரிமையை நடைமுறையில் உணரப் பெறுவதற்காகவும் ஆன போராட்டத்தில் இந்தச் சக்திகளுடனேயே சோவு லிஸ் நாடுகள் ஒத்துழைக்கின்றன.
அணிசேரா இயக்கம் சம்பந்தமான கொள்கையானது உலகிலே வளர்முக நாடுகளின் நிலைப்பாடுகளது மாற்றங் களிலான இயக்கவியலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறமுடியாது. எழுபதாம் ஆண்டுகள் தேசிய விமோசன இயக்கங்களின் புதிய மனப்பதிவுமிக்க சாதனைகளால் குறிக் கப்பட்டது.
அணிசேரா இயக்கம் அதனுடைய வளர்ச்சியின் முக்கி யமான கட்டத் தினுரடாகச் செல்கிறது. இது, முதலாவ தாக, இரு போக்குகளுக்கிடையிலான ப த ந் ற மு ஸ் ள மோதலினுல் குறிக்கப்படுகின்ற தற்போதைய சர்வதேச நிலைமையினுல் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ஒருபோக்கு சமாதானம் மற்றும் பதற்றத் தணிவுக்கு இட்டுச் செல் கிறது. மற்றைய போக்கு சர்வதேச உறவுகளை உக்கிர மாக்கி இராணுவமயமாக்கவும், போர் ஆபத்து அதிகரிக் கவும், அணுப் போரின் பால் மனிதகுலத்தைத் தள்ளிவிட வும் இட்டுச் செல்கிறது. மனிதகுலத்தின் எதிர்காலம் இந்த மோதலின் வெளிப்பாட்டிலேயே பெருமளவுக்குச் சார்ந் திருக்கிறது,
இந்த நிலைமையானது ஏகாபத்தியத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கக் கொள்கைக்கு ஏதிராக உள்ளதும் அனல் அனுப்போர் முன்னிலையில் சமாதான மற்றும் பதற்றத் தணி வையும், மனிதகுலத்தின் பொருளாயத, கலாசார முன்னேன் றத்தையும் ஆதரிக்கின்றதும் ஆன சக்திகளிடம் ஆக வுயர்ந்த கோரிக்கை கனே விடுக்கின்றன.
தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தில் அணி சேரா நாடுகள் வகிக்குமிடம் என்ன என்பதை அணிசேரா நாடுகளின் டில்லி மாநாடு மீண்டும் காட்டியுள்ளது. அவை போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகளில் தம்முடைய நிலைப்பாட்டை ஐ. நா பொதுச் சபையின் 38வது கூட்டத் தொடரில் ஊர்ஜிதம் செய்தது. இன்றைய சர்வதேச வாழ் வில் அணிசேரா இயக்கம் முக்கியமான காரணியாக விளங்கு கிறது, உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின்

அணிசேரா இயக்கமும் இன்றைய உலகமும் 55
பேச்சாளராக உளளது என்பதைக் கருத்திற்கு கொள்ளும் இந்த நிலைப்பாட்டின் தார்மீக, அரசியல் முக்கியத்துவம் மகத்தானது.
அதேசமயம் சமாதானம், பந்தோபஸ்துக்கான பங் களிப்பை அதிகரிப்பதற்கு அணிசேரா நாடுகள் இன்னும் கூடுதலாகப் பங்காற்ற முடியும் என்பது வெள்ளிடைமலை, அவற்றின் தீர்மானங்களக் கூடுதல் செயலூக்கமானதாக வும் ஆக்குகின்ற திட்டவட்டமான நடைமுறை நடவடிக் கைகள் பற்றியும், மோதலுக்கு ஊக்கமளிக்கும் மேலாதிக்கக் குழுக்களுக்குத் தீர்மானகரமான எதிர்ப்பு பற்றியும் நாம் பேசுருேம்.
அணிசேரா இயக்கத்தின் செயல்பாட்டையும் பங்குப் பணியையும் கட்டுப்படுத்துகின்ற, அதனது அரசியல் முக் கியத்துவத்துக்குக் குழிபறிக்கின்ற நோக்கத்தோடு ஏகாதி பத்தியக் தின் முயற்சிகளைத் தீவிரமாக்கி வருவது தற்செய லானதல்ல. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் சித் தத்தை உதாசீனம் செய்து, அவறறின் நலன்களைப் புறக் கணிக்கும் ஏகாதிபத்தியவாதிகள் அணிசேரா இயக்கத்தை யும் பொதுவில் வளர்முக நாடுகளையும் 'கிழக்குக்கு" எதி ரான யுத்த களமாக மாற்ற முயல்கின்றனர்.
சோவியத் யூனியன் அணிசேரா இயக்கத்தைப் பெரி தும் மதிக்கிறது. அதனுடைய சமாதானம் விரும்பும் கொள்கை சர்வதேசச் சூழலை மேம்படுத்துவதற்குப் பய னுள்ள பங்களிப்பாக விளங்குகிறது. இந்த இயக்கம் காலணி யாதிக்க நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண் டுள்ள நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை வேலைத் திட் டத்தையும், சுதந்திரத்திற்கான அவற்றின்விழைவையும் பிரதி பலிக்கிறது, அவை தம்முடைய சுயாதீனமான வெளிநாட் டுக் கொள்கையை வரைந்து, நடைமுறைப்படுத்தவும், உலக விவகாரங்களில் தம்முடைய செல்வாக்கை அதிகரிக் கவும் அது ஒரு வாகனமாக உள்ளது,
உலக அரசியலில் விடுதலை பெற்ற நாடுகளின் வளர்ந் தோங்கும் பாத்திரம் ஒர் நியதியான, பின்தள்ளமுடியாத போக்கு என்ற கருத்திலிருந்து சோவியத் யூனியன் முன் செல்கிறது. எனவேதான் அடிப்படை சர்வதேசப் பிரச்னை கள் குறித்து, யாவற்றுக்கும் மேலாக போரும் சமாதான மும் பற்றிய பிரச்னை குறித்து விவாதம் செய்து முடிவு களை எடுப்பதில் அணிசேரா நாடுகளின் முழுமையான ஆங்கற்பை முக்கியமானதாக சோவியத் யூனியன் கருது
0 gile

Page 30
ஏகாதிபததியததன்
பிராண்டிசெக் கோலார்
வன்முறையும் பயங்கரவாதமும் அமெரிக்கக் கொள்கையின் கருவிகள்
எமது கோளில் பயங்கரவாதத்தையும் வன்செயலையும் அமெரிக்காவே பிரதான மாகத் தூண்டி வருகிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. ஒவ்வொரு அம்சத்திலும் ஏகாதிபத்தியம் பிற்போக் கானது என்றும், பின்தள்ள முடியாத புரட்சிகர நிகழ்வுப் போக்கைத் தடுப் பதற்கான அதன் வீண் முயற்சிகளில் காட்டு மிராண்டித்தனம், கொடுரம் மற்றும் குற்றச் செயலின் எந்த அளவுக் குச் செல்லவும் அது தயாராக இருக்கிறது என்றும் லெனின் வகுத்த முடிவுகள் இந்த உண்மைகளை ஊர்ஜிதம் செய் கின்றன.
அதிகாரபூர்வ கண்ணுேட்டங்கள்
ஆப்கானிஸ்தான், போலந்து, செக்கோஸ்லே வேக்கியா, அங்கோ லா மற்றும் எல் சல்வதோரின் உன் விவகாரங்களில் சோவியத் யூனியன் த%லயீடு மேற்கொண்ட

வன்முறையும் யயங்கர்வாதமும் அமெரிக்கக். - 57
தாகக் கூறி மேலை நாட்டுத் தகவல் சாதனங்கள் எழுப்பி யுள்ள வெறித்தனமான கூச்சலை அனைவரும் அறிவர். 1981ம் ஆண்டிலே அமெரிக்காவில் ரீகனும் பிரிட்டனில் மார்கரட் தாட்சரும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்தக் கூச்சல் மிகப் பெரிய பிரமாணங்களை எட்டியது. ஆஞல், ஏகாதிபத்தியத்தின், குறிப்பாக அமெரிக்க ஏகா திபத்தியத்தின் வரலாறு பகிரங்கமான தலையீட்டின் வரலாறு, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் நாளுவித மான தலையீடுகளையும் மேற்கொள்வதன் வரலாறு என் பது நன்கறிந்த ஒன்ருகும். இது கொள்ளைத்தனமான போர்களினதும் நேரடியான ஆக்கிரமிப்பினதும் வரலாறு ஆகும். இந்த ஆக்கிரமிப்பும் போர்களும் பிற நாடு களின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, கொடிய சர்வா திகாரங்களை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது ஆகியவற்று டன் இணைந்து வருகின்றன.
ஏகாதிபத்தியத்தின் இராணுவவாதமும் ஆக்கிரமிப் புத் தன்மையும் பயங்கரவாதமும் ஆண்டுக்காண்டு அதி கரித்து வருவதை நாம் காண்கிருேம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் வெளி நாட்டுக் கொள்கையில் ஒன்றன் பின் ஒன்முகப் பல கருத்தமைப்புகள் உ ரு வா கி வருகின்றன. கார்ட்டர் நிர்வாகத்துக்குப் பின்னர் வந்த ரீகன் நி ர் வா க ம் தனது சொந்த ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட, நன்கு பரிசீலனை செய்யப்பட்ட இராணுவக் கருத்தமைப்பை வகுத்தது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெ னில், மத்தியப் புலணுய்வு ஸ்தாபனத்தின் (சி.ஐ.ஏ) பொறுப் பாளராகப் பல காலம் பணிபுரிந்த ஜோர்ஜ் புஷ் துணை ஜனதிபதி பதவியை ஏற்ருர்; வியத்நாமில் கேவலமான யுத்தத்தில் தனக்கென பொறுப்புப் பங்கை கொண்ட அலெக்சாண்டர் ஹெய்க் ரீகனின் முதலாவது ராஜாங்க செயலாளரானுர். "சமாதானத்தை விட கூடுதல் முக்கிய மான விஷயங்கள் உள்ளன" என்ற வருந்தக் கூடிய சொற்கள் ஹெய்க்கினுடையவைதான்.
ரொனல்ட் ரீகன் தன்னுடைய 1979-80 தேர்தல் பிரச்சாரத்தின்போதே தன்னுடைய இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையை வகுத்துவிட்டார். கோள் முழுவதிலும் அமெரிக்காவின் சவால் விடப்பட முடியாத இராணுவ மேலான்மையை உத்தரவாதஞ் செய்யும் ஆயு

Page 31
58 - ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
தங்களுக்கு நிதியிடுவதே இவ் வேலைத் திட்டமாகும். எனவே ரீகனுடைய வெளிநாட்டுக் கொள்கயின் இலக்கு -பிளவு படாத உலகளாவிய ஆதிக்கமே என்பது தெளிவு.
அத்தகைய மேலாதிக்கத் திட்டங்களின் மையமாக விளங்குவது "சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்" ஆகும். ரீகன் நிர்வாகத்தின் கொள்கைப்படி இது உலகில் எந்தவொரு புரட்சிகர, தேச விமோசன இயக் கத்தையும் குறிப்பதாகும்,
சட்ட உத்தரவாதம்
1951ம் ஆண்டு அ க் டோ ப ரி ல், அமெரிக்
காவில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு, அப்போதிருந்த ஜன தி ப தி அதில் கைச்சாத்திட்டார். இச்சட்டத் தின்படி, சோவியத் யூனியன், போலந்து, செக்கோஸ் லே வே க் கி யா, ஹ ங் கே ரி,  ேரா மே ணி யா, பல்கேரியா, அல்பேனியா ஆகியவற்றில் வாழ் கி ன் ற பிரஜைகளுக்கு, அல்லது அந்நாடுகளிலிருந்து வெளியேறிய வர்களுக்கு, நானுவிதமான கவிழ்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென நேட்டோவின் இராணுவ முகாம் களில் விசேடப் பயிற்சி அளிப்பதற்காக 10 கோடி டாலர் ஒதுக்கப்பட்டது.
1975 ல், அமெரிக்க செனட் சபையின் கமிஷன் தயா சித்த விசேட அறிக்கை ஒன்றின்படி கொங்கோவின் தேசிய வீரரான பாட்ரீஸ் லுமும்பாவையும், சிலியின் வெகுஜன ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் சல்வதோர் அலெண் டேயையும், சிலியின் இராணுவத் தளபதி ஜெனரல் ரெனே சினெய்டரையும் படுகொலை செய்வதில் சிஐஏயும் ஏனைய அமெரிக்க உளவு நிறுவனங்களும் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருந்தன என்று சுட்டிக் காட்டியது. சோஷலிஸ்க் கியூபாவின் தலைவரான பிடெல் காஸ்ட்ரோவின் உயிருக்கு உலைவைக்க சி. ஐ. ஏ. பல தடவைகள் மு ய |ற்சி க ள்
எடுத்தது;
வாஷிங்டனின் ஆதரவேண்டும் சி.ஐ.ஏயின் பங்கேற் போடும் சிலியிலும் ஈரானிலும் பெரும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது! இப்போது நிக்காரகுவாவி லும் எல் சல்வதோரிலும் இது மேற்கொள்ளப்படுகிறது.

s
வன்முறையும் பயங்கரவாதமும் அமெரிக்கக் 59
சிஐஏயின் உதவியோடு 1983ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிய சுயாதீன அரசான கிரெனடவை அமெரிக்கா (UPAĎg கையிட்டது. குறிப்பாக அமெரிக்காதான் ஏனைய பிற் போக்குச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு ஆப்கானிஸ்தா னுக்கு எதிரான பிரகடனப்படுத்தப்படாத போரை நடத்து கிறது; அதனுடைய உளவுச் சேவைகளின் துணையோடு ஆப்கான் எதிர்ப் புரட்சிக் கும்பல்களுக்குப் பயிற்சி அளிக் கிறது. அவற்றுக்கு நவீன ஆயுதங்களை வழங்கிறது.
அமெரிக்காவின் கொலை பாதகக் குற்றச் செயல்களுக்கு உடந்தையாளராக விளங்கும் இஸ்ரேலைப் பார்ப்போம்.
அரபு மக்களின் தேச விமோசன இயக்கம் காலனியா திக்கவாதிகள் மத்தியக்கிழக்கில் தம்முடைய வலுவான நிலை களைக் கைவிடச் செய்வதற்கு நிர்ப்பந்தித்தது. இதன் காரணமாக, ஏகாதிபத்திய ஏகபோகங்களின், பெரும் பாலும் அமெரிக்க ஏகபோகங்களின் நலன்கள் இடருக்குள் ளாகின. அமெரிக்காவைத் திருப்தி செய்ய விரும்பிய இஸ் ரே லின் ஸியோனிஸ் ஆளும் வட்டாரங்கள் பிராந்தியத்தில் காவல்பார்க்கும் பாத்திரத்தை ஏற்றக் கொண்டன. அவை இன்னமும் அமெரிக்க மூலதனத்தைத் தன்னலமில்லாமல் பாதுகாக்கின்றன. பல்வேறு வகையான தலையீட்டுத் திட் டங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலுநிலையாகவும் எதிர்ப் புரட்சியை ஏற்றுமதி செய்வதற் கான செலுத்து தளமாகவும் இஸ்ரேல் மாறியிருக்கிறது,
1982ல் ஆண்டில் இஸ்ரேலியத் துருப்புகள் ஐந்தாவது தடவையாக, இம்முறை லெபனனுக்கு எதிராக, மற்று மொரு இயக்கத்தை மேற்கொண்டபோது டெல் அவிவின் பாத்திரம் மேலும் தெளிவாகியது. வாஷிங்டனின் தாராள மான நிதியுதவி இல்லாமல் அரபு மக்களுக்கு எதிரான கொள் ளைத் தனமான செயலில் இறங்குவதற்கு டெல் அவிவ் துணிந்திருக்காது. லெபனன் பண்ணில் இஸ்ரேலியத் துருப் புக்கள் இழைத்த அட்டூழியம் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் வாத பாஸிஸ்ட்டுகள் இழைத்த கொடுமை களுக்கு இணையானது.
மார்க்சிய - லெனினியவாதிகள் பயங்கரவாதத்தை புரட்சிகர இலட்சியங்களைச் சாதிப்பதற்கான ஒரு சாதன மாக என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை; அவர்கள் அதை நிராகரித்தும், கண்டித்தும் வந்துள்ளனர். தத்துவம், சித் தாந்தம் மற்றும் அரசியல் நடைமுறை என்ற வகையில் இன்றைய சர்வதேசப் பயங்கரவாதமானது முதலாளித்துவ

Page 32
60 ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
சமுதாயத்தினலேயே ஏற்படுத்தப்படுகிறது என்பதை வாழ்க்கை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இன்று சர்வதேசப் பயங்கரவாதமானது சோஷலிஸ் நாடுகளாலும் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழி லாளி வர்க்க இயக்கத்தினுலும் நிராகரிக்கப்படுகிறது; ஏனெனில் இந்தப் பயங்கரவாதத்தினுல் உலக முதலாளித் துவவாதிகளே பயன் பெறுவர்,
ஆனல், மக்களினங்களின் விருப்பத்துக்கு எதிரான சர்வதேசப் பயங்கரவாதம், வன்முறை கொள்கை இப் போதைக்கு ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக சோவியத் யூனியன் கடைப்பிடித்து வரும் சமாதானம் மற்றும் சமூக முன்னேற்றக் கொள்கையினல் எதிர்க்கப்படுகிறது என் பதை வாழ்க்கை எடுத்துக் காட்டியுள்ளது. உலகின் முத லாவது சோஷலிஸ் ராஜ்யமான சோவியத் யூனியன் ஆக் கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், சமாதானம் பந்தோ பஸ்துக்காகவும் மனிதகுலம் நடத்தும் போராட்டத்தில் நம்பகமான கொத்தளமாக விளங்குகிறது.

கொன்ஸ்தாந்தைன் லூபுதீன்
அமெரிக்கா: வன்செயல் தத்துவம்
வின் செயல் தத்துவம் முதலாளித்துவ சமுதாயத்
தில், யாவற்றுக்கும் மேலாக அதன் கோட்டையான .
அமெரிக்காவில் உறுதியாகவும் ஆழமாகவும் வேரூன்றி யுள்ளது என்பதைக் காணமுடியும்.இத் தத்துவம் பூர்ஷ்வா உலகக் கண்ணுேட்டம், சமூக விஞ்ஞானங்கள், முதலா ளித்துவத்தின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை களில் ஊறிப்போயுள்ளது. சமீப ஆண்டுகளில் அமெரிக் காவின் ஆக்கிரமிப்பு அம்சங்கள்-மறைக்கப்படாத இராணுவவாதக் கொள்கை, உலக ஆதிக்கத்துக்கான கோரிக்கைகள், முன்னேற்றத்துக்கு எதிர்ப்பு, மக்களினங் களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் மீறல்-தீவிர மடைந்துள்ளன.
அமெரிக்காவில் பொது நூலகங்களுக்குச் சந்தா செலுத்துவதை(அமெரிக்காவில் இதற்குப் பணம் செலுத்த வேண்டும்) விட, சிரமமில்லாமலேயே கைத்துப்பாக்கி களை வாங்கலாம். அத்தகைய தாராள வர்த்தகத்தின் விளைவு நன்கு தெரிந்ததே: சிவில் உரிமைப் போராளி கள், சாதாரண அமெரிக்கர்கள் முதல் ஜஞதிபதிகள் வரையில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்கள் குண்டு களுக்கு இரையாயின. ஆயுதங்களை விற்பனை செய்வதி லும் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. நானுவித மான போதைப் பொருட்களும் வாடிக்கையாளர்களுக் குக் கிடைக்கின்றன.
தொழில்நுட்பவியல் புரட்சி ஏகாதிபத்திய சித்தாந்த வியலாளர்களின் நம்பிக்கைகளே நியாயப்படுத்தவில்லை; அதுபோன்றே முதலாளித்துவ உலகம் நெருக்கடி அற்ற தாக மாற்றவும் இல்லை. இதற்கு மாருக, எமது காலங் களின் சமூக, பொருளாதார T எழுச்சிகள் இருபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் முப்பதாம் ஆண்டுகளின் துவக்கத்திலும் முதலாளித்துவம் வாழ்ந்து தீரவேண்டி இருந்த காலகட்டத்தை நினைவுபடுத்துகின்றன. "நல் வாழ்வு ராஜ்யம்' மற்றும் தொழில்துறைக்குப் பிந்திய சமுதாயம்' பற்றிய கதைகள் மறைந்தொழிந்துவிட்டன. ஏகாதிபத்தியத்தின் கோட்டையில் அமெரிக்காவில் வாழ் வையும் சிந்தனையையும் இராணுவமயமாக்குவது உலக ஆதிக்கத்துக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அறை கூவலுடன் இணைந்து செல்கிறது:

Page 33
62 அமெரிக்கா வன்செயல் தத்துவம்
சோவியத் யூனியன் பால் பகைமையைத் துரண் டிவிடு வது மனித மனத்தை இராணுவமயமாக்கும் வழிகளில் ஒன்ருகும். பாடசாலையிலும், கல்லூரியிலும், வீட்டிலும், தொலைக்காட்சியிலும், வானெலியிலும் பல்வேறு வடிவத் தில் கம்யூனிஸ் விரோதப் பொய்ப் பித்த லாட்டங்களைத் தினசரி ஒருவர் பெறுகிரு?ர். உதாரணமாக, பல்வேறு மட்டங்களிலுமுள்ள அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் 'கம்யூனிஸத்துக்கு எதிராக அமெரிக்கனிஸம்" என்ற புதிய பாடத் திட்டத்தை அறிமுகஞ் செய்துள்ளன; அதன்
நோக்கங்களையும் வறட்டுத்தனமான வெளிப்படையில்
வகுத்துரைத்துள்ளன. சுதந்திர உலகின் ஒவ்வொரு பிரஜைக்கும் கம்யூனிஸத்தை எதிர்த்துப் போராடவும் அழித் தொழிக்கவும் உடலியல் ரீதியிலும் மணுேவியல் ரீதியிலும் பயிற்சி அளிப்பதே இந்நோக்கமாகும்.
ஏகாதிபத்திய அரசியல்வாதியின் உள்ளத்தில் மனச் சாட்சிக்கு இடமில்லை. இராணுவத் தொழில் தொகுப்பு அதன் கொள்கையையும் ஒழுக்க நெறியையும்-கொலை காரர்களின் திருடர்களின், சுதந்திரத்தைத் கொலை செய் வோரின், சமூக முன்னேற்றத்தினுடைய எதிரிகளின் ஒழுக்க நெறியையும் சமுதாயத்தின் மீது செலுத்துகிறது. அத்தகைய தொகுப்புகள் தம்முடைய நாடுகளது மக் களைச் சித்தாந்த ரீதியில் அச்சுறுத்தி, அவர்களின் பயந்த சுபாவத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரண மாக அமெரிக்க வர்த்த கரான ஈலெப்விரே வெறித்தனத் தோடு பின்வருமாறு கூறிஞர்: "நீண்ட கால அச்சுறுத் தல் இருந்து வருவதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்." இவர் கெடுபிடிப்போரின் சிற்பிகளில் ஒருவ
ரான ஜே. டல்லஸ் ஐம்பதாம் ஆண்டுகளின்போது உதிர்த்த சொற்களை அப்படியே திருப்பிக் கூறுகிருர், அவருடைய கருத்து பின் வருமாரு கும். 'பலம் வாய்ந்த
ஆயுதப் படைகளைப் ப ரா ம ரி ப் ப த ஞ ல் தோன் றும் பளுவை ஒரு நாடு சுமக்கச் செய்யவேண்டுமானல் யுத்தகாலத்தின் மனேவியல் சூழலுக்கு ஒத்ததான ஒரு உணர்வுபூர்வ சூழலை உருவாக்குவதும், வெளி அபாயம் பற்றிய தோற்றத்தை ஏற்படுத்துவதும் அவசியமாகும். ரீகன் நிர்வாகம் மிகவும் போர் வெறிகொண்ட ஒருவரின் அடிச்சுவடுகளை உறுதியுடன் பின்பற்றுகிறது.
எண்பதாம் ஆண்டுகளில் இருந்த நிலைமையைப் பார்க் கும் போது, கடந்த க1 லத்தை ஞாபகப்படுத்தி, கோமிண் டெர்னின் ஏழாவது சாங்கிரசில் ஜோர்ஜி திமித்ரோவ்
கூறியவற்றை நினைவு கூர் வக சாலச் சிறந்ததாகும்:
"பூர்ஷ்வா சித்தாந்தத்தின் படுபிற்போக்கான வகையரு வான பாஸிஸ் சித்தாந்தம்-தனது அசட்டுத்தனத்தில் பை த் தி யக் கா ரத் த ன த் தி ல் எல்லைக்கோட்டையே அடைந்துள்ள ஒரு சித் தாந்தம் வெகுஜன செல்வாக்கை
 

sy, ாதிபத்தியத்தின் Ժսյ«Եւմb 63
வென்றெடுக்கும் ஆற்றலைக் கொண்டது என்பதை பல தோழர்கள் நம்பவில்லை அது பெரும் தவறு. எவ்விதத்திலும் நாம் பாஸிஸத்தின் சித்தாந்தத் தொற்று நோயினுடைய வலிமையைக் குறைவாக மதிப்பிடக் கூடாது."
அமெரிக்காவின் முற்போக்கு எழுத்தாளர் பிலிப்போ னேஸ்கியும் இதே போன்ற ஒரு கருத்தை வெளியிடுகிருரர். அவர்ரீகனை மேற்கோள் காட்டுகிறர்: எம்முடைய நிலைப் பாட்டை சாதாரனமான, பரிச்சயமான ஐந்து செர ற் களில் தெரிவிக்கவேண்டும். எமக்கு மிகவுயர்ந்த பொ: ளாதாரத் தத்துவங்கள் தேவையில்லை, எமக்கு எந்தவெ அரசியல் மற்றும் சித்தாந்தப் போதனைகளும் தீேவே யில்லை. எமக்கு மிகச் சுருக்கமான ஐந்து சொற்களே தேவை: குடும்பம், வேலை, வீடு, சுதந்திரம், "சமாதானம் என்பனவே அவை:
இந்தக் கோஷங்களின் பின்னல், அபாயகரமானச் சுருக்கப்பட்ட இப் பொதுச் செய்தியின் பின்னல், கடந்த காலத்தில் ஜெர்மன் பெண்களுக்காக நாஜிக்கள் தயாரித்த குழந்தைகள், சமையலறை, தேவாலயம் என்ற கொடிய மூலப் பிரமாணத்துக்கு இணையான அரசியல் அணுகுமுறை உள்ளது என்பது வாசகர்களுக்குத் தெரிகிறதா என்று போனஸ்கி கேட்கிருர்,
ஆம், அத்தகைய பொதுவான கோஷங்கள் ஸ்தூல மான சமூக, வர்க்க உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவே செய்கின்றன.
அமெரிக்காவில் பொதுவாழ்வை இராணுவ மயமாக்கு வதும் பாஸிஸ் மயமாக்குவதும் நவீன எதார்த்தமாகும். அமெரிக்கர்களுக்கு உலகைத் துப்பாக்கியினலும் கொடிய வன்முறைப் பளிங்குக் கண்ணுடியிலுைம் பார்ப்பதற்குப் போதிக்கப்படுகிறது. ஆயுதப்படை இல்லாமல் மனிதகுலம் குழப்பத்தில் மூழ்கிவிடும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்கனுக்குப் போதிக்கப்படுகிறது. அணு ஏவுகணைப் போருக்கு 'இடமளிக்கும்" வாய்ப்பை ஏற்றுக்கொள் வதற்கு அமெரிக்கன் போதிக்கப்படுகிமுன், உண்மையில், அது ஐரோப்பாவில் "வரம்புக்குட்பட்ட' போர்தான். 'ஏன்' என்று எவரும் கேட்கலாம். ரீகனின் குழுவிலுள்ள " சிந்தனை யாளர்கள்?" அதற்கு சோவியத் அரசியல் அமைப்பை அழித்தொழிப்பதற்கே' என்று பதிலளிப்பர், கிழக்கில் "புதிய அமைப்பு' பற்றிய கனவுக்குப் புக் தெழுச்சியூட்டப்படுகிறது. இந்த வெறித் தனமான கருத் துக்கு அமெரிக்க அரசாங்கம் மாறுவது இது தான் முதல் தடவையல்ல. ட்ரு மனின் பணிப்புரையின் பேரில் நாற்ப தாம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சோவியத் ஒன்றியத் துக்கு எதிராக அணு வாயுதத் தாக்குதலை நடத்துவதற்கு வகுக் "ப்பட்ட திட்டத்தை நினைவு கூர் வது இங்கு

Page 34
புதி (R
64 அமெரிக்கா வன்சேயல் தத்துவம்
பொருத்தமானதாகும். இது நிகழ்ந்திருக்குமானல், Gynt a யத் யூனியனை இரு மணித்தியா லங்களில் * கதிர்வீச்சு அழிபாடுகளாக" மாற்றியிருக்கும். . ) - 5 م : :
ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை யும், மனேவியல் போர்முறையையும், சித்தாந்தக் குழி பறிப்பையும் எதிர்த்துப் போராடுவதற்காக கம்யூனி ஸ்ட்டுகளின் சமாதானக் கொள்கையும், Dmt rm | 156) uLu --
تدمير bi இ O O ιδ {ھی۔ یہی
னிேய சமூக நமபாக கைச ததாநத மு உண்டு. உலகம் முழுவதிலும் அது வளர்ந்தோங்கும் வென்றெடுத்து வருகிறது. அமெரிக்காவிலும் ரீகன் நிர்வாகத்தின் அழிவுகரமான கொள்கைகள் و مس96a L குறித்து கலே அதிகரித்து வருகிறது.
சோஷலிஸம் சர்வதேசப் பிணக்குகளை படைபலப் பிரயோகம் மூலம் தீர்ப்பதை அடிப்படையிலேயே எதிர்க் கிறது, நாடுகளுக்கிடையிலான மோதல்களுக்குச் சமா தானபூர்வத் தீர்வைப் பரித்துரைக்கிறது, உலகப் பிரச்னை களுக்குப் பேச்சுக்கள் மூலம் தீர்ப்பதில் முன்னணியில் திகழ்கிறது. கருத்து மோதல்கள் நாடுகளுக்கிடையிலான, மக்களினங்களிடையிலான மோதலாக உருப்பெருவதை சோவியத் யூனியன் எப்போதுமே உறுதியாக எதிர்த்து வந்துள்ளது.
 
 
 

v
-
*
ܓܝ
" /* / /

Page 35
தலைமை, கபாகல் நிலையத் ~ര#' யப்பட்டது.
சேரனுலிஸம் தத்துவமும் நேை
● இம்மாத சஞ்சிகையைப் பெற பின் வரும் மு 4 வரிக்கு எழுதுங்கள்
சோஷலிஸம் தத்துவமும் நடை சோவியத் துTத ரக தகவல் 27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா G = T լքւbւ-7.
பிரகதி-அச்சகம் 93, மாளிக

தில் செய்திப் பத்திரிகையாக ܵܐܲܪ
முறையும்
s ܠܝ ܫܘܐ ܐ
முறையும்
மாவத்த,
கந்த ருேட், கொழும்பு-10