கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1985.12

Page 1

12
சோவிதை மாவே
சோவியத்-அமெரிக்க
|L
平
நியூக்லிய யுகத்தில்
புதிய சாதன
*
山手) n(L( TLIET FIAT Ii
சோவியத்-இந்திய
ஒத்துழைப்பு

Page 2
|- ! ----T- , ! ----- ----- *上可미디
|- |- | () |-|- -------- !— ---- |-| |-
i
|-----|- |------------------------- |- |-|- |- |-|-==--- _ — ————·---- ---- |- |-
· |----- ----± " ... ~ -") ! *- , , , |-
|-} ! ! |-----
|-|- +--------_^ , ,|-『* No
- - - -
 

*y=
== - 12
தத்துவமும்
நடைமுறைய 彭= སོ། །
நொவஸ்தி செய்தி * ஸ்தாபனத் தயாரிப்பு
點 擂 value 獸 27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா 蕙 கொழும்பு 7 லுள்ள پېل === சோவிங் த் சோஷலிஸ்க் குடியரசு 曇 ". கள் ஒன்றிய தூதரகத் தகவல் |L தஃலவர் வீ. ஆர். குலாந்தா அவர்களால் கொழும்பு10, 98, மானிகாகந்து ருேட், மரு. தானேயிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. - *罩。

Page 3
గ్యెన్ உள்ளடக்கம் 1 ' -- ع --سے
இன்றைய சோவியத்-அமெரிக்க விவகாரங்கள் கூட்டறிக்கை
§ உச்சிமகாநாடு பற்றி
கையில் கொர்பச்சேவின் செய்தியாளர் மகாநாடு ィー மக்களின் நலவாழ்வுக்கும், ,R சமாதானத்துக்கும் ,7 =م
༣༽ முன்னேற்றத்துக்குமான سمتی" "
அக்கறை "ې.
சமாதானம், பண்டிக் '
ளாடிமீர் லொமெய்கோ ותחתו6
ான யுகத்தில் Amೇಹಿಗ್ಗೆ ಸ್ಲಿ... 事盟 譚 /_。 இல்யா யெர்மகோவ்
7 பசுபிக் மாகடலில் சமாதானம் 46 - t ார்க்வமியம்- எஸ். தித்தாரென்கோ
ീർ pம் ဖွ:24:စ္သစ္ပါး படைப்பாக்க
துரார்ஜிதமும் எமது கீாலமும் இன்றைய காலமும் சோஷலிஸமும் జ్ఞ இன்றைய உலகம் சாவியத் ந்திய இ ற கு ஒத்துழைப்பு 岳岳
யூரி பாய் லோங்
வளர்முக உலகில் : -۴ முதலாளித்துவத்தின்
வாய்ப்புகள் ffiሰ}
پھول" ч
རྒྱ་
 
 

இன்றைய Salestfilessly
சோவியத்-அமெரிக்க
கூட்டறிக்கை
*
1985, நவம்பர் 19-21ம் திகதிகளில் நடைபெற்ற சோவியத்-அமெரிக்க உச்சி மகாநாட்டின் பின்னர் விடுக்கப்பட்ட கூட் டறிக்கை.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவும் ஐக்கிய அமெரிக்க ஜனுதிபதி ரொஞல்ட் ரீகனும் அரஸ்பர இனக்கத் தின் அடிப்படையில் 1985 நவம்பர், 19-21-ம் திகளில் ஜெனிவாவில் சந்தித்தனர். . .
சோ. க. க. மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சோவியத் அயல்துறை அமைச்சருமான எட்வர்டு ஷெவர்த்ளுத்ளே, சோவியத் స్థా##శిస్లో முத லாவது துணை அயல்துறை அமைச்சர் ஜோர்ஜி கொர்னி யென்கோ, அமெரிக்காவுக்கான சோவியத் தூதர் அன தொலி தோப்ரினின், சோ. க. க. மத்தியக் கமிட்டியின் சர்வதேச தகவல் தினேக்களத் தஃலவர் வியோனிட் லம்பா தீன், சோ. க. க. மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரின் உதவியாளர் ஆந்திரே அலெக்ஸாந்தரோவ் ஆகியோர் சோவியத் தரப்பிலும்,
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர்
ஜோர்ஜ் சூல்ட்ஸ், வெள்ளே மாளிகையின் தலைமை அதிகாரி
டொனல்ட் ரீகன், தேசியப் பந்தோபஸ்து விவகாரங்களுக் கான ஜனுதிபதியின் உதவியாளர் ரொபர்ட் மெக்பெர்லென்,
சோவியத் யூனியனுக்கான அமெரிக்கத் தூதர் ஆர்தர்
རྟ ஹார்ட்மன், ஜனுதிபதியின் விசேட ஆலோசகரும் ஆயுதக்
事。 கட்டுப்பாட்டுக்கா ன ராஜாங்கச் செயலாளருமான போல்
t
- . ܘ ܕ *ܬܐ ، -

Page 4
4. சோவியத் அமெரிக்க கூட்டறிக்கை
எச். நிட்ஸே, துனே ராஜாங்கச் செயலாளர் ரோஸானே ரிட்ஜ்வே, ஜனுதிபதியின்'விசேஷ உதவியாளர் ஜேக் மாட் லொக் ஆகியோர் அமெரிக்கத் தரப்பிலும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சோவியத்-அமெரிக்க உறவுகளின் அடிப்படைப் பிரச்னே களேயும் சமகால சர்வதேச நிலவரத்தையும் இவ்விரிவான கருத்துப் பரிவர்த்தனேகள் உள்ளடக்கி இருந்தன. விவாதங் சுள் வெளிப்படையானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருந்தன. ஆயினும் முக்கியமான பிரச்சினகளில் பெரும் வேறுபாடுகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
சோவியத் ஒன்றியத்தினதும் அமெரிக்காவினதும் சமூகஅரசியல் அமைப்புகளிலும், சர்வதேசப் பிரச்ஃனகளுக்கான அவற்றின் அணுகுமுறைகளிலும் வித்தியாசங்கள் இருப்பதை அங்கீகரிக்கின்ற அதேசமயத்தில், இரு தஃலவர்களும் ஒருவர் மற்றவரின் கண்ணுேட்டம் குறித்து பெருமளவு புரிந்துனர் வைப் பெற்றனர். சோவியத் அமெரிக்க உறவுகளேயும் சர்வ தேச நிலவரம் முழுவதையும் மேம்படுத்துவதன் அவசியம் பற்றி அவர்கள் இணக்கங் கண்டனர். இது தொடர்பாக, சம்பாஷஃணயைத் தொடர்ந்து நடத்துவதன் முக்கியத்து வத்தை இருதரப்பினரும் ஊர்ஜிதம் செய்தனர்; தற்போது இருந்து வரும் பிரச்னைகளுக்குப் பொதுவான ஆதாரத் தளத்தைக் காண்பது என்ற தமது உறுதியான விருப்பத் தைப் பிரதிபலித்தனர்.
சோ. க. க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலா ளரும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனுதிபதியும் அண்மிய எதிர்காலத்தில் மீண்டும் சந்திப்பதற்கு உடன்பட்டனர். இது தொடர்பாக, சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்யுமாறு சோ. க. க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் விடுத்த அழைப்பை ஐக்கிய அமெரிக்காவின் ஜனுதிபதி ஏற்றுக் கொண்டார். ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய அமெரிக்க ஜனதிபதி விடுத்த அழைப்பை சோ. க. கி. மத்தியக் கமிட்டியின் பெரதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டார். இவ் விஜயங்களுக்கான காலம் மற்றும் ஒழுங்குகள் பற்றி ராஜரீக மார்க்கங்கள் வாயிலாக ஒப்புக் கொள்ளப்படும். இரு தலைவர்களுடைய வும் சந்திப்புக்களின்போது சில திட்டவட்டமான பிரச்சின் கள் குறித்து உடன்பாடு காணப்பட்டது. உடன்பாடு காணப்பட்ட துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமான பந்தோபஸ்துப் பிரச்ஃனகளை விவாதித்த 8. தரப்பினரும், சமாதானத்தைப் பேணிச்காப்பதில் சாவியத் யூனியனும் அமெரிக்காவும் கொண்டுள்ள விசேட
பொறுப்பை உணர்ந்து, நியூக்லியர் போரில் வெற்றிகான

இன்றைய விவகாரங்கள் 는
முடியாது ஏன்றும், ஆந்த_புத்தத்தில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவிக்கின்றனர். சோவியத் யூனியனுக் கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எந்தவிதமான மோதலும் அழிவுதரக் கூடிய விளைவுகளையே கொண்டி ருக்கும் என்பதை அங்கீகரிக்கும் அவர்கள் தமக்கிடையே-- நியூக்ளியர் யுத்தமாயிருந்தாலும் சரி, சம்பிரதாய யுத்தமா பினும் சரி-எந்தவொரு புத்தத்தையும் நிறுத்த வேண்டிய தன் முக்கியத் துவத்தை வலியுறுத்தினர். ஆ வர் சு ஸ் இராணுவ மேலாண்மையைச் சாதிப்பதற்கு விழைய
ட்டார்கள்.
சோ. , க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செய லாளரும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனுதிபதியும் நியூக் வியர் மற்றும் விண்வெளி ஆயுதங்கள் ப்ற்றிய பேச்சுக்ள்ே குறித்து விவாதித்தனர்.
1985 ஜனவரி 8-ம் திகதி விடுக்கப்பட்ட சோவியத்அமெரிக்கக் கூட்டு அறிக்கையில் முன்ன்வக்கப்பட்டுள்ள கடமைகளே; அதாவது புறவெளியில் ஆயுதப் போட்டி யைத் தடுக்கவும் பூமியில் அதை நிறுத்தவும் நியூக்லியர் ஆயுதங்கஃாக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் கேந்திர ஸ்திரப்பாட்டை ஆதிகரிக்கவுமான கடன் மகன்ச் சாதிக்கும் நோக்கத்துடன் இப் பேச்சுக்களின் பணியை விரைவு படுத்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சோவியத் யூனியனும் ஐக்கிய அமெரிக்காவும் சமீபத் தில் சமர்ப்பித்துள்ள யோசன்கள் பற்றி குறிப்பிடுகையில் தரப்புக்களின் நியூக்லியர் ஆயுதங்களில் 50 சதவீதம் குறைப்புக்கள் செய்வது பற்றிய கோட்பாட்டை பொருத்த மான வகையில் பிரயோகிப்பது, ஐரோப்பாவில் நடுத்தர வீச்சு ஏவுகஃனகள் குறித்து இடைக்கால உடன்பாடுக்ாணு வது பற்றிய கருத்து ஆகியன உள்ளிட, பொதுவான அடிப்படை நிலவுகின்ற துறைகளில் வெகுவிரைவில் முன்னேற்றும் காண்பதற்கு அவர்கள் அறைகூவல் விடுத் தனர். இந்த ஒப்பந்தங்கள் விரிவாக வகுக்கப்படுகையில், ஏற்றுக் கொள்ளப்பட்ட கடமைப் பொறுப்புக்களுக்கு இசைவாகச் சான்ருதாரப்படுத்தவும் காத்திரமான நடவடிக் கைகளே மேற்கொள்வது குறித்தும் ஒப்புக்கொள்ளப்படும். இப்பிரச்னேயை, ஜெனீவா ப்ேச்சுக்களில் தோன்றும் பிரச்னை களையும் அபிவிருத்திகளேயும் கணக்கில் எடுத்து நியூக்லியர் ஆபத்தைக் குறைப்பதற்காக கேந்திர மையங்களின் நிபுணர் மட்டத்தில் ஆராய்வதற்குத் தரப்பினர் ஒப்புக்கொண்டனர். சோவியத் அமெரிக்க நேரடித் தொடர்பு மார்க்கத்தை நவீனமாக்குவது போன்று இத்திசையில் எடுக்கப்பட்டுள்ள சமீப கால நடவடிக்கைகள் அவர்கள் திரு ப் தி யுடன் குறிப்பிட்டனர்.

Page 5
சோவியத்-அமெரிக்க கூட்டறிக்கை
幫 நியூக்லியர் ஆயுதங்களேப் பரவச் செய்யாமல் இருப்பது பற்றிய உடன்படிக்கைக்கு சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றின் கடமைப்பாட்டையும் ஏன்ேய நாடுகளுடன் சேர்ந்து பரம்பலின்மை மண்டலத்தை வலுப் படுத்துவதிலும் உடன்படிக்கையில் சேர்வோரின் எண்ணிக் விகயை விரிவுபடுத்துவது மூலம் அதன் செயலூக்கத் தன்மையை மேலும் அதிகரிப்பதிலும் தாம் கொண்டுள்ள ஆர்வத்தையும் மிகையில் கொர்பச்சேவும் ரொனுல்ட் ரீகனும் மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர்.
நியூக்லியர் ஆயுதங்களேப் பரவச் செய்யாமல் இருப் பது பற்றிய உடன்படிக்கையை சமீபத்தில் மீளாய்வு செய்த மகாநாட்டின் ஒட்டுமொத்தமான, ஸ்தூலமான பெறுபேறுகளே அவர்கள் திருப்தியுடன் குறிப்பிட்ட்னர்,
நியூக்லியர் ஆயுதங்களேப் பரவச் செய்யாமல் இருப் பது பற்றிய உடன்படிக்கையின் ஆருவது விதிக்கு இசை வாக, நியூக்வியர்-ஆயுதங்களே கட்டுப்படுத்தவும் படைக் குறைப்பைச் சாதிக்கவுமான விஷயங்கள் குறித்து பேச்சுக் களே நடத்துவது என்று, இந்த உடன்படிக்கையின் கீழ்
தாம் ஏற்றுக் கொண்டுள்ள கடமைப் பொறுப்பை, சோவியத் னியனும் ஐக்கிய அமெரிக்காவும் மீண்டும் ஊர்ஜிதம் 臀 ன்றன.
இரு தரப்பினரும் சர்வதேச அணுச் சக்தி நிறுவனத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்தும் ஊக்குவிக்கவும் நியூக் வியர் சக்தியை சமாதானபூர்வமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும். பாதுகாப்பு முறைகளே நடைமுறைப் படுத்துவதிலும் இந் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நன்ட முறைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் திட்டமிடு கின்றனர். நியூக்லியர் ஆயுதங்களின் பரம்பலின்மை பற்றி முறையான விதத்தில் நடைபெற்று வரும் சோவியத்அமெரிக்க பரிந்துரைகளின் நடைமுறையை அவர்கள்
குள்ளவையாவும் ஆக்கபூர்வமானவையாவும் இருந்து வந்துள்ளன என்பதோடு, எதிர்காலத்திலும் இந்த நடை முறையைத் தொடர்வது என்ற தமது எண்ணத்தை அவர்கள் தெரிவித்தனர்.
பத்தோபஸ்துப் பிரச்னகளை விவாதித்த சமயத்தில், இரசாயன ஆயுதங்களேப் பொதுவாகவும் பூரணமாகவும் தடை செய்வதற்கும் தற்போது குவித்து வைக்கப்பட் டிருக்கும் ஆயுதங்களை அழித்து விடுவதற்கும் தாம் ஆதர வாக இருப்பதை இரு தரப்பினரும் மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர். இவ் விஷயம் குறித்து செயலூக்கமான்தும் மெய்நிவே அறியக் கூடியதுமான சர்வதேச உடன் படிக் கையைச் செய்து கொள்ளும் முயற்சிகளே விரைவுபடுத்து
வதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இன்றைய விவகாரங்க்ள் - - - - - -
மெய்நிலை அறியும் பிரச்ஃன உள்ளிட, இரசாயன ஆயுதங்களின் அத்தகைய தடை பற்றிய சகல அம்சங் களேயும் நிபுணர்கள் மட்டத்தில் இரு தரப்பு விவாதங் களேத் தீவிரமாக்குவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண் டனர். இரசாயன ஆயுதங்களின் பரம்பலேத் தடைசெய்வது பற்றிய ஜர் தொடங்குவதற்கு அவர்கள் உடன் பட்டனர். மத்தியஐரோப்பாவில் ஆயுதப்படைகளேயும் படைக் ஆலங்களையும் பரிஸ்பரம் குறைப்ப்து பற்றிய வியன்னு பேச்சுக்குத் தாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.அங்கு ஸ்தூலமான பலாபலன் கஃன அடைவதற்காக்ப் பாடுபடுவது என்ற தமது விருப் பத்தைத் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் நம்பிக்கை-பந்தோபஸ்தைப் பெருக்கும் நடவடிக்கைகள் மற்றும் படைக்குறைப்பு பற்றிய ஸ்டோக் ஹோம் மகாநாட்டிற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து, அங்கு காணப்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட ரு தரப்பினரும், இம் மகாநாட்டில் பங்கு கொள்ளும் ற நாடுகளுடன் சேர்ந்து இம் மகாநாட்டின் பணி விரை விலும் வெற்றிகரமாகவும் பூரணமாவதற்கு வாய்ப்பேற் படுத்தும் தம்து எண்ணத்தைத் தெரிவித்தனர். இம் மார்க் கத்தில், ப்ரஸ்பரம் ஏற்புடைய நம்பிக்கை மற்றும் பந்தோ பஸ்தைப் பெருக்கும் நடவடிக்கைகளே உள்ளடக்கக் கூடியதும் படைபலப் பிரயோகமின்மைக் கோட்பாட்டுக்கு ஸ்தூசி மான வெளிப்பாட்டையும் செயலுருவையும் கொடுக்கக் கூடியதுமான ஒரு தாக்கீதின் அவசியத்தை அவர்கள் மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர்.
மிகையில் கொர்பச்சேவும் ரொஞல்ட் ரீகனும், பல் வேறு மட்டங்களில் றையான அ டி ப் படையில் சம் பாஷ்னேயை மேற்கொள்ளவும், அதைச் செறிவுள்ள தாக்கவுமான அவசியத்தை ஏற்றுக்கொண்டனர். இரு நாடுகளது தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக்களோடு, சோவியத் அயல்துறை அமைச்சர்களுக்கும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் இடையிலும் ஏனைய அமைச்சுக் கள் முகவர் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இை டயிலும் முறையான சந்திப்புக்களே இது முன்வைக்கிறது. விவசாயம், விட்டு வசதி, சுற்றுச் சூழல்’ப்ாதுகாப்பு போன்ற துறைகளச் சேர்ந்த அமைச்சுக்கள்,தினேக்களங்களின் தலைவர்கள் சமீபத் தில் மேற்கொண்ட பரஸ்பர விஜயங்கள் பயனுள்ளவையாக இருந்தன் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டன்ர்.
பிராந்தியவாரியான பிரச்னைகள் குறித்து, (நிபுணர்கள் மட்டத்திலானவை உட்பட) ஏற்கனவே நடைபெற்ற கருத் துப் ப்ரிவர்த்தனேகளின் பயனுள்ள தன்மையை அங்கீகரித்த அவர்கள், அத்தகைய கருத்துப் பரிவர்த்தன்களே முறையான அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்வதற்கு உடன் பட்டனர்.

Page 6
ச்ோவியத் அமெரிக்கண்டறிக்ளக்
இருதரப்பு கலாசார, கல்வி, விஞ்ஞான-தொழில் நுட்பப் பரிவர்த்தனே வேலேத்திட்டங்களே விய பிக்கவும் விர்த் தக, பொருளாதார பிணேப்புக் கஃள விருத்தி செய்யவும் தரப்பினர் நோக்கங் கொண்டுள்ளனர். விஞ்ஞான, கல்வி, கலாசாரத் துறைகளில் தொடர்புகள் பரிவர்த்தனேகள் பற் றிய உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட போது சோ. க. க. மத் தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் ஐக்கிய அமெரிக்க ஜனுதிபதியும் சமூகமளித்திருந்தனர். எமது மக்களுக்கிடையே பெருமளவு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகின்றனர், இந்த நோக்கத்துக்காக பெருமளவில் பயணம் செய்வதையும் மக்களுக்கிடையிலான தொடர்பையும் அவர் கள் ஊக்குவிப்பர். தனித்தனி பிரஜைகள் சம்பந்தமான விஷ பங்களை ஒத்துழைப்பு உணர்வில் தீர்வு காண்பதன் முக்கியத் துவம் குறித்து இரு தரப்பினரும் உடன்பாடு கண்டனர்.
வட பசுபிக்கில் விமானப் பாதையின் பாதுகாப்பை ஊக் குவிக்கும் வரிசையான பல நடவடிக்கைகளே ஜப்பானிய அர சாங்கத்தின் ஒத்துழைப்போடு சோவியத் யூனியனும் ஐக்கிய அமெரிக்காவும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. அவற்றை நடை முறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளே வகுத்துள்ளன என்பதை இரு நாடுகளின் த ஃலவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.
விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கி" முடைய பேச்சுக்களே சோவியத் யூனியனேயும் ஐக்கிய அமெ ரிக்காவையும் சேர்ந்த தூதுக் குழுக்கள் ஆரம்பித்துள்ளன என்பதை அவர்கள் அங்கீகரித்தனர். இவ்வின்சியம் சம்பந்த மாசு, கூடிய விரைவில் பரஸ்பரம் பயனுள்ள உடன்படிக் கையைச் செய்து கொள்வது என்ற தமது அபிலாஷையை யும் இரு தஃவ்ர்களும் தெரிவித்தனர். இது சம்பந்தமாக, முறையே நியூயோர்க்கிலும் கியேவிலும் ஆலோசகர் அலுவல கங்க்ளே ஒரே சமயத்தில் திறப்பது குறித்து உடன்பாடு காணப்பட்டது.
சுற்றுப்புறச் சூரீலேப் பேணிக்காப்பதற்கு-இது ஓர் உல களாவிய Wடிமையாகும்-கூட்டு ஆராய்ச்சி மற்றும் நடை முறை நடவடிக்கைகள் மூலம் பங்களிப்பதற்கு இரு தரப் பினரும் உடன்பட்டனர். இத்துறையில் தற்போது அமுலில் இருத்துவரும் சோவியத்-அமெரிக்க ஒப்பந்தத்துக்கு இசை "விாக, திட்ட்வட்டமான ஒத்துழைப்பு வேலேத்திட்டங்கள்
குறித்து மாஸ்கோவிலும் வாஷிங்டனிலும் அடுத்த ஆண்டு
ஆலோசனைகள் நடைபெறும்.
விஞ்ஞான, கல்வி, மருத்துவ மற்றும் விளேயாட்டுத் துறைகள் பலவற்றில் அவற்றின் புதிய வடிவங்கள் உள்ளிட தொடர்புகளேயும் பரிவர்த்தண்களேயும் பயன்படுத்துவதற்கு இரு தஃவர்களும் ஒப்புக் கொண்டனர். புற்று நோய்களே

இன் றைய விவகாரங்கள் Ч]
A எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை மீண்டும் துவங்கு
வதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இத்தப் பரிவர்த்தனைகளுக்கான திட்டவட்டமான வேலேத்திட்டங்களே உருவாக்குமாறு இரு நாடுகளிலுமுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்கள் பணி க்கப்பட்டிருக்கின்றன. இவ் வேலைத்திட்டங்களின் முடிவுகளே இரு திகிலவர் கிளும் ..., தமது அடுத்த கூட்டத்தில் பரிசீவிப்பர், JNE
இரு நாடுகளின் தஃலவர்களும், அமைதிபூர்வ நே க்கிங் களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அனல் அணுக் கலவையைப் பயன்படுத்தும் நோக்கமுடைய_பணியின் உள்ளார்ந்த முக்கி பத்துவத்தை வலியுறுத்தினர். இது சம்பந்தமாக, மனிதகுலம் முழுமையினதும் பயனுக்காக, அடிப்படையிலேயே ப்ற்ருத தான இவ் விசை மார்க்கத்தை பெறுவதில் விரிவான நடை முறை சாத்தியமான சர்வதேச ஒத்துழைப்பின் வளர்ச்சியைப் பரிந்துணிரத்தனர். it " ,
N. . "

Page 7
후i is
ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி
r
/2S>
sをܐ
மிகையில் கொர்பச்சேவின் செய்தியாளர் மகாநாடு
t
\
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ், சோவியத்-அமெரிக்க உச்சி மகாநாடு சம்பந்தமான செய்திகளேத் திரட் டும் செய்தியாளர்களுக்கான பத்திரிகையா ளர் மகாநாட்டை நவம்பர் 21-ம் திகதி / ஜெனீவாவிலுள்ள சோவியத் பத்திரிகை
கேந்திரத்தில் நடத்திஞர்.
ஆ
தகவல் சாதன ப் பிரதிநிதிகளுக்கு மிகையில் கொர்பச்சேய் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
5.
ஐக்கிய அமெரிக்காவின் ஜனுதிபதியுடனுன எமது பேச்சுக்கள், கடந்த ஆறரை ஆண்டுகளில் நடைபெற்ற முதலாவது பேச்சுக்கள், இப்போது முடிவடைந்துள்ளன: சர்வதேச வாழ்வின் குறிப்பிடத்தக்க் நிக்ழ்வு இது என்பதில் யத்திற்கிடமில்லை. குறிப்பிட்டவொரு காலகட்டத்தை鐵 மிகவும் சிரமமானது என்றும் நான் கூறுவேன்சோவியத்-அமெரிக்க உறவுகள் மாத்திரமன்றி, பொதுவாக சர்வதேச உறவுகளும் அனுபவித்து வருகின்றன என்பதை ஒருவர் கருத்திற் கொண்டால், இம்மகாநாட்டின் முக்கி பத்துவம் "இன்னும் சுடுதலாகத் தெளிவாகிறது.
முதலாவதாக, ஜெனிவா உச்சி மகாநாட்டிற்கு முன்னர் நிகழ்ந்தவை பற்றி சில வார்த்தைகள், இம் மகாநாட்டிற் காக் உலகம் முழுவதும் பொறுமை இல்லாமல் காத் திருந்தது. உலக நிலவரத்தை மேம்படுத்தவும் அபாயகர் GräUGM) r. அடைந்துள்ள சர்வதேதப் பதற்றத்தைக் குறைக்கவுமான தமது நம்பிக்கைகளே இம் மகாநாட்டுடன்
மக்கள் இணைத்தனர். சில சந்தேகங்கள் இருந்தன என்பது
 
 

ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி. li
உண்மைதான், இரு வல்லரசுகளதும் மோதல், உடன்பாடு களேக் காணவே முடியாது என்பதில் நம்பிக்கை கொள்ளும் அளவுக்குத் தொஃவதூரம் சென்று விட்டதா? இவை யாவற்றையும் நீங்கள் அறிவீர்கள் ஆணுல் எம்ம்ைவிட மோசமாக அல்ல.
சோவியத் தரப்பை பொறுத்த மட்டில், சோவியத் யூனியனேப் பொறுத்த வரையில், மெய்யான நிலேமையை நாம் உணர்ந்திருந்தோம். அமெரிக்காவின் கொள்கை சம்பந்தமாக சிறிதளவு மாயையையும் ஊட்டி வளர்க்கவில்லே. அந்தாட்டில் பொருளாதாரத்தையும், அரசியல் சிந்தனேயை பும் கூட இராணுவமயமாக்குவது எவ்வளவு தூரம் சென்று விட்டது என்பதை நாம் கண்டோம்.
விஷயங்களேச் சரிப்படுத்தவும் கூடுதல் ஸ்திரமான, பாதுகாப்பான சமாதானத்தை தோக்கிச் செல்லவுமான மிகச் சிறிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவது கூட மிகவும் ஆபத்தானது எனுமளவுக்கு உலக நிலவரம் உள்ளது என் பதை நாம் நன்றுகப் புரிந்து கொண்டோம்.
+
உச்சி மகாநாட்டுக்கு முன்னமேயே, அதற்கான பார்க் -
கீத்தை வகுக்கவும் இம் மகாநாட்டிற்கு உகந்த சூழல் உருவாக்கவும் நாம் துவங்கி இருந்தோம். பின்னர் கோடை காலத்தின்போது சகல நியூக்லியர் பரிசோதனைத் தடை பற்றி உடனடியாகவே பேச்சுக்களேத் துவங்குவதற்கு எமது தயார் நிலேயைத் தெரிவித்தோம். செய்மதி எதிர்ப்பு ஆயுதங் கண்ப் பரிசோதனே செய்வது மீதான எமது ஒருதலேப் பட்சமான இடைநிறுத்தத்தையும் நாம் மீண்டும் ஊர்ஜிதம் செய்தோம். "நியூக்வியர் பர்சன்றகளைக் குறைப்பதற்கான தீவிர யோசனேகளேயும் சமர்ப்பித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயுதப் போட்டி புறவெளிக்குப் பரவுவதைத் தடுப்பது பற்றிய எம்முடைய யோசஃனகள், அஃனத்து மக்களுடைய நன்மைக்காகவும் புறவெளியை சமாதான பூர்வமாகக் கண்டறிவது, பயன்படுத்துவதில் விரிவான அளவு சாத்தியமான சர்வதேச ஒத்துழைப்பை ஆரம்பிப் பதற்கான யோசஃனகளுடன் இணேந்து வந்தன.
இம் மகாநாட்டுக்கு முன்னரே, பரஸ்பரப் புரிந்துனர் வுக்கு அடித்தளமிடவும் அரசியல் சூழலே ஆரோக்கியமாக் கவும் நாம் சகல தையும் செய்து வந்தோம் என்பதை நான் மீண்டும் கூறுகிறேன். ஜெனிவா உச்சி மகாநாட்டுக்கு முன்பதாக வார்ஸா ஒப்பந்த உறுப்பினர் நாடுகளின் அரசியல் ஆலோசனைக் குழு சேர்பியாவில் கூட்டமொன்றை நடத்திற்று இதில், சோஷலிஸ் நாடுகள் சமாதானம், இணக்க அமைதி, ஒத்துழைப்புக்காகவும், ஆயுதப் போட் டிக்கு எதிராகவும் மோதலுக்கு எதிராகவும் பூமியில் அனேத்து மக்களது நலன்களுக்காக சர்வதேச நிஃமையை மேம்படுத்துவதற்காகவும் குரலெழுப்பின.

Page 8
1ż இன் றைய விவகா ரங்கள்
எம்முடைய முன்முயற்சிகள் சமாதானத்தின் வாய்ப்பு களுக்கான பொறுப்புணர்வால் உந்தப்பட்டவை என்ற போதிலும் கூட, ஜெனீவாவில் நடைபெறவிருந்த பேச்சுக் களில் எமது பங்காளிகளிடமிருந்து சரியான வரவேற்பைப் பெறவில்ஃ. நாம் ஆக்கபூர்வமான நிலப்பாட்டில் உறுதி யாக நின்ருேம். சம்பவங்களின் து : பகரமான போக்கை வாதங்களின் வலிமை மூலம், மு ன் னு தா ர னத் தி ன் எ லிமை மூலம், பெர்து விவேகத்தின் வலிம்ை மூலம் பின்னடையச் செய் வத ந் கு முயல்வது இன்றிய சம யாததென நாம் கண்டோம். அமெரிக்க ஜனுதி பதியுடன் நேருக்கு நேர் சம்பாஷஃகா நடத்துவது அள்ளியம் என்பதில் சிக்கலான சர்வதேச நிலவரம் எம்மைத் திருப்தி புறச் செய்தது. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பெரும் பங்குப் பணியாற்றுவதன் காரணத்தால், இந் நாடுகளும் அவற்றின் அரசியல் தஃலவர்களும் இயல்பிலேயே பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளனர்." எம்முடைய முடிவு இதுதான் அனைவருக்குமான நியூக்லியர் ஆபத்தின் முன்னிலேயில், ஒன்றுகச் வாழும் உன்னத கலேயைக்" க்ற்றுக் கொள்வதற்கு உரிய தருணம் வந்துவிட்டது. எம்முண்ட்ய சோவியத் மக்களும் அமெரிக்க மக்களும் இதில்தான் சம அளவில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது எனது வலுவான திடவுறுதியாகும்"
அண்த்து நாடுகளின் மக்களும் சமாதானத்தையே விரும்புகின்றனர், அவர்கள் சமாதானம் பேணிக்கர்க்கப்படு வதை மாத்திரம் விரும்பவில்ஃ. ஆணுல் மேம்பாடு காண் பதையும் ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்டும் போராட்டத் தில் மெய்யான முன்னேற்றம் காண்பதையும் விரும்புகின்ற னர் என்பதை நாம் எப்போதுமே உணர்ந்திருக்கிருேம், இந்த விழைவு வலுவடைந்து வருவதோடு, இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாகும். இதிலிருந்து இரு பாரிய முடிவுகளே வகுக்க முடியும்.
நாம் ஆற்றும் பணி யாவும் உலகிலுள்ள பரந்த மக்கள் திரளினரின் நம்பிக்கைகளேயும் அபிலாஷைகளேயும் நிறைவு செய்கின்றது. அவர்கள் எங்கு வாழ்கின்றனர் என்ற பேதமில் லாமல், அவர்களுடைய அரசியல் கண்ணுேட்டங்களும் மத நம்பிக்கைகளும் பாரம்பர்யங்களும் எதுவாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளேயும் "அபிலாஷைகளையும் நிறைவு செய்கின்றன என்பது உத்வேகமூட்டுவதாகும். மறுபுறத்தில் இந்த உண்மையானது எமக்கு உத்ஸாகமளித்ததோடு மாத் திரமன்றி, எம்மீது கடமைகள் பலவற்றை, குறிப்பாக பொறுப்புணர்வைச் சுமத்திற்று.
சர்வதேச நிலவரத்தின் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் குஜம்சப்படுத்துவது எது? சுருக்கமாகச் சொன்னுல், அது உலகின் வருங்காலத்துகிான வளர்ந்தோங்கிவரும் பொறுப்

ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி.
புணர்வு ஆகும் மக்கள் இப்பெரும் பொறுப்பை உணர்ந்து கொண்டுள்ளனர், அதை நிறைவேற்றும் வகையில் தம்மா லான சகலதையும் அவர்கள் செய்கின்றனர்.
நாடுகள், அரசியல் தஃலவர்கள் தம்முடைய நடைமுறைக் கொள்கைகளில் இக் குணவியல்புகளால் வழிகாட்டப்பட்ட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். தருனத்தின் தேவைகளுக்கு-உலக மக்கள் அனேவராலும் உணரப்படுகின்ற தேவைகளுக்கு ஏற்புடைய கொள்கை இல்லாமையை தாணு விதமான பிரச்சார போர்வைகளால் அகற்றிவிட முடியாது. எது என்ன என்பதை சீக்கிரம் காண மக்கள் சுற்றுக் கொண் டுள்ளனர், சகலதையும் அதற்குரிய இடத்தில் வைக்கின்றனர்.
இதுவே என்னுடைய ஆழ்த்த நம்பிக்கையாகும். நானும் சோவியத் யூனியனின் அரசியல் தலேமையில் இருக்கும் எனது தோழர்களும் நிவேனமயை இவ்வாறுதான் புரிந்து கொள்கி ருேம், எனவேதான் மிகச் சிறந்த கூடுதல் அமைதியான உலகுக்கான ஆக்கபூர்வ தேடல் மீது எம்முடைய கவனத்தை நாம் குவித்திருக்கிறுேம்.
இப்போது உச்சி மகாநாடு பற்றி பார்ப்போம்.
இந்த உச்சிமகாதாடு பெருமளவுக்கு ஜனுதிபதி ரீகனுடன் நேருக்கு நேரான சந்திப்பாக இருந்தது. எம்முடைய உரை பாடல்கள் கபடமில்லாதவையாய் நீளமானவையாய், முஃனப் பானவையாய் சிலவே&ளகளில் கூடுதல் முஃனப்பானவையாய் இருந்தன. எனினும், அவை ஒரளவுக்கு பயன்மிக்சுவையாய் இருந்தன என நான் தினக்கிறேன். அவை, திட்டமிட் டதைக் காட்டிலும் பெருமளவு கூடுதல் நேரத்தை எடுத் தன. இந்த இரு நாட்களிலும் பெரும்பாலான தேரத்தை அவையே வகித்தன.
விரிந்த அளவிலான பிரச்சீனகளே நேருக்கு நேர் நின்று விவாதிக்க அவை எம்மை அனுமதித்தன. நாம் பகிரங்கமாகவும் ஒளிவுமறைவில்லாமலும் அரசியல் மொழி பேசினுேம் அதுவே முக்கியமான விஷயம் என நான் நினேக்கிறேன்.
இந்த உரையாடல்களும் முழுநிறைவுக் கூட்டங்களும் தூதுக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இடையே பொருத்தமான ஈட்டங்களில் நடைபெற்று விரிவான தொடர்புகளும்-இவர்கள் சோவியத், அமெரிக் கத் தரப்புக்களில் உள்ள சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட அதிகாரிகள் ஆவர்-இரு நாட்களில் மிகப் பெரும் பணி ஆற்றுவதைச் சாத்தியமாக்கின.
நாம் உலக நிலவரம் பற்றிய எமது கருத்துக்களே பபும் மதிப்பீட்டையும் ஐணுதிபதி பரிச்சயம் கொள்ளச் செய்தோம் இங்கு குறிப்பிடப்பட்ட விஷயம் பின்வரு

Page 9
14 இன்றைய விவகாரங்கள்
மாறு கடந்த இருபதாண்டுகளின் போது உலகில் வியத்தகு மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இவை, அயல்துறுைக் கொள்கையில் காணப்படும் பல விஷயங்களில் ஒரு புதிய அணுகுமுறையையும் புதிய மதிப்பீட்டையும் தேவைப் படுத்துகின்றன. இன்றைய சர்வதேச நிலவரம் பற்றி நாமும் அமெரிக்காவும் எம்முடைய அயல்துறைக் கொள்கையில் எடுத்தாக வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் உள்ளது. இன்று, இரு சமூக அமைப்புகளது மோதல் பற்றிய விஷயம் மாத்திரமல்ல. ஆனூல், உயிர் வாழ்வுக்கும் பரஸ்பர அழிவுக்கும் இடையே ஒரு தெரிவை செய்யும் விஷயமும் உள்ளது. இதைத்தான் நான் பொருள் படுத்துகிறேன். வேறு வார்த்தையில் சொன்னுல், உலக விவகாரங்களின் ஸ்தூலமான போக்கு போரா, சமா தானமா என்ற பிரச்னையையும் உயிர் வாழ்வுப் பிரச்ஃன யையும் உலக அரசியலின் மையத்தில் அமர்த்தியுள்ளது. நிஃமையை நாடக பாணியாக்கவோ அல்லது கிலியை அதிகரிக்கவோ வேண்டும் என்பதால் "உயிர் வாழ்வு" என்ற சொல்லே நான் பயன்படுத்தவில்லே; ஆனுல், நவீன உலகின் எதார்த்தங்களே நாம் அனேவரும் ஆழமாக உய்த் துணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதா லேயே பயன்படுத்துகிறேன் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.
போரா, சமாதானமா என்ற பிரச்னை மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகும், இக் கோளில் வாழும் எம் அனேவருக்கும் அக்கறையுள்ள ஒரு கொளுந்து விட்டெரிகின்ற பிரச்னையாகும். இப்பிரச்னை உலக அரசிய லின் மையத்தில் ப்போது உள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இம் முனப்பான பிரச்னேக்குத் ரீவு காண்பதை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது. இதுவே எம்முடைய உறுதியான நம்பிக்கை, இதுவே சோவியத் மக்களின் விருப்பம், அமெரிச்க மக்களுடையவும் அனேத்து உலக மக்களுடையவும் விருப்பமும் இதுதான். இதைத் தான் நான் முதலில் கூற விரும்புகிறேன்.
ரண்டாவதாக, தான் ஏற்கனவே கூறிய பின்வரும் காரணிகளே மீண்டும் அமெரிக்கத் தரப்பின் கவனத்துக்குக் கொண்டு வத்தோம். இக் காரணிகள் மிகவும் முக்கிய மானவை, ஜெனீவாவில் இதை மீண்டும் கூறுவது இன்றி யமையாதது என நாம் சருதி அவற்றுக்கு இவ்வளவு சீருத்தாழமுள்ள கவனத்தைச் செலுத்துகிறுேம்-அதாவது, ஆயுதப் ப்ேர்ட்டியை நிறுத்துவது, நியூக்லியர் படைக் குறைப்பைச் சாதிப்பது -ஆகியன சம்பந்தமான பிரச்னைகள்
குறித்து பயன்தரக் கூடிய சம்பாஷணையையும் பேச்சுக்
களேயும் இப்போதே துவங்குவது சிரமமானது. என்பதே உண்மை. நானே அவ்விதம் செய்வது இன்னும் கூடுதல் சிரமமானதாக இருக்கும்.

ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி. 1.
அமெரிக்கா மீது இராணுவ மேலாண்மையைப் பெற தாம் விரும்பியதில்லே, விரும்பவும் மாட்டோம் என்பதை நாம் ஜனுதிபதியிடம் தெரிவித்தோம். மேலும், சோவியத் ಕ್ಲಿಪ್ பனரின் பந்தோபஸ்து மட்டத்துடன் ஒப்பிடும் பாது அமெரிக்காவின் பந்தோபஸ்து மட்டம் குன்றவாக
ப்பது எமக்குப் ப யன எரி க் கா து ஏனெனில், து அவநம்பிக்கைக்கு இட்டுச் செல்லும், ஸ்திரமின் மையை உருவாக்கும் என்ற எமது ஆழ்ந்த திடவுறுதியை தலேவர்களுக்கிடையே நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்புக் களிலும் முழுநிறைவுக் சுட்டங்களிலும் தெரிவிப்பதற்கு நான் மீண்டும் மீண்டும் முயன்றேன். எமது நாடு சம்பந் தமான பிரச்ஃனகளுக்கு ஒத்திசைவான அணுகுமுறையை நாம் தீர எண்ணிப் பார்க்கிறுேம். அதேசமயம், அமெ ரிக்கா எம்மீது இராணுவ ம்ேலாண்மை கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதியோம் என்பதை ஜனுதிபதி யிடம் கூறினுேம். என்து நோக்கின்படி, இது பிரச்னையை தர்க்கரீதியாக வகுத்துரைப்பதாகும். இரு தரப்புக்களுமே சோவியத்-அமெரிக்க உறவுகளின் இயல்பான நிலைமை யாக கேந்திர சமநிஃலயைப் பழக்கமாக்கிக் கொள்வது சிறந்தது. கூட்டு முயற்சிகளின் வாயிலாக, இச் சமநிலை ன் மட்டத்தைக் குறைப்பது எப்படி என்பதை, அதா வது பரஸ்பர அடிப்படையில் நியூக்லியர் ஆயுதங்களைக் றைப்பதற்கு மெய்யான நடவடிக்கைகளே மேற்கொள்ளும் வழிகள் பற்றி நாம் விவாதிக்க வேண்டும். சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற மாபெரும் நாடுகளுக் கும், ஏன்ய நாடுகளின் தலேவர்களுக்கும் பெறுமதியிக்க செயல்பாட்டுத் துறை இதுவாகும்; ஏனெனில், எம் அனே வரினதும் அக்கறைக்குரிய் பிரச்ஃன அது.
ஆணுல், இது அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் முடிவுக்கு முழுநிறைவாகவும் தர்க்கரீதியா கவும் இட்டுச் செல்கிறது. புதிய துறைகளில், குறிப்பாக விண்வெளியில் ஆயுதப் போட்டிக்கான கதவுகளேத் திறந்து விடக் கூடிய எதையும் எம்மில் எவரும்-அமெரிக்காவோ அல்லது சோவியத் யூனியனுே-செய்யப் போவதில்ஃ. விண் வெளியின் கதவுகள் ஆயுதங்களுக்காகத் திறந்துவிடப்படு
ம்ானுல், இராணுக மோதவின் வீச்சு அளவிடமுடியாத அளவுக்கு அதிகரிக்கும், ஆயுதப் போட்டி பின்தள்ள
முடியாத இயல்பைப் பெறும் இப்போதும் கூட இது முழுமையாகவே"கட்டுப்பாட்டை இழந்து வருகிறது என்று நாம் முன்னுணர்த்து கூறமுடியும். அவ்விதம் நடை பெறுமாயின், ஒவ்வொரு தரப்புமே ஏதோவொன்றுக்குப் பலியாகிவிட்ட உணர்வை எப்போதும் கொண்டிருக்கும், எனவே புத்தம் புதிய முயற்சிகளுக்கு பகீரதப் பிரயத் தனங்களேச் செய்யும். இவை யாவும் விண்வெளியில் மாத்திரமன்றி மியிலும் கூட ஆயுதப் போட்டியைத் தூண்டிவிடும்; ಸಿಸ್ಗೆ: அத்தகைய எதிர் நடவடிக்கை

Page 10
இன்றைய விவகாரங்கள்
ஃா அதே துறையில் எடுக்கவேண்டிய அவசியம் கிட்ை ம"து. அவை ச "த" ரனமாக ஆயத்த நிவேயிலேயே இருக்க வேண்டியுள்ளது.
ஜணுதிபதியுடன் பேசும்போது நான் காட்டிய அதே நியாயப் போக்கை இப்போதும் நான் பயன்படுத்துகிறேன். அத்தகைய நிலேமை உண்மையிலேயே தோன்றுமானுல், இராணுவப் பகைமையையும் ஆயுதப் போட்டியையும் குறைப்பது பற்றி ஒப்பந்தம் செய்து கொள்ளும் எந்த வாய்ப்பும் மிகவும் மோசமான பிரச்ஃன பாக வளர்ந்து விடும். நான் ஏற்கனவே குறிப்பிட்ட விஷயத்துக்குத் திரும்ப விரும்புகிறேன்; நாம் குறித்தவோர் விளிம்புக்கு வந்து விட்டோம் என்பதே இன்றைய நிலமையின் தனித் துவமான அம்சமாகும். இருந்துவரும் பிரச்ஃண்கள் பற்றி மெய்யான பொறுப்புணர்ச்சியோடு பரிசிவனே செய்யாமல், சித்தனே செய்யாமல் இருந்தால், அரசியல்வாதிகள் எடுக்கும் பிழையான முடிவுகள் அனேத்து நாடுகளுக்குமே மிகவும் மோசமான விளேவுகளேத் தரக்கூடிய நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லக் கூடும்.
எமது நாடுகளுக்கு இடையிலான கருத்து பேதங் களோ எம்முடைய பகைமைத் தன்மையோ மறையாது ஆணுல் இது தியாயமான வரம்புகளைத் தாண்டிச் செல்லா மலும் இராணுவ போதலுக்கு இட்டுச் செல்லாமலும் இருப்பதற்காக நாம் சகலதையும் செய்யவேண்டும். இரு சமூக அமைப்புகளுமே ஒவ்வொன்றும் தனது அனுகூல்ங் களே முன்னுதாரணத்தின் மூலம் நிரூபிக்கட்டும். நாம் அமெரிக்காவுடன் போட்டி போடுவதை, செயலூக்க மாகப் போட்டி போடுவதை ஆதரிக்கிருேம். அது சமா தான சக வாழ்வுக் கொள்கையின் ஜீவ வலுவை ஊர்ஜிதம் செய்துள்ள தத்துவவியல் இசைவுப் பொருத்தம் மற்றும் கணிப்புகளல்ல; மாருக, வரலாறு ஆகும்.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையி லான உறவுகளின் வளர்ச்சியில் அதிகமானவை, ஒவ்வொரு தரப்பும் தன்ஃனச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே தங்கியுள்ளன. வரலாற்றுபூர்வ எதார்த்திங் கள் பற்றி தெளிவான புரிந்துணர்வைப் பெறுவதும், கொள்கையை உருவாக்கும்போது அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கிய மானதென நாம் நினைக்கிருேம். நான் இங்கு சோவியத் தலேமையையும் அமெரிக்காவின் த&லமையையுமே குறிப் பிடுகிறேன்.
சர்வதேச அரங்கில் சுமார் இருநூறு நாடுகள் சம் பத் தப்பட்டுள்ள தறுவாயில் அவற்றில் ஒவ்வொன்றும் தனது சொந்த நலன்களே ஊக்குவிக்க முயல்கிறது. ஆணுல்,

ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி. 17
இந்த நலன்கள் எந்த அளவுக்கு ஊக்குவிக்கப்படுகின்றன? ஒத்துழைப்பின் போக்கில் ஏஃபோரின் நலன்களேக் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மீது அது சார்ந்திருக் கிறது. ஆணுல் உலகை யாரோ ஒருவரின் தனிப்பட்ட ஆட்சிப் பரப்பாகக் கருதும் அணு கு மு னற யை நாம் எப்போதுமே-பத்தாண்டுகளுக்கு முன்னரும்-இ ல் வா று தான் கூறினுேம், இன்றும் கூறுகிருேம், நாளேயும் அவ்வாறு தான் கூறுவோம். T இங்கு எமக்கு இரட்டைக் கொள்கை , இல்லை. நாம் நேர்மையான, வெளிப்ப்டையான கொள்கை யைக் கடைப்பிடிக்கிருேம். நாம் அவ்வாறுதான் நடந்து கொண்டோம், தொடர்ந்தும் அவ்வாறே நடந்து கொள் வோம்.
சில பிராந்தியங்களில் பதற்றங்களுக்கும் மோ த ல் களுக்கும் உலகின் ஏதா வ தொ ரு பகுதியிலுள்ள பல் வேறு நாடுகளுக்கிடையே போர்களுக்குமான காரணிகள் கடந்த காலத்திலும் இப்பிராந்தியங்கள், நாடுகளின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமைகளிலும் உள்ளன. இம் முரண்பாட்டு முடிச்சுகள் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான பகைமையினுல் ஜனித்தவை என்று விஷயங்கள் யாவற்றையும் எடுத்துக்காட்ட முயல்வது பிழையானது மாத்திரமல்ல, பேராபத்தானதும் ஆகும். இதை ஜனுதி பதித்கும் அமெரிக்கத் தூதுக் குழுவுக்கும் நான் எடுத்துக் கூறினேன்.
உண்மையில், சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தம்முடைய சொந்த உலகளாவிய நலன்களேயும் தம்முடைய சொந்த நேச சக்திகளேயும் நண்பர்களேயும் கொண்ட வலிமைமிக்க இரண்டு வல்லரசுகளாகும். அவை தம்முடைய அயல்முறைக் கொள்கைகளில் தம்முடைய முன்னுரிமை களைக் கொண்டுள்ளன. இருப்பினும் சோவியத் தலைமை அதை மோதலின் ஊற்றுக்கா லாகக் கருதவில்லே ஆளுல், சமாதானத்தின் எதிர்காலத்துக்கான சோவியத் யூனியனி னதும் அமெரிக்காவினதும் அவற்றின் த லே வர் களது ம் விசேடமான, பெரும் பொறுப்புணர்வின் தோற்றமாகும் என்று கருதுகிறது. இவ்வாறுதான் நாம் அதை காண்கிறுேம். உலகின் ஏதாவதொரு பகுதியிலான நிலவரம் பற்றி நாம் விவாதிக்க முடியும் என்பது வாஸ்தவமே. குறிப்பாக, எந்த வொரு குறித்த நிகழ்வுகளுக்கும்,எந்தவொரு மோதலுக்குமான காரணங்கள் எனும் போது எம்முடைய முடிவுகள் வித்தி யாசமானவையாகவும் சிலவேளேகளில் முரண்படுவதாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட எந்த பிராந்திய பிரச்னைகளே யும், அவற்றுக்குத் தீர்வு காண்பதை ஊக்குவிக்கும் வழி வகைகளேக் காண்பதற்காக விவாதிப்பதற்கு நாம் எதிராக இல்லை. நாம் அதை விவாதித்தோம், தொடர்ந்தும் கூட்டு முயற்சியை மேற்கொள்வதென ஜனதிபதியுட்ன் ஒப்புக் கொண்டோம்; இது இறுதி கூட்டுத் தாக்கிதில் பிரதிபலித்

Page 11
1S இன்றைய விவகாரங்கள்
துள்ள விஷயமாகும், இருப்பினும், ஏனேய நாடுகளின் உள்விவகாரங்களில் எவ்விதத்திலும் தலேயீடில்லாமல் ருக்க வேண்டும்-இதை இப்போது மீண்டும் கூற விரும்பு றன்-என்பதை நாம் எப்போதும் வவியுறுத்தி வரு கிருேம். சோவியத்-அமெரிக்க உறவுகள் பற்றிய எம்முடைய கருத்தமைப்பு அத்தகையதுதான் இக் கருத்தமைப்பையே மகாநாட்டுக்குக் கொண்டு வந்து ஜனுதிபதியிடமும் அமெ ரிக்கத் தூதுக் குழுவிடமும் சமர்ப்பித்தோம். அது மிகவும் விரிவான விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆணுல் உங்களுக்கு அதன் சாராம்சத்தைத் தெரிவிக்கவே நான் முயற்சித் திருக்கிறேன்.
சோவியத்-அமெரிக்க உறவுகளே மேம்படுத்துவது சாத்தியமானதென நாம் தம்புகிருேம், பல்வேறு பிரச்னே கள் குவிந்துள்ளன, இதிலான தடைக்கட்டுக்களே நீக்க வேண்டும் என்று தான் கூறுவேன். இ ப் ப னி யை க் கையாளும் அரசியல் விருப்பம் சோவியத் தஃலவர்களிடம் உண்டு. ஆணுல், அமெரிக்கத் தரப்புடன் கூட்டாகவே அதை மேற்கொள்ள வேண்டும்,
எம்முடைய உறவுகள் மேலும் மோ சம டை யா ம ல் பாதுகாக்கவும் மோதல் மா ர் க் கத்தி ல் செல்லாமல் அவற்றைத் தடுக்கவும் அவை மாமூலான போக்கை, மேம் பாட்டுத் திசையிலான போக்கை எடுக்கச் செய்யவுமாக இப்பணியை கூட்டு முயற்சிகளின் வாயிலாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு நாம் தயாராக உள்ளோம் சோவி பத்-அமெரிக்க உறவுகளின் நிலவரத்தை மாமூலாக்கும் திசையில்-இது உலகம் முழுவதிலும் நிலைமையை மேம் படுத்துவதைப் பொருள்படுத்துகிறது-கிடைக்கப் பெற் றுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் தவறி விட்டோமானுல் அது பெரும் பிழையாக இருக்கும் என்று நான் அமெரிக்க ஜனுதிபதியிடம் சொன்னேன்.
உள்ளபடியே, ஜெனீவா மகாநாட்டில் முஃனப்பான தாக விளங்கிய முக்கியமான பிரச்ஃனக்கு மீண்டும் நான் திரும்ப விரும்புகிறேன். போகும் சமாதானமும் ஆயுதக் கட்டுப்பாடும் பற்றிய பிரச்ஃனகள் மையமான இடத்தை வகிக்காமல், தனியொஜ தூதுக் குழுக்களின் கூட்டமும் தனியொரு நேருக்கு நேர் சந்திப்பும் நடைபெறவில்லை, இவையே ஜெனீவா மகாநாட்டின் மையமாக விளங்கின. 'நட்சத்திரப் போர்கள்" வேஃலத்திட்டம் சகல விதமான ஆயுதங்களேயும் கொண்ட ஆயுதப் போட்டிக்கு உந்துசக்தி யைக் கொடுப்பது மாத்திரமன்றி, ஆயுதப் போட்டி மீதான எந்தவித கட்டுப்படுத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடும் என்பதை நாம் அமெரிக்கத் தரப்பிடம் விளக்கிக் கூறினுேம், விண்வெளியைத் தளமாகக் கொண்ட கூறுகளே யுடைய பெருமளவிலான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு,
 

ஜெனீவா உச்சி மகாநாடு பற்றி. 1)
பத்தோபஸ்து இயல்புடையவை என்று எம்மிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. எம்மிடம் பின்வருமாறு கூறப் பட்டது எதிர்த்தாக்குதல் ஆயுதங்களில் குறைப்புக்களே அமல்ப்டுத்துவத்ற்கு நீங்கள் மறுத்தால், ஜெனிவா மகா நாட்டிற்குப் பின்னர் சோவியத் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? நாம் அதற்கு பின்வருமாறு பதிலளித் தோம். நான் அதை மீண்டும் கூறுகிறேன். இது அப்படி பல்ல. விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் துவங்கு வதற்கான கதவு இறுக’ மூடப்படுமானுல் நியூக்லியர் ஆயுதங்களில் தீவிரமான குறைப்புக்களேச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிருேம். இந்த் நிபந்தனையில், நியூக் வியர் ஆயுதங்களில் 50 சதவீத குறைப்பு பற்றிய அடிப் படையின் முதல் கட்டத்தை நிறைவேற்றவும், பின்னர் தீவிரமான "குறைப்புக்களின் பாதையில் மேலும் முன் செல்வதற்காக் இப் ப்ோக்கிற்குள் ஏ*னய நியூக்லியர் வல்லரசு ஃாக ஈர்க்கவும் நாம் தயார்.
கேந்திரப் பந்தோபஸ்து முன்முயற்சிக்கு ஸ்தூலமான செயல்விளைவைக் காட்டும் குறித்த உலகப் பகுதியும், அர சியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் கூட உள்ளனர். இது பந்தோபஸ்து ஆயுதம், கேடயம் என்று கூறப்படுகிறது. உண்மையில் இது அப்படியல்ல. சொல்லப் போனுல், உலகில் மலேமலேயாக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள போதிலும் ஆயு தப் போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. எம்முடைய முயற்சிகள் முழுவதையும் பயன்படுத்தினுலும் இப்போக்கை வெற்றி கொள்ள முடியாது. ஆகவும் சிக்கலான இந்த நிலேமை யில், நாம் விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் துவங்க வேண்டும் என்று அமெரிக்கா யோசஃன தெரிவிக்கிறது. அப் போது எந்தவிதமான செயலுரக்கமான பேச்சுக்களேயும் எம் மால் ஒழுங்கு செய்யக் கூடிதாக இருக்கும் என்பதை யார் உத்தரவ்ர்தம் செய்வது? உன்ர்வு பூர்வ் மான எவரும் இதை உத்தரவாதம் செய்யமாட்டார் என நான் நினேக்கிறேன். கேந்திரப் பந்தோபஸ்து முன்முயற்சி என்ருல் விண்வெளிக்கு ஆயுதங்களேக் கொண்டு செல்வது என்று பொருளாகும் என் பதை ஒப்புக் கொள்ள அமெரிக்கத் தரப்பு தயங்குகிறது. அ மெ ரிக்க, சோ வியத் ஆயுதங்கள் மக்களின் தலே சுளுக்கு மேலே அஃலகளாகப் பறக்கும். நாம் அன்வரும் ஆகாயத்தைப் பார்ப்போம், அங்கிருந்து ஏதோவொன்று விழுவதை எதிர்பார்ப்போம், விண்வெளியில் தற்செயலாக நேரக்கூடிய மோதலின் விளைவுகளே நாம் கற்பிதம் செய்து பார்ப்போம் என்று அமெரிக்கத் தரப்பிடம் கூறிளுேம். ஏவு கஃனயிலிருந்து ஏதோவொன்று பிரிந்துவிட்டது. அதன் தலைப் பகுதி தானுகவே நீங்கிவிட்டது, வாகனம் விண்வெளி ஆயு தத் துணேயமைப்புடன் மோதுவதற்கு உடைத்துக் கொண்டு சென்று விட்டது ' என்று வைத்துக்கொள்வோம். அப்போது சமிக்கைகள் செல்லும்; இதை மறுதரப்பின் முயற்சி யாகவும் விளக்கப்படலாம்; இந்த ஆயுதங்களே அழிப்பதற்கான சமிக்

Page 12
() இன்றைய விவகாரங்கள்
கையாகவும் இருக்கலாம். இச் சமிக்கை எம்மிடமிருந்தா, அல்லது மறுதரப்பிடமிருந்தா வரும் என்பதை நான் கூறு மாட்டேன். சகல மின்கணிதப் பொறிகளும் செயல்படுத்தப் படும்; அவ்வேஃாயில் விவேகமான எதையும் அரசியல்வாதி பங்கள் நடப்பதை நாம் அனுமதிப்போமா? அத்தகைய நில் வரங்கள் பலவற்றை நாம் கற்பிதம் செய்து பார்க்க முடியும். அமெரிக்க ஜனதிபதியிடம் நான் பின்வருமாறு . மனிதர் என்ற வகையில் இக்கருத்து அவரை ஈர்த்துள்ளது என்பதை தாம் புரிந்து கொள்கிருேம்: இதை ஏதோ ஒரளவுக்கு நாம் புரிந்து கொள்கிருேம். ஆயினும், அத்தகைய ஒரு வலிமைமிக்க நாட்டிற்கும், விஷயங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் அரசியல்வாதி என்ற வகையில் இது சம்பந்தமான அவரின் நிலையை நாம் புரிந்து கொள்ள முடியாது. இது சம்பந்த மாக நாம் கூறியவற்றை, நாம் நடத்திய பேச்சுக்களின் பின்னர், அமெரிக்கத் தரப்பு மெய்யார்வத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் என நாம் நினேக்கிறுேம்.
அமெரிக்கர்கள் எமது தர்க்கத்தை விரும்பவில்ஃ', அதேசமயம் அவர்களுடைய வாதங்களில் நாமும் தர்க்க வியலேக் காணவில்லே என்பதை இம் மகாநாடு மீண்டும் காட்டியிருக்கிறது. எம்மை நம்புங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர், கேந்திரப் பத்தோ பஸ்து முன்முயற்சியை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்கர்கள் முதல் நபர் களாக இருந்தால் அவர்கள் சோவியத் யூனியனுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வர் என்று கூறுகின்றனர். அப்போது நான் கூறினேன் ஜனுதிபதி அவர்களே, எங்களே நம்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நியூக்லியர் ஆயுதங்க்ஃாப் பாவிப்பதில் நாம் முதலாவதாக இருக்க மாட்டோம், நாம் அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்க மாட்டோம் என்பதைக் கூறியிருக்கிருேம், அவ்விதமிருக்க, பூமியிலும் நிலத்துக்கடியிலும் பந்தோபஸ்து உள்ளாற்றலேப் பேணிக்காக்கும் அதேசமயம், விண்வெளியிலும் ஆயுதப் போட்டியை ஆரம்பிப்பதற்கு நீங்கள் எண்ணங் கொள்வது
ஏன்? நீங்கள் எம்மை தம்பவில்ஃப?-நீங்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் எம்மை நம்பு வதைவிட, நாங்கள் ஏன் உங்களேக் கூடுதலாக நம்ப
வேண்டும்? விண்வெளியை சமாதானபூர்வமானதாக விட்டு விடவும் பூமியில் படைக்குறைப்பைத் துவங்கவும் நாம் உங்களே அழைப்பதால், உங்களே நம்பாமல் இருப்பதற்கு எம்மிடம் காரணங்கள் உள்ளன. இவை யாவும் அனே வராலும் புரிந்து கொள்ளக் கூடியவை.
பொதுவாக, அமெரிக்கத் தரப்பு கூறக் கூடியது இவ் வளவுதான் என்று எண்ணமுடியாது. ஐகுதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சு அர்த்தபுஷ்டியானது. நாம் ஒருவர்

ஜெனிவா உச்சி மகாநாடு பற்றி. 21
மற்றவரின் வாதங்கஃன உன்னிப்பாகச் செவிமடுத்தோம். இவ் விஷயங்கள் யாவற்றையும் பதிவு செய்தோம். இவ் விஷயத்திற்குப் புதிய சிந்தனேயைக் கொடுக்கும் விருப் பத்தையும் நிர்ணயத்தையும் கண்டு, "நட்சத்திரப் போர் கள்' வேஃபத்திட்டத்தினுல் ஏற்படக் கூடிய கொடிய விஃாவு களேயும் சிக்கல்களேயும் அமெரிக்கா மதிப்பீடு செய்யு மானுல், சர்வதேசப் பத்தோபஸ்துப் பிரச்ஃனயைப் பயனு றுதியுடன் கையாள்வதிலும் ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்டுவதிலும் முன்னேற்றம் காண்பதற்கு இது பச்சை விளக்கு காட்டும். இவ்விதம் கூறுகையில், இது விஷயங் கஃனக் கட்டுப்படுத்துவதையும் குறிப்பிடுகிறது என்பதை தான் பொருள்படுத்துகிறேன். இப் பிரச்ஃனயைச் சுற்றி பெருமளவு ஹேஷ்யங்கள் உண்டு. சோவியத் நிஃப்பாடு வேண்டுமென்றே தவருக திரித்துக் கூறப்படுகிறது. ஆயினும், விண்வெளியில் ஆயுதங்கள் நிஃவைப்பதைத் தடைசெய்வது குறித்து உடன்பாடு காணப்படுமானுல் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு சோவியன் யூனியன் தயாராக உள்ளது. பரஸ்பர அடிப்படையில் அத்தகைய உடன்படிக்கையின் மெய்நிலையை கண்டறிவதற்காக எமது ஆய்வுக் கூடங்களைத் திறந்து வைக்கவும் தாம் தயாராக இருக்கிருேம். ஆயினும், எமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும் யோசஃன பின்வருமாறு தோன்றுகிறது; ஆய்வு கூடங்களேத் திறந்து வைப்போம், விண்வெளியில் ஆயுதப் போட்டியின் முன்னேற்றத்தைக் கண் டறிவோம். அது, கபடமானது தவிரவும் இந்த ஆதாரத் தனம் பிழையானதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.
நியூக்லியர் ஆயுதங்களின் பரிசோதஃன முழுவதையும் அமெரிக்கத் தரப்பும் நிறுத்தி, பொருத்தமான ஒப்பந் தத்தில் நாம் கைச்சாத்திட்டோமானுஸ், இப்பிரச்ஃனயிலும் கூட, சர்வதேச கண்காணிப்பு உள்ளிட-கண்காணிப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்னேகள் எதுவும் இருக்காது.
இருதரப்புகளும் தம்முடைய நியூக்லியர் ஆயுதங்களே 30 சதவீதத்தால் குறைப்பதற்கு ஒப்புக் கொள்ளுமானுல், அப்போது இப்போக்கைக் கட்டுப்படுத்தும் அவசியம் இருக் கும் என்பது வாஸ்தலமே; மேலும் இதில் அமெரிக்கர் கஃாவிட நாம் எந்தவிதத்திலும் ஆர்வங் குறைந்தவர் களால் வ.
இக் கட்டத்தில், நியூக்லியர் ஆயுதங்களே 50 சதவிதம் குறைப்பது சம்பந்தமான நிலைப்பாடுகளில் கருத்து பேதங் கள் வெளிப்பாடு பெற்றமை குறித்து சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். அமெரிக்கத் தரப்பு சமர்ப்பித்த நகல் சம்பந்தமான எம்முடைய கண்ணுேட்டங்களும், எம்முடைய நகல்கள் குறித்து அமெரிக்கர்களின் கண்ணுேட் டங்களும் உள்ளன. ஆணுல், இந்த பேதங்களே நாம்

Page 13
2% இன்றைய விவகார்ங்கள்
நாடக பாணியாக்கவில்லை; மேலும், விண்வெளியில் ஆயுதப் போட்டி துவங்கப்படாவிட்டால் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வினைக் காணவும் நாம் தயாராக இருக்கிருேம். இரு தரப்புக்களதும் யோசனேகள் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வு களேக் காண்பதற்கான அடித்தளமாகும். இங்கு சமரசங் களும் காணமுடியும். இதற்குக் காலமும் நிலைமை பற்றி விளக்கமும் தேவைப்படும். இராணுவ மேலாண்மையைச் சாதிப்பதற்கு நாம் விழையவில்லே, சமமான பந்தோபஸ் தையே நாம் ஆதரிக்கிருேம் என்ற அடிப்படை கோட் பாட்டிலிருந்து முன்சென்று இத் தீர்வுகளேக் காண நாம் தயாராக இருக்கிறுேம்.
இம் மகாநாட்டில் மனிதநேய பிரச்னேகள் குறித்து கருத்துப் பரிவர்த்த&ண்கள் நடைபெற்றன. கூட்டு அறிக்கை களில் பிரதிபலித்துள்ள பொருத்தமான உடன்பாடுகளில் இது மு டி ந்த து. இரு த ர ப் பு சோவியத்-அமெ ரிக்க உறவுகளின் சில பிரச்னைகள் குறித்தும் விஞ்ஞானம், கலாசாரம், கல்வி மற்றும் தகவல் துறையில் தொடர்பு கண் வியாபிப்பது குறித்தும் புரிந்துணர்வு காணப்பட்டது என்பதை உங்களுக்கு தான் நினேவு படுத்துகிறேன். மாணவர் களேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளேயும் விண்யாட்டுத் தூதுக் குழுக்களேயும் பரிவர்த்தனே செய்து கொள்வது பற்றியும் கோட்பாட்டளவில் புரிந்துணர்வு காணப்பட்டது.
அனல் அணுச் சேர்க்கைத் துறையில் ஒத்துழைப்பது சம்பந்தமாக பல நாடுகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வது என்று கூட்டாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்ற அம் சத்தை உங்களின் விசேட கவனத்துக்குக் கொ எண் டு வர விரும்புகிறேன். இது பெரும் ஆர்வம் தரும் கருத் தாகும். அதை உணரப் பெறுவது மனிதகுலத்துக்கு வற்ருத விசை மார்க்கத்தை நடைமுறையில் வழங்கும் மிகவும் முக்கியமான துறையில் ஒரு புதிய பக்கத்தைத் திறந்து வைக்க முடியும். இது கூட்டுச் செயல்பாட்டுக்கான துறை யாகும். விஞ்ஞானிகஃாப் பொறுத்த வரையில் பெரும் முயற்சிகளுக்கும், தொழில்நுட்பவியலின் பெரும் முயற்சி களுக்கும் புதிய தொழில்நுட்பவியல் தீர்வுகளுக்கும் இது அறைகூவல் விடுக்கிறது. இவை யாவும் தொழில்நுட்பவியல் முன்னேற்றத்தையும் தொழில்நுட்பவியலேயும் முன்னேற்றும்.
உச்சி மகாநாட்டின் அரசியல் பெறுபேறுகள், பின் விளைவுகளின் கண்ணுேட்டத்திலிருந்து பார்க்கும்போது மற்றுமொரு காரணியையும் கணக்கில் எடுத்துக் கொள் வது முக்கியமானதென நான் நினைக்கிறேன். இச் சந்திப் பின் பெரும் அரசியல் தாக்கத்தை நாம் கண்ணுற்ருேம். சோவியத்-அமெரிக்க உறவுகளின் பிரச்னைகளிலும் ஆயுதப் போட்டியின் அபாயத்திலும் நிலமையை மாமூலாக்கு வதற்கான அவசியத்திலும் உலக மக்களின் ஆர்வத்தை அது காட்டியிருப்பதோடு, அதிகரித்துமுள்ளது.
 

ஜெனீவா மகாநாடு பற்றி. - 23
வரலாற்றின் கூர்மையான திருப்பங்களில் உண்மை யின் சிறப்பானது வாழ்வின் மூச்சைப் போல இன்றிய மையாததாகி விடுகிறது. ஆயுதப் போட்டி தீவிரமாவதன் காரணமாக சர்வதேச நிலவரம் கூடுதல் ஆபத்தானதாக மாறியுள்ளது. மக்கன்க் கிலியூட்டுவதற்காக இது சம்பந்த மாய் கட்டுக் கதைகள் பல பின்னப்பட்டுள்ளன. இந்த தெளிவற்ற நிலேயை மறையச் செய்வதும் சொற்களே செயலின் வாயிலாகப் பரிசோதிப்பதும் உண்மையிலேயே இன்றியமையாததாகியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த மார்க் கம் மனந் திறந்த பேச்சுக்களே நடத்துவதுதான். குறிப் பாக, உலகில் எம்முடைய நாடுகளின் பாத்திரத்தையும் பொறுப்புணர்வையும் தக்க முறையில் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, உச்சி மகாநாட்டினுல் முன்வைக்கப் பட்டிருக்கும் இந்த விதமான பேச்சுக்கள்தான் மிகச் சிறந்த மார்க்கமாகும். இங்கு, வித்தியாசமான ஆதாரத் தளத்தில் பிரச்ஃனகள் விவாதிக்கப்படுகின்றன: இதில் உண்மையைத் தட்டிக் கழிக்க முயல்வது இனியும் சாத்திய மானதல்ல. எனவே, ஜெனீவா பெறுபேறுகள் பற்றி நாம் பேசும்போது விதிகளின் அடிப்படையில் கண்டிப்பான எந்த வித மதிப்பீடும் சரியானதாக இருக்காது. உண்மையில், ஜெனீவாவில் முனைப்பானதும் முக்கியம்ானதுமான பிரச்னை குறித்து-ஆயுதப் போட்டியைத் துண்டிக்கும்- பிரச்னை குறித்து நாம் உடன்பாடு கண்டிருந்தோமானுல் மிகதன்முக இருந்திருக்கும். வருந்தத்தக்க வனகயில் இது நடைபெற வில்ஃ. it."
' ܥܠ \ தற்சமயம், பாசிய தீர்மானங்களுக்கு அமெரிக்கத் தரப்பு தயாராக இல்லை என்பன தறிரூபித்துள்ள்துபாரிய தீர்மானங்களே மேற்கொள்ளும் பாதைமை - அமெரிக்கா எடுத்திருந்தாலும் கூட, இப்போக்கை எவ்விதத்திலும் இரண்டு நாட்களுக்குள் பூரண்ப்படுத்துவது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். அதேசமயம், எத்தவிதமான சுருக்கப்பட்ட தரங்களைக் கொண்டு மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இம் மகாநாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்முட்ைய பேதங்களின் தன்மை பற்றிய சிறந்த கருத்தைப் பெறுவதற்கு இது சாத்தியமாக்கி யுள்ளது. ஆகக் குறைத்தது சோவியத் யூனியன் சம்பந்த மாகவும் அதனுட்ைய் தலைமையின் கொள்கை சம்பந்த மாகவும் சில் பாரபட்சமான கருத்துக்களே நீக்குவதற்கும் மலேபோல் குவிந்துள்ள அநீதிகளின் ஒரு பகுதியை ஒழிப் பதற்கும் சாத்தியமாக்கியுள்ளது என நான் நி&னக்கிறேன். அவ்வாறு நம்பவும் செய்கிறேன். சம்பவங்களின் மேலும் வளர்ச்சி மீது இது அதிகமான தாக்கத்தைக் கொண்டி

Page 14
24 இன்றைய விவகார்ங்கள்
ருக்கும். ஒரேயடியாக நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்து வது சாத்தியமில்லே. இது அவசரமான போக்கும் அல்ல. அமெரிக்கா இராணுவ மேலாண்மையை விழையவில்ஃல, அதற்கு நியூக்லியர் யுத்தம் தேவையில்லே என்று அமெரிக்க ಸ್ಠಳ್ತಜ್ಜಿ அளித்த உத்தரவாதங்களுக்கு நாம் கவனம் சலுத்தினுேம், இந்த அறிக்கைகள், சாதனைகள் மூலமாக ஊர்ஜிதம் செய்யப்படவேண்டும் என்பதே எம்முடைய மனப்பூர்வமான விருப்பம் ஆகும்.
சோவியத்-அமெரிக்க உறவுகளிலும் பொதுவாக உலகிலும் சிறப்பான நிலேமைக்கான மாற்றங்களே ஏற் படுத்தும் நோக்கத்துடனுன சம்பாஷ்னேயின் துவக்கமாகவே நாம் உச்சி மகாநாட்டைக் கருத விரும்புகிருேம். இந்த அர்த்தத்தில், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளே உருவாக் கும் ஒன்ருகவே இம் மகாநாட்டை தான் மதிப்பிடுவேன்.
.ir a v ހަރ "YՀՇ T الالا "۔۔۔ ウイ ། འདྲ་ / E * P, A LA I wes yr V T. UN NA KA ソ
|- FR Ah سمہ. ٦٤
is .
 
 
 
 
 

மக்களின் நலவாழ்வுக்கும், சமாதானத்துக்கும், முன்னேற்றத்துக்குமான அக்கறை
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் போதுச் செயலாளர் மிகை பில் கொர்பச்சேவ் மாஸ்கோவில் 1985 அக் டோபர் 15-ல் நடைபெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முழுநிறைவுக் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையிள் முழு வாசகம் கீழே கொடுக் கப்படுகிறது.
தோழர்களே,
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வேஃலத்திட்டத்தின் புதிய பதிப்பு 18-வது ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டத்தி ஆம், 2000 வது ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் சோவியத் யூனியனின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான பிரதான வழிகாட்டு நெறிகள் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளிலான மாற்றங் கள் ஆகியவற்றின் நகல்களே நாம் ஆராய வேண்டும்:
இவை, பெருமளவிலான அரசியல் முக்கியத்துவ முடைய தஸ்தாவேஜுகளாகும்; அவை நம்முடைய திட்டத் தின் குறிக்கோள்கள், கட்சியின் பொதுவான கொள்கை வழியின் மையமான பிரச்ண்ேகள், அதனுடைய பொருளா தாரத் தொலேநோக்கு, தற்போதைய மிக மிக சிக்கலான மற்றும் பொறுப்பான வரலாற்றுக் காலத்தில் மக்களி டையே ஆற்றப்படும் பணியின் வடிவங்கள் மற்றும் வழி

Page 15
è மக்களின் நலவாழ்வுக்கும். சமாதானத்துக்கும்.
முறைகள் ஆகியவற்றை விவாதிக்கின்றன. இவை பல வகைகளில்-உள்நாட்டுத் துறையிலும் சர்வதேசத் துறை யிலும்-ஒர் அடிப்படையான மாற்றத்தைக் குறிக்கின்றன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஏப்ரல் முழுநிறைவுக் கூட்டமும், பின்னர் நடைபெற்ற விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் முன்னேற்றம் சம் பத்தமான பிரச்னைகளின் மீதான மகாநாடும். எதார்த்த நிலைமை குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வு செய்து தாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவது மற்றும் அதன் அடிப்படையில் சோவியத் சமுதாயத்தின் ஒரு புதிய குனும்ச ரீ தி யா ன நிலையை அடைவது குறித்த ஒரு சர்வாம்ச ரீதியான கருத்தமைப்பை முன்வைத்தன, அதை ஆதாரப்படுத்திக் கூறின என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுதான் விஷயத்தின் உயிர்க் சுருன அம்சமாகும். நமது பிரச்னைகளின் சாரம் முழுமை யும் இதில்தான் அடங்கியுள்ளது.
இன்று நமது கட்சி விரைவுபடுத்தும் அமைப்பை மக்களின் முன்வைக்கிறது; இந்தக் கருத்தமைப்புடன் அது முறை யான 27-வது காங்கிரசுக்குச் செல்கிறது. சோவியத் கம்யூ ரிைஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தற்போதைய முழு நிறைவுக் கூட்டத்தினுல் பரிசீலனைக்காக வைக்கப்படுகின்ற அனேத்து மூன்று தஸ்தாவேஜுகளின் மையமான அம்சம் இதுவேயாகும். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் நோக்கம், சமாதான நிலே மைகளில் சோவியத் மக்களுக்கு பொருளாயத வாழ்க்கையை உறுதிப்படுத்துவதும், சோஷலின அமைப்பு உருவகப்படுத்தி நிற்கும் வரலாற்று ரீதியில் ஒரு புதிய வகைப்பட்ட நாகரி கத்தின் சாத்தியப்பாடுகளேயும் அனுகூலங்களேயும் மேலும் கூடுதல் பூரணமாகவும், முஃனப்பாகவும் வெளிப்படுத்துவது மாகும்.
யாவற்றுக்கும் முதலாவதாக, ேேவது காங்கிரசின் ஆஃணக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டுள்ள சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி வேலேத்திட்டத்தின் புதிய பதிப்பைப் பற்றி பார்ப்போம். இதன் நகலேத் தயாரிக்கும் ஆழமான மற்றும் முழுநிறைவான பணியின்போது கடந்து வந்துள்ள பாதை யின் பயன்களேர் பகுப்பாய்வு செய்து நாடு மேற்கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்புகளே வரையறுத்துக் கூறுவது சம்பந்தப்பட்ட தத்துவார்த்த மற்றும் அரசியல் தன்மை வாய்ந்த ஆழமான பிரச்னேகள் எழுந்தன.
 

இன்றைய விவகாரங்கள்
கடந்த கால் நூற்றுண்டின்போது நமது நாட்டின் ஒருபுறவயத் தன்மை வாய்ந்த ஆழமான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். அவற்றை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதும், நடப்புக்கால மற்றும் நீண்ட காலக் குறிக்கோள்களை திட்டவட்டமாகக் கூறுவதும் அவற்றை அடையும் வழிகள் பற்றிய ஒரு வரையறுப்பும் அதுபோன்றே கட்சியின் ஒழுங்கமைப்பு சமூக-பொருளாதார மற்றும் சித்தாந்த நடவடிக்கைகள் பாலான புதிய அணுகுமுறைகளும் தேவைப்
பட்டன. சர்வதேச நிலேமை சம்பந்தமாகவும் கூட, திட் டத்தில், ஆனேகளின் ஒரு கூடுதல் துல்லிதமான வரை யறுப்பு தேவைப்பட்டது. வர்க்க, சமூக மட்டத்திலும்
அரசுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் அனேத்து சர்வதேச உறவுகளின் ஓர் உலகளாவிய நியதி என்ற வகையில் சமாதானக் கோட்பாட்டை வலியுறுத்துவதற் கான போராட்டத்தைச் சுற்றிலும் நடைபெற்று வரு கின்ற சக்திகளின் அணி சேர்க்கையிலான மாற்றங்கள் பற்றிய ஒரு புதிய கண்ணுேட்டத்தை வகுப்பதும் அவசிய மாயிற்று.
வேறு முறையில் கூறுவதெனில், ஆற்றப்பட்ட பணி அடையப் பெற்ற சாதஃண்களேத் தொகுத்துக் கூறுவதும் உலகில் மனிதனின் பேராலும் சமாதானத்தின் பேராலும் ஒரு தெளிவான, ஆதாரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை வகுப்பதும் அவசியமாயிற்று.
இது தொடர்பாக உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நான் விரும்பும் விஷயம் இதுதான்.
யாவற்றுக்கும் முதலாவதாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படையான தத்துவார்த்த, அரசியல் ஆனே களின் தொடர்ச்சி உள்ளது. இதற்கு நாம் ஜீவாதாரமான முக்கியத்துவத்தை அளிக்கிருேம். கட்சியின் மூன்றுவது வேஃலத்திட்டத்தின் பிழையற்ற தன்மையை வாழ்க்கை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதை நிறைவேற்றி வந்துள்ள நமது நாடு, கம்யூனிஸ் நிர்மானத்தின் எல்லாத் திசைகளி லும் வெகுதூரம் முன்னேறியுள்ளது. மூன்ரு வது திட்டத்தின் பிரதான தத்துவார்த்த மற்றும் அரசியல் ஷரத்துக்கள் அதனுடை புதிய பதிப்பிலும் தொடர்ந்து இடம் பெறு கின்றன.

Page 16
żs மக்களின் நலவாழ்வுக்கும், சமாதான த்து க்கும். -
அத்துவத்தை வளர்ப்பதிலும் கட்சியின் வேஃலத்திட்ட ஆண்களிலும் தொடர்ச்சி ச்ம்பந்தப்பட்ட பிரச்&ணய்ானது, கோட்பாடு மற்றும் முரணற்ற தன்மையின்பால் ஆதது டைய தத்துவார்த்த ே மார்க்ஸியம்-லெனினியத் தின்பால் அதனுடைய விசுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சீன யாகும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியானது தனது தத்துவார்த்த முடிவுகள் மற்றும் அரசியல் மதிப்பீடுகளை ஒரு முறையான பொறுப்புணர்வு இல்லாமல் கருதியிருக்குமே யானுல் அதற்கு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இவ்வளவு உயர்வான மதிப்பும் சோவியத் மக்களின் இவ்வளவு நம்பிக்
அதேசமயத்தில், தத்துவத்தில் முரணற்ற தன்மையும் தொடர்ச்சியும் அதை ஆக்க ரீதியில் வளர்ப்பதையும் வரலாற்று அனுபவத்திற்கு ஏற்ப, அடிப்படை முக்கியத்துவ முள்ள ஷரத்துக்களே வளமை செய்வதையும் கட்டாயமாக முன்தேவையாகக் கொள்கின்றன, இது மிகவும் இயல் பானதே. இன்று சோஷவிஸத்தை ழுநிறைவாக்கும் வழிகள் குறித்து நமது வேலைத்திட்டத்தின் குறிப்பிடப் பட்டுள்ள குறிக்கோளாகிய கம்யூனிஸத்தை அடைவது பற்றிய மேம்பட்ட மற்றும் கூடுதல் துல்விதமான கருத்து நமக்கு இருக்கிறது. கட்சியின் பிரதான தத்துவார்த்த மற்றும் அரசியல் தஸ்தாவேஜில் இவையெல்லாம் பிரதிபலித்திருக்க வேண்டும், பிரதிபலித்திருந்தன என்பது சொல்லாமலே விளங்கும்.
திட்டத்தின் உள்ளடக்கத்தை வளமை பெறச் செய்வதி லும், வளர்ப்பதிலும் நாம் அதேசமயத்தில் காலத்தின் சோதனேயில் தேற முடியாத அதனுடைய வரையறுப்புகளே விமர்சன ரீதியாக மறுமதிப்பீடு செய்துள்ளோம். இது நமது கட்சியின் மரபுகளுக்கு இசைவானதே. வி. இ.Tலெனின் சுட்டிக் காட்டியது போன்று "எந்த உயிரோட்டமுள்ள கட்சியிலும் தனித்தனி அம்சங்கள் மற்றும் வரையறுப்புகள் பற்றிய விமர்சனம் மிகவும் நியாயமானதும் அவசியமானது மாகும்" (வி. இ. லெனின். நூல் திரட்டு, தொகுதி 10, பக்கம் 81)
இந்தப் பணி முழுவதிலும், கட்சி வேஃபத்திட்டத்தை உருவ்ாக்குவதன் லெனினியக் கோட்பாடுகளே அடிப்படை யாகக் கொண்டே நாம் முன் சென்றுள்ளோம். அது மெய் யான நிகழ்வுப் போக்கின் ஒரு துல்லிதமான வரையறுப் பாக இருக்கவேண்டும் பிரதான கருத்துக்களேயும் அரசியல் குறிக்கோள்களேயும் வெளிப்படையாக எடுத்துக் கூறவேண் டும் அளவுக்கதிகமான விவரங்களும், ஆதாரமற்ற கற்பனை
 

இன்றைய விவகாரங்கள் 29
களும் ஏட்டறிவு ரீதியான நயநுட்பங்களும் அளவுமீறிய அற்றதாக இருக்க வேண்டும். கட்சி எதற்காகப் பாடுபடுகிறது, எதற்காக அது போராடுகிறது என்பதன் வெளிப்படையான மற்றும் துல்லிதமான அறிக் கையே வேஃபத்திட்டம்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள தஸ்தாவேஜ" இந்தக் கோரிக் கைகளே மொத்தத்தில் பூர்த்தி செய்கிறது என்று மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கருதுகிறது. அது மார்க்ஸியலெனினியத் தத்துவத்தையும் நாட்டிலும் உலக அரங்கி ஆம் நடைபெற்றுவரும் திகழ்வுப் போக்குகள் பற்றிய ஒரு மெய்ப்பாடான பகுப்பாய்வையும் அடிப்படையாகக் கொண் டது. கட்சி, சோவியத் அரசு மற்றும் மக்கள் அனைவரின் பணியில் கேந்திரமான திசைவழிகளேப் பற்றி வெளிப்படை யான சர்வாம்ச ரீதியான விளக்கத்தைக் கொடுக்கிறது. இதில் அது நாட்டினது வளர்ச்சியில் கம்யூனிஸ்த் தொலே நோக்கிலிருந்து முன்செல்கிறது.
கட்சியின் மூன்ரு வது திட்டம் அதனுடைய தற்போ தைய பதிப்பில், சோஷலிஸத்தைத் திட்டமிட்ட ரீதியில், சர்வாம்சமாக முழுநிறைவாக்கும் ஒன்ரு கும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் அடிப் படையில் கம்யூனிஸத்தை நோக்கி சோவியத் சமுதாயம் மேலும் முன்னேறுவதற்கான ஒன்ருகும், இது சமாதானத் திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் போராடுவதற்கான ஒரு திட்டமாகும்.
நாம் கம்யூனிஸத்தை நோக்கிய பாதையில் உறுதியாக நடைபோட்டு வருகிருேம். தனியொரு கம்யூனிஸ் அமைப்பின் இரு கட்டங்களுக்கு இடையில் கூர்மையாகப் பிரித்துக் காட்டும் எல்லேக்கோடு எதுவும் இல்லே, இருக்கவும் முடி பாது என்ற அடிநிஃலயிலிருந்து நாம் முன்செல்கிருேம்.
சோளவினத்தை ஒரு சுயேச்சையான சமூக அமைப் பாக முன்வைப்பது எவ்வாறு தவருனதோ அதேபோன்று சோஷவிஸத்தைத் தாண்டிச்சென்று கம்யூனிஸத்தின் மிக உயர்ந்த கட்டத்திற்குப் போவதும் சாத்தியமற்றதாகும். சோஷலிஸம் கம்யூனிஸமாக வளர்ச்சியுறுவது சமுதாய வளர் ச்சி குறித்த புறதிலே விதியினுல் நிர்ணயிக்கப்படுகிறது. மிக வும் வேகமாக முன்செல்வதற்காகச் செய்யப்படும் எந்த முயற்சிகளும், சமுதாயத்தின் பொருளாயத, ஆன்மீக முதிர்ச்சி மட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கம் யூனிஸக் கோட்பாடுகளேப் புகுத்துவதும் தோல்வியடைந்தே தீரும் என்பதை அனுபவம் காட்டியுள்ளது. அது போன்றே புதிய கட:றகளுக்குத் தீர்வு காண்பதில் நீண்ட காலத்திற்கு

Page 17
மக்களின் நலவாழ்வுக்கும், சமாதானத்துக்கும்.
முன்பே பக்குவமடைந்துவிட்ட மாற்றங்களே நிறைவேற்று வதில் சுறுசுறுப்பின்மையும் அனுமதிக்கப்பட முடியாதவை யாகும்.
கிட்டத்தின் புதிய பதிப்பு முதலாளித்துவத்தை வென்று அடையப் பெறும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் ஒரு கட்டமென்ற வகையில் சோஷலிஸத்தின் வர்ல்ாற்று பூர்வ மான சாதனேகள் மற்றும் அனுகூலங்களின் ஒரு வளமார்ந்த குணும்சத்தைக் கொண்டுள்ளது; திட்டத்தின்"அமலாக்கத்தின் பயணுக நமது சமுதாயம் அனட யவேண்டிய பொருளாதார, சமூக, அரசியல் துறைகளின் ஆன்மீக வாழ்வின் ஓர் உரு வரையைக் கொடுக்கிறது. நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதன் மூலம் சோவியத் சமுதா பத்தின் குணும் ச ரீதியிலான ஒரு புதிய நிலயை அடைவது என்பதுதான் கட்சியின் இன்றையக் கொள்கையின் சாராம் சத்தை வெளிப்பத்தும் வரையறுப்பு ஆகும்.
மானகரமான பாத்திரத்திலிருந்து திட்டம் முன்செல்கிறது. விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சியை மேலும் ஆழப்படுத் துவதை உரிய கவனத்தில் கொண்டு, கட்சியின் பொருளா தாரத் தொலேநோக்குத் திட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. அது மெய்யாகவே ஒரு வரலாற்று அளவிலான மாற்றங்களே நோக்கமாகக் கொண்டுள்ளது பொருளாதாரத்தின் ஒரு புதிய தொழில் நுட்ப மறுநிர்மாணத்தை அமலாக்குவது, அதைத் தீவிர வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவது, சோவியத் பொரு ளாதாரத்தை ஆக உயர்ந்த ஒழுங்கமைப்பு மற்றும் திறமை மட்டத்திற்கு உயர்த்துவது ஆகும். இவை யாவும் மனிதனின் பேரால், மனிதனின் நன்மைக்காகச் செய்யப்படுகின்றன.
சமூகத் துறைக்குக் கணிசமான அளவு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நமது கட்சி சமூகத் துறையில் ஒரு
வலுவான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்; அது மானிட வாழ்க்கையின் முழுத் துறையையும்-அவனு டைய வேலே நிலேமைகள், அன்ருட் வாழ்க்கை, நல
வாழ்வு, ஓய்வு முதற்கொண்டு, சமூக-வர்க்க மற்றும் தேசிய உறவுகளைத் தழுவியதாக இருக்க வேண்டும். சமூகப் பிரச்ஃனகள், விஞ்ஞானம், கலாசாரம் ஆகியவற் றுக்கு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித் துப் பேசுகையில் லெனின் இவ்வாறுதான் கூறினுர்: "அதுதான் சிறந்த கொள்கை,Tஅதுதான் மிகவும் சிக்கன மான நிர்வாகம். இல்லாவிட்டால், ஒரு சில லட்சங்களை சிக்கனப்படுத்தும்போது, நாம் நிறைய இழக்க வேண்டி யேற்படலாம். நாம் இழந்தவற்றை சரி செய்வதற்கு எந்தத் தொகையும் போதுமானதாக இருக்காது." (வி.இ. லெனின், நூல் திரட்டு, தொகுதி 29, பக்கம் 81).
 

இன்றைய விவகாரங்ாள் 31
திட்டவட்டமாக இந்தக் கோணத்திலிருந்துதான் நகல், சமூகத்துறை சம்பந்தமான நமது கண்ணுேட்டத்தை நிர்ண பிக்கிறது. சமூகக் கொள்கையை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க சாதனமாகக் கருதுகிறது. இது வெகுஜனங்களின் உழைப்பு மற்றும் சமூக-அரசியல் நடவடிக்கையில் ஓர் எழுச்சியை உத்தரவாதம் செய்யும் சமுதாயத்தின் அரசியல் ஸ்திரத் தன்மையின் ஒரு முக்கிய காரணியாகும் இது; மேலும் இது ஒரு புதிய மனிதனே உருவாக்குகிறது, சோஷவிஸ் வாழ்க்கை முறையை உறுதிப்படுத்துகிறது.
சோவியத் சமுதாயத்தின் அரசியல் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் மக்களின் சோஷலிஸ் சுயாட்சியை மேலும் லுேம் கூடுதல் பூரணமாக அமலாக்குவது குறித்தும் நகலிலுள்ள ஷரத்துக்கள் கோட்பாட்டு ரீதியான முக்கியத்துவமுடையவை என்று நாம் கருதுகிருேம்.
தோழர்களே, சோஷவிஸ் ஜனநாயகத்தை சர்வாம் ச ரீதியில் விரிவுபடுத்தி, ஆழப்படுத்தாமல், அதாவது, அனேத்து உழைக்கும் மக்களும் அவர்களின் கூட்டமைப்புக் களும் ஸ்தாபனங்களும் அரசு மற்றும் பொது வாழ்வின் பிரச்ன்களுக்குத் தீர்வு காண்பதில் அன்ருடம், செயலுரக்க மாசு மற்றும் பயனுறுதியான முறையில் பங்கெடுத்துக் கொள்வதற்கான நிலேமைகளே உருவாக்காமல் நாம் வெற்றிகரமாக முன்னேறிச் செல்லமுடியாது. வெகுஜனங் கிளின் முன் முயற்சி ஆற்றல் உயிரேர்ட்ட்முள்ள பன்டப் புத் தன்மை மற்றும் புதிய அமைப்பை நிர்மாணிப்பதன் குறிக்கோள்களின்பால் அவர்களின் உணர்வு பூர்வமான, அக்கறையுள்ள கண்ணுேட்டம் ஆகியவைதான் சோஷலி ஸத்தின் வலிமை மற்றும் ஜீவசக்தியின் மிக முக்கியமர்ன ஊற்றுக் காலாகும் என்று லெனின் கண்டார்.
உற்பத்தி, கலாசாரம் மற்றும் நிர்வாகத் துறையில் மிகவும் கடினமான கடமைகளுக்குத் தீர்வு காணும் பணியை நாம் மேற்கொள்ளும்போது மக்களின் மெய்யான அதி கீாரத்தின் வளர்ச்சி .ே இன்மேலும் அதி க ம | ன மு க் கி யத் துவத் தை ப் பெற்று வருகிறது. வெளிப் படையான தன்மையை விரிவுபடுத்துவது, அடிநிலேயி லிருந்து கட்டுப்பாட்டைப் பலப்படுத்துவது, அ ஃனத் து அரசு மற்றும் பொது ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளில் ஜனநாயகக் கோட்பாடுகன் ஆழப்படுத்துவது ஆகியவற் றில் ஒவ்வொரு மெய்யான நட்வடிக்கையும் மதிப்புடைய தாகும். சுருங்கக் கூறின், சோஷலிஸத்தின் ஜனநாயகத் தன்மை, வெகுஜனங்களின் பட்ைப்பாக்கத் தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதன் ஜீவாதாரமான தேவை ஆகிய வற்றை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

Page 18
3. மக்களின் நலவாழ்வுக்கும், சமாதானத்துக்கும். .
சித்தாந்தப் பணித் துறையிலும் திட்டத்தின் வழி காட்டு நெறிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் பிரிக்கப்பட முடியாதவாறு பிணேந் துள்ளன. மக்களுக்கு மார்க்ளியம்-லெனினியத்தின் கருத் துக்கள் பற்றி போதனையளிக்க வேண்டும் உண்மை பம் நியசொல்ல்ர்லும்செயல்களாலும்அவர்களுக்கு போதனேஅளிக்க வேண்டும். அரசியல் கல்வி, சித்தாந்த செல்வாக்கையும். பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளின் தீர்விலும் அரசு உற்பத்தி ம்ற்றும் பொது விவகாரங்களே நிர்வாகம் செய்வதிலும் உழைக்கும் மக்கள் பங்கெடுத்துக் கொள் வதை இடையறுது அதிகரிப்பதையும் இஃனத்துச் செய்ய வேண்டும்; ஒரு நன்கு ஆராயப்பட்ட பொருளாதாரத் தொஃலநோக்குத் திட்டம், ஒரு வலுவான சமூகக் கொள்கை காரியகரமான் சித்தாந்த மற்றும் கல்விப்பணி ஆகியவற்றை அவற்றை பிரிக்கப்பட முடியாத ஒற்றுமையில் மேற்கொள் வதன் மூலமாகத்தான் மனிதர்களே செயலுரக்கப்படுத்துவது சாத்தியமாகும். இவையின்றி, முன்வைக்கப்பட்டுள்ள எந்தக் கடமைக்கும் தீர்வுகாண முடியாது. திட்டவட்ட மாக இவ்வாறுதான் பிரச்னை இன்று நம்முன் நிற்கிறது.
திட்டத்தின் புதிய பதிப்பு உலக வளர்ச்சியின் பிர தான பேர்க்குகளேயும் போதிய அளஐ பூரணமாகப் பிரதி பலிக்கிறது. மெய்யான சோஷலிஸத்தின் நி3லகளே மேலும் பலப்படுத்துவது, அதனுடைய மதிப்பு மற்றும் செல்வாக்கின் வளர்ச்சி; நீதியின் அடிப்படையில் வாழ்க் கையைப் புதுப்பிப்பதற்குப் பிரகடனம் செய்வதில் சாதாரண மச்களின் வளர்ந்து வரும் பாத்திரம் உலகில் ஆக்கபூர்வ மான மாற்றங்களுக்கு ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கான ஆக்கிரமிப்பு சக்திகளின் எதிர்ப்பு அதிகரித்து வருவது: சமாதான உள்ளாற்றலே பலப்படுத்துவது சோஷவிள நாடுகளேயும் சர்வதேசத் தொழிலாளி வர்க்க, மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், புதிதாக விடுதலே படைந்த பல பத்துக்கணக்கான சுதந்திர நாடுகஃனயும், பரந்த போர்-எதிர்ப்பு ஜனநாயக இயக்கங்களேயும் ஐக்கியப் படுத்துவது ஆகியவை அவற்றில் அடங்கும். திட்டவட்ட மாக அவற்றின் பரஸ்பரச் செயல்பாடுதான், இந்த யுகத்தில் உலக வளர்ச்சிகளின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.
பிரதான முதலாளித்துவ வல்லரசுகளின் கொள்கை யில் ஒரு மிகவும் அபாயகரமான திருப்பம் ஏற்பட்டுள் எதை நாம் அ&னவரும் காணமுடியும். காலத்தின் போக்கு ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் நடைமுறைச் செயல்கள் இந்தக் கொள்கையின் சாரத்தை மென்மேலும் தெளிவாக விளக்குகின்றன. இது சோஷலிஸத்திற்கு எதிராக இராணுவ மேலாண்மையை
 

இன்றைய விவகாரங்கள் 33
எய்துவது, முற்போக்கான விடுதலே இயக்கங்களின் மீது அதிகார நிர்ப்பந்தம் செலுத்துவது, மென்மேலும் புகிய வகைப்பட்ட வெகுஜன அழிவுகர ஆயுதங்களே உருவாக்கு வதை நியாயப்படுத்துகிற மட்டத்தில் சர்வதேசப் பகம் றங்களை நிலநிறுத்தி வருவது, புறவெளியை இராணுவ மயமாக்குவது ஆகியவற்றின் அடிப்படையில் சமூகப் பழி வாங்குதல் கொள்கையாகும்.
இதன் விளேவாக, சர்வதேச வளர்ச்சிப் போக்குகள் இன்று" அமைந்துள்ள நிலையில், ஆயுதப் போட்டிக்கு ஒரு வரம்பு கட்டுவதற்காகவும், போரை நோக்கி அது நழுவிச் செல்லாமல் தடை செய்வதற்காகவும் மிகவும் பொறுப்பான முடிவுகளை மேற்கொள்ளாமல் நிலைமையின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாது. மனிதகுலம் உயிர்வாழ்வதையே அச் சுறுத்துகின்ற அபாயகரமான நிகழ்வுப் போக்குகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்காமலிருக்க வேண்டுமெனில் இந்த முடிவுகளே எடுப்பதை ஒத்திணிவக்க முடியாது. இராணுவாதிக் சம் மற்றும் போர் சக்திகளேத் தடுத்து நிறுத்துவதும் நிே யான சமாதானத்தையும் பந்தோபஸ்தையும் உறுதிப்படுக் துவதும் தற்போதைய முக்கியமான பிரச்சினயாகும்.
உலக அரங்கில் செயல்படும் மிகப் பெருமளவு வேறு பட்ட சமூக, அரசியல் சக்திகளே கவனத்தில் கொள்ளும் போது ஜீவாதார முக்கியத்துவம் வாய்த்த பிரச்ஃனகளின் நீர்வுக்குப் புதிய அணுகுமுறைகளைத் தேடுவதானது ஒரு பிழையற்ற அரசியல் பாதையை வகுப்பதற்கு அடிக்க ஒன்றிஃண்யாத, மற்றும் சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் நலன்களே மெய்ப்பாடான முறையில் கணக்கில் எடுத்துக் கொள்வதைக் கோருகிறது. திட்டத்தின் புதிய பதிப்பு இதற்கு நல்ல அடிப்படைகளே வழங்குகிறது என்று மத்திய்க் கமிட்டியின் அரசியல் குழு கருதுகிறது.
அது உலகில் சமாதானத்தையும் முன்னேற்றத்தையும் மக்களின் தேச விடுதஃயையும் வலியுறுத்துகின்ற தமது கருத்தமைப்பின் ஓர் ஒருங்கிணேந்த வெளிப்பாடாகும்: அதில் கொள்கையின் அடிப்படைகள் மாற்றப்பட முடியாத அதனு டைய பிரதான அடிப்படைகள்-ன்ன்று நான் கூறுவேள்வளரயறுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் திட்டமானது சர்வ தேச விவகாரங்கள் சம்பந்தமாகக் கட்சியின் அணுகுமுறை பின் பரந்த தன்மையையும் நிஃமையில் ஏற்படும் மாற்றங் கண் உரிய காலத்தில் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கும் துவேஷ மனப்பான்மையின்றி எதார்த்தத்தை நேர்முகமாக எதிரிடுவதற்கும் ஏற்பட்டுவரும் நிலைமையைப் புறநில்யகி மதிப்பிடுவதற்கும் நிஃலமையின் தேவைகளுக்கு நெளிவு சுழிவாசு இயங்குவதற்குமான அதனுடைய திறமையையும் வெளிப்படுத்துகிறது.

Page 19
34 மக்களின் நலவாழ்வுக்கும், சமாதானத்துக்கும். .
நமது சர்வதேசக் கொள்கையின் நோக்கங்களேப் பற்றி சம், அவற்றை எய்தும் வழிகளேப் பற்றியும் நாம் வெளிப் படையாகப் பேசுகிருேம். இந்த அர்த்தத்தில் நமது கொள்கை மிகவும் முன்னறிந்து க்றத்தக்கதே. அதில் புதிர்களோ அல்லது சந்தேகந்திற்குரியவையோ கிடையாது. இது இரு எதிரெதிரான அமைப்புகளின் சமாதான சகவாழ்வு என்ற லெனினியக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட கொள் கையாகும். ஒரு நிலேயான மற்றும் நம்பிக்கையான கொள் கைதான் முரண்பாடுகள் நின்றந்த நமது யுகத்தில் உலகின் எதிர்காலத்திற்குத் தமது பொறுப்பை உணர்ந்த நாடுகள் மற்றும் கட்சிகளுக்குத் தகுதி உடையதாகும் என்ற அடி நிலேயிலிருந்து நாம் முன்செல்கிருேம்,
முற்போக்குச் சக்திகள், இந்தத் திட்டத்தில், அவற்றின் போராட்டத்துடன் நமது நிஃவயான ஒருமைப்பாட்டின், அவற்றின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்கு உதவவேண்டு மென்ற நமது ஆர்வத்தின் வெளிப்பாட்டைக் காணும்வேறுபட்டவைகளின் ஒற்றுமை என்ற அந்த தர்க்கவியல் மெய்யான சோஷலிஸ் உலகின் தொழிலாளர், கம்யூனிஸ்ட் மற்றும் தேச விடுத்* இயக்கங்களின் பிற்போக்குக்கும் ஆக்கிர மிப்புக்கும் எதிரான, "சமாதானத்திற்கும் முன்னேற்றத்திற் குமான அனைத்து இயக்கங்களின் ஜீவ இழை முழுமையையும் தழுவி நிற்கிறது.
இனி பிரதான வழிகாட்டு நெறிகளின் நகலேப் பார்ப் போம். அவை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினது திட்டத் தின் ஷரத்துக்களே ஸ்தூலமாக்குமாறு ஸ்தூலமான திட்ட ஒதுக்கீடுகளின் வடிவத்தில் 12-வது ஐந்தாண்டுத் திட்டமும் 2000-ம் ஆண்டு வரையிலுமான காலகட்டம் என்ற அதணு டைய அமலாக்கத்தில் ஒரு கேத்திரமான கட்டத்திற்குப் பிரயோகப்படுத்தும் வகையில் அவற்கை உருவாக்குமாறு கோரப்பட்டுள்ளன.
பெருமளவிலான பணி ஆற்றப்பட்டுள்ளது. ஆணுல், அது எளிதாகவும் சிக்கலின்றியும் நடைபெறவில்ஃல. இது நம்முடையதைப் போன்ற ஒரு பிரமாண்டமான அளவிலான பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஒரு விஞ்ஞான ரீதியாக ஆதாரப்பட்ட வருங்கால வாய்ப்பை உருவாக்குவது எப்படி யும் எளிதான காரியமல்ல. குறிப்பாகத் தற்போது குணும் ச ரீதியில் புதிய கடமைகள் அதன் முன்தோன்றியுள்ளபோது தேசியப் பொருளாதாரத்தின் விதங்கள், வீதாசாரங்கள், பயனுறுதித்தன்மை ஆகியவற்றின் மீது வெவ்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தும் புறநிலை அம்சங்களின் மொத் தத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
வேறுவகைப்பட்ட பிரச்ஃனகஃனயும் நாம் எதிரிட்டோம்நமது ஊழியர்கள் அனைவருமே அசமந்தத்தையும் பழைய
 

இன்றைய விவகாரங்கள் 3.
பாளிைகளேயும் கைவிடாத உண்மையிலிருந்தும் பொருளா தார நிர்வகத்தின் பரவலான முறைகளேக் கடைப்பிடிப் பதிலிருந்தும் அவை எழுகின்றன. புதிய நிலைமைகளில் வேலே செய்வதற்கும், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முனைப்புத் தன்மை மற்றும் தரத்தை நோக்கிய ஒரு தீவிரத் திருப்பத்தை ஏற்படுத்துவதற்கும் எல்லோரும் மனுேவியல் ரீதியில் தயாராக இருககவில்லே. பிரதான வழிகாட்டு நெறிகளின் பணி மீதான ஏற்கனவே முழுமூச்சுடன் நடைபெற்று வரும்போது இந்த மனுேபாவங்களே வேக காகப் போக்கி வேண்டியிருந்தது. இந்த அம்சத்தில், சேமாதாரங்களுக்கான தேட்டத்திலும் ஐந்தாண்டுக் கால கட்டத்திற்குக் கடினமான ஒதுக்கீடுகளே உருவாக்குவதிலும் உழைப்புக் கூட்டமைப்புகள் ஒத்துழைக்கும்படி செய்யப் பட்ட் எதார்த்தம் ஒரு பெரும் பாத்திரத்தை வகித்தது; மேலும் கட்சி ஸ்தாபனங்கள்-குடியரசு, பிராந்திய மற்றும் பிரதேச அமைப்புகளிலிருந்து அடிப்படை அமைப்புகள் வர்ை-ஒரு செயலூக்கமான நிலையை மேற்கொண்டன.
அதன் பயனுசு, பல விஷயங்களேத் திருத்தியமைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம். மத்தியக் கமிட்டியின் அரசி பல் குழு கருதுவது போல விவாதிக்கப்பட்டு வரும் நகல், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற் கான கட்சித் திட்டத்தின் தேவைகஃாப் பிரதானமாகப் ಟ್ವಿ? செய்கிறது, மக்களின் வளவாழ்வை உயர்த்துதல், பாருளாதார ஆற்றலே பலப்படுத்துதல், சரியான மட்டத் தில் நாட்டின் பாதுகாப்பு வலிமையைப் பராமரித்தல் போன்ற கேந்திரக் கடம்ைகளுக்கு ஏக காலத்தில் தீர்வு காண்கிறது என்று மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கருதுகிறது.
புதிய ஐந்தாண்டுத் திட்ட காலகட்டத்தில் தேசிய வநவாயில் அதிகரிப்பும், பொருளாயத உற்பத்தியின் அனேத்துக் கிளேகளின் உற்பத்தி முழுமையும் முதன் முறை யாக உழைப்பின் உற்பத்தித் திறனே உயர்த்துவதன் மூலம் எய்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுத் திட்ட காலகட்டத்திற்கு எதிர்நோக்கப்பட்டுள்ள உற்பத் திக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களின் அளவை குறிப் பிடத்தக்க முறையில் குறைப்பது சேமிப்புக்களே, கூடுதல் பொருளாயதச் செல்வாதாரங்களுக்கான தேசப் பொரு விளாதாரத்தின் தேவைசஃாப் பூர்த்தி செய்யும் ஒரு தீர்மான
சுரமான ஊற்றுக்காலாக மாற்ற உதவும்.
மைப்பதும் வளர்ச்சியின் உயர் முன்னுரிமைத் திசைவழி களின் மீது மூலதன முதலீடுகளேக் குவிப்பதும், முன்னேக் காட்டிலும் கூடுதல் சுறுசுறுப்புடன் செயல்படுத்தப்படும். யாவற்றுக்கும் முதலாவதாக, ஏற்கனவே இயங்கி வரும்

Page 20
36 மக்களின் நளிவாழ்வுக்கும் சமாதானத்துக்கும். -
நிறுவனங்களேத் தொழில்நுட்பப் புனரமைப்பு செய்வதும் வலியுறுத்தப்படுகிறது. இயந்திர நிர்மானம் ரசாயன,
மின்னணுவியல் மற்றும் மின்பொறியியல் தொழில்கள் துரிதகதியில் விளர்க்கப்பட உள்ளன. புதிய த ஃaமுறை
இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் உற்பத்தியும், முன்னேற்ற மீண்டந்த பொருட்களும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுவதும் விஸ்தரிக்கப்படும்.
சுருக்கமாக, 12-வது ஐந்தாண்டுத் திட்ட கால கட் டத்தில் கூடுதல் திறமையை நோக்கிய ஒரு குறிப்பிடத் தக்க மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆணுல், இத்திசைவழியில் ஒரு தீவிர மாற்றத்தை ஏற் படுத்துவதற்காக நாம் நமது முயற்சிகளேத் தளர விடக் கூடாது. மாருக, நாம் அவற்றைத் தீவிரப்படுத்தவேண்டும். திட்டமிடுதல், நிர்வாகம், பொருளாதாரத்தை இயக்கிச் செல்லும் வழிமுறைகள் ஆகியவற்றைச் செம்மைப்படுத்து தல், ஸ்தாபன ஒழுங்கமைப்பை அபிவிருத்தி செய்தல், கட்டுப்பாட்டை பaப்படுத்துதல், அனேத்துப் பிரிவினரின ட பேயும் பொறுப்பை அதிகரித்தல், வெகுஜனங்களின் படைப்பாக்க முன்முயற்சியை எல்லா வழிகளிலும் ஊக்கு வித்தல் ஆகியவை இங்கு தஃவாச முக்கியத்துவமுடைய விஷயமாகும்,
மூன்றும் ஆயிரமாண்டின் துவக்கத்திற்காக நிர்ணயிக் கப்பட்ட இலக்கு ஃள எய்துவது என்பது திறமையை நோக்கிய ஒரு மாற்றத்தை நாம் எவ்வளவு விரைவாக நிகழ்த்துவோம் என்பதையும் தேசப் பொ ருளாதாரத்தின் திய தொழில்நுட்ப மறுநிர்மானத்தை எவ்வளவு வேகமாக என்பதையும் பொறுத்திருக்கும். சோவி யத் ஆட்சியின் முத்திய ஆண்டுகள் முழுவதிலும் சேமிக்கப்
அடுத்த ஆண்டுகளில் உருவாக்கவும், தேச வருவாயை பும் தொழில்துறை உற்பத்தின யயும் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிக்கவும் நாம் திட்டமிட்டு வருகிருேம். உழைப்பு உற்பத்தித்திறன் 130-150 சதவிகிதம் அதிகரிக்க விருக்கிறது.
மக்களின் தேவைகளேப் பூர்த்தி செய்வதை நோக்கி திசைவழிப்படுத்தப்பட்ட செல்வாதாரங்களின் அளவை இரட்டிப்பாக்க இது உதவும். நம்மிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ள தள்தாவேஜுளில் கானப்படும் சமூகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது அடுத்த மூன்று ஐந்தாண்டுத்
திட்ட காலகட்டங்களில் சோளியத் மக்களின் வாழ்க் கைத் தரங்களே குணும் சரீதியில் ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்துவதை சாத்தியமாக்கும் என்று கூறுவதற்கான
ஆதாரங்கள் அனேத்தையும் நமக்கு வழங்குகின்றது.
 

@ ன்றைய விவகாரங்கள்
உள்நாட்டு மற்றும் வெளியுரைக் கொள்கைகளில் சமாளிக்கப்பட்ட கடமைகளின் பயே எண்மும் ஆழமும் சிக்கலான தன்மையும் கட்சித் தலமையில் மட்டத்தில் புதிய மாபெரும் கே ரிக்கைகளேயும் கட்சிப் பணியில் எல்வா அம்புங்க இரு க்கும் புதி Iህ ዞ அணுகுமுறைகளுக்கான தேவைகளேயும் நம்முன் வைக்கின்றன, ஆகவே இவை பஃனத் தும் கட்சியின் அடிப்படைச் சட்டமான அதன் வாழ்க்கை விதியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி விதிகளில் பிரதி பலிக்க வேண்டும் என்பது இயற்கையே
கட்சி விதிகளில் ஆலோசனை கூறப்பட்டுள்ள மா ற்றங் களின் அடிப்படைப் பொருள் என்ன?
சுருக்கம கச் சொன்னுல் இது ஒருபுறத்தில் கட்சிக்குள் ஜனநாயகத்தை மேலும் விரிவுபடுத்துவது கம்யூவிஸ்ட்டுகளின் அனேத்து கட்சி ஸ்தாபனங்களின் குறிப்பாக தொடக்க ஸ்தாபனங்களின் முன்முயற்சிகளோம் நடவடிக்கைகளேயும் வளர்ப்பது என்று பொருள்படும், பிறுபுறத்தில் பொதுவ ன விஷயங்கஃனக் கையாள்வதற்கான பொறுப்பை அதிகரித்தல் என்று பெ ருளாகும். கட்சி வாழ்க்கை எவ்வளவுக்கெள் வளவு கூடுதல் பலதரப்பட்டதாகவும் சன்னிறைவுடைய தாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு கால்ல முக்கிய விஷயங் களிலும் கட்சிக்குப் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதி விருந்து ஊழியர் கொள்கை வரை முடிவு மேற்கோள்வதில் அதன் ஜனநாயகத் தன்மை ஆழமாக இருக்கும், அனேத்து சமூக நிகழ்வுப் போக்குகளின் மீதும் கட்சியின் செல்வாக்கு பலமுடையதாகவும் கூடுதல் பயனுறுதியுடையதாகவும் இருக்கும்.
இதே திசை வழியில் நான் அரசு மற்றும் பொது ஸ்தா பனங்களுக்கு கட்சி வழிகாட்டு கவினுடைய ஆதாரக் கோட் பாடுகள், விதிகளில் குறிப்பிடப்படுகின்றன. அவை ஒவ்வொன் தும் தனது செயல்பாடுகளே முழு அளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதே சமயம் அவற்றின் நடவடிக்கை களுக்கான கட்சி வழிக"ட்டுதல் தெளிவான அரசியல் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும் அனேத்துப் பிரிவுகளிலும் அனேத்து மட்டங்களிலும் மக்களின் சோஷலிஸ் கய-ஆட்சியின் கூடுதல் வளர்ச்சிக்கு செயலுரக்கமான பங்குப் பணி ஆற்ற வேண்டும் என்றும் கோரப்படுகின்றன. பிரேரணை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கட்சி உறுப்பினர் என்ற பெயருக்குப் பெருமை சேர்க்கவும் அரசியல் போராளி என்ற முறையிலும் வெகுஜனங்களின் ஒழுங்கமைப்பாளர் என்ற முறையிலும் அவருடைய முக்கியத்துவத்தையும் பாத்திரத் தையும் உயர்த்தவும் கட்சியின் பொதுவான கொள்கை மற்றும் தாக்கீதுகளேச் செயல்படுத்துவதற்கான அவரது பொறுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.

Page 21
38 மக்களின் நலவாழ்வுக்கும். சமாதானத்துக்கும்.
மொத்தத்தில் கட்சி விதிகளில் யோசஃன கூறப் பட்டுள்ள மாற்றங்கள் அவர்களுக்கு வாழ்க்கையின் தேவை களேச் சமாளிக்க புதிய விஷயங்களேக் கொண்டு உரமூட்டும், ஜனநாயக மத்தியத்துவத்தின் புடமிடப்பட்ட கோட்பாடு களின் அடிப்படையில் கட்சியை ஸ்தாபன ரீதியாக பலப் படுத்த உதவும், நாட்டை எதிர்நோக்கியுள்ள புதிய கடமை களின் முன்னே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்திச் செல்லும் பாத்திரத்தை உயர்த்தும்.
தோழர்களே, அக்டோபர் 14ம் திகதி கட்சித் திட்டத் தின் ஒரு புதிய பதிப்பின் நகலே வழங்கும் திட்டக் கமிஷனின் ஒரு கூட்டம் தடைபெற்றது. முழுநிறைவுக் கூட்டத்தில் அந்த நகல் குறித்த எமது விவாதம் காரிய நோக்குடைய தாகவும் பயனுடையதாகவும் இருக்கும் என்று நான் கருது கிறேன். கூறப்பட்ட விஷயங்கள் நகல் பிரதான வழிகாட்டு நெறிகளையும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி விதிகளில் பிரேரணை செய்யப்பட்டுள்ள மாற்றங்களேயும் பெருமள விற்குக் குறிக்கின்றன.
சமர்ப்பிக்கப்பட்ட தஸ்தாவேஜுகளே மத்தியக் கமிட்டி யின் முழுநிறைவுக் கூட்டம் ஏற்றுக்கொள்வதானது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரசுக்கான தயாரிப்பு களில் ஒரு மிக முக்கியமான சுட்டத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்து மக்களுடன் ஆட்சியின் பெரிய நேரடியான தொடர்
ன் கட்டமாகும் இது.
கட்சிக் கூட்டங்களிலும் மாவட்ட நகர, பிராந்திய, பிரதேச மகாநாடுகளிலும் ஒன்றியக் குடியரசுகளின் கம்யூ விஸ்ட் கட்சிக் காங்கிரசுகளிலும் இந்த தஸ்தாவேஜ ரகள் பிரசுரிக்கப்பட்டு விரிவான அளவில் விவாதிக்கப்பட வேண் டும் என்றும், நகல் பிரதான வழிகாட்டு நெறிகளும் கூட உழைப்புக் கூட்டமைப்புக்களின் கூட்டங்களில் கல்வி நிறுவ னங்களில், படைப்பிரிவுகள் மற்றும் பொது ஸ்தாபனங்களில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் குழு யோசஃன கூறுகிறது. சோவியத்துக்கள், தொழிற்சங்கங்கள், கொம் ச மோல் ஆகியவையும் தங்களது கருத்துக்களேக் கூறவேண்டும். கட்சி தழுவிய, நாடளாவிய விவாதத்தில் கம்யூனிஸ்ட்டுக் களேயும் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களேயும் கொண்ட பல கோடிக்கணக்கான சோவியத் மக்கள் பங்குகொள்வ தானது வருங்காலத்திற்கான கட்சியின் கொள்கை சிறந்த தாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும் அனைத்து வர்க்கங்கள், மக்களின் அனேத்துப் பிரிவினர்களின் விருப்பங் களே, நலன்களே, தேவைகளே முழுமையாகக் கணக்கிலெடுத் துக் கொள்ளவும் உதவும்.
 

இன்றைய விவகாரங்கள் 3.
ஸ்துவமான நடைமுறை விஷ யங் க எளின் தீர்வில் காரிய நோக்குள்ள அணுகுமுறையும் திசைவழியும்தான் விவாதத்தின் நிகழ்வுப் போக்கில் நாம் உறுதிப்படுத்த வேண்டிய மிக முக்கியமான விஷயங்களாகும். கூட்டங் களும், விவாதங்களும் அர்த்தமுள்ளவையாகவும், ஆடம் பரம், பகட்டு, மிதமிஞ்சிய் ஒழுங்மைப்பு ஆகியவை இல்லாமலும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். கட்சி, அரசு மற்றும் பொருளாதாரத் துறையின் முன்னணி ஊழியர்கள் அவற்றில் கூடுதல் செயலூக்கமான, நேரடியான பங்கு வகிக்க வேண்டும்.
உழைப்புக் கூட்டமைப்பும் ஒரு துறை, ஒரு குழு, ஒரு பண்ணே, ஒரு பரிசோதனைக் கூடம் போன்ற அதன் அடிப்படைப் பிரிவுகளும், காங்கிரசுக்கு முந்திய தஸ்தா வேஜுகளே ஆய்வு செய்து விளக்கும் அனேத்துப் பணி களின் மையமாக மாறவேண்டும். நமது விவகாரங்கள் குறித்தும் நமது பிரம்மாண்டமான சேமாதாரங்களேப் பயன்படுத்துவது குறித்தும் செல்வாதாரங்களேச் சிக்கன மாகப் பயன்படுத்துவது குறித்தும் ஏற்கனவே உள்ள குறைபாடுகளே அகற்றுவது குறித்தும் முன்னேற்றமடைந்த அனுபவத்தைப் பரவச் செய்வது குறித்தும் அங்கு ஸ்தூல மான உரையாடல்கள் நடத்தப்படவேண்டும். சோவியத் னியனில் உள்ள ஒவ்வொரு நபரும் கட்சியின் திட்ட நாக்கங்கள் மற்றும் கடமைகளேயும் அதன் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவற்றுடன் தனது அன்ருட அலுவல்களே இணைத்துக் கொள்ள முடிவதை உறுதி செய் வ து மிக முக்கியமானதாகும்.
வேறு வார்த்தையில் கூறுவதெனில், ஆரம்பம் முதலே விவாதத்தை ஆக்கபூர்வமானதாகவும் படைப்பாக்கத் தன் மையுடையதாகவும் ஆக்குவது அவசியம். நமது வளர்ச்சி யின் தற்போதைய பிரச்னைகளுக்கு, நமது முன்னேற்றப் பாதையில் தடையாக இருக்கும் காலாவதியாகிவிட்ட அன்னத்தையும் சமாளிப்பதற்கு ஒரு புதுமையான அணுகு முறையை நோக்கிய மத்தியக் கமிட்டியின் பாதைக்கு உழைக்கும் மக்களின் ஒருமித்த ஆதரவு உள்ளது. மக்கள் அன்ேவரின் விருப்பம் மற்றும் படைப்பாக்கத் திறனேச் சார்ந்து நின்று இப் பாதையை நாம்  ெத ர ட ர் ந் து இடையருது கடைப்பிடிப்போம்.
காங்கிரசுக்கு முந்திய தஸ்தாவேஜுகள் அலே அலேயான விமர்சனங்களேயும், சோசனேகளேயும், கடிதங்களையும் பெறும் என்பதில் ஐயமில்லே. மாபெரும் அரசு முக்கியத்துவம் வாய்ந்த பரிசீலஃனகளேத் தவிர கட்சி ஸ்தல ஆட்சி மற்றும் பொருளாதார அமைப்புகளைக் குறித்து ஸ்தூலமான பிரச்னே களே மக்கள் எழுப்புவர், கருத்துரைகள் வழங்குவர். எந்த

Page 22
() மக்களின் நலவாழ்வுக்கும், சமாதானத்துக்கும்.
ஒரு பயனுள்ள கருத்தும், எந்த ஒரு பிரேரனேயும் செவி மடுக்கப்படாமல் விடப்பட்டுவிடக்கூடாது. தஸ்தாவேஜா களின் மீதான விவாதத்தின் போது தங்களுடைய விமர்சன பூர்வமான கருத்துரைகள் செவிமடுக்கப்பட்டன என்ப தையும், தங்களது பிரேரஃணகளின் மீது தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பும் உழைக்கும் மக்கள் அறிய வேண்டியது முக்கியமான தாகும். இது நமக்கு கோட்பாட்டு ரீதியான ஒரு விஷய மாகும.
பிரதான வழிகாட்டு நெறிகளைப் பற்றி விவாதிக்கும் போது பிரதான வழிகாட்டு நெறிகள் குறித்த, ஐந்தாண்டுத் திட்டத்தை வரைவதற்கான பணியின் அனுபவத்தைப் பயன்படுத்துவது சிரந்ததாக இருக்கும் என்று தோன்று கிறது. காங்கிரஸ் முடிந்து உடனேயே அதைப் பரிசீலனே செய்து அங்கீகரிக்க இது உதவும்.
காங்கிரசுக்கான தயாரிப்புக்களின் இறுதிக் கூட்டம், வெகுஜனத் தகவல் தொடர்பு மற்றும் பிரசார சாதனங் சுளின் முன் மாபெரும் கோரிக்கைகளே வைக்கிறது. அவை விவாதத்திற்கான நாடுதழுவிய மேடையாக மாறவேண்டும். வெகுஜனங்களின் கருத்துக்கள், கருத்துரைகள் அனுபவம் ஆகியவற்றைச் சேமிக்கவேண்டும். அந்த உன்னத உழைப்பு மற்றும் சித்தாந்த ரீதியான தார்மீகச் சூழலே உருவாக்க வேண்டும். அவையின்றி எத்தகைய திட்டங்கஃளயும் செயல் படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.
தோழர்களே, வரையப்பட்ட திட்டங்கள் எவ்வளவு உத்வேகமூட்டுவனவாக இருந்தாலும் சரி. கடுமையான உயர் திறனுள்ள உழைப்பின் மூலம் மட்டும்தான் இலக்கு களே எய்தமுடியும். ஒவ்வொரு சோவியூத் நபரும், ஒவ் வொரு உழைப்புக் கிட்டமைப்பும் ஒவ்வொரு கட்சி ஸ்தா பனமும் உறுதியான முயற்சிசுனே மேற்கொள்வதுதான் இப்போதைய குறிப்பிடத்தக்க தேவையாகும். இன்னும் கூடுதல் வீசியமிக்க செயல்களுக்கான தருணம் வந்துவிட்டது, இதுதான் இன்றைக்குப் பிரதான விஷயம். நிர்ணயிக்கப் கடமைகளே இடையருது நிறை வே ற் று வ தற்கு நமது அனைத்துச் செல்வாதாரங்களேயும், அனேத்து ஆற்றல்களே பும், சாத்தியக் கூறுகளேயும், எல்லாவற்றிற்கும் மேலாக மனித அம்சத்தையும் திரட்டுவது கட்சி, ஸ்தல ஆட்சி பொருளாதார மற்றும் தொழிற்சங்க ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் கடமையாகும்.
நாம் அத்தகைய பணியைத் துவக்கியுள்ளோம். முக் கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளா தார, சமூக, சித்தாந்தத் துறைகளில் முக்கியமான
 

இன்றைய விவகாரங்கள் Al
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSSLLLLLLS L q L LSSSLSSS SSSSLSS
நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்னன. நாம் வகுத்துக் கொண்ட அரசியல் க்ொள்கையின் உணர் வி ல் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வகுத்துக் கொண்ட பாதையைத் தடம்பிறழாது கடைப்பிடிக்க வேண்டும் எல்லாவற்றிலும் கட்டுப்ப்ாட்டையும் ஒழுங்கையும் அபி விருத்தி செய்தும் தார்மீக மற்றும் பொருளாயத ஊக்கு விப்புகளே செயலூக்கமாகப் பயன்படுத்தியும், வெகுஜனங் களின் முன்முயற்சிக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் இன் னும் மிகப் பெரிய வாய்ப்பைத் திறந்து விட்டும் வரும் அதேசமயம் நமது முன்னேற்றத்தின் விகிதத்தையும் நம் தொடர்ந்து வேகமுறச் செய்யவேண்டும்.
ஒழுங்கமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார முயற்சிகள் அனைத்தும் உழைப்புக் கூட்டமைப்புக்களின் சக்தி முழுவதும் தற்போதைய ஆண்டின்_மற்றும் மெக் தத்தில் ஐந்தாண்டுத் திட்ட்த்தை நமது லெனினியக் கட்சி யின் 27வது காங்கிரசைச் சிறந்த முடிவு க ரூ ட லும் பெருமையுட்னும் அணுகும் விதத்தில் நிறைவு செய்வதன் மீது குவிக்கப்பட வேண்டும். நடைமுறையிலும், அரசியல் ரீதியாகவும் இதுதான் இப்போது மிகவும் அவசரக் கடமை பாகும
மக்களின் மகிழ்ச்சியைப் பற்றிய உன்னதக் கனவு. மீது ஒரு மேதையின் கனவாக இருந்தாலும் கூட, அது கோடிக் கண்க்கான மக்களின் உள்ளங்களேக் கவரவில்லை எனில் அது வெறும் உன்னதக் கனவாகவே இருக்கும் என்பதை வரலாற் றின் அனுபவம் ஆணித்தரமாக எடுத்துக் காட்டியுள்ளது. முதல் தரமான கருத்துக்கள் வெகுஜனங்களின் சொத்தாக மாறும்போது அவை "முன்னேற்றத்தின் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறுகின்றன.
லெனினியக் கட்சியின் கொள்கை, அதன் நியாய உணர்வு, மனச்சாட்சி ஆகியவை மக்களால் உணரப்படு பவற்றையும் அவர் கஜின் சிந்தனேகள் அபிலாஷைகள். நம்பிக்கைகள் ஆகியவற்றையும் மிகச் சரியாகப் பிரதிபலிக் கின்றன. கட்சி தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண் டுள்ள கம்யூனிஸம் என்ற மாபெரும் லட்சியம் வெல்லற் கரியது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள் ளோம்.

Page 23
சீமாதானம், படைக் குறைப்புக்கான வாய்ப் புகள்
பேராசிரியர் ஏ. குரோமிகோ சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் இஃண உறுப்பினர்,
விளாடிமீர் லொமெய்கோ, பத்திரிகையாளர்
நியூக்லியர் யுகத்தில் புதிய சிந்தனை
நியூக் வியர் யுகத்தில் சர்வதேச உறவுகள் துறை முழுவதன் மீதும் என்றுமில்லாதவாறு கூடுதல் செல்வாக் கைச் செலுத்தும் புதிய காரணிகள் தோன்றி வரு கின்றன. அவை யாவை?
முதலாவது வரலாற்றில் முதல் தடவையாக வெகு ஜனப் பேரழிவு ஆயுதங்கள் குறிப்பாக நியூக்ளியர் ஆயுதங் கள் கண்டு பிடிக்கப்பட்டு மனிதகுலம் தன்ஃத்தானே அழித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும் அளவுகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது இரண்டு இராணுவ-அரசியல் முகாம் களும் முதல் தடவையாக சக்திகளின் சுமாரான சமநிலையை எட்டியுள்ளன; இச்சமநிலேயானது "மிகையான தேர்ச்சித்
 
 

நியூக்லியர் யுகத்தில் புதிய சிந்தன 43
திறன்" நிலைமைகளில், நியூக்லியர் போரில் முதலாவது தாக்குதலேத் தொடுப்பவர்கள் உள்ளிட அதில் பங்கு கொள்ளும் அனேவருக்குமே தற்கொலேயை உண்டுபண்ணுவ தாக இந்தப் போர் மாறுகிறது.
முள்ளுவது; நியூக்லியர் ஆயுதங்களிலான போட்டி உள்ளிட, ஆயுதப் போட்டியானது கட்டுப்பாட்டிலிருந்து தழுவிச் செல்லவும், தொழில்மய நாடுகளுக்கு-வளர்முக நாடுகளே விட்டு விடுங்கள்-தாங்க வொண்ணுத சுமையாக மாறவும் அச்சுறுத்தல் செய்கின்ற அளவுக்கு வீச்சையும் வேகத்தையும் பெற்றிருக்கிறது. உலகில் தினசரி 15 பில்லி யன் டாலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. இது, பெருமளவிலான பொருளாயத, அறிவுத்துறைச் செல்வாதாரங்கள் விரயமாவதையே பொருள்படுத்துகிறது.
நான்காவது ஆயுதப் போட்டி குறிப்பாக நியூக்லியர் ஆயுதங்களிலான போட்டி தொழில்மய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையிலான வெளியை விரிவடை யச் செய்கிறது, வளர்முக நாடுகளின் கடன்களே (1985-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இது ஒரு டிரில்லியன் டாலர்கள்) அதிகரிக்கிறது. வளர்முக நாடுகளில் ஜனத்தொகை துரித மாக அதிகரிப்பதால் இப்பிரச்னைகள் மேலும் உக்ரமடை கின்றன. இவை யாவும் வடக்கு-தெற்குப் பிரச்சீன அடுத்த பத்தாண்டுகளுக்குள் மே லு ம் கொந்தளிப்பானதாகும் நி3லயை உருவாக்குகின்றன, இது உலகளாவிய கொந்தளிப் பையும் ஏற்படுத்தக்கூடும். எனவேதான், மூன்ரும் உலகம் உள்ளிட்ட எல்லா நாடுகளும் ஆயுதச் செலவினங்களேத் தீவிரமாகக் குறைக்கவும் வளர்முக நாடுகளுக்கு உதவுவதற் காக மேலதிகச் செல்வாதா ரங்கஃக் கானவுமான அவசியம் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
ஆயுதங்களுக்கான செலவுகளேக் குறைப்பதற்கும். இவ் விதம் விடுவிக்கப்படும் நிதியை வளர்முக நாடுகளுக்கு உதவி வழங்குவதற்குப் பயன்படுத்துவதற்குமான சோவியத் யோசஃனயின் (1984) அடிநாதமாக விளங்குவது இக் கருத் துக்கள்தான் ஐ. நா. செயலாளர்-நாயகத்துக்கு எழுதிய கடிதத்தில் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. உலகளா விய பிரச்ஃனகளுக்குத் தீர்வுகாண்பதில் பொதுவான மானிட நலன்களின் அடிப்படையில் புதிய சிந்தனே மார்க்கத்துக்கு இதுவோர் உதாரணமாகும்.
ஐந்தாவது மனிதகுல வரலாற்றில் முதல் தடவையாக கடந்த தளiாப்தங்களின்போது மனிதனுக்கும் சுற்றுப்புறச்

Page 24
ಕ್ರೆ ! சமாதான படைக்குறைப்புக்க்ான் வாய்ப்புகள்
சூழலுக்கும் இடையிலான உறவுகளின் மூலப் பிரமாணம் மாற்றமடைந்திருக்கிறது. கடந்தகாலத்தின்போது முன் னேற்றத்தின் பரிமானம் இயற்கை மீது மனிதன் கொண்டி ருந்து ஆற்றல் மீது சார்ந்திருந்தது என்ரு ல், தற்போது முன்னேற்றம் மாத்திரமன்றி மக்களின் மேலும் ஜீவாதாரச் செயல்பாடும் கூட, இயற்கைக்கான மனிதனின் அக்கறை மீதே அதிகரித்த அளவு சார்ந்திருக்கும். எமது யுகத்தில் இயற்கை மீது அக்கறை காட்டுவது ஊதாரித்தன் ம்ல்ல. ஆணுல், மனிதனின் உயிர்வாழ்க்கைக்கான நிபந்த&னயாகும். கற்றுச்சூழல் மீது மானிடத்தின் இராணுவ, தொழில்துறைச் செயல்பாடு ஏற்படுத்துகின்ற பர்தகமான தாக்கத்தைச் சரி செய்வதற்கு அழிவுகரமான ஆயுதப் போட்டிக்குக் கடிவாள மிடுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்கு அதிகரித்த ஒதுக்கங்களேச் செய்வதும் அவசியமாகும்.
தரரீதியான 皺驚 காரணிகளின் தோற்றம் எமது புவிக்கோளை ஒரு பொதுவான இல்லமாய் மாற்றியிருக்கிறது: ఫ్లో ஒவ்வொருவரின் நலவாழ்வும் மற்றவரின் நடத்தை தும் கூட்டாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மீதும் தான் சார்ந்துள்ளது.
'மிகையான தேர்ச்சித்திறன்" அதிகரித்து வருவதும் உலகப் பிரச்ஃண்கள் கூர்மையடைந்து வருவதுமான எமது யுகத்தில் உயிர்வாழ்க்கைத் தத்துவவியஃப் உருவாக்கவேண்டி பதன் அவசியம் ஏற்படுகிறது.
படைபலமல்ல, விவேகமே தேவை
நியூக்லியர் யுகத்தில் உயிர் வாழ்க்கைக்கான உபாய மானது ஒருவரின் சொந்தப் பந்தோபஸ்துக்கும் ஏனேயோரின் பந்தோபஸ்துக்கும் ஆன புதிய கருத்தமைப்பை, சர்வதேசப் பந்தோபஸ்துக்கான புதிய அணுகுமுறையைப் பொருள்படுத் துகிறது. சர்வதேச உறவுகளில் புதிய அம்சமானது தீர்க்க மான முக்கியத்துவம் வாய்ந்தது. நியூக்லியர் "மிகைத் தேர்ச்சித் திறன்" நிரம்பியதும் சகல நாடுகளின் சார்புநில் அதிகரித்து வருவதுமான இந்த நியூக்வியர் யுகத்தில், ஒருவர், இறுதியில் தனக்குத்தானே பாதகத்தை ஏற்படுத்திக் கொள் எாமல், ஏனேயோருக்குப் பாதகத்தை ஏற்படுத்துவது மூலம் பயனடைய முடியாது. இதை அங்கீகரிப்பது புதிய சிந்தனே பற்றிய கோட்பாடுகளில் ஒன்ரு கும்.
நியூக்லியர் யுகத்தின் எதார்த்தங்கள் ஒருவருக்கும் ஏனேயோருக்கும் பெர் ரு ந்து ம் வகையில் படைபலம், மேலாண்மை, வெற்றி, பந்தோ பஸ்து போன்ற அடிப்படை கருத்தமைப்புகளில் திருத்தம் செய்வதை தேவைப்படுத்து கின்றன. நியூக்லியர் யுத்தம் கொள்கையின் தொடர்ச்சிக்கான

நியூக்லியர் யுகத்தில் புதிய சிந்தனே 45
இறுதியாக, உலக நாடுகள் அனேத்தினதும் அதிகரி - - வரும் இடைச்சார்பு சிந்தனையைச் :ே . புதிய சிந்தனையானது மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கான பொதுப்பொறுப்புணர்வில் தோய்ந்த உலகளாவிய சிந்தனே பாகும்.
11 ܪ ܒ
எமது காலத்தின் புதிய எதார்த்தங்களே மக்கள் A. உணர்ந்து கொண்டால் மன்ரிதகுலத்தைப் பாதுகாக்க முடி" பும். இந்த எதார்த்தங்களில் பிரதானமானது இதுதான் " தாம் இடைச்சார்பு மிக்க உலகில் வாழ்கிறுேம்; எம்முடைய " உயிர் Tவாழ்வுக்கர்ன வாய்ப்பு முழுவதும் விவேகத்தைப் பிரயோகிப்பதேயன்றி, படைபலத்தைப் பிரயோகிப்பதாக இருக்கக் சுடாது,
சாதனமாக இ' முடியாது; ஏனெவில், அத்ததையூ போரில் எவருமே வெற்றியாளர்களாக இருக்க முடியாதுR அதுபோலவே, ஏனேயோருக்குக் குத்தகம் ஏ ற் த்தும் N வகையில் ஒருதலைப்பட்சம்ான் பந்தோபஸ்தை 'தீர்திக்கவும், (IFI) LI JIFT gf . V - A
'நியூக்லியர் யுகத்தில் புதிய சிந்தன"
என்ற நூலிலிருந்து

Page 25
இல்யா யெர்மகோள் ஏபிஎன் நோக்கர்
//(Nஐ பசுபிக் மாகடலில் リ 霧豊い。|| 环彗剧 JIDTg5TGOTf *A を辞 */
�ܲ ܨܪ பசுபிக்கிலும் தொலே கிழக்கிலும் சமா کس*ۂ؟
தானத்தையும் பந்தோபஸ் ஈதயும் உறுதி செய்யும் பிரச்?னகள் அதிகரித்த அளவுக் குச் சிக்கல் வாய்ந்தவையாய், முனேப்பான வையாய் மாறிவருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கேந்திர உபாயத்தில் இப்பிராந்தியத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பே இதற்குக் காரணமாகும.
மறுபுறத்தில், சோவியத் யூனியனும் ஏனய சோஷலிஸ, சமாதாம் விரும்பும் நாடுகளும், ஆசியா முழுவதிலும் சமா தானம், பந்தோபஸ்தை உறுதி செய்வ தற்காகப் பாடுபட்டு வருகின்றன.
சீமீப காலத்தின்போது அமெரிக்கா தொலே கிழக்கி இதுள்ள தனது நேச அணிகளான ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றின் பிரதேசங்கஃன 'முன்னணி எல்ஜலகளாக" மாற்றுவதற்கு ஆரம்பித்துள்ளது. தற்போது செயலுரக்க யூடன் ஒன்றிணைக்கப்பட்டுவரும் வாஷிங்டன், டோக்கியோ, சியோல் இராணுவ-அரசியல் கூட்டமைப்பினுல் பின்பற்றப் படவுள்ள குறிக்கோள்கள் இவைதான். இக்குறிக்கோள்க&r வகுத்தவர்களது சுற்றுப்படி இராணுவவாத முக்கோணத் தின் உருவாக்கமானது இன்றைய அமெரிக்க ஆளும் வட்டா ரங்களின் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு உந்தப்பட் டுள்ளது.
 
 
 
 
 
 

பசுபிக் மகாகடலில் சமாதானம் 47
அவை இப்பிராந்தியத்தில் முற்போக்கான மாற்றங் கஃாத் தடுக்கவும் தேச விமோசன இயக்கங்களுக்கு எதிராக முண்ப்பாக்கப்பட்ட கொள்கையைப் பின்பற்றவு மான நோக்கமுடையவையாகும். மேலும், அவை புது காலனியாதிக்கத்தைப் பேணிக்காக்கவும் அங்கு அமெரிக்கா வின் ஸ்திரமான தலைமையை ஸ்தாபிக்கவும் விரும்புகின்றன. ஆசியாவுக்கான ரீகன் கருத்தமைப்பு எனப்படுவதன் கீழ்தான் இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன. இக்கருத் தமைப்பின் விதிகளுக்கு இசைவாக, அமெரிக்கா இப்பிராந் தியத்தில் தனது இராணுவ, அரசியல் செயல்பாட்டை அதிகரிக்கவும் பசுபிக் வல்லரசு என்ற தலைமைப் பாத்திரத் தைத் தொடர்ந்து வகிக்கவும் உள்ளது.
சொந்த உரிமைக்கு முன்னுரிமை
1980ம் ஆண்டுகளின் ஆரம்பம் முதல், அமெரிக்கா இப்பிராந்தியத்தில் தனது ஆயுதப் படைகளே விரைவுபடுத் தப்பட்ட திட்டமிட்ட அடிப்படையில் பெருக்குவதிலும், இராணுவத் தளங்கள் மற்றும் வலுசீநிலேகளின் சுண்ணிகளே வலுப்படுத்துவதிலும் புதிய வகையான ஆயுதங்களே ஈடுப டுத்தி வைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறது. தொஃ கிழக்கிலும் பசுபிக்கிலும் தற்போது நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவப் பிரிவு மேற்கு ஐரோப்பாவில் உள்ள இராணுவப் பிரிவுக்கு மாத்திரமே இரண்டாந்தரமானது. "சோவியத் யூனியன் மற்றும் பிற சேர்ஷவிஸ் நாடுகளின் தொலேகிழக்கு எல்லேகளுக்குச் சமீபமாக இப்போது முந் நூ று க்கு ம் மேற்பட்ட அமெரிக்க இராணுவத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பிராந்தியத்தில் சுமார் 200 அமெரிக்க புத்தக் கப்பல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன, 150 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக் கப் படைவீரர்கள் அங்கு நிலே கொண்டுள்ளனர். தற்போது இப்பிராந்தியத்தில் நடுத்தர வீச்சு நியூக்லியர் ஏவுக்ஃணகளே நிலவைப்பதில் பெண்டகன் மும்முரமாக ஈடுபட்டு வரு கிறது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தின்போது கடலில் இருந்து செலுத்தப்படக் கூடிய டொமஹேவ்க் குரூய்சே ஏவுகணைகள் அமெரிக்காவின் ஏழாவது கடற்படைக்கு வழங் கப்படவுள்ளன.
இப்பிராந்தியத்தில் அமெரிக்காவினுடைய தலைமையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு இராணுவ-அரசியல் ஒப்பந் தங்களின் அமைப்பு நடைமுறையில் உள்ளது. ஆயினும், தனது கேந்திரத் திட்டங்களே அமல் செய்வதற்கு இது இனியும் போதுமானதல்ல என்று அமெரிக்கா நினேக்கிறது. குறிப்பாக, இக்காரணத்துக்காகவே இராணுவ-அரசியல் தொகுப்பை உருவாக்குவதைத் தீவிரமாக ஆரம்பித்துள்
ஒளது; இT* ஜப்பான் விசேடமான பாத்திரத்தை வகிக்கும்,

Page 26
B சமாதானம், படைக்குறைப்புக்கான வாய்ப்புகள்
ஆர்வமுள்ள "ஆமாம்" சாமி
அமெரிக்கப் போர்த்தந்திரவியலாளர்கள் தொஃலகிழக் கிலும் பசுபிக்கிலும் தென்கொரியாவுக்கும் பெரும் பங்கை ஒப்படைத்துள்ளனர், ஜப்பானேப் போலவே, அந்நாடும் கூட மிகப் பெரிய தள்மாக, அல்லது மிகவும் துல்லித மாகச் சொன்னுல், நியூக்லியர் ஆயுதங்களைக் கொண்ட தளங்களின் தொகுப்பாக மாறியுள்ளது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்தி வரும் எண்ணற்ற ஆத் தி ர மூ ட் ட ல் இராணுவப் பயிற்சிகள் காரணமாக, கொரிய குடாவில் பதற்றங்கள் ஒருபோதும் தணிவதில்லே. இப்பயிற்சிகளில் மிகப்பெரியதான "குழு உணர்வு' 1976 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விதம், அமெரிக்கா, ப்பான் மற்றும் அவற்றின் கூட்டாளிகளின் முயற்சிகள் ທີ່ມີທີ່ "இந்: பசுபிக்கும் சோஷலிஸ் நாடுகளுடனும் புதிதர்க விடுதலே பெற்ற நாடுகளுடனுமான "மோதலுக்குரிய மற்றும்ொரு மண்டலமாக மாற்றப்பட்டு வருகின்றன.
நியாயமான மாற்றுவழி
சோவியத் யூனியன் இன்றைய அமெரிக்க நிர்வாகத் தின் புவியரசியலேயும், நானுவிதமான "செல்வாக்கு மண்ட வங்கள்", "நலன்களின் மண்டலங்கள்" ஆகியவற்றையும் எல்லா இடங்களிலும் குறிப்பாக பசுபிக்கில் மட்டுப்படுத் தப்பட்ட இராணுவக் கோஷ்டிகளேயும் எதிர்க்கிறது. பசுபிக் பிராந்தியம் சகல நாடுகளுக்கும் உரியதாகும். அது சமாதானம், சீரிய அண் டை ய ய ல் மாகடலாக மாறமுடியும், மாறவேண்டும். இது, நாடுகளின் ஒற்றுமை யைக் குலேப்பதற்கு மாருக, அவற்றை மேலும் தெருக்க மாகக் கொண்டு வரும்.
இக் கோட்பாடுகளே நடைமுறைப்படுத்துவது ஆசியா விலும் தொலே கிழக்கிலும் பசுபிக்கிலும் பதற்றங்களேத் தனிப்பதற்கு மெய்யான வாய்ப்புகளைத் திறந்து வைக்கும். சர்வதேச விவகாரங்களில் அத்தகைய அணுகுமுறையானது வாஷிங்டனும் அதன் நேச அணிகளும் பின் பற்றி வரும் இராணுவவாதப் போக்கிற்கு ஒரேயொரு Ss,3al J frr Tr மாற்றுவழியாகும்.
 

ներքմեննղԱյնծ எமதுகாலமும்,
பிரெடரிக் எங்கெல்ஸின் நினைவாக
எஸ். தித்தாரென்கோ டி. எஸ்ஸி (வரலாறு)
எங்கெல்வமின் படைப்பாக்க
பிதுரார்ஜிதமும் இன்றைய காலமும்
விஞ்ஞான கம்யூனிஸத்தின் பிதாமகர்களில் ஒருவரும் கார்ல் மார்க்ளின் நெருங்கிய தோழரும் நண்பருமான பிரெடரிக் எங்கெல்சைக் குணும்சப்படுத்திக் காட்டும் போது, பிரெடரிக் எங்கெல்ஸ் மறுமலர்ச்சி யுககத்தை விளக்குகையில் பயன்படுத்திய அதோ சொற்கள் இங்கு நன்ருகப் பொருந்துகிறது: மறுமலர்ச்சி யுகம் "பேரறிவா ளர்களுக்கு அறைகூவல் விடுத்த, பேரறிவாளர்களே உற்ப வித்த யுகமாகும்-சிந்தனேயிலும் பேராற்றலிலும் குணவியல் பிலும் பேரறிவுமிக்கவர்களே, மெய்ப்பாட்டிலும் அறிவும் திறனிலும் பேரறிவு மிக்கவர்களே உற்பவித்த யூகமாகும்."
மார்க்சையும் எங்கெல்சையும் உற்பவித்த யுகம் சமூகப் போராட்ட அரங்கில் தொழிலாளி வர்க்கத்தின் தோற்றத்

Page 27
5) எங்கெல்ஸின் படைப்பாக்க பிதுரார்ஜிதமும்.
தினுல் எடுத்துக்காட்டப்படுகிறது. திறன் மிகுந்த தத்துவ வியலாளரும் பொருள்முதல்வாதியும் பொருளியலாளரும் வரலாற்றறிஞரும் ஆகக் குறைந்தது இருபத்திநான்கு மொழிகளில் பாண்டித்தியமுள்ளவருமான எங்கெல்ஸ், கார்ல் மார்க்சுடன் சேர்ந்து முதலாளித்துவ சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்கஃாச் சாதிக்கும் ஆற்றல்மிக்க பெளதிக தார் மீக, அறிவுத் துறைச் சக்தியாக தொழிலாளி வர்க்கத்தை உயர்த் துவதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந் தார். 1842-ம் ஆண்டில் பிரிட்டனில் வர்த்தக நிலேயமொன்றில் ஊழியராகப் பணியாற்றிய எங்கெல்ஸ் தொழிலாளர்களின் நிலேமை குறித்து நன்கு பரிச்சயம் செய்து கொண்டார். சோஷவிஸம் மற்றும் போராட்டப் பாதையைவிட எதிர் கீாசித்தில் தொழிலாளி வர்க்கத்துக்கு வேறு மார்க்கம் கிடை யாது என்ற முடிவுக்கு வந்தார். மூன்று ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை என்ற நூ&ல எங்கெல்ஸ் பிரசுரித்தார், சோஷலிஸ்ப் புரட்சியின் தவிர்க்க முடியாத தன்மை பற்றி அதில் சுட்டிக்காட்டிஞர்,
1844-ம் ஆண்டில் மார்க்சைச் சந்தித்தார் எங்கெல்ஸ்" இச்சந்திப்புதான் அவர்களுடைய பயனுள்ள ஒத்துழைப்பின் துவக்கத்தைக் குறித்தது. அவர்கள் இருவரும் கூட்டாக
புரூனுேபாயர் மற்றும் அவரது கோஷ்டிக்கு எதிரான நுண்ணுய் வுடைய விமர்சனத் திறஞய்வு என்பதும் ஜெர்மன் கித்தாந்த வியல் என்பதும் ஆகும்; இவை உலகம் மற்றும் சமுதாயம் பற்றிய விருத்துமுதல்வாதக் கருத்துக்களே அம்பலப்படுத்தின, ஒரு புதிய பொருள்முதல் வாத உலகக் கண்ணுேட்டத்தி இனதும் விஞ்ஞான சோவு விளத்தினதும் அடித்தளங்களே இட்டன.
புகழ்பூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை 1848ல் பிரசுரிக்கப்பட்டது. "மேதாவிலாசத்தின் தெ ஒளி வை யு ம் சாதுர்யத்தையும் கொண்ட இபபடைப்பு புதிய உலகக் கருத்தமைப்பை, முரணற்ற பொருள்முதல் வாதத்தை வகுத்துரைக்கிறது; இது, வளர்ச்சியின் மிகவும் விரிவான, ஆழமான கருத்தமைப்பு என்ற வகையில் சமூகவாழ்வு, இயக்கவியல் ஆகியவற்றின் துறையைத் தழுவு கிற து: வர்க்கப் போராட்டத்தினதும் புதிய, கம்யூனிஸ் சமுதாயத் தின் சிருஷ்டிகர்த்தாவான பாட்டாளி வர்க்கத்தினது உலகவரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரமான பாத்திரத்தினதும்

மார்க்ளியம்-லெளிளியமும் எமது கால மும்
தத்துவத்தை உள்ளடக்குகிறது" என்று லெனின் குறிப் பிட்டார்.
தத்துவவியல், சமூகவியல், வரலாறு, அரசியல், பொரு ளாதாரம், அரச சட்டம், இயற்கை விஞ்ஞா ன ங் சு ஸ், இராணுவ விஞ்ஞானம், மதம், இலக்கியம், கஃல ஆகியவற் றின் பிரச்னைகளில் தலைசிறந்த ஆராய் ச் சி யா ள ரா ஈ எங்கெல்ஸ் விளங்கினுர், எந்தவொரு பிரச்ஃணயை அவர் எடுத்துக் கொண்டாலும் புதிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த விஷயங்களே அவரால் வெளிக்கொணர முடிந்தது. தற்காலத்திலும்கூட, ஏங்கெல்சின் படை ப் புக் க ளே த் தெரிந்து கொள்ளாமல் அல்லது கற்காமல் ஒருவர் உண்மை யான போதனேயைப் பெற்றவராக விளங்க முடியாது. அவருடைய நூல்களான ரிேங்குக்கு மறுப்பு இயற்கையின் இயக்கவியல் ஆகியவற்றை மாத்திரம் குறிப்பிடுவோம். முன் னேய நூலானது ஒருங்கிணைந்த போதனே, கருத்தம்சங் விரிவான குளூம்சப்படுத்தலே உள்ளடக்கியுள்ளது. மார்க்ளி யத்தின் தோற்றுவாய் பகுதிகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிஸம் ஆகியவற்றை எடுத்து விளக்குகிறது. எங்கெல்ஸ் அவற்றைப் பிரசித்தப் படுத்தியதோடு மா த் தி ர ம ன் றி, புதிய கருத்துக்களக் கொண்டு அவற்றைச் செழுமைப்படுத்தியதன் மூலம் மார்க் விய விஞ்ஞானத்தை மேலும் விருத்தி செய்தார்.
மனிதனின் இயக்கவியல் சிந்தனையானது இயற்கை மற்றும் சமுதாயத்தில் இடம்பெறும் இயக்கவியல் போக்கு களின் பிரதிபலிப்பாகும், அத்தகைய புறநிலை இயக்கவியல் இல்லாமல் அகநிஃவ இயக்கவியல் பற்றிய பேச்சு க் கே இடமில்ஃ என்பதை இவ்விரு நூல்களும் நம்பகமாகவும் வாதிடமுடியாத விதத்திலும் நிரூ விக்கின்றன.
மார்க்ளியக் கருவூலத்தின் ஒரு பகுதியாக இப்போது விளங்கும் எங்கெல்சின் படைப்புக்கள் ஜீவாதாரமானு பல பிரச்னைகள் சம்பந்தமாக விஞ்ஞான ரீதியில் விரித்துரைக் கப்பட்ட விளக்கங்களைக் கொண்டுள்ளன; வாழ்வின் தோற் றமும் வளர்ச்சியும், வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டங் களில் சமூக உருவாக்கங்கள், வர்க்கங்களதும் அரசினதும் தோற்றம், பொருளியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான பரஸ்பர உறவு ஆகியனவே இப்பிரச்னைகளாகும்.

Page 28
52 எங்கெல்லின் பஐடப்பாக்க பிதுரார்ஜிதமும்.
எங்கெல்ஸ், தான் எழுதிய குடும்பம் தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில், முதலாளித்
என்று பிரகடனம் செய்துள்ள தனிச்சொத்தும் அரசும் மறைந்து ஒழிந்துவிடும் என்பதை ஸ்தூலமான வரலாற்று உண்மைகளே பகுப்பாய்வு செய்வது மூலம் நம்பகமாக எடுத்துக் காட்டினுர், எங்கெல்சின் இந்த நூலே, "நவீன
கருதினுர்,
மார்க்ளிய அரசியல் பொருளாதாரத்தின் சாராம் சத்தையும் அதன் விஷயப் பொருளேயும் முறைமையியலே பும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் வெளிப்படுத் துவதில் எங்கெல்ஸ் ஆற்றிய பங்குப் பணி உண்மையிலேயே பிரம்மாண்டமானது. மூலதனத்தின் இரண்டாம், மூன்றும் தொகுதிகளே பிரசுரத்திற்காகத் தயார் செய்வதில் எங் கெல்ஸ் மிகப்பெரும் பணியாற்றினூர் இவற்றை மார்க்ஸ் தோராயமாகவும் கையெழுத்து வடிவத்திலும் எழுதிஞ ராயினும் அவற்றை ஒருபோதும் முடிக்கவில்லை. எங்கெல் சின் முயற்சிகள் பாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் இத் தொகுதிகள் மனிதகுலத்தின் சொத்தாக மாறியிருக் காது.
முதலாளித்துவ சமுதாயத்தின் முரண்பாடுகளும் அதற்குள் நடைபெறும் வர்க்கப் போராட்டமும் முதலா னித்துவ வளர்ச்சிப் போக்கிஞலேயே உருவாகின்றன, மக்களின் தீய நோக்கத்தினுல் அல்ல. குறிப்பாக, இந்த போக்குதான், வறியோருக்கும் செல்வந்தர்களுக்கும் இடை யிலும் உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலும் உறவு கள் துரிதமாக உக்ரமடைவதற்கு இட்டுச் செல்கிறது. இம் முரண்பாடுகள் கூர்மையடைந்திட, முதலாளித்துவ அரசு சமுதாயத்தின் எல்லா துறைகளிலுமான தனது தஃபீட்டை அதிகரிக்கிறது; இராணுவம், காவல்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி தனக்கு அடக்குமுறையை யும் இராணுவ-எதேச்சாதிகாரக் கடமைகளையும் தீவிர மாக்குகிறது. இந்த ஆட்சி அதிகாரம் சமுதாயம் முழுவதை யும் அரசையும் சூழ்ந்துவிடும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எங்கெல்ஸ் எழுதினுர்,
அமெரிக்கா இதற்குத் தெளிவான முன்னுதாரண மாகும். இராணுவத் தொழில் தொகுப்புடன் அரசு இரண்


Page 29
S4 படைப்பாக்க பிதுரார்ஜிதமும்.
செயற்பாடுகளின் பின் விளேவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
மார்க்சும் எங்கெல்சும் முன்னுணர்ந்து கூறியதைப் போன்று முதலாளித்துவத்துக்கான ஒரேயொரு மாற்று வழி சோஷலினம் தான்-அனைத்து மக்களுக்கும் மெய்யான சுதந்திரமும் சமூக நீதியும் திரம்பிய ஒரு சமுதாயம்
தான்.
எங்கெல்சின் நாமம் எப்போதுமே மார்க்சின் காமத்தோடு இரண்டறக் கலந்திருக்கும்; மார்க்ளியத்துக்கு பிரெடரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பங்குப் பணி இல்லா விட்டால் மார்க்சியத்தை நிக்னத்துப் பார்க்கவும் முடியாது.
Earl Ali Al WFT ---- UN NA KA "M
ー-一つ Վ خر ہم l E3خ_حج
 
 
 
 
 
 
 

மிகையில் செர்ஹிபிக்
அயல் நாட்டுப் பொருளாதார உறவுகளுக்கான
சோவியத் ராஜ்யக் கமிட்டியின் தலைவர்
ելյIT ցմ
சோவியத்-இந்திய ஒத்துழைப்பு
சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையி
நட்புறவு ஆழி மா ? வே க &ள க் கொண்
டது. வி.இ. லெனினும் மகாத்ம" காத்தியும் தான் அதன் தோற்றத்துக்குக் காரண கர்த்தாக்கள். இரு நாடுகளுக்
கும்
இடையிலான உறவுகளில் பிணக்குகளோ, மோதல்
களோ ஒருபோதும் தோன்றியதில்லை. இதற்கு மாறுபட்ட வகையில், ஆண்டுகள் செல்லச் செல்ல சோவியத் இந்திய மக்கள் மத்தியில் பரஸ்பர அனுதாப உணர்வு
களும் இந்த
ஆழ்ந்த நம்பிக்கையும் வளர்ந்தோங்கியுள்ளன. உறவுகள் யாவும் சமத்துவம் மற்றும் பரஸ்பர
பாதையையும் எமது காலத்தின் அடிப்படைப் பிரச்ணே
களில்
இரு நாடுகளது நிலப்பாடுகளின் ஒருமித்த அல்லது
நெருக்கமான தன்மையையும் அடிப்படையாகக் கொண்டி ருப்பதே இதற்குக் காரணமாகும்: ག། . 7ܝ܂

Page 30
岛临 சோவியத்-இந்திய ஒத்துழைப்பு
தொடர்ச்சியான ஆதரவு
இந்தியா சுதந்திரத்துக்காக நடத்திய போராட்டத் தின் எல்லா கட்டங்களிலும் அதை சோவியத் யூனியன் சாப்போதுமே ஆதரவளித்தது. இத்தியா தனது இறை மையை வலுப்படுத்திக் கொள்ளவும் அரசியல், பொருளா தார சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சுயாதீன பாசு வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்திய மக்க விசர் உரிழையைப் பாதுகாக்கவுமான அந்நாட்டின் முயற் சிகளுடன் செயலூக்கமான ஒருமைப்பாடத் காட்டி வருகிறது. 8ே ஆண்டுகளுக்கு முன்னர், 1947ம் ஆண்டு ஒரப்ரில் மாதம் இந்தியாவுடன் சோவியத் யூனியன் ராஜரீக உறவுகளே ஸ்தாபித்த வேண்ாயில் இது திட்டவட்ட மாக் நிர்ணயித்துக் காட்டப்பட்டது.
பாரிய தொழிலகங்களே நிர்மாணிப்பதற்கு உதவி யளிக்குமாறு இந்திய அரசாங்கம் விடுத்த "விண்ணப்பத் துக்கு சாதகமான பதிலே அளித்த நாடுகளில் சோவியத் யூனியலும் ஒன்று. 1988 மே 3-ம் திகதி சோவியத் தொஃக்
தின் வளர்ச்சியில் சோவியத் உல்வியின் ஒரே முக்கியத் வத்தை ரஜீவ் காத்தி வலியுறுத்தினூர். இந்திய தன துேநீேயை விருத்தி செய்யவும் వశీ தத்தை உறுதிசெய்யவும் உதவி தேவையாக இருந்த வேளேயில் சோவியத் யூனியன் எப்போது: தனது நேசக் சுரத்தை நீட்டியது, அதேசமயம் ஏனய நாடுகள் தயக் கம் காட்டின அல்லது இந்தியா மீது திர்ப்பந்தத்தைக் கொண்டுவர முயன்றன. நாம் இந்த ஆதரவை அதியுயர் வாகப் போற்றுகிருேம், அதை ஒருபோதும் மறவோம் சான்று அவர் சொன்னூர்,
18ம் ஆண்டில் சோவியத், இந்தியூ க்ள் தமது நாடுகளது பொருளாதார ஒத்துழைப்பின் 30 -வது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். கிடந்த 30 ஆண்டுகளாக சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பு இயக் காற்றலுடன் வளர்ந்து வந்துள்ளதோடு புத்தம் புதிய வடிவங்களையும் பரிமாணங்களையும் பெற்றுள்ளது.
ஒத்துழைப்பின் வாய்ப்பு சோவியத்-இந்திய ஒத்துழைப்பின் முக்கியமான
இலக்குகளாக எண்ணற்ற தொழில்துறைத் தொழிலகங் கள் விளங்குகின்றன. இவையில்லாமல் இந்தியாவின்

(JIT in pub v. Lindh
பொருளாதார உலகப் படத்தை இன்று நினைத்துப் பார்க் கவும் முடியாது. எல்லாமாக, 80க்கும் கூடுதலான தொழில் துறை மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் நிர்மானிக் கப்பட்டுள்ளன அல்லது சோவியத் உதவியுடன் நிர் மாணிப்பின் கீழ் உள்ளன. அவற்றில் பல மிகப் பெரியவை ஆகும். அவை தற்போது நாட்டில் உற்பத்தியாகும் சுமார் 30 சதவீத உருக்கையும் 30 சதவீத அலுமினியத்தையும் ஏறக்குறைய 80 சதவீத உலே "கவியல் சாதனத்தையும் 55 சதவீத மின் சாதனத்தையும் 10 சதவீத மின்சாரத்தை யும் கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களையும் நிலக்கரியையும் கருவிகளையும் மருத்துவக் கருவிகளேயும் விவசாய மற்றும் பிற பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.
இத்திட்டங்கள் யாவும், ஒப்பீட்டளவில் வளர்ச்சி குன்றிய பகுதிகளிலேயே நிர்மாணிக்கப்படுவது ஒருவிதியாக உள்ளது; இவ்வாறு இத்திட்டங்கள் அனேத்தும் வெவ்வேறு பிராந்தியங்களின் வளர்ச்சி மட்டங்களேச் சமப்படுத்து வதற்குப் பங்களிக்கின்றன, மேல் கட்டமைப்பை உருவாக்கு கின்றன, கூடுதல் வ்ேஃபவாய்ப்பை உறுதி செய்கின்றன. இப்பிராந்தியங்கள் யாவும் நவீன நகர்களேயும் குடியிருப்புக் களேயும் கலாசார, விளையாட்டுக் கேந்திரங்களேயும் கொண்ட தொழில்துறைப் பிராந்தியங்களாக மாறி வருகின்றன: அவை புதிய இந்தியாவின் விடிவெள்ளிகள்.
சோவியத்-இந்திய ஒத்துழைப்பின் முக்கியமான அம்சம் தேர்ச்சிபெற்ற தேசிய ஆளணியைப் பயிற்றுவிப் பதற்கு அளிக்கப்படும் உதவியாகும்,
சோவியத் உதவியுடன் இந்தியாவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள திட்டங்களிலும் சோவியத் யூனியனிலும் 120,000க் கும் கூடுதலான இந்தியர்கள் நிபுணர்களாகவும் ஆகவும் தேர்ச்சி பெற்ற தாழிலாளர்களாகவும் தொழில்நுட்ப வியலாளர்களாகவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
நவீன தொழில்நுட்பவியலின் ஊற்றுக்கண் என்ற வகையில் சோவியத் யூனியனுடனுன ஒத்துழைப்பு இந்தியா விக்கு மிகவும் ಸಿ. மானதாகும் இது. நாட்டின் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் உள்ளாற்றலேக் கட்டி யெழுப்பும் மார்க்கத்தில் தொலைதூரம் செல்கிறது.
சோவியத் இந்திய பொருளாதார, வாணிப உறவுகள் பரந்த வாய்ப்பையும் ஸ்திரத் தன்மையையும் பெற்றுள்ளன, அவை திட்டமிடப்பட்ட நீண்டகால அடிப்படையில் வளர்கின் றன. 1979 மார்ச் மாதம் சோவியத் யூனியனுக்கும் இந்தியா

Page 31
58 சோவியத்-இந்திய ஒத்துழைப்பு
வுக்கும் இடையே நீண்டகால பொருளாதார, வாணிப, விஞ்ஞான், தொழில்நுட்ப ஒத்துழைப்பு வேலேத்திட்டம் கைச்சாத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததான பல தொழில்துறைத் திட்டங்களே நிர்மாணிப்பதில் ஒத்துழைப்பது பற்றி 1980ம் ஆண்டில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள இரும்பு, உருக்கு ஆலேயும் (வருடாந்த உற்பத்தி அளவு 340 லட்சம் தொன் உருக்கு) 9,880 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய் யும் விந்யாச்சல் அனல்மின் நிலையத்தின் முதல் பகுதியும் இவற்றில் அடங்கும்.
சோவியத் பொருளாதார, தொழில்நுட்ப உதவியைத் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்தியா தனது பாரம்பர்ய மான ஏற்றுமதி பொருட்களான தேயிலை, கோப்பி, வாசஃனத் திரவியங்கள், உடுபுடவைகள், பருத்தி போன்றவற்றையும் மின்சார யந்திரவியல் சாதனம், உலோகம் வெட்டும் இயந் திரக் கருவிகள் போன்ற இன்னுேரன்ன உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களையும் சோவியத் யூனியனுக்கு விநியோகம் செய்கிறது.
நீண்டகால அடிப்படையில் சோவியத் யூனியனுக்குத் தமது உற்பத்தி பொருட்களே விநியோகம் செய்யும் தொழி லகங்களை இந்தியாவில் நிர்மாணிப்பதுதான் சோவியத்-இந்திய ஒத்துழைப்பின் புதிய திசைவழியாகும்.
புதிய வாய்ப்புகள்
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி 1985 மே 21-26ம் திகதிகளில் சோவியத் யூனியனுக்கு அதிகாரபூர்வ நேய விஜயத்தை மேற்கொண்டார். இவ்விஜயம் சோவியத் யூனிய லுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் பாரம்பர்ய ம்ான நேய உறவுகளின் வரலாற்றில் ஒர் புதிய முக்கியமான புக்கத்தைத் திறந்து வைத்தது. இருநாடுகளுக்கும் இடை யில் பன்முகப்பட்டதும் பரஸ்பரம் பயன்தரக் கூடியதுமான ஒத்துழைப்பின் மேலும் வளர்ச்சிக்கு வலுவான உந்துசக்தி ைேயக் கொடுத்தது.
மாஸ்கோவில் நடைபெற்ற உச்சிநிலப் பேச்சுக்களின் போது 2000வது ஆண்டு வரையிலான காலத்தில் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான, தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பின் அடிப்படைத் திசைவழிகள் பற்றிய ஒப்பந்தத்திலும் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொரு ளாதார, தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பு பற்றிய உடன் படிக்கைகளிலும் இருதரப்பினரும் ஒப்பமிட்டனர்.

சோஷலிாமும் இன்றைய உாகும் 59
இந்த ஒப்பந்தங்கள் வளர்ச்சியுற்ற தொழில்நுட்ப வியல்கஃா அறிமுகஞ் செய்வதற்கும் உற்பத்தியிலும் உழைப்பு உற்பத்தியிலும் உயர்ந்த மட்டங்களே அடைவதற்கும் பரஸ்பரம் இணக்கங் காணப்பட்ட துறைகளில் தொழிலகங் களே நிர்மாணிப்பதற்கும் நவீனமாக்குவதற்கும் இந்தியாவில் பாரிய திட்டங்கள் பலவற்றை நிர்மாணிப்பதற்கும் ஏனேய பலவற்றுக்கும் வகை செய்கின்றன,
மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுக்களின்போது திட்ட மிட்ட ஆதாரத் தளத்தில் இயக்காற்றலுடன் வளர்ந்து வரு வதும் புதிய வடிவங்களேயும் பரிமாணத்தைப்பெற்று வருவது மான சோவியத்-இந்திய பொருளாதார வர்த்தக, விஞ் ஞான, தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பை சோவியத், இந்தியத் தலைவர்கள் அதியுயர்வாகப் போற்றினர். இப் பேச்சுக்களின்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பொருளாதார உறவுகளே வியாபிப்பதற்கும் ஆழமாக்குவ தற்கும் மாத்திரம் பங்களிப்பதோடு மாத்திரம்ல்லாமல் சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நேய, ஒத்துழைப்பு உறவுகளே மேலும் ஆழமாக்குவதற்கும் பங்களிக்கின்றன. سمی
"எகோனுேமிக் செஸ்காயா காவியதா"

Page 32
வளரும் நாடுகளின் இன்றையபிரச்இனகள்
யூரி பாவ்லோவ் விமர்சகர்
JĪp5 9 65ā
முதலாளித்துவத்தின் QTill 56ir
புதிதாக விடுதலே பெற்ற நாடுகளில் முதலாளித்துய வளர்ச்சிப் பிரச்னகளில் ஆர்வமுள்ளோருக்குப் பயன் தரும் கட்டுரை
இது
வளர்முக உலகில் முதலாளித்துவத்தின் வாய்ப்புகள் பற்றிய பிரச்னை சமகால தேச விமோசன இயக்கம் பற்றிய தத்துவத்துக்கும் நடை முறை க்கு ம் அதிகம் பொருத்தமுள்ளதாகும். விடுதலே பெற்ற நாடுகளுக்கும் மனிதகுலம் முழுவதற்குமான அறுதியான சமூக வளர்ச்சிக் சோஷலிஸமே என்று வலியுறுத்துவது மிகவும் சரியானது. கடும் போராட்டங்கள் மூலம் தமது சுதந் திரத்தையும் விடுதலையையும் வென்றெடுத்த பல மக்களி னங்கள் முதலாளித்துவத்தை நிராகரிக்கின்றனர். வளர்முக நாடுகள் எதிரிடும் பசி, பட்டினி, வேலையில்லாமை போன்ற முண்ப்பான பிரச்னேகள் முதலாளித்துவப் பாதையைப்

வளர்முக உலகில் முதலாளித்துவத்தின். 枋1
பின்பற்றும் நாடுகளில் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதையும் அங்கு பிணியும் போதும் காணப்படுகின்றன என்பதையும், முதலாளித்துவ மற்கு நாடுகளுக்கான அவற்றின் கடன் ஒரு டிரில்லியன் டாலரை எட்டியுள்ளன, அவற்றின் சமூக-பொருளாதார பின்தங்கிய நிலேமை வெற்றி கொள்ளப்படாமல் உள்ளன என்பதையும் கண்ணுறு கின்றனர்.
வரலாற்று வாய்ப்பிவிருந்து இக்குறிக்கோள் நோக்கப் படுமாயின் சகல நாடுகளுமே சோஷலிஸத்தை அடையும் என்ற கூற்று சரியானதே. அதேசமயம், முதலாளித்துவமும் முதலாளித்துவ உறவுகளும் இன்னமும் நிலவி வருவதால், இத்த சமூக, பொருளாதார உருவாக்கமானது வளர்முக நாடுகள் உள்ளிட, உலகில் போராட்டமில்லாமல், தானு கவே தனது நிஃலப்பாடுகளேப் பெறப் போவதில்ஃ.
தேச விமோசன இயக்கம் இப்போது அதன் இரண் டாவது கட்டத்தினூடாகச் செல்கிறது என்பதை நினைவு படுத்த வேண்டும். பொருளாதார விடுதலைக்கான போராட் டத்தின்போது முன்னேய காலனிகளும் அரைக் காானி களும் தம்முடைய மேலும் சமூக வளர்ச்சி பற்றிய பிரச் னேயைத் தீர்மானம் செய்கின்றன என்பதே இக்கட்டத் தின் சிறப்பம்சமாகும். சில நாடுகளில், அவை சுதந்திரத் துக்காகப் போராடிய தறுவாயில் தேர்வு மேற்கொண் டன, ஏனைய நாடுகள் இப்போதுதான் அத் தெ ரி வைச் செய்கின்றன. இன்னமும் சில தம்முடைய ஆரம்பத் தெரிவை "மறுபரிசீலனை" செய்கின்றன. இன்று இரு முக்கியமான நிகழ்வுப் போக்குகள் இடம் பெற்று வருகின் றன. முதலாவதாக, விடுதலே பெற்ற நாடுகள் தேசிய ராஜ்யங்களாகப் பரிணமிப்பது, தம்முடைய அரசியல் சுதந்திரத்தைப் பேணிக்காக்கவும் தமது தேசியத் தேவை களே நிறைவு செய்யவும் பொருளாதார ஆதாரத்தளத்தை இடுவதும், இரண்டாவதாக, தம்முடைய வளர்ச்சியின் மார்க்கத்தைத் திட்டவட்டமாக்குவதும் ஆகும்.
முதலாளித்துவப் பாதையைப் பின்பற்றுவது மூலம் தேச விமோசன இயக்கத்தினது புதிய கட்டத்தின் த&லயாய கடமைகளைச் சாதிப்பது சாத்தியமா? இதற்கு "இல்லே' என்று சிலர் பதிலளிக்கின்றனர். இந்த உண்மை யானது, முன்னேய காலனிகளிலும் அரைக் காலனிகளிலும் இன்னமும் முதலாளித்துவம் அனுபவித்து வருகின்ற மெய் யான வாய்ப்புகளேயிட்டு அவர்கள் பாராமுகமாக இருக்கின் றனர் என்பதையே காட்டுகிறது. அவர்கள் உள்ளூர் மூலதனத்தின் உள்ளாற்றலே மாத்திரமே கருத்திற் கொள் கின்றனர் என்பது தெளிவு. ஆயினும்கூட, எதார்த்தத்தில் ಕ್ಲಿಕ್ಹತನ್ಹಿ। জন্ম வாய்ப்புகள் ஏகாதிபத்தியத்தின் கொள்கை மீதே ஆந்திருக்கின்றன. ஏகாதிபத்தியம்
Yسمان

Page 33
62 வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னகள்
வளர்முக நாடுகஃாச் சர்வதேச அரங்கிலாக போராட்டத் தில் தனது சேமப்படையாக கருதுகிறது. எனவே இந் நாடுகளில் முதலாளித்துவ உறவுகளே வேரூன்றச் செய் வதும் வளர்ப்பதும் தனது ஜீவாதார இலட்சியமாகக் கொள்கிறது. இவ்விதம் செய்கையில், அது பொருளா தார, சித்தாந்தவியல் தெம்புகோல்கன், வழிவகைகளே
வளர்முக நாடுகளே முதலாளித்துவப் பாதையில் பல வந்தமாக இட்டுச் செல்லும் உள்காரணிகளேயும் ஒருவர் கவனத்திற்கொள்ள வேண்டும். இதுபற்றிய லெனினின் ஆய்வு கூறுவதாவது: "சிறுவீத உற்பத்தியானது பரந்த அளவி லும் தொடர்ச்சியாகவும் அன்ருடமும், ஒங்வொரு மனித்தியா வமும் தன்னியல்பாகவும் முதலாளித்துவத்தையும் குட்டி முதலாளித்துவத்தையும் ஊட்டி வளர்க்கிறது".
வளர்முக நாடுகளின் பொருளாதாரங்களில் நிலவும் சிறு பண்ட கட்டமைவு சுயாதீனமான தொழில்முயற்சி அங்கு சுயமாகத் தோன்றுவதற்கும் சுயாதீனமாக வளர்வதற்கும் அதைத் தொடர்ந்து முதலாளித்துவச் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கும் இட்டுச் செல்கின்றது.
உலகின் முதல் பத்து தொழில்துறை நாடுகளில் இந்தி யாவும் உள்ளது என்பது நன்கறிந்த விஷயம். விரைவு படுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சிக்கான போக்கு, பிரதானமாக அந்திய ஏகபோக மூலதனத்தின் நலன்களுக்கு இசைவான போக்கு மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஈரான், துருக்கி, சவூதி அரேபியா, டூனிஸியா, நைஜீ சி யா, செனகல், ஸ்பரே, கென்யா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெளிப்பாடு பெறுகிறது.
எனவே, வளர்முக உலகில் முதலாளித்துவம் தனது
உள்ளாற்றலே இன்னமும் இழந்துவிடவில்ஃல எனலாம்.
முதலாளித்துவ உழைப்புப் பிரிவு அமைப்புக்குள் கட்டுப்பட்
டுள்ளவையும் அங்கு விசேட இடத்தை வகிப்பவையுமான
விடுதலைபெற்ற நாடுகள், இந்த அமைப்பில் தோன்றும் உற்
பத்தி உறவுகளின் தாக்கத்தை உணர்வது இயல்பே.
ஆயினும், 'விடுதலே பெற்ற நாடுகள் சிக்கலான பிரச்ஃனகள் : பலவற்றுக்கு முகங்கொடுக்கின்றன. இவற்றைத் தீர்க்கும் ஆற்றல் முதலாளித்துவத்துக்குக் கிடையாது.
இப்பிரச்னேகள் யாவை? -- ܐ ܠܗ
முதலாளித்துவ வளர் சிக்குத் a நவகாலனித்துவக் கொள்தையில் நாடுகள் உள்ளன. இவ்வள
 
 
 

轟
வளர்முக உலகில் முதலாளித்துவத்தின்
பாட்டில் உள்ளது; இதுவே உள்ளூர் முடிதடிவத்தின் இரண் டாம் பட்சம்ான பாத்திரத்தையும் ஏகாதிபத்திய வல்லரசு
முன்நிர்ணயஞ் செய்கிறது. இவை யாவும் உலக முதலா ளித்துவ அமைப்புக்குள் விமோசனமடைந்த நாடுகளின் அசமதையான நிலேமையை உக்ரமடையச் :ಏಳ್ಗೆ இம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு சார்புநிலே இயல்பைக் கொடுக் கிறது. இவ்விதம் எழுபதாம், எண்பதாம் ஆண்டுகளின் போது முதலாளித்துவ மேற்கில் ஆரம்பமான நெருக்கடி கன் வளர்முக நாடுகளுக்குப் பலத்த அடியைக் கொடுத் தன. மேற்கில் தோற்றம் பெற்ற பணவீக்கமும் வளர்முக நாடுகளுக்கான விட்டி வீதங்களே 17-18 சதவீதமாக அதிக ரித்த அதேசமயம், அவற்றின் மூலப் மொருட்களுக்கான விவேகளே கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் குறைந்த மட்டத் திற்கு வீழ்ச்சியுறச் செய்தது,
முதலாளித்துவ மேற்கு வளர்முக @కొనేrSTD) களுக்குத் தக்க கவனம் செலுத்துவது கிட்ைப்ாது, மேலும் கடன் தளேகளேக் கொண்டு தனது அம்ைப்பில் இவற்றைக் கூடுதலாக இறுகப் பி%னக்கிறது, ". .."
வளர்முக நாடுகளில் உள்ளூர் முதலானி த்துவத்தின் வரம்புபட்ட் உள்ளாற்றல் மூலிமிர்க் சில சிரமீங்கள் தோன்று கின்றன; இது அந்நாடுகளின் பொ ள்ாதார சுதந்திரத்தை உறுதி செய்யவும் காலனியா ifله சமூதப் பின்விஃளவு களே வெற்றிகொள்ளவும் ஆங்கு நிலவிவரும்பாரம்பர்யமான முதலாளித்துவத்துக் து முந்தியதரன் ::? allமைவுகளே "ஜீரணித்துக்" *கொள்ளவுமான ஆற்றலற்ற தாகும். ”ܡܡ,ܣܗܕ
உள்ளூர் முதலாளித்துவவாதிகளின் தனித்துவமான நிலே காரணமாகவும் சிரமங்கள் தோன்றுகின்றன; இதுவே வளர்முக நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் பிரதான புறதில்க் காரணியாகும். இந்நாடுகளின் இயற்கை மற்றும் மானிடச் செல்வாதாரங்களைச் சுரண்டுவதிலும் பொ துத்
துறையை ஏற்படுத்துவதிலும் உற்பத்திச் சக்திகளே வளர்ப்
பதிலும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதிலும் கலோ னியல் நிர்வாக (மற்றும் அரசாங்கப் பொறியமைவை மறுகட்டமைப்பு செய்வதிலும் தேசிய நிர் மான த் தி ன் கடமைகளே நிறைவேற்றுவதற்காக மக்களை அணிதிரட்டுவ திலும் அரசிை வலுப்படுத்துவது போன்ற இன்னுேரன்ன வற்றிலும் அது ஆர்வங்~ெ*டிருந்தபோதிலும் கூட, இக் கடமைகளே முரண் அரை மனதோடும் மேற்

Page 34
64 வளர்முக நாடுகளிள் இன்னி ற்ற பிரச்னேகள்
கொள்கிறது. தேசிய முதலாளித்துவத் ல் பல்ஹினம் மற்றும் தீர்க்கமின்மையின் பிரதான காரணங்கள் அந்நிய ஏகபோகங்களுடஞன அதன் நெருங்கிய பின்னப்புகளில் வேரூன்றியுள்ளன.
எனவே, பல முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்து வத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இப்போது சான்ருக உள் ளது. அண்மிய எதிர்காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாதையில் தீவிரமான மாற்றங்களே எதிர்பார்க்காத இடங் களில் எல்லாம் முதலாளித்துவ உறவுகள் நின்று நிலவும்.
 
 
 


Page 35
F.
= ܐܸܢ - ', ' ' --
ܓܓܪܬܐ தலைமைத் தபால் நிலையத் பதிவு செய்யப்பட்டது.
சோஷலிலம் தத்துவமும் நடிைமு
- இம்மாத சஞ்சிகையைப்
பெற பின் வரும் முகவரிக்கு எழுதுங்கள்
喜
ܡܐ .
சோஷலிஸம் தத்துவமும் நடை
சோவியத் தூதரக தகவல் பி 27. சேர்ஏர்னஸ்ட் டி சில்வ கொழும்:
பிரகதி அச்சகம், 93
 

----|-
கTழும்பு