கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1987.04

Page 1
玉cr: |-|- |-- + } 시R = = # = ",事山 e *, |-olae
|-守
o-----
壬1彗
மூன்றும்
 
 
 

јEDL-UpВОЈmВНn

Page 2
... ベ一。 .تحصی
:
. . . .
1,
ኧg
-
ܕ .
-
ܗܝ܂
,
*
қ
3.
.メ
*,
 
 
 
 
 

AVA/ - 24/
17 4 (136)
தத்துவமும் நடைமுறையும்
சோவியத் சித்தாந்த அரசியல் பத்திரிகைகளின் மாதாந்த ட நொவஸ்திட மஞச
செய்தி ஸ்தாபனத் தயாரிப்பு
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸக் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தகவல் lifa.gif தலைவர் ஏ. ଜ· வொல்கோவ் அவர்களால் கொழும்பு. 10, 93, மாளிகாகந்த ருேட், மரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட ட்பட்டது.

Page 3
உள்ளடக்கம்
இன்றைய விவகாரங்கள்
சோவியத் மக்களுக்கு
விண்ணப்பம் 03 ஆண்டு விழா ஆயத்தங்கள் பற்றிய தீர்மானம் 07
மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா
லியோனிட் மினுேயேவ் சோவியத் அயல்துறைக்
கொள்கையின் ஜனநாயக இயல்பு 10 சோஷலிஸக் கருத்துக்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி 14
மார்க்வியம். லெனினியமும்
எமது காலமும்
பேராசிரியர் வாதிம் சக்லதீன்
சோஷலிஸமும் எமது காலத்தின் உலகப் பிரச்னைகளும் 20 லெனினும் கிழக்குலக மக்களும் 25
சமாதானம், படைக் குறைப்புக்கான வாய்ப்புக்கள்
அனதொலி குரோமிகோ மூன்ரும் உலகம் முகங்கொடுக்கும் நியூக்லியர் அச்சுறுத்தல் 29 கொன்ஸ்தாந்தின் ஜெய்வந்தோவ் ஆசியப் பந்தோபஸ்து: காலத்தின் அறைகூவல் 33
சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
லியோனிட் அபால்கின் சோஷலிஸத்தின் பொருளியல் தத்துவம் 37 ஜோர்ஜி ஸர்கிஷியான் சமூகக் கொள்கையும் தேசிய நலவாழ்வும் பரிசோதனை நிலையிலிருந்து ஒருங்கிணைந்த அமைப்புக்கு
இளைஞர் உலகம்
லெனினும் இளம் மக்களும் இளம் கம்யூனிஸ்ட் கழகம்: நோக்கங்கள், கோட்பாடுகள், உரிமைகள் " 53
வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
ஒட்டோ ஜானெட்சிக் ஆப்கானிஸ்தானின் இன்றைய வாழ்க்கை பீ. மாலிமா கடுமையான போராட்டம்
முன்னுள்ளது
 
 
 

- - - இன்றைய
விவகாரங்கள்
அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா
சோவியத் மக்களுக்கு
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் 70ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சோவியத் மக்களுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தின் வாசகத்தைக் கீழே தருகிறேம்.
Pகத்தான அக் டோபர் இலியிச் லெனின் புரட்சிகரச் சோஷலிஸ்ப் புரட்சி 20-ம் நூற் சாதனையை நிறைவேற்றுவதற் முண்டின் மிகவும் உன்னதமான ' ருஷ்யாவின் தொழிலாளி நிகழ்வ்ாகும், இது மனிதகுலத் வர்க்கத்தையும், அனத்து தின் வாழ்வில் புதிய யுகத்தைத் *விழிகு மக்களையும் எழுச்சி துவக்கி வைத்தது. யுறச் செய்தார்.
உலகில் சோஷலிஸத்தை அக்டோபர் புரட்சி சோவி நிர்மாணிக்கும் முதல் நாடாக யத் மக்களின் அதியுயர்ந்த சோவியத் யூனியன் மாறியிருக் தேசிய கெளரவத்துக்குரிய கிறது. சோஷலிஸத்தின் கார விஷ ய மா கு ம். கட்சியின் னமாகவே, ஏனைய பல நாடு தலைமையில் இருந்த விளாதிமீர் களின் மக்களின் வாழ் வை

Page 4
4.
இன்னமும் இடையூறு செய்து வரும் பிரச்னைகள் மற்றும் சிரமங்களிலிருந்து சோவியத் மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கின் றனா.
எம்மிடம் மனிதனை மனிதன் சுரண்டுவது கிடையாது. எம் மிடம் தொழில் இல்லாமை இல்லை, எ ம்மி டம் தேசிய ஒடுக்குமுறை இல்லை, எம்மிடம் வறுமையும் கல்வியறிவின்மை யும் இல்லை. உழைக்கும் மக்கள் சமூகப் பாதுகாப்பை அனுப விக்கின்றனர். எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின் றனர்.
அக்டோபர் புரட்சி இதற் கா க வே சாதிக்கப்பட்டது, சோஷலிஸம் இதற்காகவே உரு
வாக்கப்பட்டது.
அக்டோபர் புரட்சி சோவி யத் மக்களின் இன்றைய பணி யில் தொடர்ந்து நடைபெறு கிற து. அடிப்படையிலேயே மாற்றத்திற்கான புரட்சிகர இயக்கம் நாடு முழுவதிலும் விரிவடைந்து வருகிறது. அதன் நோக்கம் சோஷலிஸ் சமுதா யத்தினது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதாகும். இன்று சோவியத் மக்கள் தேசியப் பொருளாதாரத்தை, தி ற ன் மற்றும் விஞ்ஞானத் தொழில் நுட்பவியல் முன்னேற்றத்தின் அதியுயர்ந்த உலக மட்டத் தி ற் கு உயர்த்துவதற்காகப் பாடுபட்டு வ ரு கின்ற ன ர். இதற்கான பாதையை அக் டோபர் புரட்சியும் சோஷலிஸ் மும் உருவாக்கியிருக்கின்றன.
அக்டோபர் புரட்சி நாட்டில் தேசிய இனங்சள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான அரங்
கத்தை அமைத்தது. சோவியத் ஆட்சி முறையானது, பல்வேறு இனக் குழுக்களின் சமத்துவத் தையும் அவற்றின் தோழமை பூர்வ ஒத்துழைப்பையும் இவ் வாண்டுகளின்போது ஊர்ஜிதம் செய்திருக்கிறது. அனைத்து அங் கக் குடியரசுகளின் பொருளா தாரங்களும் கலாசாரங்களும் முன்னேற்றங் கண்டுள்ளன. 4
ஏனைய எந்தவொரு மெய் யான பணியையும் போலவே, இனக் குழுக்கள் ம த் தி யி ல் உறவுகளைத் தரமுயர்த்துவதற் கான முயற்சியானது புதிய பிரச்னைகள் எந்த அளவுக்குத் தோன்றினுலும் அ வ ற் றை வெற்றிகொள்வதற்கான அவசி ய த் தை ச் சம்பந்தப்படுத்து கிறது. அப்பிரச்னைகள் கையா ளப்பட்டு வ ரு கி ன் ற ன, தொடர்ந்தும் கையாளப்படும். நாட்டின் முன்னேற்றமானது ஒவ்வொரு இனக் குழுவினது பயனுக்காகவும் ஒ ன் றி யம் முழுமையினது நலன்களுக்கா கவும் உள்ளது, தொடர்ந்தும் அவ்வாறே இருக்கும். அக்டோ பர் புரட்சிக்கும் சோஷலிஸத் திற் கு ம் கடமைப்பட்டுள்ள சோவியத் மக்களின் மற்று மொரு ஆதாயம் இதுவாகும்.
சோவியத் யூனியன் கடந்து வந்துள்ள பாதையை, சிரம மான பாதையை இந்த விண் ணப்பம் நினைவுகூர்கிறது. ஏழு தசாப்தங்களுக்கு மு ன் ன ர் யுத்தத்தால் பீடிக்கப்பட்டி ருந்த ஒரு நாட்டில் சோஷலி
ஸத்தின் நிர்மாணம் ஆரம்ப மாகியது. உலக முதலாளித்து வத்தை எதிர்த்து நிற்பதில் சோவியத் யூனியன் நீண்ட
காலம் தன்னந்தனியாக இருந்
தது. இர ண் டாம் உலகப்
 
 
 

போரின் போது அது இரண்டு கோடி மக்களையும் த ன து தேசிய செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கையும் இ ழ ந் த து. அதன் பின்னரான பல ஆண்டு களின்போது நாடும் மக்களும் உழைப்பில் வரம்பிட்டுக்கொள் வதற்காகத் தம்மைக் கடுமை யாக ஈடுபடுத்த வேண்டியிருந் தது, ஆனல் அவர்கள் தளர்ந்து விடவில்லை.
இப்போது மறுசீரமைப்பு வாழ்வின் ஓர் எதார்த்தம்; ஆனல் மக்கள் ஏற்கனவே
சாதிக்கப்பட்டிருப்பவற்றுட ன் நிறைவுகொள்ள மாட்டார்கள். முதல் நடவடிக்கைகள் மாத் திரமே எடுக்கப்பட்டிருக்கின் றன. பெரும்பாலான பணி இன்னமும் முன்னுள்ளது.
வேலை தொடர்ந்து நடை பெறும் என்பதற்கும் மாற்றத் தின் போக்கு தடைப்பட்டு விடாது என்பதற்கும் கடந்த காலத் தவறுகள் திரும்பவும் நிகழமாட்டா என்பதற்கும் உத்தரவாதங்கள் உள்ளனவா? ஆம், உள்ளன. மக்கள் மறுசீர
மைப்பில் ஆர்வம் கொண்டுள்
ளனர், சோவியத் சமுதாயத் தின் தலைமை தாங்கும் சக்தி யான தொழிலாளி வர்க்கம்
மறுசீரமைப்பில் ஆழ் ந் த ஆர்வம் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தை விரிவுபடுத் துதல், சோஷலிஸச் சட்டத்து வத்தை வலுப்படுத்துதல், மக் கள் பிரதிநிதிகள் சோவியத் துக்கள், தொழிற்சங்கங்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம் ம ற் று ம் பிற பொதுவாழ்வு ஸ்தாபனங்களின் நடவடிக்கை களைத் தீவிரமாக்குதல், தனி நபரின் மாண்பை என்றுமில்லா
5
தவாறு பெரும் மதிப்பிற்குரிய தாக்குதல், சகல வழிகளிலும் பிரஜைகள் மற்றும் உழைப்புக் கூட்டுக்களின் உரிமைகளை பாது காத்தல் ஆகியவற்றின் மூலம் சோஷலிஸத்தின் கீழ் ஆக்க பூர்வச் சக்திகளுக்கு, அதாவது சுதந்திரமான நாட்டில் சுதந்திர நபரின் சுதந்திரமான பணிக்கு, ஆகவும் வலிமைமிக்க உந்து சக்தி கொடுக் க ப்ப ட் டி ரு க் கிறது.
அக்டோபர் புரட்சியினது தாக்கத்தின் கீழ் பெருமளவு மாறியுள்ள ஓர் உலகில் நாம் வாழ்கிருேம். மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிக மாணவர்கள் முதலாளித்துவச் சுரண்டலின்
தளைகளை ஏற் கனவே உடைத்தெறிந்துள்ள னர். சோ ஷ லி ஸ் ம் உலக
அமைப்பாக நில வு கி ற து, வளர்கிறது, வலிமை பெற்று வருகி ற து. இனியும் எந்த வொரு கலோனியல் சாம்ராஜ் யங்களும் இல்லை, ஆனல் புதி தாக விடுதலைபெற்ற சுயாதிபத் திய நாடுகளே டஜன் கணக்கில் sp. GTG.T 60T,
சர்வதேசப் LIT L. LIT 6i வர்க்கச் சக்திகள் வளர்தோங்கி யுள்ளன, இவற்றின் நலன்களை மார்க்ஸிய-லெனினிய கம்யூ னிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் வெளிப்படுத்துகின் றன. பரந்த அடிப்படையிலான ஜனநாயக, ஏகாதிபத்தியவிரோத, யுத்த-விரோத இயக் கங்கள் வளர்ந்தோங்கி வருகின் றன. முதலாளித்துவத்தின் பொது நெ ரு க் க டி ஆழி
மடைந்து வருகிறது.
மானிட இனம் உயிர் வாழும் பிரச்னைக்கு முகங்கொடுக்க

Page 5
6
வேண்டிய
அக்டோபர்
ஆண்டு விழா
ஒரு தருணத்தில் புரட்சியின் 70 ம் கொண்டாடப் படவுள்ளது. உலகின் எதிர் காலம், முரண்பாடு மிக்கதும் ஒருங்கிணைந்ததும் இ டை ச் சார்புமிக்கதுமான ஒர் உலகின் எதிர்காலம் இன்று தீர்மானிக் கப்பட்டு வருகிறது. எமது புவிக்கோள் நியூக்லியர் அச் சுறுத்தலிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும், விடுவிக்கப்பட முடியும். அனைத்து நாடுகளுக் கும் பாதுகாப்பும், சுதந்திரமும் முன்னேற்றமும் உள்ள ஒரு வாழ்வை உறுதிசெய்யவேண் டும், உறுதிசெய்ய முடியும்.
இங்கு அனைத்துமே எம்மீது, சோவியத் ஒன்றியத்தின் மீது, சோஷலிஸத்தின் மீது சார்ந் திருக்கவில்லை. ஆனல் எம்மீது எது சார்ந்திருந்தாலும் அதை நாம் முழு அளவில் நிறை வேற்றுவோம்.
உலக விவகாரங்களில் கட்சி யினுடையவும் சோவியத் ராஜ் யத்தினுடையவும் கொள்கை வேறுபடா வகையில் சமாதா னக் கொள்கையாகவே இருந்து வந்திருக்கிறது. புதிய அரசியல் சிந்தனையால் வழிகாட்டப்படும் அவை, சர்வதேசப் பிரச்னை களுக்கு எதார்த்தமான, காத் தி ர மா ன அணுகுமுறையை நிர்ணயித்துக் காட்டுகின்றன, மூன்ரு வது ஆயிரமாண்டின் விளிம்பில், நாடுகள் நியூக்லியர் ஆயுதங்களைக் கைவிடவும் புற வெளிக்கு ஆயுதங்கள் செல்வ தைத் தடுக்கவும் அவற்றைக் குறைக்கவும் இறுதியில் அவற் றைப் பூமியில் அறவே ஒழித் துக்கட்டவும் விடாப்பிடியாக வற்புறுத்தும்.
ஆனல், சர்வதேசப் போக்காளர்கள் போ ட் டி யை
பிற் Վէ Այ Ց ւմ முடுக்கிவிடும்
வரையில், சோஷலிஸத்திற்கு எதிராக சமூகப் பலியெடுப்பு மற்றும் " "சிலுவைப் போர்' கொள்கையைப் பற்றி நிற்கும் வரையில் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியும் சோவியத் அரசும் சோவியத் ஒன்றியத் தினதும் சோஷலிஸக் கூட்ட மை ப் பி ன து ம் பந்தோ 6h) g{ உ ள் ளா ற் ற லை וו மிகச் ச ரி யா ன மட்டத்தில் பேணுவதற்குத் தொடர்ந்தும் சகலதையும் செய்துவரும். ஏ கா தி பத் தி ய வா தி க ள் இராணுவ மேலாண்மை கொள் வது எச்சூழ்நிலைகளிலும் ஒரு போ து ம் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதில் சோவி யத் மக்கள் உறுதியுடன் இருக்க முடியும்.
நாம் எமது நாட்டின் அர சியல் கெளரவம் முழுவதையும் ச ர் வ தே ச செல்வாக்கையும் சமாதானத்திற்கான முயற்சி களுக்குப் பிரயோகித்து வருகி ருேம். இவை, உள்நாட்டில் விஷயங்கள் எவ்வளவு சிறப் பானவையாக இரு க் கி ன் ற னவோ, தோழமை சோஷலிஸ நாடுகளுடன் எமது ஒத்து ழைப்பு எவ்வளவு நெருக்கமா னதாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கூடுதல் செயலூக்க முள்ளவையாக இருக்கும்.
சோஷலிஸமும் சமாதான மும் ஒன்ருகவே இணைந்து செல் கின்றன. சோஷலிஸம் எவ் வளவு பலமுள்ளதாக இருக் கிறதோ அந்த அளவுக்கு உலக சமாதானமும் பல முள்ளதாக இருக்கும்.
மாஸ்கோ, மார்ச் 16 (டாஸ்)
O OQ
 
 

அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின்
70-ம் ஆண்டு விழா
ஆண்டு விழா ஆயத்தங்கள் பற்றிய தீர்மானம்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் 70-ம் ஆண்டுவிழாவுக்கான ஆயத்தங்கள் பற்றி விடுத்துள்ள தீர்மானத்தை வாசகர்களுக்கு வழங்குகிறேம்.
டுஷ்யாவில் 1917-ம் ஆண் டின் அக்டோபர் புரட்சி சோஷ லிஷத்திற்கான மனிதகுலத்தின் திருப்புமுனையைக் குறித்தது, உலகின் முதலாவது தொழி லாளர் மற்றும் விவசாயிகளின் அரசினது ஜனனத்திற்குக் கட் டியங் கூறியது, அடிப்படை யிலேயே புதியதும் நியாயமான துமான சமூக அமைப்பைத் துவக்கி வைத்தது.
அக்டோபர் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா சோவியத் மக்க ளுக்கு மிகவும் முக்கியமான வைபவமாகும். சோஷலிஸ் நாடுகளின் மக்களுக்கும் பூமியி லுள்ள அனைத்து முற்போக்கு மக்களுக்கும் ஓர் வைபவ நாளா கும்.
எமது சக்திகள் மற்றும் சோஷலிஸத்தின் சாதனைகள் பற் றிய ஒர் உணர்வுபூர்வமான மீளாய்வு அது.
கடந்துவந்துள்ள பாதையின் பெறுபேறுகள், பாடங்கள் பற் றியும் உலகில் இடம்பெற்று வரும் மாற்றங்கள் பற்றியும் சோவியத் சமுதாயம் தனது வளர்ச்சியின் முனைப்பான நிலை யில் முகங்கொடுக்கின்ற புதிய கடமைகள் பற்றியும் நாம் தீர எண்ணிப்பார்க்க வேண்டிய ஒர் உச்ச நிலை அது.
அக்டோபர் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா அண்மித்து வரு கின்ற தறுவாயில் 12-வது ஐந் தாண்டுத் திட்டத்தின் (1986

Page 6
1990) இலக்குகளை, முதலாவ தாக 1987-ம் ஆண்டின் பொரு ளாதார, சமூக வளர்ச்சிக்கான அரசாங்கத் திட்டத்தின் இலக் குகளை நிறைவு செய்வதிலும் உழைக்கும் மக்களும் அனைத்து சோவியத் பிரஜைகளும் . கவ னத்தைக் குவிக்க வேண்டுமென
சோ. க. க. மத்தியக் கமிட்டி
பரிந்துரைக்கிறது,
இத்தீர்மானம் ஓர் விசேடக் கெளரவச் சான்றுப் பத்தி ரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அக்டோபர் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா சமயத்தில் ஐந்தாண்டுத் திட்ட காலகட்
டத்தின் முதல் இரண்டு ஆண்டு
களுக்கான திட்ட இலக்குகளை எய்தியுள்ள உழைப்புக் கூட்டுக் களுக்கும் முன்னணித் தொழி லாளிகளுக்கும், உயர்ந்த உற் பத்தித் தரத்தைச் சாதித்திருப் பவர்களுக்கும் வழங்கப்படும்.
புரட்சித் தின வைபவங்களில் க லந் து கொ ள் வ த ற கா ன அழைப்புக்கள் சோஷலிஸ் ஆதர்ஷப் போட்டியின் முன் அணிகளில் இருப்பவர்களுக்கும் தமது சொந்த நாடுகளின் சர்வ தேச சோஷலிஸ் ஆதர்ஷப் போட்டிகளில் வெற்றி பெற்ற தோழமை சோஷலிஸ் நாடு களின் தொழிலாளர் குழுக்க ளுக்கும் சோவியத் ஒன்றியத் தின் ஒருங்கிணைப்புத் திட்டங் களில் நடைபெறும் களில் வெற்றி பெற்றேர்களுக் கும் அனுப்பப்படும்.
"மகத்தான அக்டோபர் புரட் சியும் தற்காலமும்' என்ற தலைப்பிலான ஒரு சர்வதேச விஞ்ஞான மகாநாடு புரட்சியின் 70-ம் ஆண்டு விழாவிற்கு முன்ப
போட்டி
மா ஸ்கோவில் நடை
தாக
பெறும்.
பழைய போல்ஷிவிக்குகளை
யும் முதுபெரும் யுத்த வீரர்
களையும் ஒய்வு பெற்ற தொழி லாளர்களை யும் கெளரவிக்கும் பொருட்டு நாடுமுழுவதிலும் விசேட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படும். அவர்களின் வீட்டு வசதி நிலைமைகளை மேம் படுத்துவதற்காகவும் அவர்களுக் குக் கிடைக்கும் பொது வசதி கள், மருத்துவ மற்றும் பிற வர்த்தக சேவைகள் ஆகிய வற்றை மேம்படுத்துவதற்காக வும் நடவடிக்கைகள் படும்.
சோவியத் அரசின் வரலாறு
மற்றும் அதன் தற்காலம் சம்.
பந்தமாகவும் நாட்டில் வாழும் இனக் குழுக்கள் மத்தியில் நட் புறவு சம்பந்தமாகவும் சோவி யத் விஞ்ஞானம் மற்றும் கலா சாரத்தில் ஏற்பட்டுள்ள உன் னதமான சாதனைகள் சம்பந்த மாகவும் புரட்சி, யுத்த மற் றும் உழைப்பு வீரர்கள் சம்பந்த மாகவும் சோவியத் ஒன்றியத் தில் பேசப்படும் மொழிகளிலும் அந்நிய மொ ழி க ளி லும் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங் கள், சுவரொட்டிகள் ஆகியன பிரசுரிக்கப்படும்.
எடுக்கப்
கடத்த 70 ஆண்டுகளின்போது
சோவியத் ஒன்றியத்தின் தேசி
யப் பொருளாதாரம் பற்றிய புள்ளி விபரங்களின் தொகுப்பு வெளியிடப்படும். விழாவைக் குறிக்கும் நாணயங்களும்
.%
தபால் முத்திரைகளும் முதல்நாள் உறைகளும் தபால் அட்
டைகளும் இவ்விழா சமயத்தில் வெளியிடப்படும்.
 
 

9
இது தவிர, மாபெரும் அக் ட்ோபர் புரட்சிக்கும் சோவியத் மக்களின் வீரத்திற்கும் அர்ப் பணி க் க ப் ப ட் ட மிகச் சிறந்த சோ வி ய த் இலக் கியப் படைப்புக்களைப் பிர சுரிக்கவும் புதிய நாடகங்கள்,
திரைப்படங்கள் மற்றும் கலை
நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் திரைப்படங்கள் ம ற் று ம் தொலைக்காட்சி நிகழ் ச் சி. களை முன்கூட்டியே திரையிட வும் கண்காட்சிகள் மற்றும் மேடை விளையாட்டு விழாக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டி ருக்கிறது.
"மகத்தான அக்டோபர் புரட்சியின் 70 ஆண்டுகள்'
என்ற தேசியக் கலைக் கண் காட்சியும் இதில் அடங்கும். இது மாஸ்கோவில் நடை பெறும்.
Cதுக்களையும்
அக்டோபர் புரட்சியின் கருத் கட்சி மற்றும் சோவியத் அரசின் இன்றையக் கொள்கையையும் அயல் நாட் டவர்களுக்கு விளக்கிக்கூற பல
நடவடிக்கைகள் எடுக்கப்பட வுள்ளன.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா வைக் குறிக்கும் பொருட்டு சோ.க.க. மத்தியக் கமிட்டி
யும் சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத்தும் ருஷ்ய சமஷ்டியின் சுப்ரீம் சோவியத் தும் நவம்பர் மாதம் மாஸ்கோ வில் கூட்டுக் கூட்டத்தை நடத் தும்.
மாஸ்கோ, மார்ச் 16 (டாஸ்)
Yk

Page 7
மகத்தான்
அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின்
70-ம் ஆண்டு விழா
லியோனிட் மினுேயேவ் டி.எஸ்ஸி (வரலாறு)
சோவியத் அயல்துறைக்
கொள்கையின்
ஜனநாயக இயல்பு
சோவியத் கம்யூனிஸ்ட் கட் யின் 27வது காங்கிரஸ் சர்வ தேச வாழ்வைத் தீவிரமாக ஜனநாயகப்படுத்து வதற்கும், மெய்யான ஜனநாயகத்தின் உணர்வில் அரசியல்-சமூகப்பிரக் ஞையைப் புனரமைப்பதற்காக வும் அனைத்து நாடுகள், மக்க ளது நலன்களை நிறைவு செய் கின்ற சர்வதேசப் பந்தோபஸ் தின் சர்வவியாபகமான அமைப் பின் அடித்தளங்களை நிர்மா ணிப்பதற்காகவும் ஆன கோரிக் கையின் இன்றைய அதிகரித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தி யது. சர்வதேச உறவுகளின் ஜனநாயக ஒழுங்கமைப்பானது வி.இ.லெனின்விளக்கிக் கூறியது போன்று, முதலாகவும் முதன் மையாகவும் பரந்த உழைக்கும் தொழிலாளர்களைச் சர்வதேச அரசியலில் ஈடுபடுத்துவதாகும்; இத் தொழிலாளர்களை முத லாளி வர்க்கம் அரசியலுக்கு அப்பால் வைத்திருந்தது, அவர்
களைச் சாதாரண கருவிகளாக, தமது சுய நலன்களுக்குப் பணி புரியும் ஒரு சாதனமாக கருதி யது. மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் னர் உழைக்கும் மக்கள் சமா தானத்திகாகவும் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காகவும் ஆன போராட்டத்தில் செயலூக்க முள்ள சக்தியாக மாறியுள்ள @ბyiTITT ,
* யுத்தமும் சமாதானமும் பற்றிய அடிப்படைப் பிரச்னை யில் ஜனநாயகம் கூடுதல் தெளிவாக வெளிப்பாடு பெற் றிருக்கிறது" என்று லெனின் சுட்டிக்காட்டினர். ஆனல் ஏகா திபத்தியமானது பொதுவான ஜனநாயகத்தையும், அயல் துறைக் கொள்கை மற்றும் உள் துறை கொள்கை ஆகியவற்றில் எல்லா ஜனநாயகத்தையும் மீறுகிறது என்பதை வலி யுறுத்த வேண்டும். எனவே தான், "அரசாங்கங்களுக்கும்

༣
மக்களுக்கும் இடையே வித்தி யாசங்கள் இருந்து வருகின்ற எல்லா இடங்களிலும் யுத்தம் மற்றும் சமாதானம் பற்றிய பிரச்னைகளில் தலையீடு செய்வ தற்கு நாம் மக்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்,' என்று லெனின் கட்டிக்காட்டினர்.
இவ்விதம், 1917 அக்டோ பர் ஆனது, சுரண்டலாளர்கள் பல வந்தமாக வைத்துக் கொண் டிருந்த 'உரிமைகளுக்கு'- யுத்தத்தைத் தொ டு க் கு ம் 'உரிமை', கொல்லவும் கொள் ளையடிக்கவும் ஒடுக்கவும் அடி மைப்படுத்தவும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் மக்களின் உரிமைகள் சுதந்திரங்களைக் காலில் போட்டு மிதிக்கவும், தேசங்கள் மத்தியில் சமத்து வம் மற்றும் சுயாதிபத்தியம் பற்றிய ஜனநாயக கோட்பாடு களை மீறு வ த ற் கு மா ன 'உரிமை' க்கு-முடிவு கட்டு வதற்குக் கட்டியம் கூறியது.
உறுதி வாய்ந்த போக்கு
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி லெனினின் ஆணைகளை (Մ)Մ னி ன் றி ந டை மு றை ப் ப டு த் து கி ற து. சர்வ தேச உறவுகளை ச மா தா ன சகவாழ்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் நிர்மாணிக்க விழைகிறது, இந்த போராட் டத்தை சோவியத் அயல் துறைக் கொள்கையின் உறுதி வாய்ந்த போக்காக எப்போ துமே கருதி வந்திருக்கிறது, இதன் முக்கியமான கடமை சோஷலிஸ் சமுதாயத்தின் சமா தானபூர்வ நிர்மாணத்திற்கான
கூடுதல் சாதகமுள்ள வெளி நிலைமைகளை உறுதி செய்வ தாகும்.
ii
சோவியத் ஒன்றியத்தின் அர சியல் யாப்பு-சோவியத் ராஜ் யத்தின் அடிப்படைச் சட்டம் - சர்வதேச வாழ்வு முழுவதை யும் ஜனநாயக ரீதியில் சீர்திரு த்துவதற்கான செயலூக்க முள்ள கருவிகளாக மாறுவதற் கென வகுக்கப்பட்டுள்ள கோட் பாடுகளையும் நெறிமுறைகளை யும் உள்ளடக்கி இருக்கிறது. இவற்றில் முதலாகவும் முதன் மையாகவும் படை பலத்தை பிரயோகிப்பதிலிருந்தும் படை பல பிரயோக அச்சுறுத்தலிலிரு ந்தும் விலகி இருக்க பரஸ்பரம் பிரதிக்கினை ஏற்பது, சுயாதிபத் திய சமத்துவம், ராஜ்ய எல் லைகளின் மீறவொண்ணுமை; நாடுகளின் பிரதேச ஒருமைப் பாடு; பிணக்குகளுக்குச் சமா தான பூர்வத் தீர்வு; நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாம லிருப்பது; மனித உரிமைகளுக் கும் அடிப்படைச் சுதந்திரங் களுக்கும் தேசங்களின் சமத்து வத்திற்கும் தமது சொந்த எதிர்காலத்தைத் தீர்மானித் துக் கொள்வதற்கு அனைத்து மக்களுக்குமுள்ள உரிமைக்கும் மரியாதை செலுத்துதல்; நாடு கள் மத்தியில் ஒத்துழைப்பு: சர்வதேச சட்டம் மற்றும் சர்வ தேச உடன்படிக் கை க ளி ன் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளிலிருந்து தோன் றும் கடமைப் பொறுப்புக்களை உணர்வுபூர்வமாக நிறைவேற்று தல் ஆகியன இவற்றில் அடங் கும.
சமாதானத்திற்காகவும் சர்வ தேச உறவுகளை ஜனநாயகமாக் குவதற்காகவும் சோவியத் கம் யூனிஸ்ட் கட்சியும் ஏனைய தோழமைக் கட்சிகளும் நடத்தி வரும் போராட்டம் தற்காலிக இயல்புடையதல்ல, சோவியத்

Page 8
4 ४
12
கம்யூனிஸ்ட் கட்சியினதும் சோவியத் அரசினதும் அயல் துறைக் கொள்கை நடவடிக் கைகள், சர்வதேச சட்டத்தை
அடிப்படையிலே மேம்படுத்து
வதற்கும் வளர்ப்பதற்குமான ஓர் தொடர்ச்சியான முரண ற்ற, என்றென்றைக்கும் உள்ளி யல்பாகி வருகின்ற போராட்ட மாகும். சோவியத் அயல்துறைக் கொள்கை சர்வதேச உறவு களில் முற்போக்கான ஜனநா யக ரீதியான மனித நேயக் கருத் துக்களையும் கோட்பாடுகளையும் அறிமுகம் செய்கிறது.
சோவியத் யூனியன் ஐக்கிய நாடுகள் சபையை ஜனநாயக அடிப்படையில் நிர்மாணிப்பதற்
கும் தீர்க்கமான பங்களிப் பைச் செய்கிறது.
சோவியத் அயல்துறைக்
கொள்கையின் ஜனநாயகத்துவ மானது, பொருளியல், விஞ்ஞா னம், தொழில்நுட்பவியல் மற் றும் கலாசாரத் துறைகளில் இரு உலக அமைப்புகளுக்கிடை லான போட்டியை ஊக்குவிக் கும் நோக்கமுடைய சோவியத் யூனியனின் உறுதிவாய்ந்த விடா முயற்சியினல் சான்றுபடுத்தப் படுகிறது. சோவியத் அயல் துறைக்கொள்கை பேச்சுவார்த் தைகளின் துறை யை வியா பிக்கவும் சீரிய அண்டையயல், பரஸ்பர அனுகூலமுள்ள ஒத்து ழைப்பு ஆகியன குறித்து உடன் பாடுகளைச் செய்துகொள்ளவும் முதலாளித்துவ நாடுகளுக்குத் தொடர்ச்சியாக அழைப்பு விடு க்கிறது,
முன்னைய கலோனியல் மற் றும் அரைக் கலோனியல் மக் கள் தமது சுதந்திரம், விடுதலைக் காக நடத்தும் போராட்டத்
துக்கு அளிக்கும் தளராத ஆத
ரவினலும் இளம் வளர்முக நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளையும் ஆதாயங்களையும் கின்ற நவீன சர்வதேச சட்டத் தின் நெறிமுறைகள் பலவற் றின் ஸ்தாபிதத்தை ஊக்குவிக் கும் வீருர்ந்த நடவடிக்கைகளி லும் சோவியத் அயல்துறைக் கொள்கையின் ஜனநாயகத்து வம் வெளிப்பாடு பெறுகிறது.
அயல்துறைக் கொள்கையின் மெய்யான, சோஷலிஸ் ஜனநா
கத்துவம் மக்களினங்களின் பூர ணமான வரம்பற்ற சமத்துவத்
தையும் சுய-விருப்ப அடிப்
படையில் பரஸ்பர உறவுகளை
யும் பரஸ்பரம் மரியாதையை யும் ஒத்துழைப்பு மற்றும் நட் புறவுக்கான உணர்வுபூர்வ விழை வையும் நிலை நிறுத்துகிறது.
இன்று தேசிய ஒடுக்குமுறை, ச மூ க ஒ டு க் கு மு றை ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டம் சர்வதேச உறவு களுடன் என்றுமில்லாதவாறு இணைந்திருக்கின்றது. சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சி பரந்த
மக்கள் திரளினரின் சிவில், அர சமூக
சியல், பொருளாதார, மற்றும் கலாசார உரிமைகளை
சர்வதேச ரீதியில் பாதுகாக்கும்
போக்கை முரணின்றி பின்பற்றி வருகிறது, சர்வதேச அரங்கு களில் சோவியத் யூனியன் எடு த்துள்ள நிலைப்பாடு சர்வதேசப் பொருளாதார, சமூக, கலா சார மற்றும் மனித நேயப் பிர னைகளின் தீர்வுக்குப் பெருமள வில் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது, தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தி வருகி றது. சோவியத் யூனியன் மற் றும் பிற முற்போக்குச் சக்தி
பாதுகாக்
f

13
களின் முன்முயற்சி காரணமாக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை யும் முழுமையான வேலை வாய்ப் பையும் பொருளாதார மற்றும் ச மூ க முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கு ஐக்கிய நாடு கள் சபை வரித்துக் கொண்டுள் ளது.
பாதுகாப்பான உலகில் தத்துவவியல்
சோவியத் அயல் துறைக் கொள்கையை வளர்த்து முன் னெடுத்துச் செ ல் கை யி ல், "அரசியல், இலட்சோப லட்சம் மக்களின் மெய்யான தலைவிதி யைச் சம்பந்தப்படுத்துகிறது' என்ற உண்மையிலிருந்து கம்யூ னிஸ்ட்டுகள் முன்செல்கின்றனர் என்று லெனின் போதித்தார். யுத்தத்தைத் தடுப்பது மனித குலத்தின் உயிர் வாழ்வோடு இணைந்திருக்கின்ற ஒரு தருணத் தில், சர்வதேசப் பிரச்னைகளுக் குத் தீர்வு காண்பதில் படைபல முறைகளை நிராகரிப்பதும் அவ றறை அரசியல் வழிமுறைகள் மூலம் தீர்ப்பதும் மாத்திரமே ஒரேயொரு மாற்றுவழி என்பது தெளிவாகியிருக்கின்ற ஒரு தரு ணத்தில் இந்த உன்னதமான மனிதநேயக் கருத்து விசேட அர்த்தத்தைப் பெற்றிருக்கி றது, இந்தக் குறிக்கோளை அடைவதற்காக சோ வி ய த் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவி யத் அரசும் ஒவ்வொரு அர சியல் சந்தர்ப்பத்தையும் பயன் படுத்துகின்றன; எனவே சோவி யத் அயல்துறைக் கொள்கை யின் பயனுள்ள நடவடிக்கை யினது கூட்டு ஆற்றல் அதிகரிக் கப்பட முடியும்,
சோ. க. கவினது அயல் துறைக் கொள்கையின் அடிப்
படைச் சிறப்பம்சங்கள் இக்
கடமைகளினலேயே வகுக்கப் பட்டிருக்கின்றன.
ரெஜாவிக்கில் நடைபெற்ற
உச்சி மகாநாட்டில், சோவியத் ஒன்றியத்திலும் அமெரிக்கா விலும் உள்ள கேந்திர ஆயுதங் களை 50 சதவீதம் குறைப்பது பற்றியும் ஐரோப்பாவிலுள்ள சோவியத், அமெரிக்க ஏவுகணை களைப் பரிபூரணமாக ஒழித்துக் கட்டுவது பற்றியும் வரலாற்றுச் சிறப்புமிக்க யோ சனை களை மிகையில் கொர்பச்சேவ் முன் வைத்தார். அமெரிக்க நிர்வா கம் தனது 'கேந்திரப் பந்தோ ப ஸ் து முன்முயற்சியை' க் கைவிடுவதற்கு அறவே விருப்ப மில்லாமல் இருந்ததன் காரண மாகவே நியூக்லியர் ஆயுதங்களை ஒழித்துக் கட்டுவதற்கு உடனடி யாக ஆரம்பிக்கும் ஓர் மெய்
யான வாய்ப்பு இழக்கப்பட் டது .
இத்தகைய சி க் கலா ன
நிலைமைகளின் கீழ் சோவியத் யூனியன் பெரும் பொறுமை யைக் காட்டிவருகிறது, ஆயு தப் போட்டிக்கு முடிவு கட்டுவ தற்காகவும் அரசுகளுக்கிடையி லான உறவுகளின் அதியுயர்ந்த சர்வதேசக் கோட்பாடாக சமா தான சகவாழ்வின் ஜனநாயக
நெறிமுறைகளை மாற்றுவதற் காகவும் அனைத்து நாடுகள் மற்றும் மக்களின் நலன்களை
நிறைவு செய்யக்கூடிய சர்வதேச நியதி ஒன்றுக்கான அரசியல், பொருளாதார, சட்ட, மனிதா பிமான மற்றும் தார்மீக அடித் தளங்களுக்காகவும் உறுதியா கவும் முரணின்றியும் பாடுபட்டு வருகிறது. -
சர்வதேச விவகாரங்கள்
சஞ்சிகையிலிருந்து

Page 9
சோ. க. க. வேலைத்திட்டித்தின்
ஒளியில்
சோஷலிஸக் கருத்துக்கள்
வளர்ச்சிக்கு வழிகாட்டி
ருஷ்யாவில் 1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியினுல் துவக்கி வைக்கப்மட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக விமோசனப் போக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா ஐரோப்பா, ஆசியர் ஆகிய வற்றின் சில நாடுகளிலும் பின்னர் அமெரிக்கா, ஆபிரிக்காவிலும் சுரண்டலாளர்களின் ஆட்சியைத் தூக்கி வீசுவதைக் குறித்தது. முதலாவதாக, தனியொரு நாட்டில் வாகை குடிய சோஷலிஸம் ஒர் உலக அமைப்பாக மாறியிருக்கிறது. புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய மார்க்னிய லெனினியத் தத்துவம் உலகளாவிய மட்டத்தில் நடைமுறை ரீதியில் பரீட்சிக்கப்
பட்டிருக்கிறது. மென்மேலும் அதிகமான நாடுகள் தமது நாடுகளது சோஷலிஸ
உருமாற்றத்தின் திசையில் வழிகளைத் தேடி வருகின்றன.
சோவியத் கம்யூனிஸ் ட் கட்சியின் 27வது காங்கிரசினல் அங்கீகரிக்கப்பட்ட சோ. க. க வின் வேலைத்திட்டம், உலக வளர்ச்சி பற்றிய திட்டவட்ட மான பகுப்பாய்வை உள்ளடக்கி யிருக்கிறது. அதன் ஒரு பகுதி கூறுவதாவது:
'இன்றைய சகாப்தத்தின் தன்மையையும் பிரதான உள்
ளடக்கத்தையும் பற்றிய மார்க் ஸிய-லெனினியப் பகுப்பாய்வு, உலக வளர்ச்சிப் போக்கு முழு வதையும் உறுதி செய்கிறது. இது முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸ் த்திற்கும் பின்னர் கம்யூனிஸத்திற்கும் மாறிச் செல் லும் சகாப்தமாகும்; இது இரு உலக சமூக-அரசியல் அமைப் புக்களுக்கிடையில் வரலாற்று ரீதியான போட்டி நடைபெறும் சகாப்தமாகும்; காலனியாதிக்

கம் தகர்ந்துபடும் சகாப்த மாகும்; இது உலக சோஷலிஸம், தொழிலாளி வர்க்கம், கம்யூனிச இயக்கம், புதிதாகத் தோன்றி நாடுகளின் மக்கள், வெகுஜன ஜனநாயக சக்திகள் போன்ற சமூக வளர்ச்சியின் பிரதான இயக்க சக்திகள், ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகவும், அதன் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்கு முறைக் கொள்கைக்கு எதிரா கவும், ஜனநாயகம், சமூக முன் னேற்றம் ஆசியவற்றுக்காகவும் போராட்டம் நடத்தும் சகாப்த மாகும்.
'இச் சக்திகளின் இடையருத வளர்ச்சியும் அவற்றின் பரஸ் பரக் கிரியையும் சமாதானம், சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவை நிரம்பப் பெற்ற வாழ்க்கையை எய்த மக்கள் கொண்டுள்ள நம் பி க் கை கள் எதார்த்த மாவதை உத்தரவாதம் செய் கின்றன. சோஷலிஸத்தையும் கம்யூனிஸத்தையும் நோக்கிய மனித இனத்தின் முன்னேற்றம் கரடு மு ர டா ன தா கவு ம் சிக் கலா ன தாகவும் இருந் தாலும், அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது."
கலோனியல் நுகத்தடியைத் தூக்கியெறிந்த மக்கள் சமூக முன்னேற்றத்திற்காக நடத்தும் ஏ கா தி ப த் தி ய - விரோதப் போராட்டத்தை, உலகப் புரட் சிகர நிகழ்வுப் போக்கின் முக் கியமான பகுதியாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது என்பது இதிலிருந்து தெளிவா கிறது. விமோசனம் அடைந்த நாடுகள் சர்வதேச விவகாரங் களில் சம அளவில் பங்கேற்ப தற்கும் சமாதானம், சமூக முன் னேற்றத்தின் குறிக்கோளை ஊக்குவிப்பதில் சுயாதீனமான
15
நாடுகள் என்ற வகையில் அவற் றின் பாத்திரத்தை அதிகரிப் பதற்கும் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி முரணின்றி ஆதர வளிக்கிறது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலைத்திட்டத்தில் வகுத் துரைக்கப்பட்டுள்ள கருத்துக் களும் அனுபவமும் சுயாதீன மான வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள ஆசிய, ஆபிரிக்க, லத்தீன அமெ ரிக்க நாடுகளுக்கு நிச்சயம் பய னுள்ளவையாக இருக்கும்.
குறிப்பாக, சோஷலிஸத் திசையமைவு நாடுகளுடன் ஒரு மைப்பாட்டுக்கும் அரசியல் மற் றும் பொருளாதார ஒத்துழைப் புக்கும் கட்சி பெரும் முக்கியத் தும் கொடுக்கிறது என்று கட்சி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி கூறுகிறது. அப்பாதையைப் பின்பற்றும் மக்களுக்குப் பொரு ளாதாரம் மற்றும் கலாசார வளர்ச்சியிலும் தேசிய ஆள ணிக்குப் பயிற்சியளிப்பதிலும் அவற்றின்டபந்தோபஸ்துகளை வலுப்படுத்துவதிலும் ஏன்ைய து றை க ளி ல் உதவியளிப்ப தற்கும் சோவியத் யூனியன் தன்
ஞலானதையெல்லாம் செய்து வந்துள்ளது, தொடர்ந்தும் செய்து வரும்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புதிதாக விடுதலை பெற்ற நாடு களின் புரட்சிகர-ஜனநாயகக் கட்சிகளுடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகிறது என்று இவ்வேலைத் தி ட் டம் தொடர்ந்து கூறுகிறது. குறிப் பாக, விஞ்ஞான சோஷலிஸத் தைத் தமது நடவடிக்கை களுக்கு ஆதாரமாகக் கொள்ள விழைகின்ற நாடு களு டன்

Page 10
16
நெருக்கமான ஒத்துழைப்பு ஸ்தா பிக்கப்பட் டி ரு க் கிறது. ஏகாதிபத்திய விரோத மற்றும் தேச பக்த நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள எல்லா தேசிய முற்போக்குக் கட்சிகளுடனும் தொடர்புகளை வளர்ப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.
புரட்சிகரப் படைப் பிரிவு
சோஷலிஸம் கற்பனவாதத் திலிருந்து விஞ்ஞானத்திற்கு வளர்ச்சி யடைந்திருக் கிறது. மகத்தான அக்டோபர் சோவு லிஸப் புரட்சியின் பின்னர் அது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் எதார்த்தமாக மாறி யிருக்கிறது. வி. இ. லெனின் எழுதியதைப் போல "தத்துவ மானது நடைமுறையாக உரு மாற்றப்பட்டு வருகி ற து நடைமுறையினல் ஜீவவலு வு ள் ளதா க் க ப் படுகிறது, ந டை முறை யி ன ல் திருத் தியமைக்கப்படுகிறது, நடை முறையினல் பரீட்சிக்கப்படு கிறது. ' எனும் வரலாற்று சிறப்புமிக்க காலகட்டம் வந்து விட்டது. அறிவின் அடிப்படை யும், உண்மையின் மூலப் பிர மாணமும் நடைமுறை தான் என்பதே மார்க்ஸியத்தின் அரிச்சுவடியாகும். இன்று மார்க் ஸியம்-லெனினியம் முற்போக்கு
மனிதகுலத்தின்சித்தாந்தவியல். இதற்குப் பிரதான காரணம் க ம் யூ ஸ் ட் மற்றும்
தொழிலாளர் கட்சிகள் ஆற்றி வரும் செயலூக்கமுள்ள சித் தாந்தவியல் மற்றும் தத்து வார்த்தப் பணியும் அவற்றின் வளர்ந்தோங்கிவரும் சித்தாந்த வியல் ஒத்துழைப்புமாகும்.
ஆசிய, ஆபிரிக்க, நாடுகள் பலவற்றில் கம்யூனிஸ் இயக்க
பிற்போக்குச் குறுகியதேசியஇனவெறி மற்றும்
மானது சித்தாந்தவியல் பரி பக்குவம் மற்றும் ஸ்தாபன ரீதி யான ஒற்றுமையின் அதியுயர் மட்டத்திற்கு உயர்ந்து வரு கிறது. க ம் யூனிஸ் ட் டு கள் அனைத்து முற்போக்குச் சக்தி களுடனும், யாவற்றுக்கும் மேலாக மார்க்ஸிய - லெனினி யத் திசைவழியைக் கொண்ட புரட்சிகர கட்சிகளுடன் செயல் ஒற்றுமையை விழைகின்றனர்.
வளர்முக நாடுகளிலுள்ள கம் யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் சிக்க லான நிலைமைகளில் சட்ட விரோதமாகவும் அல்லது ஒர ளவு சட்ட ரீதியாகவும் செயல் படுகின்றன. இது பரந்த வெகு ஜனங்கள் மத்தியில் அவர்களது அரசியல், கல்விப் பணிக்கு முட்டுக்க டைப் போடுகிறது.
இதன் காரணமாக அவை முதலாளித்துவ மற்றும் நவகாலனியாதிக்க சித்தாந்தவியல் மற்றும் அரசியல் போக்குகளை அம்பலப்படுத்தும் வீருந்த சித் தாந்தப் பணியை மேற்கொள் கின்றன.
உதாரணமாக, அரபு நாடு நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் படுள்ளவாறு கம்யூனிஸ்ட் கட்சி களின் பாத்திரமும் செல்வாக் கும் வளர்ந்தோங்கி வருவது 'தொழிலாளர்கள், விவசாயி கள், மற்றும் பிற உழைக்கும் மக்களுடனன அவற்றின் பிணைப் புக்களது வலிமையின் மீதும், சித்தாந்தவியல்,
தேசியவாதப் போக்குகளுக்கு எ தி ரா க வும் காலனித்துவத் திற்கு எதிராகவும் ஏகாதிபத்தி யம், சியோனிஸம் மற்றும் பிற்

17
போக்கினல் துரண்டப்படும் சோவியத் விரோதத்திற்கு எதிராகவும் ஆன வெற்றிகர மான போராட்டத்தை நடத்து வதற்கு அவற்றுக்குள்ள ஆற் றல் மீதும் மென்மேலும் அதிக மாச் சார்ந்திருக்கிறது".
ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுத் துள்ள கொள்கைத் தாக்கீது கள், தலையாய சமூக, பொரு ளாதார மற்றும் அரசியல் சீர் திருத்தங்களை மேற் கொள்வது மூலமும் வரலாற்று ரீதியில் இன் றியமையாத முதலாளித்துவ மற்ற வளர்ச்சியின் கட்டங்கள் பலவற்றை ஊடருத்துச் செல் வதன் மூலமாகவும் சோஷலிஸ் த் திற்கான பாதையை அமைக் 5 க் கூடிதாக இருக்கும் தேசியஜனநாயக ஆட்சிகளை அமைப் பதனை உடனடிக் கடமையாக வரித்துக் கொண்டுள்ளன.
புரட்சிகர ஜனநாயகம்
இன்று புரட்சிகர ஜனநா
கத்தின் பிரதிநிதிகளும் முன்ன னிப் படையான புரட்சிகர ஜனநாயகக் கட்சிகளின் பிரதி நிதிகளும் கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து தேச விமோசன மண் டலத்தில் விஞ்ஞான சோஷ லிஸத் தத்துவவியலின் உறுதி வா ய் ந் ஆதாவாளராகச் செயல்படுகின்றன.
விஞ்ஞான சோஷலிஸ்மானது உழைக்கும் மக்கள் தாம் துயர் நிலையில் இருப்பதற்கான கார ணங்களின் வேர்களை அம்பலப் படுத்துகிறது, தலையாய, சமூக மற்றும் பொருளாதாரச் சீர் திருத்தங்களுக்கான போராட் படத்திற்கு வெகுஜனங்களை அணிதிரட்டுகிறது. 'சோஷலி
ஸத்தை மேல்மட்டத்திலிருந்து ஆணை மூலம் நிறைவேற்ற முடி யாது. அதன் உணர்வு யாந்தி ரீ க மா ன எதேச்சாதிகார அணுகுமுறையை நிராகரிக் கிறது, வாழ்ந்துவரும் ஆக்க பூர்வமான சோஷலிஸம் மக் களின் உற்பவிப்பாகும்,' என்று லெனின் எழுதிஞர்.
அறிவுத் துறையினரின் முற் போக்கான, ஏகாதிபத்தியவிரோத வட்டாரங்கள் நவீன புரட்சிகர ஜனநாயகத்தில் முக் கியமான பாத்திரத்தை வகிக் கின்றன. விமோசனமடைந்த நாடுகளில் புரட்சிகர அறிவுத் துறையினரின் தலையாய கடமை வெகுஜனங்கள் மத்தியில் ஏகா திபத்திய விரோத, விஞ்ஞான பூர்வ, சோஷலிஸ் பிரக்ஞையை வளர்ப்பதாகும். இது சமுதா யத்தில் அறிவுத் துறையினர் வகிக்கும் தனித்துவமான பாத் திரத்தையும் வெகுஜனங்களுட னன அவர்களது உறவையும் ஆகக் கூடிய அளவுக்கு வெளிப் படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பிற்போக்கிற்கு எதி ரான நீண்டப் போராட்டத் தின் போக்கில் தாம் மார்க்ஸியலெனினியக் கோட்பாடுகளேக் சு ற் று க் கொண்ட தாகவும் அ வ ற் றை நடைமுறையில் பரீட்சித்ததாகவும் இதன் கார னமாகவே விஞ்ஞான சோஷலி ஸத்தைத் தாம் ஏற்றுக்கொண் டுள்ளதாகவும் வி மோ ச ன மடைந்த நாடுகளின் புரட்சிகர ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி யுள்ளனர்.
உழைக்கும் மக்களின் முன்ன ணிப் படையான பு ர ட் சி க ர ஜனநாயகக் கட்சிகளின் உரு

Page 11
1 S.
வாக்கம் சோஷலிஸத் திசைய மைவு நாடுகள் சிலவற்றில் (அ ங் கோ லா, கொங்கோ, மொஸாம்பிக், எதியோப்பியா) அடிப்படையிலே முக்கியமான சித்தாந்தவியல் மற்றும் அர சியல் காரணியாக மாறியிருக் கிறது; இக்கட்சிகள் விஞ்ஞான சோஷலிஸ் சித்தாந்தத்தினல் வழிகாட்டப்படுகின்றன.
முன்னணிப் படைக் கட்சிகள் மார்க்ஸியம்- லெனினியத்தின் அடிப்படையில் சித்தாந்தவியல்
ரீதியிலும் அரசியல் ரீதியி லும் வ லு ப் ப டு வ த நீற் கு அறைகூவல் விடுக்கப்படுகின் றன. மார்க்ஸிய-லெனினிய
சித் தா ந் த வி ய லின் தெரிவு உழைக்கும் மக்களின் புரட்சி கர விடுதலைப் போராட்டத்தின் விளைவாகும். இது ஸ்தூலமான நிலைமையைக் கணக்கில் எடுத்து ஆபிரிக்க-ஆசிய எதார்த்தங் களுக்கு விஞ்ஞான சோஷலிஸத் தத்துவத்தை ஆக்கபூர்வமாக பிரயோகிக்கின்ற கட்சித் தலை வர்களின் சித்தாந்தப் பரிபக்கு வடத் தி ன்டவெளிப்பாடாகும். முன்னணிப் படைப் புரட்சிகரக் கட்சி அதன் வர்க்க உணர்வு படைத்த நிலைப்பாட்டினலும் தலைமைக்கும் ஆரம்ப ஸ்தாப னங்களுக்கும் இடையிலான சித்தாந்தவியல் ஐக்கியத்தின லும் வேறுபடுத்திக் படுவது ஏன் என்பதை இது விளக்குகிறது. இ க் கா ர னி, பு ர ட் சி க ர ஜனநாயகத்தின் மார்க்ஸியப் பிரிவின் நிலைகளை
வலுப்படுத்துவதையும் வகை செய்கிறது.
கடந்த சில ஆண்டுகளில்
புதிதாக விடுதலைப்பெற்ற நாடு களின் தொழிலாளி வர்க்கம் அதிகரித்த அளவு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளன.
காட்டப்
இது அரசியல் தலைமை பற் றிய பிரச்னையை, குறிப்பாக, சோஷலிஸத் திசை ய மை வு நாடுகளில், புதிய விதத்தில் எழுப்புகிறது. சில நாடுகளில் அது புரட்சியின் பிரதான இயக் கச் சக்தியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது, முன்னணிப் படைப் புரட்சிகரக் கட்சிகள் பாட்டாளி வர்க்கச் சித்தாந்த வியலை ஏற்கின்றன.
வெளிநாட்டு மற்றும் உள் நாட்டுப் பி ற் போ க் கி ன் எதிர்ப்பை வெற்றிகொள்ளும் இக்கட்சிகள் ஏகாதிபத்திய ஏக போகங்கள், குலத்தலைவர்கள், நிலப் பிரபுக்கள் மற்றும் பிற் போக்கு பூர்ஷ"வாக்கள் ஆகி யோரின் ஆதிக்கத்தை ஒழித் துக்கட்டுதல், பொருளாதாரத் தின் பொதுத் துறையை வலுப் படுத்துதல், கிராமப் புறத்தில் கூட்டுறவு இயக்கத்தை ஊக்கு வித்தல், பொருளாதார மற் றும் அரசியல் வாழ்வில் பரந்த உழைக்கும் மக்களின் பாத்தி ரத்தை உயர்த்துதல் ஆகிய போக்கைப் பின்பற்றி வருகின் றன என்று இக்கட்சிகளின் பாத்திரத்தைப் பற்றி குறிப் பிடுகையில் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலைத்திட் டம் கூறுகிறது. ஏகாதிபத்திய வாதிகளின் தாக்குதலுக்கு எதி ராகத் தமது சுதந்திரத்தைப் பாதுகாத்துவரும் இந்நாடுகள் சோஷலிஸ நாடுகளுடன் தமது ஒத்துழைப்பை விரிவாக்கி வரு கின்றன. அவை தேர்ந்தெடுத் துள்ள பாதை மக்களின் மெய்
யான நலன்களையும் அபிலாஷை
களையும் நிறைவுசெய்கிறது, ஓர் நீதியான சமூக அமைப்புக்கான அ வர் க ள து விருப்பத்தைப்

10
பிரதிபலிக்கிறது. வரலாற்று வளர்ச்சியின் பிரதான நீரோட் டத்திற்கு இசைவுபடுகிறது.
O OO
ஒரு புதிய சமூக அமைப்பு என்ற வகையில் சோஷலிஸம் நின்று நிலவுவதும், தேச விமோ சன இயக்கத்திற்கு சோஷலிஸ் நாடுகள் சர்வாம்ச ஆதரவை வழங்குவதும் முற்போக்கான வளர்முக நாடுகளின் தத்துவ வியல் மற்றும் அரசியல் கண் ணுேட்டங்கள் மீது தீர்க்க மான தாக்கத்தைக் கொண்டி
ருக்கின்றன. அதே சமயம் ஜீவா தாரமான வ ர லா ற் று த் தே வை யை வெளிப்படுத்து கின்ற புதிதாக விடுதலைபெற்ற நாடுகளில் மார்க்ஸிய-லெனி னியக் கருத்துக்கள் பரவுவதற் குக் காரணம் புரட்சிகர நிகழ் வுப் போக்கின் சமூக உள்ளடக் கம் ஆழமாவதும் சுரண்டல் உறவுகள் ஒழித்துக்கட்டப்படும் கடமை முன்னணிக்கு வருவது மாகும்.
சோவியத் பத்திரிகையிலிருந்து
大

Page 12
மார்க்வறியம்
பேராசிரியர் வாதிம் சாக்லதீன் டி. எஸ்ஸி (தத்துவவியல்)
லெனினியமும் எமது காலமும்
சோஷலிஸமும்
எமது காலத்தின் உலகப் பிரச்னைகளும்
20-ம் நூற்றண்டின் பின்னரைப் பகுதி பிரச்னைகள் தீவிரமாக உக்ரமடைவதைக் கண்டது.
இப்பிரச்னைகள் "உலகளாவியவை' என
பிரசித்தம் அடைந்துள்ளன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரஸ் வலியுறுத்தியதைப் போன்று அவற்றின் தீர்வு மனிதகுலம் முழுமைக்கும் ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட் சியின் 27-வது காங்கிரஸ் தீர் மானங்களுக்கு இசைவாக, இந்த நூற்ருண்டு முடிவடைவதற்கு முன்னர் சோவியத் யூனியன் மிக முக்கியமான நடவடிக்கை கள் பலவற்றை எடுக்கவிருக் கிறது; இவை தேசிய மட்டத் தில் உலகளாவியப் பிரச்னைக
ளுக்குத் தீர்வுகாணக் கூடியவை, அவற்றின் சர்வதேசிய தீர்வுக் குக் கணிசமாகப் பங்களிக்கக் கூடியவை. சர்வவியாபகமான சர்வதேசப் பந்தோபஸ்தை ஸ்தாபிப்பதற்கான வேலைத்திட் டம் இக் காங்கிரஸில் முன்வைக் கப்பட்டது. இத்திட்டம் நாக ரிகத்தின் வருங்காலம் சார்ந் திருக்கக்கூடிய குறிப்பிடத்தக்

2i.
கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சோவியத் யூனிய னுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வகை செய்கிறது.
முதன்மையான உலகப் பிரச் னேயான, அதாவது நியூக்லியர் யுத்தத்தைத் தடுப்பதைவிட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விசை மூலப் பொருள்கள், உணவு, விண்வெளியையும் உலக மாகட லேயும் சமாதானபூர்வமாகக் கண்டறிதல், புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகளின் பின்தங் கிய பொருளாதார நிலைமையை வெற்றி கொள்ளுதல், கொடிய நோய்களை ஒழித்துக்கட்டுதல் ஆகியனவும் இவற்றில் அடங் கு ம .
ஆயினும், உலகப் பிரச்னை களைக் கையாள்வதற்கு முன்னர் அவற்றின் இயல்பையும் தோற் றத்தையும் தெளிவுபடுத்துவது
ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தது. அவை எங்கிருந்து வருகின்றன? அவை சாதா ரணமாகவே சுரண்டலாளர் சமுதாயத்தின் ஓர் உற்பவிப்பா,
அல்லது மனிதகுல வளர்ச்சியின் கட்டம் பற்றிய பேதமில்லாமல் அதன் இயல்பிலேயே உள்ளார்ந் ததாக இருப்பதா?
பிரச்னைகளின் குணவியல்பும் ஊற்றுக்கண்களும்
இக்கேள்விகளுக்கு பதிலளிக் கையில் இப்போது 'உலகளாவி யவை" என குறிப்பிடப்படு கின்ற பல பண்டைக் காலத் திலும் இருந்தன (உண்மையில், அவை அப்போது உலகளாவியப் பிரச்னைகளாக இருக்கவில்லை,
ஆஞல் அவை ஸ்தல பிரச்னை களாகவோ அல்லது பிராந்தி யப் பிரச்னைகளாகவோ தான்
இருந்தன). இவ்விதம் வர லாற்றில் ஆதாரப்படுத்தப் பட்ட முதலாவது புவியியல்
ரீதியான அழிவு-மெஸபொத்தே மியாவில் மண் அரிப்பு-பிராந் தியம் முழுவதையுமே தரை மட்டமாக்கியது. இது மக்க ளைத் திரள் திரளாக வெளியேற் றியது. இந்த அழிவையும் இதே போன்ற ஏனைய நாசங் களையும் ஏற்படுத்தியது எது? நிலத்தின் செல்வாதாரங்களை அறிவார்ந்த முறையில் பயன் படுத்துவதற்கு அவ்வேளையில் ம னி த ன் ஆற்றலில்லாமல் இருந்து, நிலத்தைத் தவருகப் பிரயோகம் செய்தமையே இதற் குக் காரணம்.
பண்டைக் காலத்திலும்கூட உழைப்புக்கும் உற்பத்திற்கும் இடையே முரண்பாடு வெளிப் பட்டது. மார்க்ஸ் தனது 'மூல தனத்தில்' காட்டியிருப்பதைப் போன்று மனிதனையும் இயற் கையையும் சம்பந்தப்படுத்து
கின்ற ஒருவித பரிணுமம், இயற் னி
கைச் செல்வாதாரங்களை ம தன் உபயோகித்துக் கொள்வது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவுமில்லை.
ஆயினும், இந்த முரண்பா டான போக்கிற்குள் "மனிதன், சமுதாயம், இயற்கை' பரிணு மத்தினல் தோற்றுவிக்கப்பட்ட பிரச்னைகள் பெரும்பாலும் இயற்கைக்கு மனிதன் ஏற்படுத் தும் பாதிப்பில் வெளிப்பாடு பெறுகின்றன, மேலும் இவை எந்த சமுதாயத்திலும் எந்த சமூக அமைப்பின் கீழும் உரு வாக முடியும். வேறு வார்த் தையில் சொன்னல், இது மனித

Page 13
22
گتسم------------------- ح --------------------------------
குலம் முழுமைக்கும் பொது வான ஒரு புலப்பாடு.
சமூக உற்பத்தி ஸ்துலமான சூழலில், திட்டவட்டமான சமூக நிலைமைகளின் கீழ் வளர்ச் சியடைகிறது. இந்த நிலைமை கள்-சோஷலிஸ் சமூக உறவுகள் தோன்றும் வரையில்-உலகின் கணிசமான பகுதியில் இருந்து வந்துள்ளன; இதற்கு இன்ன மும் காரணமாக இருப்பது சுரண்டல் சமுதாயமே. அந்த சமுதாயத்தின் தவறு இயற்கை யையும் மக்களையும் குறை யாடல் நோக்குடன் நடத்து வதே. இவ்விதம் முதலாளித் துவ சமுதாயமானது உலகச் செ ல் வத் தி ன்-பு வி யை யு ம் தொழிலாளியையும் - ஊற்றுக் கண்களை நாசமாக்கும் விதத்தில் தொழில்நுட்பவியல் மற்றும் சமூக உற்பத்திப் போக்குகளை ஊக்குவிக்கிறது.
இதைத் தொடர்ந்து, இப் பாது உலகளாவியவையாகக் கருதப்படுகின்ற பிரச்னைகளில் முதலாவது ஊற்றுக்கண் உற் பத்திப் போக்கில்-மனிதனுக் கும் இயற்கைக்கும் இடையி லான உறவுமுறையில் வேர்விட் டிருக்கும் அதேசமயம், இரண் டாவது ஊற்றுக்கண் சமூகத் தோற்றப்பாட்டைக் கொண் டது; சுரண்டல் சமுதாயத்தின் இயல்பிலிருந்து, முதலாளித் துவச் சமுதாயமொன்றினுல் பிரயோகிக்கப்படும் விதிகளி
லிருந்து முன்செல்கிறது. கூட்டு முயற்சிகள் தேவை
இன்றைய உலகப் பிரச்னை கள் உக்ரமடைவதும் அது உற் பவிக்கின்ற அச்சுறுத்தல்களும் ஒருபுறத்தில் முதலாளித்துவ
வாதிகளின் வர்க்க நலன்களுக் கும் மனிதகுலம் முழுமையின
தும் நலன்களுக்கும் இடையி லான கூர்மையான முரண் பாட்டை அம்பலப்படுத்துகின்
றன. மறுபுறத்தில் அது முத ல வித்துவத்திலிருந்து உடைத்
துக் கொள்ள வேண்டியதன் அதியவசரத் தேவையையும் இன்றைய முரண்பாடுகளைத்
தீர்க்கவும் மனிதனதும் மனித குலத்தினதும் மேலும் சர்வாம்ச முன்னேற்றத்துக்கான சாதக முள்ள நிலைமைகளை வகைசெய் யும் ஆற்றல்கொண்ட புதிய சமூக அமைப்புக்கு மாறிச் செல் லவும் ஆன அதிகரித்துவரும்
தேவையை வெளிப்படுத்து கிறது.
வரலாற்றுரீதியான கண்
ணுேட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது நாம் இப்போது உலக ளாவியவை என அழைக்கின்ற அனைத்துப் பிரச்னைகளும் சுரண் டல் சமுதாயங்களில் தோன்றி வியாபித ம டை ந் த வை யே. 9l 6Ꮱ Ꭷ] இன்று உக்ரமடைந் திருப்பதற்கு ஏகாதிபத்தியத் தையே-குறைகூற வேண்டும். இது ஒரு மறுக்க முடியாத 2d 600TG) LI).
சோஷலிஸத்துக்கு உலகப் பிரச்னைகள் அறவே கிடை யாது, அவற்றின் தீர்வுக்கு எந் தப் பொறுப்பும் அதற்கு இல்லை என்பது இதன் பொருளல்ல. உண்மையில், சோஷலிஸம் எந்த விதமான உலகப் பிரச்னைகளை யும் உற்பவிக்கவில்லை. ஆனல், அவற்றை முழுமையாக ஒழித் துக் கட்டுவதற்கே வரித்துக் கொண்டிருக்கிறது. சோஷலிஸ் மானது அதன் இயல்பு காரண மாக யுத்தத்தின் ஊற்றுக்கண் னக இருக்க முடியாது. ஆனல்,

சோ ஷ லி ஸ் ம் தனது பிர' தேசத்திற்குள் வளர்ச்சிப் பிரச் னைகளே வெற்றிகரமாகத் தீர்க் கிறது, சோஷலிஸ் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள நாடுகளின் சமூகபொருளாதார
மட்டத்தை உயர்த்துகிறது. யாவற்றுக்கும் மேலாக, யுத்தத்தைத் தடுப்
பது, வளர்முக நாடுகளின் பின் தங்கிய நிலைமையை வெற்றி கொள்வது போன்ற உலகளாவி யப் பிரச்னைகளிலிருந்து அது தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. இந்தப் பிரச்னைகளை உருவாக்கியது சோஷலிஸ்மல்ல. ஆனல் தனது எதிர்காலத்திற் கான பொறுப்புணர்வை மாத் திரமன்றி மனிதகுலம் முழுவ தினதும் எதிர்காலத்திற்கான பொறுப்பை உணர்கின்ற ஒரு சமுதாயம் என்ற வகையில் சோஷலிஸம் இப்பிரச்னைகளுக் குத் தீர்வு காண்பதில் செய லூக்கமுடன் பங்குகொள்கிறது.
மாறுபட்ட விதமான உலகப் பிரச்னைகளைப் பொறுத்த வரை யில், உற்பத்தி வளர்ச்சியினல் எழுப்பப்பட்டுள்ளடபிரச்னை
களைப் பொறுத்த வரையில் சோஷலிஸ் சமுதாயத்திலும்கூட அவை தவிர்க்க (up Lq- uLJITğb
வையே. ஆயினும் இப்பிரச்னை களை "இயற்கை-சமுதாயம்’ மற்றும் * மனிதன்-சுற்றுச் சூழல்" அமைப்புகளுக்குள் தீர்வு காணும் ஆற்றல் படைத்தது சோஷலிஸம். திரட்டப்பட் டுள்ள அனுபவம் இதை நிரு பிக்கிறது. ஆயினும், இதிலும் கூட ஏனைய விஷயங்களிலும் கூட சோஷலிஸத்தின் அனு கூலங்கள் தாமாகவே தன்னிச் 60) = LTIT 35 வெளிப்படுவதில்லை என்பதையும் அது காட்டு கிறது. அவற்றை உணர்வதற்கு
பிரக்ஞைபூர்வமா ன, உறுதி வாய்ந்த முயற்சி தேவை.
உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தனது வலிமை மிக்க உள்ளாற்றல் முழுவதை யும் கொண்ட சோஷலிஸம் இன்னமும் அதை முழுமை யாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பதை அங்கீகரித் தாக வேண்டும். ஏன்? இதற்கு அகநிலை, புறநிலைத் தடைகள் இரண்டுமே உள்ளன.
ஸ்தூலமான காரணிகள் பற் றிய முக்கியமான விஷயம் உலக ளாவிய பிரச்னைகளின் தீர்வுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, அதாவது உலகளாவிய மட்டத்தில் நாடு களின் ஒத்துழைப்பு அவசிய மாகிறது என்பதே. அத்தகைய பிரச்னைகளை எந்தவொரு நாடும் தனித்து நின்று சமாளிக்க முடி யாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சிகள் இல்லாமல் ஐரோப்பாவில் ஒரு பரிசுத்தமான, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவது
போன்ற முனைப்பான பிரச்னை
களுக்கு மெய்யான தீர்வு இருக்க முடியாது.
சோஷலிஸ் சமுதாயத்தில் உலகப் பிரச்னைகளின் தீர்வுக்கு தடையாகவுள்ள ஸ்துTலமான கார்ணிகளில் சர்வதேச உறவு களின் இன்றைய இயல்பு, ஏகா திபத்தியத்தினுல் உருவாக்கப் பட்டுள்ள பதற்றமான உலக நிலவரம் ஆகியனவும் அடங்கு கின்றன. இத்தகைய நிலைமை யில் கணிசமான அளவு செல்வா தாரங்கள் இராணுவத் துறைக் குத் திசைதிருப்பப்பட வேண்டி யுள்ளன.

Page 14
24
இறுதியாக உலகப் பிரச்னை களேக் கையாள்வதற்கு சோவு லிஸ் சமுதாயத்தின் உள்ளாற்ற லேக் குறைக்கும் ஸ்தூல மான
காரணிகளில் விஞ்ஞா ன த் தொழில்நுட்பவியலும் சில சம யங்களில் இப் பிரச்னைகளின்
சமூக-அரசியல் சிக்கல் தன்மை யும் பொருத்தமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் தீர்வுகள் போதிய அளவுக்கு இல்லாமையும் அடங்கும். உலக ளாவியப் பிரச்னைகள் அதிவிரை வாக முன்னேறுவது, அவை மாமூலற்ற வடிவங்களைப் பெறு வது, முன்னறிந்து கூற முடி யாத பின்விளைவுகளைக் கொண் டிருப்பது ஆகிய உண்மை களுக்கு நாம் அடிக்கடி முகங் கொடுக்கிருேம்; இப்பிரச்னைகள் யாவும் இன்று போதுமான அள வுக்கு விஞ்ஞானத்தால் ஆரா
யப்படவில்லை.
அகநிலைக் கா ர னி க ளே ப் பொறுத்த வரையில் அவை ஒரு நாட்டினுள் மாத்திரம் வேறுபடவில்லை. ஆனல், நாட் டிற்கு நாடும் கூட வேறுபடு கின்றன. சில அரசியல், நடை முறை உள்ள்ன. உணர்வுபூர்வமான சிந்தனையை ஒரளவுக்கு மறுநிர் மானம் செய்வது, சிந்தனையின் வடிவங்கள், முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது, பழையவற்றைத் தகர்த்தெறி வது போன்றவை உலகளாவிய பிரச்னைகளைக் கணக்கில் எடுப் பதை அவசியமாகின்றன. இவை யாவற்றுக்கும் காலமும் பெரு வீத முயற்சியும் அவசி
L (L) -
பின்னடைவுகளும்கூட
உலகப் பிரச்னைகளுக்கு உலக ளாவிய மட்டத்தில் தீர்வு காண் பதும் மெய்யான சமாதானத் தைப் பேணிக்காப்பதும் மனித குலம் முழுவதும் சோஷலிஸத் திற்கு மாறிச் செல்வதன் மூலம்
மாத்திரமே சாதிக்க முடியும். சோவு லிஸ் ம் ‘‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான, மனிதனுக்கும் மனிதனுக்கும்
இடையிலான மெய்யான தீர் வாகும்,' என்று கார்ல் மTi க்ஸ் குறிப்பிட்டார்.
ஆயினும் இவை யாவும் இன் னமும் ஆற்றப்பட வேண்டி யுள்ள பணிகள். சமாதானம் மற்றும் சமாதான சகவாழ்வுச் சூழலை ஊக்குவிப்பதற்கு விரி வான மற்றும் அறிவார்ந்த ஒத் துழைப்பை ஒழுங்கு செய்வதும் உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில், மனிதனின் வருங்கால உயிர்வாழ்வு மற்றும் சமாதானபூர்வ வளர்ச்சிக்குரிய ஆகவும் தேவையான முன்நிபந் தனைகளை வகை செய்வதற்கான முயற்சிகளிலும் எல்லா நாடு களும் தமது சமூக அமைப்பு பற் றிய-பேதமில்லாமல் தமது இடைச் செயற்பாட்டை என் றென்றைக்குமாக அதிகரிப்ப தும்தான் இன்று ஆகவும் கொளுந்துவிட்டெரிகின்ற பிரச் னையாகும்.
'பொலிட்டிச்செஸ்கோயே சமூபிராஸோவான்யே' சஞ்சிகையிலிருந்து
女

மாமேதை லெனினின்
117-வது ஜனன தினம்
லெனினும்
கிழக்குலக மக்களும்
விளாதிமீர் இலியிச் லெனின், மாபெரும் தத்துவவியலாளர், சோஷலிஸப் புரட்சியை
நடைமுறைப்படுத்தியவர்,
உலகின் முதலாவது
தொழிலாளர், விவசாயிகள் இராஜ்யத்தின் பிதாமகர். அவர் ஏகாதிபத்தியம் மற்றும் தேசியப் புரட்சிகளின் யுகத்தில் வர்க்கப் போராட்டத்தின் அளப்பரிய அனுபவத்தைப் புதுமைப்படுத்துகையில் கார்ல் மார்க்ஸ், ஃபிரடரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் போதனையை இன்னும் மேலும் விருத்தி செய்தார். அவர் தேசிய-கலோனியல் பிரச்னையின் அடிநாதமான அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்துரைத்தார். கிழக்குலக மக்கள் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோஷலிஸப் பாதையினூடாக முன்னேறுவதற்கான நன்கு சீர்தூக்கிப் பார்க்கப்பட்ட தத்துவத்தை வழங்கிஞர்.
லெனினது போதனையும் அவ ரது நட்புரீதியான தோழமை பூர்வ ஆலோசனையும் ஸ்தூல மான குறிப்புக்களும் பரிந்துரை களும் கிழக்குலக மக்கள் ஏகாதி பத்தியத்திற்கும் காலனியாதிக் கத்திற்கும் எதிராகவும் தேசிய, சமூக அரசியல் விடுதலைக்காகவு மான போராட்டத்தில் தம்
மைத் திசையமைத்துக் கொள் வதற்கு உதவின.
ஜவஹர்லால் நேரு, சன் யாட்-சென், ஹோ சி மின், சென் காட்டாயாமா, சோய் பால்ன் சன், கிழக்குலகின் ஏனைய பிர முகர்கள் பலர் தம்முடைய ஆக்கபூர்வ மற்றும் ፱6õ)L-

Page 15
26
முறைச் செயல்பாட்டின் மீது லெனினது போதனை கொண் டிருந்த அளப்பரிய தாக்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி 67rř. ஜவஹர்லால் நேரு, மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் படைப்புகளைத் தான் கற்றமை, தனது தத்துவவியலில் பெரும் சல்வாக்கை ஊட்டிற்று, தற் காலத்தைப் புதிய ஒளியில், வரலாற்றைப் புதிய ஒளியில் காண உதவிற்று என்று "இந் தியத் தரிசனம்' என்ற நூலில் எழுதுகிருர்,
"அவர் உயிருடன் வாழ்ந்த பொழுது எமது தந்தையாக, ஆசானுக, தோழனுக, ஆலோச கராக இருந்தார். இப்போது அவர் ஒரு துருவ நட்சத்திர மாக விளங்கு கிரு ர், லெனின் எமது சாதனைகளில் வாழ்கிறர். அவர் ஒரு சிரஞ்சீவி,' என்று ருஷ்யப் புரட்சியின் தலைவர் காலமானதன் பின்னர் வெளி யிடப்பட்ட “லெனினும் கலோ னியல் மக்களும்’ என்ற கட் டுரையில் ஹோ சி மின் எழுதி ஞர்.
"ஆசியாவின் எழுச்சி’
கிழக்குலகில் 'ஆசியாவின் எழுச்சியை’’ 20-ம் நூற்ருண் டின் புரட்சிகரமான அலை என்று லெனின் வர்ணித்தார், அதற் குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தார். 1905-ம் ஆண்டின் முதலாவது ருஷ்யப் புரட்சியும் அதைத் தொடர்ந்து ஈரான், துருக்கி மற்றும் பிற ஆசிய நாடு களில் ஏற்பட்ட புரட்சிகளும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகள் மற்றும் தேச விமோ சனப் போராட்டத்தின் சகாப் தத்தைத் துவக்கி வைத்தன என்று அவர் கருதினர். ஆசிய
தார்.
நாடுகளின் புரட்சிகர ஜன நாயக இயக்கத்தில் வர்க்கச் சக்திகளின் அணிசேர்க்கையை ஆழமாகப் பகுப்பாய்வு செய்த லெனின், கிழக்குலகில் புரட்சி | கர போக்குகளின்பால் ருஷ்ய
மற்றும் சர்வதேசப் பாட்டாளி
களின் கவனத்தைக் கொண்டு வந்தார், 'ஆசியப் புரட்சி களின்' ஜீவாதார முக்கியத்
துவத்தை உழைக்கும் மக்கள்
புரிந்து கொள்வதற்கு உதவி ஞர்.
லெனின் தேசிய-கலோனியல் பிரச்னைக்கு விசேட முக்கியத் துவம் கொடுத்தார், சோஷ லிஸப் புரட்சி முழுவதினதும் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக அதைக் கருதினர்.
லெனின் தனது படைப்புக் களில் கலோனியல் அமைப்பின் சாராம்சத்தை அம்பலப்படுத்தி ஞர், ஏகாதிபத்திய வல்லரசு கள் பின்தங்கிய கலோனியல் மக்களை "நாகரிகமாக்குவது" பற்றிய வாய்ச் சவடால் மூடு திரையின் கீழ் இம் மக்களைச் சூறையாடும் கொள்கையையே உண்மையில் பின்பற்றின, அவற்றின் பொருளாதார முன் னேற்றத்தையும் дѣ6)птдFт Дт வளர்ச்சியையும் தடைப்படுத்து வதற்குத் தம்மாலானதையெல் லாம் செய்தன.
கிழக்குலகின் போராட்டம் நடத்தும் மக்களுக்கு சித்தாந்த வியல் மற்றும் நடைமுறை
உதவியை வழங்குமாறு புரட்சி யாளர்களுக்கும் ருஷ்ய மற்றும் உலகப் பாட்டாளிகளுக்கும் லெனின் அறைகூவல் விடுத் அனைத்து நாடுகளிலு முள்ள தொழிலாளர்களின் ஓர் சர்வதேசக் கடமையாகவும்

தமது சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டின் ஒரு வெளிப்பாடாகவும் அவர் இதைக் கண்டார்.
1917-ம் ஆண்டில் ருஷ்யாவில் நடைபெற்ற மகத்தான அக் டோபர் சோஷலிஸப் புரட்சி கிழக்குலகில் ஏகாதிபத்திய கலோனியல் அமைப்புக்கு முத லாவது மரண அடியைக் கொடுத்தது. அது தேச விமோ சன இயக்கத்திற்கு உத்வேக மூட்டியது. இளம் சோவியத் அரசு உள்நாட்டு மற்றும் அயல் துறைக் கொள்கையில் எடுத்த
முன் முயற்சிகள் அதிவிசேட மான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
ருஷ்ய மக்களின் உரிமைகள் பிர கடனமும் சோவியத் அரசாங் கத்தின் ஏனைய நடவடிக்கை களும் சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் போர் அச்சுறுத்தலி லிருந்து மனிதகுலத்தை விடு விப்பது என்ற தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான வர லாற்றுப் பணியின் துவக்கத் தைக் குறித்தன.
நட்புறவு, சமத்துவத்தின் அடிப்படையில்
'ருஷ்ய மற்றும் கிழக்குலகின் அனைத்து உழைக்கும் முஸ்லிம் களுக்கு' சோவியத் அரசாங்கம் விடுத்த விண்ணப்பம் 1917-ம் ஆண்டின் பிற்பகுதியில் பகிரங் கப்படுத்தப்பட்டது. இது கிழக் குலக நாடுகளுடனுன உறவில் சோவியத் யூனியனின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக் கொள் கையை வகுத்துரைத்தது. குறிப் பாக, இது ஈரான், ஆப்கானிஸ் தான் துருக்கி போன்ற நாடு களையே குறித்தது.
27
ஈரான் மீது ஜாரிஸ் ரஷ்யா விதித் திருந்த எல்லா சமதை யற்ற உடன்பாடுகளையும் ஒப் பந்தங்களையும் சோவியத் அர சாங்கம் ரத்து செய்தது. அந் நாட்டில் ஜாரிஸம் கொண்டி ருந்த சகல அனுகூலங்களையும் சலுகைகளையும் நீக்கியது. ருஷ்ய முதலாளிகளுக்கும் ஜாரிஸ்ட்டு களுக்கும் சொந்தமாக இருந்த அனைத்து சொத்துக்களையும் ஈரா னிய மக்களிடம் திரும்பவும் ஒப் படைத்தது.
சமாதானம் விரும்பும் லெனி னியக் கொள்கை காரணமாக ஈரானுக்கும் சோவியத் நாட் டிற்கும் இடையே நேய பூர்வ சீரிய அண்டையல் உறவுகள் விருத்தி பெறத் தொடங்கின. மேலும் இன்று, லெனினியக் குறிக்கோள்களுக்கு விசுவாச மாக இருந்துவரும் சோவியத் மக்களும் அரசாங்கமும் ஈரா னுடன் சீரிய அண்டையயல் மற்றும் சமத்துவ உறவுகளின் வளர்ச்சியை முரணின்றி ஆத ரிக்கின்றனர்.
உழைக்கும் மக்கள் ஆட்சி அதி காரத்தை வென்றெடுத்த முத லாவது கிழக்கத்தைய நாடும் முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் பிரவேசித்ததுமான மங்கோ லியாவுக்கு லெனின் மிகப் பெரும் கவனம் செலுத்தி னர். லெனினின் ஆலோசனை யைத் தொடர்ந்து சோவியத் அரசாங்கம் மங்கோலிய மக்க ளுக்கு நேசக் கரம் நீட்டியது. விமோசனப் போராட்டத்தின் விளைவாக 1921-ம் ஆண்டில் மங்கோலியாவில் மக்கள் குடி LipT Jr. ஸ்தாபிக்கப்பட்டது. லெனின் காட்டிய பாதையைப் பின்பற்றிய முன்னைய பின்தங் கிய மங்கோலியா நிலப்பிரபுத் துவத்திலிருந்து முதலாளித் துவத்தைக் கடக்காமல் சோவு

Page 16
28
லிஸத்தை நோக்கி முன்னேறி uģi.
சோவியத்-ஆப்கன் உறவுகளே ஸ்தாபிப்பதற்கும் லெனின் தனிப்பட்ட முறையில் பங்காற் றினர். இதன் விளைவால் 1921-ம் ஆண்டு பெப்ருவரி 28-ம் திகதி சோவியத்-ஆப்கன் உடன் படிக்கை கைச்சாத்தாகிற்று. இதைத் தொடர்ந்து 1926, 1931, 1946, 1978-ம் ஆண்டு களில் இரு தரப்பு உடன்படிக் கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சோவியத் யூனியன் இன்று ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசுடன் கலாசாரம், பொருளாதாரம், அ ர சி ய ல்
ஆகிய துறைகளில் ஒத்துழைப் பை வளர்த்து வருகிறது. சர்வ தேச ஒருமைப்பாட்டுக்கும் தனது கடமைக்கும் விசுவாச மாக இருக்கும் சோவியத் யூனி an air ஆப்கானிஸ்தானுக்குப் புதிய வாழ்வை நிர்மாணிப்பதில் அரசியல், தார்மீக மற்றும் பொருளாதார உதவியை வழங்கி வருகிறது, அமெரிக்கா வின் தலைமையிலான ஏகாதிபத் தியப், பிற்போக்கின் ஆயுத ஆக் கிரமிப்பிற்குப் பதிலடி கொடுக்க இராணுவ உதவியை வழங்கி வருகிறது.
இன்று சோவியத் யூனியன் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள ஏறக்குறைய எல்லா வளர்முக நாடுகளுடனும் நேய மற்றும் சமத்துவ உறவுகளைப்
பேணி வருகிறது. சோவியத் யூனியன் புதிதாக விடுதலைப் பெற்ற 70க்கும் கூடுதலான நாடுகளுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்பவியல் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்துவருகிறது, அவை தம் முடைய தேசியப் பொருளா தாரங்களை உருவாக்கவும்
தேசிய ஆளணியைப் பயிற்று விப்பதற்கும் உதவுகிறது. சோவி
யத் பங்காளிகள் மத்தியில் சிரியா, அல்ஜீரியா, இந்தியா, லிபியா, அங்கோலா ஆகியன
வும் உள்ளன. சோவியத் யூனி யன், ஸியோனிஸ் இஸ்ரேல் மற் றும் அதன் பாதுகாவலனுண அமெரிக்காவின் ஆக்கிரமிப் புக்கு எதிராக அரபு மக்கள் நடத்தும் போராட்டத்துக்கும் இனவாத தெ ன் னு பிரிக் க
ஆ ட் சி யி ன் சூழ்ச்சிகளுக்கு எதிராக ஆபிரிக்க மக்கள் நடத்தும் போராட்டத்திற்
கும் ஆ த ர வ ளி க் கிற து. வளர்முக நாடுகள் தமது பொரு ளாதாரச் சுதந்திரத்திற்காகவும் உலகப் பொருளாதார மற்றும் நாணய உறவுகளை ஜனநாயக மயமாக்குவதற்கும் சமாதானம் ஜனநாயகம், சமூக முன்னேற் றத்திற்காகவும் நடத்துகின்ற போராட்டத்தின் பக்கத்தில் சோவியத் யூனியன் உள்ளது, அனல் அணு சர்வநாச அழிவைத் தடுப்பதற்கு முயல்கிறது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யும் சோவியத் யூனியனும் கிழக் குலகம் சம்பந்தமாக கடைப் பிடித்துவரும் அயல்துறைக் கொள்கை லெ னி னி யப் பாதைக்கு ஏற்பப் பின்பற்றப் படுகிறது. அது சகல நாடுகளு டனும் சீரிய அண்டையயல் உறவு, இறைமைக்கும் சுயாதி பத்தியத்திற்கும் ம ரியா தை ஆகியவற்றின் மீது நிர்மாணிக் கப்பட்டிருக்கிறது. லெனினுல் ஸ்தாபிக்கப்பட்ட உ ல கி ன் முதலாவது சோஷலிஸ் இராஜ் யம் தனது வாழ்வு முழுவதா லும் லெனினது ஆணைகளின் பிழையற்ற தன்மையையும் ஜீவ வலுவையும் நிரூபித்திருக்கிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து

சமாதானம்,
படைக்குறைப்புக்கான
வாய்ப்புகள்
அனதொலி குரேர்மிகோ
சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் இணையுறுப்பினர், ஆபிரிக்க ஆய்வுகள் கழகத்தின் இயக்குனர்
மூன்ரும் உலகம் முகங்கொடுக்கும் நியூக்லியர் அச்சுறுத்தல்
கோடிக்கணக்கான மக்களின் தலைவிதியை உதாசீனம் செய்யும் சில மேற்கு நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் தலைவர்கள் நியூக்லியர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதுடன் ஒர் யுத்தத்தை அனுமதிப்பது பற்றிய
ஆய்வுரை
ய ஆசிய, ஆபிரிக்க, லத்தீன்
அமெரிக்க நாடுகளில் விடாமுயற்சியுடன் பரப்பி வருகின்றனர், "வரம்புக்குட்பட்ட" நியூக்லியர் யுத்தம் பற்றிய கருந்தமைப்பை விதைத்து
வருகின்றனர்.
ஆயினும் கூட, வட பூகோ ளார்த்தத்தில் நியூக்லியர்யுத்தம் ஏற்படுமானல் அதன் அழிவுகர மான பிள்விளைவுகள் தவிர்க்க முடியாத வகையில் உலகம் முழு வதையுமே பாதிக்கும் என் பதை சோவியத் விஞ்ஞானி களும் அயல் நாட்டு விஞ்ஞானி களும் நடத்தியுள்ள ஆராய்ச்சி மறுக்க முடியாதவாறு எடுத்துக்
காட்டுகிறது. நியூக்லியர் யுத்தத் தில் வளர்முக நாடுகள் தப் பிப் பிழைக்க முடியும் என்று சில தத்துவவியலாளர்களும் சில அரசியல் பிரமுகர்களும் கொண் டுள்ள கருத்துக்கள் முற்றிலும்
பிழையானவை. ஆசிய, ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடு கள் இராணுவ நடவடிக்கை களின் பிரதான அரங்கிலிருந்து ஒதுங் கி யிருக் கு ம், எனவே

Page 17
30
கொடிய புவியியல் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்ளும், எந்த விதமான மெய்யான பொருளா தார நட்டங்களையும் அடை யாது என்று அவர்கள் நம்பு கின்றனர். இந்த அம்சத்தை நிரூபிப்பதற்காக அவர் க ள் வளர்முக நாடுகளின் சமூகபொருளாதார அமைப்புக்களின் குறைந்த வளர்ச்சி மட்டத்தை யும் குறைந்த தேவைகளையும் வழமையாகவே குறிப்பிடுகின் றனர். அவர்களின் கண்ணுேட் டத்தின் படி உலகளாவிய நியூக் லியர் சர்வநாசத்திற்குப் பின் னரும் கூட இந்த அமைப்புகள் ஏ தா வ தொ ரு வ பூழி யி ல் தொடர்ந்து செயல்படும்.
உயிர் வாழ்வது சாத்தியமா?
நியூக்லியர் யுத்தம் நிகழும் பட்சத்தில் மூன்ரும் உலகில் நடைபெறக் கூடிய சம்பவங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆபிரிக்கக் கண் டத்தை ஒரு உதாரணமாகக் கொண்டு பார்ப்போம்.
இந்தக் காட்சிப் புலப்பாட் டைப் பகுப்பாய்வு செய்கையில் நியூக்லியர் குண்டுகளோ அல்லது ஏவுகணைகளோ ஆபிரிக்க நாடு கள் மீது நேரடியாக வெடிக்க மாட்டா என்று கொள்வோம். இந்த 'சாதகமான' நிலைமை யிலும் கூட ஆபிரிக்க மக்கள் ஏறக்குறைய ஒட்டுமொத்த மான சர் வநாச த் தி லிருந்து தப்ப முடியாது.
பட்டினங்களில் வாழும் 18 கோடி ஆபிரிக்கர்கள் மத்தியில் உடனடியாகவே பட்டினி பரவி விடும். இறக்குமதிகளும் ஆபி ரிக்கப் பட்டினங்களுக்கான உள்
ளூர் உணவு விநியோகங்களும் நிறுத்தப்பட்டு விடும். ஆபிரிக்க காவின் புராதன, உயிர்வாழ்க் கைக்கான விவசாயம் நவீன பட்டினங்களுக்கு உ ன வை வழங்க முடியாது.
தொழில்துறையில் வளர்ச்சி யுற்ற நாடுகள் அழிந்துபடுவது ஆபிரிக்கப் பட்டினங்களுக்கான உணவு மார்க்கத்தில் தவிர்க்க (lpluto ஒர் நட்டத்தைப் பொருள்படுத்தும். ஆபிரிக்கப் பட்டினங்களுக்கு உலகப் பொரு ளாதாரஅமைப்பின் சிதைவினல் ஏற்படக் கூடிய கூடுதல் அபாய காரமான பின்விளைவு மக்கள் கிலி கொள்வது அதிகரிப்பதும் நிலைநிறுத்தப்பட்ட ஆட்சியின் தூண்கள் பரிபூரணமாகச் சரி வதும் ஆகும். உணவு ஒதுக்கங்
கள் வெகுவிரையில் வற்றிப் போய்விடும், ஆகவும் கடுமை யான பட்டினி, கண்டு கேட்டு
அறியாத கொள்ளை நோய்களை யும் பெருமளவு மரணங்களை யும் நரமாமிசத்தை உண்ணு வதையும் கொண்டுவரும்.
இவை யாவும் நைஜீரியாவில் 38 மில்லியன் நகரவாசிகளும் ஸயரேயில் 8 மில்லியன் பேரும் காணுவில் 6 மில்லியன் பேரும் ஏனைய நாடுகளின் பத்துக்கணக் கான மில்லியன் மக்களும் மர ணிப்பர் என்ற முடிவிற்கே இட் டுச் செல்கிறது. கிராம புறங் களில் வாழும் 30 கோடிக்கும் அதிகமான ஆபிரிக்கர்கள் இதை விட சிறப்பாக இருக்க மாட் LIT rid, air. வளிமண்டலவிய லாளர்கள், புவியமைவியலாளர் கள் மற்றும் உயிரியியலாளர் கள் ஆபிரிக்கா முழுவதிலும் பண்ணைத் தொழிலுக்கான மாமூல் நிலைமைகள் குலைக்கப் பட்டுவிடும் என்று வலியுறுத்து

கின்றனர். இது பாதகம் ஏற் படுத்தக் கூடிய வளிமண்டல மற்றும் காலநிலை மாற்றங்களின் விளைவும் இரசாயனங்களது விநியோகங்களின் குறைப்பும் ஆகும்.
நவீன விஞ்ஞானம், அயன மண்டலங்களில் நியூக்லியர் சர்வநாசத்தினல் ஏற்படக் கூடிய கொடிய விளைவுகளை இன்னமும் சரியாக முன்னு ணர்ந்து கூறமுடியாமல் உள் ளது. ஆனல் அயன மண்டலப் பண்ணேத் தொழில் உண்மை யிலேயே ஸ்தம்பித்துவிடும் என்ற முடிவுக்கு வருவருதற் குப் போதிய அளவு புள்ளி விப ரம் உண்டு.
இவ்விதம் வளர்முக நாடு களின் நகர்ப்புற மற்றும் கிரா மப்புற பகுதிகளிலுள்ள மக் களுக்கு இடையிலான பொரு ளாதார, சமூக உறவுகள் நியூக் லியர் யுத்தத்தினல் அறவே சீர்குலைந்துவிடும். இது மானிட வா ழ் க் கை பராமரிக்கும் அமைப்பு முழுவதையும் முடி வுக்குக் கொண்டு வருவதைப் பொருள்படுத்தும். மதிப்பீடுகள் காட்டுவதைப் போல வளர்முக நாடுகளின் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரையாவது பலி கொண்டுவிடும்.
அனைவருக்கும் அச்சுறுத்தல்
வளர்முக உலகம் அனல் அணு மோதலுக்குள் தவிர்க்க முடியாத வகையில் ஈர்க்கப் படும் என்பது, வளர்முக நாடு கள் உள்ளிட உலகின் ஏனைய பிராந்தியங்களுக்கு அமெரிக்கா வின் பிரதேசத்திலிருந்து அமெ ரிக்கா ஆக்கிரப்பைப் கட்ட
31
விழ்த்துவிடும் என்ற அமெரிக்க இராணுவக் கொள்கையின் பிர திபலிப்பைப் பெற்றிருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வெகுதொலை விலுள்ள நாடுகளில் இராணு வத் தளங்களையும் வசதிகளையும் நிர்மாணிப்பதும் ஏவுகணைச் செலுத்திகளையும் கு ரூ ய் ஸ்ே ஏவுகணைகளையும் நிலைவைப்பதும் குண்டு வீச்சு விமானங்களுக் கான தளங்களை நிர்மாணிப் பதும் கடற்படைத் தளங்களை யும் மண்டலங்களையும் அமைப் பதும் விமானந்தாங்கிக் கப்பல் களின் ரோந்து நடவடிக்கையும்
நியூக்லியர் நீர்மூழ்கிகளையும் இராணுவ நடவடிக்கைகளுக் காக ஆயுதங்களையும் குவித்து வைப்பதும்-இவை எல்லாம்
சோ வி யத் ஒன்றியத்தினதும் ஏனையசோஷலிஸ் நாடுகளினதும் எல்லைகளுக்குச் சாத்தியமான அளவு நெருக்கமாகத் தனது தாக்குதல் உள்ளாற்றலை ஈடு படுத்தி வைக்க அமெரிக்கா விழைகிறது எ ன் ப தையே பொருள்படுத்துகிறது.
நியூக்லியர் அச்சுறுத்தலுக்கு எதிரான அணிகளின் சேர்க்கை
நியூக்லியர் மோதலொன்று
வெடிக்குமானல் அதனுல் ஏற் படக்கூடிய அழிவுகரமான பின்
விளைவுகள் வளர்முக நாடுகள் உள்ளிட முழு உலகையுமே பாதிக்கும் என்பதில் சந்தேக
மில்லை. எனவே வளர்முக நாடு களைச் சேர்ந்த மக்களும் நாடு களும் அரசாங்கங்களும் இரா ணுவ வாதத்திற்கு எதிராகவும் படைக் குறைப்புக்காகவும் நியூக் வியர் யுத்தத்தைத் தடுப்பதற்

Page 18
32
காகவும் அழுத்துகின்ற அபி விருத்திப் பிரச்ஃனகளைத் தீர்ப் பதற்கு நிதிச் செல்வாதாரங் களை மீண்டும் ஆற்றுப்படுத்து வதற்காவும் ஆன போராட்டத் திலிருந்து எச்சந்தர்ப்பத்திலும் ஒதுங்கியிருக்க முடியாது என் பதே முக்கியமான முடிவாகும்.
எனவேதான் வளர்முக உல இல் அமெரிக்க நியூக்லியர் ஆயுதங்களை நிலைவைப்பதற்கு எதிராகவும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க மக் களை அச்சுறுத்தக் கூடிய நியூக் லியர் யுத்தத்தின் நேரடியான அல்லது மறைமுகமான பின் விளைவுகளை உருவாக்கக் கூடிய நிலைமைகளைத் தோற்றுவிக்கா மல் இருப்பதற்காகவும் கடந்த சில ஆண்டுகளில் உண்மையான வெகுஜன இயக்கம் அங்கு வளர்ந்தோங்கி வருகிறது.
உலக அரசியலில் வளர்முக நாடுகளின் பாத்திரம் தொடர்ந் தும் வளர்ந்தோங்கி வருகிறது. அது படைக் குறைப்பு மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் துறை உள்ளிட தமது கண்டங் களில் உலக அரசியலின் செல் வாக்கைத் தீவிரமாக அதிகரிக்க மு டி யு ம். படைக்குறைப்பு
ம ற் று ம் சமாதானத்தைப் பேணிக்காப்பது பற்றிய பிரச்னை களில் இந்நாடுகளின் கூட்டான, உறுதிவாய்ந்த நடவடிக்கைகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ல த் தீ ன் அமெரிக்காவிலும் உள்ள சுதந்திர நாடுகளின் வெற்றிகரமான அ ர சி ய ல், சமூக-பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சியின் வெற்றி யில் பாரிய காரணியாக இருக்க (ւpւգԱյւն.
நியூக்லியர் யுத்தத்தைத் தடுக்கின்ற பிரச்னையை மனித குலம் இன்று எதிரிடும் முதன் மையான கடமையாகக் கருதும் வளர்முக நாடுகள், ஆயுதப் போட்டிக்குக் கடிவாளமிடும் நோக்கத்துடன் சோவியத் யூனி யனும் ஏனைய சோஷலிஸ் நாடு களும் முன்வைத்துள்ள அயல் துறைக் கொள்கை முன்முயற்சி களுக்கு ஆதரவளிப்பது மூலம் உலக அரங்கில் முன்னென்றும் இல்லாதவாறு கூடுதல் பற்று றுதியுடன் செயல்படுகின்றன.
'யுத்தத்தினுல் ஏற்படக்கூடிய காலநிலை மற்றும் உயிரியல் பின்விளைவுகள்' என்ற நூலிலிருந்து

கொன்ஸ்தாந்தின் ஜெய்வந்தோல் செய்தி நோக்கர்
ஆசியப் பந்தோபஸ்து:
காலத்தின் அெ
கிடந்த ஆண்டு செப்டெம் பர் மா தம் நாம் பா ரிய தோர் உலக அரசியல் நிகழ் வைக் கண்ணுற்ருேம், சிம்பாப் வேயின் தலைநகரான ஹராரே யில் அணிசேரா நாடுகளின் இராஜ்ய அரசாங்கத் தலைவர் களது எட்டாவது மகாநாடு நடைபெற்றது. இம் மகாநாட் டில் வகுத்துரைக்கப்பட்ட தாக் கீதுகளில், இம் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பதற் றமான சர்வதேச நிலவரம் குறித்துடகவலை தெரிவித்தனர், நியூக்லியர் ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்டுவதற்கும் படைக் குறைப்பைச் சாதிப்பதற்கும் சர்வதேச பிணக்குகள் முழுப் வதையும் சமாதானபூர்வ பேச் சுக்கள் மூலம் தீர்வு காண்பதற் கும் ஆன அவசியம் பற்றி அவர் கள் ஒருமித்த குரலெழுப்பி னர். இவ்விதம் அணிசேரா இயக்கத்தின் அடிப்படையை உருவாக்குகின்ற G9, ITL untGB) களுக்கான தமது கடமைப் பொறுப்பை ஊர்ஜிதம் செய்த னர். சுதந்திரம், சமாதானம், பந்தோபஸ்து, அபிவிருத்தி மற் றும் ஒத்துழைப்பு ஆகியனவே இந்த க் கோட்பாடுகளின் சாராம்சம் ஆகும்.
றகூவல்
ஆசியாவின் பங்குப்பணி
அணிசேரா இயக்கத்தில் ஆக வும் பிரதிநிதித்துவமுள்ள குழு
ஆசிய நாடுகளே. எனவே அணிசேராமை பற்றிய கருத் தமைப்பும் கூட ஆசியாவில்
உருப்பெற்றது என்பது இயல் பானதே. உலக சமாதானத் துக்கும் பந்தோபஸ்துக்கும் அச் சுறுத்தல் விடுக்கின்ற இப் பிராந் தியத்தின் முன் எண்ணற்றப் பதற்றத்தளங்கள் உள்ளன. இது தொடர்பாக, இந்து மாகடல் பற்றி சர்வதேச மகாநாடு ஒன்றைக் கூட்டுவது பற்றிய ஐ. நா. பொதுக் சபையின் நீண்டகாலத் தீர்மானம் இன் னமும் நடைமுறைப்படுத்தப் படாமல் இருப்பது குறித்து இம் மகாநாட்டில் பங்கு கொண்ட வர்கள் கவலை தெரிவித்துள்ள னர். இத் தீர்மானம் நியூக் லியர் ஆயுதங்களும் அந்நிய இராணுவத் தளங்களும் ஏனைய இராணுவ அமைப்புக்களும் இல்லாத சமாதான மண்டல மாக இந்துமாக டலை மாற்று வது பற்றி அணிசேரா இயக் கம் முன்வைத்த யோசனை யினல் உந்தப்பட்டதாகும்.

Page 19
34
ஆக்கபூர்வமான நிலைப்பாடு
இந்த முன்முயற்சி முன் வைக்கப்பட்ட உ ட னே யே
சோவியத் யூனியன் அதை ஆத ரித்தது, இந்து மாகடலை சமா தான மண்டலமாக்குவது பற் றிய பேச்சுக்களைத் துவங்குவ தற்காகத் தொடர் ந் து ம் முரணின்றி பாடுபட்டு வரு கிறது. சர்வவியாபகமான சர் வதேசப் ப ந் தோ பஸ் து அமைப்பை உருவாக்கும் ஒட்டு மொத்தப் போக்கிற்குள் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தையும் சம்
பந்த ப்படுத்துகின்ற ஒரு வேலைத்திட்டத்தையும் அது யோசனையாகத் தெரிவித்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச் சேவ் 1986 ஜூலை 28ம் திகதி விளாடிவொஸ்தாக்கில் ஆற்றிய உரையில் பகிரங்கப்படுத்திய யோசனைகள் யாவும் சர்வதேச ரீதியாக விரிவாக விவாதிக்கப் பட்டிருக்கின்றன. இந்த யோச ଓର ಶ್ದಿ:த்
தெளிவு படுத்திக் காட்டின என்பதை அதன் பால் ஈர்க்கப் பட்டுள்ள கவனத்திலிருந்து
அவதானிக்க முடியும்.
உதாரணமாக, காம்புச்சா, ஆப்கானிஸ்தான், கொரியத் தீபகற்பம் ஆகியவற்றைச் சுற் றிய நிலவரம் போன்ற பிராந் தியப் பிரச்னைகளை எடுத்துக் கொள்ளலாம். பரஸ்பரம் ஏற் புடைய சமரசங்களுக்கு நல் லெண்ணமும் தயார் நிலையும் காட்டப்படுமானல், வெளித் தலையீடு இல்லாதிருக்குமானுல் இப் பிரச்னைகளைச் சம்பந்தப் பட்ட தரப்புக்களின் நலன்
களுக்காகவும் ஆசிய மற்றும் உலகப் பஸ்தோ பஸ்தின் பய னுக்காகவும் தீர்க்க முடியும் என்று சோவியத்யூனியன் கருது கிறது. உதாரணமாக, காம்புச் சியப் பிரச்சினையைத் தீர்க்கும் நோ க்க த் து ட ன் மேலே கூறப்பட்ட பிரமானத்தைப் பிரயோகிப்பதற்கு, அதன் உள் விவகாரங்களில் தலையீடு செய் வதற்கான முயற்சிகளைக் கை
விட வேண்டும்; அதன் எதிர் காலத்தை கடல் க ட ந் த நாடுகளின் தலைநகர்களிலோ
ஐ க் கி ய நாடுகள் சபையிலோ தீர்மானம் செய் வ தை க் கைவிட வேண்டும்.
கொரியத் தீபகற்பத்தில் இன்று பதற்றங்களை அகற்றுவ
o e o 娜 தறகான வாயபடக்கள மாத
திரம் இருக்கவில்லை, ஆனல் அனைத்து கொரிய மக்கள் சம் பந்தமான தேசியப் பிரச்னை யின் தீர்வின் மார்க்கத்தில் பாடுபட துவங்குவதற்குமான வாய்ப்பும் நிலவுகிறது என்று சோவியத் யூனியன் நம்புகிறது. ஆப் கா னி ஸ் தா னு க் கு எதி ரானடபி ரடக டனடப் படடுத் த ப் ப டா த போ ரு க் கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந் நாட்டைச் சுற்றிய நிலைமைக் குத் தீர்வு காண அரசியல் மார்க்கங்களைப் பயன்படுத்த வும் இது உரிய தருணமாகும். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் சோவியத் அரசாங்கங் கள் எண்ணற்ற பல ஸ்தூல மான நடவடிக்கைகள் மூலம் தமது நல்லெண்ணத்தை உல குக்கு நிர்ணயித்துக் காட்டி யுள்ளன; ஆப்கானிஸ்தானி லிருந்து சோவியத் யூனியன் ஆறு படைப் பிரிவுகளை வாபஸ் பெற்றது போன்ற முக்கியமான நடவடிக்கையும் அதில் அடங் கும்.

35
ஆசியாவிலும் பசுபிக்கிலும் நியூக்லியர் ஆயுதங்களை அதி
கரிப்பது மற்றும் பெருக்குவது ஆகிய மார்க்கத்தில் தடைகளை எழுப்பும் முயற்சிகள் சம்பந்தப் பட்ட மற்றுமொரு முக்கிய மான மு ன் மு ய ந் சி யை யும் சோவியத் யூனியன் செய்தது. ஐரோப்பாவைப் போல பசுபிக் பிராந்தியம் இன்னமும் இரா ணுவம ய மா க் க ப் ப டா ம ல் இருந்த போதிலும் கூட, அங்கு இடம் பெற்று வரும் சம்பவங் கள் அப்பிராந்தியத்திலும் உல கம் முழுவதிலும் கவலையை
ஏற்படுத்தாமல் இருக்க முடி tI 1r g/.
சோவியத் யூ னிய னை ப் பொறுத்த வரையில், தனது
நாட்டின் ஆசியப் பகுதியிலுள்ள நடுத்தர வீச்சு ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகரிப்ப தில்லை என்று பிரதிக்கினை ஏற் பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கணிசமான பங் களிப்பை அது ஏற்கனவே செய் திருக்கிறது. சோவியத் யூனியன் தென் பசுபிக்கை நியூக்லியர் சூன்ய பண்டமாகப் பிரகடனம் செய்யும் கருத்தை ஆதரித்திருக் கிறது. அதன் அந்தஸ்தை ஒரு தரப்பாகவோ அல்லது பல தரப்பு ரீதியாகவோ உத்தர வாதம் செய்யுமாறு சகல நியூக் லியர் வல்லரசுகளுக்கும் அறை கூவல் விடுத்துள்ளது. கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு கொரியத் தீபகற்பத்தில் நியூக் லியர் சூன்ய மண்டமொன்றை அமைப்பதற்கு யோசனை தெரி வித்திருக்கிறது, இந் த க் கருத்தை உணர்வது இப்பிராந் தியத்தில் நியூக்லியர் இராணுவ மய ஒழிப்புக்கு ஒரு முக்கிய மான பங்களிப்பாக இருக்கும். 1985ம் ஆண்டு பிற்பகுயில்
பியோங்யாங்கில் நடைபெற்ற சர்வதேச மகாநாடு இந்த முன் முயற்சியை ஆதரித்தது; இம் மகாநாட்டில் 78 நாடுகளைச் சேர்ந்த 120 தூதுக் குழுக்கள் பங்கு பற்றின.
தென் கிழக்காசியாவிலும் இதே போன்ற மண்டலத்தை அமைப்பதற்கு முன் வைக்கப் பட்டுவரும்யோசனைகளும் குறிப் பிடத்தக்கவை. ஒரே வார்த் தையில் சொன்னல், இங்கு கேள்விக்குரியதாக இருப்பது ஜப்பானிய அரசாங்கத்தின் எதிர் மறையான கொள்கை யாகும். பசுபிக்கில் கடற்படை நடமாட்டத்தை, முதலாவது நியூலியர் ஆ யு தங்க ளைக் கொண்டு செல்லும் யுத்தக் கப்பல்களின் நடமாட்டத்தைக் குறைப்பது குறித்து பேச்சுக்கள் துவங்கப்பட வேண்டும் என்ற சோவியத் யோசனையும் சற்றே னும் முக்கியத்துவத்தில் குறைந் ததல்ல. இராணுவ நடமாட் டத்தைக் கட்டுப்படுத்துவதும் நியூக்லியர் ஒழிப்பும் இப்பிராந் தியத்தில் நம்பிக்கைக்கும் ஸ்திர நிலைக்கும் பங்களிக்கும் என் பதில் சந்தேகமில்லை.
ஆசியாவில் ஆயுதப் படை களையும் நியாயமான அளவுக் குப் போதுமான மட்டத்தில் தீவிரமாகக் குறைப்பதற்கு சோவியத் முன்முயற்சிகள் பெரும் முக்கியத்துவம் அளிக் கின்றன என்ற உண்மை உலக மக்களை வெகுவாகக் கவர்ந்திருக் கிறது இது சிக்கலான பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. ஆனல், உதாரணமாக தொலை கிழக்கு போன்ற சில பகுதிகளில் துவங்கி படிப்படியாக அதனைத் தீர்க்க முடியும். இச்சந்தர்ப்பத் தில் தரைப் படைகளின் மட்

Page 20
36
டங்களில் சமநிலையான குறைப் புக்களுக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சீனக் குடியரசுடன் விவாதிக் கும் த ன து விருப்பத்தைச் சோவியத் யூனியன் தெரிவித் திருக்கிறது.
இறுதியாக, சோவியத் யூனி யனின் அபிப்ராயப்படி, ஆசிய, பசுபிக் பிராந்தியங்களில் நம்
பிக்கையைப் பெருக்கும் நட வடிக்கைகள் மற்றும் படை பலப் பி ர யேர் க மின் மை
குறித் து விவாதிப்பதற்காக நடைமுறையில் ஈடுபடும் சாதக முள்ள வாய்ப்புக்கள் இப்போது கனிந்துள்ளன. இந்த முன் மு ய ந் சி  ைய முன்வைக்கும் சோவியத் யூனியன், இந்த நட வடிக்கைகளை விவாதிக்கவும் வகுத்துரைக்கவுமான நோக்கத் துடன் சோவியத் கடற்கரை நகர மொன்றில் சர்வதேச மகாநாடு ஒன்றை நடத்துவ
தற்கும் ஆதரவு தெரிவித்துள் ளது.
ძზ
ஆசிய, பசுபிக் பிராந்தியங் கள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்னைகளின்பால் சோவியத் யூனியன் காட்டும் அணுகுமுறை யானது, சோவியத் யூனியனின் ஒரு பகுதி ஆசியாவில் அமைந் திருக்கிறது, அது பசுபிக்கில் தனது எல்லைகளேக் கொண்டி ருக்கிறது என்பது போன்ற எதார்த்தங்களை அங்கீகரிப்பது, புரிந்து கொள்வது மீதுதான் சார்ந்து நிற்கிறது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத் தில் பந்தோபஸ்துக்கு உத்தர வாதமளிக்கும் சோவியத் யூனி யனின் சமாதான முன்முயற்சி கள் யுத்த பிற்காலத்தின்போது இங்கு வகுத்துரைக்கப்பட்ட பஞ்சசீலம் மற்றும் பாண்டுங் கோட்பாடுகளுக்கு முழு  ைம யாக இசைவுபடுகின்றன.

சோவியத் சமுதாயம்:
வாழ்வும் பிரச்னைகளும்
லியோனிட் அபால்கின் சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் இணை உறுப்பினர்
சோஷலிஸத்தின் பொருளியல்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரஸ், கேந்திர மு க் கி ய த் துவ ம் வாய்ந்த தீர்மானங்களின் காங் கிரஸ் என்று மிகச் சரியாகவே வர்ணிக்கப்பட்டது. அ த ன் விரைவுபடுத்தப்பட்ட சமூகபொருளாதார வ ள ர் ச் சி க் கொள்கை முன்னுள்ள பல ஆண்டுகளுக்கும் தசாப்தங்க
ளுக்குமான சோவியத் ஒன்றி
யத்தின் முன்னேற்றத்தினது இயல்பையும் வீச்சையும் நிர்ண யிக்கிறது. விரைவுபடுத்தல் 2.t. tru I Lost Gorg தைரியமான கருத்துக்கள், சோஷலிஸத்தின் ஆக்கபூர்வச் சக்திகளில் நம்
பிக்கை, ஆழமான எதார்த்தம், ஈர்வாம்சம் தழுவிய விஞ்ஞான பூர்வ ஆதாரத்தளம் ஆகியவற் றினல் சிறப்பு பெறுகிறது. புரட்சிகரமான துணிச்சல், புதிய அணுகுமுறை
காங்கிரசின் தீர்மானங்கள்
சோஷலிஸப் பொருளாதாரம்
பற்றிய மார்க்ஸிய-லெனினியத்
தத்துவம்
த த் துவ த்  ைதயும் அதன் வளர்ச்சி விதிகளையும் நிர்வாக வடிவங்கள் மற்றும் முறைகளை யும் செழுமைப்படுத்துகின்றன. லெ னி னி ய ப்
பாரம்பர்யங் களுக்கு இசைவாக அவை, குவித்துவைக்கப்பட்டுள்ள அனு
பவத்தை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது மீது சார்ந் திருக்கின்றன, சமூக வளர்ச்சி பற்றிய ஜீவாதாரப் பிரச்னை களுக்கு அடிப்படை பதில்களை
வகைசெய்கின்றன.
கட்சி வேலைத்திட்டத்தின் புதிய பதிப்பிலும் மத்தியக்
கமிட்டியின் அரசியல் அறிக்கை யிலும் அடங்கியுள்ள பொது மைப்படுத்தல்களும் மு டி வு களும் மார்க்ஸிய-லெனினியத் தத்துவத்தின் கோ ட் பா டு களை யே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; தீர்க்கப் படாமலிருக்கும் பிரச்னைகளுக் குத் தீர்வு காண்பதற்கான புதுமைப் புனைவு அணுகுமுறை யானது கடமைகளை முன்வைப் பதில் புரட்சிகரமான துணிச்ச

Page 21
38
லோடும் பிரச்னைகளைச் சீர்தூக் bו ופ6 –u gl L ניו ff חנן " ו"t(% கைகோர்த்துச் அவை ஒரு தனியான, நன்கு சீர் தூ க் கி ப் பார்க்கப்பட்ட கருத்தமைப்பின் அம்சங்களா கும். இக்கருத்தமைப்பு சோஷ லி ஸத் தி ன் பொருளாதாரத் தத்துவத்தை மேலும் முன் னெடுத்துச் செல்கிறது.
சோவியத் சாதனைகள் அனைத் துக்குமான திறவுகோல்-குறு கியகால, நீண்டகால, பொரு ளாதார மற்றும் சமூக, அர சியல் மற்றும் சித்தாந்தவியல், உள்துறை மற்றும் சர்வதேச
சாதனைகள் அனைத்துக்குமான
திறவுகோல் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் விரைவுபடுத்தலிலேயே தங்கி யுள்ளது என்று காங்கிரஸ் வலி யுறுத்தியது. இந்தக் கொள்கை வாயிலாக மாத்திரமே சோவி யத் சமுதாயத்தின் ஒரு புதிய
தரரீதியான நி லை மை யை சாதிக்க முடியும், சாதித்தாக வேண்டும்.
முதலாகவும், முதன்மையாக வும் விரைவு படுத்தலானது பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்களை, மானிடச் செயல் பா ட் டி ன் ஓர் நிர்ணயமான துறையில் ஆழமான மாற்றங் களை உறுதிசெய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களின் சாராம் சம் வளர்ச்சியின் புதிய தரத் தில் தங்கியுள்ளது: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் முன்னேற்றம், பொருளாதா ரத்தின் கட்டமைவு ரீதியான மறுசீரமைப்பு, திறனு ள் ள நிர்வாக வடிவங்கள், உழைப்பு ஒழுங்கமைப்பு மற்றும் தூண்டு தல் ஆகியவற்றின் அடிப்படை யில் உற்பத்தியைச் சர்வாம்ச
செல்கின்றது.
* /," *్క్వ" - " ***y*
ரீதியில் உள்ளியல்பாக்குவது, பொருளா தா ர வளர்ச்சியின் புதிய தரம், அதன் உள்ளடக் கம் திசைவழி மற்றும் பெறு பேறுகள் பற்றிய பிரச்னையை விரித்துரைப்பது ஆகிய யாவும் புனறுற்பத்தி பற்றிய மார்க்ஸிய -லெனினியத் தத்துவத்தைச் செழுமைப்படுத்துகிறது, ஆக்க பூர்வமாக விருத்திக்கிறது.
விஞ்ஞானத் தொழில்நுட்ப வியல் முன்னேற்றத்தை ஊக்கு விப்பதைப் பொருளாதாரக் கொள்கையின் ஓர் முக்கிய LOΠ 6OI" பிரச்னையாகக் கட்சி கருதுகிறது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் முன்னேற் றத்தின் இரு வ டி வங்க ள் குறித்து-பரிமாணமும் புரட்சி கரமும்-1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோ.க.க. மத்தி யக் கமிட்டியின் முழுநிறைவுக் கூட்டத்தில் வகுத்துரைக்கப் பட்ட விதி பெரும் அடிப்படை முக்கியத்துவம் வாய் ந் த தா கும்.
இந்தத் தத்துவவியல் பொது மைப்படுத்தல்கள் நடைமுறைச் செயல்பாட்டில் பிரயோகிக் கத்தக்கத் தெள்ளத் தெளிவான முடிவுகளை வகைசெய்கின்றன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரசினுல் வகுத்துரைக்கப்பட்ட பொரு ளாதார வளர்ச்சிக் கருத்த மை ப் பி ல் ஓர் அடிப்படை யிலேயே முக்கியமான கருத்து சமூக ம ற் று ம் தனிப்பட்ட தே வை க ளை முழுமையாகத் திருப்தி செய் வது குறித்த அதன் தி சை வழி யா கு ம். இதைச் சாதிக்க முயலும்போது ᏪᏐ- ᏧᏠᎦ 6u) செல்வாதாரங்களையும் குறைந்த பட்சமாகப் பயன் படுத்துவது சோஷலி ஸ ப்

** ***. *. *. *."
பொருளாதார முகாமையின் வாதிடற்கரிய விதியாகும்.
ஒரே வார்த்தையில் சொன் ஞல், பொருளாதார மாற்றங் களானவை அளவிலிர்ந்து தரத் திற்கும் திறனிற்கும், நடுநிலை யிலிருந்து இறுதிப் பெறுபேறு களுக்கும் உற்பத்திச் சொத்துக் க ளி ன் வியாபிதத்திலிருந்து அ வ ற் றி ன் புதிப்பிப்பிற்கும் எரிபொருள் மற் று ம் மூலப் பொருள் செல்வாதாரங்களைக் கட்டிப் பெருக்குவதிலிருந்து அவற்றைச் சிறப்பாகப் பயன் படுத்துவதற்கும் மாறிச் செல் வதன் மீது கவனத்தைக் குவிக் கின்றன.
சோஷலிஸப் பொ ரு ள |ா தாரக் கோட்பாடுகளின் ஸ்தி ரத் தன்மையும் அதன் வடிவங் கள் மற்றும் முறைகளின் காத் திரத் தன்மையும்-இவைதான் உற்பத்தி உறவுகளின் மேம் பாடு மற் று ம் திட்டமிட்ட பொ ரு ளா தா ர நிர்வாக அமைப்பின் மேம்பாடு ஆகிய வற்றின்பாலான ஒரேயொரு சரியான அணுகுமுறையாகும்.
பொறுப்புணர்வும் இராஜ்யத் தலைமைத்துவம்
சோ ஷ லி ஸ ச் சொத்து டைமை உறவுகள் ப ற் றி ய கருத்தமைப்பு வறட்சியான தல்ல. இந்த உறவுகள் அன்ருட நடைமுறையிலும் ஒவ்வொரு உ ழை ப் புக் கூட்டு அல்லது தொழிலாளியின் செயல்பாட்டி லும் வெளிப்பாடு பெறுகின் றன, பொருளாதார ரீதியில் உணரப்படுகின்றன. உற் பத்தி நிர்வாகத்தில் வெகுஜனங்களின் மெய்யான பங்கேற்பு வாயிலா கவும் உழைப்பு மற்றும் அதன்
39
பெறுபேறுகளின்பாலான அவர் களது மனே பாவத்தினலும் தான் அவர்களுடைய பரிபக்கு வத்தின் பரிமாணம் அளவிடப் ւմ ւ- (Մ)ւգ պւհ.
முதலாளித்துவத் த னி ச் சொத்துடைமை புரட்சிகர மாக ஒழித்துக்கட்டப்பட்டமை சமூக உற்பத்தியைப் பொறுத்த வரையில் உழைக்கும் மக்களைக் கூட்டு நிர்வாகிகள் என்ற நிலை யில் அமர்த்தியது. ஆனல் ஒவ் வொரு தொழிலாளியும் தனது புதிய கடமையை நிறைவேற்று வதற்குக் காலமும் பெ ரு ம் முயற்சியும் எடுக்கிறது. இதற் குத் தேவையான நிலைமைகளை யும் பொருளாதார வடிவங் களையும் வகைசெய்வது சோஷ லிஸச் சொத்துடைமை உறவு களின் வளர்ச்சியிலும் மேம் படுத்தலிலும் தலையாய திசை வழியைப் பிரதிபலிக்கிறது.
பொறுப்புணர்வு, இராஜ்யத் தலைமைத்துவம், சமூக நலன் களை முதன்மையாகக் கணக்கில் எடுத்துக்கொள்வது கியன புதிய வகை தொழிலாளியின் இலட்சணங்களாகும். ஆனல் SssT Iš GT GF Giv pi? LuiTuLu LDT 35 G36 குறிப்பிடப்பட்டதைப்போன்று ஒருவரின் பொறுப்புணர்வும் இராஜ்யத் தலைமைத்துவமும் ஒருவரின் வேலைத்தளத்தில், ஒரு தொழிற்சாலையில் அல்லது கூட்டுப் பண்ணையில், பட்ட றையில் அல்லது பண்ணையில் துவங்குகின்றன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரசில் வலியு றுத்தப்பட்டதைப் போன்று
பொருளாதார நெறிமுறைகள்
திட்டமிட்ட நிர்வாகத்திற்கான ஓர் வாய்ப்புள்ள கருவியாகும்.
அவை. பொருளாதார நிர்வுா

Page 22
40
கத்தின் மத்தியத்துவப்படுத் தப்பட்ட கோட்பாடுகளை பண் டப்-பண உறவுகள் மற்றும் பெ ரு மா ன விதி ஆகியவற் றுடன் காத்திரமாக இணைக் கின்றன.
நிர்வாக முறைகளை நெறிப் படுத்துவதற்கு மாறிச் செல் வது என்பதன் பொருள் உற் பத்தி உறவுகளின் மேலும் முன் னே ற்ற்ம் என்பதே; இது தொழிலகங்களையும் தொழில் இணையங்களையும் முழு உரிமை பெற்ற பொருளாதார செலவுக் கணக்கியல் நிலைமையில் செயல் படுவதையும் தற்சார்பு மற் றும் சுய-நிதியீட்டுக் கோட்பாடு களை அறிமுகஞ் செய்வதையும் சாத்தியமாக்குகிறது.
செ ல வுக் கணக் கி ய ல் முறையை அங்கீகரிப்பது என்ப
தன் பொருள் தொழிலகங் களும் இணையங்களும் நட்ட மில் லா த செயல்பாட்டிற்கு முழுப் பொறுப்பை ஏற்கின் றன, அதற்கான பளுவை அர சி ந் கு மாற்ருமலிருக்கின்றன என்பதாகும். அதுதான் லெனி னின் அணுகுமுறை.
சோஷலிஸத்தின் பொருளா தா ரத் தத்துவத்தை ஆக்க பூ ர் வ மா க விரித்துரைத்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது கா ங் கி ர ஸ், பொருளாதார, விஞ்ஞானங் களின் வளர்ச்சிக்கு மேலும் உந்து சக்தியைக் கொடுக்கிறது.
**பிராவ்தா"விலிருந்து

ஜோர்ஜி ஸர்கிஷியான் டி. எஸ்ஸி (பொருளியல்)
சமூகக் கொள்கையும்
தேசிய நலவாழ்வும்
சோவியத் யூனியனது சமூக-பொருளாதார வளர்ச்சியின் இன்றையக் கட்டத்திற்கு ஒர் ஒருங்கிணைந்த, வலுவான சமூகக் கொள்கை அவசியம். 27-வது கட்சிக் காங்கிரசிற்கான சோ.க.க. மத்தியக் கமிட்டியின் அரசியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, "இந்தத் துறையில்தான் பொருளாதார நடவடிக்கையின் பெறுபேறுகள் உழைக்கும் மக்களின் ஜீவாதார நலன்கள் மீது தாக்கத்தை
ஏற்படுத்துகின்றன,
சோஷலிஸத்தின் தலையாய
குறிக்கோளில் அடங்கியிருக்கின்றன. இத்துறையில்தான் சோஷலிஸ் அமைப்பின் மனிதத்துவமும் முதலாளித்துவத்திலிருந்து அதன் தரரீதியான வேறுபாடும் கூடுதல்
-".திட்டவட்டமாக வெளிப்பாடு பெறுகிறது -- .۔
பின்வரும் கட்டுரை சமூகத் துறையிலான புதிய அணுகுமுறையையும் மக்களது நல-வாழ்வை மேம்படுத்தும் சமகால மற்றும் நீண்டகால கடமைகளையும் விவாதிக்கிறது.
புதிய அணுகுமுறை
2000வது ஆண்டு வரையி லான காலகட்டத்திற்கு கட்சி யோசனை தெரிவித்துள்ள சமூக வேலைத்திட்டம், சிறப்பான வாழ்க்கைத் தரங்கள் அதியுயர்
உழைப்பு உற்பத்தித் தன்மை
யுடன் இணைந்து செல்கின்றன என்ற நிலைப்பாட்டை அடிப் படையாகக் கொண்டிருக் கிறது. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது சோவியத் மக் கள் சிறப்பான பெறுபேறு களைத் தமது உழைப்பில்.

Page 23
42
காணும் ஆர்வத்தைத் தூண்டு வதற்கும் செயல்பாட்டின் சகல துறைகளிலும் தனிநபரின் பாத் திரத்தை, அதிகரிப்பதற்கும் உகந்த சூழ்நிலைகளை உருவாக்கு கிறது.
சமூக கொள்கைக்கான புதிய அணுகுமுறை 1986-2000 வரை லான காலகட்டத்திற்கென புதிய தரரீதியான இலக்குகளை முன்னணிக்குக் கொண்டு வரு கின்றது. உதாரணமாக, நுகர் வைப் பொறுத்த வரையில், பல உணவுப் பொருட்கள் மற்றும் உணவல்லாத அத்தி யாவசியப் பொருட் கள் ஆகியவற்றில் அறிவார்ந்த, விஞ்ஞான ரீதியாக ஆதாரப் படுத்தப்பட்ட நுகர்வு மட்டங் களை அடைவதற்குத் திட்ட
மிடப்பட்டிருக்கிறது. வீ ட் டு வசதிப் பி ர ச் னைகளை ப் பொறுத்த வரையில், வீட்டு
வசதி நிர்மாணத்தைத் தீவிர மாக்குவது மாத்திரமல்ல, ஆனல் ஒவ்வொரு குடும்பத்திற் கும் தனியானதொரு தட்டு மனையை வழங்குவதாகும். உடல் நலப் பராமரிப்புத் துறை யில் மக்கள் அனைவருக்கும் நோய்த் தடுப்பு முறைகளை ஒழுங்கு செய்வற்குத் திட்ட மிடப்பட்டிருக்கிறது; கல்வித் துறையில் வாழ்வு முழுவதற்கு மான ஒருங்கிணைந்த கல் வி அமைப்பொன்றை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட் டிருக்கிறது.
சமூக முதன்மை கள்
சமூகத் துறையில் திட்ட மிடப்பட்டிருப்பவை யாவற் றையும் நிறைவேற்றுவதற்கு, யாவற்றுக்கும் (3. LD au Ir 65 உயர்ந்த லுளர்ச்சி வீதங்கள்
தேவைப்படுகின்றன. நடப்பு பதினைந்து ஆண்டு கால கட் டத்தில் நபர்வீத மெய் வரு மானம் 60 முதல் 80 சதவீத மாக அதிகரிக்கவுள்ளது. அவற் றின் தனி முழுமையான அதி கரிப்பு சுமாராக, கடந்த நாற் பது ஆண்டுகளின் அதிகரிப்புக் குச் சமமானதாக இருக்கும். 12-வது ஐந்தாண்டுத் திட்டக் கால கட்டத்தில் (1986-1990) தேசிய வருமானம், நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி, சில் லறை வர்த்தகம், மெய் வரு மானம். ஆகியவற்றின் வளர்ச்சி
வீதங்கள் 11-வது ஜந்தாண் டுத் திட்ட காலகட்டத்தை விஞ்சவுள்ளன.
மக்களின் நல-வாழ்வை
மேம்படுத்தும் வாய்ப்பு பொரு ளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதன் மூலமும் அதன் சமூகத் திசைவழியை உயர்த்துவது மூலமும் உரு வாக்கப்பட்டுவருகிறது.
தேசியப் பொருளாதாரத் தின் சமூகத் திசையமைவு விவ சாயத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ள வளர்ச்சி வீதங்களினலும் உறுதி செய்யப் படுகிறது. விவசாய - தொழில் தொகுப்பில் ப த னி ட ல் தொழில் மற்றும் பண்டங்க ளின் போக்குவரத்து, களஞ் சியப்படுத்தல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முதன்மை நிலை கொடுக்கப்படுகிறது. 19861990-ம் ஆண்டில் சராசரி வரு டாந்த மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 14-16 சதவீதமாகத் திட்ட மி டப்பட்டிருக்கிறது. ஆனல் உணவு, மாமிசம், மற் றும் கோழிப்பண்ணைத் தொழில் களிலான வளர்ச்சி 18-20சத வீதமாக இருக்கும்.

SueSe uB SekheJSeSkSkSJSSSYSSS SS kSkSkSS SkeieieS SkSkSJSiSkiiSkSkieieS
விஞ்ஞானத் தொழில்நுட்ப முன்னேற்றத்தை, குறிப்பாக, உழைப்புத் துறையில் சமூகக் கடமைகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவது குறிப்பிடத் தக்க அளவு முக்கிய மானதா கும். நவீனமயமாக்கம் உடல் உழைப்பை அரைவாசிக்கு அல் லது மூன்றில் ஒன்றுக்குக் குறைத்துவிடும். அடுத்த 16 ஆண்டுகளில் இது இரண்டு கோடிக்கும் அதிகமான மக் களைத் தேர்ச்சியற்ற வேலைகளி லிருந்து விடுவிக்கும். 19861990-ல் உயர்ந்த உழைப்பு உற் பத்தியின் காரணமாக, ஏறக் குறைய ஆள்வலு அதிகரிப்பு
முழுவதுமே கல்வி, சுகாதா ரச் சேவைகள் மற்றும் பிற நல-வாழ்வு, கலாசார துறை களுக்குள் ஆற்றுப்படுத்தப்
படும் (11-வது ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டத்தில் இந்த அதிகரிப்பானது உற்பத்தித் துறைகளுக்கும் உற்பத்தி அல் லாத துறைகளுக்கும் இடையே சமமான அளவில் பிரிக்கப்பட் டிருந்தது).
பங்கீட்டு உறவுகளே மேம்படுத்துதல்
சமூகக் கொள்கையை ஊக்கு விப்பதில் பங்கீட்டு உறவுகளின் LITŠ, STh உண்மையிலேயே மகத்தானது. இன்றையக் கட் டத்தில் சமூக நீதியையும் "ஒவ் வொருவரும் தமது திறமைக் கேற்பவும் ஒவ்வொருவருக்கும் அவரது உழைப்புக்கேற்பவும்’ என்ற சோஷலிஸ்க் கோட்பாட் டையும் ஊக்குவிப்பதே குறிக் கோலாகும். స్ట్
உழைப்புக்கான ஊதியமே சோஷலிஸ் சமுதாயத்தில் வரு மானத்தின் முக்கிய ஊற்றுக்
; ;
43
கண் என்பது நன்கறிந்ததாகும் (சமூகப் பயனிட்டு நிதிகளி லிருந்து வழங்கப்படும் கொடுப் பனவுகளும் பயன்களும் உள். ளன).
12-வது ஐந்தாண்டுத் திட்ட காலகட்டத்தில் சம்பள வேறு படுத்தலானது தொழில்துறை மற்றும் அலுவலகத் தொழிலா ளர்களின் சம்பள வீதங்களையும் சம்பளங்களையும் அதிகரிப்பதன் மூலம் செயல்படுத்தப்படும். உற்பத்தித் துறைகளில், முன் னென்றும் இல்லாதவாறு அரச மான்யங்கள் இல்லாமல் தொழி லகங்கள் தாமாகவே பெறு கின்ற இலாபங்களிலிருந்து இந்த உயர்வுகள் வழங்கப்படும். தொழிலகத்தின் செயல்பாடு எவ்வளவு சிறப்பாக இருக் கிறதோ, தி ட் ட த்  ைத நிறைவேற்றுவதற்கு எவ் வளவு குறைவான எண் ணிக்கையிலான தொழிலாளர் கள் தேவைப்படுகின்றனரோ அந்த அளவுக்கு தொழிலகத் தின் நிதி வாய்ப்புகளும் அதிக
மாக இருக்கும். இதன் விளை வால், சம்பள வீதங்களும் ஊதியங்களும் FTT Filfu ras
25-30 சதவீதமாக உயரும், இயந்திரவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்களின் சம்பளம் 30-35 சதவீதமாக அதிகரிக்கும். முன்னைய ஐந் தாண்டுத் திட்ட காலகட்டங் களிற்போலவே, குறைந்தபட்ச சம்பளங்களும் துரிதமாக அதி கரிக்கும். ஆயினும், குறைந்த வருமானமுள்ள தொழிலாளர் களின் வருமானங்களை அதி கரிப்பதற்கான பிரதான மார்க் கம் தேர்ச்சியற்ற தொழிலா ளர்களைக் குறைப்பதும் தேர்ச் சித் திறனை தரமுயர்த்துவதும் செயல்பாட்டை மேம்படுத்து வதும் ஆகும்.

Page 24
44
சமூக நீதிக் கோட்பாடு, சமூ கப் பயனிட்டு நிதிகள் மூலமாக
விநியோகத்தை மேம்படுத்து வதன் லம் ஊக்குவிக்கப் படும். இந்நிதிகளின் வளர்ச்சி
காரணமாக மக்கள் தமது சமூக, கலாசார அறி வுத் து றை த் தேவைகளைத் திருப்தி செய்து கொள்வதற்கான சம சந்தர்ங் களை அனுபவிக்கின்றனர், சமு தாயம் நோயாளர்களையும் அங்கவீனர்களையும் பராமரிக் கக் கூடியதாக உள்ளது. இவ் விதம் 1987-ம் ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கான அரசாங்கத் திட் டம் தேசியப் பொருளாதாரத் தின் பல்வேறு துறைகளில் கட்டம் கட்டமான சம்பள உயர்வு தொடர்ந்து அதிகரிப் பதையும் சமூகப் பயனிட்டு நிதி
களின் வளர்ச்சியையும் முன் வைக்கின்றது.
ஆயினும், பங்கீடானது
ரொக்க வருமானத்தின் உரு
வாக்கத்துடன் மாத்திரம் வ ர ம் பு பட்டு விட வில் லை . ரொக்க வருமானங்களுக்கான பரிவர்த்தனையில் மக்களுக்கு வழங்கப்படும் நுகர்வுப் பொருட் களின் விநியோகத்தையும் அது உள்ளடக்குகிறது.
மக்களது நல வாழ்வி ன் மேலும் வளர்ச்சியும் தரரீதி யான உயர்ந்த மட்டத்தில் சோவியத் மக்களின் பொருளா தார, கலாசார மற்றும் தார்மீ கத் தேவைகளின் திருப்தியும் சமுதாய உறுப்பினர்கள் அனை வரது ஆற்றல்களையும் திறமை யையும் முழுமையாக வெளிப் படுத்துவதற்கும் ஒவ்வொரு தனிநபரதும் இசைவிணக்க முள்ள வளர்ச்சிக்காகவும் ஆன முன்தேவைகளை உருவாக்கும்.
**இகோனுேமிச்செஸ்காயா காசியத்தா' சஞ்சிகையிலிருந்து
ik

27-வது சோ.க.க. காங்கிரசின் - தீர்மானங்களும் அவற்றின் நடைமுறைப்படுத்தலும்
(W பரிசோதனை நிலையிலிருந்து ஒருங்கிணைந்த அமைப்புக்கு
நாடு தனது சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரமாக்குகின்ற ஒரு தருணத்தில் பொருளாதார நிர்வாக முறைகளில் தலையாய மேம்பாட்டினை மேற்கொள்வது தீர்க்கமான தாகும் இன்றையக் கட்டத்தின் மிக முக்கியமான அம்சம் பரிசேர்தனைகளிலிருந்து நடைமுறைக்கும் பெர்ருளாதார நிர்வாகத்தின் மர்ற்றங்களுக்கும் மாறிச் செல்வதாகும்.
சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் சைபீரியத் திணைக்களத்தினது பொருளியல் மற்றும் தொழில்துறை உற்பத்தி ஸ்தாபனக் கழகத்தின் திணைக்களத் தலைவர் பேரவையாளர் தர்த்தியாளு ஸர்ஸ்லாவ்ஸ்காயர், இம்மாற்றங் AV களின் போக்கில் எழுகின்ற பிரச்னைகள் பற்றி 'இஸ்வெஸ்தியா' நிருபரிடம் தெரிவித்தார்,
கேள்வி: அல்ட்டாயிலுள்ள கூட்டு, அ ர ச ரா ங் க ப் பண்ணைகள் விவசாய நிர்வா கத்தை மேம்படுத்துவதற்கான அவதானிப்புகளுக்கும் Lu fl சோதனைகளுக்கும் உங்களது கழகத்தின் மரபார்ந்த தள மாக விளங்குகின்றன. விவ சாய - தொழில்துறைத்
தொகுப்பில் தற்போது இடம் பெற்றுவரும் மாற்றங்களை உள் ளூர்த் தலைவர்களும் நிர்வாகி களும் ஏற்றுக் கொள்வதற்குத் த யாராக இருக்கிருர்களா? மேலும் திட்டவட்டமாக அவர்
கள் பெரும் பொருளாதார விழைவுகளைக் கொண்டுள்ள Grp (T?

Page 25
46
பதில்: மக்கள் வித்தியாச மானவர்கள். அவர்கள் மாறு பட்ட மனுேபாவங்களைக் கொண்டவர்கள். தொழில் முறையிலும் சரி, உளவியல் ரீதி யிம் சரி அவர்கள் மாறுபட்ட வர்கள். 1985-ம் ஆண்டின் தொடக்கத்தில் சில கூட்டு, அரசாங்கப் பண்ணை முகாமை யாளர்கள். பிராந்திய கட்சிக் கமிட்டிகளின் செயலாளர்கள்
மத்தியில் நாம் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தினேம். பண்ணைகளுக்கு வழங்கப்பட்
டுள்ள சுய-ஆட்சியின் பரிமா
ணம் அவர்களது கருத்துப்படி
போதுமானதா, இல்லையா என் பதை நாம் தெரிந்து கொள்ள விரும்பினுேம். கூடுதல் பொரு ளாதார சுதந்திரம் தேவை என்று 60 சதவீதமானவர்கள் நினைத்தனர்; ஏனையவர்களைக் காட்டிலும் புதிய நிலைமை களுக்கு அவர்கள் சிறந்த முறையில் தயாராக இருக்கின் றனர் என்பதை நிரூபித்தனர்.
கேள்வி: ஒவ்வொருவரும் கூடுதல் பயனுள்ள வகையில் உழைக்கத் தூண்டுவதற்கு மிகச் சிறந்த பொருளாதார நிர்வாக வடிவத்தைக் காண்ப தற்கான முதல் முயற்சியா இது? -
பதில்: குழுக்கள் தனிப்பட்ட நலன்கள் எப் போதுமே பொது நலன்களுக்கு ஏற்புடையவையாக இருப்ப தில்லை என்பதை நாம் ஒன் றுக்கு மேற்பட்ட தடவைக ளில் குறிப்பிட்டிருக்கிருேம். ஆனல், எமது கண்ணேட்டத் தின்படி கட்சியும் சோவியத் அரசும் முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதிய அள வுக்குத் திட்டமில்லாதவையாக இருந்தன. அவை ஆழ வேரூன்
கள் ஆகும்.
மற்றும்
றிய சமூகப் பொறியமைவு களை விட்டுவிட்டன. அதே சமயம், யாவற்றுக்கும் மேலாக, தேவைப்படுகின்ற செயலூக்க முள்ள சமூகக் கொள்கையைப் பெறுவதற்குப் பொருளாதார ஊக்கமிகைகள் தேவைப்படு
கின்றன. 27-வது கட்சிக் காங்
கிரசின் தாக்கீதுகளில் தெரி வி க்க ப்ப ட் டி ரு ப்ப  ைத ப் போன்று அத்தகைய கொள்கை செயலூக்கமாகவும் இருக்க வேண்டும்.
கேள்வி: 'செயலூக்கமுள்ள, வலுவான சமூகக் கொள்கை'
என்பதன் பொருள் என்ன? உங்களின் அபிப்பிராயப்படி அத்தகைய கொள்கையின்
இலக்குகள் யாவை?
பதில்: சில பேர் நினைப்ப தைப் போன்று, சமூகக் கொள் கையை மக்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கின்ற ஒட்டுமொத்த
DIT GÖT நடவடிக்கைகளுக்கோ அல்லது தனிநபரின் இசை விணக்கமுள்ள வளர்ச்சிக்கோ
குறைத்துவிடக் கூடாது. சமூகக்
கொள்கையின் நோக்கம் சமு
தாயமாகும்-அதன் வர்க்கங் கள், பகுதிகள் மற்றும் குழுக் சோஷலிஸ் சமு தாயத்தில் சமூகக் கொள்கை சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். இது உற்பத்திச் சாதனங்களிலும் தேசியச் செல் வத்திலும் தனியார் சொத் துடைமை ஆதிக்கம் செலுத்து கின்ற ஒரு சமுதாயத்தில் அடைய முடியாத ஒன்று.
சோவியத் சமுதாயம் இன் னமும் பரிபூரணமான சமூக ஓரினத் தன்மையை அடைய வில்லை. எனவே எல்லாமே உழைப்பின்பாலான மனுேபா வம், பொது நலன்களுக்கான

4
அர்ப்பணிப்பு, வருமானத்தின் ஊற்றுக்கண்கள் ஆகியவற்றின் மீதே சார்ந்திருக்கின்றன.
செயலூக்கமுள்ள சமூகக் கொள்கையின் நோக்கம் ஒவ் வொரு வழியிலும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதாகும். அதேசமயம், உழையாதிருப் போர், சட்டவிரோதமாக வரு மானம் பெறுவோர் போன்ற வர்களின்பால் சகித்துக் கொள் 6TIT60) A) 6) li உருவாக்குவதும் ஆகும். அத்தகையவர்களின் நடவடிக்கைகள் சமூக ஒழுங் கைச் சீரழிக்கின்றன, நீதியின்
பால் ஒருவர் கொண்டுள்ள
நம்பிக்கைக்குக் குழிபறிக்
கின்றன.
கேள்வி: சமூகக் கொள்கை
வெற்றியடைவதற்கான அவ சியம் எவை?
பதில்: மானிட
நடத்தை,
தேவைகள் மற்றும் நலன்களின்
உள்நோக்கங்கள் பற்றிய ஒரு சிறந்த அறிவு. இந்த அம்சங் களை உதாசீனம் செய்யும் தீர் மானங்கள் அடிக்கடி எதிர் பாராத சாதகமற்ற பின் விளைவுகளைக் கொண்டிருக்கின் றன.
இதோ ஒர் உதாரணம்: கிராமப்புற சமுதாயங்களில் வாழ்க்கைப் பாணியைக் கூடிய விரைவில் மேம்படுத்துவதற்கும் நகரப் பகுதிகளுக்கு மக்கள் வெளியேறிச் செல்வதை நிறுத் துவதற்குமாக நவீன வசதிகள் இல்லாத சிறிய கிராமங்களை "இல்லா தொழிப்பதற்கும்" இக் கிராமவாசிகளை மத்திய பகுதிகளில் குடியமர்த்துவதற் கும் தீர்மானிக்கப்பட்டது. ஆனல் மக்கள் புதிய கிராமங்
47
களுக்குச் செல்வதற்கு மறுத்து விட்டனர். அவர்கள் நகரங் களுக்குச் செல்லவே விரும்பி னர். எனவே எமக்கு கிடைத்த பலன் நாம் எதிர்பார்த்ததை விட மாறுபட்டது. தவறுகளி லிருந்து ஒருவர் கற்றுக் கொள் வது உண்மையே. இந்த உதா
ரணம், மக்களின் ஜீவாதார நலன்கள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் கொண்டிருக்
கக் கூடிய விஞ்ஞான ரீதியில் ஆதாரமுள்ள அணுகுமுறையை எடுக்க வேண்டியதன் முக்கியத் துவத்தைத் தெளிவாகக் காட் டுகிறது.
கட்சி வேலைத்திட்டத்திலும் 27-வது சோ. க.க. காங்கிரசிற் கான மத்தியக் கமிட்டியின் அரசியல் அறிக்கையிலும் வகுத் துரைக்க ப்பட்டுள்ளவாறு சமூகக் கொள்கையின் நோக் கங்கள் அனைவருக்கும் வெளிப் படையானவை. சோவியத் மக் களின் வாழ்க்கை மற்றும் உழைப்பு நிலைமைகளை மேம் படுத்துவது, வர்க்கங்கள் மற் றும் சமூகக் குழுக்களை மேலும் இரண்டறக் கலப்பது, உடல் உழைப்புக்கும் மூளை உழைப் புக்கும் இடையே, நகரத்திற் கும் கிராமத்திற்கும் இடையே,
இருந்து வரும் அடிப் LU GðD L. வித்தியாசங்களைத் துடைத்தழிப்பது போன்ற
வற்றை அவை உள்ளடக்குகின் றன.
சமூக நீதிக் கருத்து அளப் பரிய முக்கியத்துவம் வாய்ந் தது. சமூக உறவுகளின் சர்வ முக்கியத்துவம் வாய்ந்த கோட் Lu-T G. எழுபதாம் ஆண்டுகளி லும் எண்பதாம் ஆண்டுகளின் துவக்கத்திலும் ஓரளவுக்கு உதாசீனம் செய்யப்பட்டது.

Page 26
48
இவ்விதம் உருவான ஒர் நிலைமை -யில் மக்கள் பின்பற்றிய பொதுவான குறிக்கோள்களை ஒரு பகுதினர் உதாசீனம் செய்யத் தொடங்கினர். சமூக நலன்களைவிட குழு நலன்களும்
தனிப்பட்ட நலன்களும் சில பேருக்கு மேம்பட்டவையாக இருந்தன.
சமூக நீதியின் ஸ்தாபிதம்
ஒரு எளிதான போக்கு அல்ல. ஏ  ென னி ல் நீதியை வெளிப்படையாக எதிர்ப்பவர் கள் எவருமில்லை. எல்லோ
s ஒவ்வொருவருமே நீதியை ஆதரிக்கின்றனர். ஆஞ்றல் சில பேர் அதை சொல் லளவில் மாத்திரமே ஆதரிக் கின்றனர். அநீதியிலிருந்து நட்டமடைவதைவிட ஒரு சிலர் இலாபமே அடைகின்றனர் என்பதை நாம் காணத் தவற
கள்,
முடியாது. உதாரணமாக, பற் ருக்குறையுள்ள பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் கெளரவத்திற்குரிய திணைக்களங்களைச் சேர்ந்த ஆளணிகள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதுதான் மெய்யான வாழ்க்கை. ஒவ் வொரு துறையிலும் முரணற்ற சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றுவதை உறுதி செய்வ தற்குச் சகல வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
w ஆனல் இதற்கு, நீதிக்கு மாருகவுள்ள அனைத்துக்கும் எதிராகவும்
குறிப்பாக, ஒருவர் தான் சம்
பாதிப்பதைக் காட்டிலும் சமு
தாயத்திடமிருந்து கூடுதலாகப் பெற விழைகின்ற சில பேரின் போக்குக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.
�)

இளைஞர்
உலகம்
மாமேதை லெனினின்
117வது ஜனன தினம்
லெனினும் இளம் மக்களும்
சோவியத் இளம் மக்களின் வாழ்வில் இம் மாதம் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நிகழவுள்ளன. சோவியத் இளம் மக்களும் நாடு முழுவதும் சோவியத் இராஜ்யத்தின் பிதா மகரான வி. இ. லெனினின் 117-வது ஜனன தினத்தை ஏப்ரல் 22-ம் திகதி கொண்டாடும் طرز )
ஏப்ரல் 15-ம் திகதியன்று லெனினின் பெயரைத் தாங்கிய, நாட்டின் மிகப் பெரிய
இளைஞர் ஸ்தாபனமான கொம்சமோலின் இருபதாவது காங்கிரஸ் ஏப்ரல் 15-ம் திகதியன்று ஆரம்பமாகிறது.
ளம் தலைமுறையினருக்கு முது காலப் பொருத்தத்தை aశీ :: :? யிட்டு ஒருவா இயல்பாகவே ஜிதம் விட்டுச் சென்ற அரிய வியப்படைகிருர், அவரது க்ேகங்களை நாம் இன்று மீண் காலத்தின் ஆன்மாவை வெளிப் டும் மீண்டும் பேரார்வத்துடன் படுத்துகின்ற எழுச்சியூட்டும் படிக்கிருேம். அவற்றின் வற் உண்மை எமக்கும் எம்மு னட ய

Page 27
50
நெஞ்சங்களுக்கும் மனங்களுக்
கும் நேரடியாகவே விடுக்கப் பட்டவையாகும். இளம் மக் கள், அவர்களது வாழ்க்கை, சாதனைகள் எனும்போதெல் லாம் லெனின் எப்போதுமே முன்னேக்கியே சிந்தித்தார். ருஷ்ய இளம் மக்களின் எதிர் காலமே தனது ஆழ்ந்த அக் கறைக்குரியதாக இரு ந் த து
என்று அவர் தனது சகபாடி களிடம் அடிக்கடி கூறினர்.
எந்தவொரு புரட்சிகரமான கட்சியும் லெனினின் வற்ருத பாரம்பர்யத்திலிருந்து நாட் டின் இளைஞர் இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்கான ஓர் சமச் சீரான நீதியான அமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி இ தை த் தா ன் செய்தது. மேலும் இளம் மக்களது கல்வி முழுவதினதும் தர ரீதியான புதிய மட்டம் இம் மகத்தான தலைவரின் பாரம்பர்யத்திற்கு ஏற்பவே இன்று தெ ட் ட த் தெளிவாகச் சாதிக்கப்பட்டு வருகிறது.
இளம் மக்களின் ஒரு குறிப் பிட்ட பகுதியினருடன் அவர் கையாள நேர்ந்த போதெல்லாம் லெனின் எழுப்பிய பிரச்னை இது தர்ன்: அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் யாவை? அவர் **விட்டுக் கொடுக்காத உணர்வு கள்' மற்றும் இ ட து சா ரி
வாய்ச்சவடால்காரர்கள் பற்றி
அவநம்பிக்கை கொண்டிருந் தார். மார்க்ஸியத்தைத் தெள் ளத் தெளிவாகப் பரிச்சயம்
செய்துகொள்வதன் மூலம் மாத் திரமே தோன்றக்கூடிய ஓர் ஒருங்கிணைந்த, முரணற்ற உல கக் கண்ணுேட்டத்தை ஏற்ப டுத்திக் கொள்வதே யாவற்றுக் கும் மேலாக இன்றியமையா
தது என்பது குறித்து அவர் இளம் மக்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
கம்யூனிஸத்தைக் கற்கவேண் டும், படிக்க வேண்டும்- இளை ஞர்களின் பிரதான கடமை அதுதான். இது சுலபமான தல்ல. இளம் மக்கள் பின்பற் றும் பாதையில் எண்ணற்ற ஆபத்துக்கள் உள்ளன. லெனின் பின்வருமாறு வலியுறுத்தினர் ** கம்யூனிஸ நூல்களிலும் பிர சுரங்களிலும் அடங்கியிருப்ப வ ற் றை உருப்போடுவதைக் கம்யூனிஸத்தைக் கற்றறிவது உள்ளடக்கியிருக் கு மா ன ல், நாம் மிக எளிதில் கம்யூனிஸ் வார்த்தை ஜால வித்தைக்காரர்
களாகவும் தற்பெருமை பேசு
ப வர் க ளா க வு ம் மாறிவிடு வோம். இது எமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்."
கம்யூனிஸத்தைக் கற்றறிவது எல்லாக் கம்யூனிஸ்ட்டுகளும் ஒ வ் வொ ரு கம்யூனிஸ்ட்டும் தாம் கண்ணுறுகின்ற சமூக நிகழ்வுகள் பற்றிய உணர்வை
யும் ஆய்வையும் இளம் மக்கள்—
பெற உதவவேண்டும், மார்க்
ஸிய உண்மையின் அளவுகோல்
களைக் கொண்டு அவற் றை மதிப்பிடச் செய்யவேண்டும், சரியான நிலைப்பாட்டை நிர்ண யிக்கச் செய்யவேண்டும். இளம் மக்களுடனுன கட்சியின் பிணைப் புக்கள் முழுவதும், அவர்களுட ஞன பணியினது ப ன் முக ப் பட்ட வடிவங்கள் முழுவதும் வர்க்கப் பிரக்ஞையை உருவாக் கும் பிரதான நோக்கத்திற்குக் கீழ்ப்பட்டதாக ஆக்கப் பட வேண்டும்.
இளம் மக்களின் ஆற்றல்களை யும் அவர்களின் வலிமையையும் அறிவையும் கம்யூனிஸ் கல்வி
ஓ
Kyr
I

51.
யின் அடிப்படைப் பி ர ச் ஆன
என்ற வகையில் வாழ்வை மறு
கட்டமைப்பு செய்வதற்காகப் பிரயோகப்படுத்து வ தி லே யே லெனின் கண்டார். படைப் பாக்கம் மற்றும் நிர்மாணத் தின் இப்போக்கிற்குள் இளம் மக்களை ஈர்ப்பது ஒர் தன்னிச் சையான, சிரமமற்ற போக்கு அல்ல. ஒரு புதிய, சோஷலிஸ் உழைப்பின்பாலான மனுேபா வத்தை ஊட்டி வளர்ப்பதும் ஆழ வேரூன்றியுள்ள கொடிய சமூக நோ ய் க ளை வெற்றி கொள்வதும் சுலபமான கட மையல்ல. இராணுவ ஒழுங்கு, உணர்வுபூர்வமான கண்டிப்பு, குறுகிய குழு நலன்கள் ஆகிய யாவும் மெ ய் யா ன கூட் டுத்துவம் மூலம் அகற்றப்பட வேண்டும். உழைப்பு எவ்வளவு தேர்ச்சிமிக்கதாக இருந்தாலும் சரி, த னி ப் ப ட் ட அல்லது சொந்த ஆதாயத்திற்காகவோ அல்லது மக்களை வஞ்சிப்பதற் காகவோ அதை மேற்கொள் வதை மெய் யா ன திறமை, தொழில்முறைத் தகுதி, மக் களின் நன்மைக்கான பேரார் வம் மற்றும் மெய் யா ன
உழைப்பு, கலாசாரத்தைக் கொண்டு அகற்றப்பட வேண்
நவீன அறிவையும் தொழில் நுட்பவியலையும் உ ழை ப் பு ஒழுங்கமைப்பையும் கொண்ட வருங்காலத் தலைமுறை சோஷ லிஸ் மற்றும் கம்யூனிஸ் நிர் மாணத்தின் இலட்சியத்திற்கு 'அளப்பரிய ஆக்கபூர்வ பங்களிப் பைச் செ ய் யு ம் நிலையில் இருக்கும் என்று லெனின் நம்பி ஞர். இளம் மக்கள் பெருவீதக் கடமைகளையும் பொறு ப் புக் களையும் நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவர்கள். லெனின் யுகத்
தைச் சிருஷ்டிக்கும் மாற்றங் களை இளம் மக்களின் அன்ரு டப் பணி யு ட ன், தேசிய வேலைத்திட்டங்களுடன் கூட் டாக இணைக்கிழுர்,
சோ ஷ லி ஸ சமுதாயத்தி லுள்ள இளம் மக்கள் விரி 6).j fToÖT உரிமைகளையும் அதி காரங்களையும் பெற்றுள்ளனர். சகல அரசாங்க உறுப்புக்களும் இளம் மக்களுக்குச் செவிசாய்க்க வேண்டும், அவர்களைப் பாதிக் கின்ற பிரச்னைகளுக்கு, அவர் களுக்குத் தெரியாமல் தீர்வு காணக் கூடாது, அவர்களின் நலன்களின் மீது "ஊ டு ரு வல் செய்யக்கூடாது என்று லெனின் போதித்தார். உற்பத்தி நிர் வாகம் மற்றும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான மேம்பாட் டிற்கு விசேட அக்கறை காட் டிய அவர் தொழிலாளி வர்க் கத்தின் வளரும் தலைமுறை யினர் மீது பெரும் நம்பிக்கை கள் வைத்திருந்தார். இளம் மக்களின் சேவைகளைப் பயன் படுத்துவதிலும் பொறுப்புள்ள பதவிகளுக்கு அவர்களே உயர்த் துவதிலும் கூடுதல் உறுதியாக இருக்குமாறு அவர் கம்யூனிஸ்ட் டுகளேக் கேட்டுக் கொண்டார்.
கம்யூனிஸ் ஒழுக்க நெறியை விதைப்பது புதிய மனிதனை உருவாக்கும் குறிக்கோளுக்கும் இளம் மக்களின் கல்வி மற்றும் தொழில்முறைப் பயிற்சிக்கும் அவர்தம் ஆக்கபூர்வ வளர்ச் சிக்கும் மிகவும் முனேப்பானது என்று லெனின் கருதினர். கம் யூனிஸ் ஒழுக்க நெறியை ஊட்டி வளர்ப்பது ஒழுக்கங்கள் பற்றிய இனிமையான பே ச் சு க் க ளே மாத்திரம் உள்ளடக்கவில்லை. ஆனல் நேரடியாகவும் மறை முகமாகவும் சுரண் டலாளர்

Page 28
52
க ளு க் கு எதிராகவும் சிறிய சொத்துடமை ம னே பா வ முள்ள மமதை பி டி த்த வர் க ளு க் கு எ தி ரா க வு ம் போராடுவதையும் உள்ளடக்கி யிருக்கிறது என்று லெனின் நம்பினர். ஒருவரின் தார்மீக மனுேபாவங்கள் மற்றும் நடை முறை களை நிர்ணயிக்கின்ற சொத்துடமை யி ன் பா லா ன ஒருவரின் மனப்பாங்கு மிகத் துல்லிதமாக இதுவே. ஏனெ னில் கடந்த காலத்தின் எச்ச சொச்சங்களுக்கு எ தி ரா ன போராட்டத்தில்தான் புதிய ஒழுக்க நெறி வேர்விடுகிறது.
"எமது வருங்காலம், இன்று நாம் எந்தவிதமான இளம் மக் களை வளர்த்து ஆளாக்குகின் ருேமோ அவர்கள் மீதே பெரு
மளவுக்குச் சார்ந்திருக்கிறது. அதுதான் கட்சி முழுமையின தும் அனைத்து மக்களினதும்
கடமையாகும்.’’ என்று சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தி யக் கமிட்டியின் பொதுச் செய லாளர் மிகையில் கொர்பச்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரசில் கூறி ஞர். இளம் கம்யூனிஸ்ட் கழ கத்தின் தலைவர்களுக்கும் இளம் மக்களுக்கும் இடையே உறவு களை வலுப்படுத்துவதும் அவர் களின் செயற்பாடுகளை உருப் பெறச் செய்வதும் சகல ஸ்தல இளம் கம்யூனிஸ்ட் கழக ஸ்தா பனங்களிலும் காரியார்த்த
பூர்வச் சூழலை ஊட்டி வளர்ப் பதும் முக்கியமானதாகும்.
லெனினின் ஆணை க ளு க் கு ஏற்ப வளர்த்து ஆளாக்கப்பட் டுள்ள எமது இன்றைய இளம் மக்கள் இதுவரையில் கண்டு கேட்டறியாத வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். எமது சமுதா யத்தின் நீண்டகால வளர்ச்சிக் கும் இந்த நூற்ருண்டின் முடிவு வரையிலும் பெரும் திட்டங் களை வரைகின்ற பொழுது இளம் மக்களின் அறிவாற்றல் மற்றும் தார்மீக வலிமைமீதும் அவர்களின் ஆக்கபூர்வமான உ ள் ளா ற் ற ல் க ள் மற்றும் பிரக்ஞை மீதும் கட்சி நம் பி க் கை வைக்கிறது. புதிய சமுதாயம் பற்றிய மனிதகுலத் தின் நீண்ட நெடுங் கனவை அண்மிய எதிர்காலத்தில் உண ரும் க ட மை அவர்களுக்கு உண்டு. எனவேதான் லெனி னது அசைக்க முடியாத சித் தாந்த கோட்பாடுகளின் அடிப் படையில் இளம் மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்கான கூடுதல் பொருத்தமான, செயலூக்க மான முறைகளை வ கு ப் ப து சோவியத் யூனியனில் இவ்வளவு உறுதியுடன் முன்வைக்கப்படு கிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து
O

இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின்
20-வது காங்கிரஸ்
இளம் கம்யூனிஸ்ட் கழகம்: நோக்கங்கள், கோட்பாடுகள்,
உரிமைகள்
சோவியத் இளம் மக்களின் வெகுஜன சமூக, அரசியல் ஸ்தாபனமான அகில ஒன்றிய லெனினிய இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஏப்ரல் 15-ம்திகதி யன்று மாஸ்கோவில் தனது 20-வது காங்கிரசை நடத்தும்.
லெனினது முன்முயற்சியின் பேரில் உருவாக்கப்பட்ட கொம்சமோல், அதன் - நோக்கங்கள் மற்றும் கடமைகளில் ஒரு புதிய,
கம்யூனிஸ வகையான முதலாவது இளைஞர் ஸ்தாபனமாக மாறியது.
முக்கிய குறிக்கோள்கள்
இளம் கம்யூனிஸ்ட் கழகம் பொதுவான பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தோன்றியது. அது 1918-ம் ஆண்டு அக்டோ பர் 29-ம் திகதி நடைபெற்ற தொழிலாளர் மற்றும் விவசாய இளைஞர் கழகங்களின் முதலா வது அகில-ருஷ்ய, காங்கிரசில் அமைக்கப்பட்டது. கொம்ச
፩
மோல் தனது வேலைத்திட்டத் தின் முக்கியமான ஆய்வுரை களில் தனது அடிப்படையான நோக்கத்தைப் பகிரங்கமாகவே பிரகடனம் செய்தது-கம்யூ னிஸத்தின் கருத்துக்களைப் பரப் புவதும் சோவியத் ருஷ்யாவைக் கட்டியெழுப்புவதில் இளம் மக் களே செயலூக்கமுடன் பங்கு பெறச் செய்வதுமே இந் நோக்கமாகும்

Page 29
54
1920- Lh
ஆண்டில் நடை பெற்ற இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்ருவது காங் கிரசில் கம்யூனிஸத்தைக் கற் றுக் கொள்ளுமாறும் புதிய, சோஷலிஸ் சமுதாயத்தை நிர் மாணிக்கும் மார்க்கத்தில்
அனைத்து மக்களுடன் சேர்ந்து உழைக்குமாறும் இளம் மக்களை லெனின் மீண்டும் கேட்டுக் (o 35 i 7 Goðort. I fio".
இப்போதைக்கு ஏறக்குறைய 70 ஆண்டுகளாக சோவியத் கொம்சமோல் எமது நாட்டின் இளம் தலைமுறையினது உலகக்
கண்ணுேட்டத்தை உருவாக் கும் ஒர் கல்விக் கூடமாக விளங்கி வருகிறது. சமுதாயத் தையும் அரசையும் நடத்து
வது எப்படி, சோவியத் ஒன் றியத்தின் அரசியல் யாப்பில் பொறி க் க ப்ப ட்டுள் ள வாறு தமது உரிமைகளை முழுமை யாக நடைமுறைப்படுத்துவது எப்படி, அரசு மற்றும் பொது விவகாரங்களை நிர்வகிப்பது மற் றும் அரசியல் பொருளாதார, சமூக, கலாசார விஷயங்களைத் தீர்மானிப்பது எப்படி என்பது பற்றி அது இளம் மக்களுக்கு போதிக்கிறது.
இளம் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயல்பாடுகள் கட்சியி னுடைய வழிகாட்டுதலின் கீழ் மேற் கொ ள் ள ப்ப டுகி ன்றன. கொம்சமோலுக்குக் கட்சியின் வழிகாட்டுதல் இன்றியமை யாததாகும். ஏனெனில் கம்யூ னிஸத்தை நிர்மாணிப்பதிலும் இளம் தலைமுறையினருக்குக் கல்வி புகட்டுவதிலும் கட்சி யின் செயலூக்கமுள்ள உதவி யாளராக அது விளங்குகிறது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்
குப் புதிய அணிகளை வழங்கும்
ஓர் ஸ்தாபனமாகத் திகழ்
கிறது.
இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஒர் கல்வி புகட்டும் ஸ்தாபனம் என்ற வகையில் மிகப் பெரும் 4. L. Go) LD I, žanr நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இளைஞர் களை வளர்த்து ஆளாக்குவது, அவர்களைப் புரட்சிகரமாக வர்க்க அடிப்படையில் புட
மிடுவது, torr rišGnó) u 1 — Gary Gorf) னியக் கல்வியை அளிப்பது ஆகிய கடமைகள் மென்மே
லும் முக்கியமான, பொறுப்பு வாய்ந்த கடமைகளாக மாறி வருகின்றன. இது சமூக வளர்ச்
சியின் ஸ்தூல மான போக்கி ஞல் விளக்கப்படுகிறது. முத லாவதாக, வளரும் தலைமுறை பின் அரசியல் பிரக்ஞையும் கல்வித் தரங்களும் எவ்வளவு உயர்ந்தவையாக இருக்கின் றனவோ அந்த அளவுக்கு
சோஷலிஸ் நிர்மாணத் திட்டங் களும் கூடுதல் வெற்றிகரமாக நடைமு றை ப்படுத்த ப்ப டு ம். இரண்டாவதாக, அடுத்தடுத்து
ஒவ்வொரு கட்டத்திலும் உழைப்புக்காகவும் வருங்கால வாழ்வுக்காகவும் இளம் தல்ை
முறையினரை நடைமுறையில்
ஆேயத்தம் செய்வது என்றென்
றும் அதிகரித்துவரும் முக்கியத் துவம் வாய்ந்தது.
இளம் கம்யூனிஸ்ட் கழகம் இளம் மக்கள் மத்தியில் சித் தாந்தப் பணியை நடத்துவ" தற்கான பரந்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது, இளம் யுவர் களையும் யுவதிகளையும் பயிற்று விப்பதற்காக விசேட சித்தாந்த வியல் நிறுவனங்களை அது தன் வசம் வைத்திருக்கிறது. சோவி யத் யூனியனில் மார்க்ஸிய

55
அ னை த் து ஏற
சித்தாந்தவியல் சோவியத் மக்களாலும்
றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
எனவே வாழ்வில் பிரவேசிக்கும் தலைமுறையினருக்கு மார்க் விய-லெனினியக் கருத்துக்க ளின் அடிப்படையில் கல்வி புகட்டுவதில் இளம் கம்யூ னிஸ்ட் கழகத்தின் பணி எப் போதுமே குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் வாய்ந்த தாக இருந்திருக்கிறது.
செயல்பாட்டின் முக்கிய கோட்பாடுகள்
இளம் கம்யூனிஸ்ட் கழகம் அதனது பணியின் கோட்பாடு களிலும் முறைகளிலும் சுயாதீனமான ஸ்தாபனமா கும். இளம் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபனங்களின் முன்முயற் சியை ஊக்குவிப்பது இளம் மக்களின் தேவைகளைக் கண் டறிந்து அவர்களின் நலன்களை உணர்ந்து நிவர்த்தி செய்வ தற்கு உதவுகிறது, அவர்களின்
பாதுவான தேசியக் களை எடுத்து விளக்குகிறது. இத் திசையில்தான் இளம் கம் யூனிஸ்ட் கழகம் இன்று வளர்ச்சியடைந்து வருகிறது,
இளம் கம்யூனிஸ்ட் கழகத் தின் வளர்ச்சி மற்றும் ஸ்தா பன ரீதியான வலுப்படுத்த லுடன் அதன் பணியானது மென்மேலும் கூடுதலாக அதன் ஆரம்ப ஸ்தாபனங்களுக்கும் ஸ்தல கொம்சமோல் குழுக்க ளுக்கும் மாற்றப்பட்டு வரு கிறது என்பதை வலியுறுத்த வேண்டும். இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் வளர்ச்சிக்கு, கழகத் திற்குள் ஜனநாயகத்தின் வியா பிதமும் அதன் உறுப்பினர்கள்
as L60 LD
நோக்கத்தைக்
ஸ்தாபனங்களைப் பொறுத்தவரையில் விரிவான முன்முயற்சியும் கழகத்தின் கூடுதலாக மத்தியத்துவப்படுத் தப்பட்ட நடவடிக்கைகளும் தேவை. இளம் கம்யூனிஸ்ட் கழகம் நாடுதழுவிய அளவில் ஒழுங்கு செய்துள்ள பல்வேறு
மற்றும்
நடவடிக்கைகள் இலட்சோப லட்சம் இளம் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களை அணி திரட்டுகின்றன. நாடு முகங்
கொடுக்கின்ற பாரிய கடமை களைக் கையாள்வதற்கு அவர் களைத் திசைப்படுத்துகின்றன.
இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஓர் வெகுஜன ஸ்தாபனமாகும். ஏனெனில், அதன் தொடக்க காலம் முதலே அது வளர்ச்சி யுற்ற இளம் மக்களை செய லூக்கமுடன் தனது அணியில் சேர்த்துக் கொண்டது. அவர் களில் பெரும்பாலானவர்களைத் தனது அணிக்குள் கொண்டு வருவதன் மூலம் மாத்திரமே சோஷலிஸ நிர்மாணத்தில் அது பெரும் வெற்றிகளை ஈட்ட (Մ)ւգ-[5Ֆ ֆl.
இளம் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு சுய-விருப்ப ஸ்தாபனமா கும். இளம் ஆண்களும் பெண் களும் அதில் சேர்ந்ததன் பின் னர் சுய-விருப்ப அடிப்படை யில் திட்டவட்டமான கடமைப் பொறுப்புக்களை ஏற்கின்றனர்.
இளம் கம்யூனிஸ்ட்
கழக ஸ்தாபனத்தின் லெனினியக் கோட்பாடு, ஜனநாயக மத்தி
யத்துவக் கோட்பாடு அதன் செயல்பாட்டிற்குத் தெளிவான கொடுக்கிறது. ஒரே அந்தஸ்து, ஒரே ஒழுங்கு முறை, கழகத்தினுடைய தலை மையின் மத்தியத்துவப்படுத்

Page 30
56
தல், பெரும்பான்மை முடி விற்குச் சிறுபான்மை இடமளிப் பது-ஆகிய இவை யாவும் ஸ்தாபனம் முழுவதினதும் ஐக் கியத்தை உறுதி செய்கிறது, கம்யூனிஸ்ட் க ட் சி யி ல் போலவே இளம் கம்யூனிஸ்ட் கழகத்திலும் மத்தியத்துவ மானது ஜனநாயகததுடன மோதுவது கிடையாது. ஆனல் அதனுடன் உறுப்புரீதியாக இரண்டறக் கலக்கிறது. தலை மையின் மத்தியத்துவமானது சகல முக்கிய உறுப்புக்களுக் கும் தேர்தல் நடத்துவது, ஒழுங்கு ஆகியவற்றுடனும் இளம் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களின் விரிவான முன்முயற்சி, எந்த விஷயத்தை யும் விவாதிக்கும் சுதந்திரம் ஆகியவற்றுடனும் அங்கீகரிக் கப்பட்ட தீர்மானங்கள் மீது உறுதியாகச் செயல்படும் கட மையுடனும் இரண்டறக் கலந்தி ருக்கிறது.
இளம் கம்யூனிஸ்ட் கழகத் தின் முக்கியமான சமூக ஆதா ரத் தளம் உழைக்கும் இளம் மக்களே. தொழிலாளி வர்க் கத்தின் ஒரு பகுதி என்ற வகை யில் அவர்களின் நோக்கங்களும் கடமைகளும் இளம் கம்யூ னிஸ்ட் கழகத்தின் நடவடிக் கைகளை நிர்ணவிக்கின்றன, துரிதமான வி ஞ் ஞான த் தொழில்நுட்ப முன்னேற்றமும் சோஷலிஸத் தொழில்துறை யின் வளர்ச்சியும் இளம் தொழிலாளர்கள் மத் தி யி லிருந்து இளம் கம்யூனிஸ்ட் கழகத்திற்கான இன்னும் கூடு தல் குறைநிரப்புதல்களை அவ சியப்படுத்துகின்றன.
ظ۔ ۔ تاہے۔
உரிமைகள்
பொதுவாழ்வு ஸ்தாபனம் என்ற வகையில் இளம் கம்யூ
னிஸ்ட் கழகத்தின் நலன்களை சோவியத் அரசு பாதுகாக்
கிறது. தீர்மானங்களைச் செய்
வதில் அதன் முன்முயற்சிக்கு வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் வெகுஜன நடவடிக்கை களை ஒழுங்கு செய்வதற்கும் சொந்த அச்சகத்தை வைத் திருப்பதற்குமான உ ரி  ைம போன்ற இன்னுேரன்ன பலவும் அதற்கு உண்டு. அரசு, இளம் கம்யூனிஸ்ட் கழகத்தின் நடவ டிக்கையையோ அல்லது அதன் ஸ்தாபனங்களது நடவடிக்கை களையோ சட்ட ரீதியாக நெறிப்படுத்துவதில்லை, கட்டுப் L IΠ (δ விதிக்கும் ஆணைகளை விடுப்பதில்லை, கழகம் மேற்
கொள்ளும் பணியின் திசைவழி
கள் சம்பந்தமான விஷயங்க ளின் பரிமாணத்தை நிர்ண யிப்பதில்லை.
அரசை நடத்துவதிலும் அரசு உறுப்புக்களை உருவாக்கு வதிலும் மக்கள் பிரதிநிதி களின் சோவியத்துக்களுக்கான தேர்தல்களிலும் நேரடியாகப் பங்கேற்கும் உரிமை இளம் கம்
யூனிஸ்ட் கழகத்திற்கு உண்டு.
சோவியத் ஒன்றியத்தின் அரசியல் யாப்பில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு சட்ட முன் முயற்சிகளைச் செய்யும் உரிமை
இளம் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு
உண்டு. அரசாங்கச் சட்டங் களையும் இளைஞர் சம்பந்த மாண அரசாங்கத் தாக்கீதுகளை யும் வகுப்பதில் அது பங்கு கொள்கிறது, சோவியத் அரசு பற்றிய நகல் சட்டங்களை அறி முகம் செய்கிறது. "

57
இளம் கம்யூனிஸ்ட் கழகம் எண்ணற்ற பல அரச கடமை களை நிறைவேற்றுவதில் பங்கு கொள்கிறது, குறிப்பாக, அர சாங்கத் திட்டங்களை நிறை வேற்றுவது, உற்பத்தியை அதி கரிப்பது ஆகியவற்றுக்காக இளம் மக்களை அணிதிரட்டு வது மூலமும் இளம் மக்களின் பொதுவான தொழில்துறைக் கல்வி மட்டம், அவர்களின் கல்வித் தரங்கள் ஆகியவற்றை உயர்த்துவதற்கு உதவுவது மூல மும் சர்வவியாபக இராணுவச் சேவை போன்ற சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் தாயகத்தின் பாதுகாப்புக்கான தனது கட மையை நிறைவேற்றுவதிலும் தனது பொருளாதார, ஸ்தா பன ரீதியான கடமைகளை அது மேற்கொள்கிறது. - -
இளம் கம்யூனிஸ்ட் கழகம்
இளம் மக்களின் உழைப்பு உரி மையை நடைமுறைப்படுத்து
வதற்குப் பங்களிக்கிறது. தொழிற் சங் க ங் களுடன் சேர்ந்து செயல்படுவதன்மூலம் தொழிலாளர் சட்டமும் தொழி லாளர் பாதுகாப்பும் கண்டிப் பாகக் கடைப்பிடிக்கப்படுவதை
அது உறுதிப்படுத்துகிறது.
இளம் கம்யூனிஸ்ட் கழகத் தின் பிரதான குறிக்கோள்கள், அதனது பணியின் கோட்பாடு கள், அதனது விரிவான அதி காரங்கள் ஆகியன யாவும், நாட்டின் சமூக, பொருளா தார வளர்ச்சியை விரைவுபடுத் துவதிலும் வளரும் தலைமுறை யினருக்குக் கம்யூனிஸக் கல்வி யைப் புகட்டுவதிலும் பங்கேற் கின்ற கூடுதல் இயக்காற்றல் மிக்க சக்தியாக அது மாறி வருகிறது என்பதற்கு சான்று (5 Ln.
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 31
-- 烹、 X,w,冷 வளரும் நாடுகளின்
இன்றைய பிரச்னைகள்
ஆப்கான் புரட்சியின் ஒன்பதாம் ஆண்டு விழா
ஒட்டோ ஜானெட்ஸ்சிக் ஆஸ்திரிய பத்திரிகையாளர்
gji ஆப்கானிஸ்தானின் இன்றைய வாழ்க்கை
qSqSqSqSqSASMSqqSqSqSqSMSSqSqqqSqS
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1978-ம் 27-ம் திகதி ஆப்கர்னிஸ்தானின் தேசிய ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது. இது ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குச் சக்திகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கவில்லை. ஆயினும்கூட தமது எதிரிகள் எவ்வளவு குழ்ச்சிகளை மேற்கொண்ட போதிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியினுல் வழிகாட்டப்படும் ஆப்கான் மக்கள் சமூக நீதி மிக்க ஒரு சமுதாயத்தை நிர்மாணித்து வருகின்றனர்.
மிகச் சமீபத்தில் நான் ஆப் விவசாய சீர்திருத்தம் கானிஸ்தானுக்குப் பத்து நாள் சுற்றுப் பயணத்தை மேற் இது சாதாரணமானதல்ல கொண்டிருந்தேன். ஆ ஞ ல் என்பது வெளிப்படை, இன்
அங்கு நடைபெற்ற சம்பவங் பல பிரச்னைகள் தீர்க்கப்படா
கள் அமெரிக்க சிஐஏ யும் மல் இருக்கின்றன, பழமைக் பாகிஸ்தானிய மற்றும் ஆப்கா கும் புதுமைக்கும் இடையே னிய பிற்போக்கும் விரும்பு கடும் போராட்டம் நடை கின்றவற்றிற்கு மாறுபட்ட பெறுகிறது. ஏப்ரல் புரட்சி விதமாகவே வளர்ச்சியடைந்து யின் பின்னரான ஆரம்ப வருகின்றன. ஆண்டுகளில் செய்யப்பட்ட

h
புறத்திலும்
59
தவறுகள் திருத்தப்பட்டு வரு கின்றன. எதிர்ப் புரட்சிக்கும் அந்நிய ஏஜென்டுகளுக்கும் எதி ராகக் கடுமையான ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜனநாயக ஆப்கா னிஸ்தானுக்கு எதிராக ஏகாதி பத்திய, பிற்போக்குச் சக்திகள் கட்டவிழ்த்து விட்டுள்ள பிர கடனப்படுத்தப்படாத யுத் தம் பெரும் எண்ணிக்கையி லான உயிர்களைப் பலி கொண் டுள்ளது, பெரும் பொருளாயத பாதிப்பை இவை ஏற்படுத்தி யுள்ளன.
இவை யாவற்றையும் நான் கண்ணுரக் கண்டேன். ஆணுல் இதை விடவும் கூடுதலாக உள்ளது. மக்களாட்சியின் சமூக அடித்தளத்தை வியாபிக் கவும் வலுப்படுத்தவுமான போராட்டம் பலனளித்து வரு கிறது. உதாரணமாக ஜனநா யக மற்றும் நிலப் பிரபுத்துவ
விரோத மாற்றங்களை மேற் கொள்வதில் போற்றத்தக்க முன்னேற்றம் கானப்பட்டுள்
ளது. நிலச் சீர்திருத்தம் நடை மு றை ப்ப டுத் தப்பட்டி ரு க் கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிலம் வழங் கப்படுகிறது. இளம் தலைமுறை யினருக்காகவும் தேசிய ஆள ணிப் பயிற்சிக்காகவும் பொரு ளாதாரத்திற்குத் தேவையான நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப் பதற்காகவும் பெரும் பணி ஆற்றப்பட்டு வருகிறது.
கண்டாகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் காபூலுக்குத் தெற்கேயுள்ள ஒரு கிராமத் திற்கு நான் விஜயம் செய்தேன். நாம் ஓர் மண் குடிசைக்கு அருகே நிறுத்தினுேம். அதன் கூரை மீது ஒர் சிவப்புக் கொடி பறந்தது. அக்குடிசைக்கு வலது இடப்புறத்திலும்
பசுமை நிறைந்த வயல்கள் காணப்பட்டன. நீர்ப்பாசன வாய்க்கால்கள் கதிரவனின்
ஒளியில் மின்னுெளி பரப்பின.
அங்கு ஏற்கனவே விவசாயச் சீர்திருத்தம் பூரணப்படுத்தப் பட்டிருந்தது, நிலப் பிரபுக் களுக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள் விவசாயிகள் மத்தி யில் பகிர்ந்தளிக்கப்பட்டிந் தன. இதுவரை காலமும் அங்கு நீர்ப் பற்ருக்குறை நிலவியது. இப்போது அரசின் உதவி யோடு ஆழ் கிணறுகள் தோண் டப்பட்டு விவசாயிகளின் பண்ணை நிலங்களுக்கு நீர் விநி யே T க மும் அவர்களுக்கு விதைப் பிற்காக விதையும் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அக் கிராத்திலிருந்தபோது டிராக்டர்களின் ஒசை கேட்ட வண்ணம் இருந்தது.
'கடந்த காலத்தில் இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இயந்திரங்களைப் பற்றி கன வில் கூட கண்டிருக்க மாட்
டார்கள். இப்போது இங்கு ஒஒ புதிய வாழ்வு வந்திருக் கிறது, -அது புரட்சியின் விளைவே, ’’ என்று எனது மொழிபெயர்ப்பாளர் சொன் ஞர்.
இக் கூட்டுறவின் தலைவர், பழுப்பேறிய தாடியுடை கெள ரவமான மனிதர், ஆயுத சன்
னத்தனராக இருந்தார். அவர் கூறியதாவது:
"சில ஆண்டுகளுக்கு முன்
ஞல் பாகிஸ்தானுக்கு கள்ளத் தனமாகத் தப்பியோடிய முன் னைய நிலச் சொந்தக்காரர்க ளின் ஏஜண்டுகள் கிராமத்திற்கு வந்தார்கள். அவர்களின் சார்பில் விவசாயிகளிடமிருந்து பணத்தைக் கறந்தார்கள். நிலர்ேத்திற்ே கைப்பற்றிக்கொண்டித்ற்ஆாக
;ہ***
''.

Page 32
60
கடும் தண்டனை வழங்கப் போவதாய் அச்சுறுத்தினர், கட்சிப் பணியாளர்களின் வீடு களுக்குத் தீ வைக்கவும் பாட சாலைகளைத் தகர்த்தெறியவும் அவர்களைத் தூண்டினர்.'
* குன்றின் வழியாகச் செல் லும் குறுக்குப் u T GO956oo uLu அறிந்தவர்களுக்குப் பாகிஸ்தா ய எல்லைக்கு நடந்து செல்ல சில மணித்தியாலங்களே பிடிக் கும், கடந்த காலத்தின்போது ** மறுதரப்பிலிருந்து விருந்தினர் கள்' பலர் வந்தவண்ணம் இருந்தனர். ஆனல் இப்போ தைக்கு இரண்டாண்டு கால மாக எவரும் வரவில்லை. நிச் சயமாக இதற்கான மதிப்பு முழுவதும் ஆப்கான் இராணு வத்தையே சேரும். மேலும் எல்லைக்கு அப்பால் வாழும் மக் கள் கூட நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி ஆப் கானிய விவசாயிகள் என்ன நினைக்கின்றனர் என்பதை உண ரத் தொடங்கியுள்ளனர். புரட்சி எமக்கு முக்கியமான விஷயத்தை-நிலத்தைத் தமக் குக் கொடுத்திருக்கிறது என் பதையும் அது உரிமை மூலம் தமக்கே உரியது என்பதையும் விவசாயிகள் உணர்ந்து கொண் டுள்ளனர். மக்கள், தமது நாட் டின் எஜமானர்கள் தாமே என் பதை உணரத் தொடங்கியுள் ளனர், தற்போது மேற்கொள் ளப்படுபவை யாவும் நியாய மானவை என்று நம்புகின்ற னர். இந்த நம்பிக்கைதான் எதிர்ப்புரட்சியின் அடித்தளத் திற்குக் குழிபறிக்கிறது."
பின்தள்ள முடியாத போக்கு
ட்சியின் துழக ஆதாரத் திரிலுபடுத்துவதும் இயக்"கடமை
களைச் சாதிப்பதில் மக்களின் மிகப் பரந்த பகுதியினரைச் சம்பந்தப்படுத்துவதும் காலத் தையும் அறிவாற்றலையும் காத் திரத் தன்மையையும் பொறு மையையும் அவசியப்படுத்து கின்ற ஒரு சிக்கலான போக்கு என்பதை நான் இவ்விஜயத் தின்போது கண்டேன். பிர
கடனப்படுத்தப்படாத போர் .
தொடர்ந்து நடைபெற்றபோதி லும்கூட இதந்தப் போக்கு பெற்றிபெற்று வருகிறது. எனது கண்ணுேட்டத்தின்படி தேசிய சமரசத்துக்கான ஒரு எதார்த்தமான போக்கு உரு வாக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய கொந்த அனுப வங்களிலிருந்தும் கட்சி மற்றும் வெகுஜன வட்டாரங்களின் பிரதிநிதிகளுடன் நான் நடத் திய எண்ணற்ற பேச்சுக்களி லிருந்தும் நான் தெரிந்து கொண்டது இதுதான். ஆயு தப் படைகளும் மக்கள் காவல் துறையினரும் மக்கள் அரசாங் கத்தின் பக்கத்திற்குத் திரும்பி யுள்ள குலமரபினரும் பிற்போக் கின்-சூழ்ச்சிகளிலிருந்து தமது நாட்டைப் பாதுகாப்பதற்குக் கற்றுக் கொண்டுள்ளனர் என் பதே. அரசியல் தீர்வு எவ்வ ளவு விரைவாக சாத்தியப்படு கிறதோ அவ்வளவு விரைவாக சோவியத் துருப்புக்கள் ஆப் கானிஸ்தானிலிருந்து வெளி யேறும்.
வெளியிலிருந்துவரும் தத் தலையீட்டுக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு உத்தர வாதம் கிடைக்குமாளுல், தனது மக்களின் ஆதரவை அனுபவிக்கும் ஆப்கான் அர சாங்கம் எதிர்ப் புரட்சியைத் தானகவே வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. M
-Չէ Ավ
 
 
 
 

t
அரசியல் குழு உறுப்பினர்,
தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் ஸ்தாபனம்
(ஸ்வாபோ)
கடுமையான போராட்டம்
முன்னுள்ளது
தென் ஆபிரிக்க இனவெறியர்களின்
கொடுங்கோலாட்சியிலிருந்து நமீபிய மக்களை
விடுதலை செய்வதற்காக கால்நூற்ருண்டுக்கும் கூடுதலாக ஸ்வாபோ போரர்டி வந்திருக்கிறது.
இக் காலகட்டத்துள் பெரும்பான்மையர்ன
நமீபியர்களை உள்ளடக்கிய புரட்சிகர இயக்கத்தின்
ஒர் வலிமைமிக்க முன்னணிப் படையாக அது
வளர்ச்சியடைந்திருக்கிறது. அதனுடைய
தலைமையின் கீழ் மக்கள்
இராணுவ, அரசியல்
முனைகளில் வெற்றிகரமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஸ்தாபனம் நமீபியாவின் முன்னணியில் திகழும் தேசபக்தி
மிக்க கட்சிகளாலும் சங்கங்களர்லும்
ஆதரிக்கப்படுகிறது.
நமீபியப் பிரதேசத்தைக் லுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி வைத்திருக்கும் இன முகங்கொடுத்துள்ளனர். ஸ்வா வாத ஆக்கிரமிப்பாளர்களை போவின் இராணுவப் பிரிவான
எதிர்ப்பதற்கு மக்களை ஐக்கியப் அணி திரட்டவும் இதையோர் நாடு தழுவிய போராட்டமாக்கவும் ஸ்வாபோ மேற்கொண்ட முயற்சிகள் பெரும் வெற்றியை அடைந்துள்ளன. எமது ஸ்தா பனத்தின் பல்லாயிரக்கணக் கான உறுப்பினர்கள், ஆதர வாளர்கள் ஆகியோரின் சவா
நமீபிய மக்கள் விடுதலை இரா ணுவம் தென் ஆபிரிக்க இன வெறியர்களதும் அவர்களது கைப்பாவைகளதும் துருப்புக் கள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதிலுமே சண்டை நடைபெறுகிறது. பிரிட்டோரி யாவின் கைப்பாவைகளும்
துருப்புக்களும் பாதுகாப்பை

Page 33
62
உணரக் கூடிய இடம் ஒன்று கூட இல்லை.
இனவாதிகளின் குரு ழ்ச்சித் திட் டங்கள்
விமோசனச் சக்திகள் அதி கரித்த அளவுக்கு வலிமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. நீண்ட காலமாக நாம் நடத்திவரும் கொடிய போராட்டத்தின் விளைவாக தேச பக்தர்களை ஒர் அரசியல் மற்றும் இராணுவச் சக்தியாக ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு நாம் நிர்ப்பந் தித்துள்ளோம். இனவெறியர் கள் தமது ஆக்கிரமிப்புப் போருக்காகக் கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர். நமீபிய மக் களுக்கு எதிராக 110,000 பரைக் கொண்ட படைகளை அதிகரித்துள்ளனர். பிரிட்டோ
ரியா, கூலிப் படையினரின் சேவைகளை ஆர்வத்துடன் பயன்படுத்துசிறது. இவர்கள் அமெரிக்கா, பி ரி ட் ட ன் ,
பிரான்ஸ், சிலி, இஸ்ரேல் மற்
றும் பிற முதலாளித்துவ நாடு
களிலிருந்து வந்தவர்களாவர், இந்த இராணுவ இயந்திரம், அதன் அளவில் மிகப் பெரிதாக இ ரு ந் த போ தி லு ம் கூட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஈடுகொடுக்க முடிய
தேசிய விமோசன இயக்கத் தின் எழுச்சியும், ஆக்கிரமிப்
பாளர்கள் தொடுக்கும் தாக்கு தல்களின் பரிமாணமும் அவர் களுக்கு ஏற்பட்டுவரும் அதி கரித்துவரும் இழப்புக்களும் இனவெறியர்கள் தமது சூழ்ச் சித் திட்டங்களை மாற்றிக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்
பட்டுள்ளன. ஓர் அரசியல் மூடு.
வ  ைக செய்யும் பொருட்டு அவர்கள் நமீபியா வின் பல்வேறு இனக் குழுக் களேவும் சேர்ந்த கைப் பொம் மைகளை உள்ளடக்கிய 'ஜன நாயக டர்ங்ஹேலே கூட்டணி" என்பதை அமைத்துள்ளனர். அதன் பிறகு பிரிட்டோரியா வின் பரிந்துரைகளின் பேரிலும் அதன் செயலூக்கமான பங் கேற்புடனும் இதே 'கூட்டணி u'air' உறுப்பினர்களைக் கொண்ட "தேசியப் பேரவை" தோன்றியது. அதன் பின்னர் அவர்கள் அமைச்சர்களின் அவையையும் அமைத்தனர். இறுதியாக 1985-ம் ஆண்டில் இனவெறியர்கள் எமது மக் கள் மீது ஒரு புதிய 'ஜன
திரையை
is g நாயக" வடிவ நிர்வாகத்தை
li G6) கட்சி மகாநாட்டின் இடைக்கால அரசாங்கத்தை திணிப்பதற்கு முயன்றனர். அதில் உள்ளூர் ஒத்துழைப்பு
வாதிகள் மத்தியிலிருந்த ஆக வும் பிற்போக்கான சக்திகள்
இருந்தன.
தென் ஆபிரிக்க அரசாங்கம், நமீபியாவில் தனது கைப்பா வைகள் ஓரளவு பிரசித்தத்தை வென்றெடுக்கும், ஸ்வா போ விடமிருந்து மக்களை தெடுக்கும், அதன் மூலம் தேச பக்தர்களின் அ னி க ளில் உடைவை ஏற்படுத்த முடியும் என்று கணிப்பீடு செய்தது. ஆயினும் இந்தத் திட்டமும் தோல்வியடைந்தது. இந்த கேவலமான அரசியல்வாதி களுக்கு நமீபியாவில் இடம் இருக்கவில்லை. இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அவர் கள் எந்த விதமான சுயாதீன
ள்ள பாத்திரத்தையும் வகிக்கவில்லை. ஆளுல் தம்மு டைய தென் ஆபிரிக்க எஜ
 

மானர்களின் கருத்துக்களை வெளியிடுபவர்களாக மாத் திரமே பயன்பட்டனர். நாட் டின் சுதந்திரத்திற்காக ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடு
பட்டுள்ள போராளிகளின் ஸ்வாபோ இயக்கம், மக்சளின் தலைவனுகவும் ஒட்டுமொத்த
மான பிரதிநிதியாகவும் விளங்கி வருகிறது.
ஏகாதிபத்திய ஆதரவு
சமீப காலத்தில் பிரிட்டோ ரியா தென் ஆபிரிக்காவில் தனது ஆக்கிரமிப்புத் திட்டங் களை மூடிமறைப்பதற்காக அதி கரித்த அளவுக்கு இராஜதந்திர
சூழ்ச்சித் திட்டங்களைப் பயன் படுத்தி வருகிறது. கடந்த இளவேனிற் காலத்தின் போது
இனவாத ஆட்சியின் தலைவ ரான பீட்டர் போத்தா ஒரு "புதிய முன்முயற்சியை" அறி வித்தார்; நமீபியாவிலிருந்து இனவாதத் துருப்புக்களை வாபஸ் பெறுவதை அவசியப் படுத்தும் ஐ. நா. பந்தோபஸ் துச் சபையின் 435-ம் இலக்கத் தீர்மானத்திற்கு இசைவுபடத் தான் தயாராக , அவர் பகிரங்கமாகவே அறிவித் தார். அது மாத்திரமன்றி அதற்கான திகதியையும், அதா வது ஆகஸ்ட் 01-ம் திகதியை பும், அவர் குறிப்பிட்டார். ஆனல் அடுத்த மூச்சில் ' புதிய அணுகுமுறையின்" பொருளை யும் விளக்கினர். அங்கோலாவி லிருந்து கியூபாவின் சர்வதே சியப் படைகள் வெளியேற்றப் பட்டால் மாத்திரமே நமீபியா விலிருந்து தென் ஆபிரிக்கத் துருப்புக்கள் வெளியேற்றப் படும் என்று அவர் சொன்னர். LiflL GL-Tiflunta)6ör இந்த விடாப்பிடியான நிலைமையை
இருப்பதாக
63
எளிதில் விளக்க மேற்கு ஜெர்மனி, கனடா, அமெரிக்கா முக்கியமான ஏகாதிபத்திய வல்லரசுகளின் ட க் க ப ல ம் தமக்கு உண்டு என்பதை இன வெறியர்கள் அறிவர். உலக முதலாளித்துவம் தென் ஆபிரிக் காவில் இனவொதுக்கல் ஆட் சியைப் பாதுகாப்பநற்கு முழு மூச்சாக உள்ளது; அது எமது கண்டத்திலும் இந்து மாகடலி லும் தேச விமோசன இயக் கத்தை நசுக்குவதற்கான ஒர் கேந்திரத் தாங்கு தளமாக அதைக் கருதுகிறது.
முடியும். பிரிட்டன், ஆகிய
நோக்கங்கள் ஒரு புறமிருக்க பிரிட்டோரியாவுக் கான வெள்ளை மாளிகையின் குறிக்கோள் முழுக்க முழுக்கப் பொருளாதார நோக்கங்களால் உந்தப்பட்டிருக்கிறது. 2- G) 5 மூலதனம் தென் ஆபிரிக்கா வின் பிரமாண்டமான கணி வளச் செல்வாதாரங்கள் மீது தனது கட்டுப்பாட்டை மீண் டும் பெற முயல்கிறது. இச் செல்வாதாரங்கள் கேந்திர முக் கியத்துவம் வாய்ந்தவையா (35 Lis.
அரசியல்
ஒருமைப்பாடு
தேச சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாம் ஒரு போதும் தனித்திருக்கவில்லை. ஸ்வாபோவின் ச ர் வ தேச க் கெளரவம் உலக அரங்கில் அதி
கரித்து வருகிறது. அது பல நாடுகளுடன் அரசு முறையி G) ITGST இராஜரீக உறவுகளை ஸ்தாபித்துக் கொண்டிருக் கிறது.
அணிசேரா இயக்கத்திலும் ஸ்வாபோவின் கெளரவம்

Page 34
*ܫ
64
வளர்ந்தோங்கி வருகிறது. ஸ்வாபோவின் 25-ம் ஆண்டு விழா புதுடில்லியில் நடை பெற்ற நமீபியா பற்றிய விசேட மகாநாட்டின் மூலம் குறிக்கப்பட்டது. இம் மகா நாட்டின் துவக்கத்தில் உரை யாற்றிய இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி ஸ்வாபோவுக்கு தனது நாடு முழுமையான ராஜரீக அந்தஸ்தை வழங்கு கிறது என்று பிரகடனம் செய் தார்; இந்தியாவின் முன்னுதா ரணம் ஏனைய சுதந்திரம் பெற்ற பல மூன்ரும் D. GI) 695 நாடுகளாலும் பின்பற்றப்பட் டிருக்கிறது.
எம்முடைய நீதியான இலட் சியத்துக்கு சோவியத் யூனிய னிடமிருந்தும் பிற சோஷலிஸ் நாடுகளிடமிருந்தும் பெற்று வருகின்ற. ஸ்தூலமான, தார்
மீக, பொருளாயத ஆதரவு விசேட முக்கியத்துவம் வாய்ந்த
தாகும். அவற்றின் ஒருமைப் பாடானது, மனிதனை மனிதன் சுரண்டுவதையும் சமூகப் பார
பட்சத்தின் எந்தவொரு வெளிப்
பாட்டையும் மறுக்கின்ற சோஷ லிஸ் சமூக அமைப்பின் இயல் பான வரவேற்பாகும்.
★
 
 

扈
t
Հ***

Page 35
தலைமைத் தபால் நிலையத்தில் செ பதிவு செய்யப்பட்டது.
SOTA Y - و به ویا
சோவியத் தூதரக
έ5 3, 6).16υ
a 27, சர் எர்னஸ்ட் டி சில்வா
(), முழம்பு-7
12- 1