கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.01

Page 1
571
|- 蛋 o
:-
 

■
疆
グ〜口

Page 2
t
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1987 (145)
தத்துவமும் நடைமுறையும்
சோவியத் சித்தாந்த அரசியல் பத்திரிகைகளின் LD ாதாந்த
நொவஸ்தி மஞ்சரி
செய்தி ஸ்தாபனத் தயாரிப்பு
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 7 லுள்ள சோவிய க் சோஷலிஸக் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தகவல் * பிரிவின் தலைவர் ØJ ஒ வொல் கோவ் அவர்களால் கிொழும்பு10, 93, மாளிகா கந்த ருேட், மரு தானேயிலுள்ள பிர சதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
L.

Page 3
உள்ளடக்கம்
இன்றைய விவகாரங்கள்
சமாதானம், படைக்
சோவியத்-அமெரிக்க so š8) மகாநாட்டுக் கூட்டறிக்கை 93
நிக்கலாய் யெர்மோஸ்கின்
o சமாதான சகவாழ்வு: குறைபபுககான சர்வதேச உறவுகளின் வாய்ப்புக்கள் உலகளாவிய நியதி மிகையில் கப்பித்ஸா ஆசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானம், பந்தோபஸ்துக்கான பாதைகள் 25 மார்க்வயியம். ಶ್ದಿ: ಗ್ಧ த்தின்
w தாழிலாள வாக கததன லெனினியமும் விடுதலைப் பணி 29 எமது காலமும் * எம்மைக் கவர்ந்த
லெனின்.' 、1 வரலாறும் சமத்துவமும் அனுபவமும் ஒருமைப்பாடும் 38
சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
மறுசீரமைப்பும் வெகுஜனத் தகவல் சாதனங்களும் 12
சோஷலிஸமும் இன்றைய உலகும்
பெரும் உள்ளாற்றல் கொண்ட வேலைத் திட்டம் 46
வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
எல். விநோகுரோதோவா தற்காப்புக் கருத்தமைப்பு
Lufb 5 பேராசிரியர் லெவ்குலோச்கோவ்ஸ்கி லத்தீன் அமெரிக்காவில்
பொருளாதார நவகாலனியாதிக்கம் 5 முப்பதாண்டுகாலப் - போராட்டம் 57
ஏகாதிபத்தியத்தின்
சுயரூபம்
லியோனிட் யார்ட்ஷேவ் ஸியோனிஸம்: நேற்றும் இன்றும் 60
 

i
இன்றைய விவகாரங்கள்
சோவியத்-அமெரிக்க உச்சி மகாநாட்டுக் கூட்டறிக்கை
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையீல் எஸ். கொர்பச்சேவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஜனதிபதி ரொனல்ட் டபிள்யூ. ரீகனும் 1987 டிசம்பர் 7-10ம் திகதிகளில் வாஷிங் டனில் சந்தித்தனர்.
சோ.க.க மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப் பினரும் சோவியத் ஒன்றியத்தின் அயல்துறை அமைச்சரு மான எட்வர்டு செவர்த்னத்ஜே. சோ. க.க. மத்தியக் கமிட் டியின் அரசியல் குழு உறுப்பினரும் சோ.க. க. மத்தியக் கமிட்டியின் செயலாளருமான அலெக்ஸாண்டர் என். யாக் கோவ்லேவ், சோ.க. க. மத்தியக் கமிட்டியின் செயலாளர் அனதொலி எப். தோப்ரினின், சோவியத் அமைச்சரவை யின் துணைத் தலைவர் விளாதிமீர் எம். காமெந்ஷேவ், சோவியத் ஆயுதப் படைகளின் பிரதம தளபதியும் சோவி யத் ஒன்றியத்தின் முதலாவது பாதுகாப்புத் துணை அமைச் சரும் சோவியத் யூனியனின் மார்ஷலுமான செர்ஹீ எப். அஹ்ரமயேவ், சோ. க. க. மத்தியக் கமிட்டி பொதுச் செய லாளரின் உதவியாளர் எஸ். செர்ன் யாயேவ், சோ.க.க. மத்தியக் கமிட்டியின் பொதுத் திணைக்களத் தலைவர் ஐ. வெலேரி ஐ. போல்தின் சோவியத் ஒன்றியத்தின் வெளிவிவ காரத் துணையமைச்சர் ஏ. பெஷ்மர்த்தினிக், அமெரிக்காவுக் கான சோவியத் தூதர் யூரி வி. டுபினின், சோவிடித் வெளிவி வ கார அமைச்சு மன்றத்தின் உறுப்பினர் விக்தர் பி. கார்ப் போவ், விசேட தூதுவர், அலெக்ஸி ஏ. ஒபுக்கோவ் ஆகி யோர் இச்சந்திப்பில் சோவியத் தரப்பில் கலந்து கொண்ட 60Tri.
அமெரிக்கத் தரப்பில் துணை ஜனதிபதி ஜோர்ஜ் புஷ், ராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் பீ. சூல்ட்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஃபிராங் சி. கார்லூ சி, பி ர த ம தளப

Page 4
4.
ஹோவார்ட் எச். பேக்கர் (ஜூனியர்), ஜனதிபதியின் பதில் உதவியாளர் லெப்டினட் ஜெனரல் கொலின் எல். போவெல், ராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தூதர் மெக்ஸ் எம் காம்பல் மேன், விசேட தூதுவரும் ஆயுதக் கட்டுப் பாட்டு விஷயங்களில் ஜனுதி திக்கும் ராஜ ங் கச் செயலா ளருக்கும் விசேட ஆலோ கருமான போல் எச். நிட்ஸே, ஆயுதக் கட்டுப்பாட்டு விஷயங்களில் ஜ ன தி ப தி க் கும் ராஜாங்கச் செயலாளருக்கும் விசேட ஆலோசகரும் விசேட தூதுவருமான எட்வர்ட் எல். ரோவ்னி, கூட்டுப் படைய கத்தின் தலைவர் அட்மிரல் வில்லியம் ஜே. கிரோவே (ஜூனியர்). சோவியத் யூனியனுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேக் எப். பெட்லோக், ஐரோப்பிய மற்றும் கனடிய விவகா ரங்களுக்கான உதவி ராஜ ரங்கச் செயலாளர் ரோசானே எல், ரிட்ஜ்வே ஆகியோர் கலந்து கொண்டனர்.
1985 நவம்பர் மாதம் ஜெனீவாவில் இரு தலைவர்களது சந்திப்பின்போது காணப்பட்ட இணக்கத்தி றகு இசைவாக மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது, பொதுச் செயலா ளரும் ஜனதிபதியும் இரு நாடு ஞக்கும் இடையிலான முழு அளவிலான பிரச்னைகள் குறித்து சர்வாம்சம் தழுவிய, விரி வான பேச்சுக்களை நடத்தினர்; இப் பேச்சுக் களில் ஆயுதக் குறைப்புக்கள், மனித உரிமைகள், மனிதநேயப் பிரச்னை கள், பிராந்திய மோதல் சளுக்குத் தீர்வு, இரு தரப்பு உறவு கள் ஆகியனவும் அடங்கின, இப்பேச்சுக் கள் தெளிவானவை யாய், ஆக்ச பூர்வமானவையாய் இருந்தன; இவை, இரு தரப்புக்களுக்கும் இடையே தொடர்ந்து இருந்துவரும் பேதங்சளையும், இப்பேதங்கள் பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளில் வெற்றிகொள்ள முடியாக (மட்டுக்க ட்டைகள் அல்ல என்ற புரிந்துணர்வையும் பிரதிபலித்தன. உறவு முறை முழுவதையும் கழுவிய வீருர்ந்த சம்பாஷணைக்கான தமது வலுவான உறுதிப்பாட்டை அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர்.
தாம், ஜெனீவாவில் ஒப்புக்கொண்டதம் ரெஜாவிக் கில் முன்வைக்கப்பட்டதுமான விரிவான நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் இன்று வரை காணப்பட்டுள்ள முன்னேற் றத்தைத் தலைவர்கள் மீளாய்வு செய் கனர். இந்த நிசழ்ச்சி நிரலின் சில துறைசளில் கடந்த இரணடு ஆணடுகளின் போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந் கங்கள் குறித்து அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு திருப்தி தெரிவித்தனர்.
பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் ஜெனீவாவிலும் ரெஜாவிக்கிலும் தாம் நடத்திய சம்பாஷணைகளின் அடிப் படை (மக்கியத்துவ க்தை ஊர்ஜி 4 ம் செய்தனர்; இச் சம்பாஷணைகள் கேந்திர ஸ்திர நிலையை மேம்படுத்தவும் மோதலின் ஆபத்தைக் குறைக்கவுமான நோக்குடைய ஒரு போக்கில் ஸ்தூல மான நடவடிக்கைகளுக்கான அடிப்
படையை இட்டன. நியூக்லியர் யுத் தத்தில் வெற்றிகாண

క్ష 5
முடியாது, அந்த யுத்தத்தில் ஒரு போதும் ஈடுபடவே கூடாது என்ற தமது விசுவா* ம ன தி - வுறுதி மூலம் அவர்கள் தொடர்ந்தும் வழிகாட்டப்படுவர். சோவியத் யூனியனுக் கும் அமெரிக் காவுக்கும் இடையே எந்தவிதமான  ோ ரையும்- அது நியூக்லியர் யுத்தமாக இருந்தாலும் சரி, சம் பிரதாய யுத்தமாக இருந்தாலும் சரி- தடுப்ப தற்கு அ வ ர் க ள நிர்ணயம் பூ ன் டு ஸ் ள மன ர். அவர்கள் இராணுவ மேலாண்மையைச் சாதிப்பதற்கு விழைய மாட்டார்கள்.
ம்ோதலைத் தடுப்பதற்கும் தமது நாடுகளுக்கிடையே அதிகம் நிலைத் து நிற்கக் கூடிய, ஸ்திரமான உறவு முறையை ஊக்குவிப்பதற்கும் எதார்த்தமான மார்க்கங் களைத் தேடுவதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா வுக் கும் உள்ள விசேட பொறுப்பை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். இந் நே க்கத்திற்காக சம்பாஷணையை உள்ளியல் பாக்கவும் தமது உறவுகளின் எல்லாத் துறைகளி லும் ஆக்கபூர்வமான ஒத் துழைப்பின் திசையில் தோன் றும் போக்குகளை ஊக்கு விக்கவும் அவர்கள் இணக்கங் கண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், இரணடாயிர மாவது ஆண்டிற்குள் பனிதகுலம் பிரவேசிக்கும் போது ஓர் பாதுக ப்புள்ள உலகை நிர்மாணிப் பதில் ஏனைய நாடு களுடன் சேர்ந்து தாமும் பங்களிப்பைச் செய்வர் என் பதில் அவர்கள் திருப்தி கொண்டுள்ளனர் .
தம்முடைய நடுத்கர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழிக் துக்கட்டுவது பறறி சோவியத் சோஷ லிஸக் குடியரசுகள் ஒன்றியத்துக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கையில் இரு தலைவர்களும் கைச் சாத்திட்டனர். இந்த உடன்படிக்கை -சோவியத், அமெரிசக நியூக்லியர் ஆயுதங்களின் ஒர் வகையினம் முழுவதையும் பூரணமாக ஒழித்துக் கட்டுவது என்ற-தனது குறிக்கோள், அதனது மெய்நிலை அறிதல் ஷாத்துக்களின் புதுமையான இயல்பு மற்றும் வீச்சு ஆகிய இாண்டு அம்சங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்தப் பரஸ்பரச் சாதனை பெரும் ஸ்திரநிலைக்கு ஒரு ஜீவாதாரமான பங்களிப்பைச் செய்கிறது.
பொதுச் செயலாளரும் ஜஞதிபதியும் கேந்திரத் தாக் குதல் ஆயுதங்களைக் குறைப்பது பற்றிய பேச்சுக்கள் (கறித்து விவாதித்தனர். 50 சதவீதக் குறைப்புக்கள் செய்வது பற்றிய கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஓர் உடன் ட டிக்கையைச் செய்து கொள்ளும் மார்க்கத்தில் காண்ப் பட்டுள்ள கணிசமான அளவு முன்னேற்றத்தை அவர்கள் குறிப்பிட்டனர். கேந்திரத் தாக்குதல் ஆயுதங்களைக்

Page 5
----------
குறைப்பது, கட்டுப்படுத்துவது பற்றிய உடன்படிக்கை யையும் அனைத்து ஒருங்கிணைந்த தாக்கீதுகளையும் கூடிய அளவுக்கு விரைவாக, 1988ம் ஆண்டின் முதல் அரை வாசிப் பகுதியில் ராஜ்யத் தலைவர்களின் அடுத்த சந்திப்பின் போது உடன் படிக்கையில் கைச்சாத்திடும் வண்ணம் உரிய காலத்தில் பூரணப் படுத்தும் மார்க்கத்தில் பணியாற்று மாறு ஜெனீவாவிலுள்ள தமது பேரப் பேச்சாளர்களுக்குப் பரிந்துரைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். உடன்பாடு காணப்பட்டுள்ள துறைகளும் உடன்பாடு காணப்படாத துறைகளும் கூட்டு நகல் ஒப்பந்த வாசகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அங்கீகரிக்கும் அவர் கள், செயலூக்கமுள்ள கண்டறிதல் பற்றிய விதிகள் குறித்து கூடிய விரைவில் உடன்பாடு காண்பது உள்ளிட்டு கூட்டு நகல் உடன்படிக்கையின் வாசகத்திற்குள் பிரச்னை களின் தீர்வை விரைவுபடுத்துமாறு தமது பேரப் பேச் சாளர்களுக்குப் பணிப்புரை வழங்குவதற்கு ஒப்புக் கொண் IL GØTTT.
அவ்வாறு செய்வதன் மூலம், ரெஜா விக்கில் சாதிக்கப் பட்டதும், அதைத் தொடர்ந்து விருத்திக்கப்பட்டு, ஜெனி வாவில் தற்போது வகுக்கப்பட்டுவரும் கூட்டு நகல் உடன் படிக்கை வாசகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பகுதிக ளில் இப்போது பிரதிபலிப்பதுமான 50 சத வீதக் குறைப் புக்கள பற்றிய ஒப்பந்தங்களை, பேரத்தில் ஈடுபட்டிருப்ப வர்கள் வகுத்துரைக்க வேண்டும்; இவற்றில் 1,600 கேந் திரத் தாக்குதல் விநியோக அமைப்புகள், 8,000 வெடிமுகப் புக்கள், 154 கனரக ஏவுகணைகளுக்கான 1,540 வெடிமுகப் புக்கள் ஆகியவற்றுக்கு மேற்படாத உச்ச வரம்புகள் பற் றிய ஒப்பந்தமும், கனரகக் குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் அவற்றின் நியூக்லியர் படைக்கலங்களின் கணக்கு பற்றி ஒப்புக்கொள்ளப்பட்ட விதி; இக் குறைப்புக்களின் காரணமாக, சோவியத் யூனியனின் ஐசிபிஎம் மற்றும் எஸ்எல்பிஎம்களின் ஒ ட் டு மொ த் த வீச்சுப் பாரம் தற்போது இருந்துவரும் மட்டத்திற்குக் கீழ் ஏறக்குறைய 50 சத வீத மட்டத்துக்குக் குறைக்கப்படும், இந்த மட்டம் எந்தத் தரப்பினுலும் அதிகரிக்கப்பட மாட்டாது என்பது பற்றிய ஒப்பந்தம் ஆகியனவும் அடங்கும். முதன்மையான கடமைகள் என்ற வகையில் அவை பின்வரும் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்:
(அ) குறைப்புக்கள் கேந்திர ஸ்திர நிலையை அதிகரிப்
பதை உறுதி செய்வதற்கு அவசியமான மேலதிக நட வடிக்கைகள். இது, மொத்தம் 6,000க்குள் வரும் ஐசிபிஎம் மற்றும் எஸ்எல்பிஎம் வெடி முகப்புக்களின் மொத்த எண்ணிக்கையில் 4,900க்கு உச்சவரம்பை உள்ளடக்கும்;
(ஆ) ஒவ்வொரு வகையான கனரகக் குண்டுவீச்சு விமானத்துக்கும் அளவினதாய்க் கருதப்படக்கூடிய நீண்ட

i
7
வீச்சுள்ள, நியூக்லியர் ஆயுதபாணியான, ஆகாயத்திலிருந்து செலுத்தப்படக் கூடிய குரூய்சே ஏவுகணைகளின் (ஏஎல்சி எம்கள்) எண்ணிக்கையை ஆளும் எண்ணிக்கை விதிகள்;
(இ) இருந்துவரும் உந்துவிசை ஏவுகணைகள் சம்பந்த மான எண்ணிக்கை விதிகள், இருந்துவரும் உந்து விசை ஏவுகணைகளின் வகையினங்கள் பின்வரும் எண்ணிக்கையி லான வெடிமுகப்புக்களுடன் ஈடுபடுத்தி வைக்கப்படு கின்றன என்ற நிலைப்பாட்டிலிருந்து தரப்புக்கள் முன் செல் கின்றன.
ஐக்கிய அமெரிக்காவில்: பீஸ்கீப்பர் (எம்எக்ஸ்); 10, மினிட்மேன் III: 3, மினிட்மேன் 11: 1, திரிசூலம் 1: 8, திரி சூலம் 11: 8, பொசேய்தோன்: 10.
சோவியத் யூனியனில்: எஸ்எஸ்-11:1, எஸ்எஸ்-13; 1, எஸ்எஸ்-17: 4. எஸ்எஸ்-18: 10, எஸ்எஸ்-19; 8, எஸ்எஸ்24 10, எஸ்எஸ்-25: l, எஸ்எஸ்-என்.6 1, எஸ்எஸ்-என்-8; 1, எஸ்எஸ்-என்-17:1, எஸ்எஸ்-என்18:7, எஸ்எஸ்-என்- 20:10, எஸ்எஸ்-என்-23:4,
ஈடுபடுத்தி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டவட்ட மான உந்துவிசை ஏவுகணைகளுக்கான வெடிமுகப்புக்களின் எண்ணிக்கையை மெய்நிலை அறிதலைச் சாத்தியமாக்கும் நடைமுறைவிதிகள் விருத்திக்கப்படும். ஈடுபடுத்திவைக்கப் பட்டுள்ள உந்துவிசை ஏவுகணைகளுக்காகப் பிரகடனம் செய்யப்பட்ட வெடிமுகப்புக்களின் எண்ணிக்கையை இரு தரப்புக்களும் மாற்றும் பட்சத்தில், தரப்புக்கள் முன்ன மேயே ஒன்றுக்கொன்று அறிவித்தல் கொடுக்கும். கேந் திரத் தாக்குதல் ஆயுதங்களைக் குறைப்பது மற்றும் கட்டுப் படுத்துவது பற்றி உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ள வருங்கால உந்துவிசை ஏவுகணைகளது வகைகளுக்கான வெடிமுகப்புக்களை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய உடன்படிக்கையும் இருக்கும்;
(ஈ) நீண்ட வீச்சுள்ள நியூக்லியர் ஆயுத பாணியான எஸ்எல்சிஎம் களின் நிலைப்படுத்தலைக் கட்டுப்படுத்தும் பிரச்னைக்குத் தரப்புக்கள் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வினைக் காணும். 6,000 வெடிமுகப்பு மற்றும் 1,600 கேந்திரத்தாக்கு தல் விநியோக அமைப்புக்களின் வரம்புக்குள் வரும் நீண்ட வீச்சுள்ள நியூக்லியர் ஆயுத பாணியான எஸ்எல் சிஎம் களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதை அத்தகை யக் கட்டுப்படுத்தல்கள் சம்பந்தப்படுத்தாது. அத்தகைய ஏவுகணைகளுக்கு உச்ச வரம்புகளை ஸ்தாபிக்கவும் அத் தகைய வரம்புகளின் பரஸ்பரம் ஏற்புடைய, செயலூக்க முள்ள முறைகளை அல்லது மெய்நிலையறிதலை ஸ்தாபிப்ப தற்குத் தரப்புக்கள் தம்மை வரித்துக் கொண்டுள்ளன; இத்தகைய மெய்நிலை அறிதல் தேசியத் தொழில்நுட்பச்

Page 6
s
சாதனங்களையும் கூட்டு நடவடிக்கைகளையும் ஸ்தலப் பரி சோதனைகளையும் உள்ளடக்க முடியும்;
(ஊ) அவற்றின் நடுத்தர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழித்துக்கட்டுவது பற்றிய உடன் படிக்கையின ஏற் பாடுகளை உருவாக்குகையில், கேந்திரத் தாக்குதல் ஆயுதங்களக் (கரை)டபது மற்றும் சிட்டுபபடுத் துவது பற்றிய உடனபடிக்கையின ஏறபாடுகளிலுல மெய் நிலையறியக், கூடிய நடவடிக்கைகள், குறைந்த பட்சம் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
1. உடன்படிக்கையினுல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயுத அமைப்புக்களின் எண்ணிக்கையையும் அவை இருக்கும இடத்தையும், அத்தகைய அமைப்புக்கள் அமைந்துள்ள தள வசதிகளையும் பற்றிய ஒவ்வொரு தரப்பினதும் பிரகடனங்களையும் பொருத்தமான அறி வித்தல்களையும் புள்ளி விபரப பரிவர்த்தனைகள் உள் ளடக்கும். இந்த உடன்படிக்கையினல் உள்ளடக்கப் பட்டுள்ள அமை புக்களின் உற்பத்தி, இறுதிப் பொருத்துதல், சளஞ்சியப்படுத்துதல், பரிசே தனை செய்தல் மற்றும் ஈடுபடுத்தி வைத்தலுக்கான இடங் கள் மற்றும் வசதிகளையும் இந்த ஒழுங்குகள் உள் ளடக்கும. உடன் படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் தரப்புக்களுக்கிடையே அத்தகைய பிரகட னங்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும், உடன் படிக்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் காலத் துக்குக் காலம் சீர் செய்யப்படும்.
2. உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இப் பிரகடனங்களின் துல்லிதத் தன்மையைக் கண் டறிவதற்குத் துவக்க நிலைப் பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும்.
3. இணக்கங் காணப்பட்ட வரம்புகளைச் சாதிப்ப தற்கு அவசியமான கேந்திர அமைப்புகளை ஒழித் துக் கட்டுவதை ஸ்தலத்திலேயே பரிசோதிக்க வேண்டும். 4. இந்த வசதிகளின உற்பத்தியை ஊர்ஜிதம் செய் வதற்காகப் பரிமாணத்தையும் மாறுநிலை உற்பத்தி ஆதரவு வசதிகளின் நுழைவுகளையும் தொடர்ச்சியாக ஸ்தலத்திலேயே பரிசே. திப பது.
5. (i) ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்குக் குறைக் கும் போக்கின்போது பிரகடனம் செய்யப்பட்ட
இடம்:
(i) ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளைச் சாதித்ததன் பின்னர் இந்த உடன்படிக்கை பில் உள்ளடங்கியுள்ள அமைப்புக்கள உளவா இடங்கள்:
le.

9
(II) அத்தகைய அமைப்புகள் அமைந்திருந்த இடங் கள் (முன்னர் பிரகடனம் செய்யப்பட்ட வசதிகள்) ஆகியவறறை குறுகியகால அறிவித்தலில் ஸ்தலத்தி லேயே பரிசோதிப்பது.
6. ஒப்புக்கொள்ளப்பட்ட ஒழுங்கு விதிசளுக்கு இசை வாக, கேந்திரத் தாக்குதல் ஆயுதங்களின மறைமுக மான நிலைவைப்பு, உற்பத்தி, களஞ்சியப படுத்தல் அல்லது ழுதுபார்ப்புகள இடம் பெறுவதாக இரு தரப்புக்களும கருதுகின்ற இடங்களில் குறுகிய கல பரிசோதனைகளை நடைமுறுைபபடுத்தும் உரிமை.
7. தேசிய தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம் மெய் நிலை அறிதலைத் தடுக்கும் மறைபடகளை அல்லது ஏனைய நடவடிக்கைகளே ப் பயனபடுத்துவதனைத் தடைசெய்யும் ஏற்பாடுகள். அத்ததைய ஏற்பாடுகள் தொலைமாணித் தகவல் மறைப்பு டற்றிய ஓர் தடையை உள்ளடக்கும்; ஏவுகணையின் பயணத்தின் போது தொலைமாணித் தகவல் ஒலிபரப்பு முழுவதையும் முழுமையாய் பயன்படுத்துவதற்கு அனுமதக்கும்.
8. தேசியத் தொழில்நுட்பச் சாதனங்கள் மூலம், கேந்திரத் தாக்குதல் ஆயுதங்களைக் குறைப்பது மற்
றும் கட்டுப்படுத்துவது சமபந்தமான ந 1 வடிக்கைகள் அவதானிக்கப்படுவதை அதிகரிப்பதற்கென வகுக்கப் பட்ட நடவடிக்கைகள், பரிசோதனை செய்யும் தரப்பி ஞல் தெரிவு செய்யப்படும் நேரங்களில், உடன் படிக்கையிஞல் கட்டுபபடுத்தப்படும். வகையினங்களை ஏவுகணைத் தளங்களிலும் குண்டுவீச்சு விமானத் தளங் களிலும் நீர்மூழ்கித் துறைமுகங்களிலும் பகிரங்க மாகக் காட்சிக கு வைப்பதையும் இவை உள்ளடக் G95 LD.
கேந்திரத் தாக்குதல் ஆயுதங்கள் பற்றிய உடன்படிக் கைக்கான ஆயத்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், ஏபிஎம் உடன் படிக்கையி
னல் அனுமதிக்கப்பட்டுள்ள தம்முடைய ஆராய்ச்சியையும்
அபிவிருததியையும் தேவைப்படுமாயின் பரிசோதனையையும் நடத்தவும், 1972ம் ஆண டில் கைச்சாத்திடப்பட்ட விதத்தி லேயே ஏபிஎம் உடன்படிக்சையை தரப்புக்கள் கடைப் பிடிப்பதையும், வரையறுக்கப்பட்ட கா ல க ட் டத் தி ன் போது ஏபிஎம் உடன்படிககையிலிருந்து வாபஸ் பெருமல் இருப்பதையும் கடமைப் பொறுப்பாக்கும் ஓர் ஒப்பந் தததை வகுப்பதற்கு ஜெனிவாவிலுள்ள தமது தூதுக் குழுக்களுக்குப் பரிந்துரைந்துள்ளனர். வரையறுக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்னரான மூன்று ஆண்டுகளுக்குப் பிந்தாமல் சேந்திர ஸ்தர நிலை பற்றிய உள்ளியல்பா ன பேச்சுக்கள் துவங்கும்; இதன் பின்னர், தர பயுக்கள்

Page 7
io
உடன்பாடு காணுத பட்சத்தில், ஒவ்வொரு தரப்பும் நனது செயல் போக்கைச் சுயமாகத் தீர்மானித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும், அத்தகைய ஓர் ஒப்பந்தம், கேந் திரத் தாக்குதல் ஆயுதங்கள் பற்றிய உடன்படிக்கை, ஏபிஎம் உடன்படிக்கை, அதேபோன்று சட்டரீதியில் கட்டுப்படுத்தக் கூடிய ஏனைய உடன்படிக்கைகள் போன்ற வற்றின் அதேமாதிரியான சட்ட அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் திருப்திகரமான விதத்தில் பதிவாக்கப்படும். எனவே, இப்பிரச்னைகளில் முதன்மையான அடிப்படையில் ஈடுபடுமாறு அவர்கள் தமது தூதுக்குழுக்களை நெறிப்படுத்துகின்றனர். Y
கேந்திர ஸ்திரநிலையின் நிலைமைகளின் கீழ் சோவியத்அமெரிக்கக் கேந்திர உறவுகளின் வளர்ச்சியில் முன் னுணர்ந்து கூறும் தன்மையை உறுதி செய்வதற்கும் நியூக் லியர் யுத்த அச்சுறுத்தலைக் குறைப்பதற்கும் ஆன மார்க் கங்கள் பற்றி தரப்புக்கள் விவாதிக்கும்.
ஆயுதங்களின் கட்டுப்பாடு மற்றும் குறைப்பு சம்பந்த மான ஏனைய பிரச்னைகள் குறித்து பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் விரிவாக மீளாய்வு செய்தனர். பந்தோ பஸ்து விஷயங்கள் குறித்து பயனுள்ள பேச்சுக்களை நடத்துவது பந்தோபஸ்தையும் ஸ்திரநிலையையும் அதி கரிக்கக் கூடிய சமதையான, மெய்நிலை அறியக் கூடிய உடன்பாடுகள் மூலம் ஆயுதங்களின் கட்டுப்பாடு மற்றும் குறைப்பு பற்றிய முக்கிய துறைகளில் முன்னேறுவது ஆகி யவற்றின் முக்கியத்துவத்தைத தரப்புக்கள் வலியுறுத்தின.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளரும் சோவியத் வெளி விவகார அமைச்சரும் 1987 செப்டெம்பர் 17-ம் திகதி வாஷிங்டனில் ஏற்றுக் கொண்ட கூட்டு அறிக்
கைக்கு இசைவாக, முழு வீச்சு டைய, கட்டம் கட்டமான பேச்சுக்கள் 1987 நவம்பர் 9ம் திகதி ஆரம்பமானதை இரு தலைவர்களும் வரவேற்றனர். சோவியத், அமெ
ரிக்கத் தரப்புக்கள் 1987 டிசம்பர் முதலாம் திகதிக்கு முன் னர் முழு அளவிலான, கட்டம் கட்டமான பேச்சுக்களைத் துவங்குவதற்கு ஒப்புக் கொண்டன, இவை தனியொரு அரங்கில் நடத்தப்படும். இப்பேச்சுக்களில் முதல் நட வடிக்கையாக, 1974ம் ஆண்டின் சோவியத்-அமெரிக்க ஆரம்பப் பரிசோதனைத் g5 60- ஒப்பந்தத்தையும் 1976ம் ஆண்டின் சமாதானபூர்வ நியூக்லியர் குண்டு வெடிப் புக்கள் ஒப்பந்தத்தையும் அங்கீகரிப்பதற்குச் சாந்தியமாக் கும் செயலூக்கமுள்ள மெய்நிலையறிதல் நடவடிக்கைகளை தரப்புக்கள் ஒப்புக் கொள்ளும். செயலூக்கமுள்ள படைக் குறைப்புப் போக்கின் ஒரு பகுதி என்ற வகை யில் நியூக்லியர் ப ரி சோ த னை  ைய முழுமை யாக நிறுத்திவிடும் இறுதி குறிக்கோளுக்கு இட்டுச் செல் லக் கூடிய நியூக்லியர் பரிசோதனை பற்றிய மேலும் இடை நிலைக் குறைப்புக்கள் செய்வது பற்றி பேச்சுவார்த்தை

நடத்துவதைத் தொடர்ந்து மேற்கொள்ளும். இப் போக்கு வேறு பல விஷயங்களுடன், முதனிலை முக்கியத்துவ அடிப் படையில் நியூக்லியர் ஆயுதங்களைக் குறைக்கவும் இறுதி யில் அவற்றை இல்லாதொழிக்கவுமான குறிக்கோளைப் பின் பற்றும். 1974ம் ஆண்டிலும் 1976ம் ஆண்டிலும் செய்து கொள்ளப்பட்ட சோவியத்-அமெரிக்க உடன்படிக்கைகளுக் குச் சீர்செய்யப்பட்ட மெய்நிலை அறிதல் நடவடிக்கைகளை வகுத்துரைக்கும் நோக்கத்துக்காக, ஒருவர் மற்றவரின் பரி சோதனைத் தளங்களில் கூட்டு மெய்நிலை அறிதல் பரி சோதனைகளை வகுக்கவும் அவற்றை மேற்கொள்ளவும் எண்ணியுள்ளன. பொருத்தமான அளவுக்கு வியாபிக்கப் படும் இந்த மெய்நிலை அறிதல் நடவடிக்கைகள், நியூக் லியர் பரிசோதனையை மேலும் கட்டுப்படுத்துவது பற்றி தொடர்ந்து செய்து கொள்ளப்படக் கூடிய ஒப்பந்தங்க ளில் பயன்படுத்தப்படும்.
1988 ஜனவரி மாதத்தில், ஒருவர் மற்றவரின் நியூக் வியர் பரிசோதனைத் தளங்களுக்கு நிபுணர்களின் விஜயங் களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒருவர் மற்றவரின் பரி சோதனைத் தளத்தில் கூட்டு மெய்நிலை அறியும் பரிசோ தனையைப் புனைவரவு செய்வதற்கும் பின்னர் அதை மேற் கொள்வதற்கும் தரப்புக்கள் உடனடியாக ஒப்புக் கொண் டிருப்பதையும் தலைவர்கள் வரவேற்றனர். இப் பரிசோத னையை மேற்கொள்வதற்கான அடிப்படைகள் சோவியத் யூனியனதும் அமெரிக்காவினதும் அயல்துறை அமைச்சர்கள் 1987 டிசம்பர் 9ம் திகதி விடுத்த அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ளன. 1974ம் ஆண்டின் ஆரம்பப் நிலை பரி சோதனைத் தடை உடன்படிக்கையினதும் 1976ம் ஆண் டின் சமாதானபூர்வ நியூக்லியர் குண்டு வெடிப்புக்கள் பற்றிய உடன்படிக்கையினதும் ஷரத்துக்களுக்கு இசைவு படுவதை மெய்நிலை அறிவதற்கான கூடுதல் செயலூக்க முள்ள நடவடிக்கைகளை வகுப்பதில் இந்த ஒப்பந்தங்களின் பெறுமானத்தைத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் நியூக்லியர் ஆயுதங் களின் பரம்பலின்மைக்கும், குறிப்பாக நியூக்லியர் ஆயுதங் களின் பரம்பலின்மை பற்றிய உடன்படிக்கையை வலுப் படுத்துவதற்குமான சோவியத் யூனியனதும் அமெரிக்கா வினதும் தொடர்ச்சியான கடமைப் பொறுப்பை மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர். தம்முடைய கடைசிச் சந்திப்புக்குப் பின்னர், உடன்படிக்கையில் மேலதிகத் தரப்புக்களாக இருப்பவற்றின் இசை விணக்கமான நிலை குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்; ஏனைய நாடுக ளுடன் சேர்ந்து, உடன்படிக்கைக்குச் சர்வவியாபகமான இசைவிணக்கத்தைச் சாதிக்கும் மேலதிக முயற்சிகளைச் செய்வது என்ற தமது நோக்கத்தை ஊர்ஜிதம் செய்த 6T IT .

Page 8
2
பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் நியூக்லியர் பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்புக்கும், மேலும வலுப் படுத்தப்பட்ட சர்வதேச அணு ச சக்தி நிறுவனததின் ப து காப்பு அம்சங்கள் மற்றும், நியூக்லியர் பொருட்கள், சாத னம், தொழில்நுட்பத்துக்கான பொருத்தமுள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகளின நிலைமையின் கீழ் நியூக்லியர் விசையை அ ைதிபூர்வ நே பக்கங்களுக்குப் பயன்படுத்துவதை ஊககு விக்கின்ற முயற்சிகளுக்கும் ஆதரவு தெரினத்தனர். பரம்ப லிண்மை பற்றிய இரு தரப் ஆலோசனைகள் ஆக்கபூர்வ மானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருந்தன, அவை தொடரப்பட வேண்டும் என்பதை தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
தம்முடைய தலைநகர்களில் நியூக்லியர் ஆபத்துக் குறைப்புக் கேந்திரங்களை ஸ்தாபிப்பது குறித்து 1987 செப்டெம்பர் 15ம் திகதி வாஷிங்டனில் ஒப்பந்தம கைச்சாத்தானதை தலைவர் கள் வரவேற்றனர். இந்த ஒப்ப ந் த ம் உடனடியாக அமல் செய்பப்படும்.
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வது, அழிப்பது குறித்து டெய்நிலையறியத்தக்க, சர்வாம்சம் தழுவிய, செய லூக் முள்ள சர்வதேச உடன்படிக் கையொன்று குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் தமது பிரதிக்கினையைத் த%லவர் கள் தெரிவித்தனர். இரசாயன ஆயுதங்களில் ஆற்றல் கொண்ட அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் உண்மையிலேயே உலகளாவியதான, மெய்நிலையறியத்தக்க உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் மார்க்கத்தில் இன்று வரையில் காணப்பட்டுள்ள முன்னேற்றத்தை வர வேற்ற அவர்கள், இந்த உடன்படிக்கையைச் செய்து கொள்வதைத் தீவிரமான பேச்சுக்களை நடத்த வேண்டி யதன் அவசியத் தை மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர். சோவி யத் யூனியனும் ஐக்கிய அமெரிக்காவும் இருதரப்பு அ டி ப் ப டை யி லு ம் பல தரப்பு அடிப்படையிலும் இரசாயன ஆயுதங்கள் ச ம் ப ந் த மா க பெரும் வெளிப் படைப் பண்பையும் உள்ளியல் பாக்கப்பட்ட நம் பிக்கையைப் பெருக்கும் நடவடிக்கைகளையும் ஆதரிக்கின் றன. இரசாயன ஆயுதங்களின் பரம்பலும் பாவனையும் பற்றிய பிரச்னை அதிகரித்து வருவது குறித்து காலத்துக்குக் காலம் நிபுணர்களால் பேச்சுக்கள் தொடரப்படுவதை அவை ஒப்புக்கொண்டன.
ஆயுதப் படைகள் மற்றும் சம்பிரதாய ஆயுதங்களின் துறையில் ஐரோப்பாவில் இராணுவ மோதல் மட்டத்தைக் குறைக்கின்ற கடமையின் முக்கியத்துவம் குறித்து பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் விவாதித்தனர். இப் பிரச்னை குறித்த பேச்சுக்களுக்கான அரசாணை பற்றி வியன்னுவில் நடைபெற்று வரும் பணியை வெகுவிரைவில பூரண படுத் து வதற்கு ஆதரவாக இரு தலைவர்களும் டேசிலர்; எனவே,

13
ஸ்தூலமான நடவடிக்கைகளை வகுத்துரைக்கும் நோக்கத் துடன் கூடிய சீக்கிரம் ஆதாரமுள்ள பேச்சுக்களைத் துவங்க முடியும். ஐரோப்பாவில் நம்பிக்கை மற்றும் பந்தோபஸ் தைப் பெருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் படைக் குறைப்பு பற்றியுமான ஸ்டோக்ஹோம் மகாநாட்டின் ஷரத்துக்களை நடைமுறைப்படுத்துவது, பரஸ் பரப் புரிந் துணர்வை வலுப்படுத்துவதிலும் ஸ் திர நிலையை அதிகரிப் பதிலும் ஓர் முக்கியமான காரணி என்று அவர்கள் குறிப் பிட்டனர்; இப் போக்கைத் தொடர்வதற்கும் வலுப்படுத் துவதற்கும் ஆதரவாக அவர்கள் பேசினர். தீர்க்கப்படாம லிருக்கம் பிரச்னை களஞக்குத் தீர்வுகளைச் சாதிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக்குமாறு தம்முடைய பொருத்த மான பிரதிநிதிகளுக்கப் பரிந்துரைக்க பொதுச் செயலாள ரும் ஜனுதிபதியும் ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் வியன்  ை(பரஸ்பர மற்றும் சமநி?லயான படைக் குறைப்பு) பேச்சுக்கள் பற்றியும் விவாதித்தனர்.
அவர்கள், ஐரோப்பியப் பந்தோபஸ்து, ஒத் துழைப்பு மகாந ட்டின் ஏனய 33 பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து, ஐ ஒம வின் வியன்ன தொடர் மகாநாட்டை, ஹெல்சிங்கி இறுதித் தாக்கீது மற்றும் மாட்ரிட் இறுதித் தாக்கீதி ன் எல்லா முக்கிய 1ான துறைகளிலும் சம நிலையான முன்னேற் றத்தின் அடிப்படையில் வெ ற் றி க ர ம க முடிவுக்குக் கொண்டுவரும் தமது நிர்ணயத்தை அவர்கள் தெரிவித்தனர்.
III
மனித உரிமைகள், மனிதாபிமான பிரச்னைகள் பற்றி யும் சோவியத் அமெரிக் 5 சும் பாஷண பில் அவற்றின் இடம் பற்றி பும் தலைவர்கள் விரிவான, தெளிவான உரையாடலை நடத்தினர்.
III
பொதுச் செயலாளரும் ஜனதிபதி பும் ஆப்கானிஸ் தான், ஈரான்-ஈராக் யுக்தம், மத்தியக் கிழக்கு, காம்புச்சா, தென் ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா உள்ளிட்ட பிராந் தியப் பிரச்னைகள் குறித்தும் ஏனைய பிரச்னைகள் குறித்தும் விரிவான, வெளிப்படையான, காரியார்த்தபூர்வ விவாதத் தில் ஈடுபட்டனர். அவர்கள் தீர்க்கமான கருத்து வேறு பாடுகளே அங்கீகரித்த ர், ஆனல், முறையாகத் தாம் கருத் துக் களைப் பரிவர்த் ச.னை செய்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்து இணக்கங் கண்டனர். சர்வதேசப் பதற்றங்களைக் குறைப்பதற்குப் பிராந்திய மோ கல்களுக்குத் தீர்வு காண் பதன் அதிகரித்துவரும் முக்கியத்து வத்தை இரு தல வர் களும் குறிப்பிட்டனர். இப்பி) ச்னைகள் சம் பந்தமான
சோவியத் யூனியனதும் அமெரிக்காவினதும் சம்பாஷணையின்

Page 9
14
这
குறிக்கோள், பிராந்திய மோதல்களுக்குத் தரப்புக்களாக இ ரு ப் ப வை தமது சுதந்திரத்தையும் விடுதலையையும் பந்தோபஸ்தையும் முன்னேற்றுவதற்காக அமைதிபூர்வ தீர்வுகளைக் காண்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பிராந்திய மோதல் களுக்குத் தீர்வுகாண்பதில் ஐக்கிய நாடுகள் சபையினதும் ஏனைய சர்வதேச நிறுவனங்களினதும் ஆற்றலை அதிகரிப் பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
IV
பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் சோவியத்அமெரிக்க இருதரப்பு உறவுகளின் நிலைமையை விரிவாக மீளாய்வு செய்தனர். இருதரப்புத் தொடர்புகள், பரிவர்த் தனைகள், ஒத்துழைப்பை மேலும் வியா பிப்பது மற்றும் வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் அங்கீ கரித்தனர்.
திட்டவட்டமான L JG) இருதரப்புப் பிரச்னைகள் குறித்து நடைபெற்றுவரும் சோவியத்-அமெரிக்கப் பேச்சுக்களின் நிலைமையைப் பரிசீலனை செய்த இரு நாடு களின் தலைவர்களும், கடல்சார் கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல், கடல் ஆராய்ச்சி மற்றும் மீட்பு, வானெலி கப்பல் போக்குவரத்து அமைப்புகள், சுக்ஸி கடலிலும் பெரிங் கடலிலும் ஆர்க்டிக் மற்றும் பசுபிக் மாகடல்களி லும் சோவியத் - அமெரிக்கக் கடல்சார் எல்லை, போக்கு வரத்துத் துறையிலும் பிற துறைகளிலும் ஒத்துழைப்பு ஆகியன குறித்து பரஸ்பரம் அனுகூலமுள்ள ஒப்பந்தங் களைச் சாதிக்கும் நோக்கத்துடன் தமது பிரதிநிதிகள் உள்ளி யல்பான முயற்சிகளை மேற்கொள்வதற்கு அறைகூவல் விடுத்தனர்.
சோவியத்-அமெரிக்க வான் போக்குவரத்து ஒப்பந்தக் கட்டமைப்பிற்குள், ஏரோபுளோட் மற்றும் அகன்ற-அமெ ரிக்க விமானச் சேவைகளின் மாஸ்கோ-நியூயோர்க் பாதை யில் கூட்டுச் செயல்பாடு உள்ளிட நேரடி விமானப் பயணி கள் சேவையை விஸ்தரிப்பது பற்றிய ஒப்பந்தம் குறித்தும் சோவியத்-அமெரிக்க உலக மாகடல் உடன்படிக்கையைப் புதுப்பிப்பது குறித்தும் அவர்கள் திருப்தியுடன் குறிப்பிட் L-607 IT.
1985ம் ஆண்டு நவம்பர் மாதம் தமது ஜெனீவா சந்திப் பின்போது கைச்சாத்திடப்பட்ட கல்வி, விஞ்ஞானம், கலா சாரம் மற்றும் விளையாட்டுத் துறையில் சோவியத்அமெரிக்கப் பொது பரிவர்த்தனைகள் ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்துவதில் காணப்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் கவனத்திற் கொண்டனர்; இத்துறை களில் மேலும் முன்னேற்றம் காண்பதில் உள்ள முட்டுக் கட்டைகளை ஒழிக்கத் தொடிர்ந்தும் முயற்சிகளை மேற்

15
கொள்ள ஒப்புக்கொண்டனர். 1988ம் ஆண்டு ஜனவரியில் முதலாவது பரிவர்த்தனைகள் ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு விழாவைக் கூட்டாகக் கொண்டாடும் திட்டங்கள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் தமது மக்களினங்களுக்கிடையே புரிந்துணர்வை விரிவுபடுத்துவதில் தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகளின் முக்கியத்துவத்தை மீ ன் டு ம் ஊர்ஜிதம் செய்தனர். ஜெனீவாவில் 1985ம் ஆண்டு நடத்திய தமது சந்திப்பில் தாம் துவக்கிவைத்த, மக்களுக்கு -மக்கள் கொள்ளும் தொடர்புகளின் வளர்ச்சியில் காணப் பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு திருப்தி தெரிவித்தனர்-இப்போக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சோவியத், அமெரிக்கப் பிரஜைகளைச் சம்பந்தப்படுத்தியிருக்கிறது. அத்தகைய தொடர்புகளை, இளம் மக்கள் மத்தியிலான தொடர்புகள் உள்ளிட, மேலும் வியாபிக்கும் தமது கடமைப் பொறுப் பைத் தலைவர்கள் மீண்டும் ஊர்ஜிதம் செய்தனர்.
சுற்றுப்புறச் சூழலைப் பேணிக்காப்பதில் ஒத்துழைப் பது குறித்து 1985 நவம்பர் மாதம் தாம் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்ட அவர்கள், மீவளி அடுக்குக் கமழியைப் பாதுகாப்பது, பேணுவது போன்ற பரஸ்பர அக்கறைக்குரிய துறைகளில் ஒத்துழைப்பது மூலமும் சோவியத்-அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஒப்பந் தம் மற்றும், அமைதிபூர்வ நோக்கங்களுக்காகப் புறவெளி யைக் கண்டறிவதிலும் பயன்படுத்துவதிலும் ஒத்துழைப் பது சம்பந்தமாக சோவியத் சோஷலிஸ்க் குடியரசுகள் ஒன்றியத்துக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே யான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு இசைவுபடும் வகையில் அதிகரித்த அளவிலான புள்ளிவிபரப் பரிவர்த்தனைகள் மூல மும் உலகளாவியக் காலநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழலின் மாற்றம் பற்றி கூட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓர் இருதரப்பு முன்முயற்சியை அங்கீகரித்தனர். இப்பின் னணியில், வருங்காலத்தின் காலநிலை பற்றிய விரிவான ஆய்வு வகுத்தளிக்கப்படும். உலகக் காலநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழலின் மாற்றம் பற்றிய அதிகரித்த அளவுக்கு முக்கியமான துறையில் விரிவான சர்வதேச மற்றும் இருதரப்பு ஒத்து ழைப்பை இரு தரப்புகளும் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
பொதுச் செயலாளரும் ஜனதிபதியும், சமாதானபூர்வ நோக்கங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அனல் அணுக் கலவையைப் பிரயோகிப்பதில் சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா, மற்றும் பிற நாடுகளின் விஞ்ஞானிகள் மத்தி யில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். கலவைப் பரிசோதனைக் கதிரியக்கி யின் நான்கு-தரப்பு கருத்தமைப்புப் புனைவரைவில் சர்வ தேச அணுசக்தி நிறுவனத்தின் தலைமையில் ஐரோப்பிய

Page 10
15
அணுச் சக்தி சமூகம் (ஈரோ டொம்) மற்றும் ஜப்பானுடன் ஒத்துழைப்பது என்ற சோவியத் யூனியனதும் அமெரிக்கா வினதும் எண்ணத்தை அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர்.
அணுச் சக்தியை சமா கானபூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது பற்றிய இருதரப்பு ஒப்பந்த த்தின் கீழ் நியூக்லியர் கதிரியக்கிப் பாதுகாப்புத் துறையில் ஓர் நிரந் தரப் பணிக் குழுவை ஸ்தா பிக்கும் மார்க்கத்தில் காணப் பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் திருப்தி யுடன் குறிப்பிட்டனர், இத் துறையில் மேலும் ஒத் துழைப்பை வளர்க்கும் தமது தயார் நிளையைத்_தெரிவித் தனர்.
சர்வதேசப் போதைப் பொருட்களின் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு பொதுச் செயலாளரும் ஜனதிபதியும் உடன் பட்டனர். இந்த நோக்கங்களுக்காக 1988ம் ஆண்டின் ஆரம் பத்தில் பொருத்தமான துவக்க நில ஆலோசனைகளை நடத்துவதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
வான் மற்றும் கடலோரப் போக்குவரத்தின் பாது காப்பை உறுதி செய்வதில் கூடுதல் செயலூக்கமான ஒத் துழைப்பை வளர்ப்பதற்குச் சமீப காலத்தில் மேற் கொள்ளப்பட்ட தொடர்புகளை அதிகரிப்பதற்கும் அவர்கள் உடன்பட்டனர்.
ஆர்க் டிக்குடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சம்பந்தமாய் வியாபிக்கப்பட்ட தொடர்புகளையும் ஒத்துழைப்பை பும் ஊக்குவிக்கும் வழிவகைகள் குறித்து இரு த%லவர்களும் சருக் துக்க%ள ப் ப ரி மா றி க் கொண்டனர். அவ் விஷயங்கள் பற்றி ஆர்க்டிக் நாடுகள் மத்தியில் இரு தரப்பு மற்றும் பிராந்திய ஒக்துழைப்பின் வளர்ச்சிக்கு அவர்கள் தமது ஆசர வைத் தெரிவித்தனர்; விஞ்ஞான ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதும் பிராந்தியத்தின் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாப்பதும் இதில் அடங்கும்.
சோவியத் யூனியன். அமெரிக்க " , பிரான்ஸ் மற்றும் கன டாவினல் கூட்டா சச் செயல்படுத்தப்படுவதும் விண்வெளி பைத் தளமாகக் கொண்டதுமான உலகலாவிய ஆராய்ச்சி மற்றும் மீட்டக்கான கொஸ்பாஸ்-சர் சாட் அமைப்பை ஸ்தாபன ரீதியில் உருமாற்றும் பேச்சுக்களின் முடிவை இரு தலைவர்களும் வரவேற்றனர். -
பரஸ்பரம் பயனுள்ள வர்த்தக, பொருளாதார உறவு
களின் வியா பிதத்திற்கு இரு தரப்பினரும் தமது வலு
வான ஆதரவைத் தெரிவித்தனர். இந்தக் குறியிலக்கைச்
சாதிப்பதற்கான ஸ்தூலமான யோ புனைகளை வளர்க் கும்
பொருட்டு சோவியத் யூனியன்-அமெரிக்கக் கூட்டு வாணி
မှိုမြိုင်

17
பக் கமிஷன்களைக் கூட்டுமாறு அவர்கள் தமது வர்த்தக அமைச்சர்களுக்குப் பணித்தனர்; இக் குறிக்கோளில், பொருளாதார, தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வியல் ஒத்துழைப்புக்கு வாய்ப்பளிக்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் சோவியத் சோஷலிஸக் குடியரசுகள் ஒன்றி யத்துக்கும் இடையேயான நீண்டகால ஒப்பந்தத்தின் கட் டமைப்புக்குள் சாதிப்பதும் உள்ளடங்கும் இரு நாடுகள தும் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இசைவுபடுகின்ற வாணிப ரீதியில் ஜீவவலுவுள்ள கூட்டு முயற்சிகள், வாணிப உறவுகளின் மேலும் வளர்ச்சியில் பங்காற்ற முடியும் என் பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இரு தரப்பினரும் முறையே தமது ராஜரீக, ஆலோ சக நிறுவனங்களுக்குப் போதிய பாதுகாப்பு வசதிகளை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து இணக்கங் கண்டனர், தூதரகங்கள் மற்றும் ஆலோசக ரகங்களின் செயல்பாட்டு டன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆக்கபூர்வமாகவும் பரஸ் பர அடிப்படையிலும் அணுகுவதன் அவசியத்தை வலியுறுத் தினர்.
V
சோவியத்-அமெரிக்க உறவுகளின் எல்லாத் துறை களிலும் நடைமுறை சார்ந்த மற்றும் ஸ்தூலமான பெறு பேறுகளைச் சாதிக்கும் நோக்கத்துடன் எல்லா மட்டங்களி லும் அதிகாரபூர்வ தொடர்புகளை மேலும் வியாபிக்க வேண்டும், உள்ளியல்பாக்க வேண்டும் என்பதை பொதுச்
செயலாளரும் ஜனதிபதியும் ஒப்புக் கொண்டனர். -
சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்யுமாறு, ஜெனிவா உச்சி மகாநாட்டின்போது ஜனதிபதி ரீகனுக்கு விடுத்த அழைப்பை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் மீண்டும் புதுப்பித்தார். ஜனதிபதி இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இவ் விஜயம் 1988ம் ஆண்டின் முதல் அரைவாசிப் பகுதியில் இடம்பெறும்.

Page 11
சமாதான ம்,
படைகுறைப்புக்கான
வாய்ப்புகள்
பேரவையாளர் எவெக்னி பிரிமாகோவ்
அயல்துறைக்
கொள்கையின்
புதிய
சோவியத் அரசாங்கம் அதன் ஆரம்ப காலம் தொட்டு நாடுகள் மத்தியில் சமாதானத் தைச் சாதிடபதற்கு முயற் சித்து வந்திருக்கிறது, இன்றும் கூட இதுவே சோவியத் அயல் துறைக் கொள்கையின் ஓர் முக்
கியமான குறிக்கோளாக இருந்து வருகிறது என்று சில வேளைகளில் கூறப்படுகிறது.
எனவே, அயல்து (றக் கொள் கையில் என்ன விதமான புதிய மனுேபாவங்கள், இன்னும் கூடு தலாய் ஒரு புதிய தத்துவவியல் இருக்க முடியும்?
சோவியத் அரசினது அயல் துறைக் கொள்கையின் ஸ்திரத் தன்மை ஐயத்திற்கு அப்பாற் பட்டது. ஆயினும், இன்றைய, அடிப் டடையிலேயே புதியதான உலகின் நிலவரம்- எமது வர லாற்றில் முதல் தடவையாக
தத்துவவியல்
என்றும் தவிர்க்க முடியாத வகையில்-முக்கியமான சர்வ தேசப் பிரச்னைகளுக்குப் புது GÖ) ) iI6T அணுகுமுறைகளை அவசிப்படுத்துகிறது.
1980ம் ஆண்டுகளில், உலகம் தனது நிலையான தன்மை உத்தரவாத மளிக்க ப்படுகிறது என்ற நம்பிக்கையை வெகு சீக்கிரமாக இழந்து வருகிறது. உயிர் வாழ்க்கை பற்றிய பிரச்னையானது இப்போது நியூக்லியர் சர்வநாச அச்சுறுத் தலுக்கு எதிராக மானிட நாக
ரிகத்தைப் பேணிக் காக்கும் ஒன்ருக விருத்தியடைந்துள் ளது.
மிகச் சமீபகாலம் வரையில், சமாதான சக வாழ்வானது, முதலாவது சோஷலிஸ் நாட் டின் சழுத்தை நெரிப்பதற்கு முயன்றவர் சளினல் குறுக்கி ப்

பட்ட ஓர் இடை ஓய்வாகவே சோவியத் யூனியனுக்கு இருந்து வந்திருக்கிறது. அத்தகைய நிலவரம் எமது நாட்டின் பந்தோபஸ்துகளை வலுப்படுத் துவதற்கு அறைகூவல் விடுக் கிறது. இதுவொன்றே அதன் பந்தோ பஸ்தை உத்தரவாதம் செய்யும் ஒரேயொரு நடை முறை மார்க்கமாகும்.
இன்று இந்த மதிப்பீடுகளும் விளக்கங்களும் போதுமானவை யல்ல. ஏனெனில், நாட்டின் பந்தோபஸ்துகளை வலுப்படுத் துவதன் சர்வ முக்கியத்துவ மானது, சோவியத் யூனியன் பந்தோ பஸ்தை உறுதி செய் யும் அரசியல் மார்க்கத்தின் முக்கியத்துவமானது முன் னணிக்கு வருகிறது. நவீன மான வெகுஜனப் பேரழிவு ஆயுதங்கள் குவிந்துள்ள தரு ணத்தில் நியூக்லியர் சர்வநாச யுத்தம் ஒன்றில் வெற்றியாளர் கள் இருக்க முடியாது. எனவே, மனித குலத்தின் உயிர்
வாழ்வுக்கு சமாதான சக வாழ்வு இன்றியமையாதது. இயல்பாகவே, இந்த நிலைமை அயல்துறைக் கொள்கையைக் கொண்டு நடத்துவதற்கு, குறிப்பாக பெரும் வல்லரசு கள் தமது அயல்துறைக்
கொள்கையைக் கொண்டு நடத்
துவதற்குப் புதிய முறைகளை
வகுப்பதையும் சர்வதேசப் பிரச்னைகளைக் கையாள்வதில் அடிப்படையிலேயே பு தி ய தத்துவவியலை வகுப்பதையும் கோருகிறது.
சோவியத் யூனியனின் அயல்துறை, உள் துறைக் கொள்கைகளுக்கு இடையி GOTT GO உறுப் புரி தி யா ன
தொடர்பு, இப்போது போல், ஒருபோதும் அவ்வளவு நெருக்க
மொரு
மானதாய் இருந்தது கிடை யாது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டின் 1983 ஏப்ரில் முழுநிறைவுக் கூட்டம், நாட்டின் விரைவுபடுத்தப்பட்ட சமூக, அரசியல் வளர்ச்சிக் கான பாதையை முன்வைத் தது.
கட்சியின் 27 வது காங்கிர கம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற முழுநிறைவுக் கூட்டங்களும் விரைவுபடுத்த லுக்கான பிரதான LD IT rid கத்தை-சோவியத் சமுதாய வாழ்வின் அனைத்துத் துறை களேயும் ஜனநாயக மாக்குவதை
வகுத்துரைத்தன. வெளி ப் படைப் பண்பு, விமர்சனம், சுய-விமர்சனம், தாராளமய மாக்கம் ஆகிய யாவும் இப்
போது அயல்துறைக் கொள் கைக்குள் இணைக்கப்பட்டுள் 6T 6ÖT.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஏப்ரில் முழு நிறைவுக் கூட்டத் தின் பின்னர், அயல்துறை மற் றும் உள்துறைக் கொள்கை யினது ஐக்கியத்தின் மற்று அம் ஈம் தெள்ளத் தெளிவாக வெளிப்பாடு பெறு கிறது. பொருளாதார, சமூக முன்னேற்றத்தை விரைவுபடுத் தும் அதே சமயத்தில், நாட் 19.667 நம்பகமான பந்தோ பஸ்தை உறுதி செய்யும் அள வுக்கு உற்பத்தி மற்றும் இரா ணுவச் செலவுகளைப் பரஸ்பரம் சம்பந்தப்படுத்துவது அவசியம்.
சோவியத் யூனியனின் புதிய
அயல்துறைக் கொள்கைத் தத்
துவம் பூஜ்யத் திலிருந்து தோன்றவில்லை. ஆயினும்,

Page 12
20
இன்றைய நிலவரமானது திருத்தியமைக்கப்பட்ட அல் லது சிறப்பாக உருவாக்கப் பழைய கோட்பாடு سنL-Lلا களின் ஓர் இரண்டாவது பதிப் பாக அது மாறுவதை அனு மதிக்கவில்லை. சமகால உலகில் எதிரணிகளின் ஐக்கியம் மற் றும் போராட்டத்தின் இயக்க 6ીuર્ટો) 27வது காங்கிரஸ் கட்டிக் காட்டியது. இத் துல் லிதமின்மை, மத்தியக் கமிட் டியின் அரசியல் அறிக்கையில் சரிபடுத்தப்பட்டது. இவ்விதம்,
இரண்டு உலக அமைப்பு 96 IT as சோஷலிஸத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இ1ை. யிலான மோதல், அவற்றின் இடைச் சார்புக்கு வெளியே கருத்திற் கொள்ளப்பட்டது. எமது உலகின் வளர்ந்தோங்கி வரும் இடைச் சார்பானது, அதன் உயிர் வாழ்வுக்கான பொதுப் பிரச்னையில் மாத்திர மன்றி, உலகப் பொருளா தாரத்தின் வளர்ச்சியிலும்
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப் பது, மூன்ரும் உலகில் பின் தங்கிய நிலைமையை வெற்றி கொள்வது, பிணிகளை வெற்றி கொள்வது, புதிய விசை வளங் களைப் பெறுவது, மனித இனத்தின் பயனுக்காக புற வெளியையும்உலக மாகடலையும் பயன்படுத்துவது போன்றவற் றின் அவசியத்திலிருந்து முற்றி லும் உலகளாவியூப் பிரச்னை கள் உக்கிரமடைவதிலும் இது வெளிப்பாடு பெறுகிறது.
இதை உணர்வதுதான் புதிய அயல்துறைக் கொள் கைத் தத் துவத்தை முகிழச் செய்கிறது. இந்தத் தத்துவம் உலகில் இடம்பெற்றுவரும் சமூக மாற் றங்களையும் சித்தாந்தவியலுக் கும் அயல் துறைக் கொள்கைக்
கும் இடையிலான உறவு முறையையும் க ரு த்தி ற் கொள்ள வேண்டும். உலகின் சமூகப் புத்தாக்கம் மனித
குலத்துக்கு ஸ்தூலமான தேவை யாக உள்ளது. ஆனல் புத்தாக் கப் பொறியமைவானது அது புரட்சிகரமானதாக இருந்தா லும் சரி, பரிணுமம் சம்பந்தப் பட்டதாக இருந்தாலும் சரி. அது ஒவ்வொரு நாட்டினதும் உள் முரண்பாடுகளினலேயே தூண்டப்படுகிறது. சோவியத் அரசாங்கத்தின் ஆரம்ப காலத் தின்போது, முதலாவது சோஷ லிஸ் ராஜ்யத்தைப் புரட்சியின் ஏறறுமத யா ள ரா க குவத றகு o°: எச்சரிக்கை செய்தார். அதனது சர்வதேச செல்வாக்கு, முன்மாதிரியைக் காட்டுவதுடன் வரம்புபட வேண்டும் என்று அவர் விளக் கிக் கூறினர். புரட்சியை ஏற்றுமதி செய்யாமல் இருப்பது நியூக்லியர் யுகத்தின் இன்றி யமையாத் தேவையாகும்.
மறுபுறத்தில், சர்வதேச நில வரமர்னது, இதுகாறும் இருந் துள்ள நிலையைச் செயற்கை யாகப் பேணிக்காப்பதன் மூலம், அதாவது எதிர்ப் புரட்சியை ஏற்றுமதி செய்வது மூலம் ஸ்தூல மாக்கவே கூ ட து (ஸ்தூலமாக்க முடியாது). நாடு களுக்கிடையிலான உறவுகள் சோஷலிஸத்துக்கும் முதலாளித் துவத்துக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடு தீர் மானிக்கப்படும் ஓர் மண்டல மாக இருக்கக் கூடாது.
it புதிய அயல் துறைக் கொள் கைத் தத்துவம் பந்தோ பஸ்
தப் பிரசனையைப் புதிய கண் னேட்டத்தில் அணுகுவதை முன்வைக்கிறது. முதலாவ

தாக, நாட்டின் பந்தோபஸ்தை உறுதி செய்வதற்கு அரசியல் நடவடிக்கைகள் இப்போது தீர்மானகரமானவை. ஆயுதக் குறைப்புக்கள், நம்புக்கையைப் பெருக்கும் நடவடிக்கைகள், சர்வாம்சம் தழுவிய சர்வதேசப் பந்தோபஸ்து அமைப்பின் அறி முகம் ஆகியன குறித்து சோவி யத் யூனியனுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே, வார்ஸா ஒப்பந்தத்துக்கும் நேட்டோ வுக்கும் இடையே காணப்படும் உடன் படிக்கைகளையும் ஒப்பந் தங்களையும் நாம் பொருள் படுத்துகிருேம்.
இரண்டாவதாக, இராணுவப் பிரிவும் மறு சீரமைக்கப்படி வேண்டும்; ஒன்றுக் கொன்று எதிராகவுள்ள இரு தரப்புக் களதும் பந்தோபஸ் தைக் கணக் கில் எடுத்து இதை மேற் கொள்ள வேண்டும். அரசியல் ஆலோசனைக் குழுவின் பெர்லின் மகாநாடு வார்ஸா ஒப்பந்த ஸ்தாபனத்தின் இராணுவக் கருத்தமைப்பு குறித்த ஓர் தாக் கீதை அங்கீகரித்தது, அணு ஆயுதங்களைப் பாவிப்பதிலோ அல்லது குரோதங்களை ஆரம் பிப்பதிலோ முதலாவதாக இருப்பதில்லை, இராணுவத் தொழில்நுட்பத்தின் நியாய மான அளவு போதியத் தன்மை பற்றிய கோட்பாட்டின் அடிப்
à1 ܢ
படையில் இராணுவத் திட்ட மிடலையும் வளர்ச்சியையும் மேற் கொள்வது என்ற வாக் குறுதிகள் மூலம் அதன் பந்தோ பஸ்து இயல்பு ஆதரிக்கப்படு கிறது.
மூன்ருவதாக, ஒரு நாட்டின் பந்தோபஸ்தானது, மற்றவற் றின் செலவில் உறுதி செய்யப் L_1L- ởh Fn. l. – Irgl.
நான்காவதாக, புதிய அயல் துறைக் கொள்கை சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக் கும் இடையே அல்லது வார்ஸா ஒப்பந்தத்துக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே மோத லைப் பரப்பாமல் இருக்கும் கடமைப் பொறுப்பை உள் ளடக்க வேண்டும். -
சோவியத் யூனியன் நடை முறைப்படுத்திவரும் சர்வ தேச விவகாரங்களிலான புதிய அணுகுமுறை நவீன யுகத்தில் எதார்த்தமானவை என்பதை மென்மேலும் அதிகமான மக் கள் உணரத் தலைப்பட்டுள்ள ଜୋTଙt fit. ... .
பிராவ்தா' விலிருந்து
大
༣་། །
: '...}

Page 13
நிக்கலாய் யெர்மோஸ்கீன் வரலாற்றறிஞர்
சமாதான சகவாழ்வு:
சர்வதேச உறவுகளின்
கடத்த ஆண்டில் அக்டோ பர் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா விரிவான அ ள வி ல் கொண்டாடப்பட்டது. இப் புரட்சி சர்வதேச உறவுகளில் ஆழமான ஜனநாயக மாாக கத்தைத் துவக்கி வைத்தது: அது சர்வதேசப் பெறுமானங் களி ன் முக்கியத்துவத்தை உயர்த்தியது, போரிலிருந்து மனிதகுலத்தை விடுவிப்பது மற்றும் நிலையான சமாதானத் தைச் சா தி ப் ப து என்ற அனைத்து மக்களதும் ஆகவும் புனிதமான குறிக்கோளுக்கு அடிப்படையிலேயே ஒர் புதிய அணுகுமுறையை நிர்ணயித் தது. இந்த ஆண்டுகள் முழு வதிலும் தனது சோஷலிஷ வர்க்கக் குணவியல்புக்கு விசு வாசமாக இருக்கும் சோவியத் T ந்திரம் சர்வதேசப் பந் து ப் பிரச்னைகளின் தீர்வுக்காக திட்டமிட்ட அடிப் படையிலும் விடாமுயற்சியோ டும் பாடுபட்டு வந்திருக்கிறது, கோட்பாடு மற்றும் நிலைப்பாட் டிலும் தந்திரோபாயக் காத்தி ரத்தன்மையிலும் உறுதித் தன் மையையும் பரஸ்பரம் ஏற்பு
டைய சமரசங்களுக்கான தயார்நிலையையும் சமாதான சகவாழ்வுக் கொள்கையைப் பின்பற்றும் உறுதிப்பாட்டை யும் வெளிக்காட்டி வந்திருக் கிறது.
லெனினின் முன்னுணர்வு
மாறுபட்ட சமூக அமைப்பு களைக் கொண்ட நாடுகளுடன் சமாதான சக வாழ்வுப் பற்றிய கோட்பாடுகள், வாகைசூடிய சோஷலிஸப் புரட்சியைக் காட் டிலும் இரண்டு வயது மூத்த வை. 1915 செப்டெம்பரில், முத லாம் உலகப் போர் உச்ச கட் டத்தில் இருந்தபோது, போல் ஷிவிக்குகள் ஆட்சிக்கு வந்ததும் ** சார்பு நிலையிலும் ஒடுக்கப் பட்டும் உரிமைகள் மறுக்கப் பட்டும் உள்ள அனைத்து மக்க ளுக்கும் காலனிகளுக்கும் சுதந் திரம் வழங்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில், போரில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சமாதானத்தை யோசனையா கத் தெரிவிப்பார்கள்' என்று லெனின் எழுதினர், அவர்

தன்னுடைய பிற்கால களில், எதிரெதிரான சமூக அமைப்புகளைச் சார்ந்த நாடு களுக்கிடையிலான உறவுகள் பற்றி பல தடவைகள் குறிப் பிட்டார். ஏகாதிபத்தியத்தின் சமதையற்ற வளர்ச்சி விதியை லெனின் கண்டு பிடித்தார். இது, சில நாடுகளிலோ அல்லது
நூல்
ஒரு நாட்டிலோ வெற்றிபெறக்
கூடிய சோஷலிஸப் புரட்சி தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவத்தின் சுற் றி
வளைப்புக்குள் தான் இருப்ப தைக் காணும் என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்றது. இது 'பிளவை மாத்திரம் உரு வாக்குவதோடு மாத்திரமன்றி. சோஷலிஸ் ராஜ்யத்தின் வாகை சூடிய பாட்டாளி வர்க்கத்தை நசுக்குவதற்கு ஏனைய நாடுகளின் முதலாளித்துவவாதிகள் நேரடி யான முயற்சியை மேற்கொள் ளவும் செய்யும்' என்று அவர் திடமாகக் கூறினர். எனவே, புதிய அ மை ப் பு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வ தற்குத் தயாராக இருக்கவேண் டும் என்ருர் அவர்.
ஆயினும், இரண்டு எதிரெதி ரான சமூக அமைப்புகளுக் கிடையிலான போ ரா ட் டம் தொடர்ச்சியான யுத்தங்சளின் வடிவத்தை எடுக்கவேண்டியது அவசியம் என்ற க ரு த் தை லெனின் உறுதியாக நிராகரித் தார். சோவியத் அரசின் முத லாவது தாக்கீதான சமாதான ஆணை ஏகாதிபத்தியப் போர் களை 'மனிதகுலத்திற்கு எதி ரான மிகப் பெரும் குற்றங் கள்' என்று வர்ணித்தது. தற் போது ஜனித்துள்ள தொழிலா ளர், விவசாயிகள் அரசினது அயல்துறைக் கொள்கையின் ஓர் முக்கியமான கோட்பாடு
48
சமாதான சக வாழ்வு என்று அது பிரகடனம் செய்தது.
சோவியத் அரசு, அப்போது ருஷ்ய சாம்ராஜ்யத்தின் பகுதி களாகவிருந்த போலந்துக்கும் பின்லாந்துக்கும் சுதந்திர்த்தை வழங்கியது மூலமும் கொன்ஸ் தாந்தினே பிலைக் கைப்பற்று வது மற்றும் துருக்கியையும் ஈரானையும் பிரிவினை செய்வது பற்றிய ஜாரிஸ் உடன் படிக்கை களைக் கிழித்தெறிந்ததன் மூல மும் சீனுவுடனன சமதையற்ற ஒப்பந்தங்கள் அனைத்தையும் கைதுறந்ததன் மூலமும் அயல் நாடுகளுடன் சிறப்பான உறவு களை ஸ்தாபிக்கும் தனது விருப் பத்தை நடைமுறையில் நிரூ பித்துக் காட்டியது. சோவியத் அரசு நட்புறவு மற்றும் பரஸ் பர ஆதரவு அடிப்படையில் ஆப்கானிஸ்தான், ஈரான், சீன, துருக்கி ஆகியவற்றுடன் புதிய, சமதையான உடன்படிக்கை களில் கைச்சாத்திட்டது.
உலக சோஷலிஸமும் சர்வதேசப் பந்தோபஸ்தும்
யுத்தப் பிற்கால ஆண்டு களில் சோஷலிஸ் நாடுகளின் சமாஜத் விண் தத் தனது கருமை மாகக் கொண்டு உருவாகிய உலகச் சோஷலிஸ் அமைப்பு சமாதானம் மற்றும் முன்னேற் றச் சக்திகளின் முன்னணிப் 60 Ls 85 விளங்குகிறது. 6(Jע" லாற்று அரங்கில் சோஷலிஸத் தின் தோற்றமானது சமூக முன்னேற்றம், ஜனநாயகம், தேச சுதந்திரம் மற்றும் சமா தானத்திற்காகப் போராடும் மக்களுக்குச் சாதகமாக உலகச்
சக்திகளின் சமநிலையைத் தீவிர

Page 14
24
மாக மாற்றியது. சோஷலிஸ்க் கூட்டமைப்பு இன்று ஓர் அதி காரபூர்வமான சக்தியாகும். இது இல்லாமல் தனியொரு உலக அரசியல் யேனும் தீர்க்க முடியாது. அது உலகச் சமாதானத்தின் கொத் தளம். சர்வதேச உறவுகளில் அமைதிபூர்வ, உறுதிவாய்ந்த ஜனநாயகக் கோட்பாடுகளின் ஓர் வலுவான முரணற்ற பாது காவலன், ஏகாதிபத்தியப் பிற் போக்கிற்குப் பிரதான தடை,
உலக சோஷலிஸ் அமைப் பின் ஜீவிதம் சர்வதேச உறவு க ளு க் கு ப் பயன்தருகிறது. கோஷலிஸம் தேசங்கள், மக் கள், மற்றும் தா டு க ஞ க் கி டையே புதிய வ கை யா ன உ ற வுகளை உருவாக்குகிறது. மு த லா வித் துவ த்தில் உள் ளார்ந்ததாகவுள்ள, ஒரு சில நாடுகள் ஏனையவற்றைச் சுரண் டு வது ம் நாடுகளுக்கிடையே பகைமையும் குரோதமும் அவ நம்பிக்கைகளும் மோதல்களும் யுத்தங்களும் மாவல்லரசு குறு கிய தேசிய வெறியும் இனவாத மும் சோ ஷ லி ஸ த் தி ன் கீழ் சோ ஷ லி ஸ் கூட்டமைப்பை உருவாக்கும் அனைத்து தேசங் களுக்கும் நாடுகளுக்கும் மக்க ளுக்கும் பரிபூரண சமத்துவம், அவற்றின் தோழமைபூர்வ ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு வழி வி டு கி ன் ற, சோஷலிஸத்தின் அயல்துறைக் கொள்கை ம க் க ள் முகங் கொடுக்கும் அபிவிருத்திப் பிரச் னைகளுக்குத் தீர்வுகாண்பதற் குத் தேவையான வெளி நிலே மைகளை வகைசெய்கின்றது.
அதேசமயம் உண்மையிலேயே உலகளாவிய பரிமாணங்களைப் பெற்றுள்ள பிரச்னைக்குத் தீர்வு காணவும் உதவுகிறது. ஏனெ
பிரச்னையை அனில், சமாதானத்தைப் பேணிக்
காப்பது அதியுயர்ந்த மனித உரிமையான வாழ்வுக்குரிய உரிமையைப் பாது கா ப் பது ஆகியவற்றைவிட கூடுதல் முக் கியமான பிரச்னை எதுவும் மக்க ளுக்கு இல்லை,
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரஸ் முன் வைத்த, நியூக்லியர் ஆயுதங் களை ஒழித்துக்கட்டுவதற்கா கவும் சர்வாம்சம் தழுவிய சர்வ தேசப் ப ந் தோ ப ஸ் து அமைப்பை ஸ்தாபிப்பதற்காக வுமான வேலைத்திட்டம் சோஷ லிஸ் அயல்துறைக் கொள்கை யின் மாபெரும் சாதனை என்று கூ றி ன ல் அது மிகையல்ல.
இ ந் த எதார்த்தபூர்வமான
தேசங்களினதும் நலன்களை
நிறைவு செய்கிறது; சர்வதேச சமாதான இயக்கத்தின் வலிமை மீது சார்ந்திருக்கிறது; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளையும் அபிலாஷை களையும் தெரிவிக்கிறது. அதனை நடைமுன்றப்படுத்துவது என் பது, அ தி ல் அடங்கியுள்ள சமாதான சகவாழ்வு கோட் பா டு க ரூ க்கு உயிர்த்துவம் அளிப்பது என்று பொருளா கும்,
‘சர்வதேச விவகாரங்கள்" சஞ்சிகையிலிருந்து
★

பேராசிரியர் ܗ ܘ ܗ - ܘ - ܙ - ܝ மிகையில் கப்பித்ஸா
சோவியத் ஆபிரிக்க-ஆசிய ஒருமைப்பாட்டுக் குழுவின்
தலைவர்
ஆசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானம், பந்தோபஸ்துக்கான
பாதைகள்
இள்றைய பதற்றமான, அமைதி குலேந்த சர்வதேச நிலவரத்தில் ஆசிய-பசுபிக் பிராந்திய நிகழவுகள் உண்மையிலேயே உலகுதழுவிய ஒர் பிரச்னையை உருவாக்கியுள்ளன. இரண்டு மாகடல்களின் அலைகள் தழுவிச் செல்லும், உலக மக்களில் அரைவாசிக்கு அதிகமானுேர் வாழ்ந்துவரும் பரந்த பிராந்தியத்தில் பல நாடுகளின் முரண்பாடான நலன்கள் தங்கியுள்ளன.
சர்வதேச உறவுகளிலும் உலகப் பொருளாதாரத்திலும் இப் பிரர்ந்தியத்தின் பாத்திர மும் முக்கியத்துவமும் வளர்ந் தோங்கி வருகின்றன. இப் போதும்கூட அது உலகின் தொழில்துறை உற்பத்தியில் அரைவாசிக்கும் கூடுதலான வற்றையும் மொத்த வர்த்த கத்தில் மூன்றில் ஒரு பங்கை யும் வகைசெய்கிறது. இது, பசுபிக் மாகடல், பண்டைக் காலத்தில் மத்தியத் தரைக்
கடல் இருந்ததைப் போல, தொழிற் புரட்சியின் யுகத்தில் அத்திலாந்திக் இருந்தது போல இம் மாகடலைச் சுற் றியே மனிதகுலத்தின் வாழ்வு நிலை கொண்டிருக்கும் என்று ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் னர் மார்க்ஸிய நூல்கள் வர் லாற்று ரீதியில் முன்னுணர்ந்து கூறியதை நினைவுபடுத்துகிறது.
யுத்தப் பிற்கால ஆண்டுகளின் போது உலகின் இப்பாகத்தில்

Page 15
26
இருந்த நிலவரம் ஸ்திரமின்மை மற்றும் அரசியல் நெருக்கடி
களினல் குளும் சப்படுத்தப் மேலும் இங்கு . اقسا-LdL தான் ஏகாதிபத்தியத்தின்
போர்த் தந்தி ரவி யலா ளர்கள் கெடுபிடிப்போரின் எல்லைகளைத் திரும்பத் திரும்பக் கடந்தனர். உலகை ஆபத்தின் விளிம்புக்குத் தள்ளினர், அவர்கள் உலக சோஷலிஸத்தையும் தே ச விமோசன இயக்கத்தையும் தோற்கடிக்கும் முயற்சியில் தமது யுத்த இயந்திரத்தைப் பயன்படுத்தினர்.
இக்கோளில் ஆகவும் குழப்பு மான நிலைகள் குவிந்திருப்பதும் கொந்தளிப்பான துணைப் பிராந் திய பிரச்னைகள் தோன்றுவதும் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் தான். அது பதற்றங்கள், ஆயுத மோதல்கள் உள்ளிட கூர்மையான மோதல்கள், நாடு களுக்கிடையே உறவுகளே நச்சுப் படுத்துவதும் பொதுவாக சர்வ தேச நிலைமையைச் சிக்கலாக் குவதுமான பெரிதும் சிறியது மான போர்கள் ஆகியவற்றி ஞல் தளையிடப்பட்டிருக்கிறது.
பேச்சுவார்த்தை மூலமாக
பி. ரா ந் தி யத் தி லு ள் ள அனைத்து நாடுகளதும் பங்கேற் போடு, தமக்கிடையே சமா தானம், பந்தோபஸ்து மற்றும் நேயபூர்வ ஒத்துழைப்பின் உறுதியான அடித்தளங்களை வகை செய்வதற்காக பல்வேறு துறைகளிலும் கருத்தாழமுள்ள பணியைத் துவங்க வேண்டும் என்ற சோவியத் கருத்துக்கு ஆதரவாக ஆசிய, பசுபிக் நாடு கள் பல தெளிவாகவே முன் வந்துள்ள்ன பொருத்தமான அரங்கை வெகு விரைவில்
கூட்டுவதற்குப் பங்க ளிக் க ஸ்தூலமான அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இப்பணியில் அவை மெய்யா கவே சேர்ந்து கொண்டுள்ளன; மேலும், ஏனைய நாடுகள் இக் கருத்தை ஆராய்ந்து வருகின்
றன, தீர யோசித்துப் பார்க் கின்றன. மேலும் இக்கருத்து கூடுதல் ஆதரவாளர்களை
வென்றெடுக்கும் என்பதில் சந் தேகமில்லை. ஆயினும் ஆசியபசுபிக் நாடுகளில் ஐயுறவுவாதி களும் கூட இருக்கின்றனர்.
சொல்லப் போனல் ஆசிய, நிலவரமானது ஐரோப்பிய நில
-வரத்தைக் காட்டிலும் மிகவும்
சிக்கல் வாய்ந்தது. கண்டத் தின் பிரச்னைகள் யாவற்றை யும் ஒரேயடியாகத் தீர்த்துவிட முடியாது, அவற்றின் தீர்வுக்கு நல்லெண்ணமும் புதிய அரசி யல் சிந்தனையும் பொறுமையும் காலமும் தேவை. ஐரோப்பி யப் பத்தோபஸ்து,ஒத்துழைப்பு மகாநாட்டிற்கு ஆயத்தம் செய்யவும் அதை நடத்தவும் எட்டு ஆண்டுகள் பிடித்தன. எண்ணற்ற மோதல்களும் பிணக்குகளும் மலிந்துள்ள ஆசி யாவில் இதேபோன்ற ஓர் கடமைக்குப் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் எடுக்கக் கூடும். நாம் எதையும் செய் யாமல் காத்திருக்க வேண்டும் என்பதை இது நிச்சயமாகப்
ப்ொருள்படுத்தவில்லை. எவ்வா முயினும் புதிய முகாம்கங் தோன்றக் கூடும். அதே சம
யத்தில் ஆயுதங்களும் இமயத் தைப் போல் குவியமுடியும்,
இது நிகழ அனுமதிப்பது ஓர்
மோசமான் வரலாற்றுத் தவ ருக இருக்கும். **அப்பரந்த பிராந்தியத்தில்-அநேக முரண் பாட்டு முடிச்சுக் க்ள் உள்ன்ன்"

27
தவிரவும் சில இடங்களில் அர சியல் நிலவரம் ஸ்திரமற்றதாக
இருக்கிறது. எனவே ஒத்திப் GunT L T Lo Giv பொருத்தமான தீர்வுகளையும் பாதைகளையும்
காண்பதற்கான தேடல் அவசிய மாகிறது. எனவே கூட்டிணைப் போடு துவங்குவதும் மோச மான பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணும் நலன்களுக்காக முயற்சிகளைக் குவிப்பதும் அதன் அடிப்படையில் ஆசியாவின் பல்வேறு பாகங்களில் இரா ணுவ மோதலை நீக்குவதும் அங்கு நிலைமையை ஸ்திரமாக்கு வதும் உசிதமானது என்று சோ. க. க. மத்தியக் கமிட்டி, கட்இசியின் 27-வது காங்கிரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறி யது.
இப்பிராந்திய ம க் களின் துயர் தோய்ந்த, தீர்க்க முடி யாத பிரச்னைகளுக்கானத் தீர்வு சம்பாஷணை மற்றும் பேச்சுக்க ளுடனேயே தொடங்க வேண் டும். சோவியத் யூனியன் மூன்று-கட்ட சம்பாஷணையை யோசனையாகத் தெரிவிக்கிறது. அவை இருதரப்பு, பிராந்திய மற்றும் முடிந்தளவுக்கு உலக ளாவிய பேச்சுக்களாகும், இந்த நிலைப்பாட்டிலிருந்து தான் இக் கண்டத்தின் பல்வேறு நாடுக ளின் தலைவர்களுடனுன சந் திப்பை சோவியத் யூனியன் எதிர்நோக்குகிறது. மேலும் அடுத்தடுத்த கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் விஞ்ஞானி கள், பொதுவாழ்வுப் பிரமுகர் கள் மற்றும் அரசியல் அறிஞர் களின் மகாநாடுகளையும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு முயற்சிகள் செய்யப்பட வேண் டும் என்பது தெளிவு. "ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சம7 தானம், பந்தோ பஸ்து மற்றும்
சீரிய அண்டையல் ஒத்துழைப் புக்காக" என்ற கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர ஜனநாயகக் கட்சிகளின் ஆலோசனைக் கூட் டம் கடந்த கோடை காலத் தில் மங்கோலியாவின் தலைநக ரான உலான் பத்தோரில் நடைபெற்றமை இதற்கு ஓர் உதாரணமாகும். இந்த அணுகு முறையானது ஆக்கபூர்வமான கருத்துக்கள் எங்கிருந்து வந்தா லும் சரி அவற்றை சரியான முறையில் சீர்தூக்கிப் பார்க்க வும் கணக்கில் எடுத்துக் கொள் ளவும் சாத்தியமாக்கும்.
பிரதேசப் பிணக்குகள் எது
6)![ፐé}5 இருந்தாலும் அவை யாவும் உடன் படிக்கைகள், மர புகள், தேசங்களின் சுய-நிர் ணய உரிமைக்கு மரியாதை செலுத்தல், இரண்டாம் உல கப் போரின் பலாபலன்களில் எவ்விதமான திருத்தத்தையும் தடைசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். வர்த்தக, பொருளாதார ஒத் துழைப்யை ஊக்குவிப்பதும் கலாசார உறவுகளிலும் மக்க ளின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும் பிராந்திய மக்க ளிடையே ஒற்றுமை உணர்வை வித்தூன்றச் செய்வதும் ஆகவும் முக்கியமானது,
நியூக்லியர் ஆயுதங்களற்ற, வன்முறையற்ற உலகிற்கான கோட்பாடுகள் பற்றி சோவியத் தலைவரும் இந்தியப் பிரதமரும் 1986 நவம்பரில் கைச்சாத் திட்ட டில்லிப் பிரகடனம் அத் தகைய சர்வதேசக் கொள் கைக்கும் ராஜதந்திரத்துக்கும் ஒர் உதாரணமாகும்.

Page 16
s
2
ஆசிய-பசுபிக் பிராந்தியத் தில் நிலவும் நிலைமையின் தனித்துவமான இயல்பு காரண மாக அங்கு சமாதானத்தை Այւb பந்தோபஸ்தையும் பேணிக் காப்பதை பின்வரும் அடிப்படைகளில் நாடுகள் முன்வைக்க முடியும்;
உறவுகளுக் இயக்காற்றலைக் கொடுப்பது, பேதங்களேயும் பிணக்குகளையும் அகற்றுவது, ஒத்துழைப்பை வியாபி ப்பது, நம்பிக்கையை உயர்த்துவது, பிராந்திய பிணைப்புக்களும் ஒப் பந்தங்களும் ஒத்துழைப்பை வளர்ப்பதையும் .9F Lזח ש, זח מ னத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கு மானுல் அவற்றை ஊக்குவிப் Lll
-இரு தரப்பு குப் பெரும்
-துணைப் பிராந்திய மோதல் களுக்குத் தீர்வு காண்பது, பதற் றங்களுக்கும் யுத்தங்களுக்கும் அரசியல் மார்க்கங்கள் மூலம், பேச்சுக்கள் மூலம் முடிவு காண்
gil
- பசுபிக் மற்றும் இந்து மா கடல்களில் மோதல் நிலைக்கு முடிவு கட்டுவது, இராணுவ நடமாட்டத்தைக் குறைப்பது,
இராணுவங்களையும் கடற்படை களையும் குறைப்பது, நம் பிக்கையைப் பெருக்கும் நட வடிக்கைகளைச் செயல்படுத்து வது, ஒத்துழைப்பையும் ஒவ் வொரு துறையிலும் இடைப் பரிவர்த்தனையையும் ஊக்குவிப் பது. ஆசியாவில் இருப்பவை
உள்ளிட ஆயுதங்களின் மட் டத்தை நியாயமான அளவு போதிய வரம்புக்கு, அதாவது முற்றிலும் பந்தோபஸ்துக்குத் தேவைப்படும் மட்டத்திற்குக் குறைக்க வேண்டும் என சோவியத் யூனியன் கருது கிறது.
இவை யாவும், நிலைமை
சாதகமாகி, நாடுகளுக்கிடையே புதிய உறவுகள் உருவாகின்ற போது ஆசிய-பசுபிக் நாடு களுக்கிடையே உறவுகளின் நெறியை வகுப்பதைச் சாத்திய மாக்குகின்றபோது, அங்கு அ ைமிதிபூர்வ உறவுகளுக்கான ஓர் உறுதிவாய்ந்த அடிப் படையை வகைசெய்யும்போது இப்போக்குகள் யாவும் இறுதி யில் ஒரே நிலையில் குவியும்.
'சர்வதேச விவகாரங்கள்' சஞ்சிகையிலிருந்து
大

இகோர் பாண்டின் டி.எஸ்ஸி (தத்துவவியல்)
தொழிலாளி
மார்க்வியம்லெனினியமும் எமது காலமும்
வர்க்கத்தின்
விடுதலைப் பணி
சோஷலிஸம் அல்லாத உல கின் இன்றைய நிலவரமானது, ருஷ்யாவில் 1917-ம் ஆண்டில் மகத்தான அக்டோபர் சோவு லிஸப் புரட்சி இடம்பெற்ற போது 20-ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் இருந்த நிலைமை யிலிருந்து அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனித்தனியான முதலாளித்துவ நாடுகளிலும் உலகுதழுவிய அளவிலும் உற் பத்தியின் சமூகமயமாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரம் மாண்டமான முன்னேற்றத்தை மாத் தி ர ம் நாம் பொருள் படுத்தவில்லை. நவீன சமுதா
யத்தில் தேவைகளது புதிய அமைப்பின் வளர்ச்சி, ஜன நாயகத்தின் முன்னேற்றத்தில் புதிய போக்குகள், இறுதியாக விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியை வளர்க்கும் காரணி ஆகியன இப்போது விவாதிக் கப்பட்டுவரும் விஷயங்களா கும். -
இவ்விதம் சமகால சமுதாயம் தேவைப்படுத்துகின்ற மிக முக்
கியமான மாற்றங்கள் எவை என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். தொழிலாளி வர்க் கமும் அனை த் து ஜனநாயக

Page 17
30
சக்திகளும்" தொழில்நுட்பப் புரட்சியை சமூக முன்னேற்றத் தின் குறிக்கோள்களுக்குக் கீழ்ப் படுத்த வேண்டும், விமோசனப் போராட்டத்தின் க ட மை க ளுக்கு இசைவுபடும் ஓர் கேந் திரக் கொள்கையை வகுக்க வேண்டும்.
காலத்தின் கண்ணிகள்
சமகால தொழிலாளி வர்க்க இயக்கத்தை மகத்தான அக் டோபர் சோஷலிஸப் புரட்சி யுடன் இணைக்கின்ற கண்ணிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அக் டோபர் புரட்சியின் வெற்றியா னது ருஷ்யாவில் முதலாளித் துவ அமைப்பினுல் உற்பவிக் கப்பட்ட பாரிய முரண்பாட் டின் தீர்வைக் குறி த் த து. தொழி லா வி வர்க்கத்தின் வெற்றி ஆகவும் அர்த்த புஷ்டி யான சர்வதேசப் பிரதிபலிப் புக்களைக் கொண்டிருந்தது. ஏனெனில் அது முதலாளித்துவ உலகில் நிலவிய பிரதான பகை மைத் தன்மையை, முதலாளி களுக்கும் பாட்டாளி வர்க்கத் திற்கும் இடையிலான பகை மைத் தன்மையை விளக்கிக் காட்டியது. ருஷ்யாவில் சோஷ லிஸப் புரட்சி நிறைவேறியதன் பி ன் ன ர் முதலாளிகளுக்கும் பா ட் டா வி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு எமது காலத்தின் பாரிய சமூக முரண் பா ட் டி ன் குணவியல்பை, சோஷலிஸத்துக்கும் முதலாளித் துவத்திற்கும் டை யி லா ன மோ த லி ன் குணவியல்பைப் பெற்றது. இந்த மோதலின் வளர்ச்சியும் அதன் தீர்வு ம் உலக வளர்ச்சியை உருவாக்கி வருகின்றன. இவ்விஷயத்தில் சோஷலிஸ் சமுதாயத்தின் இயக் காற்றலும் துரித முன்னேற்றங்
களைக் காண்பதற்கான அதன் திறமையும் குறிப்பாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அக்டோபர் புரட்சி சமகால உலகின் புரட்சிகர போக்கினது துவக்கத்தைக் குறித்தது. வர லா ற் று ச் செயற்பாட்டின் எல்லைகளும் அதன் புவியியல் மற்றும் சமூக அம்சமும் மென் மேலும் வியாபிதமடைந்துள் ளன. ஆசியாவிலும் ஆபிரிக்கா விலும் லத்தீன் அமெரிக்கா விலும் உள்ள பத்துக்கணக் கான நாடுகளும் இலட்சோப லட்சம் மக்களும் வரலாற்றின் முற்போக்கான முன்னேற்றத் தில் இணைந்துள்ளனர்.
நாம் உலகளாவிய
ஆழமான சமூக மாற்றங்களைக் கை யா ள் கி ருேம். இம் மாற் றங்க ளின் நோக்கம் ஒர் புதிய உலக நாக ரிகத்தின் அடித்தளத்தை நிர் மாணிப்பதும், முதலாளித்து வத்தின் அழிவுகரமான நடவ டி க்கை க ளி லி ரு ந் து ம் அது கொண்டுவரும் இடர்களிலிருந் தும் மக்களினங்களைப் பாதுகாப் பதும் ஆகும். மகத்தான அக் டோபர் புரட்சியின் அனுபவம் சான்று பகர்வதைப்போல இம் மாற்றங்கள் யாவும் உள்ளடக் கத்திலும் வீச்சிலும் புரட்சிகர மான கடமைகளைச் சாதிப்ப தற்கு அறைகூவல் விடுகின்றன.
இன்று மட்டத்தில்
இன்றைய தொழிலாழி வர்க் கம் சமூக வளர்ச்சியின் மாற் ற ங்க ளை நிர்ணயிக்கும் ஒர் ஸ்தூலமான சக்தியாக வாழ் கிறது, வளர்கிறது. எனவே, கடந்த தசாப்தங்களின் மூலப் பிரமாணங்களைத் தற் கா ல எதார்த்தங்களுக்கு யாந்க மாக பிரயோகிப்பது முன்னெப்

போதையும் விட இ ப் போ து அபாயகரமானதாக இ ரு க் கிறது. திட்டவட்டமான வர லாற்றுபூர்வ எதார்த்தத்தைப் பகுப்பாய்வு செய்வது முன் னெ ப் போதை யும் விட இப் போது முக்கியமானது.
எமது காலங்களில், இந்த நூ. ற் ரு எண் டி ன் துவக்கத்தில் இருந்ததைப்போன்று உலகம் வரலாற்று வளர்ச்சியின் முட் டுச்சந்தியில் மீண்டும் இருக் கிறது, நெருக்கடிக்கு உட்பட்டி ருக்கிறது.
புதிய நிலைமைகளில்
பெரும்பாலான மேலைய நிபு ணர்கள் இந்த நெருக்கடியை
ஓர் "மூன்றவது தொழில் நுட்பவியல் புரட்சி' தோன்று வ துட ன் இணைக்கின்றனர்.
சோ வி ய த் நூலாசிரியர்கள், முன்னேறிவரும் விஞ்ஞான மற் றும் தொழில்நுட்பவியல் புரட் சியின் ஒர் புதிய கட்டம் என்று அதைக் குறிப்பிடுகின்றனர். மனிதகுல வளர்ச்சியிலும் வர லாற்றிலும் இந்தப் புரட்சி எவ் வாறு அழைக்கப்பட்டாலும் பரவாயில்லை. அது எல்லா அம் சங்களிலும் நவீன சமுதாயத் தைத் தீ வி ர மா க மாற்றி அமைக்கும் என்பது தெளிவு சாராம்சத்தில் எமது கண் களின் முன்னலேயே ஓர் சமூகப் புரட்சி உருவாகி வருகிறது. மார்க்ஸ் புரிந்து கொண்டதற்கு ஏற்ப தொழிலாளி வர்க்கத் திற்கும் உழைக்கும் மக்களுக் கும் சமுதாயத்துக்கும் மனித குலம் முழுவதற்குமான அதன் வாய்ப்புக்கள் மற்றும் சிக்க லான பிரச்னைகள் ஆகியவற்று டன் இந்தப் புரட்சி வளர்ந்து வருகிறது.
களையும்
31
யுத்த ஆபத்திற்கு எதிர்ப்பு இருப்பது, இயல்பாகவே வர்க் கப் பகைமைகளையும் அரசியல் திசையமைவுகளின் வித்தியாசங் ஒழித்துக்கட்ட முடி யாது; கம்யூனிஸ்டுகள் வர்க்கப் பிரக்ஞை அணுகுமுறையை, அது வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாததாக இருக் கும் வரையில் கைவிடப் போவ @ @&ບ
ஆனல், சமாதானத் திற்கான போராட்டத்தின் வளர்ச்சி, சமூக முன்னேற்றத்
திற்கான தொழிலாளி வர்க்கத்
தின் போராட்ட நியதிக்கு (tp[T Göri II. aớìảy*h). ஏனெனில் சமாதானம் பேணிக்காக்கப்
படாவிட்டால் இந்த முன்னேற் றம் அசாத்தியானதாக இருக் கக்கூடும். மேலும் போர் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப் பினர்களில் பலர் தற்போது தான் அரசியல் ரீதியில் பிரக்ஞை உள்ளவர்களாக மாறி வரும் ஓர் பகுதியினராக விளங்குகின்றனர். պ ֆ Ֆ எதிர்ப்பு இயக்கத்தில் அவர் கள் பங்குகொள்வது அவர் களின் அரசியல் செயலற்றத் தன்மையிலிருந்து அவர்களை
விழிப்படையச் செய்கிறது, சில
நிலைமைகளில் முன்னேற்றத் தின் பொது எதிரிக்கு, ஆகவும் மூர்க்கமான ஏகாதிபத்திய வட்டாரங்களுக்கு எதிராகத் தமது கண்டனத்தை ஆற்றுப் படுத்துகிறது.
புதிய மார்க்கங்கள்
இன்று தொழிலாளி வர்க்க இயக்கம் புதிய பிரச்னைகள், புதிய சவால்கள் ஆகியவற் றுக்கு முகங்கொடுக்கிறது என் பதைக் கூறத்தேவையில்லை. தொழிலாளி வர்க்கமும் அதன் ஸ்தாபனங்களும் வர்க்கப்

Page 18
32
போராட்டத்தை மலர்ச்சி யடையச் செய்வதன் லம் மோசமான நிலையிலிருந்து வி படுவதற்கு எல்லா விஷயங் களிலுமே வழி காணவில்லை என்பது உண்மையே. r
தொழிலாளி வ ர் க் க ம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது என்பது வாஸ் தவமே. நெருக்கடியினலும் உற்பத்தியின் முதலாளித்துவ ந் வீ ன ம யமா க்க த்தி ன லும் பெரும்பாலும் அச்சுறுத்தப்பட் டுள்ள தொழிலாளி வர்க்கப் படைப்பிரிவுகளில் B5 l fo 5 உரிமைகளுக்காகவும் ந ல ன் களுக்காகவும் போராடும் நிர் ணயமும் உறுதிவாய்ந்த உணர்
வுகளும் வளர்ந்தோங்கி வரு கின்றன. ஏகபோகங்களதும் முதலாளித்துவ அரசினதும்
கொள்கைகளுக்கு எதிராக இப் போது மென்மேலும் அடிக்கடி ஓர் உறுதிவாய்ந்த நிலைப் பாட்டை எடுக்கின்றன. தொழிற் சங்க இயக்கத்தின் சீர் திருத்த அணி அபாயத்தின் பரிமாணங்களைக் கூடுதலாக அறிந்து வருகிறது. தொழிலா ளர் படையைச் சிதைப்பது, மற்றும் தொழிற்சங்க இயக்கம் முழுவதற்கும் குழிபறிப்பது ஆகிய மார்க்கத்தில் ஏகபோகங் கள் பின்பற்றும் பாதையில் உள்ள அபாயத்தை இத் தொழிற்சங்கங்களின் தலைமை உறுப்புக்கள் காணத் தவற முடி யாது.
தொழிலாளி வர்க்கக் கட்சி களை உருவாக்கியுள்ள மையத் தைக் கொண்ட இடதுசாரி சக்திகள் முனைப்பான சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண் பதில், ஏறக்குறைய தனது சொந்த விருப்பத்தில், பொரு ளாதார வளர்ச்சி மீது இனி
யும் சார்ந்திருக்க முடியாது. தொழில்துறையில் வளர்ச்சி யடைந்த நாடுகளின் கடந்த காலம் உழைக்கும் மக்களது போராட்டத்தின் வரலாறு ஆகும். தொழிலாளி வர்க்க
மும் அதன் கட்சிகளும்
இப் போது
அடிப்படையிலேயே புதிய சவால்களுக்கு முகங் கொடுக்கின்றன். இதன் மீது தான் தொழிலாளி வர்க்கத் தின் கதிப்போக்கு சார்ந்திருக் கிறது.
வேறு வார்த்தையில் சொன் ஞல், மேலும் சமூக வளர்ச் சிக்கு அது தலையாய முக்கியத் துவம் வாய்ந்த விஷயமாகும். புதுமைப் புனைவுப் போக்கு களையும் சமுதாய வீச்சிலான மாற்றங்களையும் நிர்ணயிக்கப் போவது யார்: 'சந்தையா' (அதாவது ஏகபோகங்கள், பன் னட்டு நிறுவனங்கள், வங்கி கள், இராணுவத் தொழில் துறைத் தொகுப்பு), அல்லது வெகுஜன உழைக்கும் LD d5 ளால் கட்டுப்படுத்தப்படுகின்ற தொழிலாளர்களுக்கு இன்றி யமையாத மாற்றங்களா? இரு வழிகளுமே சாத்தியமானது. மேலும் பரிமாணத்தின் இந்த வகைகள் வளர்ச்சியுற்ற முத லாளித்துவ நாடுகளின் சமூக வாழ்வில் புலப்பட்டு வருகின் றன. இந்த வகையினங்களுக்கு இடையே, சமூக முன்னேற்றத் உறவு
திற்கான அவற்றின் முறைக்கு இடையே காணப் படும் வித்தியாசத்தை உணர்
வதன் மூலமே பல்வேறு கட்சி களும் இயக்கங்களும் முன் வைத்துள்ள கேந்திர மற்றும்

தந்திரோபாய கருத்தமைப்புக் களின் முக்கியத்துவத்தை நாம் சரியாக மதிப்பீடு செய்ய முடி Այւհ. ,
முதலாளித்துவ சகாப்தத் தின் மரபார்ந்த புரட்சியான ஒர் சோஷலிஸப் புரட்சி, அது ஓர் தேசியப் புரட்சியாக மாறு மானல் அதாவது பல்வேறு வர்க்கங்கள், மக்களின் பெரும் பான்மையினர் முகங்கொடுக் கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணுமல் வெற்றிபெற முடியும் என்பதை மகத்தான அக்டோ பர் புரட்சி காட்டியிருக்கிறது. புதிய உற்பத்தி நிலைமைகளின் வளர்ச்சியிலான புதிய போக்கு களும் உலகளாவிய நலன்களின் தோற்றமும் ஏகபோக எதேச் சாதிகாரத்தின் ஆதிக்கத்தி லிருந்து சமுதாயம் தன்னைத்
33
தானே விடுவித்துக் கொள் வதைச் சாத்தியமாக்குகிறது; நாகரிகத்தைப் பேணிக்காப்ப
தற்கும் வளர்ப்பதற்கும் ஓர் முன் தேவையாக அது இருக் கும். எனவே முற்போக்கான சமூக சக்தி என்ற வகையில்
தொழிலாளி வர்க்கத்தின் ஓர்
புதிய கடமை விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியினல் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்
களை, ஜனநாயகக் கல்வியையும்
அணைத்து மக்களின் அரசியல் முன்னேற்றத்தையும் ஊக்கு விக்கும் காரணிகளாக மாற்றுவ
தாகும்.
சரபோச்சி கிளாஸ் இ சவரிமென்னி மிர்" சஞ்சிகையிலிருந்து
實

Page 19
“எப்மைக் கவர்ந்த
ଗରରiରit...'''
அகில இந்திய சமாதான, ஒருமைப்பாட்டு
ஸ்தாபனத்தின் இணைத்
தலைவரும் ஜனதா
கட்சியின் தலைவருமான சந்திரஜித் யாதவ் "இன்றைய ஆசியா, ஆபிரிக்கா' சஞ்சிகைக்கு அளித்த பேட்டி.
கேள்வி: இந்திய தேச விமோ சன இயக்கத்தின் மீது ருஷ் யாவின் மகத்தான அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சி செலுத் திய செல்வாக்கு பற்றி கூறுவீர் 5, отп'?
பதில்: ருஷ்யப் பாட்டாளி களின் தலைவரான லெனின், கீழைத்தேய மக்களின், குறிப் பாக இந்தியாவின் விமோசனப் போராட்டத்தில் பேரார்வம் காட்டினர், அதன் மக்களது துயர நிலையையிட்டு அனுதா
பம் கொண்டிருந்தார். எமது நாட்டின் நிலைமையைப் பகுப் பாய்வு செய்த அவர், கலோ
ணியல் விரோதப் போராட்டக் தின் வெற்றிகரமான வளர்ச் சியை உறுதி செய்யும் மார்க்
கங்கள் பற்றி எண்ணற்ற முடிவுகளை வகுத்தார், இது தொடர்பாக. 1920ம் ஆண்டில் லெனின் எழுதிய கட்டுரைக ளில் ஒன்றை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். இக் கட்டுரை அவ்வேளையில் இந்தி штоlileir நிலைமைக்கு அர்ப் பணிக்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர்களினதும் விவ சாயிகளினதும் எழுச்சிக்கு ருஷ் யாவின் உழைக்கும் மக்கள் தளராத கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அவர் எழுதினர் உழைக்கும் மக்கள் ஸ்தாபனரீதியாக அணிதிரள் வதும், அவர்களின் கண் டிப் பொழுங்கும், உலகம் (ԼՔ(Ա) வதிலுமுள்ள உழைக்கும் மக்க ளுடன் அவர்களது ஒருமை"

பாடும் தான் வெற்றியின் உத்தரவாதம் என்று லெனின் சுட்டிக் காட்டினர். இந்தியத் தேச விமோசன இயக்கத்தின் தலைவர்களுக்குப் பயனுடைய தாக இருந்த பல கருத்துக்களை
முன்வைத்த இக் கட்டுரையை *"சுதந்திர ஆசியா நீடூழி வாழ்க!" என்ற அறைகூவ
லுடன் லெனின் முடித்து வைத்
தார்.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சி வாகைசூடிய முப்பது ஆண்டுகளின் பின்னர் இந்தியா தனது சுதந்திரத்தை வென் றெடுத்தது. ஆஞல், அது நடை பெறுவதற்கு நீண்ட காலத் துக்கு முன்னேயே, இந்திய மக் களின் பரிவுணர்வையும், எமது விடுதலைப் பேராளிகளுக்கு உத வும் அவர்களின் அபிலாஷை யையும் நாம் அறிந்திருந்தோம். இது இந்தியர்களை ஊக்குவித் தது, அவர்களைத் தமது கலோ னியல் விரோத, ஏகாதிபத்திய --விரோத நடவடிக்கைகளை உள்ளியல்பாக்குவதற்கு எழுச்சி யூட்டியது,
ஆணுல் தேச விமோசன இயக்கம், ருஷ்யாவில் சோஷ் லிஸப் புரட்சி சாதிக்கப்பட்டு விட்டது, சோவியத் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு வி ட் ட து என்ற உண்மையிலிருந்தும்
மிகப் பெரும் உந்து சக்தியைப் பெற்றது.
ருஷ்யாவில் நடைபெற்ற சோஷலிஸப் புரட்சி, மக்களின் வெற்றி சாத்தியமானது என்ற நம்பிக்கையை இந் தி ய ப் போராளிகளில் வித் தூன்றச் செய்தது. ருஷ்யாவில் ஸ்தா பிக்கப்பட்ட புதிய சமூக அமைப்பின் வலிமையில் எமது மக்கள் நம்பிக்கை கொண்ட
35
னர். புரட்சிக்குப் பின்னரான ஆண்டுகளில், உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு விரோதிக ளுக்கு எதிரான கடுமையான
போராட்டத்தில் சோவியத் மக்கள் தமது ஆதாயங்களை வெற்றிகரமாகப் பாதுகாத்த னர் என்பதன் மூலம் நாம் உறுதி பெற்ருேம்.
இந்திய தேச விமோசன இயக்கத்தின் மீது மகத்தார
அக்டோபர் புரட்சி செலுத்திய செல்வாக்கு பற்றி பேசும் போது, ஜவஹர்லால் நேருவின் சொற்களை நான் மேற்கோள் க T ட் ட விரும்புகிறேன். மஹாத்மா காந்தியின் தலைமை யிலான போராட்டம் மாறு LILL- மார்க்கத்தில் முன் சென்றது என்ரு லும் அவர்கள் லெனினின் பால் கவர்ந்திழுக்கப் பட்டனர், அவரின் முன்னுதா ரணத்தினல் செல்வாக்கூட்டப்
பட்டனர் என்று அவர் கூறி ஞர்.
கேள்வி: சமாதானத்தைப் பேணிக்காப்பது, நியூக்லியர் யுத்த அச்சுறுத்தலைத் தடுப்பது. ஆசியாவிலும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலும் நம்பிக்கை
மற்றும் ஒத்துழைப்பை ஊக்கு விப்பது ஆகிய பிரச்னைகள் சம் பந்தமான சோவியத் யூனியனின் சமாதான முன்முயற்சிகளை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?
பதில்: இப் பி ர ச் னே க ள் யாவற்றிலும் சோவியத் யூனி யனின் ஆலோசனைகளது முக் கியத்துவத்தை மிகையாக மதிப்பீடு செய்வது சாத்திய மில்லை. டில்லியிலும் மாஸ்கோ விலும் எம் எஸ். கொர்பச் சேவுக்கும் ரஜிவ் காந்திக்கும்

Page 20
3Ꮾ
இடையே நடைபெற்ற சந் திப்புகளின் பெறுபேறுகளை நான் குறிப்பிட விரும்பு கிறேன்.
இச் சந்திப்புகள், கோளின் குழப்ப நிலையில் நம்பிக்கை ஏற்றிவைத்தன. நாம் புதிய சிந்தனையில் ஜனநாயகத்தைக் கண்ணுற்ருேம்.
GT Lng நிலைச் சூழ் ஒளியை
இந்தச் சந்திப்புக்களில், முத லாவது சந்திப்பு டில்லிப் பிர கடனத்தை உற்பவித்தது. சமீப ஆண்டுகளில் மிகவும் முக்கியமானதான இத்தாக்கீது நியூக்லியர் சூன்ய, வன்முறை யற்ற உலகிற்கான கருத்த தமைப்பை முன்வைத்தது. நீதி
யான சர்வதேச உறவுகளின் கோட்பாடுகளை நெறிப்படுத் தியது. பாண்டுங் மகாநாட்
டுக்குப் பின்னர் இது போன்ற தாக்கீதுகளை உல்கம் கண்ட தில்லை. இந்த இரு நாடுகளி லும் வாழும் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் பெய ரால், உலகை வெகுஜனப் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் யுத்தங்களிலிருந்து விடுவிக்க D-L- 607цg. நடவடிக்கையை எடுக்குமாறு சோவியத் தலைவர் கள் அனைத்து நாடுகளின் மக் களையும் தலைவர்களையும் கேட் டுக் கொண்டனர்.
கேள்வி: பொதுவாக, சோவி யத் யூனியனுக்கும் இந்தியா வுக்கும் இடையிலான ஒத் துழைப்பை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு சேய்கிறீர்கள்?
பதில்: எ மது நட்புறவும் ஒத்துழைப்பும் எல்லாக் காலங் களிலும் வலுவடைந்து வந்துள் ளன. சமாதானத்தைப் பேணிக்
காப்பதற்கும் அனைத்து மக்க ளின் சுதந்திரம் மற்றும் விடு தலைக்குமான போ ரா ட் ட ம் உள்ளிட, சமகாலக் கொள்கை யின் ஒட்டுமொத்தமான ஏகா திபத்திய விரோத முனைப்புக் கான அடிப்படையை அவை வகை செய்கின்றன. எமது முன் னேற்றத்தைத் தடுத்து நிறுத்து வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்யும் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சித் திட்டங்களை நாம் அம்பலப்படுத்துகிருேம்,
மனிதகுலத்தைப் பீ டி த் துள்ள அனைத்து சிரமங்களுக் கும் ஏகாதிபத்தியமே ஊற்றுக் கண்: ஏனெனில் அது ஒடுக்கு முறையையும் யுத்தத்தையும் ஊட்டி வளர்க்கிறது. சோவி யத் யூனியனும் இந்தியாவும் ஒடுக்குமுறையையும் யு த் த த் தையும் எதிர்க்கின்றன. நீடித்த சமாதானத்தை ஸ்தாபிப்பதில் ஏகாதிபத்தியமே முக்கியமான தடையாக இருக்கிறது, இதில் நாம் உறுதியாக இருக்கிருேம். சுதந்திரம், சமாதானம், விடு தலைக்காகப் போரா டு கி ன்ற மக்கள் பிரிக்கவொண்ணுதவர் கள். சுதந்திரத்தைப் பேணிக் காப்பதன் மூலம் நாம் ஏகாதி பத்தியத்துக்கு எ தி ரா க ப் போராடுகிருேம்.
கேள்வி: உங்களது கருத்துப் படி, அண்மிய எதிர்காலத்தில் ஆசிய, ஆபிரிக்க மக்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டு இயக்கத்தின் வளர்ச்சி எந்தக் கோட்பாடுகளை அடிப்படை யாகக் கொண்டிருக்க வேண்டும்?
பதில்: இந்த இ ய க்க ம், ஏகாதிபத்திய விரோத, கலோ னியல் விரோத உள்ளாற்ற லுக்கான பெரும் வாய்ப்பைப்

பெற வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த உள்ளாற் றல் இன்னமும் வற்றிவிட வில்லை. ஆபிரிக்க-ஆசிய ஒரு மைப்பாட்டு இயக்கம் பின் வரும் அடிப்படைகளைக் கொண் டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
- முதலாவதாக, கடந்த கால காலனியாதிக்கத்தின் பிது ரார்ஜிதமாகவுள்ள வளர்முக நாடுகளின் பி ன் த ங் கி ய நிலைமை, அவற்றின் வறுமை, பிணி, கல்வியறிவின்மை போன்
றவற்றை வெற்றிகொள்வதற்
காக ஏகாதிபத்திய விரோத முனைப்பு; ஏகாதிபத்தியத்தை யும் நவகாலனியாதிக்கத்தை
பும் உறுதியாகவும் விடாப்பிடி யாகவும் எதிர்த்துப் போராடு வது அவசியம். வளர்முக நாடு களே மேற்குலகம் பொருளா தார ரீதியில் மீண்டும் அடி மை ப் ப டு த் து வ த ம் கா ன ஆபத்து வளர்ந்தோங்கி வருகி றது. இப்பிரச்னைகள் யாவற். றுக்கும் தீர்வுகாண வேண்டு மானல், நாம் போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை:
- இரண்டாவதாக, சமா தானம், சர்வதேசப் பந்தோ பஸ்து மற் று ம் ஸ்திர நிலைக் கான விழைவு. பாதுகாப்பான சமாதானத்தை உறுதிசெய்யா மல், முன்னேற்றப் பாதையில் எந்தவிதமான வளர்ச்சி பற் றிய பிரச்னைக்கும் இடமில்லை;
3?
- மூன்ருவதாக, நாடுகள் மற்றும் மக்களினங்களின் நலன் களுக்கும் உரிமைகளுக்கும் தக்க கவனத்தைக் கொடுப்பதுடன் சமத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய சர்வதேசப் பொருளா தார நியதியை ஸ்தாபிப்பதற்கு இந்த இ ய க் க ம் விழைய வேண்டும்.
இந்தக் குறிக்கோளை அடைவ தற்கு மக்களின் உறுதிவாய்ந்த முயற்சிகள் மிகவும் இன்றிய மையாதவை. எழுபது ஆண்டு களுக்கு முன்னர் லெனினும், 1947ல் ஜவஹர்லால் நேருவும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான 5 LD gif போராட்டத்துக்கு ஒருமைப் பாடு தெரிவிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டனர். ஆபி ரிக்க-ஆசிய மக்கள் ஒருமைப் பாட்டு ஸ்தாபனம் 1957ம் ஆண் டில் ஸ் தா பி க்க ப் பட்டது. போர்கள் இல்லாத உலகை நிர்மாணிப்பதற்கும் ஜீவாதாரப் பிரச்னைகளின் தீ ர் வுக் கு ம் அனைத்து மக்களின் பயனுக்கு மான போ ரா ட் டத் தி ல் அனைத்து முற்போக்குச் சக்தி க ள து ம் ஒருமைப்பாட்டை பெருப்பிப்பதற்கு நாம் எமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

Page 21
வரலாறும்
அனுபவமும்
சமத்துவமும்
ஒருமைப்பாடும்
சோவியத் யூனியன் முற்போக்கான கிழக்கத்தைய முஸ்லிம் நாடுகளின்பால் ஒர் முரணற்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இக்கொள்கை அவற்றின் நியாயமான போராட்டத்துக்கும் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஆதரவளிப்பது. இது ஏகாதி
பத்திய மற்றும் நவகாலனியாதிக்கத் திட்டங்
களுக்கு எதிராகத் திசைபடுத்தபபட்டது.
சோவியத் அரசு தனது ஜிவிதத்தின் ஆரம்ப நாட்களி லிருந்தே ஆயுதப் போட்டிக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இன வாதத்துக்கும் ஸியோனிஸ்த் துக்கும் எதிரான, சமாதானம், ஜனநாயகம் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கானபோராட் டத்தில் இஸ்லாத்தைப் பின் பற்றும் மக்களைத் தனது நேச அணிகளாகக் கருதி வந்துள்
ளது. இதிலிருந்து முன் செல் லும் சோவியத் அரசின் கொள்கை, முஸ்லிம் கிழக்கி லுள்ள மக்களினங்கள் மற்றும் நா டு க ள் Fம்பந்தமான கொள்கை சமத்துவம், சர்வ தேசியம், ஒருமைப்பாடு. பரஸ் பரப் புரிந்துணர்வு, ஒருவர் மற்றவரின் உள் விவகாரங்க ளில் தலையிடாதிருத்தல் என்ற

எதிர்த்தது, கள் மற்றும் அரைக் காலணிக
லெனின் அளித்த
சியையும் சாத்தியமான வழிகளிலும்
கையிலான 'நாகரிகமற்ற" முத
39
கோட்பாடுகளே அடிப்ப1ை. யாகக் கொண்டிருக்கிறது.
முதல் நடவடிக்கைகள்
1917ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட் சியைத் தொடர்ந்து, சோவி யத் அரசாங்கம் தூக்கிவீசப் பட்ட ஜாரிஸ் அரசாங்கத்தினுல் செய்து கொள்ளப்பட்ட எல்லா இரகசிய, LunTT LI F L DIT 80T உடன்படிக்கைகளையும் ஒப்பந் தங்களையும் ரத்து செய்தது; இந்த உடன்படிக்கைகளும் ஒப் பந்தங்களும் துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு மக்களுக்கு எதிராகத் திசைப் படுத்தப் பட் டிரு க்கி ன்ற ன. சோவியத் அரசு, அந்நியப் பிர தேசங்களைக் கைப்பற்றுவதை முன்னைய காலனி
ளின் மக்களை, தமது கதிப்
போக்குகளைப் பொறுப்பேற் றுக் கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டது.
சோவியத் அரசின் ஏகாதி பத்திய-விரோத நிலைப்பாடு, 1917ல் யுனைட்டட் பிரஸ் ஏஜென்சியின் கேள்விகளுக்கு பதில் களில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆப் கானிஸ்தான் மற்றும் பிற முஸ் லிம் நாடுகளின் பாலான ருஷ்ய சோவியத் கு டி ய ர சின் கொள்கை பற்றி, உலகின் முத லாவது சோஷலிஸ் ராஜ்யத் தின் தலைவரான லெனின் பேசி ஞர். சோவியத் அரசு ஒவ் வொரு தேசத் தினதும் சுதந் திரத்தையும் சுயாதீன வளர்ச் 8F86ର) வாய்ப்பளிக்க
லாளித்துவவாதிகளினல் (இந்
நாடுகளிலும் ஆசிய, ஆபிரிக்கா
போன்ற காலனிகளிலும் உள்ள லட்சோப லட்சம் மக்களும் ழைக்கும் மக்களும் ஒடுக்கப் படுவதை ஊக்குவிக்கும் சகல தையும் எதிர்க்கிறது என்று அவர் வலியுறுத்தினர்.
சோவியத் யூனியன், ஈரா னுடனும் துருக்கியுடனும் கொண்டுள்ள ே
.T (po)fDTouT(LD( تابع . ಫ್ಲಿಕ್ கீ து டிமைப்படுத் துவதற்காக ஏகர்திபத்தியவாதிகள் மேற் கொண்ட முயற்சிகளை முறி யடிப்பதில் அவற்றுக்கு சோவி யத் யூனியன் கணிசமான வச தியை வழங்கியது. 1921ம் ஆண்டில், சோவியத் யூனியன் இந்நாடுகளுடன், அவற்றின் வர லர்ற்றிலேயே முதல் தடவை யாக சமதையான உடனபடிக கைகளைச் செய்து கொண்டது: இந்த உடன்படிக்கைகள் பரஸ் பரம் பயனுள்ள, சமதையான பொருளாதார மற்றும் பிற துழைப்புக்கான அடித்தளங் ವ್ಹಿಣಿ 器* களிலும் 1930ம் ஆண்டுகளி லும் இந்த உடன்படிக்கை களின் அடிப்படையில், இந் நாடுகளில் சோவியத் உதவி யுடன் முதலாவது ” தொழில் றை மற்றும் விவசாயத் தொழிலகங்கள் நிர்மாணிக்க்ப் "பட்ட்ன, :.*".مُ ، ، ....
. .‘ مما
நீடித்த சமாதானத்துக்கான பாதையில் முஸ்லிம் - மக்களுடனன
அதன் உறவுகளை விசிவுபடுத்தி வலுப்படுத்தும் அதே சமய்த்தில்

Page 22
மத்தியக் கிழக்கிலும் மேற்கு ஆசியாவிலும் பாரசீக வளை குடா மண்டலத்திலும் இருந்து வருகின்ற மோதல் நிலைமை களையும் பிரச்னைகளையும் அரசி யல் மார்க்கங்கள் மூலம் தீர்ப் பதற்கு சோவியத் யூனியன் தன்னுலான சகலதையும் செய்து வருகிறது. ஆனல், ஏகாதிபத்தியம், உள்ளுர் மற் றும் பிராந்தியப் பிற்போக் குடன் இணைத்து தனது நிலை களை அங்கு பேணிக்காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரு கிறது. இதன் விளைவால், இப் பிரச்னைகளில் 1970ம் ஆண்டு களிலும் 1980ம் ஆண்டுகளி லும் நிலைமை மோசமடைந்தது, ஆப்கானிஸ்தானுக்கும் அதன் தேசிய சமரசக் கொள்கைக்கும்
எ தி ர |ா க அ  ெம ரிக்காவும் அதன் நேச அணி களும் பிரகடனப் படுத்தப்
படாத போரைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
தமக்கு தாமே எஜமானர்க ளாக இருக்கவும் தமது எதிர் காலத்தைத் தாமே தீர்மானித் துக் கொள்ளவுமான மக்களின் உரிமையை உயர்த்திப் பிடிக் கும் சோவியத் யூனியன். இப் பரந்த, கொந்தளிப்பான பிராந்தியத்தில் நிலைமையை மாமூலாக்குவதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்து வரு கிறது, இதனல்தான், ஏகாதி பத்தியத்தினதும் சர்வதேசப் பிற்போக்கினதும் ஆக்கிரமிப் புத் தன்மைவாய்ந்த தாக்குதல் களுக்கு எதிராக ஆப்கான் மக் கள் நடத்தும் போராட்டத் துக்கு ஆதரவளிக்கிறது. ஆப் கானிஸ்தானுக்கு எதிரான ஆயுத ஆக்கிரமிப்பை நிறுத்து வதே மேற்கு ஆசியாவில் நிலை ழையை மாமூலாக்கும் திசை
"^":"স্ত্ৰ
யில் ஓர் முக்கியமான நடவடிக்
கையாக இருக்கும்" என்று
சோவியத் "யூனியன் நம்பு
கிறது.
ஆப்கானிஸ்தானில் தற்
போது நிலை கொண்டிருக்கும் சோவியத் துருப்புக்கள், ஐ. நா. சாசனத்துக்கு இசைவாகவும் 1978 டிசம்பர் 5ம் திகதி செய்து கொள்ளப்டட்ட சோவியத்ஆப்கான் நட்புறவு, ஒத் துழைப்பு மற்றும் சீரிய அண்  ைடயல் உடன்படிக்கைக்கு இசைவாகவும் ஆப்கான் அர சாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அங்கு கொண்டுவரப் பட்டன; இந்தோனீசிய செய் தித்தாளான மெர்தேகா வுக்கு அளித்த பதிவில் சோவியத் கம்யூனின்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலா ளர் மிகையில் கொர்பச்சேவ் பின்வருமாறு வலியுறுத்தினர்: *கோட்பாட்டளவில், ஆப் கா னி ஸ் தா னி லி ரு ந் து சோவியத் துருப்புக்களை வாபஸ் பெறுவது குறித்து தீர்மானிக்கப் பட்டுவிட்டது. நாம் வாபஸ் பெறுவ தற்கு மிகவும் குறுகியகால வரம் பையே ஆதரிக்கிறேம். ஆயினும் ஆப்கானிஸ்தானின் உள்விவகா ரங்களிலான தலையீடு நிறுத்தப் பட வேண்டும், அது மீண்டும் துவங்கப்படமாட்டாது என்பது
உத்தரவாதம் செய்யப்பட வேண்
(6ւol'',
ஏகாதிபத்திய வல்லரசுக ளுக்கு மாத்திரமே இலபகரமா னதான ஈரானிய-ஈராக்கிய யுத்தத்தைப் பொறுத்தவரை யில், இரண்டு முஸ்லிம் மக்களி
ன ங் களுக்கு இடையேயான
சோதரப் போரை நிறுத்துவ தற்கு சோவியத் யூனியன் முர வினின்றி ஆதரவு தெரிவிக்கி
()

றது, பாரசீக வளைகுடா மண்ட ல த், தி ல் நிலைமையை மாமூ லாக்கும் நோக்கமுடைய சர்வ தேச சமாஜத்தின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கிறது.
சோவியத் யூனியன், ஏனைய அபாயகரமான கொதித் தளங் களை ஒழிப்பதற்கும் ஆதரவாக உள்ளது. முதலாவதாக, நாற் பது ஆண்டுகளாய் பதற்றம் தணியாமல் இருப்பதும் அவ் வப்போது யுத்தங்கள் வெடிப் பதுமான மத்தியக் கிழக்கையே இது பொருள்படுத்துகிறது. மத்தியக் கிழக்கின் இக்கொதித் தளம் இப்பிராந்தியத்தில் மாத் திரமன்றி, உலகம் முழுவதி லும் சமாதானத்துக்குப் பேரச்
கறுத்தலாக உள்ளது. வாஷிங்
டனின் தலைமையில், 1979ம் ஆண்டு எகிப்துக்கும் ஸ்ரே லுக்கும் இ டை யே செய்து கொள்ளப்பட்ட தனிப்பேர
மும் இப்பேரத்துடன் தொடர் புடைய ஏனைய ஒப்பந்தங்களும் அரபு மக்களுக்கு நீண்டகாலம் காத்திருந்த சமாதானத்தைக் கொண்டுவர வில்லை. மாருக, இப்பிராந்தியத்தில் நிலை மை என்றும் போலவே கொந்தளிப் பானதாக இருந்து வருகிறது.
பாலஸ்தீன மக்கள் உள்ளிட,
மக்களினங்.
! ''; --
அரபுக் கிழக்கின்
41
களது நலன்களையும் தேவை களையும் நிறைவு செய்வதன் மூலமே மத்தியக் கிழக்கில் நிலை LTT6 ச மா தா ன த் தைச் சாதிக்க முடியும். வேறு வார்த் தையில் சொன்னல், இந் த நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண 1967ல் இஸ்ரேல் கைப் பற்றிய அனைத்து அரபுப் பிர தேசங்களையும் விடுதலை செய்வ தும், பாலஸ்தீன அரபு மக்க ளுக்குத் தமது சொந்த தாய கத்தை நிர்மாணித்துக்கொள்ள ஓர் மெய்யான சந்தர்ப்பத்தை வழங்குவதும் இப்பிராந்திய நாடுகள் அனைத்துக்கும் செய லூக்கமுள்ள சர்வதேசப் பந் தோ பஸ் தை உத்தரவாதம் செய்வதும் அவசியம். இப்பிரச் னேகள் அனைத்துக்கும் தீர்வு காண சர்வதேச ம கா நா ட் டைக் கூட்டுவது இன்றியமை யா த து-இக்கருத்தைப் பல நா டு க ள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் உள்ளிட, மத்தியக் கிழக்கில் சமாதானத்தை விரும்பும் அனை வருடனும் ஒத்துழைப்பதற்கு சோவியத் யூனியன் தயாராக இருக்கிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 23
சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
Giggs
மிகையில் கொர்பச்சேவ்
சோ.க.க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர்
மறுசீரமைப்பும் வெகுஜனத் தகவல் JTg56OT fil3(G5s
வெகுஜனத் தகவல் சாதனங்கள், கலாசார மற்றும் கலைத் தொழிலாளர்களின் சங்கங்கள் ஆகியவற்றின் முக்கியமான பிரதி நிதிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று ே சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியில் நடைபெற்றது. மறுசீரமைப்புப் போக்கில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஜான் 1987 முழு நிறைவுக் கூட்டத்தினுல் வகுத்துரைக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் பத்திரிகை, தொலக் காட்சி மற்றும் வானுெலியின் பாத்திரத்தை மேலும் அதிகரிப்பதற்கான மார்க்கங்கள் பற்றி இக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

J
Pறு சீரமைப்பின் சார்பில் எமது வெகுஜனத் தகவல் சாதனங்கள் ஆற்றியுள்ள பங் களிப்பை நாம் அதியுயர்வாகப் போற்றுகிருேம். இலக்கிய ஏடு கள் உள்ளிட, எமது சஞ்சிகை களும் பத்திரிகைகளும் இம் முயற்சியில் முக்கிய இடத்தை வகித்தன. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி யின் 1985 ஏப்ரில் முழு நிறை வுக் கூட்டத்தின் பின்னர் வெகுஜனத் தகவல் கள் இச் சீர்திருத்தங்களை செயலூக்கமுடனும் கருத்தாழ முடனும் எடுத்துக் கொள்ளா மல் இருந்திருந்தால் பன்முகப் பட்ட பிரச்னைகள் சம்பந்தப் பட்டுள்ள மறுசீரமைப்புப் போக்கின் எல்லா அம்சங்களை யும் பற்றி இன்றைய விவாத மட்டத்தை கட்சி ஒருபோதும் சாதித்திருக்காது என்று நான் கூறத் துணிவேன்.
விஷயங்கள் மாற்றமடையத்
தொடங்கின. ஆஞல், விரும் பியவாறு அவை பூரணமாக வும் வேகமாகவும் மாற்ற
மடையவில்லை. அவ்விஷயத்தில் கருத்துக்கள் மாறுபடுகின்றன.
(b. Th மறுசீரமைப்பை வேக மாக மேற்கொள்ளவில்லை என்று சிலர் நினைக்கிருர்கள்.
நாம் அவசரப்படுகிமுேம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
எனது அபிப்பிராயப்படி, சமு தாயத்தை
மறுகட்டமைப்பு செய்வது பெரும் பொறுப் புணர்வையும் கவனமான பரி சீலிப்பையும் அவசியப்படுத்து கிறது. இதுதான் எமது வீச் சைத் தீர்மானிக்க வேண்டும். பெரும் ஜனத் தொகையைக் கொண்ட பரந்த நாடு எம்
முடையது. அக்டோபர் புரட்
ஆதாயங்களை வலுப்
ஒ வ் வொரு
சாதனங்
சரக்
43
படுத்துவதற்கும் உயர்த்துவதற் கும் எமது நாட்டை வலிமை மிக்க சோஷலிஸ் வல்லரசாக மாற்றுவதற்கும் அளப்பரும் தியாகங்களை அது செய்திருக் கிறது. எனவே, நாம் எடுக்கும் நடவடிக்கையும் தேசத்துக்கும் உலகத்துக்குமான பரும் பொறுப்புணர்வை நாம் காட்டவேண்டியுதை அவசியப் படுத்துகிறது; அந்த அளவுக்கு, இன்றைய சர்வதேச அரங்கில் சோவியத் யூனியன் வகிக்கும் பாத்திரம் மகத்தானது.
நாம், முன்னேற்றம் கண்டு வருகையில், கட்சியும் வெகு ஜனத் தகவல் சாதனங்களும் தமது முயற்சிகளைக் கூ ட் டி ணை ப் ப து குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் வாய்ந் தது: ஜூன் மாதக் கூட்டத் துக்குப் பின்னர் இது இன்ன மும் கூடுதல் இன்றியமையாத தாகியிருக்கிறது; இக் கூட்டம் எம்முடைய பொ (ரு ளா தா ர நிர்வாக அமைப்பின் முக்கிய மான சீர்திருத்தப் பிரச்னை களை அது கையாண்டது. ஏப்ரில் முழுநிறைவுக் கூட்டத் தின் பின்னர் நாம் ஆற்றிவரும் பணி முழுவதும் எமது சமுதா யத்தின் வளர்ச்சியினல், நாம் முகங்கொடுக்கும் எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் அதியவ கடமைகளினல் உந்தப் Lt. L-357. , r
ஒரு புதிய நில வர மு ம் வளர்ச்சியடைந்துள்ளது. அதை யும் கூட, தெளிவாகப் பகுப் பாய்வு செய்யவேண்டும் நாம் முன்நிலைமைகளை உருவாக்கி
இருக்கிருேம் என்பதை ஒப்புக்
கொண்டோமானல், மிகவும் முனைப்பான தருண்ம் இப்போது வந்துவிட்டது என்று கூறமுடி

Page 24
44
யும். இப்போது நாம் சகலதை யும் நடைமுறையில் இடவேண் டும். இதன் பொருள் யாதெ னில், இலட்சோப லட்சம் மக் கள் இப்போது பெரும் முயற்சி யில் ஈடுபடுவர் என்பதே. மக் களின் மனங்கள், அவர்களின்
சிந்தனை, இந்த இலட்சியத்தின்
பாலான அவர்களின் மனே பாவம் உள்ளிட, ஒர் மெய் யான புரட்சியைக் குறிக்கிறது இது. ஆனல், புரட்சியுடன் விளையாட முடியாது என்று லெனின் எச்சரிக்கை செய்தி
ருப்பதை நாம் அ றி வோ ம். நாம் விஷயங்களை நடைமுறை யில இடத் தொடங்கியவுடன், அவற்றை நாம் சரியான விதத் தில் 'கை யா ள வே ண் டு ம், பெரும் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும்.
எனவே, இப்போது முக்கிய மான கடமை, வீறுடனும் பயன் நோக்குடனும் செயல் படுவதே மாற்றுவழியைக் காண்பதே, குறைபாடுகளை விமர்சிப்பதே, அதே சமயம் புதியதும் ஆக்கபூர்வமாக இருப் பவற்றையும் ஆதரிப்பதே; செய லூக்கத் தன்மையையும் முன் முயற்சியையும் ஊக்குவிப்பதே,
ஜனநாயகத்தையும் வெளிப் ப்டைப் பண்பையும் வியாபிப் பதே, மக்களின், 'லட்சோப
லட்சம் 'உழைக்கு மக்களின் இன்னும் விரிவான பந்கேற்பை ஊக்குவிக்கும் புதிய வடிவங் களைத் தேடுவதே. மறுசீ ரமைப்பின் இன்றையக் கட் படத்தினது சமூக-அரசியல் சாராம்சம் இதுதான்.
"நாம் உண்மையை மட் டுமே கூறுகிருேம் நாம் வாழ்ந் துள்ள ஒவ்வொரு நாளையிட்டும் ஏாம் பெருமிதம் கொள்கிமுேம்,
Փ-Այri
நாயகமும்
- - - - -
நாம், ஒவ்வொரு தினத்தையும், அது எவ்வளவு சிரமமானதாக இருந்தபோதிலும் கூட, அதை போற்றிக் காக்கிருேம். ஏனெ னில், இது, எமது வரலாற்றின் பகுதி, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட எமது படிப்பினை கள். எனவே நாம், எமது மக்களுக்கு அவமரியாதை செய்வதை சகித்துக் கொள்ள (PdL. Luis Tg/ இவர்கள் தான், இத் தலைமுறையினர்தான் , எமது நாட்டின் இன்றைய நிலைக்காகப் பாடுபட்ட வர்கள்.
வெளிப்படைப் பண்பும் ஜன நாம் விரும்பியதை எல்லாம் செய்ய முடியும் என் L1605 பொருள்படுத்தவில்லை என்பது எமது பொதுவான
அபிப்ராயம் என நினைக்கிறேன்.
இதை நான் பல தடவைகள்
கூறியிருக்கிறேன். வெ ளி ப் படைப் ப ன் பு, சோஷலி ஸத்தை, தனிநபர் மற்றும் பொது ஒழுக்க நெ றி யி ன்
உணர்வை வலுப்படுத்த வேண் டியிருக்கிறது. வெளிப்படைப் பண்பு எமது குறைபாடுகளை விமர்சிப்பதையும் முன்வைக் கிறது. ஆயினும் அது சோஷலி ஸத்துக்கும் எமது சோஷலிஸப் பெறுமானங்களுக்கும் குழிபறிக் கும் நோக்கமுடையது. அல்ல.
உறுதிப்படுத்தவும் உயர்த் திப் பிடிக்கவுமான விஷயங்கள்
எம்மிட்ம் உள்ளன. வேறெதை 'யும்விட சமூக ரீதியில் சிறந்த
முறையில் பாதுகாக்கப்பட்டி ருக்கும் எமது சமுதாயத்தின் வரலாற்றுபூர்வ சாதனைகளையே நான் பொருள்படுத்துகிறேன். தேசத்தின் நலன்களுக்கு இசை
வு ப டா த அபிலாஷைகளைக்
கொண்டிருக்கும் மக்கள் மாத்

திரமே எம்முடைய சோஷலிஸ் ஜனநாயகத்தினுல் இடருக்குள் ளாகின்றனர். இத்தகைய விஷ யங்களை நாம் எ தி ர் த் து ப் போ ரா டி யி ரு க் கி ருே ம், தொடர்ந்தும் அவ்வாறே செய்
வோம். நாம் பகிரங்கமாகவே செயல்படுகிருேம்: எமது கொள் கைகளையும் பெறுமா னங்களை
யும் அழகுபடுத்தும் அவசியம் எமக்கு இல்லை. ஆயினும், இந் தப் பெறுமானங்களை உயர்த் திப் பிடிப்பதற்கான போராட் டத்தை ஜனநாயகம் முன்வைக் ? கிறது. ݂ ݂ வேன்: மறுசீரமைப்புப் போக்" குகள் வாய்ப்பையும் வீச்சை யும் பெற்று வருகின்றன. ஒரு சிக் க லா ன மாறிச்செல்லும் காலகட்டம் து வ ங் கி யி ரு க் கிறது; இன்று எமக்குக் குறிப் பாகத் தேவைப்படுவது தகுதி யும் பொறுப்புணர்வுமே.
இறுதியில், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மறுசீரமைப்புக்கு வெகுஜனத் தகவல் சாதனங்
கள் அளித்துள்ள பங்குப் ப னி யை ப் அதியுயர்வாகப் போற்றுகிறது. ஏன்? மறுசீர
நான் இவ்வாறு கூறு
45
மைப்பு மக்களைப் பற்றியது. மக்களே இப்போக்கில் முன் ன னி யி ல் இருக்கின்றனர்; எனவே அவர்களின் மனுேபா வங்கள் அதன் வெற்றிக்குத் தீர்க்கமானவை. நாம் இதை மக்களுக்குத் தினசரி விளக்க வேண்டும், வெகுஜனத் தகவல் சாதனங்களின் பெரும் உள் ளாற்றல்களைப் பயன்படுத்த வேண்டும். இ ன் னும் ஒரே யொரு மூலப்பிரமாணமே உள் ளது. தோழர்களே-கூடுதல் சோஷலிஸ் மும் கூடுதல் ஜன நாயகமுமே அது. புதிய பிரச் னைகள் அனைத்துக்கும் சோஷலி ஸ் த் தி ன் கட்டமைப்புக்குள் நாம் பதில்களைத் தேடியாக வேண்டும், மக்கள் சோஷலி ஸ்த்தைத் தேர்ந்தெடுக்கின் றனர். கட்சி மக்களுக்குப் பணி புரிகிறது. வெகுஜனத் தகவல் சாதனங்களின் முக்சியமான கடமை மக்களுக்குப் பணிபுரிவ தாகும்.
*பிராவ்தா'
செய்தித்தாளிலிருந்து
责

Page 25
சோஷலிஸமும் இன்றைய உலகும்
பெரும்
உள்ளாற்றல் கொண்ட வேலைத்திட்டம்
சோவியத். இந்தியத் தலைவர்கள் சர்வாம்சம் தழுவிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் ஒத்துழைப்புக்கான நீண்டகால வேலத் திட்டத்4 ல் கைச்சாத்திட்டனர். "இஸ்வெஸ்தியா' செய்தித் தாளுக்கு சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் தலைவர் கூரி மர்சூக் இது பற்றி விளக்கிக் கூறிஞர்:
மிகையில் கொர் பச்சேவுக் கும் ரஜீவ் காந்திக்கும் இடை யேயான சந்திப்புகள் இரு நாடுகளுக்கும் இடையே நேய உறவுகளை வலுப்படுத்துவதில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த வையாக இருந்து வந்துள்னன. அனைத்து நாடுகளதும் அமைதி பூர்வ வளர்ச்சி பற்றிய தெளி வான கருத்து டில் லிப் பிரகட னத்தில் பிரதிபலித்திருக்கிறது,
விரிந்த அளவிலான பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட்ட போது,
விஞ்ஞான - தொழில்நுட்ப வியல் ஒத்துழைப்புக்கு குறிப் பிடத்தக்க முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது. இத்த ஒத்
துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும், கூடுதல் பன்முகப் பட்டதாகவும் நீண்டகால
நோக்குடையதாகவும் ஆக்கப் பட வேண்டும் என்பதை இரு

நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தை நடை மு  ைற ப படுத்துவதில் எமது நாடுகள் விஞ்ஞானி களின் தூதுக் குழுக்களைப் பரி வர்த்தனை செய்து கொண்டுள் ளன. கடந்த மார்ச் மாதம் சோவியத் விஞ்ஞானிகளின் பெரிய தூதுக் குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய் தது. புகழ்பூத்த விஞ்ஞானி யும் பிரதமரின் விஞ்ஞானம் பற்றிய ஆலோசனைக் குழுவின்
தலைவருமான என். ஆர். ராவின் தலைமையிலான இந் தியத் தூதுக் குழுவை நாம் வரவேற்முேம்.
சர்வாம்சம் தழுவிய நீண்ட £75!!! "Gol) வேலைத் திட்டத்தை வரையும் பணி, சோவியத்,
இந்திய விஞ்ஞானிகளது உள் ளியல்பான கூட்டு முயற்சிக்கு
அறைகூவல் விடுத்தது. இது,
ஆர்வமுள்ள பங்காளிகளுக் கிடையே பரஸ்பரம் அனு கூலனுள்ள ஒப்பந்தம் என்
பதை நான் வலியுறுத்த விரும்பு கிறேன், இந்தியா இப்போது பெரும் விஞ்ஞான உள்ளாற் றலைக் கொண்ட நாடாக மாறி யிருக்கிறது. விஞ்ஞானத்தின் LJ6\} துறைகளில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் படைப் புக்கள் உலக விஞ்ஞான சமூகத் தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. (2).söglufir விடம் நன்கு சாதனப்படுத்தப் பட்ட ஆராய்ச்சிக் கள் உள்ளன, இவை யாவும்,
இரு நாடுகளதும் நலன்களுக் காகக் கூட்டு ஆராய்ச்சிப் பணியை மேற் கொள்வதைச்
சாத்தியமாக்குகிறது.
கேந்திரங்
47
மிகையில் கொர்பச்சேவும்
ரஜீவ் காந்தியும் கைச்சாத் திட்ட சர்வாம்சம் தழுவிய வேலைத்திட்டம், விஞ்ஞானம்
மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்குப் பெரும் முக் கியத்துவம் கொண்டது. அது, எமது இரு நாடுகளுக்கிடையே நேய உறவுகளின் வளர்ச்சியில் பாரிய முன்னேக்கிய நடவடிக் கையுமாகும்.
பரஸ்பர உடன்பாட்டின் பேரில், மிக முக்கியமான ஏழு துறைகள் இவ் வேலைத்திட்டத் தில் உள்ளடிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வீெரின்றுக்குள்ளும் பாரிய ஆராய்ச்சித் திட்டங்கள் நிறைவே ற்ற ப்ப டுகி ன் றன. அவற்றில் உயர் தொழில் நுட்ப வியல், பொருளாயத விஞ்ஞா
னம், லாசர், விண்வெளித் தொழில்நுட்பம், மின்கணிதப் பொறிகள், இயந்திரவியல் போன்றவையும் அடங்குகின் றன.
இந்த ஆராய்ச்சித் துறைகள், அவற்றின் கண்டு பிடிப்புக்கள் இரு நாடுகளதும் பொருளா தாரங்களில் பிரயோகிக்கப்படு மானுல், நல்ல பலாபலன்களைத்
தரும். இவ் வேலைத்திட்டம், விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ள துறைகள் விஞ்ஞான ஆர்வமுள்ளவை; இவற்றிலான அடிப்படை ஆராய்ச்சிகளில் சோவியத் விஞ்ஞானிகளும் அவர்களின் இந்தியத் தோழர் களும் மகிழ்ச்சியுடன் இணைந்து
செயல்படுகின்றனர்.
இந்த வேலைத்திட்டம், u9) Lq u l-165) L- விஞ்ஞானத்தின்
41ல்வேறு துறைகளை-உயர்

Page 26
4&
கணிதவியல், பெளதிகவியல், வானியல், இரசாயனவியல். உயிரியல் - உள்ளடக்குகிறது. வருங்காலத்தில் விரும்பத்தக்க தான விஞ்ஞான, தொழில் நுட்பவியல் ஒத்துழைப்புக்கான துறைகள் வகுத்துரைக்கப்பட் டிருக்கின்றன.
இரு நாடுகளையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் கூட் டிணைக்கப்பட்ட இடைச் செயற் பாடு, புதிய தலைமுறையைச் சேர்ந்த நோயறியும் கருவிகளை யும் துரிதமாக விருத்தி செய் வதையும் நடைமுறையில் பிர யோகிப்பதையும் உறுதி செய் մվԼ0. -
மருத்துவத்துக்கான மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்னை குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் திட்டமிடப் பட்டிருக்சிறது. இக் கடமைக்கு எமது நாடுகளின் மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் உயி ரியலாளர்களின் கூட்டு முயற் சிகள் மாத்திரமன்றி, உயர் கணிதவியலாளர்களின் I i pild), ளிப்பும் அவசியமாகிறது.
வளர்ச்சியுற்ற நவீன விஞ்ஞா னம் இல்லாமல் புவியின் வற்றி வரும் செல்வாதாரங்களை அறி வார்ந்த முறையில் பயன்படுத் துவது சாத்தியமில்லை. நீர் வளங்களைக் கண்டறியும் பிரச்னை இந்தியப் பிராந்தியங் களிலும் எமது நாட்டின் பல பகுதிகளிலும் முக்கியமானதாகி யுள்ளது.
கால நிலையை ஆராய்வதில் உயர் கணிதவியல் முறைகள் பயன்படுத்து ப்பட்டிருக்கின் றன. இப் பிரச்னையின் முக்கி யத்துவம் வெளிப்படையானது.
காகப் பயன்படுத்துவது,
இந்தியத் தரப்பு பருவகால மாற்றங்களை ஆராய்வதில் ஆர் வம் கொண்டிருக்கிறது; ஏனெ னில், ஹிந்துஸ்தான் துணைக் கண்டத்தில் விவசாயத்தை ஒழுங்கமைப்பதில் வருங்கால மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்திய விஞ்ஞானிகளுடனன எமது ஒத்துழைப்பு நீண்ட கால சாதனையைக் கொண்டது. நாம் பல ஆண்டுகளாகவே நேய
உறவுகளை விருத்தி செய்து வந்துள்ளோம். அ னு  ைவ அமைதிபூர்வ நோக்கங்களுக்
விண் வெளியைக் கண்டறிவது, விவ சாயம் ஆகிய துறைகளில் நாம் கூட்டு ஆராய்ச்சியை மேற் கொண்டிருக்கி ருேம். பூச்சிக் கொல்லிகளாக விவசாய இர சாயனங்களை உற்பத்தி செய் வதில் கூட்டு ஆராய்ச்சியும் அபி விருத்தியும் தொடர்ந்து மேற் கொள்ளப்படும், "
ஆனல், எமது நாடுகளின் வருங்கால பொருளாதார, சமூக வளர்ச்சி சம்பந்தமாக
அத்தகைய ஒட்டுமொத்தமான ஒன்றுக்கொன்று இணைந்துள்ள அடிப்படையில் நாம் எம் முடைய ஒத்துழைப்பை இப் போதுதான் முதல் தடவை T நிர்மாணித்துள்ளோம், இவ்வேலைத்திட்டம் அதன் உள் ளாற்றலில் பிரமாண்டமானது.
அது மிகவும் நடை முறைச் சாத்தியமான அட்டவணையா கும். அது, திட்டவட்டமான குறிக்கோள்களை எம் மனதிற் கொண்டு விருத்திக்கப்பட்டிருக் கிறது, அது ஒட்டுமொத்தமான கடமைகளை மாத்திரம் முன் வைக்கவில்லை; ஆனல், சில

\,\!
49
ஆராய்ச்சி நிறுவனங்களுக்குத் திட்டங்களை ஒப்படைத்திருக் கிறது, பொறுப்பான நபர் களைக் குறிப்பிட்டிருக்கிறது, கால வரம்பை விதித்துள்ளது.
இத் திட்டங்கள், ஆராய்ச்சி யாளர்களும் நிபுணர்களும் ஒரே பரிசோதனைக் கூடத்தில் பணிபுரியும் வண்ணம் மெய் யான கூட்டு ஆராய்ச்சியாக வகுக் கப்பட்டிருக்கி ன்ற ன, வேறு வார்த்தையில் சொன் ஞல், இந்திய ஆராய்ச்சியாளர் களின் குழுக்கள் எமது கேந் திரங்களுடன் இணைந்திருப்பர்: எம்முடைய நிபுணர்கள் இந்தி யாவில் 2-3 ஆண்டு கால கட்டத்துக்குப் பணிபுரிவர்.
இச் சிக்கலான வேலைத் திட் டத்தின் முக்கியத்துவம், இரு
பெரும் நாடுகளின் தலைவர்கள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர் என்பதன் மூலமே எடுத்துக் காட்டப்படுகிறது. இது, அதன் வெற்றியை உணர்வதில் ஒர் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
விஞ்ஞானம், தொழில்நுட்ப வியல் சம்பந்தமான இந்த ஒத்துழைப்பு, சோவியத் யூனி யனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்முகப்பட்ட நேய உறவுகளின் ஒரு அம்சம் மாத்திரமே, அவற்றின் முர ணற்ற வளர்ச்சி இரு நாடு களது நலன்களுக்கும் இசைவு
படுகிறது, எமது நியூக்லியர் யுகத்தில் ஆரோக்கியமான சர்வதேச உறவுகளின் மார்க்
கத்தில் பங்களிப்பு செய்கிறது. O

Page 27
வளரும் நாடுகளின்
இன்றைய பிரச்னைகள்
எல். விநோகுரோதோவா பொருளியலாளர்
தற்சார்புக் கருத்தமைப்பு
8ழுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில், மூன்ரும் உலகில் வெளி உதவி இல்லாமலும் அல்லது இந்த உதவியை வெட்டிக் குறைப்பது மூலமும் தம்முடைய நவீன பொருளா தாரத்தின் உள்ளாற்றலைக் கட் டிப் பெருக்கும் கருத்து முக்கி யத்துவம் பெற்றது. தற்சார்புக் கருத்தமைப்பின் பின்னணியி லுள்ள கருத்து அதுவே, விமோ சனமடைந்த நா டு களி ன் தொடர்ச்சியான தே சி ய வளர்ச்சிப் போர்த்தந்திரங் களின் தத்து வார்த்த அடித் தளமும் அதுவே.
அதன் அடிப்படை விதிகள் பற்றிய பகுப்பாய்வு, வளர்முக நாடுகளின் பிரச்னைகள், அவற் றைத் தீர்ப்பதற்கான மார்க் கங்கள், வழிமுறைகள் ஆகிய வற்றின் வீச்சு பற்றிய நுண்
ணறிவைக் கொடுக்கும்.
தேசியப் பொருளாதாரத்தின் நிர்மாணம்
1970ம் ஆண்டில் லுசாகா வில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் ராஜ்ய, அரசாங்கத்
பற்றி
தலைவர்களின் மூன் ருவது உச்சி மகாநாட்டில் த ர் ச |ா ர் பு கருத்து முதன் முறையாக வெளிப்படுத்தப்பட்டது, விடு தலை பெற்ற நாடுகள் தமது சொந்த செல்வாதாரங்கள் மீது சார்ந்திருக்கவும், சமூக மற் றும் பொருளாதார வளர்ச் சியை ஒழுங்கமைப்பதில் ஓர் உறுதியான கொள்கையைப் பின் பற்றவுமான அவசியத்தை இம் மகாநாடு வலியுறுத்தியது.
இந்தக் கருத்தமைப்பு, பின் னர் பின்தங்கிய நிலைமையை யும் சார்பு நிலைமையையும் ஒழித்துக் கட்டுவதற்காகவும் துரித முன்ளேற்றத்திற்கு இசை வான பொருளாதாரக் கட் டமைவுகளை உருவாக்குவதற் கும் தேசியப் பொருளாதா ரத்தை மறு கட்டமைப்பு செய் வதற்குமான ஒர் போர்த்தந் திரமாக மாற்றப்பட்டது. பொருளாதார காலனி நீக்கம் இவ்வாறு பொருளாதார முதன்மை நிலைகளின் ஓர் மறு திசைவழியாக நோக்கப்பட் J • வேறு வார்த்தையில்ست! சொன்னல், முன்னைய ஆதிக்க நாடுகளின் நலன்களுக்கு-அல்

லது உலகச் சந்தைக்கு-சேவை செய்வதற்குப் பதிலாக, உள் ளூர் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதும் அவர்களின் பொருளாத ர, முன்னேற்றத்தை உறுதி செய்
வதும் அவசியம், * வளர்முக நாடுகள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் உள்நாட்டுப் பிரச்னைகளே அபிவிருத்திப் போக்கின் மையமாகும்.
எனவே, வறுமையைத் துடைத் தழிக்கவும் மக்களின் அடிப் படைத் தேவைகளைத் திருப்தி செய்யவும் புதிய போர்த்தந்தி ரத்தை வகுப்பதே இன்றியமை
யாததாகவுள்ளது, ' என்று அங்டாட்டின் முன்னைநாள் செய бl)гт от гѓ காமினி கொரயா
1977ம் ஆண்டில் தெரிவித்தார். இது, வெளிநாட்டு நிலைமையை விட, உள் துறையில் அதிக வலியுறுத் தலை மேற்கொள்வ துடன் பொருளாதாரக் கட் ட மை வை நிர்மாணிப்பதை முன்வைக்கிறது.
வளர்முக நாடுகளின் பொரு ளாதார மறுசீரமைப்புக்கு உள் நாட்டுச் சந்தையே முக்கிய மான பங்களிப்பவராக இருக்க வேண்டும் என்று தற்சார்புக் கருத்தமைப்பின் ஆதரவாளர் கள் வலியுறுத்துகின்றனர். ஆபி ரிக்கப் பொருளியலாளர் ஜே. ஒமோ பாடாகா சுட்டிக் காட்டி யதைப் போன்று, உள்நாட்டுத் தேவையின் வளர்ச்சியே தேசிய அபிவிருத்தியின் தலையாய கார ணமாகும்-' தற்சார்பு' என்ற சொல்லின் மூலமான சாராம்ச மாகும்.
வளர்முக நாடுகள் தமது கடமைகளைச் சமாளிப்பதற்கு உதவக் கூடிய போதிய அளவி லான தொழி ல் நுட் பவியல்
51
களைத் தேடுகின்றன. மேலைய தொழில்நுட்பவியலின் இறக்கு மதி கைவிடப்பட வேண்டும்,
உழைப்புச் செறிவுள்ள தேசியத் தொழில்நுட்பவியல் உற்பத்தி துவங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் பொருளியலாளர்கள் பலர் நம்புகின்றனர். தற்சார் புப் போர்த்தந்திரத்திற்காகக் கொண்டு நடத்தப்பட்டு வரும் தொழில்மயமாக்கம், ஜீவாதார மான உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு வரையப் பட்டதாகும். உதாரணமாக, உள் நா ட் டு ப் பிரச்னைகளின் தீர்வை உறுதி செய்யவும், பல் வேறு பொருளாதாரத் துறை கள் மற்றும் மக்கள் குழுவின ருக்கிடையே ஸ்திரமான பந் தங்களைச் சா தி ப் பது மா ன பொருளாதாரக் கட்டமைவு கள், தொழில்நுட்பவியல் மற் றும் உற்பத்தி ஒழுங்கமைப்பை விருத்தி செய்வதற்காக வளர் முக நா டு க ளி ன் பொருள் பொதிந்த தொழில்மயமாக்கம் அறைகூவல் விடுக்கிறது என்று இந்தியப் பொருளியலாளரான ஏ. கே. பக்ஜி நம்பு கிருர்,
இக்கருத்தமைப்பை ஆதரிக்
கும் பலர், த ற சா ர் பு க் கொள்கை, வளர்முக நாடு களின் பரிபூரணமான சுயதேவையைப் பொருள்படுத்த
வில்லை என்று அபிப்ராயப்படு கின்றனர். இது நடைமுறை யில் அசாத்தி மானது, விரய மானது என்றென்றும் அதிக ரித்துவரும் இடைச்சார்பு மிக்க உலகில், எந்தவொரு நாடும் முழுமையாகச் சுய-தேவைப் பூர்த்தியை அடைய முடியாது. மூன்ரும் உலக நா டு க ளி ன் பொருளியலாளர்கள் பலரின் கூற்றுப்படி, சர்வதேச உழைப் புப் பிரிவினையிலிருந்து பெறப்

Page 28
52
படும் பயன்களைக் கைதுறப்பது உசிதமானதல்ல. பொருளா தாரத் தனிமைப்பாடு நியாய மற்றது, தமது நாடுகளின் முன் னேற்றத்திற்கு அபாயகரமா னது என்று கருதும் மூன்றம் உலகின் பொருளியலாளர்கள், தமது தேசியத் தற்சார்புப் போர்த்தந்திரவியலில், புதிய சர் வதே ச ப் பந்தங்களுக்கு, குறிப்பாக ஏ னைய விடுதலை பெற்ற நாடுகளுடன் பந்தங் க்ளை ஏற்படுத்துவதற்கு நாட்
டம் கொண்டுள்ளனர். இவ் விஷயத்தில் தமது சொந்த செல்வாதாரங்களின் மீதான
தேசிய தற்சார்பு ’ ‘தமது சொந்த செல்வாதாரங்களின் மீதான கூட்டு நம்பிக்கையின்' முக்கிய கூருக நோக்கப்படு கிறது.
பரஸ்பர ஒத்துழைப்பு
ஒருவரின் சொந்த செல்வா தாரங்களின் மீது கூட்டுச் சார்பு பற்றிய கருத்து 1976ம் ஆண்டு கொழும்பில் நடை பெற்ற அணிசேரா நாடுகளின் ராஜ்ய, அரசாங்கத் தலைவர் களின் ஐந்தாவது மகாநாட்டி லும் 1979-ம் ஆண்டின் அரூஷா வேலைத்திட்டத்திலும் முதலில் வகுத்துரைக்கப்பட்டது.
"கூட்டுத் த ம் க ரா ப் பு’’ அமைப்பும் புதிய சர்வதேசப் பொருளாதார நியதியும் தற் போது இருந்துவருகின்ற உல கப் பொருளாதாரப் பந்தங் களின் அமைப்பைத் தீவிரமாக மறுகட்டமைப்பு செய்வதற்கும் உலக முதலாளித்துவப் பொரு ளாதாரத்தில் வளர்முக நாடு களின் சார்பு மற்றும் சமதை யற்ற அந்தஸ்தை வெற்றி கொள்வதற்கும் கடிப் பா
கிறது;
டுடையது என்று இந்த அமைப் பின் ஆதரவாளர்கள் உணர் கின்றனர், வளர்முக நாடுகளுக் கிடையிலான ஒத்துழைப்பு, அவற்றின் பொருளாதார முன் னேற்றத்தை விரைவுபடுத்து வதற்கும் ஏகாதிபத்திய தாக்கு தல்களுக்கு எதிராக அவற்றின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஓர் பாரிய மற்றும் செயலூக்க முள்ள சாதனமாகக் கானப் படுகிறது.
ஒருவரின் சொந்த செல்வா தாரங்கள் மீது கூட்டுத் தற் சார்பு பற்றிய போர்த்தந்தி ரத்தின் அடிப்படைக் குறிக் கோள்கள் பின்வருமாறு; வளர் முக நாடுகளுக்கிடையே பரஸ் LI JTub பொருளாதார ஒத் துழைப்பின் மூலம் உள்நாட்டு உள்ளாற்றலை ஆகக் கூடுதலான அளவுக்கு தீவிரப்படுத்துவது; உலகப் பொருளாதாரத்தில் அவற்றின் நிலையை வலுப்படுத் துவது புதிய சர்வதேசப் பொருளாதார நியதியை ஸ்தா
பிப்பது சம்பந்தமான பேச்சுக்
களில் அவற்றின் செல்வாக்கை அதிகரிப்பது. வெளிப்பொருளா தார உறவுகள் மீது அதிக முக் கியத்துவம் செலுத்தப்படு வளர்ச்சியுற்ற முதலா ளித்துவ நாடுகளுடனு ன உறவு களின் இயல்பும் கூட்டமைப் பும் பங்காளிகளின் சமத்துவம் மற்றும் கூடுதல் விரிவார்ந்த பரஸ்பர ஒத்வுழைப்புக்கு வழி வகுக்கும் வண்ணம் மாற்றப்பட வேண்டும்,
' ' ) (316. Turr இகோனேமிக்கா இ மெஸ்துநரோத்னியா ஒத்ணுேத்சென்யே' என்ற சஞ்சிகையிலிருந்து

பேராசிரியர் லெவ் குலோச்கோவ்ஸ்க்
டி. எஸ்ஸி (பொருளியல்)
6Ꮩ) த்தீன்
அமெரிக்காவில் பொருளாதார
நவ-காலனியாதிக்கம்
முதலாளித்துவப் பொது நெருக்கடி ஆழமானதன் கூடு தல் தெளிவான , வெளிப்பாடு களில் ஒன்று, புதிய எண் ணற்ற முரண்பாடுகள் பலவற் றின் தோற்றமாகும். இவற்றில் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடை
யிலான முரண்பாடுகளும் அடங்கும். தேச விமோசனப் புரட்சிகள் முன்னைய காலணி களின் மக்களுக்கு அரசியல்
சுதந்திரத்தைக் கொண்டு வந்த போதிலும், ஏகாதிபத்திய வல் லரசுகள் பொய் வாக்குறுதி களையும் லஞ்சத்தையும் இரா இணுவ அச்சுறுத்தல்களையும் நிர்ப்பந்தத்தையும் பயன்படுத் துவதன் மூலமும் விமோசன மடைந்த நாடுகளின் உள் விவ காரங்களில் நேரடியாகத் தலை யீடு செய்வது மூலமும் தமது நவகாலனியாதிக்கச் சுரண்ட லுக்கான ஓர் நவநவீன அமைப்பை ஸ்தாபித்துப் பிர யோகிப்பதில் வெற்றி கண்டுள் ளன. இந்த அமைப்பு, வளர் முக நாடுகளின் சமூக, பொரு ளாதார முன்னேற்றத்துக்கு ஒரு பெரும் தடையாகியுள்ளது, அவற்றின் பொருளாதாரங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்
படுத்தியுள்ளது. இது லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முழு மையாகப் பொருந்தும்,
முரண்பாடுகளின் முடிச்சுகள்
லத்தீன் அமெரிக்கா மீது ஏகபோக மூலதனம் செலுத்தி வரும் பொருளாதார, நிர்ப் பந்தம் பெருமளவில் முரண் பாடுகளை உற்பவிக்கிறது: இவை இப்பிராந்தியத்துக்கும் முதலா ளித்துவத்தின் கேந்திரங்களுக் கும் இடையிலான பொருளா தாரக் கண்ணிகளின் (Լք (Լք அமைப்பையும் தழுவுகின்றன. எண்ணற்ற பல துறைகளில் அவை விசேட வலுவுடன் 35 við GOLD வெளிப்படுத்துகின் றன, பெரும் மோதல்களின் ஊற்று கண்ணுக மாறுகின்றன.
இன்றைய யுகத்தின் பொரு ளாதார முரண்பாடு களது பிர தான கொதித்தளம் கடன் உறவுகளின் துறை என்பதில் சந்தேகமில்லை. லத்தீன் அமெ ரிக்காவின் பிரம்மாண்டமான வெளிக் கடனின் வளர்ச்சி, நிதி ரீதியான சுரண்டல் கடுமை

Page 29
54
SA SS SS SS SS .کار می توسعه شنیدمن آمار اساس ششمین تیم تست هسته شدند
土
LITs உள்ளியல்பா வதுடன் இணைந்து வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரு
டாந்த வட்டிக் கொடுப்பனவு கள் தொடர்ந்தும் வெகுவேக மாக வளர்ந்து வருகின்றன. 1966ல் 886 மில்லியனிலிருந்து 1970ல் 3,000 மில்லியன் டால ராகவும் 1978ல் 10.3 பில்லியன் டாலராகவும் 1980ல் 25.4 பில் லியன் டாலராகவும் 1984ல் 43.4 பில்லியன் டாலராகவும் வளர்ந்துள்ளன. எண் பதாம் ஆண்டுகளின் போது லத்தீன் அமெரிக்க நாடுகள் கடனுக் கான வட்டிக் கொடுப்பனவாக 230 பில்லியன் டாலருக்கும் அதிகமான தெ கையைச் செல விட்டன; அவற்றின் திரட்சி
யான கடனில் இது 60 சத வீதத்துக்குச் சமம், இத் தொகையைச் செலுத்துவதற்
காமு இப் பிராந்திய நாடுகள் தமது ஏற்றுமதி வருமானத்தில் ஐம்பது சதவீதத்தைப் பயன் படுத்துகின்றன.
மேலும், எண்பதாம் ஆண்டு
களின் முதல் அரைவாசிப் பகு தியில் முதலாளித்துவத்தின் மையக் கே ந் தி ரங் க ளா ன அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் பீடித்திருந்த பொருளாதார நெருக்கடியின் கொடிய பின் லிளைவுகளுக்கு லத்தீன் அமெ ரிக்க நாடுகள் முகங்கொடுத் தன;-இந்த நெருக்கடி சர்வ தேச ஏகபோக மூலதனத்தின் முயற்சிகள் மூலம் லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்கும் பரவியது. 1976ம் ஆண்டில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு குறைக்கப்பட் டிருப்பதை 1983ம் ஆண்டில் }க் கண்டம் கண்டது. உற் பத்தியின் வெட்டிக் குறைப்பு பெரும் பான்மையான லத்தீன்
கடன் நெம்புகோலைப்
تشر شد تن تنشگاه شفق دید
அமெரிக்க நாடுகளின் முக்கிய மான பொருளாதாரத் துறை
களை (முதலாகவும் முதன்மை யாகவும் தொழில்துறையைப்) பாதித்தது, எல்லா இடங்களி
லும் வேலையில் லாத் திண்டாட் டம் அதிகரித்தது, உழைக்கும் மக்களின் மெய்யான ஊதியங் கள் குறைந்தன. இந்த நெருக் கடியை வெற்றி கொள்வதற் குக் கைவசமுள்ள பொருளா யத, நிதிச் செல்வாதாரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகி
யிருக்கிறது. ஆணுலும், இந் நாடுகள் வெளிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக
மிகப் பெரும் செல்வாதாரங்
களை ஒதுக்குவதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டன.
பொருளாதாரச் உள்ளியல்பாக்கவும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும் W 60T படுத்துவதற்கு ஏகாதிபத்தியம் விழைந்தமை, இப் பிராந்திய நாடுகள் தமது கொள்கையைப் பாதுகாக்கும் கொள்கையைத் தீவிரமாக்குவதற்கு நிர்ப்பந் திக்கப்பட்டன. கூட்டாக அங்கீ கரிக்கப்பட்ட தாக்கீதுகள் பலவற்றில் (குயிட்டோ பிரகட னம். மொண்ட்விடோ பிரகட GOTLD,
சுரண்டலே
கார்ட்டஜெணு ஒப்பந் தம்) அவை நெருக்கடிக்குத்
நீதியான தீர்வுகள் காண்பது சம்பந்தமான அடிப்படை விதி களை முன்வைத்தன. கடன் பிரச்னை முழுமையாகவே நிதி யின் கட்டமைப்பை எல்லை யைக் கடந்துவிட்டது; முனைப் பான பிரச்னைகளில் ஒன்முக மாற்றியுள்ளது; எனவே கடன் கொடுத்தவர்களுக்கும் கடன் பெற்றவர்களுக்கும் இடையே அரசியல் ச ம் பா ஷ னை யொன்றை அவசியப்படுத்து

55
கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அறிக்கை யொன்றையும் அவை உள் ளடக்குகின்றன. இப் பிரச்னைக் குத் தலையாய தீர்வு காண வேண்டுமென லத்தீன் அமெ
ரிக்க நாடுகள் விடுத்த அறை கூவல்களுக்குப் பதிலளிக்கும் பொருட்டு, சிக்கனத்தைக் கடைப் பிடிக்குமாறும் கடுமை யான நடவடிக்கைகளை எடுக்கு மாறும் கடன்களை திருப்பிச்
செலுத்துமாறும் மேற்கு நாடு
கள் இபாரிசுககளைச்
(D 60T.
செய்கின்
லத்தீன் அமெரிக்க நாடுகள்,
மூலப் பொருட் சந்தைகளில் சர்வதேச ஏகபோகங்களின் சதித் திட்டங்களினல் ஏற் பட்ட நட்டங்களினல் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளன.
1986ல் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்ததன் காரண மாக, லத்தீன் அமெரிக்க எண் Gର ଗom ulti ஏற்றுமதியாளர்கள் கணிசமான அளவுக்கு நட்ட மடைந்த னர். மெக்ஸிக்கோ மாத்திரம் 7.9 பில்லியன் டாலர்கள் நட்டத்தை அடைந் தது. மறுபுறத்தில், இதே விலை வீச்சி காரணமாக, வளர்ச்சி யுற்ற முதலாளித்துவ நாடுகள் ஏறக் குறைய 60 பில்லியன்
டாலர்களை இலாபமாகப் பெற்
றன. உலக மூலப் பொருட்க
ளில் ஓர் ஆழமான நெருக் கடியை நாம் கண்ணுற்று வரு கிருேம்; இது வளர்முக நாடு
களின் நிலையை மிகவும் மோச மாகப் பாதிக்கிறது.
அதேசமயம், லத்தீன் அமெ ரிக்க நாடுகள், மூலப் பொருட் களின் ஏற்றுமதி மீதான தமது சார்புநிலயைக் குறைப்பதற் கும், உற்பத்திப் பொருட்க கள் மற்றும் அரை ஏற்று மதிப்
களை நீக்காமல்,
தாசாரம் 13.6
பொருட்களின் ஏற்றுமதியைக் கொண்டு அதை அகற்றுவதற் கும் எடுக்கின்ற முயற்சிகள், முதலாளித்துவத்தின் முக்கிய மான கேந்திரங்களின் முனைப் பான எதிர்ப்பை எதிர்நோக்கு கின்றன . இறக்குமதிகளை தாரா ளமயமாக்குவது மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளை நிர்ப்பந் திக்கும் ஏகாதிபத்திய வல்லரசு கள், பாதுகாப்புவாதத் ğ56Ö) -- புதிய தடை களை அறிமுகஞ் செய்துள்ளன. இக் கொள்கையின் நேரடி யான பின் விளைவாக, லத்தீன் அமெரிக்க ஏற்றுமதிகளை அமெ ரிக்கா ஏறக்குறைய 5 சத வீதத்தால் குறைத்தது. அமெ ரிக்காவின் மொத்த இறக்குமதி யில் இப் பிராந்தியத்தின் விகி 3 s o 6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டங்கள்
#1 #
1985ம் ஆண்டின் பிற்ப
யில், அமெரிக்கா 4് జ్ఞత్తి டம் எனப்படுவதை அறிமுகஞ் செய்தது; இது, கடன் நெருக் கடியை வெற்றி கொள்வதற்கு வளர்முக நாடுகளைச் சாத்திய மாக்கும் மேற்குலகின் ஆக்க பூர்வமான முயற்சியாக விரி GJIT 5 விளம்பரப்படுத்தப்பட் டது. அடுத்த மூன்று ஆண்டு களுக்கு முக்கியமான 15 வளர் முகக் கடனுளி ாடுகளுக் மொத்தம் 29 ல்ேலி? ಆಲ್ಜ கள் தொகைப்படும் கடன் வழங்குவதை இது முன்வைக் கிறது. (இவற்றில் 11 லத்தீன் அமெரிக்க நாடுகளும் உள் ளடங்கும்). மொத்தத் தொகை யில் 20 பில்லியன் டாலர்களை தனியார் வர்த்தக வங்கிகள் வகை செய்யும். அதே சமயத்

Page 30
อ้6
தில் சர்வதேசக் கடன் வழங் கும் நிறுவனங்கள் தமது கடன் களை 18 பில்லியனிலிருந்து 27 பில்லியன் டாலர்களுக்கு அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பேக்கர் திட்டத்தை உணர் வதற்கான முதல் நடவடிக்கை கள் 1986 ல் எடுக்கப்பட்டன. ஆயினும், இத் திட்டம் நெருக் கடியை வெற்றி கொள்ளும் வாய்ப்பை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வழங்கவில்லை என்பதையும், வளர்முக உல குடஞ்றன அதன் முரண்பாடு களது கூர்மையைத் தணிக்கவும் அதன் சொந்தப் பொருளாதா
ரப் போர்த் தந்திரத்தை உணர்வதை உறுதி செய்யவும் ஏகபோகம் வகுத்துள்ள
முயற்சியன்றி அது வேறெதுவு மல்ல என்பதையும் மெய்யான
நிலைமை பற்றிய பகுப்பாய்வு காட்டுகிறது.
கடனளி நாடுகளுக்குக்
கிடைக்கச் செய்யும் நிதி மார்க் கங்கள், அவற்றின் பொருளா தாரங்களை முன்னேற்றுவதற் கும், அவற்றின் வெளிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை உத் தரவாதம் செய்யும் சூழ்நிலை களை உருவாக்குவதற்கும் தெளிவாகவே போதுமானவை யல்ல. பேக்கர் திட்டம் முழு
மையாகக் கைவரப்பெற்று, சர்வதேச ஸ்தாபங்களினல் முன்னர் வகை செய்யப்பட்ட
L to fit GÖST
மார்க்கங்கள் பயன்படுத்தப் பட்டாலும், 15 கடனுளி நாடு களும் 40 பில்லியன் டாலர் களுக்குக் கூடுதலான தொகை யைப் பெற்றுக் கொள்ள முடியாது. அவை கடனுக்கான வட்டியாக மேலேய கடன் கொடுத்தோருக்கு ஒவ்வொரு ஆண்டிலும் செலுத்துவதற்குக் க ட் டா யப்படுத்தப்பட்டுள்ள தொகையே இது.
லத்தீன் அமெரிக்க நாடு களின் மீது சார்புநிலைத் தளை களையும் சுரண்டலையும் விதிக்க முயல்கின்ற ஏகாதிபத்தியத் துடனுன கூர்மையான மோதல் கட்டத்தை இக் கண்டம் எதிர் நோக்குகிறது என்பதில் சந்தேக மில்லை. இக் கண்ட நாடுகளின் ஜீவாதாரமான தேசிய நலன், மேலைய வல்லரசுகளின் நவ காலனியாதிக்கக் கொள்கையை வெட்டிக் குறைக்கும் தீர்க்க நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுக்கிறது. இக் கடுமையான போராட்டத்தில் ஓர் உறுதிவாய்ந்த உத்தர வாதம், சர்வதேச மூலதனத் தின் பொருளாதார நிர்ப்பந் தத்தைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் பிராந்திய நாடுகளின் ஐக்கியத்தை வலுப்படுத்துவ தாகும்.
'சர்வதேச விவகாரங்கள்'
சஞ்சிகையிலிருந்து
女
 

முப்பதாண்டு காலப்
ஆபிரிக்க-ஆசிய
மக்கள் ஒருமைப்பாட்டு ஸ்தாபனம் (ஆப்ஸோ) முப்பது ஆண்டுக
ளுக்கு முன்னர் 1954 டிசம்பர்1958 ஜனவரியில் ஸ்தாபிக்கப் தேச விமோசன • [نئ۔L-Lلا போராட்டத்தின் இயல்பான, தர்க்கரீதியான பின் விளைவாக விருந்த அதன் தோற்றம், ஆசிய மற்றும் ஆபிரிக்க மக்க ளின் ஏகாதிபத்திய விரோத ஐக்கியத்தை வலுப்படுத்தும் வ ர லா ற் று த் தேவையி னல் உந்தப்பட்டது.
ஆபிரிக்க-ஆசிய ஒருமைப்பாட்டு ஸ்தாபனம், கலோனியல் நுகத்தடியைத் தூக்கியெறியவும் இப்போது பொருளாதாரச் சுதந்திரத் தைச் சாதிக்க விழைபவர்க ளுமான எண்ணற்ற மக்களைப் பிரதிநிதித்துவம் செய் யு ம் புரட்சிகர ஜனநாயகச் சக்தி
மக்கள்
GLIUTILti
களே ஐயப்படுத்துகிறது. இந்த ஸ்தாபனம் தேச மோசன இயக்கத்தின் பல்வேறு படைப் பிரிவுகளது அரசியல் பள்ளியாக மாறியிருக்கிறது, அதன் ஒரு பகுதியாக விளங்கும் அது கட்சிகள் மற்றும் விமோசன ஸ்தாபனங்களின் தலைவர்கள், பணியாளர்களின் அரசியல் பரி பக்குவத்துக்கும் பங்களித்திருக் கிறது.
ஆப்ஸோவின் மிகச் சரியாக
ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் அரங்கம், ஆபிரிக்க-ஆசிய மக்
கள் தம்முடைய போராட்டத்
தின் குறியிலக்குகளையும் குண வியல்புகளையும், தம்முடைய வேலைத்திட்ட ஷரத்துக்களை
யும் அரசியல் திசை மார்க்கங்
களையும் வகுப்பதற்கு உதவு கிறது. -
ஆசியாவிலும் ஆபிரிக்காடு
லும் முற்போக்குச் சக்திகளின்

Page 31
58
செயற்பாடுகளைக் கூட்டிணைப் பதிலும் உலக சோஷலிஸத்துட னும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சமூக முன்னேற் றத்தை உயர்த்திப் பிடிக்கும் பிற சமூக-அரசியல் சக்திக ளுடனும் விரிவான தொடர்பு களை ஸ்தாபிப்பதிலும் இந்த ஸ்தாபனம் பெரும் பாத்திரம் வகிக்கிறது.
உலக வளச்சியின் இன்றை யக் கட்டமானது, குறிப்பாக தேச விமோசனத் துறையில், மாபெரும் இயக்காற்றலாலும் சிக்கலான சமூக, அரசியல் மற்றும் சித்தாந்தவியல் வாழ் விஞலும் வேறுபடுத்திக் காட் டப்படுகிறது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் முன்னெப்போதை யும் விட இப்போது கூடுதல் செயலூக்கமுள்ளதாக இருக் கும் புரட்சிகரப் போக்கு, தனது பின்னடைவுகளையும் கொண்டிருக்கிறது; இது, ஒருமைப்பாட்டு இயக்கத்தைத் தவிர்க்க முடியாத வகையில் பாதிக்கிறது, ஏகாதிபத்திய மற் றும் உள்ளூர்ப் பிற்போக்குச் சக்திகளின் வளர்ந்தோங்கி வரும் ஆக்கிரமிப்புத் தன்மை, இயக்கத்தை உடைத்தெறிவ தற்கான இடதுசாரி அதி தீ விர வா தி க ளின் முயற் சி க ளி ஞ ல் சிரமங்கள் தோன்றிய போதிலும் கூட, * ஆப்ஸோ தனது ஒற்றுமைக் கோட்பாடுகளுக்கு விச்வாச
மாக இருக்கிறது. ஏகாதிப்த்
திய-விரோதப் போராட்டத் தில் அதன் அணிதிரட்டும் பணி
بہاؤ リ
யைத் தொடர்ந்து நிறை வேற்றுகிறது.
ஆப்ஸோவின் அனைத்து நட வடிக்கையும் சர்வதேச தொழி லாளி வர்க்க இயக்கம் மற்றும் சோஷலிஸ் நாடுகளிலிருந்து ஆபிரிக்க-ஆசிய மக்களைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கின்ற நோக்குடைய தாகும். உலக ஏகாதிபத்தியவிரோத முன்னணியை வலுப் படுத்துவதில் செயலூக்கமுடன் ச ம் பந் த ப் ப ட் டி ரு க்கு ம் ஒருமைப்பாட்டு இயக்கம் அர சியல் விமோசனத்துக்காகவும் கலோனியலிஸம், லியோனிஸம் மற்றும் இனவாதத்துக்கு எதி ராகவும் போராடுகின்ற மக்க ளினங்களின் மரியாதையை அனுபவிக்கிறது, அது, விடுதலை பெற்ற நாடுகள் தமது பொரு ளாதார, சமூக முன்னேற்றத் தைச் சாதிப்பதற்கான முயற்சி களுக்கு உதவுகிறது, ஆபிரிக்க-- ஆசிய மக்களினங்களின் ஜீவா
தார நலன்களை உயர்த்திப் பிடிக்கிறது.
ஆப்ஸோவின் வெற்றிகள், அதன் அணிகளது நெருங்கிய ஒற்றுயை காரணமாகச் சாத் திய மாகியுள்ளன. ஆபிரிக்கஆசிய ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டுக் கோட்பாடு
களிஞல் வழிகாட்டப்படும் அது, தனது அணிகளில் உண்மை யான் ஏகாதிபத்திய-விரோதப் போராளிகளை அணிதிரட்ட விழைகிறது.

தேச விமோசன இயக்கத் தின் புரட்சிகர உள்ளாற்றல், சோஷலிஸம் ஒர் உலக அமைப் பாக மாறியிருப்பதால், குறிப் பிடத்தக்க அளவுக்கு அதிகரித் திருக்கிறது என்பதை ஒருமைப் பாட்டு இயக்கத்தின் முன் னுதாரணம் காட்டுகிறது. ஒரு புறத்தில், விடுதலை பெற்ற நாடுகளின் சுயாதீனமான வளர்ச்சி சோஷலிஸ் நாடுகள
தும் சர்வதேசப் பாட்டாளி களதும் வர்க்க நலன்களுக்கு இசைவுபடுகிறது,. இ ன் றை யப் புரட்சிகர சக்திகளது
ஏகாதிபத்திய-விரோத ஐக் கியத்தின் பாரிய காரணி இது.
59
சோவியத் மக்கள், சோவியத் ஆபிரிக்க-ஆசிய ஒருமைப் Ulunt LG6) j; குழுவின் மூலம், ஆப்ஸோவின் நடவடிக்கைகளில் செயலூக்கமுடன் பங்கெடுக் கின்றனர். அது, மத்தியக் கிழக்கு, சிலி, ஆப்கானிஸ்தான். நமீபியா ம்ற்றும் ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்புக் கொள் கைகளை எதிர்க்கும் ஏனைய நாடுகளின் மக்களுடன் ஒரு மைப்பாடு தெரிவிக்கும் வாரங் களை சோவியத் யூனியனில்
ஒழுங்கு செய்கிறது, வளர்முக உலகின் பிரச்னைகள் குறித்து சர்வதேச மாநாடுகளை நடத்து கிறது.

Page 32
ஏகாதிபத்தியத்தின்
சுயரூபம்
Á ஸியோனிஸம்: '
நேற்றும் இன்றும்
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் பாஸிஸத்தோடு ஸியோனிஸம் கொண்டிருந்த் கொலைபாதகப் பிணைப்புக்குச் சான்று பகரும் அதிகரித்த எண்ணிக்கையிலான ஆவணங்கள் சமீபததில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆயினும் ஸியோனிஸ்ப் பிரச்சாரமும் சில மேற்கு நாடுகளின் தகவல் சாதனமும் உண்மைகளை மறுதலிக்க முயல்கின்றன, ஸியோனிஸ்ட்டு களையும் இஸ்ரேலில் இன்றிருக்கும் அதன் ஆதரவாளர்களையும் தியாகிகளாக்குவதற்கு முயற்சிக்கின்றன. இன்றைய இஸ்ரேல் அதிதீவிர வலதுசாரி, பாஸிஸ்-சார்பு ஸ்தாபனங்கள் அனைத்துக்கும் ஒர் களமாக விளங்குகிறது. இப்போது எழுகின்ற கேள்வி இதுதான்: பாஸிஸ்ட்டுகள் ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று குவித்தபோது, யுத்த ஆண்டுகளில் ஸியோனிஸத் தலைவர்கள் எந்தப் பக்கத்தில் இருந்தனர்? அவாகளின் இன்றையக் கொள்கை
鬣 என்ன?
 

கொலை பாதகச் சதி
ஒருவர் உண்மையிலிருந்து திப்பிவிட முடியாது. "வறிய, உரிமையற்ற யூத மக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாவலர் களாகத் தம்மை காட்டிக் கொள்ளும் ஸியோனிஸத் தலை வர்கள், யூத மக்களுக்கு எதி ரான பயங்கரக் குற்றங்களை இழைப்பதில் பாஸிட்டுக்ளுடன் சேர்ந்து சதி செய்தனர், அக் குற்றங்களை இழைப்பதில் பங்கு கொண்டனர் என்பதை உண்மைகள் நிரூபிக்கின்றன. பாஸிஸ்ட்டுகளுக்கும் ஸியோ னிஸ்ட்டுகளுக்கும் இ  ைட யி லான நெருக்கமான ஒத் துழைப்பு, உலகப் பிற்போக் கின் இரண்டு முன்னணிப் படைச் சக்திகள் கடைப் பிடிக் கும் ஏறத்தாழ ஒரே மாதிரி யான சித்தாந்தவியல் கோட் பாடுகளில் வேர்விட்டுள்ளது. முதலில் ஜெர்மனியரும் பின் னர் யூதர்களும் உலகில் உள்ள ஏனைய எல்லா இனங்களைக் காட்டிலும் தாம் மேலானவர் கள் என்று காட்டுவதற்குக் சில விசேடப் பண்புகள் கொடுக்கப்
பட்டன என்ற உண்மையிலும்
அவற்றின் 'இரத்த உறவு'
உள்ளது.
நாஜிகளும் ஸியோனிஸ்ட்டு
களும் அந்நிய நிலங்களைக் கைப் பற்றவும் அவற்றின் மக்களைக் கொன்ருெழிக்கவுமான தமது உரிமை பற்றி தெரிவித்துள்ள கருத்துக்களும் ஒரேமாதிரி யானவை. குற்றங்களை இழைப் பதிலும் கூட், அவர்கள் ஒரே மாதிரியான முறைகளைப் பயன் படுத்துகின்றனர். றண்டின் இறுதியளவில் உலக ஸியோனிஸ்ட் ஸ்தாபனத்தின் பிதாமகர் டீ. ஹெர்சல், பின்
19ம் நூற்:
6 I
வருமாறு பிரகடனம் செய் தார்: “பாலஸ்தீன் ஆதிக் குடி களைக் காட்டு மிருகங்களைக் கொல்வதைப் போல கொல் வோம். அவர்களை வெடி குண்டு வைத்துத் தகர்ப் போம்." ஏறத்தாழ இதே மாதிரியான கருத்துக்களையே பாஸிஸ்ட்டுகளும் போதித்த συγή .
ஒருவரின் குறிக்கோளைச் சாதிப்பதற்குப் பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்துவதற் கும் ஸியோனிஸத்தை "யூத மக்களின் தேச விமோசன இயக்கம்’ என்று விளக்கிக் கூறுவதற்கும் ஒருவர் மட்டு மீறிய வெறியனுக இருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷார் பொறுப்பாட்சி வகித்த ஆண்டுகளில் ஸியோ னிஸ்ட்டுகளின் பிரிட்டிஷ் விரோத நடவடிக்கையை ஸியோனிஸ்ட்டுகளும் ஸியோ னிஸ்-சார்பு மேலையத் தத்துவ வியலாளர்களும் இவ்வாறுதான் விளக்கிக் கூறினர்.
இரண்டாம் உலகப் போரின் போது ஸியோனிஸ்ட் ஆட்சி யாளர்கள் ஜெர்மன் மற்றும் இத்தாலிய பாஸிஸத்தைத் தமது நோக்கங்களைச் சாதிப் பதற்காகப் பயன்படுத்தினர். "தேர்ந்தெடுக்கப்பட்ட" யூதர் களைக் கொண்டு பாலஸ்தீனத் தில் குடியமர்த்துவதையும் இப் பிரதேசத்திலிருந்து ଔortååär வெளியேற நிர்ப்பந்தத்தையும் வியோனிய இஸ்ரேல் ராஜ் யத்தை உருவாக்குவதையும் விரைவு படுத்துவதற்கு ஹிட் லரையும் முசோலினியையும் பயன்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.மேற்கு ஜெர்மன் டெர் ஸ்பெஜல் சஞ்
శ్లో

Page 33
62
சிகையின் கூற்றுப்படி, ஜெர் மனியில் பாஸிஸ்ட்டுகள் அதி காரத்தைக் கைப்பற்றுவது பற் றிய லியோனிஸ உயர்மட்டத் தலைவர்சளின் மளுேபாவம், ஒர் தேசிய சர்வநாசம் என்று புரிந்து கொள்ளப்படவில்லை. ஆளுல், லியோனிஸத் திட்டங் களை மேற்கொள்வதற்கான ஓர் உன்னத வாய்ப்பு, அதாவது பாலஸ்தீனத்தில் "யூத ராஜ்ய' மொன்றை உருவாக்கும் வாய்ப்பு என்றுதான் புரிந்து கொள்ளப்பட்டது.
ஹிட்லர்வாதிகளைப் என்ன சொல்வது? அவர்கள், நாட்டில் யூதர்களை "ஒழித் துக்' கட்டும் அதேசமயத்தில் பாலஸ்தீனத்துக்கு யூத வெளி யேற்றத்தை ஒழுங்கமைக்கும் ஸியோனிஸ்ட் முகவர்களை ஊக்குவித்தனர். கேந்தி ர ரீதி யில் முக்கியத்துவம் வாய்ந்த தும் மத்தியக் கிழக்கில் எண் ணெய் வளம் மிக்கதுமான இப் பிராந்தியத்தில் தமது கட்டுப் பாட்டை நிலைநிறுத்துவதற்கு நாஜிக் கள் திட்டமிட்டனர்; அவர்கள் ஒர் பாஸிய சார்பு யூத ராஜ்யத்தை உருவாக்கு வதற்கு எண்ணினர்.
பற்றி
லியோனிஸ் பாஸிஸ் அணி யின் தலைவரான வி, ஜபோத் நின் ஸ்கீனைப் பின்பற்றியவர்
கள் நாஜிக்களின் சீருடைகளை
பொத்த சீருடைகளை அணிந்து,
முப்பதாம் ஆண் டு களி ல் போலந்து தெருக்களில் பீடு நடை போட்டனர்; "ஜெர்
மனி-ஹிட்லருக்கு, இத்தாலி
முசோலினிக்கு, பாலஸ்தீனம்
யூதர்களுக்கு' என்று:கோஷ
மெழுப்பினர். இர்குண் ஸ்த்* "வாய் எல்'டமி லியோனிஸ்ட்:
ஸ்தாபனத்தின் ளில்
ஒருவரும் தற்ே இஸ்
3
ரேலிய
களால் விசேடமாக
பிரதமருமான ஐ. ஷமீர் துருக்கியிலிருந்த நாஜி தூதுவருக்கு 1941ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் பின்வரு மாறு எழுதினர்: "நாம் ஒரே மாதிரியானவர்கள் சிறிதளவு வித்தியாசமில்லை. எனவேதான் பின்வரும் கேள்வி எழுகிறது: ஏன் ஒன்று பட்டுச் செயல்படக் கூடாது?’’
அவர்கள் ஒன்றுபடவே செய் தனர், பாஸிஸ் கெட்டோக்க ளில் ஸியோனிஸ்ட்டுகள் தலை மைப் பொறுப்பேற்றனர். மத் தியக் கிழக்கிற்கு அனுப்பப்படு வதற்கு முன்னர், அவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்க 67/TS யூதர்களையே தெரிவு செய்தனர். அதேசமயம், பெரும்பான்மையான யூதர்கள் தடுப்பு முகாம்களுக்குக் கொலை செய்யப்படுவதற்காக அனுப்பப் பட விருந்தனர்.
பாஸிஸ் மற்றும் ஸியோனிஸ்
உளவுச் சேவைகளுக்கிடையே நோடியான இராணுவ ஒத் துழைப்பை ஒழுங்கு செய்யும் அளவுக்கு அவர்கள் சென்ற னர். பல்வேறு சந்தர்ப்பங்க ளில் ஸியோனிஸ்ட்டுகள் ஹிட்
லரின் ஐந்தாம் படைப்
LIITS, திரத்தை வகித்தனர். அவர்க ளின் சர்வதேச நடவடிக்கை, நாஜி ஜெர்மனியினது 'உலக ஆதிக்கத்தின்" ஸ்தாபிப்பதை ஊக்குவிப்பதற்குப் LiuGöT படுத்தப்பட்டது. ஆகவும் * மதிப்பிற்குறிய' ஸியோ னிஸ்ட்டுகள், ‘விசுவாசமுள்ள சேவைக்கான”* பதக்கங்கள் வழங்கப்பட்டனர்; பா ஸிஸ்ட்டு
உருவாக் கப்பட்ட இப் பதக்கம், தாவீ தின், மஞ்சல் நட்சத்திரத்தின்
உருவாக்கத்தைக் கொண்டிருந் திது *驚 -
s f
 
 
 
 
 
 
 
 
 
 

இனவாதக் கொள்கையும் இனப் படுகொலையும்
ஆக்கிரமிப்பு, ளிஸ்தரிப்பு வாதம், அரபு மக்கள் சம்பந்த மாக அதன் அரசியல் அதி சூரத்தனம், இனவாதம், இனப் படுகொலையின் பால் டெல் அவிவின் இன்றையப் போக்கு, ஜெர்மன் நாஜிக்க ளின் கொலைபாதகக் கொள் கைகளைப் பல வழிகளில் ஒத்த தாகவே இருக்கிறது. நவீன லியோனிஸமானது அ த ன் தத்துவவியல் அம்சங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பாஸிஸத்துக்கு இணையானதா கவே உள்ளது. இந்த அபாய கரமான, துரிதமான போக்கு அதன் உள்துறைக் கொள்கை யிலும் கைப்பற்றப்பட்டிருக் கும் அரபுப் பிரதேசங்களிலும் அயலிலுள்ள அயல் நாடுகள் பாலான அதன் கொள்கையி லும் காணப்படுகிறது.
நவீன இஸ்ரேலிய சமுதாயத் தின் வாழ்வு குறித்து அரபு. மேலைய, அமெரிக்க, இஸ்ரேலி யப் பத்திரிகைகளில் நிறைந்து காணப்படும் சமீப ஆண்டுத் தகவல்களில், வலது பக்கம் அதி கரித்த அளவுக்கு மாறிச்செல் வது சம்பந்தமான தகவல் மாத்திரமன்றி, நவ-பாஸிஸ்க் குழுக்களின் பயங்கரவாத நட வடிக்கைகள் பற்றிய தகவல் களும்கூட உள்ளன. இது ஒரு சந்தர்ப்ப நிகழ்வா ?
வியோனிஸ் ஆட்சியினல் இஸ்ரேலிய மக்களுக்கு ஏற் படக் கூடிய கொடிய பின்
விளைவுகள் பற்றி புகழ்பூத்த சட்டத்தரணியான எப். லாங்கர் பின்வருமாறு எழுதினர்: "இஸ்ரேல் பாலஸ்
63
தீனர்களை மாத்திரம் நாச்மாக்க வில்லை தன்னைத்த்ானேயும்-நாச மாக்கிக் கொள்கிறது. " நாட்
டின் இராணுவ மயமாக்கத்துக் கும் அதன் உள்துறைத் தார் மீகச் சூழலுக்கும்
இடையே நேரடியான தொடர்பு உண்டு. இன மேலாண்மை, கடுமை, ஏனைய மக்களின் பால் பகைமை யைத் தூண்டுவது ஆகியன தவிர்க்க முடியாதவாறும், சுலப மாகவும் மனிதனின் சமூக, பொருளாதார உரிமைகளையும் அவனது சொந்தப் பாதுகாப் பையும் சுதந்திரத்தையும் இன வாதச் சித்தாந்தத்தை நடை முறைப் ப டு த் து வ ைத யு ம் அடக்கியொடுக்குவதற்கு உரு மாற்றி வருகிறது,
இஸ்ரேல் வலதுசாரிப் பக்கம் திரும்பியமை அமெரிக்காவில் முழுமையான ஆதரவை அனுப விக்கிறது. மேலும், அதுவே அதன் நேரடியான பின்விளைவா கவும் இருக்கிறது, மத்தியக் கிழக்கில் இப்போது ஏகாதிபத் தியத்தின் பாரிய தளமாக விளங்கும் இஸ்ரேலுக்கு வாஷிங் டன் அளித்துவரும் பெரும் உதவியை உலக மக்கள் நன் கறிவர். அத்தகைய போக்கி ஞல் ஏற்படக் கூடிய பின்விளை
வுகள் என்ன?
இஸ்ரேல் வலதுசாரிப் பக்கம் "
திரும்பியது பற்றிய உண்மை 1984 ஜூலையில் நெசட்டுக்கு
(பாராளுமன்றத்துக்கு) நடை பெற்ற தேர்தல்களின் வெளிப் பாட்டினுல் சான்று படுத்தப் படுகிறது. இதன் விளைவால்
- ஐக்கிய கூட்டணி அர உருவாக்கப்பட்டது, தில்களில் அதிதீவிர த, வலதுசாரி மத

Page 34
64
பனங்கள் முன்னரைவிட-கூடு தல் ஆசனங்களைப் பெற்றன. இத்தேர்தல்களில் இஸ்ரேலிய அதிதீவிர சக்திகள் அடைந்த வெற்றிக்கு, காச் நவ-பாஸி ஸக் கட்சியின் தலைவரும் பயங் கரவாதியுமான எம். காஹ்னே தெரிவுசெய்யப்பட்டமை சிகர மாக_விளங்கியது.
காஹ்னேயின் இ ன வா த வேலைத்திட்டம் அதிகாரிகளி னல் ஆதரிக்கப்படுகிறது. இது, இஸ்ரேலில் வசிப்பவர்கள் உள் ளிட்ட அரபுக்களுக்கு எதிரான நோக்கமுடிையது. ** அரபுத் தேசியச் சிறுபான்மையின் நிலை உலகில் மிகவும் மோசமானது என்று இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர்களில் ஒருவரான எஸ், டோலே நாடா ஒப்புக் கொண்டிருக்கிருர். இந்த நிலைப் பாடு சட்டபூர்வமாக்கப்பட்டி ருக்கிறது. இஸ்ரேலிய சட்ட வாக்கம் சட்டரீதியாக்கப்பட்ட பாரபட்சம், திருட்டு மற்றும்
அரபுக்களுக்கு எதிரான பயங் கரவாதத்தின் அமைப்பாகும்.
MqAAAAAAAAq SqqqqAAAAAAAAqASASMMMAS qqqTSTMMeiAAA
அரபுக்களைப் பொறுத்த வரை யில் அடக்குமுறை மிக்கதான இந்த ஆட்சி, 200க்கும் மேற் பட்ட சட்டங்களையும் ஆணை களை யும் அடிப்படையாகக் கொண்டது. அறுபதாம் ஆண்டு களில் நீதியமைச்சராகவிருந்த யாகோபு ஷாப்பிரோ பின்வரு மாறு கூறுவது வழக்கம் 'அத் தகைய சட்டங்களை அறிமுகஞ் செ ய் வது ட ன் ஆரம்பமான ஆட்சி, எந்தவொரு நாகரிக முற்ற நாட்டுடனும் ஒப்பிட முடியாதது. நாஜ ஜெர்மனியி லும்கூட அத்தகைய சட்டங் கள் இல்லை. ஸியோனிஸம், அது விரும்பினுலும் சரி, விரும் பாவிட்டாலும் சரி, யூத மக்க ளின் மிகமோசமான எதிரியான நா ஜி க் களை ப் பிரதிபலிக்கும் கண்ணுடியே என்று 'ஆபி ரிக்கு-ஆசி' சஞ்சிகை எழுது கிறது.
"கொம்யூனிஸ்ட் வூர்சேனிக் சில்' சஞ்சிகையிலிருந்து
★
 
 
 

',
/
-
ܒ
.

Page 35
தலைமைத் தபால் நிலையத்தி பதிவு செய்யப்பட்டது.
சோஷலிஸம் தத்துவமும் தடைமுை
இம்மாத சஞ்சிகையைப் பெ. எழுதுங்கள்:
சோஷலிஸம் தத்துவமும்
隱 ஆ தகவல்

ಫೆ?
TOULD வரிக்கு
பின் வரும் முக
நி)
டைமுறையும்
9. \த்த,