கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.02

Page 1
சோஷலிஸப் புரட் லெனினின் தத்து
சோவியத்-அமெரி வழங்குவது எை
s
புரட்சியில் த்
ரட்சிகர
 
 

ga (ALMA“
LALWA
சி பற்றிய so
禹
A. 6ᎩᏍ Ꮠ.
莎 ів

Page 2
\w\{\}\|"
 

தத்துவமும் நடைமுறையும்
சோவியத் சித்தாந்த அரசியல் பத்திரிகைகளின் மாதாந்த
மஞ்சரி
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸக் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தகவல் arfofesör தலைவர் ஏ. ஓ வொல்கோவ் அவர்களால் கொழும்பு: 10, 98, மாளிகாகந்த ருேட்: புரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ζ). -

Page 3
உள்ளடக்கம்
இன்றைய
விவகாரங்கள்
சமாதானம், படைக் குறைப்புக்கான
சோவியத்-அமெரிக்க உடன்படிக்கை வழங்குவது எவை? 3
வளர்முக உலகின் பிரச்னைகள் குறித்து
வாய்ப்புக்கள் சோவியத் தலைவர் 9 *கேந்திரப் பந்தோபஸ்து - முன்முயற்சியின்' ஆபத்துக்கள் 12 பசுபிக் பிராந்தியமும் சர்வதேசப் பந்தோபஸ்தும் I 5
மார்க்வRயம்- யூரி புரலோவ் லெனினியமும் சோஷலிஸப் புரட்சி பற்றிய எமது காலமும் லெனினின் தத்துவம் 19 வரலாறும் எஸ். தூதுக்கின் அனுபவமும் புரட்சியில் ஜனித்த
புரட்சிகர ராணுவம் ፵8 சோவியத் சமுதாயம்: தனிநபர் சேவைகளும்
O சட்டமும் 31
சோவிய்த் சமுதாயத்தின் ரசனைகளும ஜனநாயகமயமாக்கம் 35 மனித உரிமைகள் 39 சோஷலிஸமும் శి
O o சாவியத் யூனியன்: இன்றைய உலகும் வெளிப் பொருளாதாரச்
செயற்பாட்டின் மேம்பாடு 43 ', ി கொம்சமோலும்
மக்களாட்சியும் 46 வளரும் நாடுகளின் அஹ்மத் ஸ்கந்தரோஸ் صبر பின்றைய சமூக முன்னேற்றப் இரச்னைகள் பாதையில் 49 ............"; * ஏகாதிபத்தியமும் இஸ்லாமும் 53 ஏகாதிபத்தியத்தின் அலெக்ஸாண்டர் ஹோல்ஸ் *ubulp நியூக்லியர்
58
காலனியாதிக்கவாதிகள்
 

இன்றைய
விவகாரங்கள்
சோவியத்-அமெரிக்க உடன்படிக்கை வழங்குவது
6T60)6)nu?
நடுத்தர வீச்சு மற்றும் குறுகிய விச்சு ஏவுகணைகளை ஒழித்துக்கட்டுவது பற்றிய சோவியத்-அமெரிக்க உடன்படிக்கை 1987 டிசம்பர் 8ம் திகதி கைச்சாத்திடப்பட்டமை நியூக்லியர்-சூன்ய உலகின் மார்க்கத்திலான பாதையில் ஒர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம், இயல்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நிக்கலாய் யெயிமோவும் ஸ்டானிஸ்லாவ் கொந்ரசோவும்
விவாதிக்கின்றனர்.

Page 4
குறிக்கோள்களும் கால வரம்புகளும்
நடுத்தர வீச்சு ஏவுகணைகள் 1,000 கிலோமீட்டர் முதல் 5,000 கிலோ மீட்டர் வரையி லான செயற்பாட்டு வீச்சைக் கொண்ட எல்லா ஏவுகணைகளை
யும் உள்ளடக்கும். குறுகிய வீச்சு ஏ வு சு ஃன க ள் 500 கிலோ மீட்டர் முதல் 1,000
கிலோ மீட்டர் வரையிலான செ ய ம் பா ட் டு வீச்சைக் கொண்ட குறுகிய வீச்சு ஏவு கணைகள் அனைத்தையும் உள்ள டக்கும்.
சோவியத் யூ னரி ய னி ல் எஸ்எஸ்20, எஸ்எஸ்- 4, எஸ்எஸ்-5 ஏவுகணைகளும் தரையிலிருந்து
செலுத்தப்படும் குரூய்சே ஏவு கணைகளும் குறுகிய வீச்சுள்ள எஸ்எஸ்-12, எ ஸ்எஸ்-23, ஏவு கணைகளும் இதில் அடங்குகின் நன; அமெரிக்காவில் பெர்ஷிங்-2
பிஜிஎம் 106, பெர்ஷிங்-1ஏ ஆகி யன இதில் அடங்கும். இவ் விதம், 500 முதல் 5,500
கிலோ மீட்டர் வரை செயற்
பாட்டு வீச்சுடைய எல்லா ஏவுகணைகளும் அழித்தொழிக் கப்படவுள்ளன.
ஏற்கனவே தயார் நிலையில் இருப்பவையும் களஞ்சியப் படுத்தப் பட்டிருப்பவையுமான மொத்தம் சுமார் 2,000 ஏ வு கணைகளை சோவியத் யூனியனும் சுமார் 850 ஏவுகணைகளை அமெ ரிக்காவும் ஒழித்துக் கட்டும், சோவியத் யூனியன் சுமார் 2,500 நியூக்லியர் வெடிமுகப் புக்களையும் அமெரிக்கா 1820 நியூக்லியர் வெடிமுகப்புக்களை யும் ஒழித்துக் கட்ட வுள்ளன.
சோவியத் யூனியனில் 826
நடுத்தர வீச்சு ஏவுகணைகளும்
அமெரிக்காவில் 689 ஏவுகணை
களும் ஒழிக்கப்படவுள்ளன.
நடுத்தர வீச்சு ஏவுகணைகள் அனைத்தும் அடுத்த மூன்று
ஆண்டுகளுக்குள் ஒழித்துக்கட்
டப்படுவதை இந்த படிக்கை முன்வைக்கிறது.
முதலாவதும் மிக நீண்டது IDIT 0.015 இக் கட்டத்துக்கு 29 மாதங்கள் பிடிக்கும். இக் கால வரம்பு முடிவடையும் தறுவா யில், இரு தரப்புக்களும் தம் (Lд GOL-III செயற்படத்தக்க நடுத்தர வீச்சு ஏவுகணைகள் மற்றும் செ லு த் தி க ளி ல் முறையே 180க்கும் 171க்கும் மேற்படாத வெடிமுகப்புக் களையே வைத்திருக்கும். ஏழு மாத காலம் நீடித்திருக்கக் கூடிய இரண்டாவது கட்டத் தில் எஞ்சியுள்ள நடுத்தர வீச்சு ஏவுகணைகள் ஒழித்துக் கட்டப் படும்.
குறுகிய வீச்சு ஏவுகணைகள் 18 மாத காலத்துள் ஒழித்துக் கட்டப்படவுள்ளன: மேற் குறிப்பிடப்பட்ட மூன்றுஆண்டு காலத்தின் கடைசி இரண்டாவது வாரங்களின் போது மேற்கு ஜெர்மனிக்கு உரிய பெர்ஷிங்-1ஏ வுக்கான அமெரிக்க நியூக்லியர் வெடி முகப்புக்கள் அழித்தொழிக்கப் படும்.
இரு தரப்புக்சளும் தமது ஏவுகணைகளை அழிக்கும் முறை கள் வித்தியாசமானவை. ஏவு கணை ஒன்றின் கெட்டியான பகுதியை எரித்து விடவும் எஞ் சியவற்றை நசுக்கி விடவுமான முறையை அமெரிக்கர்கள்
 

95, זומן ר
தெரிவு செய்துள்ளனர். சோவி யத் யூனியனில், சம்பிரதாய வெடி பொருள்களைப் பயன் படுத்துவது மூலம் ஒவ்வொன் றும் 3-4 பிரிவுகளைக் கொண்ட தொகுதிகளாகத்
தகர்க்கப் படும். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் தமது தேசிய பிரதேசத்திற்குள், மறுதரப் பின் கண்காணிப்பின் கீழ் (நூற்றுக்கும் மே ற் ப டா த வெடிமுகப்புக்களை) செலுத்து
வதன் மூலம் அழிக்கும் உரிமை யைக் கொண்டுள்ளன. சோவி யத் யூனியன் தனது ஏவுகணை களையும் அதனுடன் இணைந்த சாதனங்களையும் எட்டு இடங் களில் அழிக்கும்; அமெரிக்கா இரண்டு இடங்களில் அழிக்கும். 5,500 கிலோ மீட்டர் வரையி லான வீச்சைக் கொண்ட எந்த வொரு ஏவுகணைகளையும் இனி மேல் உற்பத்தி செய்வதில்லை, பரீட்சிப்பதில்லை என்று சோவி யத் யூனியனும் அமெரிக்காவும் பொறுப்பேற்றுக் கொண்டுள் ளன. இதன் முக்கியத்துவம் தெள்ளத் தெளிவானது,
மெய்நிலையறியும் நடிைமுறை
நியூக்லியர் ஆயுதங்களை ஒழித்துக் கட்டும் இப் புதிய கடமைப் பொறுப்பிலும் கூட, இரு தரப்புக்களும் ஒன்றுக் கொன்று எவ்வளவு சமீபமாக வந்திருக்கின்றன. தமது பரஸ் பர நலன்களை அங்கீகரிக்கும் திசையில் எவ்வளவு நெருக்க மாக வந்துள்ளன என்பதைக் காட்டுகின்ற ஆகவும் புதுமை யான பகுதி இது. இந்த உடன் படிக்கையானது அதன் கவன வகுக்கப்பட்ட கண்கா
புறப்பு மற்றும் பரிசோதனை
荡
அமைப்பின் மூலம் வேறுபடுத் திக் காட்டப்படுகிறது. இது, ஏவுகணைகளை ஒழித்துக் கட்டு வது மீதான கட்டுப்பாட்டை மாத்திரமன்றி, சந்தேகத்திற் குரிய தளங்களையும் உற்பத்தி
வசதிகளையும் பரிசோதிப்பதும்
ஆகும். மெய்நிலையறிதலை ஆளும் விதிகள் மிகவும் கருரானவை. ஆயுதக் கட்டுப்பாட்டின் வர லாற்றில் ஆகவும் கருரான ஒன்று.
சோவியத், தேசங்களிலும் றும்-குறுகிய வீச்சு ஏவுகணை கள் ஈடுபடுத்தி வைக்கப்பட் டுள்ள தமது நேச நாடுகளின் பிரதேசங்களிலும் அதாவது ஜெர்மன் ஜனநாயகக் குடியர சிலும் செக்கோஸ்லோவாக்கி யாவிலும் பெல்ஜியத்திலும் பெரிய பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் மேற்கு ஜெர் மனியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுவதை இந்த உடன்படிக்கை முன்வைக் கிறது. இவ்விதம், கட்டுப்பாட் டுக்கும் பரிசோதனைகளுக்கும் தமது ஒப்புதலைத் தெரிவித் துள்ள ஒன்பது நாடுகளை இந்த உடன்படிக்கை உள்ளடக்கு
கிற து.
அமெரிக்கப் பிர நடுத்தர-மற்
இந்த உடன்படிக்கை, மெய் நிலையறிதலின் தலையாய வகை யினங்களது , எண்ணிக்கைக்கு ஏற்ப, ஐந்து கூறுகளைக் கொண்ட கட்டுப்பாட்டை முன்வைக்கிறது.
1. ஆரம்பப் புள்ளி விபரங்க ளைச் சரிபார்ப்பதற்கான பரிசோ தனைகள். இது உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் 30 நாட்களில் தொடங்கி 90 நாட்களில் முடிவடையும். ஏவு கணைகளை உற்பத்தி செய்யும்

Page 5
வசதிகள் தவிர்ந்த, அதாவது சோதனைகளை மேற்கொள்ளும்; ஆலைகள் 1 தவிர்ந்த எல்லா
கடைசி ஐந்தாண்டு காலத்தில் செயற்படக் கூடிய ஏவுகணைத்
வருடம் பத்துப் பரிசோதனை தளங்களை யும் ( செலுத்து
களை மேற்கொள்ளும். மேடைகள்) அனை த்து துணை
ப 4. ஏவுகணைகள் உற்பத்தி வசதியமைப்புக்களும் அத்த
செய்யப்படுவதில்லை என்பதை கைய பரிசோதனை களுக்கு உட் உறுதி செய்வதற்காக, உற் படும். 1 : இது 12 .
பத்தி ஆலைகளின் நுழைவாயில் பம், * -----
களில் பரிசோதனை மேற் - 2. ஏவுகணைச் செயற்பாட்
கொள்ளுதல். இந்தப் : பரிசோ டுத் தளங்களையும் துணை ஏவு
தனைகள் 13 வருடங்களுக்குத்
தொடர்ச்சியான 3 அடிப்படை கணை.. வசதிகளையும் அழித்
யில் மேற்கொள்ளப்படும். தொழிப்பது பற்றிய உண்மை களை உறுதிப்படுத்து வதற்கென
5. ஏவுகணைகள் ஒழித்துக் வகுக்கப்பட்ட இர் பரிசோதனை
கட்டப்படவுள்ள தளங்கள். கள் . மூன்று-ஆண்டு காலகட்
செலுத்து மேடைகள், துணை டம் முழுவதிலும் அத்தகைய
வசதிகள் ஆகியவற்றைப் பரி பரிசோதனைகளைத் தரப்புக்கள்
சோதனை செய்தல். இந்த சரி மேற்கொள்ளும்.
பார்த்தல்கள் மூன்று ஆண்டு
களுக்கு நீடித்திருக்கும். ஏவு 3. சந்தேகத்துக்குரிய தளங்
கணைகள் ஒழிக்கப்படவுள்ள கள் பற்றிய பரிசோதனைகள்
தளங்களுக்குப் பரிசோதகர்கள் (விகிதாசார , அடிப்படையி
நியமிக்கப்படுவார்கள். இந்தப் லான பரிசோதனை கள்). இது,
பரிசோதனைகள் தொடர்ச்சி உடன் படிக்கை நடைமுறைக்கு
யான அடிப்படையில் நிறை வந்ததன் பின்னரான 13
வேற்றப்படும். ஆண்டுகளுக்குள் எல்லாச் செயற்பாட்டு ஏவுகணைத் தளங்
- இன்னுமொரு அ முன்னெச்ச களி லும் துணை வசதி அமைப்
ரிக்கை. ஓழித்துக்கட்டப் படு புக்களிலும் மேற் கொள்ளப் வ தற்குள்ள சோவியத் படும். சகல நடுத்தர-மற்
எஸ்எஸ்- 20 நடுத்தர வீச்சு ஏவு றும்- குறு கிய வீச்சு ஏவுகணை சணை களின் மேடையொன்று களும் ஒழித்துக் கட்டப்பட்ட
எஸ்எஸ்–25 சோவியத் கண்டம் தன் பின்னரான பத்தாண்டு
விட்டுக் கண்டம் செல்லும் ஏவு களுக்கு, இந்த 5 வருடாந்தப்
கணைகளுக்குப் பயன் படுத்தப் பரிசோதனைகள் பற்றிய விகிதா
படுமானால், இந்த ஏவுகணைகள் சாரம் ஸ்தாபிக்கப்படும். முதல்
நிலைகொண்டுள்ள செலுத்துக் மூன்று ஆண்டு காலத்துள், ஒவ் களத்தில் அமெரிக்கா தன து வொரு தரப்பும் மறு தரப்பின்
தேசிய விண்வெளி மெய் நிலை தளங்களில் வருடத்துக்கு 20 யறிதல் சாதனம் மூலம், அதா பரிசோதனைகளை - மேற்கொள்
வது அமெரிக்கச் செய்மதிகள் ளும் உரிமையைக் கொண்டிருக்
மூலம் பரிசோதனைகள் செய் -கும். அடுத்து வரும் ஐந்தாண்டு
வதற்குச் சாத்தியமாக்க சோவி கால கட்டத்தின்போது தரப் யத் யூனியன் வாக்குறுதி புக்கள் ஒவ்வொன்றும் 15 பரி அளித்துள்ளது.

அமெரிக்காவோ வேறெந்த நாடுகளோ கடந்த காலத்தில் ஒருபோதும் வரைந்
புதிய சிந்தனையின் வெளிப்பாடு
மேலோட்டமாகப் பார்த்
தால்,இந்த உடன்படிக்கையின்
முக்கியமான ஏற்பாடுகள் இவை தான். இது மிகப் பெரிய உடன்படிக்கை, இதுபோன்ற ஒன்றை சோவியத் யூனியனே, அல்லது
ததுமில்லை, ஒப்பமிட்டது மில்லை. மிகச் சமீபகாலம் வரையில், குறிப்பிட்ட சில வகை நியூக்லியர் ஆயுதங்கள் மீது அளவு ரீதியானதும் பண்பு ரீதியானதுமான வரம்புகளை விதிப்பதன் மூலம் ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்தும் குறிக்கோளை சோவியத்-அமெ ரிக்க உறவுகள் கொண்டிருந் தன. படைக் குறைப்புக் குறிக் கோளுக்கான அவற்றின் ஐயத் திற் கிடமற்ற அளப்பரிய முக் கியத்துவம் காரணமாக, ஆயு தங்களின் நவீன மாக்கத்தை யும் முன்னேற்றத்தையும் அவை தடை செய்யவில்லை: அதுபோலவே, கூடுதல் அபாய கரமானதான, புதிய, ஸ்திரங் குலைக்கின்ற வெகுஜனப்
பேரழிவு ஆயுதங்களின் கண்டு
பிடிப்பையும் வில்லை .
தடை செய்ய
நடுத்தர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழித்துக் கட்டுவது பற்றிய உடன்படிக்கை, அடிப்படை லேயே வித்தியாசமான குறிக்
7
கோளை, நியூக்லியர் ஆயுதங் களின் இரு வகையினங்களை ஒரே சமயத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டும் குறிக்கோ ளைப் பின்பற்றுகிறது. அதற் குக் காரணம் அவை வழக்கற் றுப் போவது அதிகரித்து வரு வதும் அவற்றை அகற்ற வேண் டிய அவசியம் இருப்பதும் மாத்திரமல்ல; ஏனெ னில், அவை ஐரோப்பாவில் ஸ்திர மின்மையை அதிகரிக்கின்றன என்பதனுல் ஆகும். (அவற்றின் உள்ளாற்றல், 1939-1945 μίο ஆண்டில் நடைபெற்ற இரண் டாம் உலகப் போரில் இருந்த சமநிலையை 200 ஆல் பெருக்க வேண்டும்).
இவ்விதம், நியூக்லியர் படைக்குறைப்புப் பிரச்னைக்கு முற்றிலும் புதியதான அணுகு முறை நிர்ணயித்துக் காட்டப் பட்டிருக்கிறது. அத்தகைய கோட்பாடுகளை அடிப்படையா கக் கொண்ட இந்த உடன் படிக்கை, சோவியத்-அமெரிக்க உறவுகளை மேலும் முன்னெடுத் துச் செல்வதற்கான வாய்ப்புகளைத் திறந்து வைக் கிறது, இது உண்மையிலேயே புதிய சந்தனையை வெளிப் படுத்துவதாகும்.
நடுத்தர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழித்துக் கட்டுவது பற்றிய உடன்படிக்கை பெரும் சிரமத் துடனேடே சாதிக்கப்பட்டது, அதற்கு இட்டுச் செல்லும் பாதையும் மிக நீண்டது. இரு நாடுகளுமே பெரும் முயற்சி
பெரும்

Page 6
8
களை விலையாகக் கொடுத்து அதைச் சாதித்தன. அசாதாரண மான இப் பிரச்னைகளுக்கு, எவ ரும் சாதாரணமான தீர்வு களைப் பார்க்கவில்லை. சோவியத், அமெரிக்கத் தரப்புக்கள் இரண்
டுமே சலுகைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
女
உடன்படிக்கையின் முக்கியத் துவத்தை மிகைப்படுத்திக் கூறு வது கடினம். சோவியத்-அமெ ரிக்க உறவுகளில் ஓர் தரரீதி யான மாற்றம் ஏற்பட்டிருக் கிறது என்பதை உடன்படிக்கை
யின் பெறுபேறுகள் சுட்டிக் காட்டுகின்றன: இந்த உறவு களுக்கு பந்தோபஸ்துப் பிரச் னைகள் மையமானவை. இந்த
மாற்றம் சோவியத் யூனியனுக்
கும் அமெரிக்காவுக்கும் மாத்தி ரம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல; ஆனல், அனைத்து மக்களின் பந்தோபஸ்
துக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்தது.
* இஸ்வெஸ்தியா' விலிருந்து x
.
 

s
சமாதானம்,
படைகுை றப்புக்கான
வாய்ப்புகள்
வளர்முக உலகின் பிரச்னைகள் குறித்து சோவியத் தலைவர்
வன்முறையற்ற, நியூக் லியர்-சூன்ய உலகிற்கான பாதையில் எண்ணற்ற சிரமங் கள் உள்ளன. புதிய சிந்தனை யின் பற்ருக்குறை எல்லா இடங்களிலுமே இன்னமும் வெற்றி கொள்ளப்படவில்லை. தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதையின் பிழையற்ற தன்மை யி லும், சமாதானத்தோடு வாழ்வதற்கான சோவியத் மக் களின் தெளிவாக வெளிப்படுத் தப்பட்ட விருப்பத்திலும், மேற்கிலும் கிழக்கிலும் தெற்கி லும் வடக்கிலும் உள்ள இலட் Gay Tu லட்சம் மக்களின் வளர்ந்தோங்கிவரும் வெகுஜன பிரக்ஞைகளிலும், எமது காலத் தின் பெரும் அரசியல் சக்தி யாகத் தன்னைத்தானே உறுதிப் படுத்திக் கொண்டுள்ள அணி சேரா இயக்கத்தின் நடவடிக் கைகளிலும் நாம் நம்பிக்கை யைப் பெறுகிருேம். ஆபிரிக்க ஒற்றுமைஸ்தாபனத்தின் ராஜ்ய அ ர சா ங் க த் தலைவர்களின் 23-வது கூட்டத் தொடர் தீர் மனங்கள் ஸ்திரமான சமா
III lib 'இரட்டைமுக
தானத்துக்கான அபிலாஷை யைப் பற்றி பேசுகிறது.
இந்த வலிமைமிக்க நதிகள் ஒன்ருகச் சங்கமிக்க வேண்டும், இராணுவத் துறையையும் நாடுகள் மத்தியிலான உறவு களின் ஏனைய பாரிய துறைகள் அனைத்தையும் உள்ளடக்கும் ஓர் சர்வாம்சம் தழுவிய சர்வ தேசப் ப ந் தோ பஸ் து அமைப்பை உருவாக்க உதவ வேண்டும் என நாம் விரும்பு கிருேம், சமதையற்ற பரிவர்த் தனை, கடன் தளை, அல்லது வளர்முக நாடுகள் மீதான நவ காலனியாதிக்கச் சுரண்ட லின் ஏனைய திவடிவங்கள் போன்ற கொந்தளிப்பான அம் சங்கள் சர்வதேசப் பொருளா தார உறவுகளில் காணப்படு வது சர்வ வியாபக AF L DIT 95T னத்தை இடருக்குள்ளாக்கும் எழுச்சிகளைக் கொண்டு வருகின் றன. -
ஒருவர் விரும்பியோ விரும் பாமலோ, இங்கு ஏகாதிபத்தி
ዷ?IT @ዥ

Page 7
jö
சாகவே' செயல்படுகிறது என்ற முடிவுக்கு வருகிருர், ஒரு கையில் வளர்முக நாடுகளுக் குப் பணத்தைக் கொடுத்துக் கொண்டு, மறு கையில் அதை எடுத்துக் கொள்கிறது; மேலும் பன்ஞட்டு நிறுவனங்களின் பணப் பெட்டிகளை நிரப்புவதற் குப் பெரும் இலாபங்களைக் கறக்கிறது. சகல மார்க்கங்க
ளும் பயன்படுத்தப்படுகின்றன:
விமோசனமடைந்த நாடுகளை முன்னைய தாய் நாடுகளின் சந்தைகளுடன் இணைப்பது, நானவிதமான எதிர்ப் புரட்சி யாளர்களின் துணையோடு நிர்ப் பந்தம் செலுத்துவது, போன்ற இன்னுேரன்ன LG) இவற் றுடன் இணைந்துள்ளன.
உலகில் மோதல் நிலைமை களைத் தணிப்பது இப்போது போல் எப்போதுமே அவ் வளவு அ முத் த மா ன தாக இருந்தது கிடையாது. இது சம்பந்தமாக அதிகம் பணி ஆற்றப்பட்டிருக்கிறது, ஆப் கானிஸ்தானில், தேசிய சமரசக் கொள்கை அதன் முதற் பல னைத் தரத் தொடங்கியுள்ளது. மத்தியக் கிழக்கு பற்றிய சர்வ தேச மகாநாட்டைக் கூட்டும் கருத்து, அங்கு சர்வாம்சம் தழுவிய நீதியான தீர்வைச் சாதிக்கும் ஒரேயொரு சாத் தியமான மார்க்கமாகும். இது, மென்மேலும் கூடுதலான ஆதர
வாளர்களை வென்றெடுத்து வருகிறது. இறுதியில், S2 (o)č5 சமாஜமானது, ஈரான்-ஈராக்
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குக் கூடுதல் ஊக்க முள்ள நடவடிக்கைகளை எடுக் கத் தொடங்கியுள்ளது. மத்திய
அமெரிக்காவில், அமெரிக் காவின் எதிர்ப்பு இருந்த போதிலும்கூட, காண்ட தோரா குழு, உலகின் அப்
இல்லாத
பாகத்தில் பூர்வ அபிலாஷைகளுக்கான பேச்சாளராகத் தன்னைத்தானே வலியுறுத்தி வருகிறது. துரதிருஷ்டவசமாக ஆபிரிக்காவில் குவிந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்ட தில் எந்தவிதமான முன்னேற் றமும் காணப்படவில்லை. நவீன வரலாற்றில், ஒழுக்க நெறியே இனவொதுக்கல் ஆட்சி, எல்லைப்புற நாடு களுக்கு எதிராக தென் ஆபிரி க்கா, இழைத்துவரும் தொடர்ச் சியான ஆக்கிரமிப்பு நடவடிக் கைகள், நமீபிய மக்கள் மீதான கலோனியல் அடக்கு முறை-ஆகியனவே ஆபிரிக்கக் கண்டத்தின் தெற்கில் நிலவும் அமைதியற்ற நிலையாகும்.
ஏகாதிபத்திய சக்திகள் தென் ஆபிரிக்க இனவாதி களுக்கு உதவியும் தூண்டுத லும் வழங்காமலிருந்திருந்தால், நீண்டகாலத்துக்கு மு ன் ன மேயே நிலைமை மாறுபட்ட தாக இருந்திருக்கும், தென்
ஆபிரிக்காவில் தமது கொள்கை ஆக்கபூர்வமானதெனக் காட்டு வதற்கு அவை மும்முரமாகச் செயல்படுகின்றன.
இத்தகைய நிலைமைகளில்,
எல்லைப்புற நாடுகளும், தம் '
முடைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவர்களான ஏஎன்சி மற்றும் ஸ்வாபோவின் தலைமை யில் தென் ஆபிரிக்க, நமீபிய தேசபக்தர்கள் ஓர் நீதியான போராட்டத்தையே கின்றனர் என்பதில் என்ன சந் தேகம்.
இனவொதுக்கல் ஒழிவது சர்வ நிச்சயம். அரசியல் தீர்வின் மூலம் இனவாத அமைப்பை ஒழித்துக் கட்டுவது, அனைத்து
மக்களின் அமைதி
தெ ன்
நடத்து

f
ஃபிரெலிமோ
தென் ஆபிரிக்கர்களுக்கும் ஏற் புடையதாக இருக்கும். அத் தகைய தீர்வுக்கான மார்க்கங் களைக் காண விழைவது அவசி யம். இதை u 9?rf? l “ G3L ITrf?u urT உணர்ந்து கொள்வதற்கு இது உரிய தருணமாகும். புதிய கருத்துக்களும் புதிய அணுகு முறையும் கூட்டு முயற்சியுமே தேவை.
பெருமளவு சல்வாதரங்களைக் கொண் டுள்ள மொஸாம்பிக், அதனது வளர்ச்சியின் இன்றையக் கட் டத்தில் எண்ணற்ற சிரமங் களுக்கு முகங் கொடுக்கிறது என்பதை நாமறிவோம்.
இயற்கைச்
கடந்த காலத்தில் போலவே, எம்முடைய ஒருமைப்பாடும் ஆதரவும் மொஸாம்பிக் மக்க ளின் பக்கமே உள்ளன; அவர் கள் தமது விடுதலையையும் சுதந்திரத்தையும் உயர்த்திப் பிடிக்கவும் வறுமை, பொருளா தாரச் சீர்கேட்டினை ஒழித்துக் கட்டவும் ஏனைய விடுதலை பெற்ற நாடு களைப் போலவே, உங்களது நாடும், முதலாளித்துவத்துடன் தனது வருங்காலத்தை இணைத் துக்கொள்ள விரும்பாவிட் டால், இது உங்களின் தெரிவு -அதை ஏனைய நாடுகள் மதிக்க வேண்டும்.
சோவியத் - மொஸாம்பிக்
உறவுகள், அவற்றின் எல்லா அம்சங்களிலும் - அரசியல், பொருளாதார, G5 G6) AT SFIT UT இராணுவ அம்ச ங்களிலும்எப்போதுமே சோவியத் தலை மையின் இருந்து வந்துள்ளன. சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கட்சிக்கும்
விழைகின்றனர்,
கவன மையத்தில்
.ii ܘܬܚܒܝ
இடையிலான உறவுகளின் வலுப்படுத்தல், அவற்றைக் கெட்டிப்படுத்த உதவுகின்றது.
இருதரப்பு: உறவுகளின் பல் வேறு துறைகளில் பெரும் பணி ஆற்றப்பட்டிருக்கிறது. ஆயி னும், சுய-விமர்சன ரீதியில் விஷயங்களைப் பார்த்தால், இன்னும் பெரும் பணி ஆற்றப் படவுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் எம் (Lp 6ö) L — unu ஒ த் து ழை ப் பை கூடுதல் செயலூக்கமான தாக்க வேண்டும்; அதன் நடை முறைப் பலாபலன்களை அதி கரிக்க வேண்டும்; புதிய வடிவங் கள், முறைகளைக் காண வேண் டும், அதற்கு இருபக்க முயற் சிகளும் தேவைப்படுகின்றன.
மக்கள் மொஸாம்பிக்குடன்
ஒத்துழைப்பை வளர்க்கவும் அதனைக் கூடுதல் பயனுள்ள தாக்கவுமான பாதையைத்
தொடர்ந்தும் பின்பற்றுவதற்கு சோவியத் யூனியன் எண்ணி யுள்ளது என்பதில் நீங்கள் நிச்சயம் கொள்ள முடியும்,
மொஸாம்பிக் ஜனுதிபதியும் பிரெலிமோவின் தலைவரு மான ஜோக்கிம் ஏ. சிஸ்ஸா ணுேவைக் கெளரவிக்கும் பொருட்டு, அளிக்கப்பட்ட விருந்தில் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் கமிட் டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் ஆற்றிய உரையிலிருந்து. ஆகஸ்ட் 3, 1987.

Page 8
“கேந்திரப் பந்தோபஸ்து முன்முயற்சியின்’
1983ம் ஆண்டு ஜனதிபதி ரீகன் பிரகடனம் செய்த கேந் திப் பந்தோபஸ்து முன்முயற்சி (எஸ்டிஐ), வாஷிங்டனின் இரா ணுவ-அரசியல் பாதைக்கு மையமாக விளங்குகிறது என் பதை இன்றைய அமெரிக்க நிர் வாகத்தின் நடவடிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
மெய்யான நோக்கங்கள்
தனது வளர்ச்சியின் ஆரம் பக் கட்டத்தில் இருக்கும் எஸ் டிஐ வேலைத்திட்டம், நியூக்லி யர் ஆயுதங்களை ஒழித்துக் கட் டுவதற்குப் பங்களிப்பதற்குப் பதிலாக, நியூக்லியர் ஆயுதப் போட்டியைத் தூண்டிவிடுவ தற்கே பணி புரிகிறது, கேந் திரப் படைகளை நவீனமாக்கு வதற்கான அமெரிக்காவின் வேலைத்திட்டங்கள் தீவிர "மாக்கப்பட்டு வருகின்றன, ஐரோப்பா மேலும் ஆயுத பாணியாக்கப்பட்டு வருகிறது. உலகின் மாகடல்களது பல் வேறு பகுதிகளில் உலா வரும்
ஆபத்துக்கள்
அமெரிக்கப் போர்க் கப்பல்களி லும் அமெரிக்காவின் கடல் கடந்த இராணுவத் தளங்களி லும் நியூக்லியர் பாசறைகள் அதிகரிக்கப்படுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அமெரிக்கா கேந்திர ஆற்றலை 17 முதல் 20 சதவீதம் அதிகரிப் பதற்கான ஒதுக்கங்களைக் கூட்டுவதற்குத் திட்டமிடப்பட் டிருக்கிறது. 1990ம் ஆண்டள வில், கேந்திர விநியோக வாக னங்களில் அரைவாசிக்கும் கூடு தலானவை, புதிய, கூடுதல் வளர்ச்சியுற்ற அமைப்புகளைக் கொண்டு அகற்றப்படவுள்ளன. 1995 lb ஆண்டளவில், கேந் திரத் தாங்கிகளில் உள்ள நியூக் லியர் வெடிமுகப்புக்களின் பாசறை 17,000 கூறுகளுக்கு அதிகரிக்கப்படவுள்ளது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச் சேவ் சமீபத்தில் குறிப்பிடப் பட்டதைப் போன்று, எஸ்டி 3ெ யில்ை ஏற்படும் முக்கியமான

ஆபத்து, அது ஆயுதங்களைக் குறைப்பது, மற்றும் நியூக்லி யர் யுத்தத்தைத் தடுப்பது பற் றிய பேச்சுக்களுக்கான வாய்ப்புகளுக்குக் கிறது.
'பந்தோபஸ்துக் தமைப்பு' என்ற முன்வைக்கப்பட்ட சோவியத் யூனியன் மீது அமெரிக்காவின் மேலாண் மையை உறுதி செய்வதற்கான ஒர் கேந்திரக் கருத்தமைப்பா கக் கருத்திற் கொள்ளப்பட் டது; இவ் வேலைத் திட்டத்தின் நீண்டகாலக் குறிக்கோள், கேந் திர மேலாண்மையைப் பெறு வதற்கு முயல்வதும், முதலா ளித்துவ பொருளாதார நிர் வாக முறைமை சோஷலிஸப் பொருளாதார நிர்வாக முறை யின் மீது கொண்டுள்ள மேலாண்மையை நிர்ணயித்துக் காட்ட முயல்வதும் ஆகும். இப் பொருளில், அடிப்படை
கிருத் வகையில்
யிலேயே ஓர் இராணுவ-அர சியல் திட்டமான 6Taivo வேலைத் திட்டம், பல்வேறு
துறைகளில்- சமூக, பொருளா தார, சித்தாத்தவியல் மற்றும் ராஜரீகத் துறைகளில்-சோஷ லிஸத்துக்கு எதிரான கடும் போராட்டத்தின் கரு த் மைப்பை உள்ளடக்குகிறது.
எஸ்டிஐ கருத்தமைப்பு, மேற்கு நாடுகளின் முகாமில் இராணுவ-அரசியல் உறவுகளை வலுப்படுத்தவும், சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஏகாதி பத்திய வல்லரசுகளின் ஐக்கிய முன்னணியை உருவாக்கவுமான நோக்கத்தைக் கொண்டிருக் கிறது. நேட்டோவுக்குள் வலுப் படுத்தலுக்கான ஓர் கருவி இது, தனது நேச அணிகளை
குழிபறிக்
வந்த போதிலும்கூட
13
எஸ்டிஐக்குள் ஈர்ப்பதன் மூலம், அந்த ஆக்கிரமிப்பு முகாமுக் குள் ஒற்றுமையை ஊக்குவிக்க அமெரிக்கா விழைகிறது.
சமாதானத்துக்கும் படைக் குறைப்புக்கும் நட்சத்திர போர்கள் திட்டங்கள் ஏற் படுத்தக் கூடிய கொடிய பாதிப்புகள் வெளிப்படை யானவை. இராணுவத் துறை யில் அமெரிக்காவினல் அச் சுறுத்தல் உருவாக்கப்பட்டு எஸ்டிஐ வேலைத்திட்டம் சோவியத் யூனி யனை அச்சுறுத்தவில்லை. இது உயர் மட்டத்தில் திரும்பத் திரும்பத் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. எஸ்டிஐ வேலைத் திட்டத் தினுல் உருவாக்கப்பட்டுவரும் அபாயத்தை செயலூக்கமுடன் தணிப்பதற்கான மார்க்கங்கள் சோவியத் யூனியனிடம் உள் 6NT 6ტIT”-
சோவியத் யூனியனிடம் பொருத்தமான பதில்கள் பல உள்ளன. ஆனல், சோவியத் யூனியன் அவற்றைப் பயன் படுத்த விரும்பவில்லை. ஆயுதப் போட்டியைத் தூண்ட விரும்ப வில்லை. சோவியத் யூனியன் அவ்வாறு செய்யுமானல், ஆயு தப் போட்டி கட்டுப்பாட்டை
இழந்துவிடும். எனவேதான் அது ஆயுதப் போட்டியை எதிர்க்கிறது, ப  ைட க் குறைப்பை ஆதரிக்கிறது:
எனவே, 2000-வது ஆண்டள வில் நியூக்லியர் ஆயுதங்களி லிருந்து மனிதகுலத்தை விடு விக்க முடியும்.
அமெரிக்கர்கள், ஒ ப் பு க் கொள்வதைப்போல், சிவிலியன் துறைகள் எஸ்டிஐ தொழில் நுட்பவியல்களில் சிறிதளவு ஆர்

Page 9
  

Page 10
SSqTqMMS LLSLLTLSSLL LSLSLS LSLSLSLSLSLSLSTSSSS SS
அரசியல்-தத்துவியல் அணுகு முறைக்கோர் சிறந்த உதாரண மாகும். அது மனிதகுலம் முழு வதினதும் அபிலாஷை களைத் தெரிவிப்பதால், இருதரப்பு மற்றும் பிராந்திய வரம்புகளை யும் அதன் முக்கியத்துவம் தாண்டிச் செல்கிறது.
ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகள் உள்ளிட, இக்கோளில்
இடம் பெறும் ஏனைய பல சம்பவங்களிலிருந்து, சமாதா னம் மற்றும் சர்வதேசப் பந்தோபஸ்து குறிக்கோளை
ஊக்குவிக்கவும் நியூக்லியர் ஆயு தங்களின் பளுவிலிருந்து மனித குலத்தை விடுவிக்கவும் வளர்ந்து வருகின்ற அபிலாவுை தெளிவாகிறது. ராரோதொங்கா உடன்படிக்கை தென் பசுபிக்கை ஒர் நியூக்லியர் சூன்ய மண்டல மாகப் பிரகடனம் செய்தது, தென் கிழக்காசியாவில் நியூக் லியர்-குன்ய மண்டலத்தை உருவாக்கும் பிரச்னை ஆசியான் நாடுகளின் அயல் துறை அமைச் சர்கள். மகாநாட்டில் விவா திக்கப்பட்டது. இதை நடை முறைப்படுத்துவதற்கு ராரோ தொங்கா உடன்படிக்கை ஓர் முன்மாதிரியாக விளங்க முடி யும் என்று இக் கருத்தை முன் வைத்துள்ள இந்தோனீசியாவும் மலேஷியாவும் நம்புகின்றன. கொரியத் தீபகற்பகத்திலிருந்து நியூக்லியர் ஆயுதங்களை அகற்று வதற்கான கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன. பல நாடுகளின் சமாஜங்களும் தம்மைத்தாமே நியூக்லியர் சூன்ய மண்டலங்களாகப் பிர கடனம் செய்து கொண்டுள் ளன. சில நாடுகள் இந்த நிலைப்
பைன்சில் உள்ள சமாதான சக்திகள், தேசிய நலன்களுக்கு இசைவாக நாட்டின் பிரதேசத்
மலாயாம.
தில் நியூக்லியர் ஆயுதங்களை வைத்திருக்காது என்பதே கொள்கையாக இருக்கும் என்ற விதியை புதிய அரசியல் யாப் பில் சேர்க்கச் செய்துள்ளன. உலக மக்களால் பெரிதும் ஆத ரிக்கப்படும் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தென் பசுபிக்கில் பிரெஞ்சு நியூக்லியர் பரிசோத னேயை வன்மையாக எதிர்க் கின்றன, மக்கள் சீனக் குடி யரசு படைக்குறைப்புப் பிரச்னை கள் பற்றிய தனது கருத்துக் களேயும் நிலையையும் மென்மே லும் தெளிவாகத் தெரிவித்து வருகிறது.
இரண்டு அணுகு முறைகள்
ஒட்டுமொத்தத்தில், ஆசியபசுபிக் பிராந்திய நிலவரம் சிக்கலாகவே உள்ளது. மேலும் ஏகாதிபத்திய ச க் தி க ள் மோதலை ஏற்படுத்தும் போக்கு களை ஊக்கு விக்கின்றன. இப் பிராந்தியத்தின் மோதல்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன, பாரசீக வளை குடா நிலவரம் கூர்மையடைந் திருக்கிறது.
ஒர் அ ர சாங் க த் தி ன்
கொள்கை, ஆசிய-பசுபிக் நாடு களின் மக்களது அபிலாஷை களுக்கு இசைவுபடுகிறதா, இல் லையா என்பது, ராரோ தொங்கா உடன்படிக்கைக்கு அது காட்டும் மனே பாவத்திலேயே தெளி வாகி விடுகிறது. இந்த உடன் படிக்கைக்கான மூலக் குறிப்பு கள், நியூக்லியர் சூன்ய மண்டல அந்தஸ்துக்கு மதிப்பளிக்கவும்,
இந்த உடன் படிக்கையில் கைச்
பாட்டை எடுத்துள்ளன. பிலிப் சாத்திட்டுள்ள
நாடுகளுக்கு எதிராக நியூக்லியர் ஆயுதங்க ளைப் பயன்படுத்தாமல் இருக்க வும், ஐடின் படிக்கையின் செயற்
 
 

17
பாட்டிற்குள் வரும் மண்டலத் துக்குள் நியூக்லியர் கருவிகளைப் பரிசோதனை செய்யாமல் இருக் கவுமான நியூக்லியர் வல்லரசு களின் கடமைப் பொறுப்புக் களை உள்ளடக்கியுள்ளன. நியூக் லியர் ஆயுதங்களை வைத் திருக் கும் சோஷலிஸ் நாடுகளான சோவியத் யூனியனும் மக்கள் சீனக் குடியரசும் இந்த உடன் படிக்கை மூலக் குறிப்புக்களில் கைச்சாத்திட்டுள்ளன: ஏனைய
நியூக்லியர் வல்லரசுகளான அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்சும் அதற்கு மறுத்து விட்டன.
ஆசிய-பசுபிக் பிராந்தி யத்தை இராணுவமயமாக்கு வதற்கு விரும்பும் சக்திகள் எவை, அவற்றுக்கு எதிராக
இருக்கும் சக்திகள் எவை என் பதை இந்த உண்மை தெளி வாக எடுத்துக் காட்டுகிறது,
புதிய நோக்கு
சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில், களின் குரலுக்குச் செவிசாய்க் கிறது, ஆசிய-பசுபிக் பிராந் திய நாடுகளின் அமைதிபூர்வ அபிலாஷைகளை ஏற்றுக் கொள் ளத் தயாராக இருக்கிறது.
இந்தோனேசிய செய்தித்தா ளான மெர்தேகாவுக்கு அளித்த பதில்களில், இப் பிராந்தியம் பற்றிய சோவியத் முன்முயற்சி
கள் குறித்து மிகையில் கொர்
பச்சேவ் குறிப்பிட்டார்,
ஐரோப்பாவிலிருந்து மாத் திரமன்றி, ஆசியாவிலிருந்தும் கூட நடுத் தர வீச்சு ஏவுகணை களை அகற்றுவது பற்றிய ஆசிய நாடுகளின் விருப்பத்தை சோவி யத் யூனியன் கணக்கில் எடுத்
அது மக்
சக்தியினுல் விமானங்களின்
துக் கொண்டுள்ளது; நாட்டின் ஆசியப் பகுதியிலுள்ள நடுத் தர வீச்சு ஏவுகணைகள் அனைத்
தையும் அழித்துவிடுவதற்கும் அது தயார்; ஆனல் அமெரிக் காவும் இதேபோல் நடந்து
கொள்ள வேண்டும். யுத்த கள
தந்திரோபாய ஏவுகணைகளும் கூட ஒழித்துக் கட்டப்படும். சுருக்கமாக ச் சொன்னுல்,
சோவியத் யூனியன் ' உலக ளாவிய இரட்டைப் பூஜ்ய ""க் கருத்தமைப்பை ஆதரிக்கிறது.
சோவியத் யூனியன் தனது புதிய முன்முயற்சியை கொரி யாவிலும் பிலிப்பைன்சிலும் தியூகோ கார்ஸியாவிலும்
அமெரிக்காவின் நியூக்லியர் பிர சன்னம் பற்றிய பிரச்னைகளு
டன் இணைக்கவில்லை; ஆனல் அங்குள்ள அமெரிக்க நியூக்லி யர் இருப்புக்கள் அதிகரிக்கப் பட மாட்டாது என்று அது நம்புகிறது.
மெர்தேகா செய்தித்தாளின் கேள்விகளுக்கு அளித்த பதில்
களில், ஆசிய-பசுபிக் பிராந்தி யத்தில் சர்வதேசப் பந்தோ பஸ்தை உறுதி செய்யும் நோக் குடைய ஏனைய சாத்திமான நடவடிக்கைகள் பற்றிய கருத் துக்கள் உள்ளடங்கியுள்ளன.
சோவியத் யூனியன், தனது ஆசியப் பகுதியில் நியூக்லியர்இயங்கும் யுத்த எண்ணிக்கை யைக் குறைப்பதற்குத் தயா ராக இருக்கிறது; இதற்கு, இப் பிராந்தியத்தில் சோவியத் பிரதேசத்தை அடையக் கூடிய ஆற்றல் உள்ள மேலதிக நியூக் லியர் சாதனங்களை அமெரிக்கா நிலைவைக்காமல் இருப்பது அவ சியம்,

Page 11
78
ட ம
சோஷலிஸ நாடுகளின்
cy
நிலை
ஆசிய-பசுபிக் பிராந்தியத் தின் பந்தோபஸ்தை உறுதி செய்யும் நோக்குடைய தனது யோசனைகளை சோவியத் யூனி யன் முன்வைக்கையில், பதற் றங்களைக் குறைப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளை இப் பிராந்திய நாடுகள் முன்வைக்க முடியும் என்பதை அது நிரா கரிக்க வில்லை. பாண்டுங் மகா நாட்டின் பஞ்ச சீலக் கோட் பாடுகளும் அணிசேரா இயக்கத் தின் கோட்பாடுகளும் இதில் முக்கியமான பங்கை வகிக்க முடியும். இது பற்றி விாளதி வொஸ்தாக்கில் ஆற்றிய உரை யில் மிகையில் கொர்பச் சேவ்
குறிப்பிட்டார். ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் வாழும் மக்க ளினங்களின் அரசியல், கலா
சாரப் பாரம்பர்யங்கள் இப் பிராந்தியத்தில் புதிய கருத்துக் களை யோசனைகளைத் தெரிவிக்க முடியும்.
ஆசியாவில் பந்தோபஸ்தை ஊக்குவிப்பது, சோவியத்-சீன உறவுகளில் சீராக்கத்தை ஏற் படுத்துவதன் மூலம் துரித மாக்க முடியும். சோவியத் யூனி யனும் மக்கள் சீனக் குடியரசும் முக்கியமான சர்வதேசப் பிரச் னைகளை நெருக்கமான நிலைப் பாடுகளிலிருந்து அணுகுகின் றன. அயலிலுள்ள சோஷலிஸ் நாடுகளான அவை, நியூக்லி யர் ஆயுதங்களைப் பயன்படுத் துவதில் முதலாவதாக இருக் கப் போவதில்லை என்று பிரகட னம் செய்துள்ளன. இரண்டு நாடுகளுமே புறவெளி இரா
மயமாக்கப்படுவதை எதிர்க்கின்றன. மாஸ்கோ வும் பீகிங்கும், தம்முடைய சமூகப் புத்தாக்கத்தைச் சாதிப்பதற்கு சமாதானத்தின் ஜீவாதாரத் தேவையை உணர்கின்றன.
சோவியத் யூனியன் அயல் துறைக் கொள்கைக் கோட் பாடுகளை, ஐரோப்பிய அயல் துறைக் கொள்கைக் கோட்பாடு கள் என்றும் ஆசிய அயல் துறைக் கொள்கை கோட்பாடு கள் என்றும் பிரிப்பது கிடை யாது. எம்முடைய இடைச் சார்புமிக்க உலகில், அனைத்து கண்டங்களையும் சேர்ந்த மக் கள், பொதுவான நம்பிக்கை களையும் அச்சங்களையும் கொண் டுள்ளனர் என்று சோவியத் யூனியன் நம்புகிறது. இதற் கேற்ப, ஆசிய-பசுபிக் நாடுக ளின் மத்தியிலான உறவுகளில் சமாதானமும் சீரிய அண்டை யல், நம்பிக்கை மற்றும் பரஸ் பரப் புரிந்துணர்வு மேலாட்சி செலுத்துவதைக் காணவே சோவியத் யூனியன் விரும்பு கிறது.
★
சோவியத்
அயல்துறைக் கொள்கையின்
ஆசிய-பசுபிக் துறையானது, கட்சியின் 27-வது காங்கிரஸில் வகுத் துரைக்கப்பட்டவாறு, சோ. க. க. வின் சர்வதேச செயல் பாட்டுடன் ஒருங்கிணைந்ததாக வுள்ளது. இது நீண்டகாலப் போக்காகும்.
'பிராவ்தா"விலிருந்து

மார்க்வலியம்=
யூரி புரலோவ் வரலாற்றறிஞர்
லெனினியமும் எமது காலமும்
சோஷலிஸப் புரட்சி பற்றிய லெனினின் தத்துவம்
தங்குதடையற்ற சோஷலிஸப் புரட்சி பற்றிய பிரச்னை, விஞ்ஞான சோஷலிஸத் தத்துவத்தில் ஓர் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இக்கட்டுரை, இப்பிரச்னையின் முக்கியமான அம்சங்களை ஆராய்கிறது.
முதலாளித்துவ கப் புரட்சி, ஓர் சோஷலிசப் புரட்சியாக வளர்ச்சியடைவது பற்றிய தத்துவத்தை வகுக்கும் போது, த ங் கு த டை யற் ற புரட்சி பற்றியும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் விவசாயி களின் புரட்சிகர இயக்கத்தை ஐக்கியப்படுத்துவது பற்றியும் மார்க்ஸும் எங்கெல்சும் தெரி வித்த கருத்துக்களை லெனின்
ஜனநாய
பயன்படுத்தினர். பாட்டாளி கள் அதிகாரத்தை வென்றெ டுப்பது தனிப்பட்ட செய லல்ல, ஆஞல் தங்கு தடை யற்ற புரட்சியின் ஈடுபாடுமிக் கப் போக்காகும் என்று விஞ்
ஞான சோஷலிஸத்தின் பிதா
மகர்கள் சுட்டிக்காட்டினர்.
தங்குதடையற்ற புரட்சி பற் றிய மார்க்ஸியக் கருத்து, சர்வ

Page 12
20
தேசப் புரட்சிகர இயக்கத்தின் மேலும் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய் ந் த து. ஆனல், அது இக்கருத்தை ஒரு பொதுவான வடிவத்திலேயே உள்ளடக்கியிருந்தது. மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களை அபி விருத்தி செய்து, ஏகாதிபத்திய சகாப்தத்தில் அவற்றைப் பிர யோகிக்கும்போது, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி ஒர் சோவு விஸப் புரட்சியாக வளர்வது பற்றிய தத்துவத்தை லெனின் வகுத்துரைத்தார்: இ த் த த் துவம் பு ர ட் சி க ர நடை முறைக்கு ஒரேயொரு சரியான மார்க்க த் தை அமைத்துக் கொடுத்தது.
கருத்தமைப்பின் சாராம்சம்
ருஷ்யாவில் பூர்ஷ்வா ஜன
நாயகப் புரட்சியின் நிலைமை களையும் திட்டவட்டமான அம் சங்களையும் பகுப்பாய்வு செய் கையில், அ ப் பு ர ட் சி யி ன் வெ ற் றி பூர்ஷ் வாக்களின் நீண்ட ஆதிக்கத்துக்கு இட்டுச் செல்லும் அவசியத்திற்கு உட் படாது; ஆனல், புரட்சிக்கு நேரடியாக மாறிச் செல்வதற்கான தளத்தைத் தயார் செய்யமுடியும் என்று லெனின் முடிவு செய்தார். ருஷ்யப் புரட்சி, 1905 ல் லெனின் கூறியதைப் போன்று, மேற்கில் முன்னர் நடைபெற்ற புரட்சி களின் ஒர் அச்சுப்படிவமாக இருக்கக் கூடாது. உலக நிகழ்வு கள் பூர்ஷ்வாக்களை அன்றி, பாட்டாளி வர்க்கத்தை சகாப் தத்தின் மையத்தில் இட்ட போது, பாட்டாளி வர்க்கம் ஒர் மாறுபட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அது இடம் பெற் றது. பூர்ஷ்வாக்கள் மக்களின்
சோஷலிஸப்
முழுவெற்றியைகண்டுஅஞ்சினர், அதேசமயத்தில், சோஷலிஸ்த் துக்கான மேலும் போராட்டத் துக்குத் தவிர்க்க முடியாத நிலை மைகளான விரிந்த அளவிலான ஜனநாயகச் சுதந்திரங்களில் தொழிலாளி வர்க்கம் ஆர்வங் கொண்டிருந்தது.
பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி, சோஷலிஸப் புரட்சியாக வள ரும் பிரச்னையை, அகநிலை மற் றும் புறநில சார்ந்த நிலைமை கள் இருந்து வ ரு வ தோ டு லெனின் இணைத்தார். ஏகாதி பத்திய சகாப்தத்தில், முதலா ளித்துவ அமைப்பு முழுவதிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கான நிலைமை கனிந்து, புரட்சி கரச் சக்திகளின் முன்னணிப் படையாக தொழிலாளி வர்க் கம் மாறிய தருணத்தில், இவ் வர்க்கம் ஜனநாயகப் புரட் சியை இட்டுச் செல்லும் நிலை மைகள் தோன்றின. முதலா ளித்துவத்தின் துரி த மா ன வளர்ச்சிக்கு அக்கம் பக்கமாக நிலப் பிரபுத்துவத்தின் GJ dj JF சொச்சங்கள் இருந்தன, அந்த நாட்களில் ருஷ்யாவை இதுவே குணும் சப்படுத்தியது. இந் த எச்ச சொக்சங்கள் இரட்டை இயல்புள்ள முரண்பாடுகளுக்கு எழுச்சியூட்டியது. இ ர ண் டு சமூகப் போர்களுக்கு இட்டுச் சென்றது: முதலாவதாக, ஜன நாயகக் குடியரசுக்கான பொது வான தேசியப் போராட்டம், இரண்டாவது, பூர்ஷ்வாக்க ளுக்கு எதிராகவும் சமுதாயத் தின் சோஷலிஸ் மறுசீரமைப் புக்குமான பாட்டாளி வர் க்
கத்தின் போராட்டமாகும்.
முக்கியமான புரட்சிகர ச்
சக்தி
முதலாளித்துவ அமைப்பு
ஏகாதிபத்தியக் சட்டத்தில் பிர

வேசித்தமை, உலக வரலாற்று அரங்கில் சோஷலிஸப் புரட்சிக் கான ஸ்தூலமான முன்தேவை
களை உருவாக்கியது; புரட்சி கர இயக்கத்தின் எல்லாப் படைப் பிரிவுகளையும் செல்வாக் கூட்டும் ஆற்றல் கொண்ட சக்தியாக பாட்டாளி வர்க்கம் மாறியிருந்தது. இந்நிலைமை களில், பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சியில் பாட்டாளி வர்க்கம் சுயாதீனமான பாத்திரத்தை வகிக்கவும், அதன் தலைமையை ஏற்கவுமான முன்தேவைகள் தோன்றின. பாட்டாளி வர்க் கத்தின் மேலாண்மை சோஷலி ஸக் குறிக்கோள்களை முன்னேற் றுவதற்கான நிலைமைகளை உரு வாக்குவதைச் சாத்தியமாக் கியது, இக் குறிக்கோளைச் சாதிப் பதற்காகப் போராடும் ஆற் றல் கொண்ட சக்திகள் இதைச் சுற்றியே அணிதிரண்டன. இது ஜனநாயக ப் புரட்சியின் போதே, சோஷலிஸ்ப் புரட்சிக் கான ஓர் அரசியல் சேனையை ஸ்தாபிப்பதைச் சாத்தியமாக் கியது. அத்தகைய ஒர் புரட்சி யில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை பற்றிய கருத்தே, லெனினது தத்துவத்தின் மூலைக் கல்லாக விளங்குகிறது.
இத்தத்துவத்தை விருத்தி செய்கையில், வர்க்கச் சக்திகளை மீண்டும் இணைக்கும் பிரச்னைக்கு லெனின் விசேட க வ ன ம் செலுத் தி ஞ ர். 'இரண்டு போர்த் தந்திரங்கள்' ருஷ்யப் புரட்சியின் வளர்ச்சிக்கான கேந்திரத் திட்டத்தை வகுத் துரைத்தன, புரட்சியின் முத லாளித்துவ-ஜனநாயக மற்றும் சோ ஷ லிஸ் க் கட்டங்களில் வர்க்கச் சக்திகளின் பரஸ்பர உறவுக்கான மரபார்ந்த மூலப் பிரமாணத்தை உருவாக்கின:
இறுதி வெற்றிக்கு,
&ዃ
2.
罗
* எதேச்சாதிகாரத்தின் எதிர்ப் பைப் பலவந்தமாக நசுக்குவதற் கும், பூர்ஷ்வாக்களின் ஸ்திரமின் மையை நிலைகுலையச் செய்வதற்கு மான விவசாயப் பெருங்குடிகளு டன் தானகவே நேசசக்தியை ஏற்படுத்தி பாட்டாளி வர் க்க ம் ஜனநாயகப் புரட்சியை முழுமை யாக மேற்கொள்ள வேண்டும். பூர்ஷ்வாக்களின் எதிர்ப்பைப் பல வந்தமாக நசுக்குவதற்கும் விவ சாயிகள் மற்றும் குட்டி பூர்ஷ்வாக் களின் ஸ்திரமின்மையை நிலை குலேயச் செய்வதற்குமாக மக்க ளின் அரைப்பாட்டாளி வர்க்கப் பகுகிகளுடன் தானுகவே நேச அணியை ஏற்படுத்தி பாட்டாளி வர்க்கம் சோஷலிஸப் புரட்சியைச் சாதிக்க வேண்டும்.'
உழைக்கும் மக்களதும் விவசாயிகளதும் சர்வாதிகாரம்
ஜனநாயகப் புரட்சியி ன் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளி
னதும் ஓர் புரட்சிகர-ஜன நாயக சர்வாதிகாரத்தை ஸ்தா
பி ப் பது முக்கியமான முன் தேவை என்பதை லெனின் காட்டினர். பூர்ஷ்வா ஜனநாய
கப் புரட்சியில் வெற்றி பெற் று ஸ் ள இரு வர்க்கங்களது சர்வாதிகாரம் பற்றிய கருத் தைத் தெரிவித்த, உண்மையி லேயே புதுமையான கோஷம்
அது. பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ர் க் க மா ன வெற்றி, பாட்டாளிகளதும்
விவசாயிகளதும் புரட்சிகர ஜன நாயக சர்வாதிகாரத்தை ஸ்தா பிப்பதேயன்றி வேறெதுவுமல்ல என்பதை லெனின் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டினர்.

Page 13
22
gjgj; 35 G0)85 ULI சர்வாதிகாரம் இல்லாமல், நிலவுடைமையா ளர்கள், பெரும் பூர்ஷ்வாக்கள் ஆகியோரின் எதிர்ப்பை நசுக்கு வதும் எதிர்ப் புரட்சிகரத் தாக் குதல்களை முறியடிப்பதும் சாத் தியமில்லை என்று லெனின் கருதி னர். அது சோஷலிஸப் புரட்சி யாக இருக்கவில்லை. ஆணுல், முதலாளித்துவத்தின் அடித்த ளங்கள் மீது கைவைக்காத ஜன நாயக சர்வாதிகாரம் அது; எனவேதான், அது தற்காலிக மானதாக இருந்தது. ஆனல், ஜனநாயகப் புரட்சியின் சகாப் தத்தில் அதை உ தா சீ ன ம் செய்யமுடியாமல் இருந்தது.
O OO
பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி ஒர் சோஷலிஸ்ப் புரட்சியாக வளர்வது பற்றிய லெனினின் தத்துவம், மார்க்ஸிய ஆய்வு களுக்கு ஒரு முக்கியமான பங்க ளிப்பாகும். அது, புரட்சியின் வளர்ச்சிக்கான விஞ்ஞான ரீதி யில் ஆதாரப்படுத்தப்பட்ட
வாய்ப்பைக் கொண்டு அது கம் யூனிஸ்ட்டுகளை ஆயுதபாணியாக் கியது, வெகுஜனங்களின் புரட் சிகர செ யற் பா ட் டை யு ம் படைப்பாக்கத் தன்மையையும் ஊக்குவித்தது.
ருஷ்யப் புரட்சிகளின் அணுப வம், மகத்தான அக்டோபர் சோஷலிஸப் பு ர ட் சி யி ன் வெற்றி ஆகியவற்றின் மூலம் லெனின் தத்துவம் ஊர்ஜிதம்
செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போ ரி ன் பின்னர் ஐரோப்பிய, ஆசிய நாடுகள்
பலவற்றிலும் கி யூ பா வி லும் நிகழ்ந்த தேசிய ஜனநாயகப் புரட்சிகளின் அனுபவத்தின் மூலம் அது மீண்டும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது, செழுமைப் படுத்தப்பட்டது.
"பொலிட்டிச்செஸ்கோயே சமூபிராசோவானியே' சஞ்சிகையிலிருந்து
**
 

வரலாறும்
எஸ். தூதுக்கின் டி.எஸ்ஸி (வரலாறு)
அனுபவமும்
புரட்சியில் ஜனித்த புரட்சிகர ராணுவம்
மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர், விவசாயிகளின் (இப்போது
சோவியத்) இராணுவம்
1918 பெப்ருவரி 23ம்
திகதி ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களுடன் முதன் முறையாக மோதியது. அன்று முதல் இத்தினம்,
சோவியத் இராணுவ, கடற்படைத் தினமாக வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது,
ருஷ்யாவில் மகத்தான அக் டோபர் சோஷலிஸப் புரட்சி வாகை சூடிய ஓராண்டு கழிந் ததன் பின்னர், 1918 அக்டோ பரில், லெனின் பின்வருமாறு கூறினர்: "எந்தவொரு புரட்சி யும் தன்னைத்தானே பாதுகாத்
துக் கொள்ளாவிட்டால் அது பெறுமதியற்றது." அக்காலத் தின் பின்னர் முடிவடைந்துள்ள 70 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் இம் முக்கியமான சித்தாந்தவியல் முடிவின் பிழை யற்ற தன்மையை ஊர்ஜிதம்

Page 14
24
செய்துள்ளன. அது ன்றும் பெறுமதி மிக்கது. இ
சமநிலையில் புரட்சியின் எதிர்காலம்
லெனினின் இக் கூற்றைச் சரியாகப் புரிந்து, நடைமுறை யில் அமல் செய்வது உலகின் முதலாவது தொழிலாளர், விவ சாயிகள் ராஜ்யத்தின் கதிப் போக்கிற்கு முனைப்பானதாக இருந்தது. புரட்சி, அதாவது சோஷலிஸம் வாழ்வதா, சாவதா என்றுதான் அவ்வேளை யில் கேள்வி எழுப்பப்பட்டது.
இப் புரட்சி, முதலாளித்துவ வாதிகளிடமிருந்து அதிகாரத் தைப் பறித்து மக்களுக்குக் கொடுத்தது, மனிதனை மனிதன் சுரண்டுவதை அது முடிவுக்குக் கொண்டு வந்தது, நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைத் தது. முதலாளிகளுக்குச் சொந்த மாகவிருந்த பெரும் தொழி லகங்களைத் தேசிய மயமாக்கி யது, ருஷ்யாவின் அனைத்து மக் களுக்கும் சமாதானம் மற்றும் சமத்துவக் கொள்கையைப் பிர கடனம் செய்தது. ஜாரிஸ் அர சாங்கத்தின் சமதையற்ற உ ட ன் படி க் கை க ளை யு ம் கொடிய கடன்களையும் ரத்து செய்தது. மக்களாட்சி மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய சமுதா யத்தை மக்கள் நிர்மாணிக்கத் தொடங்கினர். ஆனல், புதிய வாழ்வை நிர்மாணிக்கும் இந்த முயற்சி, சுரண்டல் வர்க்கங்களி ஞல் கட்டவிழ்த்துவிடப்பட்ட உள்நாட்டுப் போரில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிர்ப் புரட்சியின் அத்துமீறல் களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது.
ஒரு உள்நாட்டுப் போரை, அதாவது சமுதாயத்தின் பல் வேறு வர்க்கங்களிடையில் ஆட்சி அதிகாரத்துக்கான ஒழுங் க ைமக்கப்பட்ட ஆ யு த ப் போராட்டத்தை, சோஷலிஸப் புரட்சியின் வெற்றிக்கு ஒர் கட்டமைவான நிபந்தனையாக மார்க்ஸியம் லெனினியம் கருதவில்லை. ஆயினும், சுரண்ட லாளர்கள் போராட்டமில்லா மல் தமது நிலைப்பாடுகளைச் சரணடையச் செய்வதில்லை
என்பதை அனுபவம் காட்டு கிறது. 1917ம் ஆண்டில் ருஷ் யாவிலும் இதே விஷயமே நடந்தது; பெத்ரோகிராடில்
(இப்போது லெனின் கிராடில்) அக்டோபர் கிளர்ச்சி குருதி யின்றி வெற்றி கொள்ளப்பட் டபோது, அதைத் தொடர்ந்து முன்னைய பிரதமர் கெரன்ஸ்கி யும் ஜெனரல்கள் கிராஸ்னேவ், காலேடின் ஆகியோரும் ஒழுங்கு செய்த எதிர்ப் புரட்சிக் கலகங் கள் நடைபெற்றன; பழங் கால முதலாளித்துவவாதிகள், நிலப்பிரபுக்கள், உயர்மட்ட அதிகாரிகள், பழைய சேனையின் அதிகாரிகள், செல்வந்த விவ சாயிகள் (குலாக்குகள்), மதக் குருமாரில் ஒரு பகுதியினர், ஆகியோரே எதிர்ப் புரட்சி பின் சமூக அடித்தளமாக இருந்தனர். 1917ம் ஆண்டின் முடிவிலும் 1918ம் ஆண்டின் ஆரம்பத்திலும் முதலாவது சோவியத் - விரோதக் கலகங் கள், எதிர்ப் புரட்சியையும் சீர் குலைவையும் எதிர்த்துப் போரா டுவதற்காக அவ்வேளையில் உரு வாக்கப்பட்ட அதிவிசேட கமி ஷ னின் துணையோடு வெகு சீக்கிரத்திலேயே நசுக்கப்பட் டன. ஆணுல், சர்வதேச ஏகாதி பத்தியப் பிற்போக்குச் சக்திகள்
 

முனைப்படைந்து, அந்நியத் தலையீடு ஆரம்பமாகிற்று.
1918ம் ஆண்டில் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் அமெ ரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் துருப்புக்கள் ருஷ் யாவின் பல்வேறு பிராந்தியங் களை (வடக்கு, தொலை கிழக்கு
டிரான்ஸ் காகசியா, மத்திய ஆசியா, கிரிமியா) முற்றுகை யிட்டன. அவை, ஒரேயொரு குறிக்கோளுடன் செயல்
பட்டன. உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கழுத்தை நெரிப்பது, பூர்ஷ்வா $Éà: "? : துவது, ருஷ்யாவைச் "செய லூக்கமான மண்டலங்களாகப்" பிரிப்பது, ஆகியனவே இந் நோக்கமாகும்.
அக்டோபர் ஆரம்ப நாட்கள் தொழிலாளர்கள், விவசாயிக ளின் அரசு அதன் ஆதாயங் களைப் பாதுகாக்கும் கடமைக்கு முகங்கொடுத்தது. ஜாரிஸத்தி லிருந்து பிதுரார்ஜிதமாகப் பெறப்பட்டதும் முதலாம் உல கப் போரினல் களேப்படைந் ததுமான பழைய சேனையினுல் இதைச் சாதிக்க முடியாது. இப்படை வீரர்கள் ஒன்றை மாத்திரமே-கூடிய விரைவில் தமது குடும்பங்களுடன் இணை வதை மாத்திரமே விரும்பினர். புரட்சியின் வளர்ச்சி இன்ன மும் முழுமையாக்கப்படவில்லை என்பதை அவர்களில் பலர் உணர்ந்திருக்கவில்லை, அக் டோபர் புரட்சியின் வெற்றி யில் பெரும் பாத்திரம் வகித்த தொழிலாளரின் செங்கா வல் அணிகள், எண்ணிக்கையில் சிறியனவாகவும், அவசியமான இராணுவப் பயிற்சி அற்ற தாகவும் இருந்தன. எனவே,
புரட்சியின் தொட்டே,
25
1918 ஜனவரியில், லெனினும் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவி யத் அரசாங்கமும் ஒரு புதிய வகையான இராணுவத்தைதொழிலாளர், விவசாயிகளின் செஞ் சேனையை உருவாக்குவற் குத் தீர்மானித்தன.
புதிய வகையான சேனை
செஞ் சேனையின் உருவாக்க மானது, பூர்ஷ்வா அரச இயக் கத்தை நசுக்குவது, ஒர் புதிய புரட்சிகரமான இயந்திரத் தைக் கொண்டு அதை அகற் றுவது ஆகியவற்றின் தேவை பற்றிய மார்க்ஸிய-லெனினிய ஆய்வு ரை யின் நடைமுறை அமலாக்கமாகும். புதிய சேனை எவ்வாறு உருவாக்கப்பட்டது?
முதலில் அது தொண்டு செய்யும் கோட்பாட்டின் அடிப் படையில் உருவாக்கப்பட்டது. பழைய இராணுவம் சீர்குலைந் திருந்ததால், ஏறத்தாழ ஒப் பேறக் கூடிய பிரிவுகளை உரு வாக்கும் ஒரேயொரு மார்க்கம் இதுவாகத்தான் இருந்தது. சோவியத் அரசாங்கம் இராணு வத்துக்காகப் பொது மக்களுக் குப் பயிற்சி அளிக்கும் நட வடிக்கைகளை எடுத்தது. 1918 ஏப்ரில் மாதம் நாடு முழுவதி
லும் கட்டாய இராணுவப் பயிற்சி அறிமுகஞ் செய்யப் பட்டது. உழைக்கும் மக்கள்
இராணுவ அறிவைப் பெற்ற னர், ஆயுதங்களைக் கையாள் வதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட னர். போரட்டத் தந்திரோபா யங்கள் பற்றி போதிக்கப்பட் டன. ஆகவும் உணர்வு பூர்வ மான தொழிலாளர்கள், விவ FIT u G795 Gir மத்தியிலிருந்தும் புரட்சிக்கு ஆதரவாக இருந்த ஜாரிஸ இராணுவத்தின் படை

Page 15
26
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலிருந்தும் செஞ் சேனைத் தளபதிகள் நியமிக்கப்பட்டனர், தொழிலாளர் வர்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் மற் றும் நம்பகமான கம்யூனிஸ்ட்டு களின் மத்தியிலிருந்து இரா ணுவக் கமிஸார்கள் கழகம் உருவாக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர் (19181920) ஆண்டுகளில், மிகவும் வலிமையான புரட்சிகர இரா ணுவம் உருவாக்கப்பட்டது. 1920ம் ஆண்டின் இறுதியளவில் அதன் வலிமை 5.5 மில்லியனை எட்டியது. மக்களுடனுன நெருக்கமான தொடர்புகள், உணர்வு பூர்வமான கண்டிப் பொழுங்கு, உயர்ந்த ஒழுக்க நெறி, போராட்ட இலட்சி யத்தில் அசைக்க முடியாத நம் பிக்கை ஆகியவற்றினல் அது சிறப்பு பெற்றிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பிரம் மாண்டமான ஸ்தாபன மற் றும் கல்விப் பணி, புரட்சிகர விழிப்புணர்வு, மக்களின் வீர
உணர்வு, ஆகியன காரணமாக
உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு எதிர்ப்புரட்சிச் சக்தி கள் மீது இளம் சோவியத்
அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது. லெனின் பின் வருமாறு எழுதினர்: "தாம் தமது சொந்த சோவியத் ஆட் சிக்காகவே போராடுகின்றனர், இந்த குறிக்கோளின் வெற்றி தமக்கும் தமது குழந்தைகளுக் கும் கலாசாரத்தின், மனித உழைப்பினுல் உருவாக்கப்பட்
டிருக்கும் அனைத்தின் பயன் களையும் உறுதி செய்யும் என் பதை பெருபான்மையான
தொழிலாளர்களும் விவசாயிக ளும் புரிந்து, உணர்ந்து, காண் கின்ற ஒரு நாடு, ஒருபோதும் அழியாது.' இச் சொற்களின் பிழையற்ற தன்மையை சோவி யத் ராஜ்யத்தின் வரலாறு முழுவதிலும் ஊர்ஜிதம் செய் யப்பட்டிருக்கிறது.
(ஏபிஎன்)

R
இல்யா இலின் சர்வதேச விவகார நிபுணர்
புரட்சிகர சக்திகளுக்கும் எதிர்ப்புரட்சிச் சக்திகளுக்கும் இடையிலான மோதல்
புரட்சிகர ஜனநாயக அரசாங்கங்களின் கடமைகள், புரட்சியினைப் பாதுகாப்பது, முற்போக்கு நாடுகளின் அயல்துறைக் கொள்கை ஆகியன பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
ஏதாவதொரு வடிவத்தில் புரட்சிகர ஜனநாயக அரசாங் கத்தை ஸ்தாபிப்பதுடன் புரட் சிகரச் சக்திகளுக்கும் எதிர்ப் புரட்சிச் சக்திகளுக்கும் இடை யிலான மோதல் தரரீதியில் மாற்றமடைகிறது; ஏனெனில், இந்த அரசாங்கமானது, ஜன
நாயகக் கடமைகளைத் தீர்ப்ப
தற்கும், புரட்சிகரப் போக் கின் சமூகச் சாராம்சத்தை ஆழமாக்குவதற்கும் தொழி
லாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் நடத்தும் போராட்
டத்தில் முக்கியமான கருவி யாக விளங்குகிறது. அதிகா ரத்தின் அரசியல் நெம்பு
கோல்களைப் பயன்படுத்துவதன்
மூலம் மாத்திரமே, ஜனநாய கப் புரட்சி முன்னேறிச் செல்ல முடியும்; அதாவது, உழைக்கும் மக்களின் நலன்களுக்காகத் தீவிரமான சமூக-பொருளா தாரச் சீர்த்திருத்தங்களை மேற் கொள்ள முடியும், இவ்விதம் அவர்களைப் புரட்சியின்பால் வென்றெடுக்க முடியும்; பிற் GBi urré; 65657 செல்வாக்கைக் குறைக்க முடியும், அதற்கு அதன சமூகத் தளத்தை மறுக்க முடியும். இது, சமுதா யத்தை சோஷலிஸ் அடிப்படை
ல் மறுசீரமைப்பதற்கான போராட்டத்துக்குச் சாதக முள்ள நிலைமைகளை உருவாக் கும்.

Page 16
ኃይ8
புரட்சிகர ஜனநாயக அரசாங்கம்
புரட்சிகர ஜனநாயகம் அதி காரத்தில் இருக்கும்போது பன் முகப்பட்ட சமூக-அரசியல் சக்திகளின் நலன்களைப் பேணிக் காக்கிறது என்ற உண்மை யானது அதற்கு ஒர் சிக்கலான குணவியல்பையும், அ த ன் ஸ்தூலமான அரசியல் உறுப்புக் களுக்கு ஒர் தற்காலிகக் குண வியல்பையும் கொடுக்கிறது. புரட்சிகர ஜனநாயக அரசு, தவிர்க்க முடியாத வகையில் தற்காலிகமானது எ ன் று லெனின் வலியுறுத்தினர். புரட்சிகரப் போக்கை ஆழமாக் குவதற்கு விழைகின்ற சக்தி களுக்கும், அதைத் தடுத்து நிறுத்தவும் சீர்திருத்தப் பாதை யின் பால் திருப்பவும் முயல் கின்ற சக்திகளுக்கும் இடையே (Õ ஓர் கூர்மையான போராட்டத்திலிருந்து அத் தகைய நிலைமை உருவாகிறது, இச் சூழ்நிலைகளில், ஒழுங் கமைக்கின்ற, சக்திகளை அணி திரட்டுகின்ற கடமை முன் னணிக்கு வருகின்றது. எனவே தான், புரட்சியின் வளர்ச்சியை யும் ஆழமாக்கத்தையும் ஊக்கு விப்பது, முன்னைய ஆட்சி உறுப்புக்களது வெகுஜன விரோத நடவடிக்கைகளை நிறுத் துவதுமான அத்தகைய அரசி யல் ஸ்தாபனங்களை உருவாக் குவதில் தொழிலாளி வர்க்கம் ஆர்வம் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னைய ஆட்சியிட மிருந்து பிதுரார்ஜிதமாகப் பெறப்பட்ட அடக்குமுறைக் கருவிகளான இராணுவம், காவல்துறை, உளவுச் சேவை கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைக் கூடங்களை மறு சீரமைப் பது அவசியம், புரட்சிகர் ஜன
நாயக அரசு எதிர்ப்புரட்சிக் கும் ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களுக்கும் எதிரான தற்
காப்பை ஒழுங்கு செய்யும் கடமைக்கு முகம் கொடுக் கிறது.
புரட்சியின் பாதுகாப்பு
ஏகாதிபத்திய - விரோதப் போராட்டப் பாதையை எடுத் துள்ள நாடுகளில், புரட்சியின் ஆதாங் யகளைப் பாதுகாப்பது சமுதாய வளர்ச்சியின் ஆகவும் முதன்மையான 6h, L. oO) LID) lil IIT B5
மாறுகிறது என்பதை உண் மைகள் காட்டுகின்றன. இதுவே, சமுதாயத்தின்
தேசிய-ஜனநாயக மறு சீ ரமைப்பு வேலைத் திட்டம் முழு வதையும் நடைமுறைப்படுத் துவதன் இயல்பையும் வீச்சை யும் நிர்ணயிக்கிறது.
வெகுஜனங்களை அணிதிரட்டு வதற்கும் ஜனநாயக, தேசபக்தி சக்திகள் மற்றும் ஸ்தாபனங்க ளுடன் தொழிலாளி வர்க்கத் தின் ஒர் உறுதியான கூட்டணி  ையச் சாதிப்பது மற்றும் பேணுவதற்கும் முக்கியமான நிபந்தனையாக இருக்கும் அர
கியல் முன்னணிப் படையின், புரட்சிகரச் சக்திகளின் ஓர் ஸ்திரமான ஐக்கியமில்லாமல்
இதனைச் சாதிக்க முடியாது,
புரட்சிகர சக்திகளுக்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளுக் கும் இடையிலான போராட் டத்தில் பொருளாதார, அர சியல், இராணுவ அல்லது அதன் வேறு ஸ்தூலமான வடிவங்கள் நிலவக் கூடும். இங்கு, அதிகார உறுப்புக்கள் ஸ்தல ரீதியிலும் மத்தியிலும்
م%

29
மோதலின் முக்கியமான அரங்காக மாறுகிறது.
வெகுஜனங்களைச் செயலூக்க முள்ளவர்களாக்குவது, அவர் கள் போதிய அளவு அரசியல் அனுபவத்தைப் பெறுகையி லேயே சாத்தியமாகிறது. ஒவ் வொரு மெய்யான புரட்சியின தும் பிரதான நியதி இது
தான் என்பதை லெனின் சுட் டிக் காட்டினர். "புரட்சி தன்னைத்தானே பாதுகாக்கா விட்டால், அது புரட்சிக்குரிய
பெறுமதியற்றது. ஆனல், ஒரு புரட்சி ஒரேயடியாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கற்றுக்கொள்வதில்லை' என்ற லெனினின் புகழ்பூத்த அறிக் கையை இச் சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டாக வேண் டும்.
பு ர ட் சி பாதுகாத்துக்
உண்மையில், தன்னைத்தானே கொள்ள முடியும் என்பதன் பொருள் என்ன? அது வெகு ஜனங்களால் செயலூக்கமுடன் ஆதரிக்கப்படுகிறது என்பதே அதன் பொருள். புதிய அர சாங்கம் தமது ஜீவாதார நலன் களைப் பிரதிபலிக்கிறது, தமது அரசியல், சமூக-பொருளா தார அந்தஸ்தை மேம்படுத்து வது பற்றி அக்கறை காட்டு கிறது எனக் கண்டால் தான் வெகுஜனங்களின் ஆதரவைப் பெறுகிறது.
பூர்ஷ்வா அரச இயந்திரத் தின், ஒப்பீட்டளவில் சுயாதீன D) fT 6357 பகுதியாக விளங்கும் இராணுவம் புரட்சிகர சக்தி களுக்கும் எதிர்ப்புரட்சிச் சக்தி சளுக்கும் இடையேயான மோத லின் ஒர் அரங்கமாக மாறு கிறது என்பதே வளர்முக நாடு 8 வின் தனித்துவமான அம்ச
மாகும். இராணுவத்தை ஜன நாயக மய மாக்கு வதற்கான
மார்க்கங்கள், முறைகள், ஆகியனவற்றைச் சு ற் றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது; இது பெருமளவுக்கு நாடு முழுவதிலும் மேற் கொள்ளப்படும் ஜனநாயக மாற்றங்களின் வீச்சுக்களிலும் ஆழத்திலுமே தங்கியுள்ளது. ஜனநாயக LDLLJ LDIT#) Ltd."L- இராணுவம், புரட்சிகரப்
போக்கின் அமைதிபூர்வ வளர்ச் சியின் ஒர் உத்தரவாதமளிப்ப வராக மாறுகிறது, புரட்சி யினைப் பாதுகாக்கும் முக்கிய சாதனங்களில் ஒன்ருக மாறு கிறது. உழைக்கும் மக்களின் ஒர் இராணுவ ஸ்தாபனம் இருந்துவருவது, புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பதற் குத் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது.
வெகுஜனத் தகவல் சாத னத்தின் மீது கண்காணிப்பை ஸ்தாபிப்பது, மக்களாட்சியை வலுப்படுத்துவதற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெகுஜனத் தகவல் சாதனத் தைக் கட்டுப்படுத்தும் ஆகவும் செயலூக்கமான முறை, புரட்சி கர அரசாங்கத்தின் ஆதர வோடு, அவற்றின் செயற்பாடு களில் வெகுஜனங்கள் நேரடியா கத் தலையீடு செய்வதாகும். வெகுஜனத் தகவல் சாதனத் தின் மறுசீரமைப்பு, சமுதாயத்
தின் ஜனநாயகமயப் போக் குடன் நெருக்கமாக இணைந்
திருக்கிறது.
அயல்துறைக் கொள்கை
பின்பற்றும்
ஏகாதிபத் விரோத அயல்துறைக்
மக்களாட்சி செயலூக்கமான,
திய

Page 17
கொள்கையே புரட்சிகர ஆதா யங்களை வலுப்படுத்துவதற் கான பாரிய முன்தேவை யாகும். சுயாதீனமான வளர்ச் சிப் பாதையை எடுத்துள்ள, போராடுகின்ற மக் களின் நெருக்கமான இடைச் செயற் பாடு, நாட்டின் பொருளா தார நிலைக்குக் குழிபறிக்கவும் உலக முதலாளித்துவ அமைப் புக்குள் அதை வைத்திருக்கவும் ஏகாதிபத்தியம் மேற்கொள் ளும் முயற்சிகளை எதிர்க்கின்ற ஒரு செயலூக்கமுள்ள சாதன மாகும். ஒவ்வொரு நாடும் ஒரு புதிய சமுதாயத்தை நிர்மா னிப்பதற்கான தனது பொரு ளாதார, பொருளாயத மற் றும் தொழில்நுட்ப அடிப் I Gö) , GŐ) l ) உருவாக்குகிறது, தனது சொந்த முயற்சிகள் மீது சார்ந்திருப்பது மூலம் தனது ஆதாயங்களைப் LIITg/ காக்கிறது என்பது வாஸ் தவமே. ஏனைய ஏகாதிபத்திய விரோதச் சக்திகளின் ஆதரவு
இல்லாமல் பிற்போக்கின் தாக்குதலை எதிர்த்து நிற்பது சிரமமானது.
புரட்சிகர உருமாற்றங்களின் பாதையைப் பின்பற்றும் நாடு களுக்கு, மெய்யான சோஷலி ஸ்ம் ஓர் முக்கியமான சர்வ தேச பொருளாதார, அரசியல் பக்கபலமாகும்.
புரட்சிகரப் போக்கின் ஆழ மடைதலும் டத்தின் கடமைகளுக்கு முர னின்றி தீர்வு காண்பதும் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் இறுதி வெற் றியைக் காண்பதற்கான உத்தர வாதங்களாகும்.
சோவியத் பத்திரிகையிலிருந்து
ஜனநாயகக கட
 

சோவியத் சமுதாயம்:
வாழ்வும் பிரச்னைகளும்
J56 filli GFG)alai(Gbit
JÜL(yü
சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் 1986ம் ஆண்டில் தனிநபர் உழைப்பு பற்றிய சட்டத்தை நிறைவேற்றியது, இது 1987 மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.
இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகிறது? எமது
வாழ்வுக்குள் என்னென்ன புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன? அது மக்களுக்குப் பயனளிக்கிறதா? சிரமங்கள் உள்ளனவா?
இக் கேள்விகளுக்கு இக் கட்டுரை பதிலளிக்கிறது.
தனிநபரின், சமுதாயத்தின்
பயனுக்காக
வெளிப்படையாகச் Одғлт6йт (ல்ை, மிகச் சமீபகாலம் வரை யில், தனிநபர் உழைப்பு இந் நாட்டில் பெரும் ஆதரவைப்
பெறவில்லை. தனிநபர் உழைப்பு சோவியத் அரசியல் யாப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள போதி லும், நடைமுறையில் சமுதா யத்திற்கு அதனல் ஏற்படும் பயன் போதுமானதாக இருக்க வில்லை. இதற்குப் பல காரணங் கள் உண்டு.

Page 18
32
ஆண்டு ளின்
எண்பதாம்
நடுப்பகுதியில் சுமார் இரண்டு
மில்லியன் பேர் தனி நபர் சேவைத் துறையில் ஈடுபட் டிருந்தனர். இருந்திருந்து, தனி நபர் கட்டளைகளை நிறைவேற்றி யவர்களையும் சேர்த்துக் கொண் டால், இந்த எண்ணிக்கை 17 மில்லியனகும், வழங்கப்பட்ட சேவைகள் 14-16 பில்லியன் ரூபிள்கள் (ஒரு ரூபிள், 1,47 அமெரிக்க டாலருக்கு சமம்); இது, அரசு மற்றும் கூட்டுற வுத் தொழிலகங்கள் வகை செய்துள்ள எல்லா கொடுப் பனவுச் சேவைகளிலும் முன் றில் ஒரு பங்குக்குச் சமம்,
தனிநபர் சேவைகளுக்கு அத் தகைய பெரும் கிராக்கி இருப் பதை விளக்குவது எது? அர சுத் துறையின் குறைவான ஆற்றலே பெருமளவுக்குக் காரணம். இப்போது இரு விஷ யங்களைப் பார்ப்போம், விட மைப்பு நிர்மாணம் இராட்சத வீதத்தினைப் பெற்றுள்ளது.
ஆனல் தட்டுமனை யைப் பழுது
பார்க்கும் வேலைகள் பின்தங்கி யுள்ளன. தனியாருக்குச் சொந் தமான கார் சளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனல் பழுதுபார்ப்பு வேலைகள் போது 1) o06) 6) () ()),
இதற்கான மார்க்கம், தனி யார் தொழிலைச் சட்டபூர்வ மான தாக்குவதும், மக்கள்
சமூக ரீதியில் பயனுள்ள தனி யார் செயல்பாட்டில் ஈடுபடு வதற்கான சட்டபூர்வ மார்க் கங்களைத் திறந்து விடுவதும் பொது நலனுக்காக தனிநபர் களின் திறமையையும் ஆற் றலையும் பயன்படுத்துவதும் ஆகும்.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் குறிக்கோள், ஆள் வலுச் செல்வாதாரங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவ தும், மக்களின் முன்முயற்சி யைத் தூண்டுவதும், சமுதா யத்துக்குப் பெருமளவில் தேவைப்படும் இவ்வகையான உழைப்பில் ஆர்வத்தை ஏற் படுத்துவதும் ஆகும். அது, ஒருவரின் வருமானத்தை அதி கரிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது, மக்களுக்கு சேவைகள் மற்றும் பொருட் களின் விநியோகத்தை மேம் படுத்துவதைச் சாத்தியமாக்கு கிறது என்பதும் முக்கிய 1 Ο Π007 έδI.
இச் சட்டம், 30க்கும் மேற் பட்ட ஆகவும் பொதுவான தொழில்கள், கைவினைகள் மற் றும் சேவைகளை உள்ளடக்கு கிறது. ஆணுல், உள்ளூர்ப் பாரம்பர்யங்களையும், தேசிய முயற்சிகள் மற்றும் திட்ட வட்ட மான நிலே மைகளே யும் கணக்கில் எடுத்துக் கொண் டால், ஒன்றிய மற்றும் சுயாட் சிக் குடியரசுகள், பிரதேசங்கள் மற்றும் பிராந்தியங்களில் இப் பட்டியலே இன்னும் விரிவு படுத்த முடியும்.
தனிநபர் உழைப்பில் ஈடு படுவதற்கு, அல்லது ஒரு கூட்டுறவை (தனிநபர் உழைப் பின் ஓர் வடிவம்) உருவாக்கு வதற்கு ஸ்தல சோவியத்துக் களின் நிர்வாகக் குழுக்கள் அனுமதி வழங்குகின்றன. இத் துறையில் ஈடுபட விரும்புவோ
ரின் விண்ணப்பங்களை இக்
குழுக்களின் விசேட குழுக்கள்
பரிசீலன்ை செய்கின்றன,

மாஸ்கோ நகர சோவியத் தின் நிர்வாகக் குழுவினது முத லாவது துணைத் தலைவர் வை. லூஷ்கோவ், இக் கமிஷனின் பணி பற்றி இவ்விதம் கூறி ஞர்:
'ஜூன் மாதத் துவக்கத்தில் தனிநபர் உழைப்பில் ஈடுபடு வதற்காக சுமார் 10,000 மாஸ்கோ வாசிகள் அனுமதி கோரினர். வெளிப்படையாகச் சொன்னல், இதுபோன்ற மூன்று, நான்கு மடங்கு அதிக மான விண்ணப்பங்களே நாம்
எதிர்பார்த்தோம். Lodh dh 677 உடைத் தயாரிப்பது, தின் பண்டங்கள் செய்வது, புகைப் படம் பிடிப்பது போன்ற
வற்றை விரும்பித் தேர்ந்தனர். தனியார் மருத்துவ சேவையில் ஈடுபட விரும்பியவர்களின் எண் ணிக்கை எதிர்பார்த்த தை விட ஐந்து முதல் ஏழு தடவை கள் குறைவு. முதலில், வெகு சிலரே
தனிநபர் வாடகைக் கார் சாரதிகளாவதற்கு விருப் பம் தெரிவித்தனர். நகரம்
முழுவதிலும் இவர்களின் எண் ணிக்கை 38. சாரதிகள் மற் றும் வாகனத்திற்கான ஆரம் பக் கோரிக்கைகள் மிகையான தாகத் தோன்றின. இவை சரி செய்யப்பட்டதன் பின்னர், சுமார் 50 கார் சொந்தக்காரர் கள் அனுமதி கோரியுள்ளனர்.
'தனிநபர் உழைப்புச் செயற்பாட்டில் மாத்திரமே ஈடுபட விரும்பிய உடல் வலு வுள்ள பிரஜைகளின் விண்ணப்
பங்கள் தவிர, ஏனைய தனி யொரு விண்ணப்பமேனும் நிராகரிக்கப்படவில்லை.
ஏனெனில், தனிநபர் உழைப் பின் வளர்ச்சியானது, பொதுத் துறையிலிருந்து ஆள் வலுவின்
35
வெளிப்பாய்வை ஏற்படுத்தக் dial. FT-95). சோவியத்துக்களின் நிர்வாகக் குழுக்கள், தேர்ச்சி பெற்ற மற்றும் தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு,
காவல் புரிதல் போன்ற வேலைகளை எடுத்துக் கொள்வதற்காக
அனுமதி வ்ழிங்கவில்லை.
தனிநபர் மற்றும் கூட்டுறவு கள் (பதிவாக்கப்பட்ட சுமார் 3,000 கூட்டுறவுகள் இப்போது
நாடு முழுவதிலும் செயல்படு கின்றன) அரச நிறுவனங்க ளுக்குப் பணியாற்ற அனு
மதிக்கப்படுவதில்லை. ԼD0/ புறத்தில், பொருட்களையும் சாதனத்தையும் பொதுவாகப் பயன்படுத்துவது, சேவைகளைப் Lily Giv Lily Lb வழங்குவது, கூட்
டுறவுச் சங்கங்களை இணைப்பது
உள்ளிட, கூட்டுறவுகளுக் கிடையிலான வாணிப் உறவு கள் புதிய சட்டத்துக்கு முரண் படுவதில்லை. தனிநபர் உழைப் புச் செயற்பாட்டில் ஈடுபடும் நபர்கள் வருமான Giff) செலுத்த வேண்டும், அல்லது அரசிடமிருந்து அனுமதிப் பத் திரம் வாங்க வேண்டும்.
முடிவுரைக்குப் பதிலாக
தனிநபர் உழைப்பு (ருஷ்ய சமஷ்டியில் சுமார் 100,000 நகர வாசிகள் தனிநபர் உழைப் பில் ஈடுபட்டுள்ளனர்) வீச்சைப்
பெற்றுவருகிறது, அதன் வடி வங்கள் பன்முகப்படுத்தப் பட்டு, சரிநேர்ப்படுத்தப்படு
கின்றன. பெரும்பாலான விஷ யங்களில் அது தனிநபருக்கும் அரசுக்கும் கணிசமான பலன் களைத் தருகிறது. இருப்பினும், அவ்வப்போது கோபமான கடி தங்கள் பத்திரிகைகளில் பிர சுரமாகின்றன. லிட்டரேச்சுர்ணுயா

Page 19
34
காஸியதா சஞ்சிகையில் இக்கடி தம் பிரசுரிக்கப்பட்டது. வொல் கோகிராதைச் சேர்ந்த பி. ஒலிப் போவ் இப்படி எழுது கிருர்:
'' . . . . . . இப்போது எ ம க் கு முன்னுள்ளது என்ன? மீண்டும் சமுதாயத்தைப் 1lfaläsört படுத்துவதா? ஒருவரின் சொந்த வயலை வைத்திருப்பது மூல மும் குடும்ப ஒப்பந்தம், குடும் பச் சிற்றுண்டிச்சாலை, விடுதி கள் போன்றவற்றை வைத்தி ருப்பது மூலமும் உழைப்பு பெரு மளவில் ஊக்குவிக்கப்படுகிறது என்பது உண்மையே. அடுத் தது என்ன-தொழிற்சாலையா? சோஷலிஸத்திலிருந்து தொலை தூரத்துக்கு விலகிச் செல் வதா?. குடும்ப ஒப்பந்த முறை பொருளாதார ரீதியில் முற் போக்கானதாக இருந்தபோதி லும், அது எம்முடையது என்ற கருத்திலிருந்து விலகிச் செல்ல மக்களைத் தூண்டுகிறது. சோஷ லிஸத் தத்துவத்தைப் பற்றி என்ன கூறுவது? தனிநபரைப் பற்றியும் அவரது பிரக்ஞை பற்றியும் என்ன கூறுவது?’’
கம்யூனிஸ்ட் சஞ்சிகையின் துணை பிரதம ஆசிரி ய ர் ஒ. லத்சயிஸ் டி.எஸ்ஸி (பொரு
வியல்) தனது கருத்தைத் தெரி விக்கிறர்:
'நாம் நம்மை நாமே ஏமாற் றிக் கொள்ளப் போவதில்ல்ை. தனிநபர் உழைப்பு சில விரும்
பத்தகாத தாக்கங்களையும் கொண்டிருக்கிறது என்பது நன்கறிந்த விஷயம். இருந்த
போதிலும், சேவைகளுக்காக திருப்தி செய்யப்படாத கிராக்கி 9SIT UT GODT LDT 595 ஏற்படும் நட் டங்கள், பொருளாதார, சமூக, தார்மீக அடிப்படையில் மிகப் பெரியவை என்பதே தீர்க்க மான காரணி. எனவே, எமக்கு ஒரேயொரு மார்க்கம் மாத் திரமே உள்ளது: கட்சி, அர சாங்க உறுப்புக்கள் தனிநபர் உழைப்பினுல் ஏற்படும் பிரதி கூலங்களைக் குறைந்த பட்சத் திற்குக் குறைப்பதற்காகச் செயற்பட வேண்டும்: அதே சமயம், அது வழங்கவுள்ள பயன்களைக் கட்டுப்படுத்தாமல்
அதனை வளர்வதற்கு உதவ வேண்டும் , '
சோவியத்
பத்திரிகையிலிருந்து

s
சோவியத்
சமுதாயத்தின்
ஜனநாயகமயமாக்கம்
சோவியத் யூனியன் தனது
ஜீவிய காலத்தில் பொருளா தார, சமூக மற்றும் கலாசார 6) Gyrrhij () (1765) உன்னதமான முன்னேற்றங்களைக் கண்டிருக் கிறது. சோவியத் யூனியன்
சோஷலிஸ சமுதாயத்தை நிர் மாணித்தது, மாபெரும் தேச பக்த யுத்தத்தில் (1941 -1945) பாஸிஸத்தைத் தோற்கடித் தது, தேசியப் பொருளாதா ரத்தை மீண்டும் dj5 u’- Lqயெழுப்பி வலுப்படுத்தியது, வலிமை மிக்க தொழில்துறை வல்லரசாக மாறியது.
நாட்டின் சமூக-பொருளா
வளர்ச்சியை விரைவு תש ז9%f, படுத்துவது, சமுதாய வாழ் வின் எல்லா அம்சங்களையும்
புரட்சிகரமாக மறுகட்டமைப்பு செய்வது பற்றிய கருத் தமைப்பு சோவியத் கம்யூ னிஸ்ட் சட்சி மத்தியக் கமிட்டி யின் ஏப்ரல் முழுநிறைவுக் கூட் டத்திலும் (1985), கட்சியின் 27-வது காங்கிரசிலும் (1986), சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் 1987 ஜனவரி, ஜூன் முழுநிறைவுக் கூட்டங்களிலும் வகுத் துரைக்கப்பட்டது.
நாட்டின் சமூகப் பொருளா
வளர்ச்சியை விரைவு תקT/9, படுத்துவதற்கும் ச மூ க வாழ்வை மறுகட்டமைப்பு
செய்வதற்குமான மிக முக்கிய மான கருவி சோஷலிஸ ஜன நாயகத்தை மேலும் வளர்ப் பதும் மக்கள் அரசாங்கத் தினது மக்களின் சுய-ஆட்சி யினது, வடிவங்களையும் நிறு வனங்களையும் மேலும் செழு மைப்படுத்துவதும் ஆகும். பிரச் னையை இவ்விதம் முன்வைப் பது, சோஷலிஸத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஜீவாதாரமுள்ள, பிரிக்க (plg. யாத பிணைப்பு பற்றிய லெனி னின் ஆய்வுகளிலிருந்து முகிழ் கிறது. ஏனெனில், லெனின் சுட்டிக் காட்டியதைப் போன்று 'முழுமையான ஜனநாய கத்தை நடைமுறைப்படுத் தாத சோஷலிஸம், வெற்றி கரமானதாக இருக்க முடி யாது." சோஷலிஸத்தின் கோட்பாடுகளும் குறிக் கோல்களும், எவ்வளவு கூடுதல் முரணின்றி நட்ை முன் றப்படுத்த ப்படுகி ன்ற னவோ அந்த அளவுக்கு ஜன நாயகமும் விரிவானதாய், ஆழ மானதாய் இருக்கிறது. சோவு

Page 20
፵6
லிஸ் ஜனநாயகத்தின் சாராம் சம், உழைக்கும் மக்கள் அதி காரத்தைப் பெற்றுக் கொள்வ தாகும். இது அவர்களின் அர சியல் மற்றும் குடியுரிமைகளை நடைமுறைப் படுத்துவதற்கும், உருமாற்றங்கள் பற்றிய அவர்
களின் அக்கறைக்கும் அவற்றை
ந  ைடமுறை ப்ப டுத் துவ தில் செயலூக்கமுள்ள ஈடுபாட்டுக்கு மான அடிப்படையை வகை செய்கிறது.
இன்றைய நிலைமைகளில் ஜன நாயகத்தின் வளர்ச்சியும் ஆழ LDT356MM Lih பெரோ ஸ்ட் ரோய்க்காவுக்கான பிரதான நெம்புகோலை வகைசெய்கிறது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச்
செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் பின்வருமாறு கூறினர்.
சோஷலிஸத்தில் உள்ளார்ந்த தாகவுள்ள ஜனநாயக வடிவங் களின் மு ர ண ற் ற வளர்ச்சி மற்றும் கூடுதல் வி ரி வா ன
சுயாட்சி ஆகியவற்றின் மூலமே உற்பத்தியிலும் விஞ்ஞானத்தி லும் தொழில் நுட்பத்திலும் இலக்கியத்திலும் க லா சா ர ம் மற்றும் கலைகளிலும் சமூக வாழ் வின் எல்லாத் துறைகளிலும் முள்னேற்றம் சாத்தியமாகும். இந்த மார்க்கம் மா த் தி ர மே உணர்வு பூர்வமான கண் டி ப்
பொழுங்கை உறுதிப்படுத்துகிறது. ஜனநாயகத்தின் கார ண த் தி ஞலேயே மறுசீரமைப்பு சாத்திய மாகிறது. இந்த மார்க்கத்தினுல் மாத் தி ரமே சோஷலிஸத்தின் ஆகவும் சக்திவாய்ந்த படைப் பாக்கச் சக்திக்கு ர் சுதந்திர மான நாட்டின் சுயாதீன உழைப்
புக்கும் சுயாதீனமான சிந்தனேக் கும் பரந்த வாய்ப்புக்களைத் திறந்து
வைப்பது சாத்தியம்,
சமூக வாழ்வின்
ஜனநாயகமயமாக்கம்
உட்-கட்சி ஜனநாயகத்தின்
வியாபிதம், குறிப்பாக முக்கிய
கட்சி உறுப்பினர்களே உருவாக் கும் பொறியமையின் தோற் மம் பற்றிய L) (rjäkorJair, சோவியத் சமுதாயத்தில் மேலும் ஜனநாயகமாக்குவதன்
பிரதான நீரோட்டத்திற்குள்
கையாளப்படுகின்றன. இங்கு
ஆரம்பக் கட்சி ஸ்தாபனங்க ளின் செயலாளர்களே கம்யூ னிஸ்ட்டுகளின் பொதுக் கூட்
டங்களில் நேரடியாகத் தெரிவு செய்வதற்குத் திட்டமிடப்பட் டிருக்கிறது, முன்னர் இது கட்சிக் குழுக்களின் அமர்வுகளில் மேற் கொள்ளப்பட்டது; மாவட்ட, நகர மற்றும் பிராந்தியக் கட் சிக் குழுக்களின், ஒன்றியக் குடி யரசுகளது கம்யூனிஸ்ட் கட்சி களின் மத்தியக் கமிட்டிகளின் செயலாளர்கள் (முதல் செய லாளர்களும் இதில் அடங்கு வர்) சம்பந்தப்பட்ட கட்சிக் குழுக்களின் முழுநிறைவுக் கூட் டங்களில் இரகசிய வாக் கெடுப்பு மூலம் தெரிவு செய்யப் படுவர். இக்குழுக்களின் உறுப் பினர்கள் வாக்களிப்புப் பட்டி யலில் பல வேட்பாளர்களை நிறுத்தும் உரிமையைப் பெற் றிருப்பர், இந்தத் தேர்தல் நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் இடப்பட்டு வருகிறது. மேலும் ஜனநாயக
ity

373.” T****** 8* ניר "א -
மயமாக்கமானது மத்திய கட்சி உறுப்பினர்களின் உருவாக்கத் தின் மீதும் பொதுவாழ்வு ஸ்தாபனங்களது முக்கிய உறுப் பினர்களைத் தேர்ந்தெடுப்பதன் மீதும் தாக்கத்தை ஏற்படுத் தும். இவை யாவும் கட்சி வாழ்வில் ஜனநாயக மத்தியத் துவத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கென வகுக் கப் பட்டிருக்கின்றன, 3, l'.9) அணிகளின் ஐக்கியத்தை யும் ஒற்றுமையையும் ஊக்கு விக்கின்றன, ஒவ்வொரு கம் யூனிஸ்ட்டினதும் செயலூக்கத் தன்மையைத் தூன்டுகின்றன.
சமுதாயத்தை 260 bit U15 LDu மாக்குவது, கட்சி, அரசாங்க உறுப் புக்கள், பொதுவாழ்வு ஸ்தாப னங்கள் ஆகியவற்றின் பணி மீது அதிகரித்த அளவு மேற்பார்வை செய்யும் போக்குகளின் ஊடாக முன்செல்கிறது. இந்த மேற் பார்வையை உயர்மட்ட கட்சி, அரசாங்க உறுப் புக் க ளு ம் (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு மற்றும் செயலகம், சோவி யத் ஒன்றியத்தின் சு ப்ரீ ம் சோ வி ய த் தலைமைக் குழு, சோவியத் அமைச்சரவை ஆகி யன), குறிப்பாக, உழைக்கும் மக்கள் தாமாகவும் அவர்களின் ஸ்தாபனங்களும் மேற்கொள் கின்றன. 27வது கட்சிக் காங் கிரசில் குறிப்பிடப்பட்ட விமர் சன மற்றும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மண்டலங்கள் மறைந்து வருகின்றன. ஒன்றி யக் குடியரசுகளின் மத்தியக் கமிட்டிகள், பிரதேச மற்றும்
7 ام f
பிராந்திய கட்சி ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் அறிக்கைகள் அரசியல் குழுவினதும் மத்தியக் கமிட்டியின் செயலகத்தினதும் அமர்வுகளில் மு றை யா க ச் செவிமடுக்கப்படுகின்றன.
வெளிப்படைப் பண்பு, விமர் சனம், சுய-விமர்சனம் ஆகியன சோவியத் சமுதாயத்தின் ஜன நாயகமயப் போக்கிற்கு முனைப் பானவையாக விளங்குகின்றன. அரசு, பொது மற்றும் பொரு ளாதார ஸ்தாபனங்கள், பதவி யிலுள்ளோர் ஆகியோரின் நட வடிக்கைகளில் ஆகக் கூடுத லான வெளிப்படைப் பண்பை உறுதி செய்வதையும் சமூக வாழ்வின் மீது பாதிப்பை ஏற் படுத்துகின்ற எந்தப் பிரச்னை பற்றியும் தனது கருத்துக்களை ஒவ்வொரு னும் தெரிவிப்பதைச் சாத்திய மாக்குவதையும் அவை நோக்க மாகக் கொண்டிருக்கின்றன. வெளிப்படைப் பண்பு இல்லா மல் ஜனநாயகத்துவமும் வெகு ஜனங்களின் அரசியல் ஆக்க
பூர்வத் தன்மையும் இ ரு க் க (1Քւգ ԱIT Ֆl.
ஆ ன ல், விமர்சனத்தை
ஒதுக்குவதும் விமர்சனம் செய் வதற்காகத் துன்புறுத்தலுக்கு உட்படுவதும் விமர்சனத்தை அ டி யோ டு நசுக்குவதுமான விஷயங்கள் இன்னமும் உள் ளன. தமது செயல் பாட்டை மேம்படுத்துவதற்காக அரசு மற்றும் பொதுவாழ்வு ஸ்தாப னங்களுக்கு யோசனைகளைத் தெரிவிக்கவும் அவற்றின் பணி யில் குறைபாடுகளை விமர்சிக்க வும் ஆன உரிமையை சோவியத் அரசியல் பாப்பு பிரஜைகளுக்கு வழங்குகிறது என்ற உண்மை

Page 21
38
இருந்தபோதிலும்கூட இவ் வாறு நடைபெறுகிறது. விமர் சனத்திற்காகத் துன்புறுத்து
துெ தடைசெய்யப்பட்டிருக் கிறது. அத்தகைய துன்புறுத்த லுக்குக் குற்றவாளிகளாகக் காணப்படும் நபர் நீதி விசார ணைக்கு உட்படுவார்.
விமர்சனத்திற்காகத் துன் புறுத்தப்படுவது குற்றச் செய லாகும் என்று சமீபத்தில் சட் டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஒரு பிரஜையின் உரிமைகளையும் நலன்களையும் கணி ச மா கப் பாதிக்கும் நடவடிக்கைகள் இரண்டாண்டு காலம் வரையில் சிறைதண்டனை விதிக்கப்படு வதற்கு உரியவையாகும்.
நாட்டில் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஜன நாயகமாக்குவது, மக்களின்
சுய-ஆட்சியை மேலும் முன் னெடுத்துச் செல்வது ஆகிய வற்றில் இவை சில அம்சங்கள் மாத்திரமே. இது ஒர்சிக்கலான,
நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடிய போக்கு: பல்வேறு சிர மங்களையும் முரண்பாடுகளையும் வெற்றிகொள்வதை அது சம் பந்தப்படுத்துகிறது. நாட்டில் இடம்பெற்று வரும் மாற்றங் கள் உழைக்கும் மக்களாலும் நாட்டில் வாழு ம் அனைத்து தேசிய இனங்களினலும், சுருக் கமாகச் சொன்னல், சமுதாயத் தின் ஆரோக்கியமுள்ள சக்தி கள் அனைத்திலுைம் ஆதரிக்கப் படுகின்றன. "எமது மக்கள் அரசியல் ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் ஜனநாயகமயமாக் க த் தை ஆதரிக்கின்றனர்' என்று மிகையில் கொர்பச் சேவ் சமீபத்தில் சுட்டிக்காட்டினர். சோவியத் சமுதாயத்தில் ஜன நாயகமயப் போக்கு வெற்றி பெறும் என்பதற்கு இதுவே பிரதான உத்தரவாதமாகும்.
ஏபிஎன்
 

சோஷலிஸத்தின் உத்தரவாதங்கள்
ID6f)
ܕ
2 fa)ID5Gir
பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் பதிவாக்கப் பட்டுள்ளவாறு, ஒவ்வொரு நபருக்கும் 'ஆகக்கூடிய மட்டத்தில் உடலியல் மற்றும் ஆரோக்கியத்'துக்கான உரிமை உண்டு. சமூகப் பந்தோபஸ்து, உடனலப் பாதுகாப்பு மற்றும் வீட்டு வசதிக்கான பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது இதை உத்த்ரவாதம் செய்ய முடியுமென சோவியத் யூனியனில் நம்பப்படுகிறது.
-----۔+
சமூக பாதுகாப்புக்கான
உரிமை
இந்த உரிமை, தொழிலா ளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டுப்பண்ணை விவசாயிகளின் சமூகக் காப்புறுதி மூலமும் ஓய் வூதியம், ஊனமுற்றமைக்கான
ஓய்வூதியம், குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை அரசு அல்லது கூட்டுப்பண்ணைகள் வழங்குவது மூலமும், முதியோ ரை யு ம் ஊனமுற்ருேரையும் பராமரிப்பது மூலமும் ஏனைய சமூகப் பந்தோபஸ்து வடிவங்

Page 22
40 ----
கள் மூலமும் உத்தரவாதம் செய்யப்படுகிறது. சமூகக் காப் புறுதி நிதிகளுக்குப் பங்களிப்பு செய்வதிலிருந்து தனது பிரஜை களுக்கு விலக்களித்த முதல் நாடு சோவியத் யூனியனே. சம்பந்தப்படும் செ ல வு க ள் அனைத்தையும் அதுவே ஏற்றுக் கொள்கிறது. 1986ம் ஆண்டில், அரசாங்கம் முதியோர் ஒய்வூதி யத்துக்கு மாத்திரம் 45 பில்லி யன் ரூபிள்களைச் செலவிட்டது. இது 1980ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்ததைக் காட் டிலும் 35 சதவீதம் கூடுதலா GಶTg1,
சோவியத் யூனியனில் ஓய்வூ தியம் பெறுவதற்கான வய தெ ல் லை ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55. இரும்பு
உருக்குத் தொழில், சுரங்க மற்
றும் இரசாயனத் தொழில் போன்ற கடுமையான தொழி லில் ஈடுபட்டிருப்பவர்கள் விஷ
யத்தில் முதியோர் ஓய்வூதிய
எல்லை 5-10 ஆண்டுகள் குறை வானது.
முதியோர் ஓய்வூதியத்துக்கு
மேலாக, தமது வயது பற்றிய
பேதமில்லாமல் 25 ஆண்டுகள்
சேவையாற்றிய ஆசிரியர்கள், நடிகர்கள், உள்நாட்டு விமா னி க ள் போன்றவர்களுக்கு
சேவைச் சாதனை ஓய்வூதியத் திட்டமும் உள்ளது.
ஏதோவொரு காரணத்திற் கா க க் குடும்பங்களிலிருந்து பிரிந்து வர ஆழ் பவ ர் களும் தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுபவர்களுமான ஓய் வூதியம் பெறுபவர்களும் உள் ளனர். அவர்கள் அரசின்- அக்க றைக்குரியவர்கள்:
சேவையின் காலத்தில் மக்கள் குறைபாடு களைத் தெரிவிக்கத் தொடங்கி
ஊனமுற்ற யுத்த வீரர்களுக் கும் அரசு விசேட கவனம் செலுத்துகிறது. முன்னையவர் களுக்கு மருந்துக்காகும் செல வில் 50 சதவீதக் கழிவு உண்டு, யுத்தத்தில் ஊனமுற்ற நபர் கள் அவற்றை இலவசமாகப் பெறுகின்றனர். சண்டையின் போது கொல்லப்பட்ட குடும் பத்தினரும் கால ஞ் சென் ற ஊனமுற்ற முதுபெரும் வீரர் களின் மனைவியரும் பல்வேறு சி லு கை களை அனுபவிக்கின் றனர்.
ஆரோக்கியப் பாதுகாப்பு உரிமை
சோவியத் யூனியனே முதன் முதலில் இலவச மருத்துவ சேவையை அறிமுகஞ் செய் தது. இன்று நாட்டில் 1, 170,000 மருத்துவர்களும் (உலக மொத் தத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான வர்கள்), 3,159,000 பாரா-மருத்துவ ஆளணியும், 3.6 மில்லியன் நோயாளர்க ளுக்கு 23,300 மருத்துவமனை களும் 39, 100 வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளும் பல் நோய்ச் சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. நடப்பிலுள்ள ஐந் தாண்டுத் திட்ட காலகட்டத் தின்போது (1986-1990) மாற்று ஒன்றுக்கு 908,000 வெளிநோ யாளர் சிகிச்சைப் பிரிவுகளும் பல்நோய்ச் சிகிச்சைப் பிரிவு களும் 358,000 படுக்கைகளைக் கொண்ட கூடுதலான மருத்துவ மனைகளும் கட்டுவதற்குத் திட் டமிடப்பட்டிருக்கிறது.
அதேசமயம், சு கா தா ர பணி பற்றி பிற்

ན་
நுட்ப
னர். பல்நோய்ச் சிகிச்சை நிலை யங்களில் போதியளவு நவீன மான மருத்துவக் கருவிகள் கிடையாது; மருந்துக் கடை களில் எப்போதுமே மருந்துகள் கிடைப்பதில்லை, பெரும் பா லான மருத்துவமனைகள் திருப் திகரமாகச் செயல்படவில்லை. ஏன்?
செளக்கிய சேவைகளை அபி விருத்தி செய்வதும் மருந்துப் பொருட்களின் தேவைகளைத் திருப்தி செய்வதும் பொது வாகவே சமூகக் கொள்கையின் முதன்மையான அம்சங்களா கப் பிரசித்தம் பெற்றவை. 1987 ஜனவரி மாதம் நடை பெற்ற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியத் கமிட்டியின் முழுநிறைவுக் கூட் டத் தி ல், முன்னைய சில ஆண்டுகளின் போது நாட்டில் சமூக-பொரு ளாதார வளர்ச்சியைத் தாம தப்படுத்தும் ஒருவித பொறி ய மை வு உருவாகியிருந்தது என்று குறிப்பிடப்பட்டது. பொருளாதாரத்தின் சமூகத் தி சை வ ழி குறிப்பிடத்தக்க அளவுக்கு பலஹினமடைந்தது. இது பொது செளக்கிய அமைப் பையும் குறிப்பிடுகிறது. மருத் துவச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மருந்துகளை விநி யோகிப்பதற்குமான கட்டளை கள் அடிக்கடி நிறைவேற்றப் படவில்லை; மருத்துவ நிறுவ னங்களைத் துவங்குவதற்கான காலக்கெடு, நிவர்த்திக்கப்பட வில்லை; நிர்மாணத்தின் தரங் களும் மிகவும் கு றை வா க இருந்தன.
இப்போது நிலைமை சீராக் கப்பட்டு வருகிறது. தொழில் விநியோகப் பிரச்னை
களைத் தீர்ப்பதற்காக புதிய
A
1 4 ...................پی.یہی رہی، میسج -- مس***جہ:""
தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. மருத்துவ மற்றும் நோய்த்தடுப்பு வ ச தி க ள்,
புதிய தரங்கள் அறிமுகஞ் செய்யப்படுகின்றன. இருந்து வரும் மருத்துவக் கேந்திரங்
கள் நவீனமாக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மொத்தம் 300,000 ப டு க் கை க ளை க் கொண்ட மருத்துவமனைகளும், 2000வது ஆண்டளவில் 1.5 மி ல் லி ய ன் படுக்கைகளைக் கொண்ட மருத்துவ மனைகளும் சீர்திருத் தி அமைக்கப்படும்.
விட்டு வசதி உரிமை
தற்செயலாக, இத்தகைய உஃ. மனித ఒపీని பற் றிய சர்வதேச உடன்படிக்கை யில் இல்லை. இது சம்பந்தமான யோ ச னை உண்மையிலேயே தெரிவிக்கப்பட்ட போதிலும், இன்றைய நிலைமைகளில் அது சாத்தியமானது என்று பெரும் பாலான ஐ.நா. உறுப்பினர் கள் நிராகரித்து விட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) 1,700 பட் டினங்களும் குடியிருப்புகளும் சுமார் 70,000 கிராமங்களும் அழித் தொழி க் கப்பட்டன. சுமார் 25 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக்கப்பட்டனர்.
வீட்டு வசதி நெருக்கடியைப் வெற்றிகொள்ள முயன்ற சோவி யத் அரசாங்கம், வீட்டுவசதி நிர்மானத்தில் பெரும் தொகை களை நிதியிட்டது. மு ப் பது ஆண்டுகளாய் அதன் வருடாந்த அளவு 2-2.2 மில்லியன் தட்டு மனைகள் அல்லது ஒரு.குடும்ப இல்லங்கள்ாக இருந்துள்ளது. இக் கால கட்டத்தின்போது,

Page 23
42
ஏறக்குறைய அதன் பிரஜை கள் அனைவருமே தமது வீட்டு வசதி நிலைமைகளை மேம்படுத் திக் கொண் டு ஸ் ள ன ர், தற் போது நகரவாசிகளில் 80 சத வீதத்துக்கு அதிகமானேரும் கிராமப்புற மக்களில் 90 சத வீதமானேரும் தட்டு மனைகளில் அல்லது இல்லங்களில் வாழ்கின் றனர். வேறு வார்த்தையில் சொன்னுல், சோவியத் அரசாங் கம் தனது ஜீவிதத்தின் ஆரம்ப நா ட் களி ல் எண்ணியிருந்த வீட்டு வசதித் தரத்தை அவர் கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய கு டு ம் பங் க ஞ க் கு வீட்டு வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையா கும். இளைஞர் வீட்டு வசதித் தொ கு ப் பு க ள் (வைஎச்சி) இதற்கு ஆதாரமாக விளங்கு கிறது. அரசின் பொருளாயத. நிதி ஆதரவோடு இளம் மக்க ளால் அவை கட்டப்படுகின் றன. சுமார் 150 பட்டினங்களி
: ...,'
லும் குடி யி ரு ப் புக ளி லும் 20,000க்கும் அதிகமான இளம் குடும்பங்கள் அத்தகைய இல் லங்களைச் சொந்தமாக வைத்தி ருக்கின்றனர். மாஸ்கோவில் சுமார் 50 இளைஞர் வீட்டு வச தித் தொகுப்புகள் இருக்கும்.
2000-வது ஆண் ட ள வி ல், சகல குடும்பங்களுக்கும் வசதி யான தட்டு மனேயையோ அல் லது சொந்த இல்லங்களையோ வழங்குவதற்குத் திட்டமிடப் பட்டிருக்கிறது. இது ஏறக் குறைய 40 மில்லியன் தட்டு மனைகளை அல்லது வீடுகளைசோவியத் ஆண்டுகள் முழுவதி லும் கட்டப்பட்டுள்ளவற்றில் ஏறத்தாழ அரைவாசியை நிர் மாணிப்பது என்று பொருளா கும்.
ஏபிஎன்
 

சோஷலிஸமும் இன்றைய உலகும்
வி. கொஸ்தின் s பத்திரிகையாளர்
சோவியத் யூனியன்: வெளிப் பொருளாதாரச் செயற்பாட்டின் மேம்பாடு
பொருளாதாரப் பொறியமை ைவயும் பொருளாதார நிர்வாக அமைப்பையும் தீவிர மாகச் சீர்திருத்துவதற்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்சிரஸினுல் (1986) முன்வைக்கப்பட்ட போக்கு, நாட்டின் அயல் பொருளாதாரச் செயல்பாட்டின் முக்கியமான துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் செயற்பாட்டின் மேம்பாட்டிற்கான தனித்தனி நடவடிக்கைகளை மாத்திரமன்றி. அதன் அடிப்படைச் சீராக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த, ஆழமான உருமாற்றங்களின் தொகுப்பையும் நாம்
கையாள்கிருேம்.
தொழிலகங்களின் தாரம் முழுவதையும் சீர்திருத் acAAA. If தும் கருத்தமைப்புக்கு இசைவு ଓଳw நிர்வாகம் படுகிறது. குறிப்பாக விநியோ d கஸ்தர்களுக்கும் கொள்வனவு நாட்டின் வெளிநாட்டுப் o o பொரு : தா ர ச் செயல் செய்பவர்களுக்கும் அவர்களின் பாட்டை மறுகட்டமைப்புச் பொறுப்புணர்வின் வளர்ச்சி செய்வதிலான ஒட்டு மொத்த யோடு கூடுதல் சுதந்திரம் அளிக்
முனைப்பு, சோவியத் பொருளா
கப்பட்டுள்ளது; வெளிப் பொரு

Page 24
44
ளாதாரத் துறையில், நிர்வாக முறையிலிருந்து முற் றி லு ம் முகாமைத்துவத்தின் பொருளா தார முறைகளுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்துறையில் பின்னடைவுகளில் தொழிலகங்கள் வ ர் த் த நேரடியாகச் வில்லை
முக்கியமான ஒ ன் று. அயல்நாட்டு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட என்பதும் ஏற்றுமதிக் காக உழைப்பதில் போதிய ஆர்வங் காட்டவில்லை என்ப தும் ஆகும். ஏ ற க் கு  ைற ய எல்லா ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகளும் அரச திணைக் களங்கள் பலவற்றினுல் மேற் கொள்ளப்பட்டன; மேலும், நாட்டின் மொத்த அயல்துறை வர்த்தகத்தில் 90 சதவீதத்துக் கும் கூடுதலானதை சோவியத் அ ய ல் து றை வ ர் த் தக அமைச்சே கையாண்டது.
1987 முதல் நிலைமை மாற்ற மடைந்திருக்கிறது. சோவியத் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் 20க்கும் கூடுதலான அமைச்சுக்களும் 76 Luar if) u ஸ்தாபனங்களும் தொழிலகங் களும் உலகச் ச ந் தை யில் தாமாகவே செயல்படும் உரி மையைப் பெற்றன. இந்நோக் கத் தி ற் கா க அவை தமது சொந்த வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளையும் நிறுவனங்களை யும் அமைத்துள்ளன. ',
உலகச் சந்தையில் - 3 LD5j உற்பத்தியின் ஒர் குறிப்பிட்ட வி கிதா சா ர த்தை முன்னர் கொண்டி ரு ந் த வையும் இப் பணிக்காக நன்கு சாதனப்படுத் தப்பட்டவையுமான தொழில கங்களுக்கே உலகச் சந்தையில்
குடியதன் AMRA O - P ஆண்டில் பிரகடனம் செய்யப்
நேரடியாகச் செ ய ல் ப டு ம் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
முன்பு போலவே, அவை தமது பொருட்களை அந்நியச் சந்தைக்கு நு ழை வு ரி மை கொண்ட ஸ்தாபனங்கள் வாயி லாக ஏ ற் று ம தி செய்யும். ஆஞல் முன்பு, அவற்றின் உறவு முறைகள் நிர்வாக அடிப்படை யிலேயே ஸ்தாபிக்கப்பட்டன: ஏற்றுமதிக்கான கட்டளைகளும் கொள்வனவு வேண்டுகோள் களும் அல்லது இறக்குமதிக் கான பொறுப்புக்களும் இந்த ஸ்தாபனங்களுக்கு விடுக்கப்பட் டன; ஆனல், உற்பத்தியாளர் களுடனுன அவற்றின் பரஸ் பரப் பொருளாதாரப் பொறுப் புணர்வு உண்மையிலேயே கட் டுப்படுத்துவதாக இருக்கவில்லை. இப்போது வெளிநாட்டு வர்த் தக ஸ்தாபனங்கள், பொருளா தார மற்றும் ஒப்பந்த அடிப் படையில் அடிக்கடி தரகர்களா கவே செயல்படுகின்றன. தர கில் ஈடுபடும் ஸ்தாபனம் ஏற்று மதி வருவாய்களில் ஒரு குறிப் பிட்ட சதவீதத்தைக் கழிவா கப் பெறும்.
ஒர் நியாயமான கேள்வி எழுகிறது: வெளிநாட்டு பொரு ளாதாரச் செயற்பாட்டில் தொழிலகங்களின் உரிமை களும் அதிகாரங்களும் விஸ் தரிக்கப்படுவது, ருஷ்யாவில் சோஷலிஸப் புரட்சி வாகை பின்னர், 19 18ம்
பட்ட,
அயல்நாட்டு வர்த்த கத்தில்
அரசு ஏகபோகம் கொள்வது பற்றிய கோட் பாட்டுக்கு எந்த அளவில் இசைவுபடுகிறது? இக் கோட்
பாடு தவிர்க்க முடியாதது என
கருதப்படுகிறது. அதை நாம்
*
ها

க்லாடி --
கைவிடப் போவதில்லை, ஆனல், அதனை உணரும் வடிவம் வேறு பட முடியும். வெளிநாட்டு வர்த்தகம் மீதான அரசின் ஏகபோகம், எந்தவொரு அரச திணைக்களத்தின் செயல்பாட் டின் மீதும் ஏகபோகத்தை முன் வைக்கவில்லை. வெளிநாட்டு வர்த்தகம் மீதான அரசின் ஏக போகம், ""முழுமையான தாகவோ' அல்லது "தாராள மானதாகவோ' இருக்க முடி யும் என்று லெனின் கட்டிக்காட் Lg. till gif தற்செயலானதல்ல. 1920ம் ஆண்டுகள் தொடக்கம், அயல்நாட்டு வர்த்தக அமைச் சின் ஸ்தாபனங்கள் மாத்திர மன்றி, அயல்நாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட பல அரசு தொழில்துறை நிறு வனங்களுக்கும் ஸ்தாபனங்க ளுக்கும் கூட்டுறவுச் சங்கங்க ளுக்கும் விசேட அனுமதிச் சீட் டுக்கள் வழங்கப்பட்டன.
புதிய ஒத்துழைப்பு
வடிவங்கள்
சோஷலிஸ் நாடுகள், யாவற் றுக்கும் மே வாய் பரஸ்பர பொருளாதார உதவிக் கவுன் சிலிலுள்ள சோவியத் யூனிய
னின் பங்காளிகள், எமது நாட்
டின் அயல் நாட்டு மொத்த வர்த்தகத்தில் 66.8 சத வீதத் தைக் கொண்டுள்ளனர். 1986ம் ஆண்டில் சோவியத் வெளி நாட்டு மொத்த வர்த்தகம் ஒரளவு குறைந்தது என்ருலும், சிஎம்இஏ நாடுகளுடனுன அதன் பரிவர்த்தனைகள் தொடர்ந்து வளரவே செய்தன (2.4 சத வீதம் அதிகரித்தன). ஆயினும், இதற்குக் காரணம் சிஎம்இஏ ஸ்தாபனத்திற்குள் விலை உரு
வாக்கத்தின் திட்டவட்டமான முறையேயாகும்.
சோவியத் யூனியன் அதி கரித்த எண்ணிக்கையிலான வளர்முக நாடுகளுடன் ஒத் துழைத்து வந்திருக்கிறது எமது முறையான வர்த்தகப் பங்காளி களின் எண்ணிக்கை எழுபதாம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை யில் 78 லிருந்து 103 ஆக அதி கரித்திருக்கிறது.
இந்நாடுகளின் மீ தா ன கலோனியல் சுரண்டலின் பின் விளைவுகளுக்கு சோவியத் யூனி
யன் எந்தவிதமான பொறுப் பையும் ஏற்காத போதிலும் கூட, அவற்றின் வளர்ச்சிக்கு
உகந்த சூழ்நிலைகளை உருவாக் கும் அத்தியாவசியமான நட வடிக்கைகள் பல வற்றை எடுத் துள்ளது. இவ்விதம், இந் நாடு களிலிருந்து இருபது ஆண்டுக ளுக்கு மேலாக எந்தவித சுங்க வரிகளும் இல்லாமல் சோவியத் யூனியனுக்குப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
★
சோவியத் அ ய ல் துறை பொருளாதாரத் தொகுப்பைப் மறுகட்டமைப்பு செய்வது ஒரு
செயலல்ல
நேரச் என்பது தெளிவு. இது இன்னமும் தீர்க் கப்படாமலிருக்கும் பிரச்னைக
ளைப் பாதிப்பதாக வளரும் ஒரு போக்காகும். மேலும், இங்கு பல தீர்வுகள் பங்காளிகளுடன் கூட்டாகவேர். தேடப்பட வேண்டியிருக்கும்.
ஏபிஎன்
X

Page 25
கேள்வி-பதில்
கொம்சமோலும் Djö356TT filii
நான் கொம்சமோலின் பன்முகப்பட்ட செயற்பாடுகளில் ஆர்வங்கொண்டிருக்கிறேன்.
மக்களாட்சியின்
உறுப்புக்களை உருவாக்குவதில்
இந்த இளைஞர் ஸ்தாபனம் பங்கேற்க முடியுமா?- தன்ஸாணியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் முகாமாவின் கேள்வி இது.
சட்டத்தரணியான விளாதிமீர் விளாதிமீரோவ் இக் கேள்விக்குப் பதிலளிக்கிறர்.
கொம்சமோலின் களும் அதிகாரங்களும் நாட் டின் சமூக-அரசியல் வாழ் வின் பல்வேறு துறைகளிலும்
உரிமை
முழுமையாக வெளிப்படுகின் றன, இங்கு, மக்களாட்சியின் உறுப்புக்களை உருவாக்குவது தொடர்பான பிரச்னைகளை ஆராய்வோம்.
சொல்லின் சரியா ன அர்த் தத்தில் பார்த்தால், கொம்ச மோலும் கட்சி மற்றும் பிற
பொதுவாழ்வு ஸ்தாபனங்களும் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனல், ஏனைய பொதுவாழ்வு ஸ்தாப னங்களைப் போலவே கொம் ச மோலும் அரச அதிகார, உறுப்புக்களுக்கு வேட்பாளர் களே நியமிக்கவும் அவர்களுக்கு ஆதரவு திரட்டவுமான உரிமை
யைக் கொண்டுள்ளது. ஒவ் வொரு வேட்பாளரதும் அர சியல் செயற்பாடு மற்றும் சொந்தப் பண்புகள் குறித்து அ ைவ கூட்டங்களை நடத்த (Մ)ւգ պւհ: பத்திரிகைகளைப் பயன்படுத்தவும், வானெலி மற்றும் தொலைக்காட்சியைப் பாவிக்கவும் முடியும். கொம் ச
மோல் ஸ்தாபனங்களால் நிய மிக்கப்பட்டவர்களுக்கு மாத் திரமன்றி, எல்லா வேட்பாளர்
களுக்கும் இது பொருந்தும்,
அதே சமயம், கொம் சமோ லும் ஏனைய ஸ்தாபனங்களும்
மக்கள் பிரதிநிதிகள் சோவி யத்துக்களுக்கு நியமனம் செய் யும் வேட்பாளர்கள், அவற் றின் பிரதிநிதிகள் அல்ல என் பதை வலியுறுத்த வேண்டும்.
g

47
வேட்பாளர்களும் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக ளும், அவர்களைத் தேர்ந் தெடுத்த தொகுதி மக்களின் பிரதிநிதிகளாவர். ஆயினும், அரசியல் யாப்பின்படி, பிரதி
நிதிகள் தமது பணி மற்றும் சோவியத்துக்களின் செயற் பாடுகள் பற்றி தமது தொகுதி மக்களுக்கு மாத்திரமன்றி, தம்மை நியமனம் செய்த
பொதுவாழ்வு ஸ்தாபன ங்களுக்
கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி களின் அந்தஸ்து
பற்றிய சோவியத் சட்டம். தனது நட வடிக்க்ை பற்றி, பொது ஸ்தா பனங்கள் கோரிக்கை விடுக்கும் எவ்வேளையிலும் ஒரு பிரதிநிதி
அறிக்கை செய்வதை முன் வைக்கிறது. இவ்விதம், சோவி யத்துக்களுக்குத் தாம் பரிந்
துரை செய்த பிரதிநிதிகளது உழைப்புக் கூட்டுக்களால் நிய மிக்கப்பட்ட பிரதிநிதிகளது அறிக்கைகளை விவாதிக்கும் உரி மையை கொம்சமோல் ஸ்தா பனங்கள் கொண்டுள்ளன.
1977ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பும் ஒன்றியக் குடியரசு களின் அரசியல் யாப்புகளும் அ ங் கீ க ரி க் கப் பட்ட  ைதத் தொடர்ந்து, சோவியத் ஒன்றி யத்தின் சுப்ரீம் சோவியத் துக்குத் தெரிவு செய்யப்படு வதற்கான வயதெல்லை 21 ஆக வும் ஒன்றியக் குடியரசுகளின் சுப்ரீம் சோவியத்துக்களுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான வயது 18 ஆகவும் நிர்ணயிக்கவி பட்டிருக்கிறது. உள்ளூர் சோப் யத்துக்களுக்கான பிரதிநிதி களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானேர் கொம்சமோல் உறுப்பினர்களும் ஏனைய இளம் மக்களும் ஆவர். சோவியத்
ஒன்றியத்தின் சுப்ரீம் சோவி
யத்துக்கான 22 சத துக்குக் கொம்சமோல்
பிரதிநிதிகளில் வீதத்தினர் 30 வய குறைந்தவர்கள். பிரதிநிதிகளின் செயற்பாடு, கொம்சமோலுக் கும் சோவியத்துக்களுக்கும் இடையில் அன்ருடத் தொடர் புகளைப் பேணுவதற்கு உதவு கிறது. சோவியத்துக்களில் இளைஞர் விவகாரங்களுக்கான நிலைக் குழுக்கள் அமைக்கப்பட் டிருப்பது, அவற்றின் ஒத்து ழைப்புக்கும் புதிய சந்தர்ப்பங் களைத் திறந்து வைக்கின்றது. சோவியத் ஒன்றியத்தில் நடை முறையிலிருக்கும் சட்டங்களைக் கடைப்பிடிப்பது பற்றியும், இளம் மக்களின் வாழ்வு, பணி மற்றும் அவர்களின் உரிமை களையும் நலன்களையும் உறுதி செய்வது சம்பந்தமான சுப்ரீம் சோவியத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி யும் அமைச்சுக்கள், திணைக் களங்கள், பொதுவாழ்வு ஸ்தா பனங்கள் மற்றும் குடியரசு, ஸ்தல அரச உறுப்பினர்களின் அறிக்கைகளைச் செவிமடுக்கும் உரிமை இக் குழுக்களுக்கு உண்டு.
இக் குழுக்கள், சோவியத் துக்கள் உள்ளிட, பொதுவாழ்வு ஸ்தாபனங்களுடன் நெருக்க மான தொடர்பைப் பேணி பணியாற்றுகின்றன. இந்த ஒத்துழைப்பின் மூலம் இரண் டுமே பயனடைகின்றன. சோவியத்துக்கள், இளம் மக்க ளின் ஆர்வங்கள், நலன்கள் பற்றி சிறப்பான கருத்தைப் பெறுகின்றன. கொம்சமோல் ஸ்தாபனங்கள் இக் குழுக்கள் மூலமாக இளைஞர் சம்பந்த மான விஷயங்களுக்குத் தீர்வு காண்கின்றன. இளைஞர் விவ காரங்களுக்கான சோவியத்துக்

Page 26
48
களது குழுக்களின் பரிந்துரை கள் அரசு மற்றும் பொது வாழ்வு ஸ்தாபனங்களின் பரி சீலனைக்கு உட்பட்டவை. இவை தாம் எடுத்துள்ள Ibli. வடிக்கை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க வே ண் டு ம். இக் குழுவின் உறுப்பினர்கள், கொம்சமோல் பிரதிநிதிகள், கொம்சமோல் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியி லிருந்து தெரிவு செய்யப்படு வது ஒரு விதி. தமது பிரதி நிதிகள் -இளம் பிரதிநிதிகள் மூலமாக மக்களாட்சி அமல் செய்யப்படுவதற்கு இது ஒர் திட்டவட்டமான அம்சமாகும். இக் குழுக்களால் அங்கீகரிக்கப் படும் தீர்மானங்கள் எல்லா அரசு நிறுவனங்களையும் தொழி லகங்களையும் பொதுவாழ்வு ஸ்தாபனங்களையும் அதிகாரிகளே யும் பிரஜைகளையும் கட்டுப் படுத்துகின்றன.
கொம்சமோல், சோவியத்துக் களின் உள்ளே செயல்படும் துறை வாரியான குழுக்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகின்றது. இவ்விதம், ஸ்தல சோவியத்துக் களின் நிர்வாகக் குழுவின் கீழுள்ள தொழிவாளர் பற்றிய குழுக்கள், இளம் மக்கள் மற் றும் பராயமடைந்தோரின் வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களைக் கையாள்கின்றன. கலாசாரத் தினேக்களங்களின் கீழ் செயல்படுகின்றவையும் மொம் சமோல் பிரதிநிதிகளை உள்ளடக் கி ய  ைவயு ம |ா ன பொது மக்கள் சபைகள், இளம் மக்களின் கலாசார, வாழ்வு சம்பந்தமான விஷயங்களைக் கவனிக்கின்றன. அவை, அவர் களுக்கு திட்டவட்டமான உதவியை வழங்குகின்றன,
மேலும் அவற்றின் அதிகாரங் களும் விரிவானவை.
மக்களாட்சியை ஊக்குவிப்ப தில், சோவியத்துக்களால் அமைக்கப்பட்டுள்ள மக்கள் கண்காணிப்பு உறுப்புக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. 1979ம் ஆண்டு சோவியத் யூனியனில் நிறை வேற்றப்பட்ட மக்கள் கண்கா னிப்பு பற்றிய சட்டம், பொது ஸ்தாபனங்கள் அதன் பணி களில் பங்கேற்கும் என்று கூறு "கிறது. அனைத்து மக்கள் கண் காணிப்பு உறுப்புக்களிலும் கொம்சமோல் உறுப்பினர்கள் உள்ளனர். சோவியத் ஒன்றி யத்தின் மக்கள் கட்டுப்பாட் டுக் குழு இதற்கு விதிவிலக் கல்ல. சோவியத் ஒன்றியத்தின் கப்ரீம் சோவியத் கூட்டுத் தொடரினல் அங்கீகரிக்கப் பட்ட, கொம்சமோல் மத்தியக் கமிட்டியின் செயலாளர் ஒரு வரும் அதன் உறுப்பினர்களில்
அடங்கு கிருர், மக்கள் கண் காணிப்புக் குழுக்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள
சுமார் 1.6 மில்லியன் கொம் ச மோல் உறுப்பினர்கள், தமது அதிகாரத்திற்குள் வரும் விஷ யங்களைப் பரிசீலனை செய்வதில் பங்கெடுக்கின்றனர். தவிரவும், ஐந்து மில்லியன் இளம் மக்கள், மக்கள் கண்காணிப்புக் குழுக் களக்குத் தொண்டு அடிப்படை யில் உதவுகின்றனர். மக்க ளாட்சித் துறையில் கொம்ச மோலுக்குத் திறந்துவிடப்பட் டுள்ள சந்தர்ப்பங்கள் இவையே.
女
 

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
அஹ்மத் இஸ்கந்தரோவ்
டி எஸ்ஸி வரலாறு
3 தட்' ப க - -
கழி
சமூக முன்னேற்றப்
பாதையில்
:
விடுதலை பெற்ற நாடுகளின் காலிகமாகப் பின்ன டைவைக் சமூக வளர்ச்சி எப்போதுமே கண்டிருந்த சமூக, வர்க்க தங்குதடையற்றதாகவும் சிக்க
"வேறுபாடுகளும் முரண்பாடு லற்றதாகவும் இருந்தது கிடை
களும் எமது காலத்தில்' யாது. அது எதிரெதிரான'
மேலும் உறுதியாகத் தலை | சக்திகளுக்கிடையே சில சிரமங் தூக்குகின்றன. விமோசன களையும் சிக்கலான முரண்
மடைந்த நாடுகள் முகங் பாடுகளையும் மோதல்களையும் கொடுக்கும் கடமைகளுக்கும் எதிரிடுகிறது. விடுதலை பெற்ற அவற்றைச் சாதிப்பதற்கான நாடுகளின் குறியிலக்குகள் மற் வடிவங்கள் மற்றும் முறைக றும் வளர்ச்சி மார்க்கங்கள்ளுக் கும் பல்வேறு விளக்கங் மீது வர்க்க வேறுபாடு மற்றும்
களைக் கொடுப்பதில் இது முடி தரப்படுத்தலின் குறிப்பிடத்
வடையாமல் இருக்க முடியாது. தக்க அளவு உள்ளியல்பாகிய தேசிய டே சுதந்திரத்துக்கான போக்கை கடந்த சில ஆண்டு போராட்டத்துக்குத் தலைமை கள் கண்டுள்ளன.
தாங்கிய சக்திகள், தற்போது -
த மது அரசியல் செல்வாக்கைப் சமூக வேறுபாடுகள்
படிப்படியாக இழந்து வரு
கின்றன: பல்வேறு அக நிலை அரசியல் சுதந்திரத்துக்கான
மற்றும் புறநிலைக் காரணிகள் போராட்டத்தின்போது - தற் காரணமாக, போராட்டத்தின்

Page 27
历0
ஆரம்பக் கட்டத்தில் தமது நாடுகளது வளர்ச்சிகளில் கணிசமான அளவுக்குச் செல் வாக்கு செலுத்த முடியாம லிருந்த இச் சக்திகள், அதி கரித்த அளவு பெரும் பாத்தி ரத்தை வகித்து வருகின்றன.
உள்ளூர் பூர்ஷ்வாக்களின் வர்க்க வகைப்படுத்தல் போக்கு குறிப்பிடத்தக்க அள வுக்குக் குறிக்கப்படுகிறது. முன் னைய கலோனியல் உலகைச் சேர்ந்த பெரும்பாலான நாடு களில் விமோசனப் போராட் டத்துக்குத் தலைமை தாங்கிய தேசிய பூர்ஷ்வாக்கள், வெகு ஜனங்கள் மீதான தமது செல் வாக்கை மென்மேலும் இழந்து வருகின்றனர்: ஏகாதிபத்தியத் துக்கும் நவ-காலனியாதிக்கத் துக்கும் எதிரான போராட்டத் தில் அவர்களின் வர்க்க உணர் வையும் முரண்பாட்டுத் தன் மையையும் நிர்ணயித்துக் காட் டினர். விடுதலைபெற்ற பெரும் பாலான நாடுகளில் பூர்ஷ்வாக் களின் ஆட்சி உண்மையிலேயே மெய்யான சுதந்திரத்தை வலுப்படுத்தவில்லை; அது போலவே எந்தவிதமான முனைப் புள்ள பொருளாதாரப் பலன் களையும் தரவில்லை.
இச் சூழ்நிலைகள், பூர்ஷ்வாக் களின் உள்துறை, அயல்துறைக் கொள்கைகளில் கடுமையான கண்டனங்கள் தோன்றச் செய் தன: ஏனைய சமூகப் பகுதி யினர் பூர்ஷ்வாக்களிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லச் செய்தன.
தவிரவும், தேசிய பூர்ஷ் வாக்களின் அரசியல் ரீதியில் கூடுதல் தொலை நோக்குள்ள
பிரதிநிதிகள் அந்நிய மூலதனத் தின் ஆதிக்கத்தினுல் தோற்று
ஏகாதிபத்தியக் எவ்வளவுதான்
விக்கப்பட்டுள்ள அபாயங்களை நன்கறிந்துள்ளனர், அதன் மெய்யான நோக்கங்களை அம் பலப் படுத் துகின்ற ன ர். எனவே, வளர்முக நாடுகளி லுள்ள தேசிய பூர்ஷ்வாக்கள் அனைவரையும் ஏகாதிபத்தியத்
து க்கு முட்டுக் கொடுப்பவர்க ளாகக் கருதுவது பிழை யானது. இந்த ஸ்தூலமான காரணி தான், சமுதாயத்தின்
செல்வா க்கு மிக்க இச் சக்தி யினது அரசியல் நிலைகளை இறு தியில் நிர்ணயிக்கிறது, வளர் முக நாடுகளின் பாலான
கொள்கை, மூடிமறைக்கப்
பட்டிருந்தாலும் sh. L
கொள்ளையடிப்பதாகவும் சுரண்
டல் தன்மையுடையதாகவுமே இருக்கிறது. தமது சுதந் திரத்தை வென்றெடுத்துள்ள மக்களின் பொதுவான தேசிய நலன்களுக்கு எதிராகவும், உள் ளூர்த் தேசியத் தொழில், வர்த்தகம், கடன் அமைப்பு மற்றும் நிதிகளின் சுயாதீன மான வளர்ச்சிக்கு எதிராக ଗ| lf) முனைப்பாக்கப்பட்டுள்ள இக் கொள்கை, தேசிய பூர்ஷ் வாக்களின் நலன்கள் மீது பெருமளவு அத்துமீறல் செய் கிறது.
வர் க் க வகைப்படுத்தல் போக்கு, வளர்முக நாடுகளின் மக்களில் பெரும்பான்மையின
ரான விவசாயிகளையும் பாதித் திருக்கிறது. மேலும், பெரும் பாலான ஆசிய, ஆபிரிக்க நாடு களில் விவசாயிகளின் பொரு ளாதார நிலைமையானது, அவர்கள் பெரும் நிலச் சொந்தக்காரர்கள் மற்றும் கொள்ளை லாப மீட்டுவோர் மீது சார்ந்திருப்பதனல் உக்கிர மாக்கப்பட்டிருக்கிறது. இத்

51
தகைய நிலைமைகளில், விவ சாயிகள் தமது நிலைமையில் மாற்றத்தை விழையாமல் இருக்க முடியாது. உறுதி வாய்ந்த, முற்போக்கான சமூக-பொருளாதாரச் Gr திருத்தங்களின் மூலமே, இப் போது வளர்முக நாடுகள் பல வற்றில் முட்டுக்கட்டை நிலையி லுள்ள கமத்தொழில்- விவசா யப் பிரச்னையைத் தம்மால் வெற்றி கொள்ள முடியும் என் பதை அவர்கள் மென் மேலும் தெளிவாக உணரத் தலைப்பட் டுள்ளனர். சோஷலிச சிக்கு வழியமைக்கும் தகைய தீர்க்கமான சீர்திருத் தங்களை விவசாயிகள் ஏன் செயலூக்கமுடன் ஆதரிக்கின் றனர் என்பதை இது விளக்கு கிறது.
வளர்முக நாடுகளில் நிலவும் நிலைமைகளின் கீழ், எந்தவொரு அரசியல் இயக்கமும் அரசாங்க மும் விவசாயிகளின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், அவற்றின் நிலை மையை மேம்படுத்துவதற்குத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வெற்றியில் அவை நம்பிக்கை வைக்க முடி யாது. இந் நாடுகளின் எதிர் காலமும் அவற்றின் முற்போக் கான வளர்ச்சியின் வாய்ப்பு களும் அவற்றின் முன்னேற்ற
வீச்சும் விவசாயிகள் மீதே பெருமளவுக்குச் சார்ந்திருக் கின்றன.
ஆயினும், வரலாற்றில் மெய் யாகவே செயலூக்கமான பாத் திரத்தை வகிக்கக் éfin. Lq-U பெரும் புரட்சிகரச் சக்தி விவ சாயிகளே. என்ருலும், அதற்கு அவை தனித்து நின்று செயல் LI L - 7 LD gi), கூடுதல் ஒழுங்
வளர்ச் அத்
கமைக்கப்பட்ட தலைமையின் கீழ், உள்ளூர் நலன்களை விட மேம்பட்டு நிற்கக் கூடிய சமு தாயப் பகுதியுடன் இணைந்து செயல்பட்டாலே இது சாத்திய மாகும். இத்தகைய தலைவன் தொழிலாளி வர்க்கமே. இந்த இரண்டு சமூகச் சக்திகளும் ஒர் உறுதியான கூட்டணியை உரு வாக்கும் போது, விவசாயிகள் தம் வசம் கொண்டுள்ள புரட்சி கரச் சக்தியின் பெரும் உள் ளாற்றலை, சிறந்த பணிக்காகப் பயன்படுத்த வேண்டும்.
தேசிய சக்திகளின் ஐக்கியம்
விமோசனமடைந்த நாடுகள் சுயாதீன வளர்ச்சிப் பாதை யில் முன்னேறிச் செல்கையில் போராட்டத் தின் சமூக அம்சங் கள் மேன் மேலும் முக்கியத் துவத்தைப் பெறுகின்றன. சமூக-அரசியல் அமைப்பை ஜனநாயக மயமாக்குவது மூல மும், அரச நிர்வாசத்திற்குள் மக்களின் பரந்த பகுதியினரை ஈர்ப்பது மூலமும் மாத்திரமே சமூக முன்னேற்றத்றை ஊக்கு விக்க முடியும் என்பதை அனு பவம் காட்டுகிறது. இயல் பாகவே, ஜனநாயக மயமாக்கம் பெறக் கூடிய ஸ்தூலமான வடி வங்கள் நாட்டுக்கு நாடு வேறு படும்; ஒவ்வொரு நாட்டினதும் உள்ளூர் நிலைமைகளையும் அதன்
சமூக, பொருளாதார வளர்ச்சி மட்டம் மற்றும் அதன் மக் களது கல்வியறிவு மட்டம்
ஆகியவற்றின் மீது சார்ந்திருக் கும். மோசனமடைந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இப்போது இயங்கிவரும் அர சியல் கட்சிகள் ஒரே மாதிரி

Page 28
Hj?
யானவையல்ல. சில நாடுகளில் ஜனநாயகச் சக்திகள் அரசியல்
வாழ்வில் செயலூக்கமான பங்கை எடுக்கின்றன, அதே சமயம், ஏனையவற்றில் அவை
முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ விலக்கி வைக்கப்
பட்டுள்ளன. நடைமுறை காட் டுவதைப் போல, தேசிய சுதந் திரத்துக்கு, மக்களிடமிருந்து தலைமைத்துவம் த னி த் தொதுங்கி இருப்பதே மிகப் பாரிய ஆபத்தாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது: மேலும், ஒப்பீட்டளவில் குறுக லான சமூகக் குழுவிடம் சகல அதிகாரமும் குவிந்திருக்கையில் இது தவிர்க்க முடியாததே.
會
தேச விமோசனப் புரட்சி களது இயக்கத் சக்திகள்
மாற்றமடைவது"ே வளர்முக நாடுகளின் அரசியல் பொரு
அந்நிய ஏகாதிபத்திய
ளாதார சுதந்திரத்தில் அடையப்பட்டுள்ள மட்டத் தின் மீதும், அவை முற்போக் கான சமூக, பொருளாதார மாற்றங்களை நிறைவேற்றும் அளவு மீதும் சார்ந்திருக்கிறது, ஒடுக்கு முறையிலிருந்து விடுதலையை வென்றெடுத்த இந்நாடுகளின் பெரும்பான்மையான மக்கள், திருப்தியடைந்து விடவில்லை. அவர்கள் தமது வாழ்வைத் தீவிரமாக மேம்படுத்தவும் சமூக, தேசிய விமோசனத் தைச் சாதிக்கவும் விழைகின் றனர்.
2000-வது ஆண்டில், விமோசனமடைந்த நாடுகள் என்ற நூலிலிருந்து
★
扈“
 

е
SLSSLSLSSLSLSSSSLSLSLSSSGLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSYLSLS
ஏகாதிபத்தியத்தின்
சுயரூபம்
ஏகாதிபத்தியமும்
ஐக்கிய அமெரிக்கா, முன்பு
போலவே முஸ்லிம் கிழக்கில்
குறிப்பிடத்தக்க ஆ ர் வ ம் காட்டுகிறது. அதற்குப் பல காரணிகள் உள்ளன; அவற்றில்
ஒன்று இப் பிராந்தியத்தின்
இயற்கைச் செல்வாதாரங்கள். மத்தியக் கிழக்கிலும் மேற்கு ஆசியாவிலும் பெரும் எண் ணெய் மற்றும் இயற்கை வாயு இருப்புக்கள் உள்ளன. பாரசீக வளைகுடா மண்டலத்தில் மாத்
திரம், கண்டறியப்பட்ட எண் னெய் ஒதுக்கங்கள் ஏறக் குறைய 48 பில்லியன் தொன்க ளென மதிப்பிடப்பட்டிருக்
கிறது. சோஷலிஸ்மல்லாத உல கின் எண்ணெய் இருப்புக்களில் இது ஏறக்குறைய 50 சதவீத மாகும். முஸ்லிம் நாடுகள் எல்
Saita Tapti
லாமே தேச விமோசன மண்ட லத்தில் அமைந்துள்ளன என் பதையும் குறிப்பிட வேண்டும்; இங்கு கடந்த தஸாப்தங்களின் போது இஸ்லாத்தை அரசியல் மயமாக்கப்பட்டது, மக்களின் சமூகச் செயற்பாடும் அதிகரித் துள்ளது.
இப் பின்னணியில், வாஷிங் டன் வகுத்து, நடைமுறைப் படுத்திவரும் கொள்கை அநே கக் குறிக்கோள்களைப் பின் பற்றுகிறது, இந் நோக்கத்திற் காக, 'இஸ்லாமியக் காரணி .பயன்படுத்துகிறது **ו"שוLו (60 அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி குறிக்கோள். முஸ்லிம் நாடுகளில் முற்போக்கான மாற்றங்களின் சட்டபூர்வ

Page 29
A DIT GÖT போக்சுைத் தடுத்து நிறுத்துவதும், வெளியார்த் தலையீடில்லாமல் தமது சொந்த எதிர்காலத்தைத் தாமே தீர் மானித்துக் கொள்ளும் உரி மைய்ை அம் மக்களுக்கு மறுப் பதும் ஆகும்.
ஆப்கான்-விரோதத் தலையீடு
ஆப்கானிஸ்தானில் 1978ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஜனநாயகப் புரட்சியின் ஆரம்ப நாட்கள் முதலே, அந்நாட்டில் மக்களாட்சிக்கு எதிராக இருக் கும் ஆப்கான்-விரோத, ஆயுதந் தாங்கிய எதிரணியையும் தீவிர வாதிகளையும் ஒழுங்கமைப்பதி லும் பயிற்றுவிப்பதிலும் அவர் களுக்கு நிதியிடுவதிலும் ஆயுத பாணியாக்குவதிலும் அமெ ரிக்கா முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்திருக்கிறது. இது ஏன்?
சோவியத் யூனியனுக்கும் ஏனைய அயல் நாடுகளுக்கும் எதிராகவும் மேற்கு ஆசியாவி லும் மத்தியக் கிழக்கிலும் தேச விமோசன இயக்கத்துக்கு எதிராகவும் ஆக்கிரமிப்பின் தாங்கு தளமாக ஆப்கான் பிர தேசத்தை மாற்றுவதற்கு அமெரிக்காவும் அ த ன் நேட்டோ நேச அணிகளும் கடைப்பிடித்த இராணுவ, அர சியல் மற்றும் கேந்திரத் திட் டங்கள் மீது ஏப்ரில் புரட்சி மரண அடியைக் கொடுத்ததே இதற்குக் காரணமாகும். தவிர வும், ஆப்கானிஸ்தானில் நடை பெற்ற புரட்சிகர நிகழ்வுகளை சர்வதேச இணக்க அமைதிக்குக் குழிபறிப்பதற்கான ஒரு முகாத் திரமாக வாஷிங்டன் பயன் படுத்திற்று. ஆப்கான்-விரோத தீவிரவாதிகளை ஆயுதபாணி
-
யாக்கும் அமெரிக்கா, பாகிஸ் தானியப் பிரதேசத்தை ஆப்கா னிஸ்தானுக்கும் அதன் அயல வர்களுக்கும் எதிரான ஆக்கிர மிப்பின் ஓர் தாங்குதளமாக மாற்றி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இடம் பெற்றுவரும் சமூக, பொருளா 5 TDT மாற்றங்களையிட்டும், வாழ்வை மாமூலாக்கும் நோக் கத்துடன் ஆமஜக வும் ஆப் கான் அரசாங்கமும் கடைப் பிடித்து வரும் தேசிய சமரசக் கொள்கையை ரிக்காவும் அதன் நேச அணிக களும் பெரிதும் துயரமடைந் துள்ளன, இந்த மாற்ற வேலைத் திட்டமானது, ஆப்கானிஸ் தான் முற்போக்கான வளர்ச் சிப் பாதையைத் தேர்ந்தெடுத்
துள்ளது என்று பொருள் படுத்துகிறது; இது வாஷிங்ட னுக்குச் சிறிதும் பொருந்த வில்லை.
ஆப்கானிஸ்தான் அதிதீவிர வாதிகளும் ஆயுதபாணியாகி யுள்ள எதிரணியுமே ஆப் கானிஸ்தானில் குற்றங்களை இழைத்து வருகின்றன என் பதற்கு அநேக சான்றுகள் உள்ளன. அவர்கள் 2,000க்கும் அதிகமான பாடசாலைகளையும் சுமார் 200 மருத்துவமனைகளை யும் ஏனைய சுகாதாரப் பரா மரிப்புக் கேந்திரங்களையும் நிர் மூலமாக்கியுள்ளனர். அவர்கள், மக்கள் ஜனநாயகக் கட்சியின தும் குடியரசின் அரசாங்கத் தினதும் முற்போக்குக் கொள் கையை ஆதரித்த ஏறக்குறைய 1,000 முஸ்லிம் குருமார்களைக் கொன்றுள்ளனர். அவர்கள் ஆயிரக்கணக்கான பெண்களை யும் குழந்தைகளையும் முதியோ *ரையும் படுகொலை செய்துள்ள
இட்டும் அமெ

டவிழ்த்துவிட்ட
55
னர். அவர்களின் கும்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ವ್ಹಿಟ್ಲಗಿಹ ಹ್ಯ பிரிட்டிஷ் ஏவுகணை சாத்தியமாகியே இருக்காது 喜○GWrg。
கொண்டு ஆப்கான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி
புள்ளன.
அரபு நாடுகளே இலக்கு
வாஷிங்டனின் ஆக்கிரமிப்புத் திட்டங்களுக்கு அரபு நாடு களே இலக்குகளாக உள்ளன. இஸ்ரேலின் உதவியோடு இதை உணர்வதற்கு அது நம்பிக்கை வைத்திருக்கிறது. சில உண்மை களே நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.
முதலாவது, சூ யெ ஸ் கால் வாய் தேசியமயமாக்கப் பட்டது தொடர்பாக வாஷிங் டனின் ஆசீர்வாதத்தோடு 1956ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியன எகிப்துக்கு எதிராகக் கட் முத்தரப்பு ஆக்கிரமிப்பு. 1967 ஜனவரியில் அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்
ரேல் பெரும் ஆக்கிரமிப்பை நடத்தியது; இதன் பின்விளைவு Ꭿ5 ᎧiᎢ இன்னமும் வெற்றி
கொள்ளப்படவில்லை. 1973 அக் டோபரில் மீண்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கட்டவிழ்த் து விடப்பட்டது. 1982 கோடைக் காலத்தில் இஸ்ரேலியத் துருப் புக்கள் லெபனனை ஆக்கிரமித்து மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தின. இஸ்ரேலிய இரா
ணுவத்தின் ஆயுத ஆத்திர மூட்டல்கள் இ ன் று ம் தொடர்ந்து நடை பெறுகின்
றன. அமெரிக்காவின் பெருமள விலான, பன்முகப்பட்ட உதவி மாத்திரம் இல்லாமலிருந்தால் அரபு நாடுகளுக்கு எதிரான
அமெரிக்காவின்
என்பதை உலக சமாஜம் நன் கறியும்,
மத்தியக் கிழக்கின் விவகா ரங்களில் தலையீடு செய்வதற் காக அமெரிக்கா கூட ஆயுதங் களைப் பயன்படுத்தி இருக்கிறது, ஏகபோகங்களின் எண்ணெய் நலன்களைப் பாதுகாப்பதற்காக 1958ல் லெபனனுக்கும் ஜோர் தானுக்கும் எதிராக அமெரிக் காவும் பிரிட்டனும் மேற் கொண்ட ஆக்கிரமிப்பு இதற் கோர் உதாரணமாகும். ஈராக்
குடியரசுக்கு எதிரான தலை யீட்டைப் போலவே, இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் இந்நாடுகளின் வெகுஜன நட்
வடிக்கைகள் மூலம் சிதறடிக்கப் பட்டன.
ஆயினும், ஏகாதிபத்தியச் சக்திகள் இத் தோல்வியி லிருந்து சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை; முஸ் லிம் நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய சதித் திட்டங் கள் இன்னமும் தொடர்கின் றன. 1987 கோடைக் காலத் தில் பாரசீக வளைகுடா மண்ட லத்தில் பதற்றங்கள் உக்கிர மடைந்தமை இதற்குச்சான்று. இப்பகுதியில், இப்போதைக்கு நாற்பது ஆண்டுகளாக அமெ ரிக்க யுத்தக் கப்பல்கள் இங்கு நடமாடி வருகின்றன என்று அமெரிக்க டைம் சஞ்சிகை எழுது கிறது. இப் பிராந்தியத்தில் விஸ்தரிப்பு

Page 30
56
இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளில் ஆரம்பமாகி படிப் படியாக அதிகரித்து வந்தது, 1970ம் ஆண்டுகளில் அது புதிய கட்டத்துள் பிரவேசித்தது.
ரீகன் நிர்வாகம், பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் இராணுவவாதப் போக்கிற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த புதிய அபாயகரமான அம்சங்கள் பலவற்றைச் சேர்த் தது, இப்பிராந்தியத்தில் அமெ ரிக்காவின் இராணுவப் பிரசன் னத்தைப் பெ ரு க் கி ய து, சென்ட்கொம் என அழைக்கப் படும் மத்தியத் தலைமையகம் வாஷிங்டனின் விஸ்தரிப்பை மேலும் முன்னெடுத்துச் செல் வதற்காக 1983ம் ஆண்டில் அ மை க் க ப்ப ட் டது. 1987 கோடைக் காலத்தில் பாரசீக வளைகுடா மண்டலத்தில் ஓர் விசேட இ ரா னு வ த் தலை மையை அமெரிக்கா உருவாக்
கியது.
ஆக்கிரமிப்புக்கான தாங்குதளம்
முஸ்லிம் மக்களின் விடுதலை இயக்கத்திற்கு எதிரா ன போராட்ட்த்தில், இப்பிராந்தி யத்திலுள்ள ப்ழமைவாத ஆட்சி களின் உதவியை வாஷிங்டன் எப்போதும் எதிர்பார்க்கிறது. இதற்கோர் உதாரணம் பாகிஸ் தான்.
1950ம் ஆண்டுகளில் அமெ ரி க் கா இந்நாட்டைப் பல இராணுவ ” ஒப்பந்தங்களினல் தளையிட்டது. இ த ன் படி, சோவியத் யூனியனுக்கும் முஸ் லிம் நாடுகளுக்கும் எதிராக
முனைப்பாக்கப்பட்ட வலீட்டோ, செண்டோ இராணுவ முகாம் களில் பாகிஸ்தானைச் சம்பந் தப்படுத்தி, நவீன ஆயுதங்களை யும் அதற்கு வழங்கியது. 1977 ஜ"னில் நடைபெற்ற சதியின்
பின்னர், ஜெனரல் ஸியாவுல் ஹக் ஆட்சிக்கு வந்தார். இதன் பிறகு பாகிஸ் தானின் இராணுவமய
மா க் க மு ம் அமெரிக்காவின் ஆயுத வழங்கலும் தீவிரமாக அதிகரித்தன. இந்த ஆண்டு களின் போது பாகிஸ்தானின் இராணுவச் செலவுகள் 240சத வீதத்தால் அதிகரித்திருப்பதை யும் குறிப்பிட்டாக வேண்டும்,
பாகிஸ்தானின் இராணுவ மயமாக்கம் இந்தியா உள்ளிட, அயல் நாடுகளுடன் இராணுவ மோதல்களுக்கு அடிக்கடி இட் டுச் சென்றிருக்கிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. ஆப்கானிஸ்தானில் ஏப்ரில் புரட்சியைத் தொடர்ந்து, பெண்டகனும் வாஷிங்டனும் அமெரிக்காவின் மத்தியப் புல ஞய்வு நிறுவனமும் மேற் கொண்ட முயற்சிகள் காரண மாக பாகிஸ்தான், ஆப்கான் மக்களுக்கு எதிரான ஆக்கிர மிப்புக்கு ஒர் தாங்கு தள மாகப் படிப்படியாய் மாற்றப் பட்டு வருகிறது. மேலும் வாஷிங்டனின் நிறைவேற்றும் அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளாக டாங்கிகள், யுத்த விமானங்கள், பீரங்கி கள் ஆகியவற்றை பஸ்தூன் மக்களுக்கு எதிராகப் பயன் படுத்தி யுத்தத்தையே தொடுத்து வருகின்றனர். இம்
பாகிஸ்தான்
விருப்பத்தை

மக்கள் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லை மாகாணத்தில் வழங்காலம் முதலே வாழ்ந்து வருபவர்கள்.
அமெரிக்காவின் தலைமையி லான ஏகாதிபத்தியம், முஸ்லிம் மக்களின் முற்போக்கான, சுயாதீனமான வளர்ச்சிக்கு எப் போதுமே பகைமைத் தன்மை யுடையதாகவே இருந்து வந் திருக்கிறது என்பதை மேற் சொன்ன உண்மைகள் காட்டு கின்றன, - - -
- சோவியத் யூனியன் இம் மக்களுடன் சமதையான, பரஸ் அனுகூலமுள்ள ஒத் מותו ו துழைப்பின் வளர்ச்சியை வேறு படாத வகையிலும் ஆதரிக் கிறது. ஆப்கானிஸ்தா ஞயினும்
η 5η
ց հ, அல்லது உலகின் வேறெந்த பிராந்தியமாயினும் சரி, எல்லா ஆயுத மோதல்
களுக்கும் அமைதிபூர்வ தீர்வு
காண்பதையே ஆதரிக்கிறது. வாஷிங்டனும் அதன் நேச அணிகள் சிலவும் கடைப் பிடித்துவரும் egy gráf Liu Ilijas J. வாதம், புதிய உலகவாதம் ஆகிய கொள்கைக்கு முடிவு கட்டுவதற்குச் செயலூக்க
முள்ள நடவடிக்கைகள் எடுப்
பதை அது எப்போதுமே ஆத ரிக்கிறது.
சோவியத்
பத்திரிகையிலிருந்து

Page 31
அலெக்ஸாண்டர் ஹோல்ஸ் அரசியல் நோக்கர்
நியூக்லியர்
காலனியாதிக்கவாதிகள்
பிக்கினி தீவில் வாழும் மக்களுக்கு இன்ப வாழ்வுக்கான சகலதையும் இயற்கை வழங்கி யுள்ளதாகத் தோன்றுகிறது; இவை கதிரவனின் இளம் கதிர்கள், பெருமளவிலான இயற்கைத் தாவரங்கள், மாகடல்களின் வளங்கள் ஆகியனவாகும். ஆஞல், அமெரிக்க இராணுவ வாதிகளின் கெடு நோக்கம் காரணமாக, பசுபிக்கில் அமைந்துள்ள இத்தீவு கதிர்வீச்சின் நரகமாக மாறியிருக்கிறது.
1946ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியன்று, பிக்கி னித் தீவில் ஓர் நியூக்லியர் கரு வியை அமெரிக்கா வெடித்தது. இன்றுவரை நீடித்திருக்கும் இத் துக்கவியலின் தொடக்கம் இது
தான். இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945) பிக்கினி உள்ளிட்ட மைக்
ரோனீசியாவை ஆக்கிரமித்துக் கொண்டதன் பின்னர், அவற் றில் இரண்டை நியூக்லியர் ஆயு தப் பரிசோதனைத் தளங்களாக அமெரிக்கா அதியவசரமாக மாற்றியது; இவ்விதம் உலகம் ஒரு புதிய வகையான காலணி யாதிக்கத்தை - நியூக்லியர் காலனியாதிக்கத்தைக் $ ଜfor
ணுற்றது. ஐ. நா. நம்பிக்கைப் பொறுப்புக் கவுன்சிலில் நடை பெற்ற விசாரணைகளின்போது, இத் தீவுகளின் பிரதிநிதிகள் சமீ பத்தில் தெரிவித்தவாறு, தமது தீவுக் கூட்டங்களை நியூக்லியர் இலக்காக மாற்றும் தீர்மானம் பற்றி கடைசியாகத் தெரிந்து கொண்டவர்கள் இத் தீவு மக்
களே. பொய்களையும் படை பலத்தையும் பயன்படுத்திய அமெரிக்கா, இத் தீவிலிருந்து உள்ளூர் மக்களை விரட்டியடித் 占剑·
பிக்கினித் தீவில் 1 95 8 Ꮮh ஆண்டு வரையில் நியூக்லியர்
குண்டு வெடிப்புக்களின் சத்தம்

ஒலித்த வண்ணம் இருந்தது. இங்கு இருபத்தி மூன்று அணு மற்றும் ஜலவாயுக் குண்டு வெடிப்புக்கள் மேற் கொள்ளப் பட்டன. கதிர் வீச்சின் தூசி பும் சாம்பரும் பெரும் பிர தேசங்களில் கவிந்தன. ஐ. நா. அரசாணையின் படி, பிக்கினித் தீவின் மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அதை உயி ரற்ற பாலைவனமாக்கி விட்ட 60T ΓT .
1968ம் ஆண்டில், இத்தீவைச் சுத்தப்படுத்தியதன் பின்னர், அமெரிக்க அரசாங்கம் இம் மக்களை மீண்டும் திரும்பிவரச் செய்தது. மண்ணிலும் தாவர ஜிவியத்திலும் காணப்படும் பதார்த்தங்களில் அதியுயர்ந்த கதிர்வீச்சு மட்டம் காரணமாக பிக்கினித் தீவில் மனித வாழ்வு நீடித்திருப்பது அசாத்தியம் என்பதை விஞ்ஞானிகள் நிரூ பித்துள்ளனர். வெகுஜன நிர்ப் பந்தத்தின் காரணமாக, அமெ ரிக்க அதிகாரிகள் மக்களை மீண் டும் வெளியேற்றினர்." யு.எஸ். நியூஸ், வர்ல்ட் ரிப்போர்ட்" ஒப்புக் கொண்டிருப்பதைப் போல, இத்தீவு இன்னும் 60-90 ஆண்டுகளுக்கு மானிட வாழ் வுக்குப் பொருத்தமற்றது.
நியூக்லியர் ஆயுதங்களின் பரி சோதனைகள் மேற்கொள்ளப் பட்ட் எனிவெட்டோக் தீவின் வாசிகளும், ஏனைய தீவுகளின் வாசிகளும் கதிர் வீச்சுப் பரம் பலுக்கு உட்பட்டனர்; அமெ ரிக்காவின் 'நம்பிக்கைப் பொறுப்பு' உள்ளூர் மக்க ளுக்கு வறுமையையும் நோயை யும் கொண்டுவந்தது, அவர் களுக்குத் தாயகத்தை மறுத் gigil
வாஷிங்டன் தனது நியூக்
யர் காலனிமயமாக்கக் கொள் கையைத் தொடர்ந்தும் முன் னெடுத்துச் செல்கிறது. தனது நாணுவிதமான திட்டங் களையும் பயன்படுத்தும் அமெ ரிக்கா, மைக்ரோனீசியா முழு வதையும் இணைத்துக் கொள்ள முயல்கிறது. அதேசமயம், குவாஜ்லின் தீவை ஓர் ஏவு கணப் பரிசோதனைத் தளமாகத் தொடர்ந்தும் செயலூக்க முடன் பயன்படுத்துகிறது. இப் பிராந்தியத்தின் ஏனைய பல
தீவுகளும் நியூக்லியர் ஆயுதக் கிடங்குகளாக மாற்றப்பட் டிருக்கின்றன.
ஆசிய, பசுபிக் பிராந்திய மக்களினங்கள் நியூக்லியர்
காலனியாதிக்கத்தைச் சகித்துக் கொள்ளவில்லை. மைக்ரோனீசி யாவின் மக்கள் பெண்டகனின் ** நம்பிக்கைப் பொறுப்பி லிருந்து' தமது தீவுக் கூட்டங் களை விடுவிப்பதற்குப் தொடர்ந் தும் போராடுகின்றனர். பசு பிக்கின் தென் பகுதியில் அமைந்துள்ள பதின்மூன்று ராஜ் யங்கள், இப் பிராந்தியத்தை ஒரு நியூக்லியர்-சூன்ய மண் படலமாகப் பிரகடனம் செய் கின்றன. இந்தக் கருத்தமைப்பு அப் பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளில், தென் கிழக்காசி யாவிலும் கொரிய தீபகற்பத்தி லும் ஜப்பானிலும் அதிகரித்த ஆதரவைப் பெற்று வருகிறது.
பிக்கினி தீவுக்கு நேர்ந்த கதி மீண்டும் நிகழக் கூடாது!
"கிராஸ்ணுயா ஸ்வெஸ்தா' செய்தித்தாளிலிருந்து
演

Page 32
பொய்த்தகவலில் அமெரிக்காவின்
*ரானுக்கு இரகசியமாகவும் சட் "GðY. 2,119 விற்பனை செய்வது ஆகியன, புரட்சிச் சக்திகளுக்கு நிதியீடு செய்வது ஆகியன, மக்களுக் குத் தவமுன தகவலைத் தரும் முறைகளுக்கு ஓர் தலையாய முன்னுதாரணமாகும்: இப் பொய்த் தகவலையே உலகில் பல மோசமான நிலைமைகளே உருவாக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்துகிறது:
பொய்த் தகவல், அதாவது அரசியல் நோக்கங்களுக்காக கட்டுக்கதைகளைப் புனைவதும் பொய்களைப் பரப்புவதும் குறிப்பிட்ட நாட்டிற்கு எதி ரான ஆயுத ஆக்கிரமிப்புக் கான தளத்தை ஆயத்தம் செய் யும் திசையில் Lostridisti படுத்தப்படலாம். உதாரண மாக, கடந்த ஆண்டு ஏப்ரில் மாதம் நமீபியா மீது தொடுக் கப்பட்ட தாக்குதலைக் குறிப்பிட
லாம்), அல்லது சோஷலிஸ் நாடுகள் மற்றும் விமோசன் இயங்கங்களுக்கு எ தி ரா க
வெறுப்பையும் அவநம்பிக்கை யையும் தூண்டுவதற்கும் அல் லது, அமெரிக்க வரியிறுப் பாளர்கள் மத்தியில், அல்லது மூன்ரும் உலக மக்களின் மத் தியில் திருப்தி ஏற்படுத்தக் கூடிய அயல் துறைக் கொள்கை
நிபுணத்துவம்
அம் மக்களை மறைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
பொருளாதார மற்றும் கேந் திர அம்சங்கள் பிரம்மாண்ட மானவையாகவுள்ள மத்தியக் கிழக்கில் அமெரிக்கக் கட்டுக் கதையாளர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
உதாரணமாக, அமெரிக்க முகவர் நிறுவனங்கள், ஈரானிய எல்லையில் உள்ள சோவியத் துருப்புக்களின் எண்ணிக் கையை மிகைப்படுத்தி காட் டும் தகவலை தெஹ்ரானுக்கு வகை செய்கின்றன; செய்மதியி லிருந்து எடுக்கப்பட்ட, தவ முக இட்டுச் செல்லும் புகைப்
படங்கள் ஈராக்கிற்கு சப்ளை செய்யப்படுகின்றன.
ஈரான்-ஈராக் யுத்தத்தில்
வாஷிங்டன் ஒர் இக்கட்டான நிலையை ஏற்படுத்த விரும்பு கிறது. சோதரப் போரிஞல் களைப்படைந்திருக்கும் ତ୍ରିଏ୭ பகைமை நாடுகள் சம்பந்தமாக வும் ஓர் ஆதிக்கமான பாத்தி ரத்தை வகிக்க முடியும் என்று அமெரிக்கா நம்புவதில் ஐய மில்லை.
பொய்ப் இயக்கங்கள், ஆபி
அமெரிக்காவின் பிரச்சார

N)
ரிக்கக் கண்டத்திலும் கூட நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, அங்காலாவில் நிலைகொண்டுள்ள கியூபாத் துருப்புக்களை இகழ்ச்சி செய்வ தற்காக 1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தவருண தக வலைத் தெரிவிக்கும் முறைகள்
பயன்படுத்தப்பட்டன என்று அங்கோலாவுக்கான சிஐஏ குழு வின் முன்னைநாள் தலைவர் ஜோன் ஸ்டோக் வெல் தனது நூலில் விளக்கிக் கூறியிருக் கிருர், !
மனேவியல் யுத்தமுறையின்
முகாந்திரத்தில், சமீப ஆண்டு களின் போது அமெரிக்கர்கள்
பெருவீதப் போரை நடத்தி வந்திருக்கின்றனர். லத்தீன் அமெரிக்காவில்தான் கூடுத
லான தவருண தகவல் கொடுக் கும் சம்பவங்கள் நிகழ்ந்துள் ᎧlᎥ ᎧᎳ . இப் பிராந்தியத்தின் துக்ககரமான நிகழ்வுகளில் பெரும் பாத்திரத்தை இவை வகித்துள்ளன.
உதாரணமாக, சிலியில் மேற் கொள்ளப்பட்ட மிகவும் விரி வான பொய்த் தகவல் இயக் கம், முற்போக்கான அலெண் டேயின் அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதற்கும் பாஸிஸ்ட் டான ஜெனரல் பினுேசெட் ஆட்சிக்கு வருவதற்கும் வழி வகுத்தது என்பதில் சந்தேக LÉlá)3),
61
நி க்க ர ர கு வாவி லு ள் ள சாண்டினிஸ்டா அரசாங்கம் ஆயிரக்கணக்கான இந்தியர் களையும் மிஸ்குதிட்டோ இனத் தினரையும் கொன்றிருக்கிறது என்று அமெரிக்கத் தகவல் சாதனங்கள் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறிவரும் குற்றச் சாட்டு இப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும் பொய்த் தகவலுக்கு ஓர் சிறப்
பான உதாரணமாகும்.
பொய்த் தகவலின் ஆகவும் வெளிப்படையான சம்பவங்க ளில் சில அம்பலப் படுத்தப் பட்டுள்ள போதிலும் கூட, இன் னும் அநேகம் மறைத்திருக் கின்றன. எனவே இக் கட் டுரையில் மேற்கோள் காட்டப் பட்டுள்ள உதாரணங்கள் (தக வல் அம்பலம் காரணமாக வெளிவந்தவை) பொய்த் தக வலின் பெரும் குவியலில் கண்
ணுக்கும் புலனுகும் ஒரு சிறு Lugs 5 மாத்திரமே என்று தெளிவு.
பாரிசிலிருந்து வெளியாகும் * ஆபிரிக்கா-ஆசி” சஞ்சிகையில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சுருக்கம்

Page 33
தென் ஆபிரிக்காவு ம்
அதன் ஆதரவாளர்களும்
மே&லய அரசாங்கங்களும் ஏகபோக வட்டாரங்களும் இனவாத ஆட்சியை வலுப் படுத்துவதற்குப் பெ ரு ந்
தாகைப் பணத்தையும் முயற் சியையும் செலவிட்டு வந்துள் ளன. ஐ. நா, செயலாளர்நாயகம் தந்துள்ள தகவலுக்கு ஏற்ப, 1,088 அயல் நாட்டுக் கம்பெனிகள், யாவற்றுக்கும் மேலாய் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் மேற்கு ஜெர்மன் கம் பெனிகள் 1984ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் செயல்பட்டன.
o O O GO OO OG
மோட்டார் வாகன உற்பத்தி, எண்ணெப் பதனிடல், இரசா யனங்கள், ரேடியா இயந்திர னியல் போன்ற தென் ஆப்பி ரிக்கத் தொழில்களுக்குப் பாரிய மேலைய பன்னுட்டு நிறுவனங் களே தலைமை தாங்குகின்றன.
தென் ஆபிரிக்காவில் நேரடி L/ITS) அந்நிய நிதியீடுகள் 13, 6-17 பில்லியன் டாலர்க
ளாகும்; இவற்றில் அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர் லாந்து ஆகிய ஐந்து மேலே நாடுகளின் தொகை மொத்த நிதியீடுகளில் 90 சதவீதம்.
Ο Ο Ο Ο О О
மேற்கு நாடுகள் தென் ஆப்பி
ரிக்காவின் கனிவளச் செல்வா தாரங்களில் அதிக ஆர்வங் காட்டி வருகின்றன. ஏகாதி
பத்திய வல்லரசுசஞக்குத் தமது ஆயுதத் தொழில்சளுக்குத் தேவைப்படும் கனிவளத் தேவை ஆண்டுக் காண்டு அதி கரித்து வருகிறது, உதாரண மாக அமெரிக்கா தனது இறக்கு மதியில் 31 சதவீதத் தாதை யும் வெனடியத்தில் 44 சத வீதத்தையும் பிலாட்டினத்தில்
49 சதவீதத்தையும் குரோ மைட்டில் 55 சத வீதத்தை யும் தென் ஆபிரிக்காவிட
மிருந்தே பெறுகிறது.
O Ο O
OO Ο Ο OO தென் ஆபிரிக்கக் குடியர சுக்கு எதிராக கடுமையான தடைகளைக் கோரும் ஜப்பான், அதேசமயம், அதனுடன் இர கசியமாக ஒத்துழைத்து
(a) கிறது. ஜப்பானுக்கும் இடையிலான பண்டப் பரிவர்த்தனை 3.2 பில் லியன் டாலர்களாகும். ஜப் பான், தனது உலோகவியல்
மற்றும் இலந்திரன் தொழில் களுக்குத் தேவைப்படும் அபூர்வ மான உலோகங்களில் 50 சத வீதத்தை தென் ஆப்பிரிக்காவி லிருந்தே இறக்குமதி செய் கிறது. இந்த இறக்குமதிகளின் காரணமாக, ஜப்பானின் இரா ணுவத்-தொழில் தொகுப்பு தனது குரோமியத்தில் 57 சத வீதத்தையும் வெ னு டி ய ப் தேவைகளில் 62 சத வீதத்தை யும் திருப்தி செய்கிறது,
OO OO OO
பாரிய ஏகாதிபத்திய வல் லரசுகளும் யாவற்றுக்கும் மேலாய் நேட்டோ நாடுகள் யாவும் இஸ்ரேலும் இனவாத ஆட்சியை ஆயுதபாணியாக்கு வதற்கு நேரடி பொறுப்புடை யவை. நவீன ஆயுதங்கள் பல வற்றை உற்பத்தி செய்வதற்கு பன்னுட்டு நிறுவனங்கள் பல தென் ஆபிரிக்காவுக்கு அனு
மதிப் பத்திரங்களை வழங்கி யுள்ளன. மேற்கு நாடுகளின் உதவி காரணமாக, தென்
ஆபிரிக்க ஆயுதத் தொழில்கள் பெருமளவுக்கு வளர்ச்சியடைந் துள்ளன. இப்போது அந்நாடு பெரும் ஆயுத ஏற்றுமதியாள
ராகும், 幫

III26 fió
LIIT GITOI?
எமது கோளில் வாழும் பத்து பேரில் ஒருவர்
பட்டினியால் கிடக்கிறர்.
பட்டினிப் பிரச்னை
வளரும் உலகில் முனைப்பானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன?
பொருளியல் கலாநிதி வி. பொப்போவ் இக் கேள்விக்குப் பதிலளிக்கிறர்.
6ாண்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் வளர்முக நாடு களில், குறிப்பாக ஆபிரிக்கா வில் உணவு நெருக்கடி கூடுதல் முனைப்புள்ளதாகியது. அக் கண்டத்தில் வாழும் 500 மில் லியன் மக்களில், 30 நாடுகளில் வாழும் 150 மில்லியன் மக் களைப் பாதித்தது. உலக உணவு ஸ்தாபனம் மற்றும் யுனெஸ் கோவின் அறிக்கைகளின்படி, நடப்புப் பத்தாண்டின் முதல் அரைவாசிப் பகுதியில், உலகில் சுமார் 50 மில்லியன் மக்கள் வருடந் தோறும் பட்டினியால் மரணித்தனர். இவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உல கப் போரின்போது (1939-1945) கொல்லப்பட்டவர்களின் எண் னிக்கைக்குச் சமமானது. பட் டினியால் வாடும் மக்கள் தொகை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இப்போது அது அரை பில்லியன கும்.
பட்டினி இயல்பான சக்தி களால் அல்லது சமூகக் கார
ணிகளால் ஏற்படுகிறது. விஞ்
கரிப்பதைச் சாத்தியமாக்கு ہونهه
ஞான-தொழில்நுட்பப் புரட்
சியின் பின்னணியில் நிகழும் இன்றையப் பட்டினி, ஏகாதி பத்திய வல்லரசுகளுக்கும்
வளர்முக நாடுகளுக்கும் இடை யேயான அசமதையான பொரு ளாதார, அரசியல் உறவுகளின் அமைப்பில் வேர் விட்டுள்ளது.
வளர்முக நாடுகள் அரசியல் சுதந்திரத்தை வென்றெடுத்த தன் பின்னர், பின்தங்கிய, ஒரே பயிரை ஏற்றுமதி செய் யும் பொருளாதாரத்தைப் பிதுரார்ஜிதமாகப் பெற்றன. எனவே தான், சர்வதேச முத லாளித்துவ உழைப்புப் பிரி வினை அமைப்பில், இந் நாடு கள் 1ேலைய பன்னுட்டு நிறு வனங்களின் தொங்கு தசைக ளாக இருக்கின்றன.
மூன்றும் உலகப் பொருளா தாரங்கள் மீது பன்னட்டு நிறு வனங்கள் கொண்டுள்ள ஏக போகமானது, மேலேய கம் பெனிகள் உணவு விலைகளே,
့်

Page 34
கிறது, கடந்த 15 ஆண்டுகளில் கோதுமை விலை 2.5 தடவை கள் அதிகரித்துள்ளது, (1970ல் ஒரு தொன்னின் டாலர், 1984ல் 154 டாலர்), அரிசி விலே ஏறக்குறைய மடங்கும், சோளம், சாயா-போஞ்சியின் οίηξου ஏறத்தாழ மும்மடங்கும் அதி கரித்துள்ளன. 1981 க்கும் 1985 க் கும் இடையே ஆபிரிக்காவிலும் கரிபியன் மற்றும் List-L5i குதியிலுமுள்ள வளர்முக நாடுகள் ஏற்றுமதிப் பொருட்
களின் விலைகள் குறைந்தமை
WHITIT 6000T L DIT 5 60 டாலரை இழந்தன.
பில்லியன்
வளரும் உலகில் பொருளா தார நிலவரம் மோசமாகி வரு வது, மேலை நாடுகள், குறிப் பாக அமெரிக்கா அங்கு பட் டினியை ஒழித்துக் கட்டுவதில்
ஆர்வங் காட்டுவதில்லை என் பதை சுட்டிக் காட்டுகிறது. உணவு நெருக்கடியை அனு
கூலமாக எடுத்துக் கொள்ளும் அவை, உணவுப் பிரச்னையைத் தாமாகவே தீர்த்துக் கொள் ளும் ஆற்றல் இல்லை என்று வளர்முக நாடுகளை நம்பச் ரெப்ய முயல்கின்றன, இது மேற்கு நாடுகள் தமது நீண்ட Ꭿ8ᎱᎢᎶu) நவ காலனியாதிக்கப் போர்த் தந்திரவியலைப் பின் பற்றுவதற்குச் சாத்தியமாக்கு
ன்றது: அதாவது மூன்ரும் Ꮽ2 - Ꮆu)ᎶᏈᎠᏪJ; முதலாளித்துவ அமைப்புக்குள் வைத்து, அவற் றைத் தொடர்ந்து சுரண்டு வதைச் சாத்தியமாக்குகிறது. வெளிநாட்டு நிதியிடலை ஊக்கு விக்கவும் அந்நியச் சொத்தைத் தேசிய மயமாக்குவதிலிருந்து விலகியிருக்கவும் பொதுத் துறையின் விகிதாசாரத்தைக் குறைப்பதற்கும் ஆன அறை
SLS S L SCSCCCSTSTS
மேலே நாடுகளின்
சுரண்டல் கொள்கையானது, வளர்முக நாடுகளின் மக்கள் சமதை
யற்ற பொருளாதார, அரசியல் உறவுகளுக்கு அதிகரித்த அள வுக்கு எதிர்ப்பு காட்டச் செய் கிறது. ஏகாதிபத்தியத்துக்கும் நவ - காலனியாதிக்கத்துக்கும் எதிரான தமது போராட் டத்தை, மேற்குலகினல் திணிக் கப்பட்டுள்ள ஆயுதப் போட் டிக்கு எதிரான GLITTTL". டத்தை வளர்முக நாடுகள் தீவிரமாக்கிஞல் மாத்திரமே பட்டினியை ஒழித்துக்கட்ட முடியும் என்று ஆபிரிக்க முற் போக்காளர்கள்நம்புகின்றனர்.
பட்டினியை ஒழித்துக் கட்ட
வும் விவசாய உற்பத்தியின் முதன்மையான வளர்ச்சியை 3.7 சதவீதம் அதிகரிக்கவும்
வளர்முக நாடுகள் 1,162 பில்லி யன் டாலரை 1980-2000வது ஆண்டில் நிதியிட வேண்டும் என்று உலக உணவு ஸ்தாபன
நிபுணர்கள் மதிப்பீடு செய் துள்ளனர். வேறு வார்த்தை யில் சொன்னல், தற்போது
ஒராண்டில் இராணுவ நோக் கங்களுக்காகச் செலவு செய்யும்
தொகையை அவை இருபது ஆண்டுகளுக்குச் செலவிட வேண்டும். பன்னுட்டு நிறு
வனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் வளர்முக நாடுகளிலிருந்து தேசிய மூலதனத்தின் ஏற்று மதியைத் தடுப்பது மூலமும் பெருந் தொகையான நிதிகளை விடுவிக்க முடியும்.
பொருளாதாரத் துறை உள்
சர்வாம்சம் தழுவிய و سif]L@ சர்வதேசப் பந்தோபஸ்து அமைப்பை உருவாக்குவதற்
கான சோவியத் யோசனைகளை சோஷலிஸ் நாடுகள் ஆதரித்
கூவலின் நோக்கம் இது தான்,துள்னன. k
、
ി
 
 
 

-

Page 35
தலைமைத் தபால் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறை
இம்மாத சஞ்சிகையைப் பெற எழுதுங்கள்: சோஷலிஸம் தத்துவமும் ந "ஈாபெத் தூதரக தகவல் பி
ார்ாஸ்ட் டி சில்வா ம
リー玄 独

b செய்திப் பத்திரிகையாக
պմ)
பின்வரும் முகவரிக்கு
டைமு~றயும்
ரிவு,
ாவத்த,