கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.03

Page 1
சர்வதேச LOT of ஒருமைபாட்டுத்
பின்தங் :
சோவியத்
 

ன் பற்றி மிகையில் கொர்பச்சேவ்
தினம்
லமையை வெற்றிகொள்

Page 2

1988 (147) 3 GOGGTUDÓ
தத்துவமும் நடைமுறையும்
சோவியத் சித்தாந்த அரசியல் பத்திரிகைகளின் மாதாந்த நொவஸ்தி மஞ்சரி
ஸ்தாபனத் தயாரிப்பு
*(
27, 2 Gigfri ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸ்க் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தகவல் * பிரிவின்;&தலைவர்: ஏ. ஓ.
வொல்கோவ் அவர்களால் கொழும்பு- * 10, 98, மாளிகாகந்த ருேட், மரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்ப்ட்டது.

Page 3
உள்ளடக்கம்
இன்றைய
விவகாரங்கள்
ஆப்கானிஸ்தான் பற்றி மிகையில்
கொர்பச்சேவ் விடுத்துள்ள அறிக்கை
மார்க்வமியம்லெனினியமும் எமது காலமும்
இருபதாம் நூற்றண்டில் சமூகப் புரட்சிகள் விைேத் சோப்ரா எழுச்சி யுகம்
I ()
14
சமாதானம, படைக் குறைப்புக்கான வாய்ப்புக்கள்
நிக்கலாய் நெவ்சோவ் மனிதகுலம் முகங்கொடுக்கும் மகத்தான கடமை வி, விரெவ்ஸ்கி ஆசிய-பசுபிக் பிராந்தியமும் நியூக்லியர் யுகத்தின் எதார்த்தங்களும் வி. செவஸ்தியாணுேவ் புதிய சிந்தனையும் சமாதான பூர்வமான புற வெளியும்
18
22
வரலாறும்
pub) ده لالl pع
ஜோசப ஸ்டா லினும் அவரது பாத்திரமும் சர்வதேச மாதர் ஒருமைப்பாட்டுத் தினம் சமுதாயத்தில் ஓர் உழைக்கும் பெண்
29
34
36
சோஷலிஸமும் இன்றைய உலகும்
激。 ஏகாதிபத்தியத்தின்
Guebu D அரசியல் கல்வி
܀
பின் தங்கிய நிலைமையை வெற்றிகொள்வதற்கு சோவியத் உதவி ஜியோர்ஜி கிம் இனறைய கட்டத்தில் விமோசனமடைந்த நாடுகள் சரியா ன மார்க்கம் வறுமையில் வாடும் வளர்முக நாடுகள்
வளர்முக நாடுகளுக்கு எதிராக
ஏகாதிபத்தியம்
விஞ்ஞான சோஷலிஸம்
39
47
50
55
60
v
 

விவகாரங்கள்
ஆப்கானிஸ்தான் பற்றி மிகையில் கொர்பச்சேவ் விடுத்துள்ள அறிக்கை
பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் ஆப்கானிஸ்தான் குறித்து விடுத்துள்ள அறிக்கை.
ஆப்கானிஸ்தானில் இரா ணுவ மோதல் இப்போதைக்கு நீண்டகாலமாகவே நடை பெற்று வருகிறது அது ஆக வும் கசப்பான, துயர் தோய்ந்த பிராந்திய மோதல்களில் ஒன்று. சகல வற்றையும் அனுமானிக் கும்போது, அதன் அரசியல் தீர்வுக்கான சில முன்தேவை கள் இப்போது தோன்றியிருக்
கின்றன. இச் சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை முன் வைப் பதும் தனது நிலைப்பாட்டை முழுமையாகத் தெளிவுபடுத் துவதும் அவசியமென சோவி யத் தலைமை கருதுகிறது.
அண்மிய எதிர்காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் - நாயகத்தினது

Page 4
4
சொந்தப் பிரதிநிதி
னும் நடத்திவரும் பேச்சுக் களின் புதிய சுற்று ஜெனீவா வில் நடைபெறும். இச்சுற்றுப் பேச்சு, இறுதிச் சுற்றுப் பேச் சாக மாறுவதற்கான கணிச மான சந்தர்ப்பங்கள் உள்ளன.
இப்போது, தீர்வின் சகல அம்சங்களையும் உள்ளடக்கும் தாக்கீதுகள் ஜெனீவா பேச்சுக் களில் ஏறக்குறைய முழுமை யாக வகுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் மற்றவரின் உள் விவ காரங்களில் தலையிடாதிருப்பது, பாகிஸ்தானிலிருந்து ஆப்கான் அகதிகள் திரும்புவது, ஆப் கானிஸ்தானின் உள்விவகாரங் களில் தலையிடாமல் இருப்பது பற்றிய சர்வதேச உத்தர வாதங்கள், ஆகியன குறித்து ஆ ப் கா னி ஸ் தா னு க் கு ம் பாகிஸ்தானுக்கும் இ டை யி லான ஒப்பந்தங்கள், அரசியல் தீர்வின் சகல அம்சங்களதும் இடையுறவு பற்றிய தாக்கீது என்பன அவற்றில் அடங்கும். மெய்நிலையறிதல் பொறிய மைவை ஸ்தாபிப்பது பற்றிய ஒப்பந்தம் ஒன்றும் உள்ளது.
இன்னும் செய்வதற்கு எஞ்சி யிருப்பது என்ன? அனைவருக் கும் ஏற் டையதாக இருக்கக் கூடிய விதத்தில் ஆப்கானிஸ் தானிலிருந்து சோவியத் துருப் புக்களை வாபஸ் பெறுவதற் கான ஓர் கால எல்லையை நிர் ணயிப்பதே அது. ஆப்கானிஸ்
தான் தலைமையுடன் உடன் பாடு கண்டு, சோவியத் துருப் புக்களை ஆப்கானிஸ்தானி
லிருந்து வாபஸ் பெறுவது குறித்து சில காலத்திற்கு முன்
னர் நாம் அடிப்படையான அர
சியல் தீர்மானத்தை ஏற்
மூலமாக
ருேம், அ தே சமயத்தில் அதை அறிவித்தும் இருக் கிருேம் என்பதால் குறிப்பாக கால எல்லையே இங்கு முக்கிய மானது.
கால எல்லை பற்றிய பிரச்னை தொழில்நுட்ப அம்சத்தையும் அரசியல் அம்சத்தையும் கொண்டிருக்கிறது. தொழில் நுட்ப அம்சத்தைப் பொறுத்த வரையில், துருப்புக்களின் மெய்யான வாபஸ் குறிப்பிட்ட காலத்தை எடுக்கும் என்பது தெளிவு. இங்கு அதைப் பற்றி விபரமாக ஆராயும் அவசியம் கிடையாது.
இவ்விஷயத்தின் அரசியல் அம்சத்தைப் பொறுத்த வரை யில், இயல்பாகவே சோவியத் துருப்புக்களை வாபஸ் பெறு வது, ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையீடு செய் வதை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் இணைந்திருக் கிறது. அதற்கான முன்தேவை கள் இப்போது பரஸ்பரத் திருப் திக்கு ஏற்ப உருவாக்கப்பட் டிருக்கின்றன.
ஆப் கா னிஸ் தா னு க் கும்
பாகிஸ்தானுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களை விரைவாகவும்
வெற்றிகரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வாய்ப் பளிக்க விழையும் சோவியத் அரசாங்கமும் ஆப்கானிஸ்தான் குடியரசும் சோவியத் துருப்புக் களை வாபஸ் பெறுவதற்குத் துவங்குவதற்கான ஒர் திட்ட வட்டமான திகதியை-1988, மே 15-நிர்ணயிக்கவும் பத்து மாதங்களுக்குள் அவற்றின் வாபஸைப் பூரணப்படுத்தவும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
:

தீர்வு பற்றிய ஒப்பந்தங்கள் 1988 மார்ச் 15-ம் திகதிக்கு பிந்தாமல் கைச்சாத்திடப்படும், அதற்கு ஏற்ப அவை யாவும்
அதற்குப் பின்னர் இரண்டு மாதங்களில் ஒரே சமயத்தில் நடைமுறைக்கு வரும் என்ற
நிலைப்பாட்டை அடிப்படையா கக் கொண்டே இத் திகதி நிர் ணயிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 15க்கு முன்னர் ஒப்பந்தங்கள் கைச் சாத்திட ப் ப டு மா ஞ ல், அதற்கு இசைவாக துருப்புக் கள் வாபஸ் பெறுவதும் முன்ப தாகவே ஆரம்பமாகும்.
சோவியத் படைப்பிரிவின் ஒப்பீட்டளவில் பெரும் பகு தியை, ஏற்கனவே முதலாவது கட்டத்தில் வாபஸ்பெற்றதைப் போன்று, வாபஸ் பெறுவதை ஒழுங்கு செய்ய முடியுமா, முடி யாதா என்ற கேள்வி சமீபத் தில் எழுப்பப்பட்டிருக்கிறது. நல்லது, அதையும் செய்ய முடி யும். ஆப்கான் தலைமையும் நாங் களும் அதை ஒப்புக் கொள்
வோம்.
இவை யாவும் அண்மிய எதிர்காலத்தின் தீர்வு குறித்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடு வதற்கு அவசியமான சூழ் நிலைமைகளை உருவாக்கு கின்றன.
உண்மையில், அது தீர்வை எவரும் இப்போது தடுத்து நிறுத்த முடியாது என பதையோ அல்லது பேச்சுக் களைப் பின்தள்ள முடியாது
என்பதையோ பொருள்படுத்த வில்லை. பொது விவேகம் நில வும் என நாம் நம்புகிருேம்.
ஆப் கா னி ஸ்தானிலிருந்து எமது துருப்புக்களை வாபஸ் பெறுவது பற்றிய பிரச்னை
5
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரசில் 6 முப்பப்பட்டது. அது எம் (pot) L-III சமகால அரசியல் சிந்தனையின், உலகம் பற்றிய எமது புதிய, நவீன கருத்தின் ஓர் பிரதிபலிப்பாக இருந்தது. விளாதிமீர் லெனின் மற்றும் 1921-ம் ஆண்டில் கைச்சாத் திடப்பட்ட முதலாவது சோவி யத்-ஆப்கான் உடன்படிக்கை யின் சீரிய அண்டையல், நல் லெண்ண மற்றும் பரஸ்பர மரி
யாதையின் பாரம்பர்யத்திற் }; fT 6ð" எமது கடமைப் பொறுப்பை நாம் மீண்டும்
இதன் மூலம் ஊர்ஜிதம் செய்ய விரும்பினுேம். ஆப்கான் சமு தாயத்தின் முற்போக்குச் சக்தி கள் எமது மனப்பூர்வமான அபி லாஷையை புரிந்துகொண்டுள் ளன, ஏற்றுக்கொண்டுள்ளன; இவை பல த சா ப் த ங் க GITT 5 JF LDT 5 FT GOT சக வாழ்வுக் கும் பரஸ்பரம் பயனுள்ள சமதையான ஒத்துழைப்புக்கும் ஒர் முன்மாதிரியைக் காட்டி வந்துள்ளன.
உள்நாட்டு மோதல் உள்ளிட எந்தவொரு ஆயுத மோதலும் பிராந்தியம் முழுவதிலும் சூழலே நச்சுப்படுத்த முடியும், ஒரு நாட்டின் அயலவர்களுக் குக் கவலையையும் எச்சரிக்கை யையும் தரக் கூடிய ஓர் நிலை மையை உருவாக்க முடியும்; தனது சொந்த மக்களுக் கிடையே ஏற்படக்கூடிய துன் பங்களையும் இழப்புகளையும் பற்றி கூறத் தேவையில்லை. எனவேதான், எந்தவிதமான ஆயுத மோதல்களுக்கும் நாம் எதிராக இருக்கிருேம். ஆப் கான் தலைமையும் கூட இதே மனுேபாவத்தை கொண்டுள் ளது என்பதை நாம் அறி வோம்.

Page 5
இவை யாவும் தான், ஜனதி பதி நஜிபுல்லாவின் தலைமை லான ஆப்கான் தலைமை, அ சியல் போக்கில் ஆழமான மறு சிந்தனையை தூண்டியிருக்கிறது நன்கறிந்த விஷயம்; இந்த மறுசிந்தனையே தேசிய சம பூசத்திற்கான தேசபக்த மற் றும் எதார்த்தபூர்வக் கொள் கையில் வெளிப்பாடு பெற்றி ருக்கிறது. அது பெரும் துணி வும் வீரமும் நிரம்பிய செயல்; அது ஆயுத மோதல்களை நிறுத்
என்பது
துவதற்கான ஓர் சாதாரண விண்ணப்பம் அல்ல. ஆனல் ஓர் கூட்டு அரசாங்கத்தை அமைக்கவும் எதிரணியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து
கொள்ளவும் ஆன ஒர் யோசனை யாகும். இவற்றில் அரசாங் கத்துக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்துபவர் களும், வெளிநாடுகளில் இருந்து கொண்டே கலகக்காரர்களின் யுத்த நடவடிக்கைகளைத் திசைப்படுத்துபவர்களும் அயல் நாடுகளிலிருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் மற்றும் யுத்த சாதனங்களை அவர்களுக்கு வழங்குப்வர்களும் அடங்குவர். மேலும் அரசியல் யாப்பு அதி காரத் தைக் கொண்டுள்ளதும் நாட்டில் மெய்யான ஆட்சி யைச் செலுத்துவதுமான ஓர் அரசாங்கத்தினுல் தெரிவிக்கப் பட்டுள்ள யோசனை அது.
தேசிய சமரசக் கொள்கை u JITGoT ġbi ஆப்கான் தரப்பில் புதிய அரசியல் சிந்தனையின் ஓர் பிரதிபலிப்பாகும். அது பலஹlனத்தின் அடையாள மல்ல. ஆனல், தமது நாட்டின் நிகழ்கா லத்தையும் வருங்காலத
தையும் பற்றி அக்கறை கொண்டுள்ள சுயாதீனமான, நேர்மையான, பொறுப்பு
எடுப்பதற்குத் ே
வாய்ந்த அரசியல் தலைவர் களது உணர்வு, அறிவாற்றல் - மாண் பின் சக்தியா
தேசிய சமரசக் கொள்கை யின் வெற்றியானது, ஆப்கான் பிரதேசத்திலிருந்து சோவியத் துருப்புக்களின் ஒரு பகுதியை வாபஸ் பெறத் துவங்குவதை ஏற்கனவே சாத்தியமாக்கி யிருக்கிறது. தற்போது 13 ஆப் கான் மாகாணங்களில் சோவி யத் துருப்புக்கள் இல்லை, ஏனெனில் அங்கு <鹦叫凸 மோதல்கள் ஓய்ந்துவிட்டன. ஆப்கானிஸ்தா னில் சமாதானம் எவ்வளவு விரைவாகக் காலூன்றுகிறதோ அந்த அள வுக்கு சோவியத் துருப்புக்கள் வாபஸ்பெறுவதும் சுலபமாக
இருக்கும்.
தேசிய சமரசக் கொள்கை ஆப்கானிஸ்தானில் சமாதா னத்தை விரும்பும் அனைவருக் கும் ஒர் அரசியல் அரங்கை வகை செய்கிறது. அது என்ன விதமான சமாதானம்? அது ஆப்கான் மக்கள் தேர்ந் தெடுக்கக்கூடிய வகையைச் சேர்ந்த சமாதானம். சுதந் திரம், விடுதலைக்கான பல நூற்றண்டுகால போராட் டத்தை நடத்திவந்துள்ள பெருமை மிகு, சுதந்திரம் விரும் பும், துணிவுள்ள ஆப்கான் மக் கள் தமது சொந்த நாட்டின் எஜமானர்களாக இருந்து வந் துள்ளனர், தொடர்ந்தும் இருந்து வருவர். ஜனதிபதி நஜி புல்லா கூறியிருப்பதைப் போன்று இந்நாடு பல-கட்சி அரசியல் மற்றும் பல-கட்ட பொருளாதார பாரம்பர்யத் தின் மீது நிர்மாணிக்கப்பட் டிருக்கிறது.
p
 
 

(s
ή
ஏனைய நாடுகள் மத்தியில் தமது நாட்டின இறுதி அந் தஸ்தை ஆப்கான் மக்கள் தாமாகவே தீர்மானிப்பர். வருங்கால அமைதிபூர்வ ஆப்
கானிஸ்தான் LDITGÖT, அணிசேரா மற்றும் நடுநிலை ராஜ்யமாக இருக்கும்
என்று மேலும் அடிக்கடி கூறப படுகிறது. நன்று. அத்தகைய ஓர் அயலவரை எமது தெற்
கத்திய எல்லையில் பெற்றுக்
சொள்வதில் நாம் நிச்சயம்
மகிழ்ச்சியடைவோம்.
சோவியத் துருப்புக்களை
வாபஸ்பெறுவதைத் துவங்கு வது பற்றிய பிரச்னை தொடர் பாக, இன்னுமொரு அம்சத் தில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியம்இந்த வாபஸ் ஆப்கானிஸ்தா னில் ஓர் புதிய, கூட்டு அரசாங் கத்தை அமிை க்கும் முயற்சி களைப் பூரண படுத்துவதுடன், அதாவது தேசிய சமரசக் கொள்கையை செயற்படுத்துவ துடன் பிணைந்துள்ளதா இல் லையா என்பதே அது. அவ்விதம் இல்லை என்பதில் நாம் திருப்தி
கொண்டுள்ளோம்.
தலையீடின்மைக்கான உத
தர வாதங்கள் உள்ளிட . தீர்
வின் ஏனைய அ1 சங்சளுடன்
இரண்டறக்கலந்துள்ள சோவி ա5 துரு பயுக்களின் வாபஸ் ஒரு விஷயம் அதில் பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இது பற்றி பேசும்போது, ஓர் அயல்நாடான ஈரான் அரசியல் தீர்விலிருந்து ஒருபுறம் ஒதுங்கி யிருக்கக் கூடாது.
தேசிய சமரசமும் கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதும் வேறு விஷயம். இது முற்றி
லும் ஆப்கானின் உள்நாட்டுப்
பிரச்னை. ஆப்கானியர்கள், அவர்கள் மாறுபட்ட, எதி
ரெதிரான முகாம்களைச் சார்ந் திருந்த போதிலும்கூட அவர்க ளால் மாத்திரமே அதைத் தீர்க்க முடியும்.
ஆயினும், அப்பிரச்னை சம் பந்தமான பேச்சுக்களில் சோவி யத் யூனியன் பங்கேற்க வேண் டும் என்று சூசகமாக எம்மிட மும் மூன்ரு வது நாடுகளிடமும் கூட தெரிவித்தபோது எம் முடைய பதில் உறுதியானது, தெளிவானது: நாம் அதைச் செய்ய வேண்டும் என எதிர் பார்த்தீர்கள்; அது எம்முடைய காரியமுமல்ல, அதுபோலவே உங்களுடைய காரியமுமல்ல.
சோவியத் துருப்புக்கள் வெளி யேறியதன் பின்னரும் குரோ தங்கள் வெடிக்க முடியுமா ? அதை முன்னுணர்ந்து கூறுவது கடினம். இப்போது திமது சோதரர்களை எதிர்த்துப் போராடுபவர்கள் பொறுப் வாய்ந்த மனே பாவத்தை எடுத்து சமாதான காலப் பணி யில் உண்மையிலேயே ஈடுபடு
வதற்கு முயல்வார் 4ள ஞல் அத்தகைய நிகழ்வுகளின் போக்கைத் தடுக்க முடியும்
என நான் நினைக்கிறேன். ஆயி னும் விவேகத்தின் வாதங் சள ல் அன்றி மிகையான ஆர் வத்தினல் பெருக்கப்பட்ட மன எழுச்சிகளினல் அவர்கள் வழி காட்டப்பட டால், தமது நாடு சமாதான நிலைமையில் இருப் பதைக் காணவும் தமது உள் விவகாரங்களில் தலையீடு இனி யும் இருக்காது என்ற ஏனய நாடுகளின் கடமைப் பொறுப் புக்களுட னும் ஆப்கான் Lbái களின் பெருமளவு அதிகரித் துள்ள விருப்பத்திற்கு அவர்கள்

Page 6
8
முகங் கொடுக்க வேண்டியிருக் கும். ஜெனீவா கடமைப் பொறுப்புக்கள், ஆயுத பலத் தின் மூலம் நாடு முழுவதன் மீதும் தமது , சித்தத்தைத் திணிக்க நம்புபவர்களுக்கு வெளி உதவி கிடைக்கும் மார்க் கங்களை மூடிவிடும்.
அவசியமாயின், அக்கட்டத் தில் ஐக்கிய நாடுகள் சபைக் கும் அதன் பந்தோ பஸ்துச் சபைக்கும் இருக்கின்ற வாய்ப் புக்களைப் பயன்படுத்துவதற் குப் பரிசீலனை செய்யப்படும்,
இப்போது நாம் எமது படை வீரர்களைப் பற்றி, ஆப் கானிஸ்தானிலுள்ள எமது படைவீரர்களைப் பற்றி பார்ப் போம். அவர்கள் தமது கட மையை நேர்மையாகச் செய்து வருகின்றனர். தன்னலமற்ற, வீரஞ் செறிந்த செயல்களைப் புரிகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பணி புரி வதற்கு அழைக்கப்பட்டவர்கள் பால் எமது மக்கள் ஆழமான மரியாதை காட்டுகின்றனர். அரசு அவர்களுக்கு, முதன்மை அடிப்படையில் சிறந்த கல்வி வாய்ப்புக்களையும் ஆர்வமுள்ள பெறுமதிமிக்க தொழிலைப் பெறும் வாய்ப்பையும் வகை செய்கிறது.
ஆப்கானிஸ்தானில் வீர மர ணம் எய்தியவர்களின் நினைவு எமக்குப் புனிதமானது. அவர் களின் குடும்பங்களும் உறவினர் களும் அக்கறையுடனும் கவ னத்துடனும் அன்புடனும் பரா மரிக்கப்படுவதை உறுதி செய் வது கட்சியினதும் சோவியத் அதிகாரிகளினதும் கடமை.
جمہ";
மேலும், இறுதியாக ஆப் கான் முடிச்சு அவிழ்க்கப்பட்ட
தும் ஏனய பிராந்திய மோதல்
கள் மீது அது மிகவும் ஆழ மான தாக்கத்தைக் கொண் டிருக்கும்.
ஆயுத ப் போட்டியை
நிறுத்துவதற்கு நாம் மிகவும் கடுமையாக உழைத்து வரு கிருேம், ஒரளவு வெற்றியை யும் கண்டிருக்கிருேம். இந்த ஆயுதப் போட்டி மனிதகுலத் தின் பைத்தியக்காரத்தனமான போட்டியாகும். இது அழிவுக் கும் பிராந்திய மோதல்களுக் கும் இட்டுச் செல்கின்றது. இது மனிதகுலத்தின் உடலில் அபாயகரமான வளர்ச்சியில் முடியக்கூடிய ஆருத புண்களை ஏற்படுத்தக் கூடியது.
இப்புவி உண்மையிலேயே அத்தகைய புண்களால் நிரம்பி யிருக்கிறது. அவை ஒவ்வொன் றும் நேரடியாக சம்பந்தப்பட் டுள்ள நாடுகளுக்கு மாத்திரம் துயரந் தருபவையல்ல. ஆனல் அனைவருக்கும், ஆப்கானிஸ் தானி லாயினும் சரி, மத்தியக் கிழக்கிலாயினும் சரி, ஈரான்FFTT労 யுத்தமாயினும் சரி, தென் ஆபிரிக்கா வாயினும் சரி, காம்புச்சா விலாயினும் சரி அல் லது மத்திய அமெரிக்கா விலாயி னும் சரி, அனைவருக்கும் துயர் தருகிறது.
இந்த மோதல் கலிளிருந்து ஆதாயம்பெறுவது யார்? ஆயுத வணிகர்களையும், பல்வேறு பிற் போக்கான விஸ்தரிப்புவாத வட்டாரங்களையும் தவிர வேறு யாரும் அல்ல. இவர்கள், மக்
களின் துரதிஷ்டங்களையும்

:
معة سسسسست سنسن ܝܼܮܝܵܝ
துயரங்களையும் பயன்படுத்தி இலாபம் பெறுவதில் பழக்கப் பட்டுப்போனவர்கள்.
ஆப்கானிஸ்தானில் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்து வது, பிராந்திய மோதல்களின் கண்ணியில் ஓர் முக்கியமான உடைவாக இருக்கும்.
நடுத்த ரவீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஒழித்துக் கட்டுவது பற்றிய உடன்படிக் கையைத் தொடர்ந்து படைக் குறைப்புத் திசையில் மேலும் பாரிய நடவடிக்கைகள் பல தொடரப்படவுள்ளன, இவை குறித்து ஏற்கனவே பேச்சுக் கள் நடைபெற்று வருகின் றன, அல்லது திட்டமிடப் பட்டு வருகின்றன. இது போலவே ஆப்கானிஸ்தானின் அரசியல் தீர்வின் பின்னணியில் ஏற்கனவே ஒர் பிரச்னை உரு
9
வாகி வருகிறது: அடுத்து எந்த
மோதல் தீர்க்கப்படும்? இது போன்று இன்னும் அதிகம் தொடரும்.
சகல பிராந்திய மோதல் களுக்கும் ஒரு சில ஆண்டு
களுக்குள் முடிவு கட்டுவதற் கான போதிய அளவு பொறுப் புணர்வையும் அரசியல் விருப் பத்தையும் நிர்ணயத்தையும் நாடுகளும் தேசங்களும் கொண் டுள்ளன. இது பணியாற்று வதற்குப் பெறுமதி வாய்ந்தது. இம்முக்கியமான குறிக்கோளுக்
g5 5. சோவியத் யூனியன் எல்லா முயற்சிகளையும் செய் եւ ւի,
மாஸ்கோ, பெப்ருவரி 8 (ஏபிஎன்)

Page 7
மார்க்வRயம்
லெனினியமும் எமது காலமும்
இருபதாம் நூற்றண்டில் Jep3l IJIL fi
'மாபெரும் அக்டோபர்
புரட்சியினுல் உத்வேக
மூட்டப்பட்ட விடுதலைப் புரட்சிகள் 20ஆம் நூற்றண்டின் பிம்பத்தை நிர்ணயித்து வருகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப சாதனை கள் எத்துணை பெருமளவானதாக இருந்த போதிலும், துரிதமான விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்றத்தின் செல்வாக்கு சமுதாயத் தின் வாழ்க்கையின் மீது எத்துணை மகத்தான தாக இருந்தபோதிலும் மனிதனின் சமூக, ஆன்மீக விடுதலையை அன்றி வேறெதுவும் அவனை உண்மையாகவே விடுதலையடையச் செய்யாது. பழைய உலகம் எவ்வளவு சிரமங்களை எதார்த்தமாகவும் செயற்கையாகவும் ஏற்படுத் திய போதிலும் வரலாற்றின் போக்கைப் பின்னுக்குத் தள்ளமுடியாது."
-27-வது கட்சிக் காங்கிரசுக்கு சோவியத்
கம்யூனிஸ்ட்
கட்சி
மத்தியக் கமிட்டி
சமர்ப்பித்த அரசியல் அ றி க் கை யி
லிருந்து.
1917-ம் ஆண்டின் மகத் தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சி புதிய சகாப்த மொன் றின் ஜனநாயகத்திற்குக் கட் டியம் கூறியது, பெரும் ஆற் றல் கொண்ட ஓர் புரட்சிகர தீ
ஜுவாலையை ஏற்படுத்தியது. 1917ம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற புரட்சிகள் பற் றிய உலகலாவிய 'புள்ளி விப ரங்கள்" மனதை ஈர்ப்பவை யாகும். அக்டோபர் புரட்சி
Vkp

(
யின் பின்னரான 61 (Լքւմg] ஆண்டுகளில் உலகம் முழுவதி லும் 53 புரட்சிகள் (அக்டோ பர் புரட்சியும் அடங்கும்) நடந் தேறியுள்ளன. அவை திட்ட வட்டமான உள்நாட்டு நிலை மைகள், உலக நிலவரம் ஆகிய வற்றுக்கு ஏற்ப கொந்தளிப்பு
மிக்கவையாகவும் சமநிலை யற்றவையாகவும் வளர்ச்சி யடைந்தன. அவற்றில் சில
சோஷலிஸத்துக்கு மாறிச் செல் வதை (சோஷலிஸப் புரட்சிகள்) உறுதி செய்தன. ஏனையவை பல கலோனியல் மற்றும் சார்பு நாடுகளை முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் இட் டன. சுரண்டல் அமைப்பைத் தூக்கி வீசும் நோக்கமற்ற புரட்சிகளும் இருந்துள்ளன: ஆனல் அவை ஏகாதிபத்திய மற்றும் கலோனியல் அடக்கு முறைக்கு எதிராகவும் பாஸி ஸத்துக்கும் கொடுங்கோலாட்சி களுக்கும் எதிராகவும் திசைப் பட்டிருந்தன. இருபதாம் நூற் ருண்டில் நடைபெற்ற பெரும் பாலான புரட்சிகள் இவ்வகை யைச் சேர்ந்தவையே.
ஐரோப்பாவில் அக்டோபர் புரட்சிக்கு முன்னர் நடை பெற்ற புரட்சிகள் ஓர் பொது வான பலஹினமான அம்சத் தைக் கொண்டிருந்தன என் பதை இருபதாம் நூற்ருன்டின் சமூக இயக்கங்கள் காட்டி யிருக்கின்றன. மக்களின் போராட்டத்திற்கு வழிகாட்ட வும் பிரிவினை மற்றும் சந்தர்ப்ப வாதத்தை வெற்றி கொள்வ தற்கும் சரியான நடைமுறைப் போர்த்தந்திரங்களை முடிவு செய்வதற்கும் ஆ ற் ற ல் கொண்ட ஓர் தலைவனுய் செயல்படும் வலுவான அதி காரபூர்வமான கட்சியைத்
ii
தொழிலாளி வர்க்கம் பெற் றிருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க் கத்தினருடன் தொழிலாளி வர்க்கம் வைத்திருந்த கூட்டு இன்னமும் மிகவும் பலஹlன தாகவே இகுந்தது.
அக்டோபர் பின் னரான முதல் பத்து ஆண்டுகளில், வெளிக்காரணி யின் பாத்திரம் தீவிரமாக அதி கரித்தது. சோவியத் ருஷ்யா பல நாடுகளுக்கு அளித்த உதவி அங்கு புரட்சிகரப் போராட் டத்தின் வளர்ச்சிக்குக் கணிச மான பங்களிப்பாக இருந்தது. மங்கோ லியாவில் வெண்படைக் கும்பலை செஞ்சேனை முறியடித் தது. அதன் மூலம் மக்கள் ஜன நாயகப் புரட்சி தொடர்ந்தும் வெற்றிகரமாக நடைபெறு வதற்குச் சாதகமான சூழ்நிலை களை உருவாக்கியது.
புரட்சியின்
இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதுடன் 1940-ம் ஆண்டுகளில் உலகப் புரட்சி
கரப் போக்கின் வளர்ச்சியில் ஓர் தரரீதியான புதிய கட்டம் தொடங்கியது. பாஸிஸ் ஜெர் மணி தனது "புதிய நியதியை' ஸ்தாபிக்கவும் சோஷலித்தை Այւն புரட்சிகளையும் அறவே ஒழித்துக்கட்டவும் அதன் ஆக் கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் திட்டமிட்டது, ஆனல், வரலாறு தனது சொந்தப் பாதையை வகுத்தது. அக் டோபர் புரட்சிக்குப் பின்னர் இரண்டாவது புரட்சி அலை. அடித்தோங்கியது, 1940ஆண்டுகளின்போது, 1939-1949 ஆண்டுகளுக்கிடையே உலகில் பதின் மூன்று புரட்சிகள் இடம் பெற்றன. யுத்தத்திற்கு பின்ன ரான 40 ஆண்டுகளில் அவற்

Page 8
12
றின் எண்ணிக்கை 28 ஆகியது. அவை ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவை உள்ளடக்கின. 1949-ம் ஆண்டிற்குப் பின்னர்
நடைபெற்ற பெரும்பாலான புரட்சிகள் ஆழமான சமூகபொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்தன.
சோஷலிஸப் 14 Ur LF5 Gir ஐரோப்பாவில் 13 நாடுகளும்
ஆசியாவில் 5 நாடுகளும் அமெ ரிக்காவில் ஒரு நாடும் (கியூபா) சோ ஷ லி ஸ் த் தி ற் கா ன
பாதையை எடுப்பதை ச் சாத் தியமாக்கின. 19 சோஷலிஸ் ப் புரட்சிகளில் 6 புரட்சிகள்
ஏகாதிபத்திய விரோதப் புரட்சி
கள1 சவும் எட்டு பாஸிஸ் விரோ த ப் புரட்சிகளாகவும் ஆரம்பமாகின. 6T 6U 6VT LfiTai,
பதினெரு பாஸிஸ் விரோதப் புரட்சிசள் நிகழ்ந்தன. இவற் றில் எட்டு சோஷலிஸப் புரட்சிகளாக மலர்ந்தன. புதி தாக விடுதலை பெற்ற 17 நாடு களில் புரட்சிகள் சோஷலிஸ் வளர்ச்சி மார்க்கத்தின் வெற் றியை உறுதிசெய்தன.
நாற்பத்தியொரு புரட்சிகள் வாகை சூடின. வெளியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி யான எதிர்ப்புரட்சி காரண மாக 12 புரட்சிகள் தோல்வி கண்டன. ஏழு நாடுகளில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிர்ப்புரட்சிகளினல் நீண்ட உள்நாட்டு யுத்தங்கள் கட் டவிழ்த்துவிடப்பட்டன. அங் கோலா, மொஸாம்பிக், காம் புச்சியா, நிக்கார குவா மற் றும் ஆப்கானிஸ்தானுக்கு எதி ராக எதிர்ப்புரட்சிச் சதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
வரலாற்று வளர்ச்சியின் பிரதான போக்கு
முதலாளித்து வ மண்டலம் சுருங்குவதும் சோஷலிஸம் மற் றும் சோஷலிஸத் திசையமை வின் மண்டலம் வியாபிதமடை
வதும் இருபதாம் நூற்ருண் டின் பிரதான, தீர்மானகர L0ff GöT போக்கு. சோஷலிஸ
வாய்ப்பும் பொதுவான ஏகாதி பத்திய விரோதத் திசையமை வும் உலகப் புரட்சிகரப் போக் கின் எல்லா நீரோட்டங்களுக் கும் பொதுவானவை, அவற் றின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, கூட்டு நட வடிக்கைகளின் அடிப்படை யாகப் பணிபுரிகின்றன.
சுரண்டல் சமுதாயத்தைத் தூக்கியெறிவதற்காகவும் ஒர் புதிய சோஷலிஸ் சமுதாயத்திற் காகவும் பூமியில் சமாதானத் திற்காகவும் போராடுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் வர லாற்றுச் சிறப்புமிக்க பணி பற் றிய மார்க்ஸிய-லெனினியப் போதனையை வாழ்க்கை முழுமை யாக நிரூபணப்படுத்துகிறது. சர்வதேசத் தொழிலாளி வர்க் கத்தின் பாத்திரம் வளர்ந் தோங்கி வருகிறது, ஒரு சுயா தீனமான, ஒழுங்கமைக்கப் பட்ட அரசியல் போக்கு என்ற வகையில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடர்ந்தும் வளர்சியடைந்து வருகிறது.
புரட்சிகர, விமோசன இயக் கப் போக்குகளின் சமூக அடித் தளம் வியாபிதமடைந்து வரு கிறது. புதிய தலைமுறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் அலுவலக ஊழியர் சளும் மக்

களின் இதர பகுதியினரும் இப் போராட்டத்தில் சேர்ந்து வரு கின்றனர். 'பழைய வழியில்' வாழ விரும்பாத, வாழ முடி யாத இலட்சோப லட்சம் மக் கள் இப்போது வரலாற்றை உருவாக்கி வருகிருர்கள். ஒவ் வொரு தசாப்தமும் மக்களின் தீர்க்கமான பாத்திரத்தை மேலும் முழுமையாக வெளிப் படுத்துகிறது.
அதே சமயத்தில், சமுக ஆர்ப் பாட்டம் அதன் சிக்கல்களில் ஆழமாகவும் வடிவங்களில் வள முள்ளதாகவும் மாறி வரு கிறது. கடந்த காலத்தில் போலவே, இன்றும் ஒவ்வொரு வர்க்கமும் (ஒர் குறித்த அள
வுக்கு ஒவ்வொரு தேசமும்) சமூகப் புரட்சியில் தனது சொந்த வழியிலேயே செயல்
படுகிறது என்பதை அனுபவம் காட்டுகிறது. இவ்விதம் இந்த நூற்ருண்டின் திருப்பத்தில் *ஆசியாவின் எழுச்சி சகாப்த மும் 1960-ம் ஆண்டுகளில் ஆபி ரிக்க விமோசன கால கட்டமும் ஒர் பொதுவான ஏகாதிபத்திய விரோத இயல் ை ப் பெற் றிருந்தன. ஆனல் மக்களின் புரட்சிகரச் செயல்பாடு வடி வங்களிலும் முன்வைக்கப்பட்ட கடமைகளின் ஆழத்திலும் வேறுபடுகின்றன. சில சகாப்
தங்களில் பரந்த வெகுஜனத் தினர் படிப்படியாக, சிறிது சிறிதாக ஒர் உறுதி வாய்ந்த
பிரக்ஞை பூர்வமான போராட் டத்திற்கு பக்குவமடைந்தனர், விரிவான பொருளில் ஓர் ஜன நாயக புரட்சிக்கான போராட் தில் அவர்கள் ஒர் சுயாதீன மான சக்தியாகவே செயல்
13
பட்டு வந்துள்ளனர் என்பதை 1970一1芷 ஆண்டுகள் காட்டி யுள்ளன.
மனிதகுல வளர்ச்சியில் றைய கட்டம், அதன் உயிர் வாழ்க்கை பற்றிய பிரச்னை ஊசலாட்டத்தில் இருக்கம் தரு ணத்தில், தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கும் ஆசியா, ஆபி ரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிக்காவின் தேச விமோசன இயக்கம் உள்ளிட்ட உலகப் புரட்சிகரப் போக்கிலுள்ள ஏனைய படைப்பிரிவுகளுக்கும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் புதிய கோரிக்கை களை முன்வைக்கிறது. புரட்சி கரப் போராட்டம் கூடுதல் பன்முகப்பட்டதாகவும் அது முகங் கொடுக்கும் பிரச்னைகள் அதிகம் சிக்கலானதாகவும் மாறி யிருக்கிறது. சிரமங்கள் இருந்த போதிலும் கூட உலகப் புரட்சி கரப் போக்கு முன்னேற்றம் கண்டு வருகிறது, உலகின் புத் தாக்கம் தொடர்கிறது. மனித குலத்தில் சுமார் அரைவாசி, ஏதோ ஒரு வடிவத்தில் சோஷ லிஸத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவால் உலக சோஷலிஸ அமைப்பும் சோஷலிஸத் திசை
இன்
யமைவு நாடுகளும் தோன்றி யுள்ளன. முதலாளித்துவத்தி லிருந்து புதிய சமூக ஒழுங்
கமைப்புக்க மாறிச் செல்வது நடைபெறுகிறது, ச மூ க ப் புரட்சி தொடர்கிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 9
விருேத் சோப்ரா இந்தியப் பத்திரிகையாளர்
Gldgjf (5s
முதலாளித்துவத்தின் அதி யுயர்ந்த கட்டமாக ஏகாதிபத் தியத்தை வரையறுத்துக்கூறிய லெனின், கீழைத்தேய நாடுக ளுடன் நேரடியாக தொடர் புள்ள விரிவான வரலாற்று, அரசியல் மற்றும் பொருளா தார அம்சங்களைப் பரிசீலனை செய்து, பொதுமைப்படுத்தி ஞர். கலோனியல் உல கி ன் மிகப் பெரிய நாடுகளில் ஒன் முன இந்தியா, ஆசியாவின் எழுச்சி யுக த் தை த் தத்து வார்த்த ரீதியில் பகுப்பாய்வு செய்யும்போது லெனினின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில்தான் இலட்சோப லட்சம் மக்கள் ஆகவும் காட்டுமிராண்டித்தன மான கலோனியல் அடக்கு முறைக்கு உட்பட்டிருந்தனர். அங்குதான் அந்நிய ஆதிக்கத் துக்கு எதிரான வெ கு ஜ ன யக்கம் வெடிக்கும் மார்க்கத் ல் நிலைமைகள் முன்சென்றன.
கீழைத்தேய மக்களுக்கு ஒர் உந்து சக்தி 1917-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரு ஷ் யா வி ல் நடை
பெற்ற சோஷலிஸப் புரட்சி கிழக்குலகின் கலோனியல் நாடு களில் ஏகாதிபத்திய விரோத இயக்கத்திற்கு ஒர் உந்து சக்தி யைக் கொடுத்தது. தேசிய பிரக்ஞை குறித்து புரட்சியில் உள்ளடங்கியிருந்க கருத்துக் களின் செல்வாக்கு உண்மையி லேயே உத்வேகமூட்டுவதாக இருந்தது,
1905-1907ல் நடைபெற்ற முதலாவது ருஷ்யப் புரட்சி ஆசியா எழுச்சி பெறுவதற்கு உதவியது என்ரு ல், 1917-Lh ஆண்டின் மகத்தான அக்டோ பர் சோஷலிஸப் புரட்சி கலோ னியல் ம்ற்றும் சார்பு நாடு களின் மக்களைத் தமது சுதந் திரத்துக்காக உறுதியான நட வடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உத்சாகமளித்தது.
அக்டோபர் புரட்சியினது வெ ற் றி யி ன் பின்னர்தான் இந்திய தேசவிமோசன இயக் கம் மகாத்மா காந்தியின் தலை மையில் வெகுஜன இயல்பைப் பெற்றது.
專

தேச விடுதலைக்கான தமது போராட்டத்தில் வெற்றிபெறு வதற்கு உழைக்கும் மக்கள் மத்தியில் ஐக்கியம் இருப்பது, தம்முடைய மத மோதல்களை வெற்றி கொள்வது ஆகியவற் றின் மு க் கி ய த் து வத் தை 1920-ம் ஆண்டுகளில் லெனின் கண்டார் என்பதை குறிப்பிடு வது சாலப் பொ ரு ந் து ம். மகாத்மா காந்தியின் தலைமையி லான ஒத்துழையாமை இயக்கங் களின், காணப்பட்ட மத ஐக்கி யத்தை, இந்தியாவில் மாத்திர மன்றி கீழைத்தேய நாடுகள் அனைத்திலும் உழைக்கும் மக் க ளி ன் ஐக்கியத்தினது ஓர் அ டை யா ள மா க லெனின்
நோக்கினர்.
மகத்தான அக்டோபர் புரட் சியும் லெனினின் அரசியல் சிந் தனையும் இந்தியத் தேசிய விடு தலை இயக்கத்தின் தலைவர் களில் குறிப்பாக ஜவஹர்லால் நேருவில் கணிசமான செல்வாக் கைச் செலுத்தின. அவர் பின் வருமாறு கூறினர்:
'மார்க்ஸையும் லெனினையும் நான் கற்றமை எமது மனதில் ஓர் வலிமைமிக்க தாக்கத்தை உற்பவித்தது, வரலாற்றையும் ச ம கால விவகாரங்களையும் புதிய ஒளியில் காண்பதற்கு எனக்கு உதவிற்று. வரலாற்றி னதும் சமூக வளர்ச்சியினதும் நீண்ட சங்கிலித் தொடர் சில அர்த்தத்தை, சில தொடர் பைக் கொண்டிருப்பதாகவும் வருங்காலம் தனது தெளிவற்ற நிலையை இழந்துவிட்டதாகவும் தோன்றியது. சோவியத் யூனிய னில் நடைமுறைச் சாதனை களும் பெருமளவில் மனப்பதி வைத் தரக்கூடியவை. சோவி யத் புரட்சி ஒரு பெரும் பாய்ச்
15
சலின் மூலம் மனித சமுதா யத்தை முன்னேற்றியிருக்கிறது என்பதிலும் அணைக்க முடி யாத ஒர் பிரகாசமான ஒளியை ஏற்றிவைத்திருக்கிறது என்பதி லும் உலகம் முன்னேறிச் செல் லக்கூடிய திசையில் புதிய நாக ரிகத்திற்கான அடித்தளங்களை அது இட்டிருக்கிறது என்பதி அலும் எனக்குச் சந்தேகமிருந்த தில்லை."
1927 ந வ ம் பர் மா த ம் ஜவஹர்லால் நேரு தனது தந்
தையார் மோதிலால் நேரு வுடன் மாஸ்கோவில் நடை பெற்ற ருஷ்யப் புரட்சியின்
பத்தாவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். அவர் தாய கம் திரும்பியதும் பின்வருமாறு எழுதினர்:
*" வறுமைக்கும் கல்வியறி வி ன் மை க் கு ம் எதிரான போராட்டத்தில் ருஷ்யர்கள்
வெற்றி பெற்றர்களானல் இந் தியாவில் எம்முடைய பணி சுல பமானதாக இருக்கும்.'
1936-ம் ஆண்டில் இந்தியத் தேசியக் காங்கிரசின் லக்னே மகாநாட்டில் தலைமை வகிக் கும்போது நேரு பின்வருமாறு கூறினர்:
"எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக இருக்கிறது என்ருல் அதற்குப் பெருமளவு காரணம் சோவியத் ருஷ்யாவும் அதன் சாதனைகளும்தான். இப்புதிய நாகரிகம் ஏனைய தேசங்களுக் கும் பரவும், முதலாளித்துவம் ஊட்டி வளர்க்கின்ற யுத்தங் க ளு க் கு ம் மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்."

Page 10
16
மார்க்கம் எது?
ஜவஹர்லால் நேரு சோஷ லிஸ் சமுதாயத்தின் சாதனை களைத் தெள்ளத் தெளிவாக
பகுப்பாய்வு செய்தார். சோஷ
லிஸத்தை நோக்கிய இயக்கம், தே சசு த ந் திர த் துக் காகப் போராடும் நாடுகளின் திட்ட வட்டமான தேவை என்ற முடி வுக்கு வந்த க லோ னி ய ல் விரோத இயக்கத்தின் முதல் தலைவர்களில் அவரும் ஒருவர்,
விஞ்ஞான சோஷலிஸம் ஜவ ஹர்லால் நேருவைக் கவர்ந் தது. ஆனல் ஓர் தத்துவம் என்ற சாதாரண வகையிலல்ல. சோவியத் யூனியனில் தன் கண் களின் முன்னலேயே இடம் பெற்று வரும் புரட்சிகர மாற் றங்களை பெருமளவில் பரிசோ தன செய்ததன் மூலம் அவர் அதன் பால் ஈர்க்கப்பட்டார்.
‘உலகின் எஞ்சியப் பகுதி மந்த நிலையின் கொடும் பிடிக் குள் இருக்கையில், சில வகை யில் பின்னேக்கிச் செல்கையில் சோவியத் நாட்டில் எமது கண் களின் முன்னலேயே ஒர்பெரும் புதிய உலகம் நிர்மாணிக்கப் பட்டு வந்திருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார்.
வெறும் பத்தாண்டு காலத் தினுள் சோவியத் யூனியனில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் ரவீந்திரநாத் தாகூரிலும் பெரி தும் மனப்பதிவை ஏற்படுத்தி Ugil.
'இறுதியில், ருஷ்யாவில் நான் எப்பக்கம் நோக்கினலும் வியப் பில் ஆழ்ந்தேன். அது வேறு எந்தவொரு நா ட் டை யும் போல் இருக்கவில்லை. அது
தீர்க்கமாகவே வித்தியாசமான
தாக இருந்தது. அடிமட்டத்தி
லிருந்து உயர்மட்டம் வரையில் அவர்கள் எல்லே ரையும் வேறு பா டி ல் லா ம ல் எழுச்சி புறச் செய்கின்றனர்,' என்று 1930 ஆண்டு செப்டெம்பர் மாதம் மாஸ்கோவில் இருந்து தாகூர் எழுதினர்.
1941-ம் ஆண்டு சோவியத் யூனியனை ஹிட்லர் ஆக்கிரமித்த போது 1941 டிசம்பரில் பர்தோ லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு ரஷ்யாவுக்கு அனு தாபத்தையும் அக்கறையையும் தெரிவித்தது. மகாத்மா காந்தி யின் முன்னிலையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் பின்வரு மாறு கூறியது:
'மனிதகுலத்தின் வளர்ச்சிக் கும் மு ன் னே ற் றத் து க்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த சில மானிட, கலாசார மற்றும் சமூகப் பெறுமானங்களை சோவி யத் யூனிய இன் ஆதரித்திருக் கிறது. யுத்தத்தின் நிகழ்வுகள் இம்முயற்சியையும் சாதனையை யும் அளிப்பதை சம்பந்தப்ப டுத்துமானல் அது துக் ககர மT னதாக இருக்கும் என இச் செயற்குழு கருதுகிறது.'
தேச விமோசன இயக்கத் தின் தலைவர்களும் அறிவு த் துறையினரும் சோவியத் யூனி யனின் போராட்டத்திலிருந்து தொடர்ந்தும் உ த் வே கம் பெற்று வந்தனர், அங்கு நடந்த சம்பவங்களில் பேரார்வம் காட் டினர் என்பது தெளிவு.
இவ்விதம் மகத்தான அக் டோபர் புரட்சி உலக முதலா ளித்துவ அ மை ப் பி ல் ஒர் உடைவை ஏற்படுத்தியது மாத்

17
திரமன்றி கிழக்கிலும் குறிப்
பாக, இந்தியாவிலும் தேச வி மோ ச ன இயக்கங்களின் போக்கின் மீது பெரும் செல் வாக்கையும் ஊட்டியது. இப் பொருளில் பார்த்தால், அக் GL-fr | Iti L||TL'-g) 20-tb lb|Tsb முண்டின் யுகத்தைச் சிருஷ்
டித்த ஓர் நிகழ்வு. கிழக்கில் ஊமைகளாக இருந்த இலட்சக் கணக்கான மக்கள் எழுச்சிபெற வும் தமது ஏகாதிபத்திய ஆட்சி யாளர்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் சாத்தியப்படுத்திய ஓர் நிகழ்வு
91 gil.
புதிய பாதை
சோவியத் யூனியனுக்கும் சுதந்திர இந்தியாவுக்கும் இடை யிலான உறவுகளின் வளர்ச் சியை இப்பின்னணியில்தான் பார்க்க வேண்டும். தேசிய
நலன்கள் மற்றும உலகளாவிய அக்கறைகள் ஆகியவற்றின் சம கால பரஸ்பர உறவின் பரிமா ணத்துக்குள் இந்திய சோவியத் உறவுகள் தற்கால உலக நில வரத்தின் மிகவும் முக்கியமான
காரணியாக மாறியிருக்கின்றன என்பது தெளிவு. இது நியூக் லியர் யுத்த அச் சுறு த் த ல் தொடுவானத்தில் கவிந்து வரும் ஓர் நிலைமையாகும்.
சோவியத் யூனியனதும் இந் தியாவினதும் புதிய த லை வர் கள், மிகையில் கொர்பச்சே ” வும் ரஜீவ் காந்தியும் இந்த நட் புறவை புதிய மட்டத்துக்கு உயர்த்துகின்றனர். இந்தியசோவியத் உறவுகள் சர்வதேச உறவுகளின் புதிய போக்கை வழங்குகின்றன, ஒத்துழைப்புப் போ க் கை வழங்குகின்றன, மோதல் போக்கை அல்ல. இந்தியா மற்றும் பிற வளர்முக
நாடுகள் சம்பந்தமாக சோவி யத் யூனியன் பின்பற்றிவரும் இக்கொள்கை நவீன வரலாற் றில் பெரும் முக்கியத்துவம் வா ய் ந் த து என்பது சர்வ
நிச்சயம்.
'நியூ டைம்ஸ்’ சஞ்சிகையிலிருந்து
★

Page 11
சமாதானம்,
படைகுறைப்புக்கான
வாய்ப்புகள்
நிக்கலாய் நெவுசோவ் பொருளியலாளர்
மனிதகுலம்
முகங்கொடுக்கும் மகத்தான கடமை
விஞ்ஞான, தொழில்நுட்ப வியலில் முன்னேற்றம் ஏகாதி பத்தியத்திற்கு இதுவரை கேட் டறியாத யுத்தச் சாதனங்களை பெற்றிட வகை செய்கிறது, அதே சமயம் வெற்றிக்கான நம்பிக்கையில்லாமல் அதை விட்டு வைத்திருக்கிறது என் பதே எமது காலத்தின் முரண் நகை யாகும். அது, அரசியல் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு யுத்
தம் பொருத்தமில்லாத ஒரு சாதனம் என்பதை நிரூபித் திருக்கிறது. தனது சொந்த
உயிரை இழக்காமல் வெளியே உருவ முடியாத வாள் இப் போது ஆக்கிரமிப்பாளனின் கையில் இருக்கிறது. இருந்த போதிலும் ஓர் யுத்தத்தை ஆரம்பிக்கா விட்டாலும் கூட அது மலைபோல் குவிந்துவரும் அழிவாயுதங்களின் வடிவத்தில் வளர்ந்து வரும்,
வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டை
இராணுவ ஆயத்தங்களும் ஆயுதப் போட்டியும் சர்வ
தேசச் சூழலை நச்சுப்படுத்துவ துடன் மாத்திரமன்றி மானுட உழைப்பையும் பெரும் மூலப் பொருட்களை யும் விசையையும் ஏனைய செல்வாதாரங்களையும் உறிஞ்சுகின்றன: இன்றைய உலகலாவிய பிரச்னைகளின் தீர் வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இப்பிரச்னைகள் உக்ரமடைவது மனிதகுலத் தின் உயிர் வாழ்வையே அச் சுறுத்துகிறது. 1986-ம் ஆண் цq- Gi) உலகின் இராணுவச் செலவு சுமார் 1,000 பில்லியன் டாலர்களை எட்டியது உலகில் ஆயுதப் போட்டிக்காக ஒவ் வொரு நிமிடமும் 1.7 மில்லி

யன் டாலர்கள் செலவிடப்படு கின்றன. அது 100 மில்லியன் மக்களின் உழைப்பை உறிஞ்சு கிறது, உலகின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 6 சதவீதத்தை தன்பால் ஈர்த்துக் கொள்கிறது.
அதுபோலவே, விமோசன மடைந்த நாடுகளையும் அது விட்டு வைக்கவில்லை. உலக இராணுவச் செலவினத்தில் இந்நாடுகளின் பங்கு 1955-ம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்து, 1980-ம் ஆண்டுகளில் நடுப்பகுதியில் 18 சதவீதத் திற்கு உயர்ந்து, 1985ல் 150 பில்லியன் டாலர்களை எட்டி யது. விடுதலை பெற்ற நாடுக ளின் இராணுவங்களில் 15 மில்லியன் படைவீரர்கள் இருக் கின்றனர். உலக ஆயுத இறக்கு மதியில் இந்நாடுகளின் பங்கு கடந்த சில ஆண்டுகளின்போது சுமார் 75 சதவீதமாகியது. இந்த பயனற்ற செலவினங்கள் வளர்ச்சியின் குறிக்கோள்களை யும் நோக்கங்களையும் நடை முறைப்படுத்துவதற்கு முட்டுக் கட்டை போடுவதோடு
அவற்றை அசாத்தியமானவை
யாகவும் ஆக்குகின்றன.
சோவியத் யூனியன் மற்றும் பிற வார்ஸா ஒப்பந்த நாடுக ளுடனன மோதலின் ஓர் மண் L. GN)L DIT 595 முழு உலகையும் நோக்கும் அமெரிக்காவும் அதன் நேட்டோ பங்காளிக ளும் தமது இராணுவ-அரசி யல் செல்வாக்கு எல்லைகளை வியாபிப்பதற்கு முயல்கின்ற னர். மூன்ரும் உலகிலுள்ள புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுக%ளத் தமது போர்த் தந் திரத்தின் சுற்றுக்குள் ஈர்க் கின்றனர்; அங்கு நவீன ஆயு தங்களின் மட்டத்தில் நிலை
19
G0) D60) ஸ்திரமற்றதாக்கின் றனர். இது வளர்முக நாடு கள ஆயுதங்கள் வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கிறது, ஏற்கனவே போதுமானதல்லாத 503) செல்வாதாரங்களை, தம் (p 60 lu பந்தோபஸ்துகளை வலுப்படுத்துவதற்கு மறுவிநி யோகம் செய்ய நிர்ப்பந்திக் கின்றது.
இராணுவ உற்பத்தியின் வளர்ச்சி பொருளாதார வளர்ச் சியை ஊக்குவிக்கிறது என்று சில சமயங்களில் தோன்றக் கூடும். ஆயினும், புள்ளி விப ரங்கள் இதற்கு நேர்மாரு ன நிலைமையையே வகைசெய் கின்றன. இவ்விதம் 19601980ஆம் ஆண்டுகளில் அமெ ரிக்கா மொத்த தேசிய உற் பத்தியின் வளர்ச்சி வீதங்க ளில் 11-வது இடத்தையும் மொத்தத் தேசிய உற்பத்தி யின் நிதியீட்டுப் பங்கில் 13-வது இடத்தையும் உற்பத்தியில் உழைப்பு உற்பத்தியின் வளர்ச் சியில் 11-வது இடத்தையும் தொழில்லாமையின் மட்டத் தில் முதலாவது இடத்தையும் வகித்தது.
பெரும் பளு
அபிவிருத்தி மீது இராணுவ வாதத்தின் அழிவுகரமான தாக் கம் வளர்முக நாடுகளின் ஒரு டிரில்லியன் டாலர் கடன் மூலம் தெளிவாக நிர்ணயித் துக் காட்டப்படுகிறது. 1971-ம் ஆண்டுகளின் பிற்பகுதியி லிருந்து, ஆயுதப் போட்டியில் தோன்றிய புதிய சுற்றின் தாக் கத்தின் கீழ் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதங்கள் சரிவு கண்டன. ஆயுதப் போட்டியும் தொழிற்

Page 12
20
துறையில் வளர்ச்சியுற்ற முத லாளித்துவ நாடுகளின் வரவுசெலவுப் பற்ருக்குறைகளும் வளர்முக நாடுகளுக்கான கடன்
தொகைகளைக் கணிசமாகக் குறைக்கின்றன.
மேற்குலகினல் தூண்டப் பட்டுவரும் ஆயுதப் போட்டி,
சில விடுதலை பெற்ற நாடுகள் தமது சொந்த ரா னு வ த் தொழிற்துறையை அமைக்கச் செய்கிறது. இருபது ஆண்டு களுக்கு முன்னர் வளர்முக நாடு களில் இத்தகைய தொழில் துறை இருக்கவில்லை. ஆனல் இன்று மூன்ரும் உலகிலுள்ள 22 நாடுகள் ஆயுதங்களை உற் பத்தி செய்கின்றன. அந்நாடு க ளி லு ள் ள இ ரா னு வ த் தொழிற்துறை, அவற்றை முன் னேற்றத்துக்கு இட்டுச் செல் லும் ஒர் இயக்கச் சக்தியின் பாத் திரத்தை வகிக்கிறது என்று சில மேலைய் நிபுணர்கள் கூறுகின் றனர். இந்த வாதங்களை உண் மைகள் பொய்ப்பிக்கின்றன. அவற்றின் விஞ்ஞான-தொழில் நுட்ப ஆதாரத்தளம் பின்தங்கி Lu 5ľT 95 இருந்து வருவதால் இ ரா னு வ நிர்மாணமானது அந்நாடுகளில் இரண்டு திட்ட வட்டமான உற்பத்திப் போக்கு களுக்கு இட்டுச் செல்கிறது: ஒன்று, மேலைய இராணுவத் தொழில்துறைத் தொகுப்புக்க ளு ட ன் பிரத்தியேகமாகத் தொ டர் பு ப ட் டு ஸ் ள ஓர் உயர்ந்த இராணுவப் போக்கு, மற்றது குறை வா ன சிவில் போக்கு. புதிய தொழில்நுட்ப மானது அபிவிருத்திக்கான ஓர் ஸ்திரமுள்ள பொருளாதார ஆதாரத்தளத்தை உருவாக்கு வதற்குப் பயன்படுத்தாமல், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் L ய ன ற் ற தா ன ஆயுதப் பொருட்களை உற்பத்தி செய்வ
தற்காகப் பயன்படுத்தப்படுகை யில் மிகவும் கொடிய பின்விளை வுகளைக் கொண்டிருக்கிறது.
சமூக, பொ ரு ளா தா ர வளர்ச்சி மீது முட்டுக்கட்டை போ டு ம் ஓர் காரணியாகச் செயல்படுகின்ற காரணத்தினல் ஆயுதப் போட்டி ஏற்படுத்தும் அழிவுகரமான தாக் க த் தை
இவை யாவும் காட்டுகின்றன.
வளர்ச்சியானது அ தி யு ய ர் தொழில்நுட்பங்கள் (நியூ க் லியர், லாசர், இரசாயன மற் றும் விண்வெளித் தொழில்நுட் பங்கள் போன்றவை) எனப்படு பவற்றைப் பிரயோகப்படுத்து வதன் மீது மென்மேலும் கூடுத லாக சார்ந்திருக்கின்றபோது விவகாரத்தை வேறுவிதமாக நாம் பார்க்க வேண்டும். ஏனெ னில் அழிவுச் சாதனங்களின் உற்பத்தி ஓர் முட்டுக்கட்டை போடும் காரணியாக மாத்திரம் இ ல் லா ம ல் பொதுவாகவே மனிதகுலத்தின் முன்னேற்றத் திற்கு ஒத்துவர முடியாதவை யாகவும் இருக்கிறது.
மறுபுறத்தில் அணு மற்றும் வெப்ப நியூக்லியர் சக்தியை விரிவான அளவில் பயன்படுத் துவது முன்னுணர்ந்து கூறக் கூடிய எந்தவொரு காலகட்டத் திற்கும் ம னித கு ல த் தின் விசைத் தேவைகளே முழுமையா கத் திருப்திபடுத்த முடியும் எ ன் று மதிப்பிடப்பட்டிருக் கிறது. இத்தகைய விசை வளங் களின் வளர்ச்சி பல்வேறு திட் டங்களை-உலக ம க்க ளு க்கு உணவு அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் விநியோகம், இயற் கை ச் செல்வாதாரங் களைப் புதுப்பிப்பது-நடை முறைப்படுத்துவதற்கு முனைப் பானது. சர்வதேசப் பதற்றத்

தின் காரணமாக நியூக்லியர் மின் இயந்திரவியலின் வளர்ச்சி மேலதிக ஆபத்துக்களை உரு வாக்குகிறது. வேண்டுமென்ருே அல்லது விபத்தினலோ ஓர் நியூக்லியர் மின் ஆலை அழிந்தா லும்கூட அது பெருமளவிலான கதிர் வீச்சுப் பொருட்களை வெளியேற்றும், மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அழுத்தும் கடமை
மேற்சொன்ன கருத்து பூமி
யில் வாழ்வுக்கும் முன்னேற்றத் து க் கு ம் இசைவுபடாதது.
இராணுவ, அரசியல் தீர்மானங்
களின் வழக்கொழிந்த வகையி னங்களை மனிதகுலம் கைவிட வேண்டும், யுத்தங்களை அகற்ற வேண்டும், அரசுகளுக்கிடையி லான உறவுகளிலிருந்து படை L1 (a) அச்சுறுத்தல்களை நீக்க
வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும். சுருக்க மாகச் சொன்னல், சோவியத்
தலைவர்கள் வலியுறுத்துவதைப் போன்று இருபதாம் நூற்ருரண் டி ன் எ தா ர் த் த ங் களு க் கு
இசைவுபடும் புதிய அரசியல்
சிந்தனை எமக்குத் தேவை.
2
சோவியத் யூனியன், இதர  ே ஷலிஸ் நாடுகள், பெரும் ப| ன்மையான அணிசேரா நாடு கள் ஆகியவற்றைப் பொறுத்த வ ரை யி ல், அவை ஆயுதப் போட்டியை நிறுத்தவும் ஆயு
தங்களைக் குறைக்கவும் நடவ டிக்கைகளை எடுப்பது கூடுதல் முனைப்பான உலகப் பிரச்னை
களுக்குத் தீர்வு காண்பதற்குரிய மனிதனின் வற்ருத ஆக்கபூர்வ உள்ளாற்றல்களை விடுவிப்பதற் கான முன்தேவைகளாகும் என நம்புகின்றன; இப்பிரச்னைகளில் வளர்முக நாடுகள் தமது சமூக,
பொருளாதார முன்னேற்றத் தல் எதிரிடும் பிரச்னைகளும் அடங்குகின்றன. இ ரா னு வ வாதத்தினுல் திணிக்கப்பட்டி
ருக்கும் அபிவிருத்திக்குப் பதி லாக ஆயுதங்கள் என்ற கோட் பாடு அ பி வி ரு த் தி க் காக ப்
படைக்குறைப்பு என்ற கோட்
பாட்டின் மூலம் அகற்றப்பட வேண்டும்.
'இஸ்வெஸ்தியா'
பத்திரிகையிலிருந்து

Page 13
வி. விரெவ்ஸ்கி வரலாற்றறிஞர் விளாதிமீர் இவானுேவ் பொருளியலாளர்
ஆசிய-பசுபிக் பிராந்தியமும் நியூக்லியர் யுகத்தின் எதார்த்தங்களும்
யுத்தப் பிற்கால ஆண்டு களின்போது ஆசிய-பசுபிக் பி)ாந்தியம் பல மோதல்களை யும் நெருக்கடிகளையும் கண் டிருக்கிறது. சிறு அளவிலான போர்கள் பலவும், கொரியாவி லும் இந்தோசீனத்திலும் இரு பெரும் போர்களும் நடத்தப் பட்டிருக்கின்றன.
இராணுவ-அரசியல் துறை யில் அபாயகரமான போக்கு களும், படைக் குறைப்புப் பிரச்னைகளை விவாதிப்பதற் ST6 எந்தவொரு அரசியல் கட்டமைவுகளும் இல்லாமை யும் இப்பிராந்தியத்தை சர் வாம்சம் தழுவிய சர்வதேசப் பந்தோ பஸ்து அமைப்பை உரு வாக்கும் போக்கிற்குள் கொண்டு வரும் EL Gð) LID Gð) I J ஸ்தூலமாகவே சிக்கலாக்குகின் றன, இராணுவ மோதலின் மட்டத்தைக் குறைப்பதற் கென வகுக்கப்பட்ட திட்ட
வட்டமான நடவடிக்கைகளின் தேட்டத்தை அவசியமாக்கு கின்றன.
முனைப்பான அபாயம்
எழுபதாம் ஆண்டுகளின் பிற் பகுதியிலும் எண்பதாம் ஆண்டு களின் ஆரம்பத்திலும் தொலை கிழக்குத் திசையிலிருந்து சோவி யத் யூனியனையும் ஏனைய சோஷ லிஸ் நாடுகளையும். 'சுற்றி வளைத்துக் கொள்ளும்' போர்த்தந்திரம், இப்பிராந்தி யத்தில் அமெரிக்காவின் யுத்த ஆயத்தங்களிலும் அதனது நேச மற்றும் முகாம் உறவு களின் உள்ளடக்கத்திலும் ஓர் 'நியூக்லியர் தடுமாற்றத் தை"க் கொண்டு வந்தது. உலக மற்றும் பிராந்திய உறவு களில் மோசமான நிலையை ஏற்படுத்திய இவையும் ஏனைய மாற்றங்களும் சோவியத் யூனி யன் தனது பந்தோபஸ் தைப்

பேணிக்காப்பதற்காக ஒரு சில நடவடிக்கைகள் எடுப்பதை கட்டாயப்படுத்தின.
1945-ம் ஆண்டில் ஜப்பா னுக்கு எதிராக அமெரிக்கா நியூக்லியர் ஆயுதங்களை பயன் படுத்தியன் பின்னர், 1950 முதல் 1972 வரையிலான கால கட்டத்தின்போது பல தடவை கள் தனது நியூக்லியர் வல்லமை யைப் பயன்படுத்துவதற்கு அது திட்டமிட்டது.
இத்தகைய இருபது சம்ப வங்களில் ஆகக் குறைந்தது
ஏழு சம்பவங்கள் கிழக்கு ஆசி
யாவுடன் சம்பந்தப்பட்டவை.
அமெரிக்கா வைப் பொறுத்த வரையில், ஆசிய, பசுபிக் பிராந் தியமானது கேந்திரச் சக்திக ளில் தற்போது இருந்துவரும் பரஸ்பர உறவை தரரீதியிலும் அளவு ரீதியிலும் 'உடைத் தெறிவதில்’ முக்கியமான துறையாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, திரிசூல வேலைத் திட்டம் பசுபிக் பிராந்தியத்தி லேயே முழு அளவில் துவங்கப் பட்டது.
இப்பிராந்தியத்தில் ஏழாவது கடற்படையின் பிரிவுகளையும், ஜப்பானிலுள்ள மிஸாவா தளத் தில் இருந்து செயல்படும் எப்-16 குண்டு வீச்சு சண்டை விமானங்கள் உள்ளிட, முன் னிலைத் தள நியூக்லியர் படை களையும் அமெரிக்கா வைத் திருக்கிறது. தென் கொரியா வின் பிரதேசத்தில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதங்களும் அங்குள்ள வசதி களும்கூட ஆபத்தானவையே. அவை யாவும், ஆகக்கூடிய உஷார் நிலையில் வைக்கப்பட்
கும்
23
டுள்ளன. அவற்றைப் பயன் படுத்தும் ஆபத்தும் உச்ச நிலயை அடைந்து வருகிறது.
ஆசிய-பசுபிக் பிராந்தியத் தில் நியூக்லியர் ஆயுதங்களை மேலும் பெருக்கும் அபாயம் உள்ளது சில நாடுகளை முக்கிய மாகக் குறிப்பிட வேண்டும். >9l ᎧᏈᎠ ᎧᏗ நியூக்லியர் குண்டு வெடிப்புக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான பொருளாதார, தொழில்நுட்பவியல் LD டத்தை எட்டியுள்ளன.
மாறுபட்ட நிலைப்பாடுகள்
சோவியத் யூனியன் நியூக் லியர் ஆயுதங்களற்ற உலகம் பற்றிய கருத்தமைப்பைப் பரிந்துரைக்கிறது. தமது முதற் சிகள் காரணமாகவே, கடந்த நாற்பது ஆண்டுகளாக முக்கிய மான போட்டா போட்டி நாடுக ளிடையே நேரடி இராணுவ மோதல்கள் நடைபெறவில்லை யென சில மேலை நாடுகள் உணர்கின்றன.
நியூக்லியர் படைக்குறைப்புக் ** நியூக்லியர் தடுப்பு' கருத்தமைப்புக்கும் இடையே யான அரசியல் தெரிவு பற்றிய பிரச்னை ஓர் பிராந்திய அம் சத்தையும் கொண்டிருக்கிறது. ஆசியாவைப் பொறுத்த வரை யில், சோவியத் யூனியன் நியூக் லியர் படைக்குறைப்பு மற்றும் அங்கு நியூக்லியர் ஆயுதங்களை ஒழித்துக் கட்டும் மார்க்கத்தில் ஆன யோசனைகளை முன்வைக் கிறது.
இன்று, நியூக்லியர் ஆயுதங் களின் பாலான பன்முகப்பட்ட மனுேபாவங்களைப் பிரதிபலிக் கும் கொள்கையுடைய நாடு

Page 14
24
கள் ஆசிய, பசுபிக் பிராந்தி யத்திலேயே அமைந்திருக்கின் றன. சோவியத் யூனியனைப்
\போலவே சீனுவும் நயூக்லியர் ஆயுதங்களைப் பாவிப்பதில் முத
லாவதாக இருக்கப் போவ தில்லே எனறு பிரதிக்கின
செய்திருக்கிறது, தென் பசுபிக் கில் நியூக்லியர் குன்ய மண்ட
லத்தை ஸ்தாபிபபது பற்றிய ராரோ தொங்கா உடன்படிக் கைக்கு ஆதரவு தெரிவித்துள்
ளெது.
இந்தியா, நியூக்லியர் ஆயு தங்களைத் தான் கைவிடுவதாக
அறிவித்துள்ளது, இந்த ஆயுதங்
களை நாடுகள் மத்தியிலான உறவுகளில் பயன்படுத்து வதற்கு அல்லது பயன்படுத்
தும் அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்க முடியாமை பற்றிய கருத்தை ஆதரிக்கிறது. ஆறு நாடுகள் குழுவில் அது செய லூக்கமாகப் பங்கெடுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் நியூக் லியர் ஆயுத எதிர்ப்பு பாதை யைப் பின்பற்றுகிறது,
ஜப்பானிய ஆளும் வட்டா ரங்கள் நியூக்லியர் சூன்ய கொள்கைக்கான தமது
கடமைப் பொறுப்பைப் பிரகட
னம் செய்துள்ளன. இந்நாட் டின் அரசாங்கம் 'மூன்று நியூக்லியர் அல்லாத கோட் பாடுகளை" அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கிறது. ஆனல், எதார்த்தாக்கத்தில் இக்கொள் கையைப் படிப்படியாக கைவிட்டுவருகிறது, உண்மை யில் அது நியூக்லியர் ஆயுதங் களைக் கொண்டு செல்லும்
அமெரிக்க ஆத்தக் கப்பல்களைத்
தனது துறைமுகத்துக்குள் அனுமதிக்கிறது, "நியூக்லியர் தடுப்பை" அடிப்படையாகக்
கொண்ட கருத்தமைப்புக்களை ஆதரிக்கிறது,
ஆசியான் நாடுகள் தமது
பிராந்தியத்திலிருந்து நியூக்லியர் ஆயுதங்களை ஒழித்துக் கட்டும் கருத்துக்கு அதிக ஆதரவை அlதது வருகின்றன.
உடன்படிக்கையின் மார்க்கத்தில்
நியூக்லியர் ஆயுதங்களல் லாத, வன்முறையற்ற உலகிற் கான கோட்பாடுகள் பற்றிய சோவியத்-இந்தியப் பிரகட னத்தில் முன்வைக்கப்பட்டுள்ள
யே சனைகளையும் நியூக்லியர் ஆயுதங்களைப் பயன்படுத்து வதையும் அவற்றைப் பயன் படுத்துவதாக அச்சுறுத்தல் செய்வதையும் தடைசெய் պւb சர்வதேச உடன் படிக்கை  ெயா ன்  ைற ச்
செய்து கொள்ளும் கருத்தையும் ஏற்றுக் கொண்டால் அது ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மிக முக்கியமான, நம்பிக்கை யைப் பெருக்கும் நடவடிக்கை யாக விளங்க முடியும்.
நியூக்லியர் ஆ ப த் தி ன் எதார்த்தமானது அதியவசர மான, முக்கியமாய் அனைத்து நாடுகளது கூட்டு முயற்சி களுக்கு அறைகூவல் விடுக் கிறது, நியூக்லியர் மோதல் மட்டத்தைக் குறைப்பதும் ஆகவும் ego LITTILJ 95 TLDT GOT, ஸ்திரங்குலைக்கின்ற நியூக்லியர் ஆயுத அமைப்புக்களைக் குறைப் பதற்கான அரசியல் பொறி யமைவை ஸ்தாபிப்பதும் ஓர் பிரச்னையாகும். இப்பிரச்னை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்

ہنحہمیتم۔۔۔۔۔۔۔۔۔
கப்பட வேண்டியிருக்கிறது. அத்தகைய சம்பாஷணை எவ் வளவு விரைவில் ஆரம்பமா கிறதோ அந்த அளவுக்கு பிராந்தியப் பதற்றத்தின் முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமான வையாக இருக்கும்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
மத்தியக் கமிட்டியின் பொதுச்
செயலாளர் மிகையில் கொர் பச்சேவ், விளாதிவொஸ்தாக் கில் ஆற்றிய உரையில் தெரி வித்த யோசனைகளும் 1987 ஜூலை மாதம் இந்தோனேசிய செய்தித்தாளான "மெர்தே கா'வின் கேள்விகளுக்கு அளித்த பதில்களும் இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின் றன. கேந்திர நியூக்லியர் மோதலின் அபாயகரமான உள் ளில் பாக்கத்தைத் தவிர்க்கவும் நியூக்லியர் ஆயுதங்களின் பரம் பலைத் தடுக்கவுமான கடமை கள் அவற்றில் முதன்மை நிலையை வகிக்கின்றன.
O OO
ᏭᎠ -Ꮆu) ᏧᎬ அரசியலில் பயன் படுத்தப்படும் கருவிகளிலிருந்து நியூக்லியர் ஆயுதங்களை விலக்கி வைப்பதே இன்றுள்ள மிக முக் கியமான கடமை, கடந்தகால அனுபவம், வழக்கொழிந்த முறைகள் மற்றும் பாரம்பர்ய அரசியல் சிந்தனையின் அடிப் படையில் "ஆசிய நியூக்லியர் முடிச்சை' அவிழ்ப்பது சாத் தியமில்லை. புதிய அணுகுமுறை கள் நியூக்லியர் வல்லமையின் மீதும் நியூக்லியர் தடுப்பின் மீதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கு அறைகூவல் விடுக் கின்றன.
’’LËGJII a Tu T
இகோணுேமிகா இ மெஸ்துநரோத்ணியே வோத்ணுேசென்யே’ சஞ்சிகையிலிருந்து
女

Page 15
வி. செவஸ்தியானேவ் விண்வெளி வீரர் விக்டர் பிரியாகின் வரலாற்றறிஞர்
புதிய சிந்தனையும்
சமாதானபூர்வமான புறவெளியும்
வரலாறு முழுவதிலும் மனிதன் எதிர்காலத்தை எப்போதுமே நம்பிக்கையுடன் நேரக்கி வந்திருக்கிருன். அவ்வாறு செய்கையில் ஆபத்து அண்மிக்கிறது என்பதை அவன் கண்டால் தக்க தருணத்தில் அதை அகற்றுவதற்குத் தன்னுல் ஆனதையெல்லாம் செய்தான். இருபதாம் நூற்றண்டின் இரண்டாவது அரைவாசிப் பகுதியில் மனிதகுலம் முகங்கொடுக்கும் பெரும்
ஆபத்து சம்பந்தமாக-மனிதனின்
நியூக்லியர்
சுய அழிவுக்கான மெய்யான அபாயம் சம்பந்தமாக-இவ்விதமான அரசியல் முற்சிந்தனைக்குச் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரஸ் தீர்மானங்கள் முன்னுதாரணமாகும்.
புதிய சிந்தனை சமூகப் பிரக்ஞையில், எதார்த்தத்தின் பாலான மனிதனின் மனுேபா வம் உணரப்பட்டு போற்றப் படுகின்ற அரசியல், சட்ட, ஒழுக்க மற்றும் தத்துவவியல் கண்ணுேட்டங்கள், கருத்துக் களின் முழுமைத்துவத்தில் ஒரு பெரும் முன்போதலாகும். புதிய சிந்தனை அமைப்பு அ
கெட்டியான மூ ல க் கருவைக் கொண்டிருக்கிறதுநியூக்லியர் விண்வெளி யுகத் தில் ஒர் பாதுகாப்பான உலகை உருவாக்கும் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியன் முன்வைத்துள்ள ஓர் ஸ்தூலமான அரசியல் வேலைத் திட்டத்தை-சர்வாம்சம் தழு
ன் விய சர்வதேசப் பந்தோ பஸ்து

அமைப்பைக்
கொண்டிருக் கிறது.
அனைத்துத் தேசங்களதும் நன்மைக்காக
"விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியலில் மனிதனின் மேதாவிலாசம் தெளிவாக வெளிப்படும் விண்வெளியியல் புதிய அரசியல் சிந்தனையின் அமைப்பில் தனக்கென உரிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி யூரி ககாரின் விண்வெளி யில் முன்னேடிப் பயணத்தை மேற்கொண்டது முதல் புற வெளி, அனைத்து நாடுகள் மற் றும் மக்களினங்களின் கூட்டு, சமதையான நடவடிக்கைகளின் மண்டலம் என்ற கருத்து பல தரப்பு உடன்படிக்கைகள் மற் றும் ஒப்பந்தங்களில் வகுத் துரைக்கப்பட்டிருக்கிறது. இந் தக் கருத்தமைப்பு அனைத்து நாடுகளதும் பயனுக்காகப் புற வெளியைக் கண்டறிவதில் விரி வான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்குப் பணிபுரி கிறது.
இதுவரையில் 'விண்வெளிப் பட்டறையின்' முக்கியமான உற்பத்தி, தகவலாக மாத் திரமே இருந்து வந்திருக்கிறது. ஆனல், முதலாவதாக, இந்தத் தகவல், பொருளாதார ரீதியில் மென்மேலும் செலூக்கமுள்ள தாக மாறிவருகிறது. இரண் டாவதாக, மருந்துப் பொருட் கள் மற்றும் விசேட ப் பொருட் களின் பெருவீத உற்பத்திக் கான ஓர் இடமாய் விண்வெளி மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவற்றின் 2d Luri
27
தரத்தை உறுதி செய்வதற்குப் பூஜ்ய நிலை பாரமுள்ள நிலை மைகள் அவசியம். விண்வெளி யைத் தளமாகக் கொண்ட தொழில்துறைகளின் g)6)ITL கரத்தன்மை மற்றும் சுய-நிதி
யீட்டின் மார்க்கத்தில் இது வோர் மெய்யான பாதையா கும்.
சமாதானத்தைத் திசைவழி யாகக் கொண்ட விண்வெளி யியல், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் கண்டுபிடிப் புக்களை அமைதிபூர்வ நோக்கங் களுக்குப் பயன்படுத்துவதற் கான முனைப்பான வாய்ப்பை மனிதகுலத்திற்கு வழங்கும். புறவெளியை சமாதானபூர்வ மாகக் கண்டறிவதில் ஒவ் வொரு புதிய நடவடிக்கையும் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப் புகள், துணிச்சலான தொழில் நுட்பத் தீர்வுகள், தொழில் நுட்பவியலின் மூலாதாரமான கண்டுபிடிப்புகள் ஆகியவற் ருேடு தொடர்ந்து வருகின்றன, இவை யாவும் தொழில்நுட்பவிய லின் புதிய வகைகளது தொடக்கமாகும். மேலும், உற் பத்திச் சுற்றுக்கள் முழுவதும் நேரடியாகவே பூமியைச் சார்ந் திருக்கின்றன.
ஆயினும், இன்று உலகம் முகங்கொடுக்கும் உலகளாவிய பிரச்னைகள் மத்தியில் மனித குலம் தார்மீக நெறியை இழக் கும் அபாயம் அதிகமாக உள் ளது. இது பொருளாதாரப் பிரச்னைகளைக் காட்டிலும் கூடு த ல் கவலையைத் தருகிறது. மனிதகுலத்தின் செயல்பாட்டில் பல்வேறு துறைகள் மத்தியில் விண்வெளியியல் ஓர் விசேட இடத்தை வகிக்கிறது.

Page 16
28
யூரி ககாரின் மேற்கொண்ட ஒரு மணி நாற்பத்தெட்டு நிமிட விண்வெளிப் பயணம் இப் புவியை ஒவ்வொரு மனிதனதும் உலகமாக்கியது. அதே சமயம் சேலன்ஞர் விண்வெளிக் கலத் தின் எழுபத்திமூன்று விஞ)டிப் பயணம், ஆகவும் நுட்பமான கருவிகள் கூட ஆபத்தை ஏற் படுத்தும் என்பதை நிர்ணயித் துக் காட்டுகிறது.
1987-ம் ஆண்டின் ஆரம்பத் தில் சேலன்ஞர் க ல த் தி ல உடைந்த பகுதிகள் அமெரிக்கா வின் கனவரல விமானத்தளத் திலுள்ள இரு பழைய ஏவுகணே குழிகளுக்குள் புதைக்கப்பட் டன. இது விஞ்ஞான சமூகத் தின் சில பிரதிநிதிகள் மத்ற் யில் த முை ன எண்ணத்தை ஏதி படு த் தியது. விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதில் மனிதகுலம் இன் னமும் முற்றிலும் தேர்ச்சிபெற
வில்லை என்பதை நினைவுபடுத் தும் வகையில் எண்ணற்ற
விண் வெளி தொல் பொருள் காட்சி மண்டபங்களில் இந்த உடைந்த பகுதிகளின் சிலவற் றையாவது காட்சிக்கு வைக்க வே ண் டு ம் என்று அவர்கள் யோசனை தெரிவித்தனர்.
இந்த யோசனைதர்க்கரீதியான தென நாம் காண்கிருேம். இது பூமியிலும் விண்வெளியிலும் சமாதானம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் புவி விண்கலத் துக்கு வெளியே உருவாகிவரும் மோசமான நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஒரே மார்க்க மா கும் நியூக்லியர் சூன்ய மற்றும் வன்முறையற்ற உலகத்துக்கான அறைகூவல் வரலாற்றில் முத லாவது சோஷலிஸப் புரட்சியை நிறைவேற்றியதும் நா ற் ப து ஆண்டுகளுக்குப் பின்னர் புற வெளி க் கு ஸ் மனிதகுலத்தின் பாதைக்கு மு ன் னே டி யா க விளங்கியதுமான நாட்டிலி ருந்து வந்திருப்பது ஆழமான பொருள் படைத்தது.
சர்வதேச சமாஜம் விண் வெளி யுகத்தின் பிரச்னைகளுக் குத் தீர்வு காணும், நியூக்லியர் அழிவின் விளிமபிலிருந்து மீட் கும் வலிமையைப் பெறும் என்ற நம்பிக்கையையும் துணி வையும் இந்தப் புலப்பாடு எழுச்சியூட்டுகிறது.
'பிராவ்தா"விலிருந்து
★

வரலாறும் அனுபவமும்
ଭୌ)._Tର)ରidiii) jj Jigst
o 6?TJÍ
ĐAI JIJI
ஜோசப் ஸ்டாலின் 1953ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி, 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலமானர். சோவியத் ராஜ்யத்தின் வரலாற்றில் இம்மனிதர் என்ன பாத்திரம் வகித்தார்? அவருடைய பெயர் எதைக் குறித்தது?
பேராசிரியர் யூரி போரிஸோவ் டி.எஸ்ஸி (வரலாறு) இக் கேள்விகளுக்குப் பதிலளிக்க
W முயல்கிருர். -
ܝ݇ܠ
வரலாறு காட்டுவது சுலபமானதல்ல.
ஸ்டாலினுடன் a கண்டது. அவர் 55 ஆண்டுகளாக ருஷ்யப்
ം ?? திருப்பத்தைக்
o o ட் சி க இயக்கத்திலும் சோவியத் சமுதாயத்தின் வர H ! " ர இயகக த லாறு பற்றிய ல்களிலிருந்து {னறு வியப புர்ட்சிகளிலும்
ஏனைய முக்கிய நபர்களை அகற் செயலூக்கமுடன் பங்குகொண்
டார், லெனின் காலமானதன் ாறிய இL மணிக (கம் ப்படியே றிய இ தரும அபபடி பின்னர் மிகவும் முனைப்பான
மறைந்து போய்விட்டார்.
சமூகவியல் கருத்தமைப்பு
அவருடைய அரசியல் சித்தி ரத்தை இன்று கோடிட்டுக்
காலகட்டத்தில், ஏறக் குறைய 30 ஆண்டுகளாகக் கட்சிக்குத் தலைமை தாங்கினர்; இக்கால கட்டத்தின்போதுதான் சோஷ லிஸத்துக்கான அடித் தளங்கள் இடப்பட்டன, Il 9 4 1 - 7945 lb ஆண்டின் மகத்தான தேசபக்த

Page 17
3ዕ
போரில் வெற்றி வாகை சூடப் பட்டது, தேசியப் பொருளா தாரம் புனரமைக்கப்பட்டது, சோவியத் சமுதாயம் விஞ் ஞான, தொழில்நுட்பவியல் புரட்சியின் திசையில் முன்னே றத் தொடங்கியது. அ வர்
மரணமடைந்து 35 ஆண்டுக ளாகிவிட்டன, ஆனல் அவரின் நாமம் இன்னமும் நிலைத்தே நிற்கிறது.
ஸ்டாலினின் பெ ய ரை க் குறிப்பிடுகையில் அதனுடன்
இணைந்து வருவது என்ன? பல் வேறு காரணங்களுக்காக, அது வோர் சமூகவியல் கருத்தமைப் பாக மாறியிருக்கிறது, சோவி யத் ஒன்றியத்தில் சோஷஸ் நிர்மாணத்துடன் தொடர்பு டைய சமூகப் புலப்பாட்டைக் குறிக்கு ம் ஓர் தோற்றமாக மாறியிருக்கிறது. எ ந் த வி த உணர்வுகளையும் தூ ன் டா த ஏதோ நடுநிலையான கணித வியல் சின்னமல்ல அது தனி நபருடையவும் சமுதாயத்தினு டையவும் தார்மீக, அரசியல் பண்பாட்டின் ஒரு புலப்பாடு அது.
கற்பனைகள் மறைந்தன
19 56Lib ஆண்டு வரையில் ஸ்டாலினின் பெயர் சோஷலி ஸத்தின் சின்னமாக விளங்கி யது. தேசபக்த யுத்தத்தின் போது, சோவியத் படைவீரர் கள் பயன்படுத்திய வார்த்தை கள் "எமது தாயகத்திற்காக, ஸ்டாலினுக்காக!' என்பதே. அவர்களின் மனதில் அச்சந்தர்ப்
பத் தி ல் இருந்தது என்ன? ** ஸ்டா வின்' " என்ற கட்சிப் பெயரைப் பெற்ற ஜோசப்
விஸ்ஸாரினேவிச் ஜ" காஸ்வில்லி என்று அழைக்கப்பட்ட மணி
தரா? சோஷலிஸத்தை நிர்மா ணிக்கும்போது கட்சித் தலைமை யின் கீழ் மக்கள் ஈட்டிய சாதனை களுக்குச் சான்ருக அவர் நாமம் விளங்கியது. அவர்கள் அதை, போருக்கு முன்னர் மேற்கொள் ளப்பட்ட துக்ககரமான தவ முன மதிப்பீடுகளுடனே, அல் லது வெகுஜன அடக்குமுறைக ளுடனே அல்லது கொள்கைத் தவறுகளுடனே, அல்லது ஜன நாயக மத்தியத்துவம் பற்றிய லெனினின் கோட்பாடு எதேச் சாதிகார மத்தியத்துவத்தைக் கொண்டு மாற்றியமைக்கப்பட் டதுடனே இணைத்துப் பார்க்க வில்லை.
1956ம் ஆண்டு பெப்ருவரி மாதம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் தனிநபர் வழிபாடு அம்பலப் படுத்தப்பட்டதன் ன் ன ர் தான், "ஸ்டாலினின் கீழ்' என்ன நடந்தது என்பதற்கும் அவருடன் நேரடியாகச் சம்பந் தப்பட்டிருந்தது எது என்பதற் கும் இடையே ஓர் கூடுதல் நிதானமாக எல்லைக் கோட்டை வ கு ப் பது ஆரம்பமாகியது. இன்னமும் கூட, ஸ்டாலின் ஒர் சின்னமாகவே தொடர் ந் து விளங்கினர். ஆனல், சோஷலி ஸத்தின் வெற்றிகளது சின்ன மாக அல்ல; ஆளுனல் சோஷலி ஸத்திலிருந்து விலகிச் சென்ற தன் சின்னமாக அவர் விளங்
கினர்.
"தனிநபர் வழிபாடும் அதன் பின் வி ளை வு க ஞ ம்' பற்றி 20-வது கட்சிக் காங்கிரஸில் என். எஸ். குருசேவ் சமர்ப் பித்த அறிக்கையைச் செவி மடுத்த சோவியத் மக்கள், மிக விரைவாகவே முடிவுக்கு வந்த னர். அவர்களுக்குக் கற்பனைகள்

31
பற்றிய எண்ணம் அகற்றப்பட் டது, ஆயி னு ம் ஸ்டாலினை கண்டிக்கும்போது, நாம் அர சியல் ஊகங்களில் ஈடுபடவும் ஒருவகை அரை அந்தகர்களை பிறிதொருவகை அரை அந்த கர்களால் மாற்றீடுசெய்யவும் கூடாது. சோவியத் சமுதாயத் தின் சித் தாந்த எதிரிகள் இன்று
வ ரை யி ல் 'ஸ்டாலினிசம்' ப ற் றி ய கருத்தமைப்பைத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர்; அ வ ர் க ளி ன்
பிழையான இந்த சோஷலிஸ் முன்மாதிரியை, ஓர் முழுமை யான சமூக நோய் என இவர்
கள் கூறுகின்றனர்.
ஏனைய அரசியல்வாதிகளின் வாழ்க்கைச் சு ரு க் க ங் களை ஆராய்கையில் ஆற்றப்பட்ட பணியைப் போன்றே, விஷயத் தின் ஆணிவேரைக் கண்டுபிடிப் பதும் ஸ்டாலினின் செயல் பாட்டை எதார்த்தபூர்வமாக மதிப்பீடு செய்வதும் வரலாற் றறிஞர்களின் கடமை.
லெனினின் மதிப்பீடு
கட்சியின் பொதுச் செயலா" ளர் பதவிக்கு ஸ்டா லின் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது மாத காலத்துள், அ வ் வேளை யி ல் நோயுற்றிருந்த லெனின், 12வது கட்சிக் காங்கிரசுக்கு முன்னர், காங்கிரசுக்கு எழுதிய கடிதத்தில் (டிசம்பர் 1922), ஸ் டா லி ன் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய் தார். லெனின் இதை ஒர் தண் டனை என்று பொருளபடுத்த வில்லை (கட்சி மத்தியக் கமிட்டி யின் அரசியல் குழுவிலிருந்து ஸ்டாலின் வாபஸ் பெற வேண் டும் என அவர் வலியுறுத்த வில்லை). பொதுச் செயலாளர்
என்பவர், கூட்டுத் தலைமையை உறுதி செய்பவராகவும் சோவு லிஸ் ஜனநாயகத்தின் வளர்ச் சியை ஊக்குவிப்டவராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து. ஸ்டாலினின் சொந்தப் பண்புகள் இதற்குத் தடைபோட்டன. ஸ்டா லினைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறினர்:
** தோழர் ஸ்டாலின் செயலா ளர்-நாயகமாகிதன் பின்னர், தனது கரங்களில் வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்டிருக் கிருர்; அந்த அதிகாரத்தை அவர் போதிய அளவு கவனத் துடன் எப்போதுமே பயன்ப டுத்தக் கூடியவராக இருப்பார் என்பதில் எ ன க் கு நிச்சய மில்லை.
'ஸ்டா லின் மிகவும் முரட் டுத்தனமானவர்; எமது மத்தி யில் சகிக்கக் கூடியதாக இக் குறைபாடு இருந்தபோதிலும்
கம்யூனிஸ்ட்டுகளாகிய و-35a L எம் மத்தியில் விஷயங்களைக் கையாள்கையில், பொதுச் செயலாளர் என்ற வகையில் இது சகிக்க முடியாததாக மாறுகிறது, எனவேதான்,
பதிவிலிருந்து ஸ்டாலினை அகற் றுவதற்கான மார்க்கம் பற்றி யும், கதாழர் ஸ்டாலினிலிருந்து ஏனைய எல்லா அம்சங்களிலும் மாறுபடாவிடினும், ஒரே ஒரு விஷயத்தில் அதாவது கூடுதல் சகிப்புத் தன்மையும், விசுவாச மும் தோழர்கள் பால் அக்கறை யும் கொண்ட, தன்னிச்சை யாக நடக்காத அனுகூலமிக்க ஒருவரை நியமிப்பது பற்றியும் தோழர்கள் சிந்திக்க வேண்டு மென நான் பரிந்துரைக் கிறேன்.

Page 18
32
லெனினின் பரிந்துரை செவி மடுக்கப்பட வில்லை. இத் தாக் கீதைப் பகிரங்கப்படுத்த கூடா தென தீர்மானிக்கப்பட்டது. இம் முடிவின் துயரார்ந்த பின் விளைவுகளை இப்போது தெளி வாகக் 9, T6 முடிகிறது. எனவே, இது ஏன் நடந்தது. அதற்குப் பொறுப்பு யார் என் பதைத் துல்லிதமாகக் காண் பது முக்கியமானது.
யாரைக் குறைகூறுவது
லெனின் நோயுற்றபோது, டிராட்ஸ்கீவாதிகளுடன் கட்சி யில் வாதப் பிரவாதங்கள் தோன்றின: ஸ்டாலினும் ஏனைய அரசியல் குழு உறுப் பினர்களும் டிரா ட்ஸ்கி சம் பந்தமாக சமரசம் காண முடி யாத நிலைப்பாட்டை எடுத்த னர். ஸ்டா லின அகற்றுவதன்
உசிதமின்மையை நிரூபிப் பதற்கு ஒர் வாதமாக இது பயன்பட்டது. ஸ்டாலினிடம் காணப்பட்ட குறைபாடுகள்
இல்லாத (அதிகார ஆசை, கடு ரம், தன்னிச்சையான போக்கு ஆகியன இல்லாத) வேறெந்தத் தலைவராலும் ஆற்றப்படக் கூடிய அதே கடமைகள் குறித்து லெனின் தெரிவித்த கருத்துக்கள் உதாசீனம் செய் யப்பட்டன.
லெனினின் பரிந்துரையை உதாசீனம் செய்வது என்ற தீர்மானம், அப்போதைய அர சியல் குழு உறுப்பினர்களாலும் லெனினின் தாக்கீதுகள் பற் றிய மத்தியக் கமிட்டி ஆணைக் குழுவின் உறுப்பினர்களான காமனேவ், சிைேவ்யேவ், ஸ்டா லின் ஆகியோராலும் எடுக்கப் பட்டது. அதன் பெறுபேறுக ளில் அது, "சீனேவ்யேவையும்
காமனேவையும் சம்பந்தப் படுத்தும் அக்டோபர் உட் கதையை' (அதாவது, அக்
டோபர் 26 - நவம்பர் 7-1917ல்) மேற்கொள்ளப்பட்ட ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு அவர்க ளினது எதிர்ப்பை) விஞ்சும் ஓர் குற்றமாக விருந்தது. லெனினும் இது பற்றி குறிப் பிட்டார். இப் பிரச்னை, லெனி னிய விதத்தில் தீர்க்கப்பட் - gil வெளிப்படையான, கோட்பாட்டு ரீதியான கலந் துரையாடல் மூலம் தீர்க்கப் பட்டது. பிரச்னைக்குரிய இவ் விஷயம் பற்றிய மூவர் குழுவின் தீர்மானம், 13 வது கட்சிக் காங்கிரசின் (மே 1924) பேரா ளர்களுக்கு எதேச்சாதிகார LOIT 67 விதத்தில் பின்னர் திணிக்கப்பட்டது. இக் காங் கிரஸின் முழுநிறைவுக் கூட்டத் தில், லெனினின் காங்கிரசுக்குக் கடிதம் விவாதிக்கப்படவில்லை, அது ஒவ்வொரு தூதுக் குழு வுக்கும் தனித்தனியாக வாசித் துக் காட்டப்பட்டது.
நிறைகளும் குறைகளும்
இவ்விதம், ஸ்டாலின் தனி முழுமையான அதிகாரத்தைப் பெற்றர். இது, அவரது குண வியல்பின் உருச்சிதைவுக்கு இட் டுச் சென்றது. எதிர்ப்பாளர் கள் அகற்றப்பட்டனர், அவ ருடைய சொந்த 'சுய-கட்டுப் பாட்டுக் கேந்திரங்கள்' மென் மேலும் அடிக்கடி செவ்வை யாக நடைபெறவில்லை. அதிகா ரத்தைப் பயன்படுத்திய அவர், அரசியல் மாற்றுவழிகள் பற் றிய சுயாதீனமான விவாதத் தின் வாய்ப்பை நீக்கிவைத் தார். புதிய பொருளாதாரக் கொள்கையின் கோட்பாடுகளை உதாசீனம் செய்தார், அதைத்
s

தொடர்ந்து சோஷலிஸ அடக் கச் செலவுக் கணக்கியல் கோட் பாடுகளையும் புறக் கணித்தார்; வெளிப்படைப் பண்பு மற்றும் ஜனநாயகத்தின் வளர்ச்சியை வெட்டிக் குறைத்தார்; சோஷ லிஸத்துக்கு விரோதமான அடக்குமுறைகளைக் கொண்டு அச்சுறுத்தும் தனது கொள் கையை உருவாக்கினர், தனது சொந்த வழிபாட்டை ஊட்டி வளர்த்தார்.
நாட்டின் வல்லமையை அதி கரிப்பதற்கும் யுத்தத்தில் வெற்றி கொள்வதற்கும் ஸ்டா லின் பெரும் தனிப்பட்ட பங் களிப்பைச் செய்தார்: மிகவும் சிக்கலான நிலைமைகளில் ஈவிரக்கமில்லாத தீரத்துட னும், தனது சொந்த வழியி லும் செயல்பட்டார்.
வலிமையை ஆகக் கூடுதலான அளவுக்கு ஈடுபடுத்தியமையும், சோஷலிஸக் குறிக்கோள்களுக்கு மக்களும் கட்சியும் செய்த அர்ப் பணிப்பும். நாடு பின்தங்கிய நிலைமையை வெற்றி கொள் வதையும் மகத் கான தேச பக்தப் போரில் வெற்றிவாகை சூடுவதையும் பொருளாதாரத் தைப் புனரமைப்பு செய்வதை யும் சாத்தியமாக்கின.
புரட்சிகரமான நடவடிக்கைள்
20வது காங்கிரஸில் ஸ்டா லினின் தனிநபர் வழிபாடு விமர்சிக்கப்பட்டதன் பின்னர், சோவியத் மக்கள் தமது அபிப்
பிராயங்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்கக் கூடியதாக இருப் பதையும் தமது அரசியல் செயற்பாடு அதிகரித்திருப்
பதையும் உணர்ந்தனர். இது,
*
ܡܼܢ ` ܂ من بن
th
、
புதிய தலைமுறையைச் சேர்ந்த சோஷலிஸ் நிர்மாணிகளை உரு வாக்குவதற்குப் பங்களித்தது; இவர்கள் மத்தியிலிருந்தே, சோவியத் சமுதாயத்தைத் தீவிரமாக உருமாற்றுவது பற் றிய லெனினது கருத்துக்க ளின் மீளமைப்பையும் வளர்ச் சியையும் இப்போது உறுதி செய்யும் அரசியல் அடிப்படை தோன்றியது.
தனிநபர் வழிபாட்டை விமர்சனம் செய்வது, சோஷ லித்தின் தங்குதடையற்ற முன் னேற்றத்திற்கு ஒர் உத்தரவா தம் என்று 1956ம் ஆண்டில் தோன்றியது. ஆயினு ம், முழுமையாக அழித்தொழிக்கப் படாத அது, இன்னும் ஒப் பேறக் கூடியதாகவும் தோன் றியது. சோவியத் சமுதாயத் தின் வளர்ச்சியில் தேக்கநிலைக் கும் சோஷலிஸத்துக்கு ஒத்து வராத ஏனைய எதிர்மறையான நிகழ்வுப் போக்குகளின் வளர்ச் சிக்கும் இது இட்டுச் சென் றது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஏப்ரில் 1985 முழு நிறைவுக் கூட் டம், 27வது கட்சிக் காங்கிரஸ், சோ. க.க. மத்தியக் கமிட்டி யின் ஜனவரி, ஜ"ன் (1987) முழு நிறைவுக் கூட்டங்கள் ஆகியன
அங்கீகரித்த புரட்சிகரமான நடவடிக்கைகள் மாத்திரமே. வேலைத்திட்டக் குறிக்கோளை
நோக்கிய எமது முன்னேற்றத் தில் ஒரு தீர்க்கமான திரும்பு முனைக்கான Lunt Goog560) uLu F சமைத்தது.
ܨܹܬܙ விஞ்ஞானமும், வாழ்வும் சஞ்சிகை யிலிருந்து
禽

Page 19
சர்வதேச
மாதர் ஒருமைப்பாட்டுத் தினம்
மார்ச் 8ம் நாள், உலகின் பல நாடுகளில் மாதர் ஒருமைப் பாட்டுத் தினமாக அனுஷ்டிக் கப்படுகிறது. 1910ம் ஆண்டு பெண் சே ஷலிஸ்ட்டுகளின் இரண்டாவது சர்வதேச மகா நாட்டில், ஜெர்மன் மற்றும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புகழ்பூத்த பிர மு கரா ன கிளரா செட்சின் இத் தினத்தைத் துவக்கிவைத்தார். இம் மகாநாடு மார்ச 8ம் நாளை சர்வதேச உழைக்கும் மாதர் தினமாகப் பிரகடனம் செய்ய வும் சமூக, பொருளாதர, அர சியல், கலாசாரத் துறைகளில் ஆண்களுடன் சம உரிமைசளுக் கான போராட்டத்தில பெண் தொழிலாளர்களின் ஒருமைப் பாட்டுத் தி ன மா க வருடந் தோறும் அனுஷ்டிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்கா லத்தில் இந்த நடவடிக்கை களுக்குச் சமாந்தரமான வகையில் சமாதானம் ஜன நாயகம் மற்றும் படைக் குறைப் புக்கும் நியூக்லியர் அச்சுறுத்த லுக்கு எதிராகவும் அவர்கள் போர டுகின்றனர்; ஏனெனில், இதுதான் ஒவ்வொரு நபரின தும் அடிப்படை உரிமைகளை. முதலாகவும் முதன்மையாகவும் வாழ்வுக்கான உரிமையைப்
பேணிக்காப்பதற்கு ஒரேயொரு
மார்க்கமாகும்.
சர்வதேச மாதர் இயக்கத் தில் பங்குகொள்பவர்கள் நாக ரிகத்தின் கதிப்போக்கிற்கான தமது பொறுப்புணர்வை நன்கு அறிவர். போரிலிருந்து புவி யைப் பாதுகாக்க தம மாலான அனைத்தையும் அவர்கள் செய்து வருகின்றனர். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன அமெரிக்க நாடுகளின் பெண்கள் இப்போராட்டத்தில் மென் மேலும் கூடுதல் செய லூக்கமுள்ளவர்களாக இருக் கின்றனர்.
மாதரின் சமத்துவத்துக்கான போராட்டம் முதன்மையான தாக விளங்குகிறது. இன்று வரையில, பல நாடுகளில் அவர் கள் கல்வியைப் பெ ற வு ம், வேலையைப் பெறவும் சமூக, பொருளாதார முன்னேற்றத் தின் பயன்களை அனுபவிக்கவும் சிரம ப் படு கின்றனர். எந்த வொரு ஆயுத மோதலிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளி லும் வன்முறையிலும் பெண் களும் குழந்தை களுமே முதலில் ப லி க டா வா கி ன் ற னர். கொள்ளை, சுரண்டல், காலணி யாதிக்கம், நவ-காலனியாதிக்

35
கம், இனவாதம், ஸியோனிஸம் ஆகிய ஏகாதிபத்தியக் கொள் கைகள் மற்றும் ஏகாதிபத்தியத் தினுல் தொடுக்கப்படும் பிரகட னப்படுத்தப்படாத போர்கள் ஆகியவற்றினல் ஏற்படும் பின் விளைவுகளால் அவர்களே பெரி தும் பாதிக்கப்படுகின்றனர். நமீ பியா, பாலஸ்தீனம், நிக்கார குவா, ஆப்கானிஸ்தான், அங் கோலா மற்றும் பல வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த உண்மை நன்கு புலனகத் தக கது.
ஏகாதிபத்தியம், நவ-காலணி யாதிக்கம் மற்றும் இனப்பார பட்சத்திற்கு எதிராகப் போரா
டுவோரு ஞன ஒருமைப்பாடு சர்வதேச மாதர் இயக்கத்தின் பாரிய கடமையாகும்; இது
ம த் தி ய க் கிழக்கி லும் தென் ஆபிரிக்காவிலும் மத்திய அமெ ரிக்காவிலும் உள்ள பெண் க ளுக்கு உதவியையும் ஆதரவை யும் வழங்குகிறது.
1987 ஜசன் மாதம் மாஸ்கோ வில் நடைபெற்ற உலக மாதர்
காங்கிரஸில் பங்கு கொண்ட வ ர் களை வாழ்த்தும்போது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
யின் மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் மிகையில் கொர் பச்சேவ், 'மாதர்கள் பெரும், எழுச்சியூட்டும் சக்தியாகவுள் ளனர், உருவாக்கம் மற்று ம் எழிலின் சக்தியாகவுள்ளனர். பூமியில் வாழும் ஆண்களும் பெண்களுமாகிய நாம், ஊக்கத் தோடும் உறுதி பாகவும் செயல் பட்டோமானல் சமாதானம் ஓர் கற்பனவாதமல்ல என்ற நம்பிக்கையை இது பெருக்கு கிறது," என்று கோடிட்டுக் காட்டினர்.
தமது செல்வாக்கில் பெண் களின் விசுவாசம் வளர்வது, சமாதானம் மற்றும் சக்திகளி லான விசுவாசம் வளர்வது, அவர்கள் வருங்காலத்தை நம் பிக்கையுடன் நோ க் க வும், மனிதநேயம், ஜனநாயகம் மற் றும் சமூக முன்னேற்றத்தின் பெரும் கருத்துக்க%ள உணர்வ தற்காக இன்னும் உறுதியாகப் பாடுபடவும் சாத்தியமாக்கு கிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து
女

Page 20
சமுதாயத்தில்
ஓர் உழைக்கும் பெண்
** சோவியத் யூனியனில் ஆண்களும் பெண்களும் சம உரிமைகள் உடையவர்கள். கல்வி,
தொழில்முறை மற்றும் தொழில் மயிற்சியில்,
வேலைவாய்ப்பில், ஊதியத்தில், பதவி உயர்வில்,
சமூக அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வழங்கு
வதன் மூலமும் பெண்களுக்கான விசேட உழைப்பு மற்றும் ஆரோக்கியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் இந்த உரிமைகளின் நடைமுறைப்படுத்தல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.'
--சோவியத் ஒன்றியத்தின் அரசியல் யாப்பு
சோவியத் பெண்கள் இந்த அரசியல் யாப்பு ரீதியிலான உரிமைகளைத் தமது அன்ருட வாழ்வில் எவ்வாறு LJULJ Gör படுத்துகின்றனர்?
சோவியத் தேசியப் பொரு ளாதாரத்தில் பெண்கள் தொழில் புரிவது மிகவும் அதி கம். வேலை செய்யும் வய துடைய ஏறத்தாழ 92 சதவீத மான பெண்கள் கல்வி கற் கின்றனர் அல்லது வேலை செய் கின்றனர்.
பெண்கள் தொழில் புரியாத துறைகள் மிகச் சிலவே உள்
GT 6T. சோவியத் யூனியனி லுள்ள ஆசிரியர்கள், மருத்து வர்கள் ஆகியோரில் பெரும் பான்மையான வர்கள் பெண்
களே. பொருளியலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் கலாசாரத் தொழிலாளர்களில் முக்கால் வாசிப் பேரும் அவர் கள்தான். விஞ்ஞான, தொழில் நுட்பவியல் முன்னேற்றத்திற்கு
னை ப் பான  ைவ யாக வுளள இயந்திரவியல், மின் தொழில் மற்றும் இலந்திரனியலில் இலட்சக்கணக்கான பெண்கள் பணிபுரிகின்றனர். நுட்ப இயந்
灰 நிர்மாணம் மற்றும் வானெலி இயந்திரவியல் துறை களிலுள்ள தொழிலாளர் களில் 65-67 சதவீதத்தினர் பெண் கள் தான். கடந்த இருபத் தைந்து ஆண்டுகளில் விஞ்ஞா னத் துறையில் தொழில் புரி யும் பெண்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கு அதிகமாகி யுள்ளதோடு இன்று நாட்டி

லுள்ள அனைத்து விஞ்ஞானத் தொழிலாளர்களில் 40 வீதமாக உள்ளது.
தொழிலைத் தெரிவு
செய்வதற்கான சுதந்திரம்
பாடசாலைக் கல்வியை முடித்தவுடன் தமது தொழி லைத் தெரிவு செய்வதற்கான சுதந்திரம் மங்கையருக்கு உண்டு. உயர் கல்வி நிறுவனங் களில் அவர்கள் சேர்ந்து கொள்வதற்கு எந்தவிதமான
வரம்புகளையும் சோவியத் சட் டம் முன்வைக்க வில்லை. எட்டு ஆண்டு பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டதன் பின் னர் அவர்களில் பலர் தொழில் முறைப் பாடசாலைகளுக்குச் சென்று கற்கின்றனர். தொழில் முறைப் பயிற்சி சகல வழிகளி லும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் நாட் டிற்கு அதிகமாகத் தேவைப் படுவதுதான். சோவியத் ஒன் றியத்திலுள்ள 7,800 தொழில்
நுட்பத் தொழிற் பயிற்சி பாட
சாலைகளில், இளைஞர்கள் 1.600 தொழில்களில் எதையாவது ஒன்றைக் கற்க முடியும்.
சோவியத் பெண்கள் பலர் உற்பத்தியிலும் சமூக வாழ்வி
லும் உயர்ந்த பதவிகளுக்கு வந்துள்ளனர். இவர்களில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
மத்தியக் கமிட்டியின் செயலா ளர் அலெக்ஸாண்டரா பிரியூ கோவா, ருஷ்ய சமஷ்டியின்
அமைச்சரவைத் துணைத் தலைவி
எவ்டோ கியா கார்போவா, உக்ரேன் சுப்ரீம் சோவியத் தலைமைக் குழுவின் தலைவி
37
வலெண் டின ஷெவ்சென்கோ, அகில -ஒன்றிய மத்திய தொழிற் சங்கக் கவுன்சிலின் G) ou ouT6mi கலீன சுகோரு சென்கோவா ஆகியோரைக் கூறமுடியும். தொழில்துறை, கல்வி, கலாசாரம், நீதி, சமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு சேவை கள் ஆகியவற்றின் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான குடியரசு அமைச்சர்களாக பெண்கள் உள்ளனர், நாட்டின் அதியுயர்ந்த சட்ட வாக்க உறுப் பான சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகள் மத்தியில் 492 பேர் அல்லது எல்லாப் பிரதிநிதிகளிலும் மூன்றில் ஒரு பங்கினர் பெண் கள். அரை மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் பாரிய தொழில்துறைத் தொழிலகங் களின் இயக்குநர்களாகவும் நிர் மாணத் திட்டங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகங்கள், கூட்டு மற்றும் அரசாங்கப் பண்ணை கள் ஆகியவற்றின் தலைவர்க ளாகவும் விளங்குகின்றனர்.
பெண் தொழிலாளர்கள் பால் அக்கறை
பெண்களின் வேலை நிலைமை களையும் தொழில் பாதுகாப்
பையும் மேம்படுத்துவதற்காக நாட்டில் பெரும் பணி ஆற்றப்
பட்டிருக்கின்றது. பெண்களை, உடல்நலக் காரணங்களுக்காக வேலைக்கு அமர்த்த முடியாத
தொழில்களின் பட்டியல் கணிச L)TT 55 வியாபிக்கப்பட்டிருக் கிறது. இவ்வகைத் தொழில் துறைகளில் பெண்களே இல்லை. ஆனல் சலிப்பூட்டக்கூடிய தேர்ச்சியற்ற உழைப்பில் சம் பந்தப்பட்ட வேலைகளில் பெண்

Page 21
38
சுள் இன்னமும் பணிபுரிகின்ற னர்.
பெண்களின் வாழ்க்கை நிலை மைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கமும் தொழிற்சங்கங் கிளும் இடையருது அக்கறைக் காட்டி வருகின்றன.
குடும்பத்திற்கு அரச உதவி
சோவியத் அரசு தனது ஜிவிய காலத்தின் ஆரம்ப நாட் 凸6订 முதலே தாய்--சேயின் செளக்கியம் மற்றும் நல வாழ் வைக் கவனத்திற்கு எடுத்து வந்திருக்கிறது, சோவியத் அர சியல் யாப்பு அன்னையருக்கும் குழந்தைகளுக்கும் சட்டப் பாது காப்பையும், பொருளாயத, தார்மீக ஆதரவையும் வழங்கு கிறது,
குடும்பு அலவன்சுக(ளகம் குழந்தைகளுள்ள பெண்களுக் (SIT 60 உதவியும் தொடர்ச்சி UT55 அதிகரிக்கப்பட்டு வரு கிறது. இதற்காக 11-வது ஐந் தாண்டுத் திட்டக் காலகட்டத்
தின் போது (1981-1985) பெரும் பணி ஆற்றப்பட்டி ருக்கிறது.
பள்ளிக்கு முன்பதான குழந் தைப் பராமரிப்புக் கேந்திரங் கள் குழந்தைகளை வளர்ந்து ஆளாக்குவதில் குடும்பங்களுக் குப் பெரும் அளவு உதவுகின் நறன அவை இப்போது 17 மில்லியன் குழந்தைகளுக்குப் பராமரிப்பை வழங்குகின்றன". 1986– Lh ஆண்டில் 610,000 குழந்தைகளுக்கான புதிய குழந் தைப் பராமரிப்புக் கேந்திரங்
கள் நிர்மாணிக்கப்பட்டன. 1987ல் இவற்றின் எண்ணிக்கை 850,000க்கும் அதிகமாகும். 1990-ம் ஆண்டளவில் மூன்று மில்லியன் குழந்தைகளுக்கான பள்ளிக்கு முன்பதான குழந் தைப் பராமரிப்புக் கேந்திரங் கள் அமைக்கப்பட வுள்ளன.
இளம் குடும்பங்களுக்கான உதவியும் தொடர்ச்சியாக அதி கரித்து வருகிறது 30 வயதை அடையும் முன்னர் மணம் புரியும் இளம் தம்பதிகளுக்குத் தட்டு மனையில் ஓர் அறையைப் பெறவும், மணமுடித்த முதல் மூன்று ஆண்டுகளுக்குள் அவர் களுக்கு குழந்தை இருக்குமா ன் ஓர் அறையைக் கொண்ட தட்டு மனையைப் பெறவும் உரித்துண்டு. குழந்தை பிறந்த தன் பின்னர் இளம் குடும் பங்
கள் التي لا تتم இல்லங்களைத் திருத்தியமைக்கவும், வசதி களைப் பெருக்கவுமாக வட்டி
யில்லாக் கடனைப் பெற முடி պւb.
சோவியத் ஒன்றியத்தின் சமூக, பொருளாதார வளர்ச் சிக்கான வேலைத்திட்டம் உற் பத்தியிலும் குடும்பத்திலும் சமூக வாழ்விலும் பெண்களின் நிலைமைகளை மேலும் மேம் படுத்துவதை முன்வைக்கிறது. இது பெரும் அரச அக்கறை யாக, அனைத்து மக்களின் அக்
கறையாக சோ ஷ லி ஸ் அமைப்பை முன்னேற்றுவதற் குத் தவிர்க்க முடியாத நிபந் தனையாக நோக்கப்படுகிறது.
ஏபிஎன்
X.

சோஷலிஸமும் இன்றைய உலகும்
பின்தங்கிய நிலமையை வெற்றிகொள்வதற்கு
சோவியத் உதவி
வளர்முக நாடுகள் தமது கலோனியல் கடந்த காலததிலிருந்து பிதுரார்ஜிதமாகப் பெற்ற பின்தங்கிய நிலமையை ஒழித்துக் கட்டுவதில் இப்போது மும் முரமாக ஈடுபட்டுள்ளன. இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அவற்றுக்கு மோவியத் யூனியன் கணிசமான உதவி வழங்கி வருகிறது.
ளெர்முக நாடுகளில் பின் தங்கிய நிலைமையை வெற்றி கொள்ளும் பிரச்னை இப் போது குறிப்பிடத்தக்க அளவு முனைப் பானதாக மாறியிருக்கிறது. பல்வேறு சர்வதேச ஸ்தாபனங் கள் முன் வைத்துள்ள பின்வரும் புள்ளி விபரங்கள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன:
- ஆசியாவிலும் ஆபிரிக்கா விலும் லத்தீன் அமெரிக்காவி லும் உள்ள 1.5 பில்லியன் மக் களுக்கு அதிகமானவர்கள் பட்
டினியாலும் போஷாக்கின்மை யாலும் துன்புறுகின்றனர்;
-- வளர்முக நாடுகளின் மக்களில் மூன்றில் ஒரு பங் கினரே சுத்தமான குடி நீரைப் பயன்படுத்த முடியும்;
- இந்நாடுகளில் வாழும் 1,5 பில்லியன் மக்கள் அடிப் படையான மருத்துவ வசதி யைக் கூட பெறுவதில்லை;
- முனைப்பான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டபோதி

Page 22
40
லும் எழுத, வாசிக்கக் தெரி யாதவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது;
- வளர்முக நாடுகளிலுள்ள 835 மில்லியன் மக்களின் வரு டாந்த நபர்வீத வருமானம் 50-75 டாலர்களுக்குக் குறை வாக இருக்கிறது;
- ஆசியா, ஆபிரிக்கா மற் றும் லத்தீன் அமெரிக்காவி லுள்ள 450 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையில் லாது திண்டாடுகிறர்கள்.
மனிதகுலத்தின் மி க ம் பெரும் பகுதியினர் வாழும் வளர்முக நாடுகள் உண்மை யாகவே மிகப் பெரிய வறுமை மண்டலமாக மாறியிருக்கின் றன. சுதந்திர ஆண்டுகளின் போது இவற்றிற் சில சமூக, பொருளாதாரத் துறையில் கணிசமான அளவு முன்னேற் றம் கண்டிருந்தபோதிலும் சி.ட நிலைமை இதுதான். முன்னைய காலனிகளையும் அரைக் காலனிகளையும் தொடர்ந்தும் சூறையாடி, சுரண்டி வருகின்ற முதலாளித் துவத்தின் பேராசையே இதற் குக் காரணம். வளர்முக நாடு களின் வெளிநாட்டுக் கடன் இப்போது ஒரு டிரில்லியன் டாலரை எட்டியிருக்கிறது என் ததைக் கூறுவதே போதும். ஏகாதிபத்திய வட்டாரங்கள் ஏனைய நாடுகள் மற்றும் மக்க ளினங்கள் சம்பந்தமாக ஆதிக் கம் செலுத்துகின்ற, கட்டாயப் படுத்துகின்ற அடிப்படையி லேயே இன்னமும் சிந்திக்கின் றன என்பதுதான் இங்குள்ள விஷயம். ஏகாதிபத்திய ஏக போகங்கள் எண்ணெய், தங்கம்,
 ைவரம், யுரேனியம், செம்பு போன்ற பொருள்களில் நாட் டம் கொண்டிருக்கின்றன. இது மத்தியக் கிழக்கையும் ஆபி ரிக்காவையும் இந்து மாகடலை யும் பாரசீக வளைகுடாவையும்
தனது *ஜீவாதார நலன் களின் ' மண்டலமாக அமெ ரிக் கா
பிரகடனம் செய்திருப் பதும் அங்கு யுத்தப் படைப் பிரிவுகளைத் தொட ர் ந் து அனுப்பிவைப்பதும் ஏன் என் பதை விளக்குகிறது.
5uu Tujudm STOT
கோரிக்கைகள்
ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் தமது தேசியப் பொரு ளாதாரங்களையும் விவசா யத்தையும் விரிவாக அபி விருத்தி செய்வதில் மாத்திர மன்றி சர்வதேசப் பொருளா தார, வர்த்தக மற்றும் நாணயநிதி உறவுகளை ஜனநாயக மாக்குவதிலும் பன்னட்டு நிறு வனங்களுக்கான ஐ. நா. ‘நடத்தை நெறியை' அங்கீ கரிப்பதிலும் ஒர் புதிய சர்வ தேசப் பொருளாதார நிய தியை நீதியான மற்றும் ஜன
நாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஸ்தாபிப்பதி லும் இந் நிலைமையிலிருந்து
மீள்வதற்கான வழியைக் காண்
கின்றன.
ஏனைய சோஷலிஸ் நாடுகளைப் போன்றே சோவியத் யூனிய னும் வளர்முக நாடுகளின் கோரிக்கைகளையும் நவ-காலனி யாதிக்கத்தின் தளைகளை விட் டொழிக்கும் அவற்றின் அபி லாஷையையும் பொருளாதார பின்தங்கிய நிலைமையை

41
வெற்றிகொள்வதையும் காலணி நீக்கப போக்கைப் பொருளா தாரத் துறைக்குப் விஸ் தரிப் பதையும் அங்கீகரிக்கிறது. சர்வ வியாபகமான சர்வதேசப் பந்தோ பஸ்து அமைப்பை உரு வாக்குவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் ஒர் விரிவான வேத்திட்டத்தை முன்வைக்கையில் சோவியத் யூனியன் வளர்முக நாடுகளின் நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. இந்தப் பந்தோ பஸ்து அமைப்பு சர்வதேசப் பொருளாதாரப் பந்தோபஸ்து அமைப்பையும் அதன் ஒ நங் கிணைந்த பகுதியாக ம | ற்றி யிருக்கிறது. பாரம்பர்யத்தை யும் நிர்ப்பந்தத்தையும் ஒழித் துக் கட்டுவது, வளர்முக நாடு களின் வெளிநாட்டுக் கடன்களை
நீதியான முறையில் தீர்ப் பதற்குக் கூட்டாக முயல்வது, இராணுவ வரவு-செலவுத்
திட்டங்களையும் ஆயுதங்களையும் குறைப்பதன் மூலமாகப் பெறப் படக் கூடிய வசதிகளின் ஒரு பகுதியை வளர்முக நாடுகளின் தேவைகளை நிறைவு செய்வ தற்காகவும் ஏனைய செலவுகளைச் சமாளிப்பதற்காகவும் Li Lu 667 படுத்துவது ஆகியவற்றையும் இவ் வேலைத்திட்டம் உள்ளடக்க வேண்டும்.
சமாதானம், சமாதான சக வாழ்வு, படைக் குறைப்பு ஆகிய வற்றுக்க கப் போர டும் சோவி யத் ஒன்றியத்தின் கொள்கை யைப் போலவே, 2000 ஆவது ஆண்டளவில் நியூக்லியர் ஆயு தங்களை ஒழித்துக்கட்டுவது சம் பந்தமான அதன் யோசனை களைப் போலவே இந்த முன் முயற்சிகளும் ஆசியா, ஆபி ரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிகாவின் மக்கள் உள்ளிட்டு
முற்போக்கு மனிதகுலம் முழு மையினதும் புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற்றிருக்கின் றன.
சமமான பங்காளித்துவம்
வளர்முக நாடுகளுக்கு சோவி யத் யூனியன் வழங்கும் உதவி யானது ஏகாதி பத்தியத் திறகும் நவ - காலனியாதிக்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒர் பங்காளியின், நேச அணி பின் உதவியாகவே உள்ளது. தற் போது சோவியத் யூனியன் விடுதலை பெற்ற நூற்றுக்கும் கூடுதலான நாடுகளுக்குப் பொருளாதார, விஞ்ஞான மற் றும் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. சோவியத் யூனி யனின் பங்கேற்போடு இந்நாடு களில் 2, 100 தொழில்துறை மற் றும் பிற திட்டங்கள் செயல் பட்டு வருகின்றன, 1,200க்கும் கூடுதலான திட்டங்கள் நிர் மாணிப்பில் உள்ளன.
குறிப்பாக, சோவியத் யூனி யன் வளர்முக நாடுகளுடன் பேணிவரும் ஒத்துழைப்பில் மென் மற்றும் உணவுப் பத னிடல் தொழில்களுக்காகத் திட்டங்களை நிர்மாணிப்பதும் அடங்கும். இது இந்நாடுகளில் உணவுப் பிரச்னையைத் தீர்ப் பதற்குப் பங்களிக்கிறது, அவற் றில் மக்களுக்கு உற்பத்தி செய்
யப்பட்ட பொருட்களை வழங்கு
கிறது. அதன் மூலம், ஆகக் கூடிய ஏகபோக விலைகளைக் கொடுத்து மேற்கு நடுகளி
லிருந்து பொருட்களை இறக்கு
மதி செய்ய வேண்டிய அவ சியத்தைக் குறைக்கிறது. இத் தகைய தொழிலகங்கள் 300 ஏற்கனவே செயல்பட்டு வரு

Page 23
42
கின்றன, 60 திட்டங்கள் நிர் மாணத்தின் கீழ் உள்ளன.
சோவியத் யூனியன் தேசிய ஆளணிக்குப் பயிற்சி அளிப்பதி லும் வளர்முக நாடுகளுக்கு உதவுகிறது. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான
ளம் மக்கள் மாஸ்கோ, லெனின்கிராட், கீவ், தாஷ் கெந்த் மற்றும் பிற சோவியத் நகரங்களிலுள்ள உயர்தர மற் றும் விசேட, நடுநிலைப் பாட சாலைகளில் பட்டம் பெற் றுள்ளனர். இந்நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிபுணர்கள் சோவியத் தொழில் துறைத் தொழிலகங்களில் உற் பத்தி பயிற்சியைப் பெற்றுள்ள னர். இந் நாடுகளைச் சேர்ந்த பல்லா யிரக்க னக் கான வர்கள் சோவியத் உதவியுடன் நிர் மாணிக்கப்படும் திட்டங்களில் பங்குகொண்டு அவற்றை நடாத்திச் கெல்வதில் பல்வேறு நுட்பங்களையும் தொழில்களை யும் கற்றுக் கொண்டுள்ளனர்.
விடுதலை பெற்ற நாடுகளுட னன சோவியத் யூனியனின் வர்த்தகம் அதிகரித்து வருவ தோடு தரரீதியான மாற்றங் களுக்கும் உட்பட்டு வருகிறது.
இந்நாடுகளுக்கான சோவியத் யூனியனின் ஏற்றுமதியில் இயந் திர மற்றும் சாதனத்தின் பங் கும் அதிகரிக்கின்றன.
சோவியத் யூனியனுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் வர்த் தக, பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் தொடர்புகள் முன்னைய காலணி கள் மற்றும் அரைக் காலணி கள் ஏகாதிபத்தியத்தின் மீது பொருளாதார மற்றும் தொழில் நுட்பவியல் ரீதியில் சார்பு நிலை கொண்டிருப்பதைக் குறைக் கின்றன, காலங்காலமாக இருந்துவரும் பின்தங்கிய நிலை மையைப் படிப்படியாக ஒழித் துக்கட்டுகின்றன. இந்த உறவு களும் தொ ட ர்பு களு ம்
ச ர் வ தே ச ப் பொருளா தார பந்தோபஸ்தை அடை வது, பூமியில் சமாதானத்தை வலுப்படுத்துவது ஆகியவற் றின் திசையில் பங்களிக்கின் றன,
சோவியத் பத்திரிகையிலிருந்து

ஜியோர்ஜி கிம் சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் இணை உறுப்பினர், கீழைத்தேயவியல் ஆய்வுகள் கழகத்தின் துணை இயக்குனர்
இன்றைய கட்டத்தில் விமோசனமடைந்த நாடுகள்
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உகுவாகிவரும் புரட்சிகரப்போக்கு திட்டவட்டமான அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. கிழக்கில் புரட்சிகரப்போக்கில் காணப்படும் பல்வேறு கண்ணிகளின் இடைச் செயற்பாடு, பூர்ஷ்வாக்களின் ஒப்பீட்டளவில் (சில வரம்புகள் மற்றும் காலம் வரையில்) கமூக, அரசியல், தீவிரவாதம், தேசியவாதப் போக்குகளின் பரம்பல், முதலாளித்துவத்துக்கு முற்பட்ட கட்டமைவுகளின் விடாப்பிடித்தன்மை ஆகியவற்றை லெனின் பட்டியலிட்டுக் குறிப்பிட்டார்-அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இதை ஊர்ஜிதம் செய்துள்ளன.

Page 24
44
நவீனமாக்கத்துக்கும் பாரம்பர்யத்துக்கும் இடையிலான தவிர்க்க முடியாத மோதல்
வளர்முக உலகில் பாரம் பர்ய உறவுகளும் கட்டமைவு களும் முக்கியமான பங்காற்ற விருக்கின்றன. பழைய முதலா ளித்துவத்துக்கு மு ந் தி ய வாழ்க்கை முறைக்கும் புதிய, தொழில் ரீதியான வாழ்க்கை முறைக்கும் இடையிலான வெளி இத்தகையதுதான். ஆசிய அல்லது ஆபிரிக்க நாடு களின் பெரும்பாலான பிரஜை கள் பாரம்பர்யமான சில நிறு வனங்களுடன்-குலமரபு கம் யூன்கள், சாதி அல்லது மதப் பிரி வுகளுடன் தொடர்புபட்டிருக் கின்றன. அவற்றின் தொடர்பு கடந்த காலத்திற்குச் செலுத் தப்படும் அடையாள மரியாதை யல்ல. ஆனல், ஓர் வாழும் எதார்த்தமாகும்,
கலோனியல் காலத்திற்குப் பிற்பட்ட நவீனமயமாக்கம் இந்த பிணைப்புகளை உடைக்கும் அதேசமயம், புதிய வகையான உறவுகளாக அவற்றைத் திருப்திகரமாய் உருமாற்ற முடியாத யில் உள்ளது. நவீன பொருளாதாரத் துறை பாரம்பர்யத் தொழில்களைத் தன்னகத்தே ஈர்த்து வரு கிறது, அவற்றிலிருந்து மிகப் பரந்த மக்கள் பகுதியினரை வெளியேற்றி வருகிறது. சமூக அநீதிக்குப் பலியானவர்கள் நாட்டுப் புறத்தில் தமது உயிர் வாழ்வுக்கான மார்க் கங்கள் மறுக்கப்பட்டுள்ளனர். நகரங் களில் அம்மார்க்கங்களை அவர் கள் காணவில்லை. அதேசமயம்
தமது தொழில்களை இழந் துள்ள நகர்ப்புற கீழ்மட்டத்தி னர் முதலாளித்துவ நவீன மய மாக்கம் வறுமையை ஊட்டி வளர்க்கும் கொள்ளைநோய் என்று கருதுகின்றனர்.
வெளிக்காரணி
ஒரு நாட்டினது வளர்ச்சியின் திட்டவட்டமான சி ற ப் ப ம் சங்கள் சர்வதேச சட்டங்க ளின் முகாந்திரத்தில் மாத் திரமே சரியான முறையில் மதிப்பிடப்பட முடியும் என் பதை லெனின் உணர்ந்தார். உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்குடனும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந் துள்ள நாடுகளின் பாட்டாளி வர்க்கமும் அனைத்து உழைக்கும் மக்களும் தொடுக்கின்ற போராட்டத்துடனும் தேச விமோசனப் போராட்டம் கொண்டுள்ள நெருங்கியத் தொடர்பு இவற்றில் ஒன்று. கிழக்கத்திய நாடுகளின் பொது வான ஜனநாயக இயக்கம் வளர்ச்சியுற்ற நாடுகளில் உயர்ந்த ஒழுங்கிற்கான போராட்டத்துடன் இவ்வாறு இணைந்திருக்கிறது. ஏனைய வகை யான புரட்சிகளுடன் ஒப்பிடு கையில் வெளிக்காரணியின் பெரும் பாத்திரம் இத்தகையது தான் வளர்ச்சியுற்ற முதலா ளித்துவ மற்றும் சோஷலிஸ நாடுகளினல் அவற்றின் மீது ஏற்படுத்தியுள்ள பெரும் செல் வாக்கு இத்தகையதுதான்.
அபிவிருத்திப் பாதைகளைத் தெரிவு செய்வதில் வெளிக் காரணி நெடுந் தூரம் செல் கிறது. உலக சோஷலிஸம் வாழ்ந்துவருவதும் அதன் உதா
ரணமும் அனுபவமும் முதலா

45
ளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் சில விடுதலைபெற்ற நாடுகள் பிரவேசிப்பதற்குச் சாத்தியமாக்கியுள்ளன. Աff q;୮୦ }}} IT சார்பு திசை வழி கொண்ட நாடுகளின் குழுக்க ளுக்குள் மாற்று வழிகள் உள் ளன. அவை உலகப் புரட்சி கரப் போக்கிற்கு முக்கியத் துவம் அல்லாதவை அல்ல. து
மக்கள் ஜனநாயகப் புரட்சிகள்
மக்கள் ஜனநாயகப் புரட்சி கள் வளரும் உலகில் சமூக
உருமாற்றங்கள் ஆழி ப0  ைவதன் அதியுர்ந்த வடிவமாக விளங்குகின்றன. அவற்றின் உடனடிக் கடமைகளைப் பொறுத்தவரையில் அவை தேசிய ஜனநாயகப் புரட்சிக
ளுடன் ஏறக்குறைய ஒத்தவை யாக உள்ளன, சமூக சக்தி களின் முதிர்ச்சித் தன்மை மற் றும் அவற்றினது தலைமையின் சித்தாந்தவியல், அரசியல் மற் றும் ஸ்தாபன ரீதியான ஒற் றுமை ஆகியவற்றின் பரி
மாணத்தைப் பொறுத்த வரை
யில் கூடுதல் முற்போக்கானவை: மக்கள் ஜனநாயகப் புரட்சி யின் நோக்கங்கள்-உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தவும் சோஷலிஸத்தை நிர்மாணிக்கத் துவங்கவுமான
நோக்கங்கள் தேசிய ஜனநாயக
புரட்சியின் நோக்கங்களை விட கூடுதல் முன்னேற்றமானவை யாக விளங்குகின்றன. தேசிய ஜ ன நா ய க ப் புரட்சியின் குறிக்கோள்கள் அரசியல் சுதந்
திரத்தைப் பிரகடனம் செய் வதற்கு அப்பால் செல்வ @a) ທີ່ນ.
வளர்முக உலகில் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் பல் வேறு மார்க்கங்களில் தோன்றி வளர்ச்சியடைகின்றன. சில நாடுகளில் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் போது (வியத் நாம், லாவோஸ், சீனு) மக்கள் ஜனநாயகப் புரட்சியின் இயல்பைப் புரட்சிகரப் போக்கு கள் எடுத்தன. ஏனையவற்றில் (கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு, கியூபா) தேசிய சுதந் திரத்தின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ அத் தகைய புரட்சிகள் ஆரம்பமா கின. ஆனல், மேலும் அடிக்கடி மக்கள் ஜனநாயகப் புரட்சிகள் தேசிய ஜனநாயகப் புரட்சிகளி
லிருந்து வளர்ந்திருக்கின்றன. யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு, அங்கோலா,
மொஸாம்பிக், எதியோப்பியா, பெனின், கொங்கோ மக்கள் குடியரசு போன்ற நாடுகளில் உழைக்கும் மக்களின் முன்ன ணிப் படைகளது தலைமையில் இவ்விதம் நிகழ்ந்துள்ளன. மங் கோலியாவில் தேச விமோ சனப் புரட்சி தேசிய ஜனநாய கப் புரட்சியாகவும் பின்னர் மக்கள் ஜனநாயகப் புரட்சி யாகவும் வளர்ந்திருக்கிறது.
ஏகாதிபத்திய விரோதக்
கூட்டணி
சமாதானத்திற்காகவும் நியூக் லியர் அச்சுறுத்தலை அகற்று வதற்குமான போராட்டத்திற் குப் பங்களிக்க வேண்டிய தன்
அவசியம் பற்றிய உணர்வு வளர்முக நாடுகளில் வளர்ந் தோங்கி வருகிறது. இணக்க
அமைதி சாதிக்கப்பட்டு, நியூக் லியர் சர்வநாச அச்சுறுத்தல் ஒழித்துக்கட்டப்பட்டால் மாத்

Page 25
46
திரமே பின்தங்கிய நிலைமையை வெற்றிகொள்ள முடியும், சமூ கப் பொருளாதார முன்னேற் றத்தை நிறைவுபடுத்த முடியும் என்ற உண்மையை நனகு அறிந்துள்ள பல இளம் தேசிய நாடுகளின் தலைவர்களும் பரந்த வெகுஜனத்தினரும் உலகின் எதிர்காலம் மீது கூடுதல் அக் கறை கொண்டுள்ளனர்.
அணிசேரா இயக்கத்தின் செயல்பாட்டில் இது தெளி வாகத் தென்படுகிறது. அணி சேரா இயக்கம் யுத்தத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் ஏகாதிபத்தி யம். காலனியாதிக்கம் மற்றும் இனவாதத்திற்கும் எதிரான ஓர் வலிமைமிக்க சக் தி யா க விளங்குகிறது; சமாதானம், விவேகம் மற்றும் நல்லெண்ணத் தின் உள்ளாற்றல்களை வலுப்
படுத்தும் ஓர் சக்தியாக விளங்குகிறது. இன்றுள்ள பிரச்னை போரா, சமாதானமா என்பது அல்ல; வாழ்வா,
சாவா என்பதுதான். எனவே தான் சமாதானத்திற்காகவும் நியூக்லியர் யுத்தத்திற்கு எதி ராகவுமான போராட்டம் எமது காலத்தின் தலையாய குறிக்கோளாக இருக்கும்.
உலகைப் புரட்சிகரமாக உரு மாற்றுவதில் சோஷலிஸ் நாடு களதும் வளர்முக நாடுகளதும் நிலைகள் ஒரே மாதிரியான வையாக இருக்கின்றன. இது உலக சோஷலிஸத்தின்தும் தேச விமோசன இயக்கத்தினதும் வலுவான கூட்டணிக்கு ஓர் உத்தரவாதமாகும் ஏகாதி பத்திய விரோதப் போராட் டத்தையும் சமூக முன்னேற் றத்தையும் எமது சகாப்தத்தில் ஊக்குவிக்கின்ற ஓர் முக்கிய மான காரணியாகும்.
'பிராவ்தா' விலிருந்து
O

சரியான மார்க்கம்
சோவியத் தினசரியான 'இஸ்வெஸ்தியா'வுக்கு இந்தியப் பிரதமர் திரு. ரஜிவ் காந்தி அளித்த பேட்டி இது.
கேள்வி: சர்வதேச அரங்கில் அணிசேரா நாடுகளது எந்த நட வடிக்கைகளை, அணிசேரா இயக் கத்தின் உன்னதமான பங்களிப் பாகக் கருதுகிறீர்கள்? அணிசேரா இயக்கம் முகங்கொடுக்கும் முக் கியமான பிரச்னைகள் யாவை?
பதில்: அணிசேரா இயக்கத் தின் சாதனைகளை விரிவான உலகளாவிய முகாந்திரத்தில் நோக்க வேண்டும். இந்த இயக் கத்தில் உறுப்பினர்களாக இருக் காத ஏனைய நாடுகளின் கொள் கையும் அணிசேரா நாடுகள் செயல்பட்டு வரும் நிலைமை களில் செல்வாக்கு செலுத்து கிறது. அவற்றில் பெரும்பாலா னவை செல்வந்த நாடுகளல்ல அதுபோலவே இராணுவ ரீதியி லும் பலமானவை அல்ல, எம் மீது திணிக்கப்படும் நிர்ப்பந் தத்தை எதிர்ப்பதற்காக எமது உள் சக்திகள் அனைத்தை யும் நாம் குவிக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.
இருந்தபோதிலும், முட்டுக் கட்டை போடும் காரணிகள் இருப்பினும் கூட, நாடுகள் மத் தியில் சமாதானத்தையும் ஒத் துழைப்பையும் வலுப்படுத்து வதில் அணிசேரா இயக்கத்தின் பங்களிப்பு கணிசமானது சுதந் திரம், தேசிய இறைமை மற் றும், இராணுவ முகாம்கள தும் மோதல்களதும் கருத் தமைப்புக்கு எதிரான நிலை என்ற வகையில் உலகளாவிய சமாதான சகவாழ்வு ஆகிய கோட்பாடுகளை அடிப்படை யாகக் கொண்டு, சர்வதேச உறவுகளில் ஓர் புதிய அணுகு முறையை வெற்றிகரமாக ஸ்தா பித்தமையே கூடுதல் முக்கிய மான சாதனையாகும். அணி சேரா நாடுகள் மேலாண்மைக் கோட்பாட்டை இராணுவ அர சியல் அல்லது பொருளாதார மேலாண்மைக் கோட்பாட்டை வெற்றிகரமாக எதிர்த்து நின் றிருக்கின்றன.

Page 26
48
படைக் குறைப்பு, இன வொதுக்களேயும் கலோனிய விஸத்தின் எச்ச சொச் சங்களை
யும் ஒழித்துக் கட்டுவது ஆகிய வற்றின மார்க்கத்திலான சர்வ தேச முயற்சிகளுக்கு அணி சேரா இயக்கம் உந்து சக்தி யைக் கொடுத்திருக்கிறது; இதி லான பே ராட்டம் இன்னமும் முன்னுள்ளது. அணிசேரா நாடு களின் பாதை சரியானது. அணி சேரா நாடுகள் பெறுமதிக்க பங்களிப்பைச் செய்துள்ள ஏனைய துறைகளும் உள்ளன. உதாரணத்துக்கு, அபிவிருத்தி நோக்கங்களுக்கான பொது வான ஒத்துழைப்பைக் கூற முடியும். இறுதி ஆய்வில், வெற்றிகளைப் பற்றியோ அல் லது பின்னடைவுகளைப் பற் றியோ பேசுவது கடினம்; ஏனெனில், இப்போக்கு, இன் னும் பரிமாண அளவிலேயே உள்ளது.
அ னி சே ரா இயக்கத்தின் பிரச்னைகள் பற்றி நீங்கள் கேட் கிறீர்கள். பிரதான குறிக்கோள் களையும் நே 1 க்கங்களையும் ஐக் கியம் மற்றும் ஒற்றுமையின் நிலைப்பாடுகளிலிருந்து அடைய வும், மாறுபட்ட கருத்துக்களை யும் கண்ணுேட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவு மான எமது அணுகுமுறையை நாம் கற்றுக்கொண்டு விட் டோம் என்பதுதான் முக்கிய மானது. சில சந்தர்ப்பங்களில் நாம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதிலும் கூட, சில அணி சேரா நாடுகளுக்கிடையி (o); Gr மோதல்களைத் தடுப் பதில் அல்லது நிறுத்துவதில் ஆற்றலற்ற வர்கள் என்பதை நிரூபித்திருக்கிருேம். இதற்கு வெளிச் சக்திகளின் தலையீடும், அணிசேரா இயக்கத்தின் உறுப்
பினர்களுக்கிடையிலான இரு
தரப்பு மோதல்களும் பெரு மளவு காரணமாகும்; இவை இன்னமும் கலோனியல் யுகத்
தின் சட்ட த் தி ற் கே ற் ப வே வாழ்ந்து வருகின்றன.
கேள்வி: உலகின் முதலாவது டிோஷலிஸ நாடான சோவியத் யூனியனும் அணிசேரா இயக்கத் தின் அங்கீகரிக்கப்பட்ட தலைமை
நாடான இந்தியாவும் டில்லிப் பிர கடனம் போன்ற மனித குலத்தின் கதிப்போக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாக்கீதைக் கைச் சாத்திட்டிருக்கின்றன. இப்பிரகட னத்தின் கோட்பாடுகள் அணிசேரா நாடுகளுக்கு எந்த அளவு முக்கி யத்துவம் வாய்ந்தவை என நீங் கள் மதிப்பீடு செய்கிறீர்கள்?
பதில் அணிசேரா இயக்கம் ஆரம்ப காலம் முதலே சமாதா னத்திற்கும் படைக் குறைப் பிற்கும் ஆக உறுதியாக நின்று வந்திருக்கிறது. முன்னைநாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி 'வரலாற்றின் மிக முக்கியமான சமாதான இயக்கம்' என்று இ த னை க் குறிப்பிட்டார். எனவே, சமா தானத்திற்காகப் போராடும் அணிசேரா இ ய க் கத் தி ன் கோட்பாடுகளுக்கும் டில்லிப் பிரகடனத்தில் பொறிக்கப்பட் டுள்ள 'நியூக்லியர் ஆயுதங்க ளற்ற மற்றும் வன்முறையற்ற உலகிற்கான கோட்பாடுகளுக் கும்' இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இயக்கத் திற்கு மாத்திர மற்றி அனைத்து சமாதானம் விரும்பும் மக்களு மடையவும் ஸ்தாபனங்களுடை யவும் இயக்கங்களுடையவும் சமாதானத்தைப் பாதுகாக் கின்ற நடவடிக்கைகளுக்கும் கூட டில்லிப் பிரகடனத்தின்

கோட்பாடுகள் கொண்டுள்ள முக்கியத்துவத்தை நான் வலி யுறுத்த விரும்புகிறேன். பூமி யின் உயிர்வாழ்வுக்கே நியூக் லியர் ஆயுதங்கள் அச்சுறுத்தலே ஏற்படுத்துகின்ற ஒரு தருணத் தில், மானிட நாகரிகத்தின் வளர்ச்சியின் ஓர் முனைப்பான வேளையில், டில்லிப் பிரகடனம் கூறுவதைப் போன்று நியூக் லியர் ஆயுதங்களற்ற ஓர் நாக ரிகத்தை உருவாக்குவதன் முக் கியத்துவத்தை நான் வலியுறுத் தாமல் இருக்கமுடியாது.
கேள்வி: சோவியத் யூனியனுக் கும் இந்தியாவுக்கும் இடையே பாரம்பர்யமான நேய உறவுகள் நிலவி வருகின்றன, ஒர் ஆண்டு காலத்திற்குள் இரண்டு உச்சி நிலை மகாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவை, சோவியத்-இந்திய உறவு களில் எவ்வாறு செல்வாக்கூட்டு கின்றன?
பதில்: சோவியத் - இந்திய உச்சி மகாநாடுகளை நடத்தும் நடைமுறை ஓர் சிறந்த மரபா கும். அது சோவியத்-இந்திய நட்புறவு மற்றும் ஒத்துழைப்புப்
49
பிணைப்புக்களின் ஸ்திரத்தன் மைக்கும் முதிர்ச்சிக்கும் போற் றத்தக்க வகையில் பங்களித் துள்ளன. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி யின் பொதுச் செ ய லா ள ர் மிகையில் கொர்பச்சேவுடனை எமது சந்திப்புக்கள் சோவியத்இந்திய இருதரப்பு உறவுகளின்
வாய்ந்த கண்ணிகளாக மாறி யுள்ளன. அவை பாரிய இரு தரப்பு, பிராந்திய ம ற் று ம் சயவதேசப் பிரச்னைகள் குறித்த புரிந்துணர்வை ஆ ழ 10ா க் கு வதற்கு எமக்கு உதவியிருப்ப தோடு மாத்திரமன்றி, உயர் மட்டத் தலைமையினல் குறிப் பிடத்தக்க அளவு நெருக்கமான கவனத்தைத் தேவைப்படுத்தும் பொதுவான நலன்களின் பரப் புக்களை இனங்காணவும் உதவி யுள்ளன. சோவியத் இந்திய உறவுகள் நாளுக்கு ந | ள் வலு வடைந்து வருகின்றன என்ப தைக் குறிப்பிடுவது மகிழ்ச்சி தருகிறது.

Page 27
ஆர். அவாகோவ் டி. எஸ்ஸி (பொருளியல்)
வறுமையில் வாடும் வளர்முக நாடுகள்
வளர்முக நாடுகள் பலவற்றில பின்தங்கிய பொருளாதார நிலைமை நவீன உலகின் மிகவும் முனைப்பான பிரச்னைகளில் ஒன்று என்று கூறினுல் அது மிகையல்ல. இந்நிலைமையின் பிரதிபலிப்புக்கள் தேசிய மற்றும் பிராந்திய வரம்புகளுக்கும் அப்பால் சென்றுள்ளன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரசில் வலியுறுத்தப்பட்டதைப் போன்று வளர்முக நாடுகளின கவலைதரும் இந்நிலைமை பாரிய உலகளாவியப் பிரச்னையாகும்.
உழைப்பு உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது, அதன் வளர்ச்சி விதம் வளர்ச்சியுற்ற நாடுகளைக் காட்டிலும் சுமார்
மிகச் சமீப காலம் வரை யில் வளர்முக நாடுகளுக்கும் தொழில்மயமான முதலாளித் துவ நாடுகளுக்கும் இடையி
லான வளர்ச்சி மட்டங்களில் காணப்படும் இடைவெளி துரித LDs TSS விரிவடைந்திருக்கிறது, 1980-ம் ஆண்டுகளின்போது 12 அல்லது 13 தடவைகள் உயர்ந்
திருக்கிறது. பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத் தீன் அமெரிக்க நாடுகளின்
இரண்டு மடங்கு குறைவான தாக இருக்கிறது.
நிலைமை எவ்வளவு மோச மானது என்பதை உழைக்கும் மக்களின் நிலவரம் பற்றிய பின்வரும் புள்ளி விபரங்கள்
காட்டுகின்றன. நடப்பிலுள்ள

தசாப்தத்தின் துவக்கத்தில், பல்வேறு மதிப்பீடுகளின் படி ஏறக்குறைய l,200,000,000 மக்கள் அதாவது மூன்ரும் உலகின் மக்களில் அரைவாசிப் பேர் உணவு, வீட்டு வசதி, மருத்துவப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளைத் திருப்தி செய்து கொள்ளும் வாய்பபற்றவர் களாக இருந்தனர் 500 மில்லி யனுக்கும் அதிகமான மக்கள் முழுமையாகவோ அல்லது அரைவாசியாகவோ வேலையற்ற வர்களாக இருக்கின்றனர், புவி
யில் வாழும் 1,500,000,000 மக்கள் போஷாக்கின்மையா லும் பட்டினியாலும் துன்புறு
கின்றனர்.
17 மில்லியன் குழந்தைகள் உள்ளிட 40 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டினி யால் மரணிக்கின்றனர். இதற் கான காரணத்தை விளக்கும் சில புள்ளி விபரங்கள் இதோ: வளர்முக நாடுகளிலுள்ள மக்க ளில் மூன்றில் ஒரு பங்கினரது வருமானங்கள் வறுமைக் கோ ட் டு க் கு க் கீழே உள் 66Öl", 300 , ()00,000 மக்கள் தூய்மையான குடி நீரைப் பெரு மல் இருக்கின்றனர். 825 மில் லியன் மக்கள் எழுத, வாசிக் கத் தெரியாதவர்களாக இருக் கின்றனர். காலம் காலமாக இருந்து வரும் காலனியா ட்சியின தும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க மக் கள் தொடர்ச்சியாகச் சுரண்டுவதி
னதும் பின் விளைவுகளே இவை.
இடைச் சார்பு
ஏனைய பிராந்தியங்களின் நாடுகளது நலன்களுடனதும்
உலக அபிவிருத்தித் தேவைக
57
ளுடனும் இப்பிரச்னை எவ்வாறு \தெ டர்பு பட்டிருககிற து? புன ரும் உலகின் நிலைமையை சீர் திருத்துவதற்கான வழியை உலக சமாஜம் கணுவிட்டால் மனித ந கரிகம் அழிவு அச் சுறுத்தலுக்கு அல்லது கொடிய சிரமங்களுக்கு முகங் கொடுக் கும் என்ற உண்மை குறித்து அரசியல் தலைவர்களும் அறி ஞர் சளும் விடுத்துள்ள எச் சரிக்கைக%ள மிகையானவை என விளக்க முடியுமா?
நவீன உலகில் எந்தவொரு நாடும் ஏனையவற்றிலிருந்து தனித்தொதுங்கி வளர முடி யாது, தனது சொந்த எல்லை களுக்குள் வரம்புபட்டிருக்க முடியாது, வெளிக் காரணிகளை உத சீனம் செய்ய முடியாது. சர்வதேச உறவுகள புதிய துறைகளுக்கும் தொடர்ச்சி IT gfb விரிவடைந்து வருகின் றன முன்னெப்போதையும் விட செறிவுமிக்கதாக மாறிவரு கின்றன என்பது மாத்திரம் இங்குள்ள பிரச்னையல்ல தற் போது உலகின் எந்தவொரு பிராந்தியத்திலும் நடைபெறும் மோதல் சம்பவம் சர்வதேச நிலவரம் முழுவதையும் ப திக் கிறது அத்தகைய மோதல்கள்
பெரும் வல்லரசுகளக் éha. Lசம்பந்தப்படுத்தலாம், EFO NT தானத்திற்கும் சர்வதேசப் பந்தே பஸ் தி ற்கும் முன்
னுணர்ந்து கூற முடியாத பின் விளைவுகளக் கொண்டுவரலாம்.
உலக சமாஜத்திற்குள் மக்க ளதும் நாடுகளதும் இடைச் சார்பு அதிகரித்து வரும் நி%ல மைகளில் சில நடு +ளதும் பிராந்தியங்களதும் முன்னேற் றம் நீடித் திருக்க முடியாது என்பது அதிகரித்த அளவுக்குத்

Page 28
52
தெளிவாகி வருகிறது; இந்த இடையுறவு ஏனைய பல அம்சங் களையும் கொண்டிருக்கிறது.
தற்போது இருந்துவரும் நிலைமை வளர்முக நாடுகளிலும் வேறு இடங்களிலும் மனே வியல் மற்றும் அரசியல் சூழலை உக்ரமாக்குகின்றன.
"முழுக் கண்டமுமே பட்டினி
யினல் ஏற்படும் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது, பெரும் எண்ணிக்கையிலான
மக்கள் ஏறக்குறைய நிரந்தர மான போஷாக்கின்மையினல் துன்புறும்போது அத்தகைய உலகம் ஒர் பாதுகாப்பான உலகமாக இருக்க முடியாது. அதுபோலவே கடன் மூக்கனங் கயிறினல் இறுக்கப்பட்டிருக் கும் நாடுகளையும் யக்களையும் கொண்ட உலகமும் பாதுகாப் பானதாக இருக்க முடியாது,' என்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கயிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ் சொன்னர்.
ஆபத்தான நிலைமைகள்
மிக மோசமான சமூக,
பொருளாதார நிலவரமும் தீர் வுக்காகக் காத்திருக்கும் ஜீவா
தார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளின் பிரசன்னமும் வளர்முக நாடுகளில் சமூகப் பதற்றங்க%ள அதிகரிக்கின்றன. இப்பதற்றங்கள் குறிப பிடத் தக்க அளவு அபாயகரமானவை. இங்கு எழுகின்ற கொந்தளிப் பான நிலைமைகள் பாரிய சர்வ தேச மோதல்களாக வெகு
சுலபத்தில் வளர முடியும்.
மோதல் நிலைமைகளின் எண் ணிக்கை அதிகரிப்பது முன்ரும் உலகில் ஆயுதப் போட்டிக்குத் தலையாய காரணியாகும், நிபு ணர்களின் மதிப்பீடுகளின் படி, தற்போதைய போக்கு தொடரு மானுல், 2000 மா வது ஆண் டளவில் உலகளாவிய ஆயுதச் செலவில் வளர்முக நாடுகள் ஒவ்வொரு மூன்ருவது டாலரை யும் செலவழிக்கும்.
பின்தங்கிய நிலைமை பற்றிய பிரச்னைகள் இன்றைய உலக ளாவிய பிரச்னைகளுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந் துள்ளன. அதன் தீர்வு மானி
டத்தின் தலைவிதிக்கு முனைப்
பானது.
'இஸ்வெஸ்தியா"விலிருந்து
★

wmy N' "riwigsho
அ. இஸ்கந்தரோவ்
ஏகாதிபத்தியத்தின்
சுயரூபம்
சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின்
இணை உறுப்பினர்
வளர்முக நாடுகளுக்கு எதிராக ஏகாதிபத்தியம்
தேச விமோசன இயக்கத் தின் வலிமை மற்றும் வாய்ப்பு, சர்வதேச அரங்கில் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் வீருர்ந்த ஏகாதிபத்திய விரோத நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டு அஞ்சும் ஏகாதிபத்தியம், புதிதாக விடுதலை பெற்ற சுதந் திர நாடுகள் மீது நிர்ப்பந் தத்தை உள்ளியல்பாக்கி வரு கிறது. அது சதிகளையும் சூழ்ச் சிகளையும் மேற்கொள்கிறது, அவற்றின் உள்விவகாரங்களில்
பகிரங்கமாகத் தலையிடுகிறது,
போர்களைக் கட்டவிழ்த்து விடு கிறது, மோதல்களைத் தூண்டி விடுகிறது, ஏனைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள் கிறது.
புதிய உலகவாதக் கருத்தமைப்பு
ஏகாதிபத்தியம் வளர்முக நாடுகளுக்கு எதிரான தனது
ஆக்கிரமிப்பு மூலோபாயத்தின் மூலம் நாணுவிதமான கண்

Page 29
54
ணுேட்டங்கள் மற்றும் கருத் தமைப்புக்களின் வடிவத்தில் ஒருவித சித் தாந்தவியல் கேட LUji God 35 உறுதி செய்வதற்கு விழைகிறது. இவ்விஷயத்தில் அதன் கடைசி வார்த்தை புதிய உலக வாதக் கருத்தமைப்பா கும், இது புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் உள் விவ காரங்களில் தலையீடு செய்வது போன்றவற்றை நியாயப்படுத் துவதற்கென வகுக்கப்பட்ட 'தாகும். இந் நாடுகளில் நிகழ் கின்ற புரட்சிகரமான மற்றும் ஜனநாயக ரீதியிலான மாற் றங்கள் அமெரிக்காவின் பந்தோ பஸ்துக்கு அச்சுறுத்தலை விடுப் LJ6?) 6) LITT 95 வாஷிங்டனல் கருதப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இம்மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் நாடு களை ஒழித்துக் கட்டுவதற்கு அமெரிக்க மும்முரமாக ஈடு படுகிறது. பொருளாதாரத் தடையிலிருந்த வெளிப்படை யான ஆயுத ஆக்கிரமிப்பு வரையில் எல்லா மார்க்கங் களும் பயன்படுத்தப்படுகின் றன.
அத்தகைய கொள்கை சர்வ தேசச் சட்டத்தின் நடைமுறை விதிகளுக்கும் கோட்பாடுகளுக் கும் முழுமையாகவே முரண் படுகின்றன.
ஏகாதிபத்தியம் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு எதிராக இாாணுவ பலத்தைப் பயன்படுத்துகிறது என்ற உண் மையே நவ காலனியாதிக்கம் பெரும் ஆபத்தை உண்டு பண்ணுகிறது என்பதற்குத் தக்க ச | ன்ரு கும். எனவே தான், இந்த சர்வதேசப் பதற்றங்க ளின் ஊற்றுக் கண்ணுக்கு எதி ரான போராட்டம் சர்வதேச
சமாதானம் மற்றும் பஸ்துக்கான ஒர் மாக இருக்கிறது.
பந்தோ போராட்ட
தேச விமோசன இயக்
கத்தை எதிர்த்துப் போராடு வதற்காக ஆயுதப் படைகளின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் நவ காலணி யாதிக்கவா கிகள் பழைய இரா ணுவ-அரசியல் முகாம்களுக் குப் புத்து பிரளிக்கவும் புதிய வற்றை உருவாக்கவும் ஏ ம் கனவே உள்ள தமது இராணு வத் தளங்களை வியா பிக்கவும் புதிதாக விடுதலை பெற்ற நாடு களில் உலக ஏகாதிபத்தியத் தின் துருப்புக்களைக் கணிசமாக நிலைவைக்கவும் விழைகின்ற னர், அந்நிய இராணுவத் தளங்கள் இருந்து வருவதும் அந்நியத் துருப்புக்களின் பிர சன்னமும் சுயாதிபத்திய நாடு களின் தேசிய நலன்களுக்கு முழுமையாக வேறுபடுகின்றன என்பதை ஏகாதிபத்தி பவாதி கள் அங்கீகரிப்பதில்லை
பொருளாதாரக் கொள்ளையிடல்
ஆயினும், போராடுகின்ற மக்களின் விருப்பத்தையும் தேச விமோசனம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தரிது சுயாதிபத்திய aff
மையை உயர்த்திப் பிடிக்கும் அவர்களின் உறுகியான நிர் ணத்தையும் உதாசீனம் செய் வது ஏகாதி த்தியச் சக்தி களுக்கு அதிக அளவு சிரம மானதாக இருக்கிறது.
ஆசியாவிலும் ஆபிரிக்காவிலு முள்ள கலோனியல் மற்றும் சார்பு நாடுகள் பகிரங்கமான

கொள்ளையடிப்புக்கும் குறை யாடலுக்கும் ஆன இடமாக இருந்த காலம், நிதி மூலதனத் தின் இலாபகரமான நிதியிடல் பரப்பாக இருந்த காலம், அவற் றின் இயற்கைச் செல்வமும் மலிவான உழைப்பும் ஈவிரக்க மின்றி சுரண்டப்பட்ட காலம் மலையேறிவிட்டது.
வளர்முக உலகில் நிலைமை தீவிரமாக மாறிவருகிறது, சர்வதேச அரங்கில் சமூக முன் னேற்றம், ஜனநாயகம், தேச சுதந்திரம் மற்றும் சமாதானத் திற்காகப் போராடுகின்ற மக்க ளுக்கு ஆதரவாகச் சக்திகளின் சமபலத்தில் தீவிரமான மாற் றம் ஏற்பட்டு வருகிறது. இவை யாவும் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் வளர்ச் சியை ஏகபோக மூலதனத்தின் நலன்களுக்கு அடிமைப்படுத் தும் பொருட்டு கூடுதல் நவீன மான சாதனங்களையும் வழி முறைகளையும் எடுப்பதற்கு நவ காலனித்துவவாதிகளை நிர்ப்பந் திக்கிறது.
அரசியல் சுதந்திரத்தை வென்றெடுத்துவிட்ட போதி லும்கூட ஆசிய, ஆபிரிக்க
நாடுகள் இன்னமும் சுரண்டப் படுகின்றன. வளர்முக நாடு களிலிருந்து வெளிப்பாயும் நிதி மார்க்கங்கள் ஆண்டொ ன்றுக்கு 200 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகத் தொகைப்படுகிறது என்பதைக் கூறுவதே போது
• (60T gחמL
அமெரிக்க ஏகபோகங்களின் கருமையமாக விளங்கும் பன் னட்டு நிறுவனங்கள் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்குப் பேரா பத்தை உருவாக்குகின் றன. 1980-ம் ஆண்டுகளின்
றும்
55
ஆரம்பத்தில் பன்னட்டு நிறு வனங்கள் தொழில்துறை உற் பத்தியில் மூன்றில் ஒரு பங் குக்கு அதிகமானவற்றையும் அயல்நாட்டு வர்த்தகத்தில் அரைவாசிக்கு அதிகமான வற் றையும் முதலாளித்துவ உல கில் புதிய சாதனம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உரி மைகளில் சுமார் 70 சத வீதத்தையும் கொண்டிருந்தன. புதிதாக விடுதலை பெற்ற நாடு களின் பொருளாதாரத்திலும் உள்நாட்டு அரசியல் வாழ்வி
லும் பன்னட்டு நிறுவனங்கள் குரூரமாக தலையீடு செய்வது மாத்திரமன்றி அவற்றின் இறைமைக்கும் குழி றிக்கின்
றன, சமூகப் பதத்றங்களையும் அரசியல் ஸ்திரமின்மையையும் முடுக்கி விடுகின்றன, முதலா ளித்துவ மேற்கின் மீதான சார்புநிலையை அதிகரிக்கின் றன.
2. Gl) (3. முதலாளித் துவ அமைப்பிலிருந்து வளர்முக நாடு கள் உடைந்து செல்வதைத் தடுக்கும் ஓர் முயற்சியாக ஏகாதிபத்தியவாதிகள் நிதி மற்
பொருளாதார நிர்ப்பந் தத்தின் முறைகளை மாத்திரம் பயன்படுத்தவில்லை. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின்
சமூக-பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் மீது நிர்ப் பந்தம் செலுத்துவதற்கு ஏகாதி பத்திய ' உத விக்கு’* ஏகாதி பத்தியத்தின் போர்த் தந்திர வியலில் பெரும் பாத்திரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலத்தில், புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு அத்தகைய உதவியை வழங்கும் போது அமெரிக்க அயல் துறைக் கொள்கையை அவை பின்

Page 30
56
பற்ற வேண்டும் என்றும் அல்லது பகிரங்கமாக விமர் சனம் செய்வதிலிருந்து விலகி யிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. அமெரிக்க அயல்துறைக் கொள்கையைக் கண்டிப்பதை வளர்முகநாடுகள் நிறுத்திக் கொண்டால் மாத் திரமே அவற்றுக்கு அமெரிக்க உதவி வழங்கப்படும் என்பதை முன்வைக்கும் திசைவழி 124ல் ஜனதிபதி ரீகன் கைச்சாத்திட் டிருக்கிருர்,
ந வ காலனியாதிக்கக் கொள்கை வளர்முக நாடுகளி லுள்ள பொதுஜன வட்டாரங் களிலும் உலக முற்போக்காளர் கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியிருக் கிறது. நவ காலனியாதிக்க வாதிகள் நானவிதமான சிந் தாந்தவியல் போர்த்தந்திரங்க ளையும் கடைப் பிடிப்பதற்கு ஏன் நிர்ப்பந்திக்கின்றனர் என் பதை இது விளக்குகிறது. ஆயினும், ஏகாதிபத்தியவாத நிர்ப்பந்தத் தன்மையின் மண்
டலம் துரிதமாக சுருங்கி வரு கிறது. ஏகாதிபத்தியத்திற்கும் நவ காலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டமே வளர் முக நாடுகள் முகங் கொடுக்கும்
தலையாய கடமைகளில் ஒன்று என்ற உண்மையை தேசிய, சமூக விமோசன சக்திகள்
மேலும் ஆழமாகவும் கூர்மை
யாகவும் உணர்ந்து வருகின் றன, இறுதி ஆய்வில் இப் போராட்டமானது இந்நாடு
களது சுதந்திரமான வளர்ச்சிக் கும் அவற்றின் தேசிய புத் தெழுச்சிக்கும் சமூக முன்னேற் றத்திற்குமான போராட்ட மாகும். இங்குதான் அவை உலக சோஷலிஸத்தின் புரிந் துணர்வையும் ஆதரவையும் பெறுகின்றன.
'2000 ஆவது ஆண்டில்
புதிதாக விடுதலை பெற்ற நாடுகள்’ என்ற
நூலிலிருந்து
食

g
பன்னுட்டு நிறுவனங்களும்
சுதந்திரமும்
கடந்த சில ஆண்டுகளாக பன்னுட்டு ஏகபோக மூலதனம் வளர்முக நாடுகளுக்குள் தனது
ஊடுருவலைத் தீவிரமாக்கியிருக்கிறது.
பன்னுட்டு
நிறுவனங்கள் இந்நாடுகளின் சுயாதிபத்தியத்திற்குக் குழிபறிக்கின்றன, அவற்றை அடிமைப்படுத்துகின்றன. அவற்றின் பொருளாதாரங்களது அனைத்துத் துறைகளையும் ஏகபோகமாக்குவதே டு அவற்றின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. பன்னுட்டு நிறுவனங்களுக்கும் புதிதாகத் தோன்றிய நாடுகளின் தேசிய நலன்களுக்கும் இடையே ஆழமாகிவரும் முரண்பாடுகளின் முடிச்சை அவிழ்ப்பது சாத்தியமா? அவற்றுக் கிடையே பரஸ்பரம் ஏற்புடைய ஒத்துழைப்பு வடிவங்கள் எதையும் காண்பது சாத்தியமா?
சோவியத் விஞ்ஞானங்கள் பேரவையின் பேரவையாளர் விளைக்கோவ்ஸ்கி "இஸ்வெஸ்தியா' நிருபருக்கு அளித்த பேட்டில் இது பற்றி விளக்கிக் கூறுகிறர்.
கேள்வி: பெரும்பான்மை யான புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு மெய்யான பொரு ளாதார சுதந்திரத்தைப் பெறு வது சுலபமான கடமையாக இருக்கவில்லை. மேலும் அது, அரசியல் சுதந்திரத்தை வென் றெடுப்பதைவிட கூடுதல் சிரம மானதாக மாறியிருக்கிறது. இந்நாடுகளின் வளர்ச்சியில் பன்னட்டு மூலதனம் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது?
பதில்: ஆம், முன்னைய கால னிகளும் அரைக் காலணிகளும் மெய்யான பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுவது உண்
மையிலேயே மிகவும் சிக்கலான தென நிரூபிக்கப்பட்டிருக் கிறது. புதிதாக சுதந்திரம்
பெற்ற பல நாடுகள் இப்பாதை யினுாடாகக் கடந்து செல்வ தற்கு இன்னமும் ஆரம்பமாக வில்லை என்று மிகையின்றிக் கூறலாம்.

Page 31
58
ஏக திபத்தியம் இந்த வளர்ச் சிக்கு முட்டுக்கட்டை போடு கிறது இந் நாடுகளை, தனது மூலதனத்தை நிதியிடுவதற கான ஒர் பரப்பாக கருதுகிறது
னவே இந்நாடுகள் 'முதலா ளித் துவத்திற்குச் செல்வதற்கு ' நிர்ட பந்திக்க அது முயசு கிறது இந்தித் திட்ட கதை உணரும் தனது முயற்சிகளில் அது முத லா கவும் முதன்மையாகவும் பொருளாதார நெம்புகோல் களைப் பயன்படுத்துகிறது.
வளர்முக நாடுகளில் பன் ஞட்டு நிறுவனங்கள் பின்பற்றி வரும் முக் கி ய மா ன குறிக் கோள், பெருமளவில் நிதி அனுகூலங்களைப் பெ ற் று க் கொள்வதன் மூலம் அதிகபட்ச லா பங்களைக் கறப்பதாகும் மேலும், மூன்ரும் உலக நாடு கள் வெனிநாட்டுக் கம்பெனி ச ஞ க் கு த் தயார் நிலையில் கிடைக்கக்கூடிய ம லி வா ன, ஒழுங்கமைப்பு இ ல் லா த து ழைப்புச் சக்தியைப் பெற்றி ருக்கின்றன, அசுத்தத்தை ஏற் படுத்தும் உற்பத்தி வசதிகள் மீது மிகவும் குறைவான கட்டுப் பாடுகளேயே கொ ண் டி ரு க் கின்றன.
இன்று பன்னட்டு நிறுவனங் கள் வளர்முக உலகின் சகல உற்பத்தியிலும் 40 சதவீதத் தைக் கட்டுப்படுத்துகின்றன. முன்னைய காலனிகளின் வெளி
நாட்டு வர்த்தகத்தில் அரை வாசி பன்னட்டு நிறுவனங் களின் கரங்களிலேயே இன்ன
முது இருந்து வருகின்றன அத்
குறிப்பிடத்தக்க செல்வாதாரங்களை வைத்திருக்கும் சர்வதேச மூல
தனம், வ ள ர் மு க நாடுகள் கமது பெய்யான பொருளா தார சுதந்திரத்தைச் சாதிப்ப
த ற் கு ப் பெருந்தடையாக விளங்குகிறது. சில தனிப்பட்ட விஷயங்களில ஒரு குறிப்பிட்ட நாட்டின் அரசியல் தெரிவு அச் பிறுத்தப்பட்டிருக்கிறது, உதார ணமாக, 1973-ம் ஆண்டில் சிலி யில் இவ்வாறுதான் நடந்தது. இரண்டு இராட்சதப் பன்னட்டு நிறுவனங்களான ஐ.டி. டி. யும் கென்னே கொட் கொ ப் ப ர் மைன்ஸ்சும், தெரிவு செய்யப் பட்ட அலென்டேயின் அரசாங் கத்தைத் தூக்கி வீசுவதில் சம் பந்தப்பட்டிருந்தன.
கேள்வி: இத்தகைய நிலைமை களில் பன்னட்டு நிறுவனங்களு
டனு ன தமது ஒத்துழைப்பி லிருந்து வளர்முக நாடுகள் பயன்பெறுவதும் பன்னுட்டு நிறுவனங்களின் நடவடிக்கை
களின் மூலம் ஏற்பட்ட பாதிப் பைக் குறைப்பதும் சாத்தியமா?
பதில்: பன்னுட்டு நிறுவனங் களின் செயல்பாட்டில் வளர் முக நாடுகளின் அர சத் தலையீடு இங்கு முதன்மையான முக்கி
யத்துவம் வாய்ந்தது. முதல் பார்வையில் சுய முரண்பாடு மிக்கதாகக் கூடிய இரண்டை
நோக்கத்தை அது கொண்டிருக் கிறது ஒருபுறத்தில் விடுதலை பெற்ற நாடுகள பன்னட்டு நிறு வனங்களின் செயல்பாட்டை மட்டுப்படுத்துவதற்கு விழை
கின்றன. மறுபுறத்தில் அவை வெளிநாட்டு மூலதனத்தைக் கவர்ந்திழுக்க வேண்டியிருக்
கிறது. வெளிநாட்டு மூலதன மில்லாமல் சிக்கலான அபி வி ரு த் தி ப் பிரச்னைகளுக்கு அவை தீர்வு காண்பது இன்ன மும் அசாத்தியம். அரச சட் டத்தின் மட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது இந்தியா வி லு ம் மெக்ஸிக்கோவிலும்
அது போதியளவுக்குக் கூடுதலா

கவும் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் மிகவும் குறைவாக வும் இருக்கிறது. சோஷலிஸத் திசையமைவு கொண்ட வளர் முக நாடுகள் பன்னட்டு நிறு வனங்களை கட்டுப்படுத்துவ தற்கு மிகச் சிறந்த வாய்ப்புக் களைக் கொண்டுள்ளன. ஏனெ னில் அவை பொதுத்துறை யைக் கொண்டிருக்கின்றன, மத்திய அரசாங்கத்தின் உறுப் புக்களே அவற்றின் பொருளா தாரங்களை நடத்துகின்றன.
பன்னட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை வரம்பிடுவதற் குத் தீர்க்கமான நடவடிக்கை களில் தேசிய மயமF க்கமானது பொருளாதாரச் சுதந்திரத்தை அடைகின்ற மார்க்கத்தில் ஓர் கருத்தாழமுள்ள நடவடிக்கை யாக இருக்கும். பன்னட்டு நிறு வனங்கள் இந்த நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றியமைக் து வருகின்றன. குறிப்பாக, சர்வ தேச ஸ்தாபனங்களின் மூலம் எதிர்நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக இவ்வாறு செய்கின் றன. இதைத் தொ ட ர் ந் து தேசிய மயமாக்கத்தை மேற் கொள்ளும் ஒரு நாடு பல பன் ஞ ட் டு நிறுவனங்களினலும் அவற்றின் அரசாங்கங்களின லும் ஏகாதிபத்தியத்தின் ஐக்கி யப்பட்ட சக்திகளினலும் நிர்ப் பந்தத்திற்கு உட்படுகின்றன.
கேள்வி: வளர்முக நாடுகளே பன்னுட்டு நிறுவனங்களை அமைப்பதை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?
பதில்; உலகப் பொருளா தாரத்தில் ஒப்பீட்டளவிலான மிகச் சமீபத்திய இயல் நிகழ்வு இது. இன்று சுமார் 40 வளர் முக நாடுகள் மூன்ரும் உலகின் பல்வேறு பாகங்களில் சுமார்
59
1,300 துணை நிறுவனங்களைக் கொண்டிருககின்றன. L95 pS) லைச் சேர்ந்த பெட்ரோபாஸ், குவைத் பெற்ருே லியம் போன்ற சில கம்பெனிகள் சர்வ தேச ஏகபோகங்களின் முக்கிய மான குழுவில் பாதுகாப்பான இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. உண்மை யில், பன்னட்டு நிறுவனங்க ளின் மொத்த மூலதனத்தில் அவற்றின் பங்கு இன்னமும் பெரியதாக இல்லை. இருப்பி னும், அந்நிய ஏகபோகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் அவை இன்னமும் ஓர் ஸ்தூல
L) / l GoÖT பாத்திரத்தை வகிக் கின்றன.
சமீப ஆண்டுகளின்போது வளர்முக நாடுகள் தமக்
கிடையே ஒத்துழைப்பை ஊக்கு விக்கவும் 'தம்முடைய சொந் தப் பொருளாதார வலிமை யின் மீது கூட்டாகச் சார்ந்து நிற்கும்' கருத்தை முன்வைக்க வும் கடும் முயற்சிகளைச் செய்து வருகினறன. இந்த முயற்சிகள் பன்னுட்டு மூலதனத்தின் மீது விடுதலை பெற்ற நாடுகள்
சார்ந்து நிற்பதைக் குறைக்கும்
நோக்கத்தைக் கொண்டிருக் கின்றன.
மறுபுறத்தில், பன்னுட்டு நிறுவனங்களுக்கும் வளர்முக நாடுகளின் தேசிய நலன்களுக் கும் இடையிலான முரண்ப டு களின் முடிச்சை நீதி, சமத் துவம், ஆர்வமுள்ள ஒவ்வொரு தரப்புக் களுக்கும் மரிய  ைத ஆகியவற்றின் கோட்பாடு களின்
மீது சர்வதேசப் பொருளா தார உறவுக%ள மறுகட் டமைப்பு செய்தால் மாத் திரமே உண்மையிலேயே அவிழ்க்க முடியும்.
*

Page 32
அரசியல் கல்வி
விஞ்ஞான
சோஷலிஸம்
இந்த இதழ் தொடக்கம் விஞ்ஞான சோஷலிஸம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப் படவுள்ளன. இக்கட்டுரைகளில் விஞ்ஞான சோஷலிஸத் தத்துவம், பாட்டாளி வர்க்க சர்வதேசியம், கம்யூளிஸ்ட் மற்றும் தேசவிமோசன இயக்கம், வளர்முக நாடுகளின் சமூக முன்னேற்றம், சோஷலிஸத்திற்கு மாறிச் செல்வதற்கான மார்க்கங்கள் ஆகியன பற்றி இக்கட்டுரைகள் விளக்கிக் கூறும்.
விஞ்ஞான சோஷலிஸத் தத்துவத்தை கார்ல் மார்க் ஸும் பிரடெரிக் எங்கெல்ஸும் விளாதிமீர் லெனினும் விருத்தி செய்தனர் என்பது நன்கறிந்த விஷயம். குறிப்பாக, விஞ்ஞான சோஷலிஸம் பற்றிய தத்து வத்தை அவர்கள் இரண்டு வழி களில் பிரயோகித்தனர். விரி வான அடிப்படையில் அவர்கள் அதை ஓர் முதலாளித்துவத்தி னுடைய தவிர்க்க முடியாத வீழ்ச்சியினதும் சோஷலிஸத்
தின் வெற்றியினதும் ஓர் சர் வாம்சம் தழுவிய தத்துவவியல், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஆதாரப்படுத்தலாக, தொழிலாளி வர்க்கப் போராட் டத்தில் ஜீவாதார நலன்களை யும் கடமைகளையும் விஞ்ஞான அடிப்படையில் வகுத்துரைப்ப தாகக் கண்டனர். குறுகிய பொருளியலில், வி ஞ் ஞான சோஷலிஸமானது மார்க்ஸியம் . லெ னி னி ய த் தி ன் மூன்று தோற்றுவாய்ப் பகுதிகளில்

61
ஒன்று, அது தொழிலாளி வர்க் கத்தின் வரலாற்றுப் பணியை மிகவும் வெளிப்படையாகவும் துல்லிதமாகவும் சமூக மற்றும் அரசியல் ஆதாரப்படுத்தலை வகை செய்கிறது, அதனை நடை. முறைப்படுத்துவதற்கான நிபந் தனைகளையும் மார்க்கங்களையும் வ ழ ங் கு கி ற து. அது சமுதா ய த தை உருமாற் றும் பொதுவான சமூக, அ ரசி ய ல் சட்டங்களையும் மார்க்கங்களையும் முறைகளையும் வடிவங்களையும் ஆராயும் ஓர் விஞ்ஞானமாகும். விஞ்ஞான சோஷலிஸம் பாட்டாளி வர்க் கத்தின் வர்க்கப் போராட் டத்தை, சோஷலிஸப் புரட் சியை, சோஷலிஸ் நிர்மாணத் தின் சமூக அரசியல் விதிகளை, உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கை ஆராயும் ஓர் விஞ் ஞானமாகும்.
அடிப்படைப் பிரச்னை
மார்க்ஸியம் - லெனினியத் தின் ஓர் தோற்றுவாய்ப் பகுதி என்ற வகையில் விஞ்ஞா ன சோஷலிஸம் மார்க்ஸிய தத் துவவியலோடும் அ ர சி ய ல் பொ ரு ளா தா ர த் தோ டும் உறுப்பு ரீதியாக இணைந்திருக் கிறது, மேலும் அ வ ற் றி ன் முறைமையியல், பொதுவான தத்துவார்த்த அ டி த் த ள ம் ஆகியவற்றின் மீது நேரடியா கச் சார்ந்திருக்கிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதப் புரிந்துணர்வு, உபரி மதிப்பு பற்றிய தத்துவம் ஆகிய இரு பெரும் மார்க்ஸிய கண்டுபிடிப் புக்கள் காரணமாக விஞ்ஞான சோஷலிஸம் தோன்றுவது சாத் தியமாகியது. விஞ்ஞான சோஷ லிஸத் த த் து வ த் தை ப் eபா று த் த வரையில் அது
மார்க்ஸிய - லெனினியத்தின் தத்துவவியல் மற்றும் பொரு ளா தா ர த் தத்துவத்தினது தர்க்க ரீதியான முரணற்ற தொடர்ச்சியும் வளர்ச்சியும் முழுமையும் ஆகும். இது அதனுடைய குறிக்கோள்களை யும் நோக்கங்களையும் அதனது நடைமுறை சார்ந்த அரசியல் எதார்த்தங்களையும் மிகத் துல் லிதமாகத் தெரிவிக்கிறது.
இந்தத் தத்துவத்தின் அடிப் படைப் பிரச்னை தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பணி பற்றிய பிரச்னையாகும். மார்க் ஸியத்தின் மாபெரும் கண்டு பிடிப்பு, விஞ்ஞான சோஷலி ஸத்தின் மூலைக்கல் தான் அதன் ஆ ழ மா ன விஞ்ஞானபூர்வ ஆதாரப்படுத்தலாகும். வர லாற்றுப் பொருள்முதல்வாதத் தி லி ரு ந் து வேறுபட்டதான விஞ்ஞான சோஷலிஸம் எல்லா அல்லது பல சமூக-பொருளா தார உருவாக்கங்களில் செயல் படும் பொதுவான சமூகவியல் நியதிகளை ஆ ரா ய வி ல் லை. ஆனல், சோஷலிஸ் உருவாக்கத் தின் திட்ட வட்டமான நியதி கள், அதன் தோற்றம், ஸ்தா பிதம் மற்றும் வளர்ச்சியை ஆராய்கிறது. அரசியல் பொரு ளாதாரத்தைப் போ ல ன் றி விஞ்ஞான சோஷலிஸம் பொரு ளாதாரத்தின் மீது கவனத்
தைக் குவிக்கவில்லை. ஆனல் சோஷலிஸத்தின் கீழ் சமூகப் பொருளாதார உறவுகளையும்
அவற்றின் வளர்ச்சி நியதிகளை யும் கவனத்தில் கொள்கிறது. சோ ஷ லி ஸ நிர்மாணத்தின் பொதுவான தத்துவமாக அது விளங்குவதால் திட்ட வட்ட மான சமூக விஞ்ஞானங்களுக் கும், சமூக வாழ்வின் தனித் தனி புலப்டாடு அல்லது ஒப்பீட்

Page 33
62
டளவில் குறுகிய துறைகள் பற்றிய அனுபவ ரீதியிலான, சமூகவியல் ஆய்வுகளுக்கும் ஓர் மு றை  ைம யி லா ன அடிப் படையை வகை செய்கிறது.
ஒரு சுயாதீனமான விஞ்ஞா னம் என்ற வகையில் லிஞ்ஞான சோஷலிஸம் தனது சொந்த நியதிகளையும் வகை யருக்களை யும் கொண்டிருக்கிறது. முதலா ளித்துவ சமுதாயத்தை சோஷ லிஸ் சமுதாயமாய் புரட்சிகர மாக மறுகட்டமைப்பு செய்யும் போக்கில் கணிசமான அம்சங் களை அவை வெளிப்படுத்துகின் றன. சோஷலிஸப் புரட்சியை ஸ்தாபிப்பது மற்றும் முதலா ளித்துவத்திலிருந்து சோஷலி ஸத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்தில் பா ட் டா வி வர்க்க சர்வாதிகாரத்தின் ஸ்தா பிதம் ஆகியவற்றை ஆளுகின்ற விதிகளை யும் விஞ்ஞான சோஷ லிஸத்தினுல் ஆராயப்படும் விதி கள் உள்ளடக்குகின்றன. இவை பொதுவான சமூகவியல் அல் லது பொருளாதார விதிகள் அல்ல. ஆனல் பொதுவான சமூக-அரசியல் விதிகள். இவை விஞ்ஞான சோஷலிஸத்தின் தனித்துவங்களைப் பிரதிபலிக் கின்றன. இந்த நியதிகள் யாவும் உ ண் மை யி லே யே பொது வான வை. ஏனெனில் அவை சமூக வாழ்வை சோ ஷ லி ஸ் அடிப்படை யில் உ ரு மா ற் று வதில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்துகின் றன. மேலும் அவை ஒன்று, இரண்டு அம்சங்களை அன்றி சமுதாயம் முழுவதையும் உள் ளடக்குகின்றன. வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் விதி கள் மற்றும் வகையினங்களோடு ஒ ப் பி டு கை யி ல் விஞ்ஞான சோஷலிஸத்தின் வி தி க ளு ம்
நியதிகளும் கூ டு த ல் திட்ட வட்டமானவை, கூடுதலாகக் குறிப்பிடத்தக்கவை.
வர்க்கப் போராட்டித்தின் வழிகாட்டி
விஞ்ஞான சோஷலிஸம் பாட் டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினதும் தொழி லாளி வர்க்கம், மார்க்ஸியலெனினியத்தின் க ட் சி க ள், சோஷலிஸ் நாடுகளின் கொள் கை க ளு க் கு அடிநாதமாக விளங்கும் பாரிய கோட்பாடு களதும் வழிகாட்டியாக விளங் கும் ஓர் விஞ்ஞானமாகும். மார்க்ஸியம் - லெனினியத்தின் அனைத்து தோற்றுவாய்ப் பகுதி களிலும் இத்தத்துவமானது புரட்சிகரப் போராட்டத்தின் நடைமுறையோடு கூ டு த ல் நெருக்கமாகப் பின்னிப் பிணைந் திருக்கிறது, சோஷலிஸ் நிர் மாணத்தின் விஞ்ஞான அடிப் படையிலான வழிகாட்டுதலாக விளங்குகிறது, மனிதகுலம் முதலாளித்துவ த் தி லி ரு ந் து சோஷலிஸத்திற்கு மாறிச் செல் லும் வரலாற்றுப் போக்கின் வளர்ச்சி நியதிகளையும் அத்தி யாவசிய அம்சங்களையும் தெரி விக்கிறது. இந்த புறநிலையான, இயல்பான வ ர லா ற் று ப் போக்கு காரணியின் செயல்பாட்டுடன் பிரிக்க முடியாத தொடர்போடு கருத்திற் கொள்ளப்படுகிறது, பிரதானமாக கம்யூனிஸ்ட் கட் சியின் தலைமையிலான பாட் டாளி வர்க்கத்தினது வரலாற் றுப் பணியின் கண்ணுேட்டத்தி லிருந்து கருத்திற் கொள்ளப் படுகிறது. விஞ்ஞான சோஷலி ஸத்தின் பிதா மகர்கள் அதை பாட்டாளி வர்க்க இயக்கத்தின்
அதனுல் அகநிலைக்

N
ஞல்
63
தத்துவவியல் வெளிப்பாடாக வும் தொழிலாளி வர்க்க இயக் க த் தி ன் தத்துவமாகவும்
வேலைத்திட்டமாகவும் விளக்கிக் கூறினர்.
ஓர் குறிப்பிட்ட சமூக வளர்ச்
ப் போக்கை ஆராயும் வர லாற்று விஞ்ஞானங்களிலிருந்து வேறுபட்ட வகையில் விஞ் ஞான சோலிலிஸமானது இந்த அனுபவத்தைத் தத்துவார்த்த ர்தியில் பொதுமைப்படுத்தப் பட்ட வடிவத்தில் வெளிப்படுத் துகிறது.
சமுதாயத்தின் சோஷலிஸ் உருமாற்றத்திற்கான போராட் டத்தின் முக்கிய கட்டங்களுக்கு இசைவாக விஞ்ஞான சோஷ லிஸம்,
(அ) பாட்டாளி லர்க்கத்தி ஆட்சி அதிகாரத்தை எ டு த் து க் கொள்வதற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் மற்றும் தேச விமோ
சன இயக்கம் முழுவதினதும்
நடைமுறை
(ஆ) முதலாளி த் து வ த் தி லி ரு ந் து சோஷலிஸத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்
தில் சோஷலிஷ நிர்மாணத்தின்
(இ) சோஷலிஸச் சமுதாயத் தின் முன்னேற்றம் மற்றும் கம் யூனிஸ் சமுதாயமாக அது வளர்ச்சியுறுவது ஆ கி ய வ ற் றை ப் பொதுமைப்படுத்து ®ಖತ್ಮ
சோவியத் கு டி ய ர சி ல் சோஷலிஸப் புரட்சி வாகை சூடியதன் பின்னர், குறிப்பாக உலக சோஷலிஸ் அமைப்பு உரு
வாகியதன் பின்னர் சோஷலிஸ நிர்மாணம் பற்றிய பிரச்னை கள், உலகப் புரட்சிகர மற்றும் விமோசன இயக்கத்தின் பிரச் னைகளுடன் சேர்ந்து விஞ்ஞான சோஷலிஸத் தத்துவத்தை தத் துவார்த்த ரீதியிலும் நடை
முறையிலும் நோக்க முடிந் துள்ளது.
இன்று சோஷலிஸ் சமுதா
யத்தின் விஞ்ஞான அடிப்படை யிலான வளர்ச்சி மற்றும் மேம் படுத்தலுக்கான வழிகாட்டுதல் சம்பந்தமான பி ர ச் னை களை ஆராய்வதற்கு இன்று கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. புரட்சிகர நடைமுறை யின் வளர்ச்சி புதிய பிரச்னை களுக்கு எழுச்சி தருகிறது. இவை யாவும் வி ஞ் ஞா ன சோஷலிஸத்தினல் ஆராயப்படு கின்றன. இத்தத்துவமே புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.
சர்வதேச இயல்பு
விஞ்ஞான சோ ஷ லி ஸ் ம் அடிப்படையிலேயே சர்வதேசிய மானது. எந்தவொரு தனி நாட் டினதும் அனுபவமானது பாட் டாளி வர்க்க ச ர் வா தி கா ரத்தை ஸ்தாபிப்பது மற்றும் డివణ్య கம்யூனி ஸ்த்தையும் நிர்மாணிப்பது ஆகியவற்றின் பொது வT ன, திட்டவட்டமான அம்சங்களின் உருவரையினுர டாகவே ஆரா யப்படுகிறது. சமுதாயத்தின் சோஷலிஸ உருமாற்றத் தினது பொதுவான, சர்வதேசக் கட மையைக் கையாள்வதில் ஒவ் வொரு நாட்டினதும் ஸ்தூல மான அனுகுமுறைகளில் தேசிய தனித்துவங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்

Page 34
64
என்று விஞ்ஞான சோஷலிஸம் போதிக்கிறது. ஸ் துர ல மா ன வரலாற்று அனுபவம், கம்யூ னிஸ்ட் கட்சிகளது நடவடிக்கை களில் திட்டவட்டமான வடி வங்கள், முறைகள் மற்றும் உ பா யங் க ளி ன் பன்முகத் தன்மை ஆகியன சர்வதேசத் தத்துவம் என்ற வகையில் விஞ் ஞான சோஷலிஸத்தின் முக்ெ யத்துவத்தைக் கூடுதல் வலுவு டன் எடுத்துக் காட்டுகிறது. விஞ்ஞான சோஷலிஸத் தத்து வத்தைத் தேசிய அ ல் ல து பி ரா ந் தி ய ' வகையினங்க ளாக' செயற்கையாகத் துண் டாடுவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சிகளும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளைத் திருத்திவமைப்பதிலேயே முடிவ டைந்துள்ளன, தொழிலாளி வர்க்க இலட்சியத்திற்குப் பாத கமானதாகவே இருந்துள்ளன.
விஞ்ஞான சோஷலிஸ்மானது ஒர் ஜீவவலுவுள்ள ஆக்கபூர்வ மான போதனை. அது சித்தா ந் தவாதத்துடன் சிந்தனைத் தேக் கத்துடனும் இசைவுபடாதது. வாழ்வின் இயக்கவியலும் புரட் சிகரப் போராட்டத்தின் நடை முறையும் சோஷலிஸ் நிர்மாண மும் விஞ்ஞான சோஷலிஸத் தத்துவத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குத் தீர்க்கமாகப் பங் களிக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் விஞ்ஞான சோஷலி ஸத்தின் அறிவுக் களஞ்சியத்திற் குத் தமது பங்களிப்பைச் செய் கின்றன, தமது சொந்த நடை முறை அனுபவத்தை விஞ்ஞான அடிப்படையில் பொதுமைப் படுத்துவதன் மீது சார்ந்து நிற்
கின்றன. அதே சமயம் அவை பொது வா ன தத்துவவியல் பிரச்னைகள் குறித்து கூட்டாகப் பாடுபடுகின்றன, அதன்மூலம் அடிப்படையிலேயே புதியதான கோட்பாடுகளையும் முடிவுகளை யும் கொண்டு விஞ்ஞான சோஷ லிஸத் தத்துவத்தைச் செழு மைப்படுத்துகின்றன.
விஞ்ஞான சோஷலிஸம் கட்சி உணர்வுடன் ஆழத் தோய்ந் துள்ள ஓர் விஞ்ஞானம், அது தொழிலாளி வர்க் க த் தி ன் சோஷலிஸ் நலன்களையும் குறிக் ' கோள்களையும் நேரடியாகவே வெளிப்படுத்துகிறது. இந்த ' நலன்களும் குறிக்கோள்களும் சமூக முன்னேற்றத்தின் தேவை' களே எந்த அளவுக்கு ஈடுசெய் இன்றனவோ அந்த அளவுக்கு 1, விஞ்ஞான சோஷலிஸம் பற்றிய' கட்சி உணர்வு உலக புரட்சிகர நி க ழ் வு ப் போக்கு மற்றும் சோஷலிஸ் நிர்மாணப் பிரச்னை களுக்கான உண்மையிலேயே விஞ்ஞானபூர்வ, ஸ்தூலமான அணுகுமுறையை நிர்ண யி க் கிறது. விஞ்ஞான சோஷலிஸத்' தத்துவத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சி கம்யூனிஸ விரோதத் திற்கு எதிராகவும் சந்தர்ப்பவl தத்திற்கு எதிராகவும் சீர்/ திருத்த வாதத்திற்கு எதிரா வும் திருத்தல் வாதத்திற்கு" எதிராகவும் ஒர் செயலூக்க , முள்ள எதிர்த் தாக்குதலை முன் வைக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 35
தத்துவமும் நடைமுறை
= . ܐ - ܒ -
சோஷவிவம் தத்துவமும்
ܘ ܒ ܒ ܒ = ====ܒܸܒܸܨܒܬܐ ܒ ==G
- - - - - - - -
E7 בד בבד =3
 
 
 
 

ஸ்-செய்திப் பத்திரிகையாக
puկմ
பின்வரும் முகவரிக்கு
நடைமுறையும்