கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.04

Page 1
蚤as ü அனவருக்கு
ప్రతిష
முதலாளித்து
 


Page 2

நொவஸ்தி செய்தி ஸ்தாபனத் தயாரிப்பு
தத்துவமும் நடைமுறையும்
சோவியத் சித்தாந்த அரசியல் பத்திரிகைகளின் மாதாந்த மஞ்சரி
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, கொழும்பு 7 லுள்ள
சோவிய த் சோஷலிஸக் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் தகவல் பிரிவின் தலைவர் ØJ ஓ.
வொல்கோவ் அவர்களால் கொழும்பு10, 93, மாளிகாகந்த ருேட், மரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட்து.

Page 3
உள்ளடக்கம்
இன்றைய à? ଓର
g 2 பரொஸ் த்ரொய்காவுக்குச் விவகாரங்கள் சித்தாந்த மறுசீரமைப்பை
வழங்கல் 03
மார்க்வRயம்- ஆர். உல்யாணுேவ்ஸ்கி லெனினியமும் லெனினும் கிழக்குலகும் 14
சோஷலிஸக் கருத்துக்களின் 6TD5 காலமும் செல்வாக்கு 18 சமாதானம், படைக் அபிவிருத்திக்காகப்
mைப்புக்கான படைக்குறைப்பு 22 (5 ற ч பியதோர் விளாதிமிர்ஸ்கி வாய்ப்புக்கள் சர்வாம்சப் பந்தோபஸ்து
அனைவருக்கும் சமமானது 26 வரலாறும் விக்தர் டெனிலோவ் -
1a Ara கூட்டுறவுமயமாக்கத்தின் 9) Lîn UpLD ஊற்றுக் கண்களும்
அதன் படிப்பினைகளும் 31
சோவியத் சமுதாயம்:
சோவியத் யூனியனில் மறுசீரமைப்பு: இதுவரை
வாழ்வும் சாதிக்கப்பட்டிருப்பது என்ன? 35 பிரச்னைகளும் சோவியத் யூனியன்
வேலையில்லாப் பிரச்னைக்கு - முகங்கொடுக்கிறதா? 40 சோஷலிஸமம் புறவெளியைக்
ஏஷ (up o கண்டறிவதற்கான இன்றைய உலகும் வாய்ப்புகள் 44
ர் உலகம் இளைஞர் பற்றி லெனின் 48 இளைஞர் 9. மேற்குலகில் அரசியல்
அதிதீவிரவாதமும்
வளரும் நாடுகளின்
5
2
இளம் மக்களும்
யூரி சம்பத்யான்
o இன்றைய தேசிய-ஜனநாயகப்
அரசியல் கல்வி சோஷலிஸத்துக்கு
மாறிச்செல்வதற்கான மார்க்கங்கள் 60

th
இன்றைய
பெரொஸ்த்
விவகாரங்கள்
புரட்சிகர ரொய்காவுக்குச்
சித்தாந்த மறுசீரமைப்பை
வழங்கல்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மிகையில் கொர்பச்சேவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முழு நிறைவுக் கூட்டத்தில் 1988 பெப்ரவரி 18ஆந் திகதி உரையாற்றினுர், அவர் ஆற்றிய உரையின் சர்வதேச அம்சங்கள் பற்றிய
பகுதியைக் கீழே தருகிறேம்.
கடந்த காலத்தின் அனுப வத்தையும் படிப்பினைகளையும் எமது மனங்கள், ஆன்மாக்களுக் குள் உணர்வு பூர்வமாக ஊடுரு வச் செய்துள்ள நாம், நாம் வாழுகின்ற சமுதாயம் சம்பந் தமான விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் ஆ ரா ய வு ம் வ கை ப் ப டு த் த வுமான கட மையை வரித்துக் கொண்டுள் ளோம். இதே விதத்தில்தான், மிகத் துல்லிதமாய் சர்வதேச அடிப்படையிலும் கூட நாம்
பிரச்னையை முன்வைத்தோம். எமது நாடு வாழ்ந்து வரும் உல கைச் சுற்றியுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்வது, விஷயங்களை வகைப்படுத்துவது, ஆராய்வது என்பதே இப்பிரச்னை, ஸ்தூல மான பகுப்பாய்வின் காரண மாக, பெரோஸ்த்ரோய்க்காவுக் கும் புதிய அரசியல் சிந்தனைக் குமான அவசியத்துக்கு நாம் வந்துள்ளோம். இவ்விதம், இன் றைய எதார்த்தங்களை விஞ் ஞான ரீதியில் அங்கீகரிப்பதற்

Page 4
4
கான ஒர் முன்னேற்றம் காணப் ப ட் டி ரு க் கிற து; இதை ஓர் புதுமைப் புனை வான, இயக் காற்றல்மிக்க கொள்கையாக
உருமாற்றமுடியும்.
மனிதகுலத்தின் உயிர் வாழ் வுக்குத் தவிர்க்க முடியாத நிபந் தனை என்ற வகையில், நியூக் லியர் ஆயுதங்கள் இல்லாமல் சமாதானத்தை நோக்கி முன் னேறுவதறகான ஒர் வேலைத் தி ட் ட த்தை 1986 ஜனவரி 15-ம் திகதி விடுத்த அறிக்கை யில், கட்சிக் காங்கிரசுக்கு முன் னமேயே, நாம் பிரகடனம் செய்தோம். சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் 27-வது காங் கிரஸ், இரண்டு நூற்றண்டு களின் திரும்பு முனையில சமா தா ன சக வாழ்வுத் தத்துவத் தைப் பற்றி விரிவான விளக் கத்தைக் கொடுத்தது, சர்வா ம் சம் தழுவிய சர்வதேசப் பந் தோபஸ்து அமைப்பு பற்றிய கருத்தமைப்பை ஸ்தாபித்தது.
படைக்குறைப்புத் துறையில் நாம் மேற்கொண்டுள்ள முன் முயற்சிகளும், சர்வதேச அரங் கில் எம்முடைய ஏனைய திட்ட வட்டமான நடவடிக்கைகளும் திடீரென உருவாக்கப்பட்டவை
அல்ல, கடந்த கால த் தி ல் நிகழ்ந்தவை போன்று, பல் வேறு நடவடிக்கைகளுக்கும்
அல்லது ஏனைய அரசியல் முயற் சிகளுக்கும் மேற்குலகின் நட வடிக்கை களுக்கும் ரண பதில் நிகழ்வாக இருக்க வில்லை. அவை, ஓர் உறுதி வாய்ந்த, நிலையான விஞ்ஞா ன அடிப்படையில் வைக்கப்பட்டி ருக்கின்றன.
இவ்விதம், ஜெனீவாவுக்கும் பின்னர் ரெய்க் ஜா விக்கிற்கும் இறுதியாக, நியூக்லியர் ஆயுதங்
ஓர் சாதா
களில் குறைப்புக்களைச் செய் யும் முதலாவது ஒப்பந்தத்தைநடுத்தர வீச்சு மற்றும் குறுகிய வீச்சு ஏவுகணைகள் பற்றிய உடன்படிக்கையை - உயர் மட் டத்தில் அமெரிக்காவுடன் கைச்
சாத்திடுவதற்காக வாஷிங்ட னுக்கும் பாதை அமைக்கப் பட்டது. அதன் முக்கியத்து
வத்தை மதிப்பீடு செய்கையில், 1985-ம் ஆண்டின் ஏப்ரல் முழு நிறைவுக் கூட்டத்தினல் துவக்கி வைக்கப்பட்டு, கிரஸில் தத்துவார்த்த ரீதியாக வும் அரசியல் ரீதியாகவும் ஆதா ரப்படுத்தப்பட்ட கொள்கை யின் பிழையற்ற தன்மையை அது நடைமுறையில் நிரூபணம் செய்யும் என் தை நாம் அனை வரும் ஒப்புக்கொள்வோம் என நான் நம்புகிறேன் வாஷிங்ட னில் கைச் சாக்திடப்பட்ட உடன்படிக்கை மெ ய் யா ன படைக்குறைப்பின் துவக்கம் என நாம் கூறுகிருேம். அது அவ்வாறே இருக்க வேண்டு மென நாம் விரும்புகிருேம், அதற்கு ஓர் தொடர்ச்சி இருக் கக்கூடிய வகையில் நாம் பாடு படுவோம்.
ஆனல், இது நியூக்லியர் அச்சுறுத்தலுககு எ தி ரா ன போராட்டத்தில் சோஷலிஸ
நாடுகளும் ஏனய முற்போக்கு மற்றும் அமைதிபூர்வ நாடு களும், வெகுஜன இயக்கங்களும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் அணிசேரா இயக்கமும் மேற் கொண்ட முயற்சிகளின் ஒர் பலாபலன், ஓர் வெளிப்பாடு ஆகும்; புகழ்பூத்த விஞ்ஞானி கள், கலாசாரத் தொழிலாளர் கள், தி ரு ச் ச  ைப யி ன ரி ன் வீருர்ந்த முயற்சியின் டொறுபேறு ஆகும் அரசியல் வாதிகள் பலர், வாணிப உலகினதும் மற்றும்
2-வது காங்

•ן
莺*
இராணுவ வட்டாரங்களினதும் விவேகமுள்ள செயலூக்கமான நிலைப்பாட்டின் பின் வி%ள வா கும்.
சமாதானத்தின் உள்ளாற்றல் அமைந்துள்ள மட்டத்தின் ஒரு வித குறியிலக்கே இந்த உடன் படிக்கை. புதிய சிந்தனை மனங் களேக் கவ் விப்பிடித்திருப்ப
தோடு மாத்திர மன்றி, உலக அரசியலிலும் செ ல் வா க் கு செலுத்தத் தொடங்கியிருக்
கிறது என்பதற்கு இது சான்று. உடன்படிக்கையை வகுப்பது கூட, திரட்டப்பட்டுள்ள அனு பவம் சம்பந்தமாய் போத%ன தருவது சிரமம் மிக்கவையாக இருந்தாலும் கூட, சமத்துவ முள்ள பேச்சுக்களின் பயனுள்ள தன்மை நிரூபிக்கப்பட்டிருக் கிறது; இதில் பரஸ்பர நலன் களும் அக்கறைகளும் வழு வா மல் கணக்கில் எடுத்துக் கொள் ளப்படுகின்றன.
ஆனல், உ ட ன் ப டி க் கை கைச்சாத்திடப்பட்டமை மன நிறைவுக்கான காரணமல்ல, சித்தாந்தவியல் உள்ளிட, படைக் குறைப்புக் கும் சமாதானத்துக் குமான போராட்டத்தில் ஒரு புதிய கட் டத்தை அது திறந்து வைத்
திருக்கிறது என்று கூறமுடியும்.
இருப்பினும், மனநிறைவின் ஆரம்ப நாட்கள் முடிந்த உட னேயே, சோவியத் யூனியனு டன் உறவுகளை மாமூலாக்கு வதை எதிர்ப்பவர்கள் வெறிக் கூச்சலைக் கிளப் பத் தொடங் கினர், உடன்படிக்கையை அங் கீ க ரி ப் ப த ந் கு எதிரான போராட் த்தில் தமது சக்தி களை அணிதிரட்டினர். அமெ ரிக்க நிர்வாகம் தனது சொல் லுக்கு ஏற்ப உடன்படிக்கையை
போராட்டம் ,
5
உயர்த்திப் பிடித்துவருகிறது. இருந்த போதிலும், அது ஒரே சமயத்தில் அதிதீவிர வலதுசாரி களின் சோவியத்-விரோத, கம்யூனிஸ் விரோதக் கூச்சலை எதிரொலிப்புச் செய்கிறது. சொற்களில் மாத்திரமல்ல. * சோவியத் அச்சுறுத்தலின் அதிகரிப்பு' என்ற அதேமுகாந் திரத்தின் கீழ் இராணுவவாதப் பாணியிலும் சில நடவடிக்கை களை மேற்கொள்கிறது. எமது எல்லைகளில் ஆத்திரமூட்டல் களை நாம் மீண்டும் கண்ணுற் ருேம். அமெரிக்காவுக்கு விஜ யம் மேற்கொண்டபோது உரு வாகிய சூழ்நிலைக்கு எதிராக இது இருக்கிறது.
நேட்டோ வின் ஐரோப்பியப் பகுதியில் இராணுவ வாத நட வடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு பெருகியுள்ளன. உடன். படிக்கையின் கீழ் அ பூழி க் க ப் படவுள்ள ஏவுகணைகளுக்கு ஒர் 'ஈடுகட்டுதல" ஒழுங்கு செய் வதில் அவர்கள் அவசரம் அவ சரமாகச் செயல்படுகின்றனர். குறிப்பாக, கடலிலும் ஆகா யத்திலும் உள்ள இதர நியூக் லியர் ஆயுதங்களின் 'ஏனைய' வகைகளை நவீன மக்கவும் அதி கரிக்கவும் அவர்கள் திட்டமிடு கின்றனர்; இவை உடன்படிக் கை யி ல் உள்ளடங்கவில்லை என்று வெறித்தனமாகக் கோரு கின்றனர், வருங்காலத்திலும் கூட நியூக்லியர் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான மறுப்பை லண்டனிலிருந்தும் பாரிசிலிருந் தும் பிரசல்ஸிலுள்ள நேட்டோ தலைமையகத்திலிருந்தும் நாம் மீண்டும் கேட்கிருேம்.
உடன்படிக்கையின் அங்கீ காரம் மற்றும் கேந்திர ஆயுதங் களில் குறைப்புக்கள் செய்வது பற்றிய பேச்சுக்கள் குறித்த

Page 5
6
அறிக்கைகள், பிரி ட் ட னு ம் பிரான்சும் நியூக்லியர் ஆயுதங் களின் பெருக்கத்தைப் பெரு வீதத்திலும் முடிவுக்குக் கொண்
டுவர எண் ருக்க வில்லை எ ன் ற அறிக்கைகளுடன் இணைந்து வருகின்றன. இது
முற்றிலும் மாறுபட்டது. குறிப் பாக, உடன்படிக்கை கைச்சாத் திடப்பட்டதன் பி ன் ன ர், நேட்டோ நாடுகள் இருதரப்பு மற்றும் பலதரப்பு இராணுவ ஒருங்கிணைப்புத் து றை யி ல் தமது செயல்பாட்டை அதிகரித் துள்ளன.
எம்முடைய பெரோ ஸ்த் ரோய்கா பற்றி உயர்மட்டப் பிரமுகர்கள் விடுத்துள்ள ஸ்துர லமான அறிவித்தல்கள், மீண் டும் 'கம்யூனிஸ்ட் விஸ்தரிப்பு' பற்றிய பேச்சுக்களை மாற்ருகக் கொ ன் டி ரு க் கி ன் ற ன; * யாரோடு செயலாற்றுவது' என்பதை ம ற ந் து வி டக் கூடாது என்றும், இன்றைய சோவியத் தலைமை தனது அமைப்பையும் அதன் 'புன் னகை இராஜதந்திரத்தையும்' மாற்றப் போவதில்லை என்பது ஐ ய த் தை ஏற்படுத்துகிறது என்றும் எச்சரிக்கை செய்யப்
படுகிறது.
சோவியத் யூனியனுடன் எந் த வி த மா ன பேச்சுக்களை யும் நடத்துவதில் அர்த்தமில்லை என்று அவர்கள் மீண்டும் வலி யுறுத்துகின்றனர்; அது நம்பிக் கைக்கு அருகதையற்றது என்று கோருகின்றனர் பிற்போக்கான
க ைடக்கோடி நிலையிலுள்ள சோவியத்-விரோத சக்திகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்
றன. நானுவிதமான 'ஆய்வா ளர்களும்' கிரெம்ளினியலாள ர்களும் கிலியூட்டும் பரிந்துரை களைத் தமது அரசாங்கங்களுக்
குச் செய்கின்றனர்; பொது மக் களைக் குழப்பமடையச் செய் கி ன் ற ன ர்; படை குறைப்புப் போக்கு தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டால் மேற்கிற்கு ஏற்படக் கூடிய "அழிவுகரமான பின் விளைவுகள்' பற்றி அச்சு றுத்துகின்றனர்.
பெரோ ஸ்த்ரோய்கா மற்றும்
படைக் குறைப்புப் பிரச்னைகள் மீதான சித்தாந்தப் போராட் டத்தை எமது பிரதேசத்துக்குள், எமக்கு மத்தியில் கொண்டு வருவதற்கான முஸ்தீபுகள் தீவிரமாக்கப்படுகின்றன.
சோவியத் சமுதாயத்திலும் சோவியத் த லை மை யி லும் போராட்டம் வளர்ந்து வருவது பற்றியும், பெரோஸ்த்ரோய்கா வுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அயல் துறைக் கொள் கைக்கும் ஏ ற் க ன வே ** எ தி ர் ப் பு' தோ ன் றி, வளர்ந்து வருவது பற்றியும் ஆத்திரமூட்டக் கூடிய கண்டு பிடிப்புகளை 'வானுெலிக் குரல் கள்' பரப்பி வருகின்றன.
கட்சி வரித்துக்கொண்டுள்ள குறிக்கோள்களைச் சாதிக்கும் வாய்ப்பில் ஸ்திரமின்மையை யும் அவநம் பிக் கை யையும் விதைப்பதற்கு அவை விரும்பு கின்றன. இந்த சோஷலிஸ் விரோத ஆத்திரமூட்டல் கேந் திரங்கள் சோவியத் யூனியனின் பால் மாத்திரம் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக் கவில்லை - நாம் இதை நன்முகக் காண் கிருேம்.
சோஷலிஸத்தை மேலும் முழுநிறைவாக்கும் இயக் காற் றல்மிக்க போக்குகள் நடைபெற் றுவரும் ஏனைய சோஷலிஸ் நாடு

களுக்கு
வளர்ச்சி
எதிராகவும் அவை புதிய கவிழ்ப்பு நடவடிக்கை களின் முறைகளை அவசரம்
அவசரமாக உருவாக்கி வருகின் றன. தேசியத் தனித்துவங் களைத் தக்க முறையில் கணக் கில் எடுத்துச் செயல்படக்கூடி யதாக அவை ஒவ்வொன்றைப்
பற்றியும் திட்டவட்டமான முறைகளைக்கான விழைகின் றன.
அவை கவலை கொள்ளத்
தொடங்கியிருப்பது ஏன் என் பதை நாமறிவோம். இராணு வத் தொழில் தொகுப்பின் இலாபங்களுக்கும், அதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழு கின்றவர்களின் இலாபங்களுக் கும் படைக்குறைப்பு ஒர் அச்சு றுத்தலாக இருப்பது மாத்திரம் அதற்குக் காரணமல்ல; அவை சோ ஷ லி ஸ் க் கருத்துக்களின் ஆற்றலினது புத் தெழுச்சியை இட்டும், உழைக் கும் மக்களின் சமுதாயம் என்ற வ கை யி ல் சோஷலிஸத்தின் கெளரவம் அதிகரித்து வருவ தை யி ட் டு ம் அஞ்சுகின் றன. எமது நாட்டின் பாலான சிறப்பான உணர்வுகள் மீண்டும் வளர்ந்து வருவதனலும் சோவி யத் யூனியன் பற்றிய ஒரு புதிய **கண்டுபிடிப்பு’’ இடம்பெற்று வருவதனுலும் அவை கிலி கொண்டுள்ளன.
இவை யாவும், 'எதிரித் தோற்றத்துக்குக்' குழிபறிக் கின்றன; சோவியத்-விரோத மற்றும் ஏகாதிபத்தியக் கொள் கையின் சிக் தாந்தவியல் அடிப் படைகள் இவை தான். கடந்த தஸாப்தங்களின்போது பிற் போக்குவாதிகளுக்குச் சிறப் பாகப் பணிபுரிந்த யாவும் இப் போது சிதறி வருகின்றன. அதன் காரணமாகவே " வலது
7
சாரிகள்' சோவியத் யூனிய னின் முன்முயற்சி மற்றும் சமா தா ன க் கொள்கையையிட்டு மகிழ்ச்சி இ ல் லா ம ல் இருக் கின்றனர். எனவேதான், வேகத் தைப் பெற்றுவரும் படைக் குறை ப் பு ப் புகைவண்டியை நிறுத்துவற்கு அவர்கள் விரும் புகின்றனர்.
எமது சித்தாந்தப் பணியிலும் பிரச்சாரத்திலும் அவற்றைக் கண்டு பொருத்தமான நட வடிக்கைகளை எடுக்கவேண்டும்,
தோழர்களே,
சோவியத் கம்யூனிஸ் ட்
கட்சி மத்தியக் கமிட்டியின் மு ன் னை ய முழு நிறைவுக் கூட்டத்தின் பின்ன ரான காலகட்டத்தின்போது, ஐஎன்எப் உடன்படிக்கையுடன் சேர்ந்து மற்றுமொரு குறிப் பிடத்தக்க சர்வதேச சம்பவ மும் நடந்தது: ஆப்கானிஸ் தான் பி ர ச் னை க் குத் தீர்வு காணும் மார்க்கத்திலான நட வடிக்கைகளே அவை. அது சோவியத் மக்களிடம் நீண்ட காலமாகவே அக்கறையை ஏற் படுத்தியது, ஆழமான தாக்கத் தைக் கொண்டிருந்தது.
1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் கமிட் டியின் முழுநிறைவுக் கூட்டத் துக்குப் பின்னர், இந்நிலைமை பற்றி ஓர் துல்லிதமான, நேர் மையான ஆய்வை அரசியல் குழு மேற்கொண்டு, அதிலிருந்து ஒரு வழியைக் காணவும் துவங் கியது. ஆனல் எல்லாப் பிரச்னை களையும் நடைமுறையில் தீர்வு கா ண் ப தும், அப்பிராந்திய மோதலின் முக்கிய முடிச்சுக்கள் அனைத்தையும் அவிழ்ப்பதும் சாதாரண விஷயமல்ல என்பது

Page 6
8
நிரூபிக்கப்பட்டிக்கிறது. அதற்
·95 fTí2ð“ வாய்ப்புகள், 1985-ம் ஆண்டின் பிற்பகுதியில் நஜிபுல் லா வின் தலைமையிலான மெய் யான தேசிய சக்திகள் ஆப்கா னிஸ்தானின் அரசியல் மேடை யில் தோன்றியதன் பின்னரே உருவாகின. ஆப்கானிஸ்தான் ஓர் அமைதியான நடுநிலை யான, அணிசேரா ராஜ்யமாக இருக்கும் விதத்தில் மோதல் களுக்குத் தீர்வுகாணும் வெளிப் புற முன்தேவைகளும் தோன் றின. இது ஆப்கான் மக்களின் நலன்களுக்கும் இசை வு ப டு கிறது. இது எமது ராஜ்ய நலன் க ளு க் கு ம் கூட இசைவுபடு கிறது.
பத்து நாட்களுக்க முன்னர் விடுக்கப்பட்ட அறிக்கையை நீங்கள் நன்கறிவீர்கள். சரியா கச் சொன்னல், நாம் எவ்வாறு செயல்படவிருக்கி ருேம், நாம் எதில் நம்பிக்கை கொண்டுள் ளோம் என்பது பற்றி சகல தை யும் அது கூறுகிறது. அது எமது மக்களதும் எமது நேச அணி கள், நண்பர்களதும் புரிந்துணர் வையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. ஆப் கா ன் பிரச்னையைத் தமது சுயநல நோக்கங்களுக்காக மே லு ம் பயன்படுத்துவதற்கு எண்ணி யுள்ளவர்களை, புதிய எதார்த் தங்களுடன் அது எதிரிடுகிறது.
மேலும் அ வ ர் க ள் இந்த எதார்த் தங்களுக்கு இசைவுபட வேண்டியிருக்கும். ஆப்கானிஸ் தானைச் சுற்றிய நிலமைக்கு
அரசியல் தீர்வுகாண் பதில் பங்கு கொள்ளும் அனைவரதும் மெய் யான நிலைப்பா ட்டை, முன் னுள்ள மாதங்கள் காட்டும். நிச் ச ய மாக, தோழர்களே, ஆப்கானிஸ்தான் மோதலில் எமது பங்கேற்பு மிகவும் சிக்க லான பிரச்னை பெரோஸ்த்
ரோய்காவின் போக்கில் நாம்
வெற்றிகொள்வது, புதி ப சிந்த னையை நடைமுறைக் கொள்கை யாக முரணின்றி அமல் செய் வது பற்றிய பல்வேறு அம்சங் களை அது சம்பந்தப்படுத்து கிறது. இருந்தபோதிலும், அர யல் குழு சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் 27 வது காங் கிரசினது கோட்பாட்டு ரீதி யான போக்கிற்குக் கண்டிப் பாக இசைவுபடும் வகையில் இப் பிரச்னையில் செயல்பட்டு வருகிறது என்பதே இப்போ துள்ள முக்கிய மான விஷயம்
புகிய சிந்தனை சம்பந்தமான பிரச்னைகளை விஞ்ஞான ரீதியில் வகுத்துரைப்பதும், அவற்றின் சித்தாந்தவியல் ஆதாரப்படுத் துதலும் ஆ ர ம் பக் கட்டத் திலேயே உள்ளன என்பதை பொதுவாகக் கூறவேண்டும்.
கிளாஸ்நொஸ்ற்றின் விரிவு படுத்தல் நிலைமைகளில் இங்கு பெரும் பணி ஆற்ற வேண்டி யிருக்கும், அனைத்தையும் தாமா கவே கவனித்துக் கொள்வதும், நிகழ்வுகள் பற்றி சிறப்பான புரிந்துணர்வைப் பெறுவதும், சர்வதேச உறவுகளில் யுத்த அச்சுறுக்தலுக்குத் தேசந் தழு விய இயக்கத்தில் தேர்ச்சிச் திறனுடன் பங்கேற்பதும் சோவி யத் மக்களின் இயல்பான விருப் பமாகும்.
வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சாரம், விளக்கம் மற்றும் சர்வதேசப் பிரச்னைகளை ஆராய் வது ஆகியவற்றில் தகவல மற் றும் அறிவுத்துறை மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தேவை யான எல்லா நிலைமைகளும் உருவாக்கப்பட்டு வ ரு வி து இதற்காகத் தான்,
ф

9
எமது சித் தாந்த வியல் செயற் பாட்டின் மிகவும் முக்கியமான பகுதி இது எமது கருத்துக்கள் மற்றும் உள்நாட்டு ஒழுங்கிலான மாற்றங்கள் ச ம் பந் த மா க இருப்பதுபோலவே, புதிய சிந் தனையின் சாராம்சம் சம்பந்த மாகவும் சில பேரின் மனங் களில் குழப்பநிலை உள்ளது.
இது ஆச்சர்யமானதல்ல. பிரச்னைகள் மிகவும் கணிசமா 6ᏡᎢ ᎶᏡ0 ᎶᏂᎥ , முஃாப்பாகக் கூடி யவை; அ வ ற் றை ச் சுற்றி போராட்டமும் துவங்கப்பட்
டிருக்கிறது.
பி ர மா எண் ட மா ன புலப் பாட்டை, உலக் வரலாற்றின் மகத்தான இயக்கவியல்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒருவித மு ர ண் ந கை யை நாம் கண் ணுற்று வருகிருேம், அதில் பங்கெடுத்தும் வருகிருேம்.
2 , ᎧᏠ èᏂ, மட்டத்தில் பல்வேறு போக்குகளது உள்ளியல்பான சர்வதேசியமயமாக்கம், நாடு கள் மற்றும் மக்களின் தேசிய, பி ரா ந் தி ய வளர்ச்சிக்கான
தேர்வுகளின் எண்ணிக்கை மற்
றும் பன்முகத் தன்மையின் பெருக்கத்துடன் இணைந்து வரு கிறது, இவை இரண்டுமே உல கின், ஒருமைப்பாட்டை வலுப் படுத்துவதற்குப் பங்களிக்கின் றன.
அத்தகைய விஷயங்கள் தத் துவார்த்த ரீதியில் இன்னமும் கருத்தாழமுடன் ஆர யப்பட்டு நடைமுறை ப் படு த் த ப் ப ட வேண் டியுள்ளன. இது தத்து வார்த்த ரீதியிலும் பல பக்க விளைவுகளைக் கொண்ட கடமை யாகவுள்ளது.
நாம், **நலன் களின் சம
நிலை"யின் கருத்தமைப்பையும் பரஸ்பர சமத்துவமுள்ள பந் தோபஸ்தையும் அதிகார அர சியல் அடிப்படைய 4 க் கொண் டிருக்கும் இராணுவக் கருத்த மைப்புக்குச் சமநிலைப்படுத்து கிருேம்.
எம்முடைய ராஜ்ய நலன் கள், தேசங்களதும் வேறெந்த சமுதாயத்தின் உழைக்கும் மக் களதும் நலன்களுக்கு முரண் படவில்லை, சமாதானத்தைப் பேணிக் காக்காமல், முன்னேற் றமே இருக்காது; இக் கடமைக் குத் தீர்வு காணும் முகாந்திரத் துக்கு வெளியே எவரொருவரின்
நலன்கள் பற்றி பேசுவதும் விவேகமற்றது,
சர்வதேச அரசியலிலிருந்து
யுத்தத்தை விலக்கும் போராட் டம், இலட்சோப லட்சம் உயிர் களை ய வற்றுக்கும் மேலாக உழைக்கும் மக்களைப் பாது காப்பதறகான போராட்டமா கும்; ஏனெனில் உழைக்கும் மக்களே எந்தவொரு போர்களி ஞலும் முதலாவ காகவும் கடு மையாகவும் பாதிக்கப்படுகின் றனர்.
எதிரெதிரான அமைப்புக ளைக் கொண்ட நாடுகளுடன் மாமூலான வணிக உறவுகளை ஸ்தா பிப் து ஏனைய விஷயங்க ளுக்கு மே லாய், சோவியத்விரோதத் ைகயும் ஆ ட் ட ங் காணச் செய்கிறது; இவ் விதம் ஜனநாயக ஆதாயங்கள் மற்றும் அபிலாஷைகள் மீதான-பிற் போ க் கி ன் நிர்ப்பந்தத்தைப் பலஹினப்படுத்துகிறது.
இ ரா னு வ வா த த் தை த் துடைத்தழிப்பது - நாம்கூர்மை

Page 7
1 0
யாக எழுப்பி, காரியார்த்தபூர் வமாக, எதார்த்தமான விகத் தில் நாம் அணுகுகின்ற பிரச்னை, இது ஆகவும் பிற்போக்கான சக்திகளைக் கட்டுப்டுத்துவதற்கு உதவுவதோடு மாத்திர மன்றி, எல்லா இடங்களிலும் கூடுதல் தொழில்களையும் உறுதி செய் கிறது.
உழைக்கும் மக்களுக்கான நேரடிப் பயன்களுக்கு மேலதி கமாக, உழைக்கும் வெகுஜனத் தினரின் பொருளாதார ரீதியி லும் சமூக ரீதியிலும் செயலூக் கமுள்ள பகுதியின் வியாபிதத் திலும் இது முடிவடையும்; அதுவே ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் சமூக ஆதா ரத்தளமாகும்.
புதிய உலகப் பொருளாதார நியதியை நிர்மாணிக்கவும் மூன் மும் உலகில் கடுமையாகவுள்ள நெருக்கடிப் புலப்பாட்டை வெற்றி கொ ள் ள வு மா ன முயற்சி, அனைத்துக் கண்டங் களையும் சேர்ந்த இலட்சோப லட்சம் மக்களுக்கு மானிட உயிருக்குப் பெறுமதி வாய்ந்த நிலைமைகளை உருவாக்குவதை யும் வரலாற்றை உருவாக்குவ தில் அவர்களின் ஈடுபாட்டை யும் இறுதியில் பொருள்படுத்து கிறது இது உலக முன்னேற் றம், சுயாதீனமான வளர்ச்சி மற்றும் புரட்சிகர மாற்றத்தின் பாரிய காரணியுமாகும்.
உலகப் போக்குகளின் சிக் கலான தன்மையும் உலக அர சியலின் 'முயற்சிகள், திருப் பங்கள்" முன்னுணர்ந்து கூற
முடியா மையும், பெரும் சர்வ தேச வரவேற்பைத் தூண்டி விட்டுள்ள எம்முடைய சமாதா  ைத் தாக்குதலின் வீச்சும் அதி விசேட இயல்பும் சமாதான
ச க வாழ் வி ல் ஆர்வமில்லாத ஸ்தூல மான வெல்லற்கரிய சக்
திகளின் எதிர்ப்பும், இறுதி யாக, இவை யாவற்றையும் f ? LT 35 L புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியமும்எமது அ ர சி ய ல் பொறுப் பு ண ர் வை மாத்திரமன்றி, தத்துவார்த்தப் பொறுப்புணர் வையும் கூட உணர்த்துகின் றன.
மார்க்ஸிஸ்ட்டுகளும் அவர்
களின் எதிர்ப்பாளர்களும் இப் போது முகங்கொடுக்கும் ஜீவா தாரமான தத்துவார்த்தப் பிரச்னை, .ெ ப்யான உலக வ ள ர் ச் சி யி ன், அதைத் தொடர்ந்து அரசியலின் வர்க்க மற்றும் சர்வவியாபக மானுடக் கோட்பாடுகளை இரண்டறக் கலப்பதாகும்.
அக்டோபர் புரட்சியின் 70-ம் ஆண்டு விழா பற்றிய அறிக்கை, இது சம்பந்தமான கோட்பாட்டு ரீதியான நிலைபாடுகளை வகுத் துரைத்தது
ஒர் அடிப்படைப் பிரச்னை முன்வைக்கப்பட்டி ரு க் கிற து; 20-ம் நூற்ருண்டின் திருப்பத் தில் உலகில அடைந்துள்ள இடைச் சார்பு மற்றும் ஒரு மைப்பாட்டு மட்டத்துடன், இன்றைய கட்டத்தில், ஏகாதி பத்தியத்தின் ஆகவும் அபாயகர
மான வெளிப்பாடுகளைத் தடுக்
கும் பொருட்டு அதனது இயல்பு மீது செல்வாக்கு செலுத்துவது சாத்தியமானதா?
புதிய சகாப்தத்தின் தனித்
தன்மைகளையும் முக்கியமான அம்சங்களையும் பகுப்பாய்வு செய்ய ஆரம்பிக்கையில் சமூக
வி ஞ் ஞா ன ம் சம்பந்தமான எமது சிந்தனை உறுதியானதாக

I
மாறியிருக்கிறது. உலக மக்க ளின் பரந்த பகுதி பினர் எமது பெரோஸ்த்ரோய்காவை மனித குலம் முழுவதற்கும் பயன்தரு வதாகக் கருதுகின்றனர், நாம் தொடங்கியுள்ள உருமாற்றத் தையும் எம்முடைய அயல் துறைக் கொள்கையையும் பய னுள்ளதென நோக்குகின்றனர், அதைப் பலர் பகிரங்கமாகவும்
ஊக்கத்துடனும் ஆதரிக்கின் றனர்.
நாம் உலகம் முழுவதிலும் வருங்காலத்திற்கான நம்பிக் கைக்குப் புத்தெழுச்சியூட்டியுள் ளோம். இது பரும் தார் மீகச் சொத்து.
நாம் அதைப் பேணிக்காக் கவும் நாம் எல்லா இடங்களி லும் உணர்கின்ற நம்பிக்கையை நியாயப்படுத்தவும் வேண்டும்.
மானிடக் காரணியுடன் நேர டியாக இணைந்துள்ள விஷயத் தின் ஒரு அம்சம் இது; இதன் ஆணிவேர்கள் எமது காலத்தின் ஸ்தூல மான போக்குகளுக்குள் ஊடுருவச் செய்கின்றன.
ஏகபோக மூலதனத்திலும்,
அது ஆதிக்கம் செலுத்தும் சமுதாயத்திலும் நிகழ்ந்துள்ள 9 L LI L 160) L- மாறற10 மறறு மொரு அம்சம்.
தவிரவும், இன்றைய உலக வளர்ச்சிக்குத் தீர்க்கமான முக் கியத்துவத்தைப் பெற்றுள்ள முற்றிலும் புதிய காரணிகள் தான்றியுள்ளன. நியூக்லியர் யுத்த அச்சுறுத்தல், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சியின் பிரமாண்ட மான சமூக மற்றும் சர்வதேச பின் விளைவுகள், சர்வ வியாபகமான புவியமைவில் அச்சுறுத்தல்,
தகவல் துறை பிலும் நாளு வித மான தொலைத் தொடர்புகளி லும் அடிப்படையிலே யே புதிய
தான நிலவரம் ஆகியனவே இவை.
பாஸிஸம் மற்றும் இரண் டாம் உலகப் போரின் கொடிய அனுபவத்தினது பின்விளைவு கள் பல நாடுகளது மக்கள் மீதும் நிலையான மனேவியல்
தாக்கத்தைக் கொண்டிருக்கின் றன.
இவை யாவும் "யுத்தத் தரப் புக்கும்', ஏகபோக முதலாளித் து வ த் தி ன் கட்டமைப்புக்குள் சமாதானத் தரப்புக்கும்”* இடையேயான பரஸ்பர உறவு, லெனினின் சொற்களில் கூறுவ தானுல் 'குரூரமான முதலாளித் துவம், ஆக்கிரமிப்புத்தன்மை வா ய் ந் த முதலாளித்துவம், பிற்போக்கான முதலாளித்து வத்துக்கும் மேற்குலகில் ஆதிக கம் செலுத்தும் வர்க்கத்தின் *" போர் எதிர்ப்பு முகாம்களும் கும்' இடையேயான பரஸ்பர உறவை மாற்றுகிறது.
சுருக்கி மாகச் சொன்னல், எமது புரட்சியின் ஒரு பெரும் கட்டத்தை நாம் துவங்கியிருக் கும் சர்வதேச நிலைமைகள், அதன் முன்னைய கட்டங்களின் போது இருந்தவற்றைவிட அடிப்படையிலேயே மாறுபடு கின்றன.
புதிய சி ந் த னை என்பது, பொருள் முதல் வாத இயக்க வியல முறையைப் பயன் படுத்தி ஆராய்வதற்கு உட்படும் புதிய எதார்த்தங்கள் பற்றிய சரியான புரிந்துணர்வாகும். அத்தகைய ஆய்விலிருந்து பெற ப் ப டு ம் முடிவுகளையும், புரட்சிகர லெனி னிய அனுபவம் மற்றும் மார்க்

Page 8
2
ஸியம்-லெனினி பத்தின் அடிப் படைக் கோட்பாடுகளின் பின் னணியில் சோதிக்கப்பட்ட முடி வுகளையும் பொருள்படுத்தும்.
புதிய சிந்தனை, ஏகாதிபத்தி யம் பற்றிய லெனினியத் தத் துவத்தின் மீது, ஏகாதிபத்தியத் தின் இயல்பு பற்றிய லெனினின் ஆய்வு மீது சார்ந்திருக்கிறது. இபபிரச்னையில் அது ஒருபோ தும் 'சிறப்பானதாக' மாருது: இதில் எமக்கு எந்தவிதமான கற்பனைகளும் இல்லை.
புதிய சிந்தனையின் நடுநாயக மாக விளங்குவது சர்வதேச ரீதியில் பகிர்ந்து கொள்ளப் பட்ட புதிய பாத்திரமாகும். அவற்றின் முக்கியத்துவத்தை கார்ல் மார்க்ஸ்-சம் விளாதிமீர் லெ னி னு ம் வலியுறுத்தினர். அவை அவர்களது போதனை களின் மனிதநேய இயலபிலி ருந்து முகிழும் பொது கணிப் பீடுகள் அல்ல. உலகில் சர்வ தேசிய மயமாக்கத்தின் போக்கு களது முக்கியத் துவத்தை வலி யு று த் து  ைக யி ல், எமது மாபெரும் போதகர்கள் சர்வ
தேசிய ரீதியில் ப கி ர் ந் து கொள ளப்பட்ட ஸ்தூ லமான அடிப்படை யை வெளிப்படுத்
தினர். அவற்றை சமூக-வர்க்கப் பெறுமானங்களுடன் இயக்க வியல் ரீதியில் இரண்டறக் கலந் தனர். இவை யாவும் இப்போது நடைமுறைக் கொள்கையில் முனைப்பாக மாறிவருகின்றன.
கொள்கையின் பாலான இத் தேவை, காலத்தின் எதிர்மறை யான மற்றும் உடன்பாடான
போக்குகளினல் நிர்ணயிக்கப் படுகிறது; ஒரு பு ற த் தி ல், மானிட இனத்தின் ஜீவியத்
துக்கு ஏற்படும் பிரம்மாண்ட மான ஆபத்துக்கள் முனைப்
பாகி வருவது மூலமும், உள் நாட்டு மற்றும் உலக அரசிய லில் வெகுஜனங்களதும் பொது வான ஜனநாயகக் காரணியின தும் அதிகரித்துவரும் பாத்தி ரத்தின் மூலமும் நிர்ணயிக்கப் படுகிறது.
இது அடிப்படையிலேயே, வித்தியாசமான ச ர் வ தே ச உறவுகளையும் அவசியப்படுத்து கிறது.
துல்லிதமாக எந்தவிதமான உ ற வு க ள்? அடிநாதமாய், தவிர்க்க முடியாததாய் விளங்க வேண்டிய கோட்பாடு எது?
"நாம் அதைக் கூறிவிட்டோம். அமெரிக்க ஜனதிபதி முதல் தேசிய சுதந்திரத்துக்காகவும் சோஷ லி ஸ த் து க் கா க வு ம் போராடுகின்ற எமது நண்பர் கள் வரை-ஒவ்வொருவருக்கும் கேட்கத் தக்கதாக நாம் பிர கடனம் செய்து, திரும்பத் திரும்பக் கூறியிருக்கிருேம்.
ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ் வொரு நாட்டுக்கும் சமூக, அரசியல் தெரிவுக்கான சுதந் திரம் உண்டு என்பதை அங்கீ கரிக்கும் கோட்பாடு இது.
இதில் சிறிதளவு கற்பனவாத மும கிடையாது இந்தக் கோட் பாட்டை அங்கீகரிக்கும் அவசி யத்தை, ராஜதந்திர இணக்கங் கள் மூலம், பிரச்சாரத்தின் மூலம மேற்கை திருப்தியுறச் செய்ய முடியாது என்பதை நாம் நன்முக அறிவோம்.
எமது நல்லெண்ணத்தின் முக்கியத்துவத்தையும் எமது சர்வதேச செயற்பாடுகளின்
புதிய பாணியையும், எதிரெதி

13
ரான சமூக அமைப்புகளின் பிரதிநிதிசுளுக்கிடையே சாத்தி யமாகக் கூடிய குறைந்தபட்ச நம்பிக்கையைச் சா தி க் கு ம் பெயரால் தெளிவான, பய னு ள் ள சம்பாஷணைக்கான எமது அபிலாஷையையும் அரசு களுக்கிடையிலான உறவுகளைச் சிததாந்த மயமாக்குவதை நாம் மெய்யாகவே கைவிடுவதையும், எவரொருவரின் பந்தோபஸ் தையும் பாதிக்காமல் சமத்து வத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுக்கின்ற தயார் நி%லயை யும் சுருக்கமாகச் சொன்னல், பெரோஸ்த்ரோய்க்கா வேளை யில் சோவியத் அயல்துறைக் கொள்கைக்குக் குளும்சமாக வுள்ள அனைத்தையும் சிறுமைப் படுத்துவது இருக்கக்கூடாது.
வெளியார் தலையீடு இல்லா மல் தேசங்கள் தாம் தேர்ந் தெடுத்துக் கொண்ட விதத்தில் வாழு வதற்கான உரிமையை அங்கீகரிப்பதுதான், மேலே கூறப்பட்ட புதிய சிந்த%னயில் பிரதிபலித்துள்ள நவீன உலகின் எதார்த்தங்களாகும்.
தற்செயலாக, எமக்கு மாத் திரமன்றி, உலகின் எஞ்சிய பகு தி க் கு ம் பயனுள்ளதாக நாம் நினைக்கும் உலகின் சரி யான பிரதி லிப்புமாகும்.
இந்த எதார்த்தங்கள் அவற் றுககு இசைவுபடுமாறு விதி விலக்கின்றி எல்லே ரையும் நிர்ப்பந்திக்கிறது; ஏனெனில், இறுதிக் குறிக்கோள் மனித குலத்தின் உயிர் வாழ்வும் நாக
ரிகத்தின் உயிர் வாழ்வும் ஆகும். அவை, ஏகாதிபத்தியத்துக்கும் கூட ஒரு சில வரன்முறையை விதிக்கின்றன.
ஆக்கிரமிப்பு மற்றும் தலே யீட்டுச் சக்திகளுக்கு வெல்லற் கரிய தடையாக இக்கட்ட மைப்பை ஆக்குவதற்கு இசை வாகவுள்ள புதிய எதார்த்தங் களைக் கட்டிப் பெருக்குவதில், வலுப்படுத்துவதில் உருவ 1 க்கு வதில்தான் சோஷலிஸம், ஜன நாயகம் மற்றும் முன்னேற்றச் சக்திகளின் மிக முக்கியமான, வரலாற்றுப் பணி துல்லிதமாக உள்ளடங்கியுள்ளது எ ன் று நான் கூறுவேன்
சோவியத் யூனியனிலுள்ள நாம், எமது பெ ரோ ஸ் த் ரோய்கா மூலம் இந்த எதார்த் தங்களை உருவாக்கி வலுப்படுத் துகிருேம். எமது அயல் துறைக் கொள்கைச் சாதனைகள் அனைத் தும், சமாதானத்தைப் பேணிக் காக்கும் கு றி க் கோ ஞ ம் பெ ரோ ஸ் த் ரோ ய் கா வி ன் வெற்றியில், எமது பணியில் வேரூன்றியுள்ளன தோழர்களே.
புதிய சிந்தனையை அடிப் படையாகக் கொண்ட ஒர் அயல்துறைக் கொள்கை இல்லா மல் ஓர் வெ ற் றி க ர மா ன பெரோஸ்த்ரோய்கா சாத்திய மில்லை என்பதை எமது மக்கள் அனைவரும் நன்ருக உணர்வது முக்கியமானது.

Page 9
மார்க்வமியம்லெனினியமும் எமது காலமும்
வி. இ. லெனினின் 118வது ஜனன தினம்
பேராசிரியர் ஆர். உல்யானுேல்ஸ்கி
லெனினும் கிழக்குலகும்
மாபெரும் தத்துவவியலாளரும் சோஷலிஸப் புரட்சியின் ஒழுங்கமைப்பாளரும் ஒர் புதிய வகையான கட்சி, உலகின் முதலாவது தொழிலாளர், விவசாயிகளின் ராஜ்யம் ஆகியவற்றின் பிதாமகருமான லெனின், ஏகாதிபத்தியத்தினதும் சோஷலிஸப் புரட்சி களதும் யுகத்தில் வர்க்கப் போராட்டத்தின் அனுபவத்தைச் செழுமைப்படுத்திஞர். சோஷ லிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸ், ஏங்கல்சின் போதனைகளை மேலும் விருத்தி செய்தார். தேசிய-கலோனியல் பிரச்னை சம்பந்தமாகப் பாரிய தத்துவவியல் ஆதாரங்களை அவர் விருத்தி செய்தார். தேசிய சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோஷலிஸ மார்க்கத்தில், சமூக, முன் னேற்றப் பாதையில் கிழக்குலக மக்களின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களின் அமைப்பை முன்வைத்தார்.
Ꮘ)

இன்றைய பெரும் புரட்சிகர சக்தி
(Pதலாளித்துவத்தின் கலோ னியல் விஸ்தரிப்பு ஆரம்ப மானது முதல் ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆளும் வர்க்கத்
தினருக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் இடையே அடிப்படையான வடிவத்தில் நிலவிவந்த t_16ð). 3, 6ð) LDesT fi முரண்பாடு, ஏகாதிபத்தியத்
தின் சகாப்தத்தில் ஒர் உண்மை யான சர்வதேசப் பிரச்னையாக மாறியது. இதில்தான் உலகப் புரட்சிகரப் போக்கின் பாரிய முடிச்சுக்களில் ஒன்றை லெனின் கண்டறிந்தார். கலே ரிையல் நாடுகளை முதலாளித்துவ அமைப்பு முழுவதி0 தும் புரட்சிகர எழுச்சிகளின் ஊற் றுக்கண்ணுகவும் புரட்சிகரப் போர்த்தந்திரவியலின் பாரிய காரணியாகவும் விளக்கிக் கூறிய மார்க்ஸிஸ் ட்டுகளின் முதலாமவர் அவரே.
முதலாவது ருஷ்யப் புரட்சி யின் (1905-1907) தாக்கத் தின் கீழும் குறிப்பாக, ருஷ்
யாவில் 1917-ம் ஆண்டு நடை பெற்ற மகத்தான அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின் னர் 'ஆசியா வின் எழுச்சி' யுகத்தின் முன்னேற்றம் கண்டு வந்த தேசிய, ஏகாதிபத்திய விரோத இயக்கங்களிலே கிழக் குலகின் எல்லைகளைக் கடந்து செல்வதும் உலகளாவிய முக்கி யத்துவத்தைப் பெறுவதுமான ஒர் புரட்சிகர உள்ளாற்றலை லெனின் இனங் கண்டார். கிழக்குலகின் மக்கள் முதலா ளித்துவத்தின் செல்வாக்கிற்குட் பட்ட ஒர் மந்தமான சக்தி என்ற நிலையிலிருந்து மாறிவிட்
15
டனர் என்றும் உலகம் முழு வதினதும் கதிப்போக்கின் மீது அதிகரித்த அளவு செல்வாக் கைச் செலுத்தும் ஓர் சுயாதீன மான, புரட்சிகரச் சக்தியாக அவர்கள் எழுச்சி பெற்றனர் என்றும் பிரகடனம் செய்த முதலாமவர் அவரே.
சார்பு நாடுகளின் தேசிய முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏகாதிபத்
திய விரோத, முதலாளித்துவ விரோத போராட்டத்துக்கும் சோஷலிஸம் புரட்சியின் கதிப் போக்குகளுக்கும் இடையே யான தொடர்பை லெனின் கண்டுபிடித்தார் என்பதிலேயே லெனினின் புதுமைப் புனைவு உள் ள ட ங் கி யி ரு க் கிற து.
இவற்றை, சோஷலிஸம் என்ற ஒரேயொரு குறிக்கோளையும் திசைவழியையும் இறுதியில் பெற்றிருக்கக்கூடிய உலகப் புரட்சிகரப் போக்கின் பாரிய தோற்றுவாய்ப் பகுதியாக அவர் கருதினர்.
தேசவிமோசன இயக்கங்
களுக்கு சோஷலிஸத்தின் ஆத ரவு பற்றிய கருத்தை லெனின் வகுத்துரைத்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சோவியத் அரசினதும் அயல் துறைக் கொள்கைச் செயற் பாட்டின் அடிநாதமாக விளங் கும் இக் கருத்து, பின்தங்கிய நாடுகளுக்கு "புரட்சியை ஏற்றுமதி செய்வது' பற்றிய அதிகுரத்தனக் கருத்தமைப்பு களுக்கு ஒத்து வராதது. இந்த இடதுசாரி போக்கை லெனின் வன்மையாக எதிர்த்

Page 10
| 6
துப் போராடினர். எந்தவொரு புரட்சியும் சமுதாயத்தின் உள் வளர்ச்சியின் விதிகளது பின் விளைவே என்பதை அவர் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார், திரும்பத்திரும்ப வலியுறுத்தி ஞர்.
உலகின் முதலாவது சோஷ லிஸ் அரசு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களதும் சுயநிர்ணய உரிமையை நிபந்தனை யில்லாமல் அங்கீகரித்தமை ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள கோடிக்கணக்கான மக் களை அதனுடன் அணிசேரச்
செய்தது. அத்தகைய அங்கீ கரிப்பு, சுதந்திரத்திற்கான அவர்களது போராட்டத்திற்கு வலிமைமிக்க ஆதரவையும்
ஒருமைப்பாட்டின் வெளிப் பாட்டையும் பொருள்படுத்திய தோடு மாத்திரமன்றி, பல் தேசிய நாடொன்றில் பெரிய தும் சிறியதுமான அனைத்து இனங்களதும் பயனுக்காக தேசியஇனப் பிரச்னையை ஜன நாயக ரீதியில் எவ்வாறு தீர்ப் பது என்பதற்கு ஒர் உதாரண மாகவும் விளங்கியது. சோவி யத் யூனியனில் தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது உலகம் முழுவதிலும் பிரதி பலிப்புக்களை ஏற்படுத்தும் என்று லெனின் முன்னுணர்ந்து கூறினர். சோவியத்துக்களது தேசத்தின் கொள்கை கிழக் குலகம் முழுவதற்கும் ஓர் முன் னுதாரணமாக இருக்க வேண் டும் என்று அவர் வலியுறுத்தி ஞர்.
ஏகாதிபத்திய சகாப்தத்தின் புரட்சி
மார்க்ஸிய முறைமையியலை Gf Dégi யுகத்தின் விரைவாக
மாறிவரும் நிலைமைகளுக்குப் பொருந்தச் செய்கின்ற திறமை யில் லெனினின் மேதாவிலாசம் வெளிப்பாடு பெற்றது. அவர் ஒருடே 'தும் வழக்கொழிந்த முறைகளை பின்பற்றியதில்லை, ஆனல் அவற்றை நசுக்கினுர், முதலாளித்துவத்தின் சமதை யற்ற வளர்ச்சி அதிகரிப்பது காரணமாக அனைத்து வர்க்க, அரசியல் மற்றும் தேசிய முரண் பாடுகள் உக்கிரமடைவதையும், கலோனியல் மற்றும் அரைக் காலனிகள் உண்மை பிலேயே மனிதகுலம் முழுவதன் எழுச்சி யையும் டகுப்பாய்வு செய்த அவர் ஏகாதிபத்திய சகாப்தத் தில், குறிப்பாக, உலகின் முதலாவது சோஷலிஸ் ராஜ் யம் உருவாக்கப்பட்டதன் பின் னர் சோஷலிஸ் மற்றும் பூர் ஷ" வா புரட்சிகள், “ ’ i opit பார்ந்த" தூய்மையான சமூ கப் புரட்சிகள் ஓர் விதியாக இருப்பதைவிட விதிவிலக் காகவே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தார்.
இதிலிருந்து முன் சென்ற லெனின், ஏகாதிபத்திய சகாப் தத்தின் புரட்சி பற்றிய தத்து வத்தை வகுத் துரைத்தார். முத லாளித்துவமற்ற வளர்ச்சி பற் றிய லெனினின் கருத்தமைப்பு கலோனியல் மற்றும் சார்பு நாடுகளில் புரட்சிகரப் போக் கிற்கு அவர் மேற்கொண்ட ஆக்க பூர்வமான அணுகுமுறை யின் பெறுபேருகும். அது விஞ் ஞான சோஷலிஸத்தின் பிதா மகர்களால் தத்துவார்த்த ரீதி யில் முன்வைக்கப்பட்டது. அத்

தகைய பரிமாணத்தை சாத்திய மாக்கும் தலையாய நிபந்தனை யையும் அவர்கள் நிர்ணயித்த னர். அந்த நிபந்தனை பொரு ளாதார ரீதியில் வளர்ச்சியுற்ற நாடுகளின் வாகைசூடிய பாட் டாளியிடமிருந்து உதவி பெறு வதே அந்த நிபந்தனையாகும். அக்டோபர் புரட்சி முன்னைய காலனிகள் முதலாளித்துவத்தி னுாடாகச் செல்லாமல் நிலப் பிரபுத்துவத்திலிருந்து சோஷ லிஸத்திற்கு மாறிச்செல்வதற் கான நிலைமைகளை உருவாக் கியது.
1960-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சோஷலிஸத் தினது வலிமையும் செல்வாக் கும் வளர்ச்சியடைந்தமை, அப் போது கலோனியல் நுகத்தடி யைத் தூக்கியெறிந்த மக்க ளுக்கு புதிய வகையினதுக்குசோஷலிஸத் திசையமைவுக்கு இட்டுச் சென்றன.
17
இந்த வளர்ச்சிப் பாதை எமது காலத்தின் பாரிய சமூக
அரசியல் காரணியாக மாறி யிருக்கிறது. பெரும் எண் ணிக்கையிலான நாடுகள் இப்
பாதையில் இ பே து பயணிக் கின்றன. விஞ்ஞான சோஷ லிஸத்தை தேசவிமோ ன மற் றும் கலோனியல் வி ரே த இயக்கத்துடன் இரண்டறக் கலக்கும் ஓர் நம்பகமான மார்க்
கத்தை, முதலாளி துவ மற்ற
வளர்ச்சியை பிரதிபலிக்கி து
என்ற லெனினின் ஹேஷ்யம்
முழுமையாக நியாயபபடுத்தப் படுகிறது.
'நொலாயா இ
நோலெய்ஸாயா
ஸ்தோரியா"
சஞ்சிகையிலிருந்து

Page 11
சோஷலிஸக் கருத்துக்களின்
செல்வாக்கு
உலகின் இன்றைய தத்துவார்த்த நிலவரம் பொதுச் சிந்தனையின் மீது சோஷலிஸம் கொண்டுள்ள பெரும் தாக்கத்தின் மூலம் பெருமளவுக்குச் சிறப்பாக்கிக் காட்டப்படுகிறது. மனிதகுலத்தின் வளர்ச்சிமீது சோஷலிஸம் முனைப்பான செல்வாக்கைச் செலுத்துகிறது, அது சமாதானத்தின் காரணி, மக்களது பந்தோபஸ்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக விளங்குகிறது.
ஆகிய, ஆபிரிக்க மக்கள் மீது சோஷலிஸம் கொண்டுள்ள செல்வாக்கு உண்மையிலேயே மகத்தானது. இப்போது புதி தாக விடுதலை பெற்ற நாடுக ளில் முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய கருத்தமைப்பு பெரும்
நெருக்கடிக்கு உட்பட்டிருக் கின்றது. எனவே அந்நாடு களின் மக்கள், சோஷலிஸத்
தின் குறிக்கோள்களது நடை முறைச் சாத்தியப்பாட்டை நிரூபித்துள்ள நாடுகளின் பால் அதிகரித்த அளவுக்குத் திரும்பு கின்றனர். ஆசிய, ஆபிரிக்க நாடுகளது அரசாங்கங்களின் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கங்கள் தமது வளர்ச்சியின் இறுதிக் குறிக் கோளாக சோஷலிஸத்திற்கு ஆதரவாய் பேசியிருக்கின்றன என்பதைக் கூறுவது போது
மானது. விஞ்ஞான சோஷ லிஸம் உள்ளிட சோஷலிஸத் தின் போதனை மற்றும் நடை முறை பற்றிய பல்வேறு விளக் கங்கள் இருந்து வருகின்றன என்பது உண்மையே. ஆயினும், வரலாற்று ரீதியில் கட்டுப் படுத்தப்பட்ட இந்த இயல் நிகழ்வு ஏதோவொரு வகையில் இந்நாடுகளது ராஜ்யக் கொள் கைகளில் செல்வாக்கூட்டுகின் றன என்பது மிகவும் முக்கிய மானது.
விஞ்ஞான சோஷலிஸமும் புரட்சிகர ஜனநாயகமும்
தேச விமோசனப் போராட் டத்தினது வளர்ச்சியின் தற் போதைய கட்டம், விஞ்ஞான

சோஷலிஸத்தின் மார்க்கத்தில் புரட்சிகர ஜனநாயகத்தின் தத்துவார்த்தவியல் பரிமாணத் தின் மூலம் பிரத்தியேகப்படுத் திக் காட்டப்படுகிறது. இதற் குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ‘தேசிய மதிப்பிழக்கச் செய்வதாகும். ஏனெனில், அ ைவ பொது வாகவே சார்புநிலை முதலா ளித்துவ வளர்ச்சிக்கான மூடு திரை மாத்திரமே. அவை நவகாலனியாதிக் கத்தோடு சமரசம் செய்துகொள்வதையும் பொரு ளாதார, அரசியல் சுதந்திரத் துக்கான போராட்டத்தைப் பல ஹீன ப் படுத் துவ தை யும் பொருள்படுத்துகின்றன. மார்க் ஸிய-லெனினியக் கருத்துக் கள் புதிதாக விடுதலை பெற் றுள்ள நாடுகளின் முற்போக் கான பொதுமக்களின் அணி களுக்குள் ஊடுருவல் செய்வது மற்றுமொரு காரணி, அகநிலைக் காரணியின் வளர்ந்துவரும் பாத்திரம், சோஷலிஸப் பாதைகளுடாக சமுதாயத்தை உருவாக்கும் அரசியல் தலைமை யின் வடிவங்கள் மற்றும் முறை
களது முழு நிறைவாக்கம் மூன்
ருவது அம்சமாகும்.
அல்ஜீரியத் தேச விமோசன முன்னணி, கினியா மற்றும் கேப் வெர்தே தீவுகளின் சுதந் திரத்துக்கான் ஆபிரிக்கக் கட்சி, தன்சானிய புரட்சிக் கட்சி மற்றும் பிற தேசிய ஜனநாயக ஸ்தாபனங்களின் வேலை த் திட்டத் தாக்கீதுகளில் மார்க் ஸிய-லெனினியப் போதனை யின் தாக்கத்தை இனங்காண முடியும். புரட்சிகர ஜனநாய கத்தின் இடதுசாரி பிரிவைப் பொறுத்த வரையில், உழைக் கும் மக்களின் முன்னணிப் படைக் கட்சிகளைப் பொறுத்த
சோஷலிஸங்களே'
தத்துவமும்
19
வரையில் இந்தப் போதனையை ஒர் ஒருங்கிணைந்த முழுமையாக உணரும் திசையில் ஒர் போக்கு வெளிப்பாடு பெற்றிருக்கிறது.
அங்கோலா, மொஸாம்பிக், எதியோப்பியா மற்றும் பிற நாடுகளில் ஆட்சியிலுள்ள
புரட்சிகர ஜனநாயகக் கட்சி கள் தம்முடைய உலகக் கண் ணுேட்டத்திற்கும் விஞ்ஞான சோஷலிஸ தத்துவவியலுக்கும் இடையிலான பிரிக்கவொண் ஞத தொடர்பைப் பகிரங்க மா க வே சுட்டிக்காட்டுவது மாத்திரமன்றி புதிதாக விடு தலை பெற்ற நாடுகளின் திட்ட வட்டமான நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகிக்கும் வண்ணம் மார்க்ஸிய-லெனினியத் தத்து வத்தின் மூலாதாரமான கோட் பாடுகளின் அடிப்படையில் க ட் சி வேலைத்திட்டங்களை வரைகின்றன.
விஞ்ஞான சோஷலிஸக் கருத் துக்கள் விடுதலை பெற்ற நாடு களின் மதிப்பைப் பெற்று வரு கின்றன என்பது, சமூக ரீதி யில் செயலூக்கமுள்ள மக்கள் பகுதியினர் மார்க்ஸிய-லெனி னிய நூல்களில் காட்டிவரும் பேரார்வத்தின் மூலம் ஊர்ஜி தம் செய்யப்படுகிறது சோஷ லிஸத் திசையமைவு நாடுகளில் அதன் திட்டமிட்ட பரப்பலும் விஞ்ஞான சோஷலிஸ்த்தைப் பிரச்சாரம் செய்வதனை நோக்க மாகக் கொண்ட நடவடிக்கை களுக்கு அதிகக் கவனத்தைச் செலுத்துவதும் ஆட்சியிலுள்ள புரட்சிகர ஜனநாயகக் கட்சி களில் மார்க்ஸிய-லெனினியத் நடைமுறையும் வகித்துவருகின்ற பாத்திரத்திற் குச் சான்று பகர்கின்றன.

Page 12
20
லெனினியம் சித்தாந்தவிய 6) T5 ஏற்றுக்கொள்ளப்படும் போது, அதைப் பிரச்சாரப் படுத்துவதற்கான பணி ராஜ்ய மட்டத்தில் நடத்தப்படுகிறது. அரசியல் மற்றும் சித்த ந்த வியல் அ மை ப் புக் க ளி ன் தொகுப்பு இந்நாடுகளில் உரு வாக்கப்பட்டிருக்கிறது. விஞ் ஞான சோ ஷ லி ஸ் த் தி ன் உணர்வில் சமூக விஞ்ஞானங் கள் போதிக்கப்படுகின்ற கட்சிப் பாடசாலைகளும் உ ஸ் ள ன. மார்க்ஸிய-லெனினியக் கருத் துக்களைப் பரப்புவது கடசி உறுப்பினர் சளுக்கும் 6) - வீரர்களுக்கும் அரசியல் கல்வி புகட்டும் அமைபபின் அடிநாத மாக விளங்குகிறது.
மார்க்ஸிய - அதிகாரபூர்வ
கம்யூனிஸ்ட்டுகளதும் புரட்சிகர
ஜனநாயகத்தினதும்
கூட்ட
அரசியல் அனுபவம் காட்டு வதைப் போன்று கம்யூனிஸ்ட்டு களும் புரட்சிகர ஜனநாயக வாதிகளும் ஏகாதிபத்தியத் திற்கு எதிரான, சமாதானம், ஜனநாயகம் மற்றும் சமூக மு ன் னே ற் ற த் தி ற் கா ன போராட்டத்தின் மூலம் ஐக் கியப்பட்டிருக்கின்றனர். சமூக வளர்ச்சியில் வர்க்கப் போராட் டமும் வர்க்கங்களும் வகிக் கின்ற பாத்திரம், தேசவிமோ சனப் புரட்சிகளின் பாதைகள் மற்றும் கட்டங்கள், இக் கட் டங்கள் யாவற்றிலும் பாட் டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி வகிக்கும் பங்கு போன்ற பல் வேறு அரசியல், சித்தாந்தப்
பிரச்னைகளில் அவை மாறுபாடு க%ளக் கொண்டிருக்கவும் செய் கின்றன.
எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் கூட, புரட்சி கர ஜனநாயகம் தேச விமோ சனப் புரட்சிகளை ஆழமாக்கு வதற்கும் வியாபிப்பதற்கும் சோஷலிஸத்திற்கு புரட்சிகர ) B மாறிச் செல்வதற்கும் ஆன நிலைமைகளை உருவாக்கு கிறது 'முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகளிலிருந்து சோஷலிஸத்திற்கு ud i fllé செல்வதற்குக் தேவைப்படு கின்ற இடைநிலைப் பாதைகள், முறைகள், மார்க்கங்கள் மற் றும் கருவிகள் எவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண் டும் , ** என்பது குறித்து லெனின் தெரிவித்த கருத்துக் கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. எனவே, ஒருவர் புரட்சிகர ஜனநாயகத்தை விரிவான வர லாற்று அடிப்படையில் நோக்கி ஞரானல் அவர் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற் கான மார்க்கங்கள் குறித்து தற்போது நடைபெற்று வரும் தேடலைத் தெளிவாகக் காண (pg. LLD.
புரட்சிகர ஜனநாயகக் கட்சி களுடன் கம்யூனிஸ்ட்டுகளின் லிரிவான ஒத்துழைப்பு, அவற் றுக்கிடையே நெருங்கிய உறவு முறைகளை ஸ்தாபிப்பது ஆகிய வற்றின் முக்கியத்துவம் இத் தகை யதுதான். முதலாளித்துவ மற்ற வளர்ச்சிப் பாதையானது சோஷலிஸத்துக்காக முயல் கின்ற அனைத்து அரசியல் சக்தி களதும் ஒற்றுமைக்கு இடை யருது அறைகூவல் விடுக்கிறது. இது ஒன்று மாத்திரமே உழைக் கும் மக்களின் உணர்வுபூர்வ

மான செயல்பாட்டை உறுதி செய்ய முடியும். இது இல்லா மல், தேசிய ஜனநாயகப் புரட்சிகளின் இறுதி வெற்றியை யும் சோஷலிஸச் சமுதாயத்தை நிர்மா னிப்பதற்கான நிலைமை களை உருவாக்குவதையும்
நினைத்துப் பார்க்கவும் முடி
LJ T357.
புரட்சிகர ஜனநாயகத்திற் கும் உலகளாவிய மட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையிலான சர்வாம்சப் பிணைப்புக்களின் வளர்ச்சியே
தேசிய விமோசன இயக்கத்தில் வலுவான சோஷலிஸ்ப் போக்கு களது வலிமைமிக்க காாணி யும் குறிப்பிடத்தக்க வெளிப் பாடும் ஆகும். 1980-ம் ஆண்டு களில் இந்த அரசியல் பிணைப் புக்களும் தொடர்புகளும் கணிச மான அளவுக்கு வியாபித்தன. அதேசமயம், அவற்றின் அரசி யல் மற்றும் சித்தாந்தவியல் உள்ளடக்கம் செழுமையடைந் தது. புரட்சிகர ஜனநாயகக் கட்சிகள், சமூக-பொருளா தார, அரசியல், கட்சி மற்றும்
多葛
இராஜ்ய நிர்மாணம், வெகு ஜன ஸ்தாபனங்களுக்கு வழி
காட்டுதல், அரசியல் - கல்வி மற்றும் சித்தாந்தப் பணி ஆகியவற்றில் ஆளும் கம்யூ
னிஸ்ட் கட்சிகளது பன்முகப் பட்ட நடவடிக்கையை ஆராய்
வதற்காக சோவியத் யூனிய னுக்கும் ஏனைய சோஷலிஸ் நாடுகளுக்கும் தமது தூதுக்
குழுக்களை முறையாக அனுப் பத் தொடங்கியிருக்கின்றன, புரட்சிகர ஜனநாயகக் கட்சி களுக்கும் முதலாளித்துவ நாடு களிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் இடையே உறவுகள் செயலூக்கமுடன் வளர்ந்து வருகின்றன, அக்கட்சிகள் சர்வதேச ஏகாதிபத்தியவிரோத அரங்குகளையும் இயக் கங்களையும் நடத்துவதில் புரட்சிகர ஜனநாயகவாதிகளு டன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன.
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 13
சமாதானம், படைகுறைப்புக்கான வாய்ப்புகள்
அபிவிருத்திக்காகப் படைக்குறைப்பு
'அபிவிருத்திக்காகப் படைக்குறைப்பு' என்ற அடிப்படைக் கோட்பாட்டை நடைமுறைப் படுத்துவது, மனிதகுலத்தை அணிதிரட்டவும் அதன் உலகளாவிய மனுேபாவத்தை உருவாக்குவதற்கு உதவவும் முடியும்.
-மிகையில் கொர்பச்சேவ்
LDனிதகுலம் வெகுவிரைவில் இரு வாய்பபுககளுககுமான இரு:ம்" பொருளாயதமுன் :? குள் பிரவேசிக்கும். முன்னுள்ள ** உருவாக்கப்பட்டிருக ଘt' நூற்ருண்டு விஞ்ஞானத்தின் றன. நியூக்லியர்-விண்வெளி பொற்காலமாக மாறும் அல் யு க த் தி ன் எதார்த்தங்கள் லது நியூக்லியர் உறைபனிக் தெரிவொன்றை மேற்கொள்வ காலகட்டமாக மாறும். இந்த தற்கான அவசியத்தை ஏற்

படுத்துகின்றன: அது படைக் குறைப்பும் அபிவிருத்தியும், வன்முறையற்ற நியூக்லியர்சூன்ய உலகும் ஆகும். இத் தெரிவு, படைக்குறைப்புக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான இடைச்சார்புக் கருத்தமைப்பின் அடிப்படையில் சர்வாம்சம் தழுவிய திட்டத்தை உலகிற்கு வழங்கியிருக்கும் சோ வி ய த் யூனியனல் மேற்கொள்ளப்பட் டிருக்கிறது.
முதலாவது, துரிதமான அபி விருத்தி வீதங்கள் இல்லாமல் சமூக, பொருளாதார ஸ்திர நிலையை உறுதிசெய்வதும் சமா தானத்தைப் பேணிக் காப்பதும் இன்று சாத்தியமில்லை. அபி விருத்திப் பிரச்னைகள் சர்வ வேசப் பந்தோபஸ்துப் பிரச்னை களுடன் தனியொரு முடிச்சில் பிணேக்கப்பட்டுள்ளன. அதை அவிழ்ப்பதற்கு அபிவிருத்திக் கான நோக்கங்களுக்கு மாறிச் சென்ருக வேண்டும்.
நியூக்லியர் மற்றும் பிற ஆயு தக் குறைப்புக்கள், கட்டுப்பாடு களின் விளைவால் விடுவிக்கப் படக் கூடிய செல்வாதாரங் களே இதன் பொருள். ஏனெ னில், படைக்குறைப்புக்கும் அபிவிருத்திக்கும் இடையி (6) T6 இடைத்தொடர் புக் கருத்தமைப்பின் சாராம் சம் இதில்தான் உள்ளது.
சோவியத் யூனியன், ஆயுதப் போட்டிக்குக் கடிவாளமிடுவ தற்கு மேற்கொள்ளும் பல் வேறு நடவடிக்கைகள் காரண மாகத் தான் சேமிக்கக்கூடிய சாதனங்களின் ஒரு பகுதியை வளர்முக நாடுகளுக்கு மாற்றும் தனது தயார்நிலைமை மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறது.
23
அபிவிருத்திக்காக மாற்றப் படவுள்ள அத்தகைய சேமிப்பு களின் அடிப்படை, கூட்டாக விவாதிப்பதற்குரிய பிரச்னையா கும். இவ்விவாதத்தில் பங்கு கொள்வதற்கு சோவியத் யூனி
Lu 66r 5 uurTrf.
இச்செல்வாதாரங்களை வளர் முக நாடுகள் மத்தியில் பங்கீடு செய்வதை , எமது கருத்துப்படி அனைத்து நாடுகளுக்கும் திறந்து விடப்படக் கூடிய 'அபிவிருத் திக்காகப் படைக்குறைப்பு' என்ற சர்வதேச நிதியத்தின் மூலம் செயல்படுத்த முடியும். படைக் குறைப்பு நடவடிக்கை கள் மற்றும் இராணுவச் செலவு களில் குறைப்புக்களேச் செய் வதன் மூலம் நா டு க ளா ல் சேமிக்கப்பட்ட செல்வாதாரங் கள் இந்நிதியத்துக்கு மாற்றப் படும். அத்தகைய நிதியத்தை ஐ.நா.வின் கட்டமைப்புக்கள் உருவாக்க முடியும்.
அத்தகைய நிதியத்துக்குப் பங்களிக்க சோவியத் யூனியன் தயாராக இருக்கிறது.
இரண்டாவது, இராணுவ பட்ஜெட்டுக்களைக் குறைக்கும் பிரச்னை, சர்வாம்ச அணுகு
முறையைக் கோருகிறது. அதை அரசியல் என்றும் பொருளா தாரம் என்றும் தொழில்நுட் பம் என்றும் பகுதி பகுதியாகப் பிரிக்க முடியாது. ஆயுதங்களின் விலைகளின் கட்டமைவுகளிலும் விலை உருவாக்கப் பொறியமை வுகளிலும் காணப்படும் அடிப் í 16ð) L- வித்தியாசங்களோடு இ ரா னு வ வரவு-செலவுகளை ஒப்பிடுவதற்கு எடுக்கப்படும் முஸ்தீபுகள் ஸ்தூல மான பலா பலன்களைத் தரவில்லை. உதார ணமாக, சோவியத் யூனியன்

Page 14
24
தனது பந்தோ பஸ்து வரவுசெலவு 20 2 பில்லியன் ரூபிள் கள் என தெரிவித்துள்ளது. இதில் ஆயுதப் படைகளது ஆளணியின் பராமரிப்பு, பொரு ளாயத மற்றும் தொழில்நுட்ப வியல் விநியோகம், இராணுவ அபிவிருத்தி, ஓய்வூதியத் திட் டம் போன்ற இன்னுேரன்ன பிற வகையினங்கள் குறித்த சோவியத் பாதுகாப்பு அமைச் சின் செலவுகளும் அடங்கு கின்றன.
சோவியத் அரசாங்க வரவுசெ ல வு த் திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத் திப் பணிக்கு நிதியீடு செய்வ தும் ஆயுத மற்றும் பிற இரா ணுவத் தளவாடத்தைக் கொள் வனவு செய்வதும் உள்ளடங்கு கின்றன,
நாம் வகுத்துரைத்துள்ள தீவிரமான விலைச் சீர்திருத்த உருவாக்கம் பூரணப்படுத்தப் பட்டவுடன் பொதுவான இராணுவச் செலவுகளை எதார்த்தபூர்வமாக ஒப்பிடுவது சாத்தியமாகும்.
சோஷலிஸ் நாடுகள் இரா ணுவ வரவு-செலவுகள் வியா பிதமடைவதற்கு முற்றுப் புள்ளி வைக்க யோசனை தெரிவிக்கின் றன. அவை நியாயமான அள வுக்குப் போதுமான மட்டத் தில் அவற்றைக் கட்டுப்படுத் துவதற்கு விரும்புகின்றன. இத் திசையில் நடைமுறை நடவடிக் கைகளுக்கு மாறிச்செல்ல விழை கையில், வார்ஸா ஒப்பந்த உறுப்பினர் நாடுகள், ஒன்றுஇரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு கூட்டணிகளதும் இராணுவச் செலவில் அதிகரிப்புகளுக்கு ஓர் உச்ச வரம்பைப் பிரகடனம்
செய்வதற்கான யோசனையை நேட்டோ உறுப்பினர் நாடு களுக்கு விடுத்தன.
மூன்ருவது. Lu 60. L- j; குறைப்பு நிலைமைகளில் உலகின் புதிய பொருளாதார முன் மாதிரியின் வளர்ச்சியில் கூட நாம் இறங்க முடியும், இது வளர்ச்சியுற்ற நாடுகளில் திட்ட மிடலின் ஒருங்கிணைப்பை உள் ளடக்க முடியும்,
சம்பாஷணை நடத்துவது, பொருளாதார விஷயத்திற்கும் அதிகபட்சமானது. அது, ஆயு தப் போட்டியின் எதிர்மறை
LIT 67 பின்விளைவுகளைப் பூரணமாக ஒழித் து க் கட்டு வ ைத யும் பொருள்படுத்துகிறது, படைக் குறைப்புக்கும் அபிவிருத்திக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் ஓர் நடை முறை மார்க்கமாகவும் விளங்கு கிறது,
நான்காவது. கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியுடன் இணைந்துவரும் இராணுவ, அரசியல் மோதல், சமாதான மாற்று வழிகள் மூலம் எதிர்க் கப்பட வேண்டும், நியூக்லியர் பாசறைகளைப் பெருக்குவதில் போட்டியிடுவதற்குப் பதிலாக அணுவை அமைதிபூர்வ மாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதில் ஒத்துழைத் திட வேண்டும். "நட்சத் திரப் போர்'களுக்குப் பதிலாக புற வெளியை சமாதானபூர்வ மாகக் ஆராய்வதிலும் உலக விண்வெளி ஸ்தாபனத்தை உருவாக்குவதிலும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரசாயன ஆயுதங் களை உற்பத்தி செய்வதற்குப்
சமூக-பொருளாதாரப்

பதிலாக ச பாதானத் திசைவ ழியைக் கொண்ட இரசாயனத் தொழில்துறையின் வளர்ச்சி யில் முயற்சிகளைக் குவிக்க வேண் டும்.
ஐந்தாவது. வளர்முக நாடு களிலுள்ள பெரும் ஒதுக்கங்கள் யாவும், அவை இராணுவச் செலவின் பளுவிலிருந்து விடு விக்கப்பட்டவுடன் வெளிப் படுத்தப்படும். சம்பிரதாய ஆயுதங்களின் விற்பனைகளையும் விநியோகங்களையும் கட்டுப் படுத்தும் பிரச்னை குறித்து இரு தரப்பு மற்றும் பலதரப்பு அடிப்படையில் பேச்சுசுக்களைத் துவங்குவதை சோவியத் யூனி யன் ஆதரிக்கிறது. அமெரிக்கா வுடன் பரஸ்பர அடிப்படையில் இது சம்பந்தமான பிராந்திய முன்முயற்சிகளுக்கு ஸ்தூலமாக பதிலளிப்பதற்கு நாம் தயார். சம்பந்தப்பட்ட பிராந்தியங்களி லுள்ள எல்லா நாடுகளதும்
2荡
சட்டபூர்வமான நலன்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்பட வேண்டும் என்பதே இங்குள்ள நிபந்தனை.
ஆருவது. சர்வதேச ஸ்தாப னங்கள், யாவற்றுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபை 'அபிவி ருத்திக்காக படைக்குறைப்பு'
என்ற உபாயத்தை (B30) Lமுறைப்படுத்துவதில் ஓர் மைய மான பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
உசிதமானவிடத்து புதிய சர்வதேச ஒத்துழைப்புக்கும்
படைக்குறைப்புக்கும் அபிவிருத் திக்கும் அத்தகைய ஸ்தாபனங்
களின் பங்களிப்புகள் முனைப் பானவையாக இருக்க வேண் டும்,
'பிராவ்தா"விலிருந்து

Page 15
பியோதர் விளாதிமிர்ஸ்கீ வரலாற்று ஆசிரியர்
சர்வாம்சப் பந்தோபஸ்து அனைவருக்கும் சமமானது
இயற்கைச் சக்திகள் மீது பெரும் ஆற்றலை கொண்டுள்ள மனிதகுலம் நியூக்லியர் மற்றும் விண்வெளி யுகத்தில் உலகளாவிய அழிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியி டிப்பது ஒர் துக்ககரமான முரண்நிலையாகும். இந்த முரண்நிலை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வியல் புரட்சியின் யுகத்தில் நாகரிகத்தினது வளர்ச்சியின் இயக்கவியல்களைத் தளையிடுகிறது,
மனித மேதாவிலாசத்தின் சாதனைக்ளை உலகம் இறுதியில் எவ்வாறு பயன்படுத்தும்? அவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுமா?
நியாயமான தேர்வு அபி விருத்திக்கும் பெரும் பந்தோ பஸ்துக்கும் ஆதரவாக இருப்ப தாய் தோன்றக் கூடும் இந்த அணுகுமுறை சோஷலிஸ், முத லாளித்துவ அமைப்புகளுக்கு இடையிலான அடிப்படை வேறுபாட்டில் குறிப்பிடத்தக்க தெளிவோடு வெளிப்படுத்தப்
பட்டிருக்கிறது. 1970-ம் ஆண்டு களின் பிற்பகுதியிலும் 1980ம்-ம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் ஏகாதிபத்தியம் சர்வதேச அரங்கில் தமது யுத்த ஆயத்தங் க ளை த் தீவிரமாக்கியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிஸ்திற்கும் சமாதானத் துக்கும் இடையிலான பிரிக்க
هن>

முடியாத பிணைப்பை, நியூக் லியர் சர்வநாச அழிவிலிருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்க வேண்டிய சக்திகளின் முன் னேடி என்ற வகையில் சோவி யத் யூனியன் வரலாற்று சிறப்பு மிக்க பணியை நிர்ணயித்துக் காட்டியிருக்கிறது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 27-வது காங்கிரஸ் ஓர் புதிய அரசியல் கருத் தமைப்பை முன்வைத்தது. தத்
துவமும் நடைமுறையும் அர சியலும் ஒழுக்க நெறிகளும் தேசிய மற்றும் சர்வதேச நலன்களும் பிரிக்கவொண்ணுத வையாக இருக்கக்கூடிய ஓர் நீதியான மற்றும் பாதுகாப் பான உலகிற்கு அது அறை
கூவல் விடுத்தது.
ஒர் புதிய கட்டம்
சர்வதேசப் பந்தோபஸ்துக் காண மார்க்கங்கள் முன்னரும் din. L- கண்டறிப்பட்டிருக்கின் றன. கூட்டுப் பந்தோபஸ்துக் கருத்தமைப்பு நன்கு பிரசித்த மானது. ஓர் சர்வாம்சம் தழு விய சர்வதேசப் பந்தோபஸ்து அமைப்பு, பந்தோபஸ்து பற் றிய கருத்துக்களைத் தழுவி, உறுதிப்படுத்துவதோடு மாத ரமன் யூக்லியர் விண் 標驚 'கல்ே திணிக்கப் பட்ட நிபந்தனைகளையும் தக்க முறையில் கவனத்திற்கு எடுத்து அவற்றுடன் சேர்க்கிறது. சர்வ தேச நலன்களின் மேலாண்மை யினல் குணம் சப்படுத்தப்படும் உலக அரசியலின் ஓர் புதிய உயர்மட்ட தத்துவவியல் அது.
முதலாவதாக, பல்வேறு பிராந்தியங்களிலும் இருந்துவரு
27
கின்ற அல்லது இருக்கக் கூடிய புத்தக் கொதிதளங்களை ஒழித்துக் கட்டுவதற்கு அப்பா லும் கூட்டுப் பந்தோபஸ்து செல்ல வேண்டியிருக்கம் என்று கருதப்படவில்லை. கூட்டுப் பந்தோ பஸ்துக் கோட் பாடுகளையும் அது செயல்படு வதற்கான பொறியமைவையும் கொண்டுள்ள ஐக்கிய நாடுக ளின் சாசனம், சமாதானத்தை மீறுகின்ற அல்லது ஆக்கிர மிப்பு நடவடிக்கைகளின் அச்
சுறுத்தலுக்கு எதிராக தனிப் LIl - L- நடவடிக்கைகளுடன் வரம்புபட்டுவிடுகிறது. தற்
போது முக்கியமான பிரச்னை உலகின் எந்தப் பகுதியிலும் உலக அரசியலின் எந்த அரங்கி லும் படைப்பலத்தை பிர யோகிக்கின்ற அல்லது பயன் படுத்துவதாக அச்சுறுத்தல் விடுக்கின்ற நிலைக்கு முடிவுகட்ட
வேண்டும்.
இரண்டாவதாக, கூட்டுப் பந்தோ பஸ்து, ஆக்கிரமிப்புக் குப் பலியான நாடுகளின் ஓர் குழுவினல் ஸ்தாபிக்கப்பட் டது. இது கடந்த கால மற் றும் புதிய ஆக்கிரமிப்பாளர் களுக்கு எதிராகத் திசைபடுத் தப்பட்டிருக்கிறது. இன்று பத்தோபஸ்தானது எந்தவொரு நாடுகளின் குழுவையும் தனிமைப்படுத்தவில்லை. ஆனல், அது சமத்துவமான அடிப் படையில் அனைத்து நாடுகளது சுதந்திரத்தையும் சுயாதீனத் தை யு ம் பாதுகாக்கின்ற நோக்கமுடையது. எனவே, போரில்லாமல் இருப்பதற்கான உத்தரவாதத்திற்கும் நியூக்லி J/f துறையில் படைக் குறைப்புש

Page 16
28
நடவடிக் ை களுககும் நிலைமை களை வகை செய்வதன் மீது அது குவிக்கப்பட்டிருக்கிறது.
மூன்ருவதாக, கூட்டுப் பந் தோபஸ்து இராணுவ மோத லின் தவிர்க்க முடியாமையி லிருந்து முன்சென்றது. எனவே, ஆக்கிரமிப்புக்குக் கடிவாள மிடும் அவ்சியத்தைத் தீவிர மாக்கியது. புதிய பந்தோபஸ் துக் கருத்தம்ைப்பு நியூக்லியர் யுத்தத்தையும் சம்பிரதாய யுத்தத்தையும் நிராகரிப்பதை டையாகக் கொண் لNq Lj Lوے டிருக்கிறது,
இராணுவ அம்சங்கள்
சர்வாம்சம் தழுவிய சர்வ தேசப் பந்தோபஸ்து பற்றிய கருத்தம்சம், நியூக்லியர் மற் றும் விண்வெளி யுகம் அனைத்து தேசங்களுக்கும் இன்றியமை யாததாக ஆக்கியுள்ள சமா தான சக வாழ்வுக் கொள் 6ð) 5 6ð)li J அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இக்கொள் கையை சர்வதேச உறவுகளின் அதியுயர் கோட்பாடு என்ற நிலைக்கு உயர்த்துவது, பிணக்கு களைத் தீர்ப்பதற்கு ஓர் சாத னமாக யுத்தத்தைப் Liu Gór படுத்துவதனைக் கைதுறப்ப தற்கு மிகையான முக்கியத் துவத்தைப் பிரதிபலிக்கிறது இப்பிணக்குகளில் சோஷலிஸத் துக்கும் முதலாளித்துத்திற்கும் இடையிலான வரலாற்று ரீதி யான பிணக்கும் அடங்கும். இது சமாதானபூர்வமான போட்டி, சமாதானபூர்வமான
LᏗᏛᏛᎠᏯᎯᎧᏈᎠ ᏓᏁ0 வடிவத்திலிருந்து
மாத்திரமே முன்செல்ல պմ).
(Մ) 14
சர்வாம்சம் தழுவிய பந்தோ பஸ்துக் கருத்தமைப்பு சமாதா னத்தை சர்வதேச உறவுகளின் உலகளாவிய நியதியாக ஆக்கும் கருத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது. இ த ன் பொருள் யாதெனில் இராணுவ வலிமையினுல் அல்லாமல் சீரிய அண்டையயல் உறவுகள் மற்
றும் ஒத்துழைப்பினல் ஆதிக் கஞ் செலுத்தப்படும் ஓர் சர்வ தேச நியதியின் ஸ்தாபிதத்
தைப் பொருள்படுத்துகிறது,
இராணுவப் பந்தோபஸ்துக்
கும் ஓர் புதிய உள்ளடக்கம் கொடுக்கப்படுகிறது. நியூக் லியர் வல்லரசுகள் ஒருவருக்
கொருவர் எதிராகவும் அல்லது மூன்ரும் நாடுகளுக்கு எதிராக வும் யுத்தம் நடத்துவதைக் கைவிடுவதையும் புறவெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப் பதையும் நியூக்லியர் ஆயுதங் களின் அனைத்துப் பரிசோதனை களுக்கும் முடிவு கட்டுவதை யும் இந்த நூற்றனடின் முடி விற்குள் அவற்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதையும் இர சாயன ஆயுதங்களைத் தடை செய்வதையும் அழித்தொழிப் பதையும் ஏனைய வெகுஜனப் பேரழிவு சாதனங்களை விருத் திப்பதிலிருந்து விலகியிருப்பதை யும் கோட்பாடுகளாகக் கொண் டிருக்க வேண்டும்.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, வார்ஸ்ா ஒப்பந்தத்திற்கும் நேட்டோவுக்கும் இடையே சுமாரான கேந்திரச் சமநிலை பற்றிய பிரச்னைக்கு, இராணு வப் பந்தோபஸ்தின் முனைப்

பான பிரச்னைக்கு ஒர் புதிய அணுகுமுறையும் எடுக்கப்பட் டிருக்கிறது, இராணுவ அரசி யல் எதார்த்தங்களில் ஸ்தூல மான மதிப்பீடு ஒன்றின் படி அத்தகைய ஓர் சமநிலை இரா ணுவ அரசியல் மற்றும் சமT தானத்தைப் பராமரிப்பதற்குப் பணிபுரிகிறது.
அரசியல் துறை
அரசியல் பந்தோபஸ்துக்கும் da L- அதிக வளமுள்ள உள் ளடக்கம் கொடுக்கப்பட்டிருக் கிறது. சர்வதேச விவகாரங்க ளில் ஒவ்வொரு தேசமும் தனது சொந்த வளர்ச்சி வழிகளையும் வடிவங்களையும் தெரிவு செய் வதற்குள்ள உரிமைக்கு நிபந் தனையற்ற மதிப்பளிப்பதே அதன் துவக்கநிலையாகும்.
இருந்துவரும் மோதல் மற் றும் நெருக்கடி நிலைமைகளை ஒழித்துக்கட்டுவதும் பிராந்திய மற்றும் உலக மட்டத்தில் புதியன தோன்றுவதைத் தடுப்பதும் தான் இதன் பொரு ளாகும். இது எத் தரப்பின தும் சட்டபூர்வமான நலன் களுக்கு அநீதி இழைக்காமல் தீர்வினைக் காண்பதற்கான ஒர் அரசியல் அடிப்படையை அவசியப்படுத்துகிறது. மேலும் போதிய அளவிலான பேச்சுக் களின் பொறியமைவும் தேவைப்படுகிறது. இது குறிப் பிட்ட எந்த நிலைமையிலும் ஆக்கபூர்வமான சம்பாஷணைக்கு முன்செ வதைச் சாத்தியமாக்க வேண்டும்.
அதேசமயம், படை பலப் பிரயோகமின்மை, உள்விவகா ரங்களில் தலையிடாதிருத்தல்,
பிணக்குகளுக்கு அமைதிபூர்வத்
29
தீர்வு காணுதல், சுயாதிபத்தி யத்திற்கு மரியாதை செலுத்து தல் ஆகியன போன்ற சர்வ தேச அரங்கில் நாடுகளின் நாகரிகமுற்ற நடத்தை நெறிக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப் பதை உத்தரவாதம் செய்யும் சர்வதேச சட்ட மற்றும் ஒழுங் கின் ஒரு பொருத்தமான அமைப்போடு சர்வாம்சம் தழு விய பந்தோ பஸ்து அமைப் பைப் பிரதியீடு செய்வது முக் கியமானது. தடுப்பு நி1வடிக்கைகளுக்கான அவசியமும் இருக்கிறது.
இவ்விதம், சர்வாம்சம் தழு விய பந்தோ பஸ்து அமைப்பை ஸ்தா பிக்கும் கருத்தமைப்பு அரசியல் துறையில் ஒர் ஸ்தூல மான பொருளாயத உள்ளடக் கத்தைக் கொண்டிருக்கிறது. நாடுகளின் கூட்டு முயற்சி களுக்கு அவசியமான அடிப் படையை வழங்குகிறது,
பொருளாதாரத் துறை
மேலும், யோசனையாகத்
தெரிவிக்கப்பட்டுள்ள சர்வாம்
சம் தழுவிய சர்வதேசப் பந் தோபஸ்து அமைப்பு பொருளா தாரத்துறையில் சர்வதேச ஒத் துழைப்பின் சர்வ வியாபகமாக அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு களை அடிப்படையாகக் கொண் டிருக்க வேண்டும்.
உதாரணமாக, அனைத்து நாடுகளுக்கும் சமதையான பொருளாதாரப் பந்தோபஸ்தை உத்தரவாத்ம் செய்வதும் உல கப் பொருளாதார உறவுகளின் துரிதமான மற்றும் உத்தர வாதமளிக்கப்பட்ட வளர்ச் சியை உறுதி செய்வதுமான ஓர்

Page 17
3)
புதிய உலகப் பொருளாதார நியதியை அமைப்பதன் மூலம் முக்கியமான முன்னேற்றம் காண முடியும். பொருளாதா ரப் பந்தோ பஸ்தானது சர்வ தேச உறவுகளிலிருந்து எல்லா பாரபட்சத்தையும் விலக்குவது, பொருளாதாரத் தடைகள் மற் றும் கட்டுப்பாடுகளின் கொள் கையைக் கைவிடுவது ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது அவசியம். கடன் பிரச்னையை நீதியான அடிப்படையில் தீர்ப்பதற்கான மார்க்கங்களுக்குக் கூட்டுத் தேடல் மேற்கொள்வதும் முக் கியமான கோட்பாடாக இருக்க வேண்டும்.
வெகுஜனப் பேரழிவு ஆயுதங் களின் வளர்ச்சிக்காகப் பொரு ளாயத மற்றும் அறிவுத் துறை செல்வாதாரங்களை விரயமாக்கு வற்கு முற்றுப்புள்ளிவைப்பது, வளர்முக நாடுகளுக்கு உதவி வழங்குவதற்காக செல்வாதார ங்களை விடுவிப்பதற்கு மெய்யான
வாய்ப்புக்களைத் திறந்துவைக்
கும். இச் செல்வாதாரங்களை உலக சமாஜத்தின் நன்மைக் காகவும், முதலாவதாக, வளர்
முக நாடுகளின் நன்மைக்கா கப் பயன்படுத்துவதற்கான கோட்பாடுகளை வகுப்பது சர் வாம்சம் தழுவிய பந்தோபஸ் தின் அடித்தளங்களில் ஒன்ரு க மாற வேண்டும்.
இறுதியாக, பொருளாதாரப் பந்தோபஸ் தின் நோக்கம் நாகரிகத்தினது உயிர் வாழ்வின் அடித்தளங்தளைப் பாதிக்கின்ற உலகளாவியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஓர் சர்வ தேசச் சொத்தாக இக்கோளின் செல்வாதாரங்களை அறிவுபூர்வ மாகப் பயன்படுத்துவதற்கு வழிசமைப்பதாகும்.
'மெஸ்துனரோத்னயா ஸிஸின்' சஞ்சிகையிலிருந்து
大

வரலாறும்
விக்தர் டெனிலோவ் (டி.எஸ்ஸி வரலாறு)
அனுபவமும்
கூட்டுறவுமயமாக்கத்தின்
ஊற் றுக்கண்களும்
அதன் படிப்பினைகளும்
சோவியத் பண்ணைத் தொழிலக் கூட்டுறவுமயமாக்குவது, சோஷலிஸத்தின் நிர்மாணத்தில் ஆகவும் சிக்கலான, சிரமம் வாய்ந்த கட்டமாய் மிகவும் நியாயமாகவே கருதப்பட்டது: அது, இன்னமும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி வரும் ஒரு-பரிமாண பொருளாதார, சமூகப் பின்விளைவுகள் அல்ல.
புரட்சிக்கு முந்திய கிராமப்புறம்: அதன் சிறப்பம்சங்கள்
6T66
சோவியத் யூனியனில் கூட்
டுறவுமயமாக்கத்தின் 6תע ע லாற்றை மீளாய்வு செய்யும்
போது ஒரு பிரச்னையைத் தவிர்த்துவிட (Լplգ Ամո 5], 1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் சோஷலிஸப்
புரட்சி தொடக்கிவைத்த விவ
சாயச் சீர்திருத்தத்தின் வர லாற்றுப் பொருள் யாது?
நிலப்பிரபுத்துவத் தோட்டங் களை ஒழித்துக் கட்டுவதும், சொந்த முறையில் பயன்படுத் துவது என்ற கடமைப் பொறுப்போடு ஏறக்குறைய எல்லாப் பண்ணை நிலங்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதுமே அதன் நேரடி யான பலாபலனுகும். இதன் விளைவால் இது வரம்புபட்ட உற்பத்தி உள்ளாற்றல்களுடன் சிறிய அளவிலான LJ 6öTöow

Page 18
32
விவசாய அமைப்பை ஸ்தாபித் தி து:
1922-1925-ம் ஆண்டுகளில் விவசாய முன்னேற்றமானது, தானிய மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களின் உற் பத்தி சுமார் மூன்றில் ஒரு பங் கிணுல் உயர்ந்தது என்ரு லும் கூட விவசாயத்தின் உள்ளாற் றல் முழுமையான அளவுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. இங்குள்ள விஷயம் புனருத்தா ரணக் காலகட்டத்
தில் வளர்ச்சியின் வீச்சு மிகக்
நிலைமையிலிருந்தே மதிப்பிடப்பட்டன என்பதா கும். இந்த நிலைக்கு உள்நாட் டுப்போர் முடிவடைந்ததன் பின்னரான முதலாவது ஆண் டான 1921-ம் ஆண்டின் மட் டமே எடுத்துக் கொள்ளப் . [L-L-go لL
1925-ம் ஆண்டின் சோவியத் ஒன்றியத்தின் ப ண் ணே த் தொழில் ஒட்டுமொத்தத்தில் யுத்தத்திற்கு முக்திய (1913) குறி யிலக்குகளை மாத்திரமே எட் டியது என்பது இதற்குச் சான்று பகர்கிறது. இவ்விதம் அவ் வாண்டில் மொத்தத் தானிய உற்பத்தி 724.6 மில்லியன் சென்ட்னர்கள் தொகைப்ட்ப டது. 1926ல் அது 763.3 மில்லி யணுக உயர்ந்தது. 1927ல் அது 723 மில்லியனுக்கு வீழ்ச்சி யடைந்தது. 1928ல் 733.2 மில் லியன் தொன்னுக்கு உயர்ந்து 1929 ல் 714.4 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.
1920- ம் ஆண்டுகளின் போது கிராமப்புறத்தின் சித்திர மானது, அங்கு இடம் பெற்று
குறைந்த
வந்த சமூகப் போக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால் பூரணமாகாது,
நிலத்தை சமஅளவில் பங்கீடு
செய்தமை வர்க்கங்கள் மத்தி யில் சமாதானத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதை அங்கீ கரித்ததாக வேண்டும்.
1927-ம் ஆண்டில் கிராமப் புறத்தில் சுமார் 25 மில்லியன் சிறிய பண்ணைகள் இருந்தன. உதாரணமாக, ருஷ்ய சமஷ்டி யின் பிரதேசத்தில் 28, 3 சத வீத விவசாயிகளிடம் உழு வதற்கான மிருகங்கள் இருக்க வில்லை. 31.5 சதவீத விவசாயி
களிடம் உழவுக் கருவிகள் இருக்கவில்லை. 18, 8 சதவீதமா னுேரிடம் பசுக்கள் இருக்க
வில்லை. உக்ரைனில் 38.3 சத வீதமானேரிடம் உழவு மிருகங் கள் இருக்கவில்லை.
கூட்டுறவுமயமாக்கத்தின் தொடக்கம்
கிராமப்புறத்தில் சோஷலிஸ் மறுசீரமைப்பின் முக்கியமான கோட்பாடுகள் லெனினின் கூட் டுறவுத் திட்டத்தில் முன் வைக்கப்பட்டன . கூட்டுறவு மயமாக்கம் 'விடாமுயற்சியுட னும் பொறுமையுடனும் படிப் படியான நடவடிக்கைகளே முன்வைப்பது மூலமும் உழைக் கும் விவசாயிகளுக்கு எழுச்சி யூட்டுவது மூலமும் மேற்கொள்
ளப்பட வேண்டும்' என்று லெனின் சொன்னர்.
1927-ம் ஆண்டு டிசம்பர்
மாதம் நடைபெற்ற 12-வது
கட்சிக் காங்கிரஸ் கூட்டுறவு மயமாக்கம் பற்றிய தீர்மா னத்தை நிறைவேற்றியது.
இது குலாக்குகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தது. இக் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி யின் வரலாற்றில் லெனினின் திட்டத்தை நடைமுறைப்படுத் துவது ஓர் முக்கியமான நிலைக் களனுக இடம்பெற்றுள்ளது.
e

கூட்டுப் பண்ணைகளை உரு வாக்குவதற்கான அறைகூவல் ஏழை விவசாயிகளின் வளர்ச்சி
யடைந்த பகுதியினரால் அங்கீ கரிக்கப்பட்டது. வறுமைத் தளையிலிருந்து த னி யா க உடைத்துச் செல்லக்கூடிய
மெய்யான சந்தர்ப்பம் தமக்கு இருக்கவில்லே என்பதை கடந்த பத்து ஆண்டுகள் அவர்களுக்கு நம்பகமாக எடுத்துக் காட்டி யுள்ளன. தம்முடைய மிக மோசமான நிலையிலிருந்து மீள் வதற்கு கூட்டுப் பண்ணையே ஒரேயொரு மார்க்கம் என்று கண்ட மிக வறிய விவசாயிகள் கூ ட் டு ற வு ம ய மாக்க த்தி ன் பாதையில் வீறுடன் முன்சென் றனர்.
1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 14,800 கூட்டுப் பண்ணைகள் இருந்தன. இவை 1929 ஜூன் மாதம் 57,000 க்கு உயர்ந்தன. சமூக மயமாக்கப்பட்ட விவ சாயப் பற்று நிலங்களின் விகி தாசாரம் 0, 8 சதவீதத்தி லிருந்து 3.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.
அவ்வேளையில் கூ ட் டு ப் பண்ணையின் நிர்மாணத்திலும் கருத்தாழமுள்ள குறைபாடு கள் வெளிப்பட்டன. கூட்டுறவு மயமாக்கத்தீன் வீதங்கள், பண்ணைகளுக்கு நிதியிடவும் அவற்றுக்கு பண்ணேப் பொருட்
களை விநியோ கம் செய்ய வும் தேவையான நிபுணர் களுக்குப் பயிற்சி அளிக்கவும்
நாட்டின் மெய்யான வாய்ப்புக் களை விஞ்சத் தொடங்கின.
கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு வினது கூட்டுறவு மயமாக்கத் திற்கான கமிஷன் கூட்டுறவு மயமாக்கத்தின் போக்கைச் σΙή நேர்ப்படுத்துவதற்கென
33
வரையப்பட்ட சிபாரிசுகளை விடுத்தது. அவை 1930-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத் தியக் கமிட்டியினுல் அங்கீ கரிக்கப்பட்ட கூட்டுறவு மய மாக்கத்தின் வீதங்கள் மற்றும் கூட்டுப் பண்ணை இயக்கத்திற்கு அரசினல் வழங்கப்படும் உதவி நடவடிக்கைகள் பற்றிய' தீர் மானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. கூட்டுறவு மயமாக்கக் ᏪᏠ5ᎱᎢ 6Ꮣ) உச்ச வரம்பை இத் தீர்மானம் கணிசமான அளவுக்ரு ஒத்தி வைத்தது. ஆயினும் ஸ்டா லின் அறிமுகஞ் செய்த திருத்தங்கள் காரணமாக அவை தீவிரமாகக் குறைக்கப்பட்டன.
கூட்டுறவு பண்ணை அமைப்பின் முன்னேற்றம் கூட்டுறவு மயமாக்கம் இரண் டாவது ஐந்தாண்டு காலகட் டத்தில் (1933-1937) பூரணப் படுத்தப்பட்டது. நாட்டில் தோன்றிய நெருக்கடி நிலை மையை வெற்றிகொள்வதற்கு வழிகனேக் காண்பதை வாழ்க்கை
இன்றியமையாக்ததாகியது. வரு மா னங்களைப் பங்கீடு செய்வ
தில் சம அளவுக் கோட்பாடுகள்
கைவிடப்பட்டன.
ஒழுங்கமைப்புக்கான ஜீ ெ வடிவங்கள் பண்ணைகளில் துரிதமாக வலிமை பெற்றன. கடுமை யான செயல்பாடுகள் அதி கரித்த அளவுக்கு இயந்திரமய மாக்கப்பட்டன. உழைப்பு ஒழுங்கு வலுவுள்ளதாகியது. விவசாயத்தில் 1933-ம் ஆண்டு 148,000 டிராக்டர்கள் இருந் த ை. பாஸிஸ் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் மக்கள் நடத் திய மகத்தான தேசபக்தப்
உழைப்பு கூட்டுத்
கூட்டுப்

Page 19
34
போரின் போது டிராக்டர்களின் எண்ணிக்கை 531,000மாக அதிகரித்தன.
1937-ம் ஆண்டளவில் நாட் டின் 93 சதவீதமான விவசாயி களை ஐக்கியப்படுத்தும் 243,700 கூட்டுறவுப் பண்ணைகள் இருந் தன. சோஷலிஸ் அமைப்பு உண்மையில் சோவியத் ஒன்றி யத்திலே பண்ணைத் தொழிலில்
ஒரே வடிவமாக மாறியிருக் கிறது.
கிராமப்புறத்தில் சோ ஷ
லிஷத்தை வலுப்படுத்துவதில் கூட் டுற வு ம ய மாக்க த் தி ன் முக்கியத்துவத்தை இப்போது நாம் மதிப்பீடு செய்கையில் அதை அடிப்படை முக்கியத் துவம் வாய்ந்த ஓர் உருமாற்ற மாக இருந்தது என கூறமுடி պմ). கூட்டுறவுமயமாக்கம் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை முழுவதிலும் தீவிர மாற்றத்தைப் பொருள்படுத்தி யது, அதற்கு ஓர் சோஷலிஸ் அடிப்படையைக் கொடுத்தது. அது விவசாயத் துறையை நவீனமாக்குவதற்கும் வளர்ச்சி யுற்ற பண்ணைத் தொழில் நுட் பங்களின் பாதையில் மறுகட் டமைப்பு செய்வதற்கும் ஆன சமூக அடித்தளத்தை உருவாக் கியது. அது உழைப்பு உற்பத்தி யின் கணிசமான அதிகரிப்பைக்
கொண்டு வந்தது, சோஷலிஸ் நிர்மாணத்திற்காக ஏனைய துறைகளுக்கு தேவைப்பட்ட
கணிசமான ஆள் வலுவை விடு வித்தது. பல இலட்சம் பேர்க ளான விவசாயிகள் பண்ணைக் கூட்டுறவாளர்களின் ஓர் வர்க்கமாக மாறினர். கூட்
டுறவு மயமாக்க இயக்கம் வர்க் கத் தரப்படுத்தலின் இறுதி ஊற்றுக்கண்களை அகற்றியது. கிராமபுறத்தில் குலாக்குகளின் சுரண்டலுக்கு முடிவு கட்டியது.
தற்போது, கூ ட் டு ற வு ப் ப ண் ணை க ள் சோ வி ய த் ட ண் .ணை த் தொழிலின் அடித்தளங்களில் ஒன் ரு க
விளங்குகிறது. சமீபத்தில் விவ சாயத் தொழில் தொகுப்பின் அனைத்துத் துறைகளதும் ஆற் றல்களை உயர்த்துவதற்காக மேலதிக நடவடிக்கைகள் எ டுக் கப் பட் டிருக் கின் றன. அவற்றின் சாராம்சம் கிராமப் புறத்தில் சமூகப் பொருளா தார நிலைமையை மாற்றுவதி லும் பெரும் உள்ளியல்பாக் கத்தையும் உத்தரவாதமளிக் கப்பட்ட உற்பத்தியையும் ஊக்குவிக்கின்ற நிலைமைகளை உருவாக்குவதிலும் அடங்கி யுள்ளது. தற்போது பொருளி யல் நிர்வாக முறைகள், செல வுக் கணக்கியல், சுய-நிதியீடு, அரசு மற்றும் கூட்டுப் பண்ணை களின் விரிவான சுதந்திரம் ஆகியவற்றின் மீது இப்போது
அதிகம் வலியுறுத்தல் மேற் கொள்ளப்படுகிறது. உண்மை யில், நவீன நிலைமைகளுக்கு இசைவாக லெனினின் ஒத் துழைப்புக் கருத்துக்களை அது ஆக்கபூர்வமாகப் பிரயோகிக் கிறது.
'சோவியத்ஸ்காயா ருஷ்யா' செய்தித்தாளிலிருந்து
★

சோவியத் சமுதாயம்:
வாழ்வும் பிரச்னைகளும்
* சோவியத் யூனியனில் மறுசீரமைப்பு:
இதுவரை
சாதிக்கப்பட்டிருப்பது என்ன?
சோவியத் சமுதாயம், 1986-ம் ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரசில் பிரகடனம் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துதல் போக்கில் உள்ளது. இதுவரை என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?
இக்கேள்விக்கு பதிலளிப்பது சுலபமான வேலையல்ல. சோவி யத் யூனியனில் மேற்கொள்ளப்
பட்டுவரும் உருமாற்றங்கள் பெரும் பரிமாணத்தைக் கொண்டவை. 3äkuun uu மாற்றங்களுக்கான போக்கை
வகுத்ததன் பின்னர் ஒப்பீட் டளவில் மிகக் குறுகிய காலமே முடிவடைந்திருக்கிறது என் பதே இதற்குக் காரணமாகும்.
சுருக்கமாகச் சொன்னல், நாட் டில் தற்போது மறுசீரமைப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாடு படிப்படியாக உருமாற்றப்பட்டு வருகிறது. வளர்ச்சி வீதங்களின் பிர மாண்டமான விரைவுபடுத் தலைப் பேணிக்காக்கக் கூடிய கணிசமான சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் ந டைமு ைறப் படுத் தப்பட்டு வருகின்றன. அது 2000-வது

Page 20
36
ஆண்டளவில் தேசிய வருமா னத்தையும் தொழில்துறை உற் பத்தியையும் இரண்டு மடங் காக அதிகரிக்கும், உழைப்பு உற்பத்தி யை 130-150 சதவீத மாக அதிகரிக்கும், இது, மக்க ளின் ந பர்வீத மெய் வருமானங் களே 50 முதல் 80 சதவீதம் வரை உயர்த்துவதையும் மக்க ளுக்கான பண்டங்களின் உற் பத்தியையும் சேவைகளே யும் இரட்டிப்பாக்குவதையும் சாத் தியமாக்கும்.
மேலைய அவதானிகள் குறிப் பிட்டிருப்பதைப் போன்று சோவியத் யூனியனில் மறு சீரமைப்புப் போக்கு இப்போது சில காலமாக உணரப்பட்டு வருகிறது. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி யின் ஏப்ரல் (1985) முழுதிறை வுக் கூட்டத்திற்குப் பின்னர் அது ஒர் தர ரீதியான புதிய பரி
மாணத்தைப் பெற்றிருக்கிறது. அது முனைப்பாகி படிப்படியாக வியாபித்து சமுதாயத்தின்
அனைத்துத் துறைகளேயும் தழுவு கிறது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 27-வது காங்கிரயும் அதைத் தொடர்ந்து தடை பெற்ற கட்சி மத்தியக் கமிட் டியின் முழு நிறைவுக் கூட்டங் களும் அதற்கு ஒர் புதிய உந்து சக்தியைக் கொடுத்தன.
சிக்கலான நடவ டிக்கைகள்
உற்பத்தியின் பொருளாதார,
தொழில்நுட்பவியல் அடித் தனங்களே உருமாற்றுதல், பிரஜைகளின் நலவாழ்வை
மேம்படுத்தல், சோவியத் மக்க ளின் உழைப்புச் செயல்பாட் டின் தரத்தை அதிகரித்தல், அவற்றின் தார்மீக அடித்தளங்
கண் வலுப்படுத்துதல், விஞ் ஞான முன்னேற்றத்தை சோஷ லிஸ்த் தன் அனுகூலங்களுடன் இணைத்தல், தேசியப் பொருளா தார முகாமைத்துவ அமைப்பை மறுகட்டமைப்பு செய்தல், வெளிப்படைப் பண்பு, ஆளணி யைத் தரமுயர்த்துதல்-ஆகிய பிரச்னைகள் சோவியத் சமுதா யம் இன்று முகங்கொடுக்கும் பிரச்சினகளில் சிலவே. இம் மார்க்கங்களில் பெரும் பணி ஆற்றப்பட்டிருக்கிறது என்ரு லும் இன்னும் பெரும் பணி ஆற்றப்பட வேண்டியிருக்கிறது. இதை விளக்குவதற்கு பொரு ளாதார நிர்வாக அமைப்பின் மறுகட்டமைவுப் பிரச்னையை ஆராய்வோம்.
இன்று மறுசீரமைப்பின் முத
லாவது கட்டம் பூரணப்படுத் பட்டிருக்கிறது. முன்னுள்ள இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகவும் சிக்கலான, தீர்க்கமான ஆண்டுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்று வரையில்
சுமார் 40 தேசியப் பொருளா தாரத் துறைகள் நிர்வாகத் தின் மற்றும் உற்பத்தி ஒழுங் கமைப்பின் புதிய அமைப்புக்கு மா ற்ற ப்ப ட்டி ருக் கி ன்ற ன.
•Ꮿ1 ᎧᏡ Ꭷ1 நாட்டின் தொழில் துறை மற்றும் விவசாய உற் பத்தியில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே. மேலும், உற் பத்தியில் அரைவாசி சிறிய மற்றும் மிகச் சிறிய தொழி லகங்களினல் உற்பத்தி செய்யப் படுகிறது. இது சுய-நிதியீட் டிற்கு மாறிச் செல்வது உசித மானதல்ல, ஏனெனில் இது மூலதன நிதியீடு மேலும் சித றிப் போவதற்கு இட்டுச் செல் லும், இப்பிரச்னையைத் தீர்ப் பதற்கு சோவியத் பொருளிய

37
லாளர்கள் இப்போது பாடு பட்டு வருகின்றனர்.
பொருளாதார நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பதில் தலையாய திசைவழிகளில் ஒன்று சொத்து உறவுகளாகும், சோஷ லிஸ் அரசினல் பிரதிநிதித் துவம் செய்யப்படும் மக்களே, நாட்டின் செல்வம் முழுவதி னதும் சொந்தக்காரர்களாக விளங்குகின்றனர் என்பது நன் கறிந்த விஷயம். இவ்வாறு இருப்பதால், இச் சொத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பங்கிடு வதற்குமான திட்டவட்டமான வழிகள் பெரும் ஆர்வத்திற் குரிய விஷயம். நாம் இங்கு எ  ைத ப் பொருள்படுத்து கிருேம்? தற்போது சமூகச் சொத்தானது, செயலூக்க மாகவே எவரொருவரின் சொத்தும் அல்ல. எனவேதா ன் சோஷலிஸத் தொழிலகங்களில்
பணிபுரியும் மக்களை தமது தொழிகலங்களது உற்பத்திச் சாதனங்கள் மற்றும் கருவிக
ளின் முழு உரிமை படைத்த எஜமானர் க்ளாக ஆக்கும் கட
மையை நாம் கொண்டிருக் கிருேம், சுய-நிதியீட்டு அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தன் பின்னர், தாம் கொள்
வனவு செய்ய வேண்டியுள்ள ஆலையும் சாதனமும் எவை எ ன்பதை தொழிலகங்களே தீர்மானிக்கும். இது குறிப் பிடத்தக்க அளவுக்கு முக்கிய LDFT GöTg), ஏனெனில், அவை இச்சாதனங்களையும் ஆலையை யும் தமது சொந்த நிதி மார்க் கங்களில் இருந்தே கொள் வனவு செய்யும்.
தேசியப் பொருளாதாரத்தின்
மறுசீரமைப்பில் மற்றுமொரு திசைவழி அதன் ஸ்தாபன அமைப்பையும் ஜனநாயக
மத்தியத்துவக் கோட்பாடு களின் அடிப்படையிலான செயல்பாட்டையும் புத்தாக் கத்திற்கு உட்படுத்துவதும் சிவப்பு நாடாவை ஒழித்துக் கட்டுவதும் ஆகும். மத்திய உறுப்புக்கள் கேந்திரமான வளர்ச்சிக் கடமைகளைக் கையா லும், ஏனைய எல்லாப் பொரு ளாதாரக் கடமை களும் தொழி லகங்களிடம் ஒப்படைக்கப் படும்.
மக்களின் நன்மைக்காக
சோவியத் சமுதாயத்தைப் பொறுத்த வரையில் பொருளா தார முழுநிறைவாக்கமும் வளர்ச்சியும் அதனேடு முடி வடைந்துவிடுவதில்லை. (Lp 35 லாவதாக, நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது மக்களது நலவாழ்வை முன்னேற்றும் நோக்கமுடையது.
உற்பத்தி வசதிகளை மறு சாதனப்படுத்துவதும் விஞ் ஞானத் தொழில்நுட்ப முன் னேற்றமும் முதலாளித் துவச் சமுதாயத்தில் நடப்பதைப் போன்று வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு இட்டுச் செல்
லாது. இதன் மூலம் வேலை இழக்கும் தொழிலாளர்களும் ஏனைய ஆளணிகளும் வேறு
தொழிலகங்களில் வேலை பெறு வர், இன்று முதன்மையான முக்
கியத்துவம் வாய்ந்த சேவை கள் துறையின் வளர்ச்சியில் ஈடுபடுத்தப்படுவர்.
21-ம் நூற்ருண்டின் துவக் கத்தில் உழைப்பின் நிலைமை கள் மற்றும் குணு ம்சத்திலான மாற்றங்கள் தொழில்துறையில் ஆற்றப்படும் உடலுழைப்பு மற்

Page 21
38
றும் குறைந்த தேர்ச்சியுள்ள உழைப்பின் தொகையில் கடுமையான குறைவோடு
பிணைந்திகுக்கும். இது ரபோத் துக்கள், மின் கணிதப் பொறி கள் மற்றும் * சிறிய அளவி லான " இயந்திர மயமாக்கக் சாதனங்கள் பயன்படுத்தப்படு கின்ற உற்பத்திப் பிரிவுகளுக்கு இலட்சோப லட்சம் மக்கள் இடமாற்றப்படுவதைச் ❖ ITቃ தியமாக்கும். இதைத் தொடர்ந்து உழைப்பின் சால்பு
உயர்த்தப்பட்டு கூடுதல்  ெபா ரு ள் பொதிந்ததாக மாறும், அதே சமயத்தில் இத்
தொழிலாளர்களின் சம்பளங்க ளும் கணிசமான அளவுக்கு
அதிகமானதாக இருக்கும்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும்
கபாருளாதாரமும்,
முன் வைக்கப்பட்டுள்ள விரைவுபடுத்தல் கடமை, கட்சி யின் கவனத்தில் மையமான துறையாக விளங்கும் பொருளா தாரத்தின் தலையாய மார்க்கங் களை அவசியப்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தனது பொருளாதாரப் போர்த்தந்திர வியலை வகுத்துரைத்ததன் பின் ତot fit, இயல்பாகவே, இந்த வேலைத்திட்டத்தின் நடை முறைப்படுத்தலை ஒழுங்க மைக் கிறது, இவ்வாறு, யாரின் உதவி யோடு ஒழுங்கமைக்கிறது? அது தனது ஸ்தாபனங்கள் வாயி லா க. அதாவது, குடியரசு, பிராந்திய, மாவட்ட, நகர மற்றும் பட்டனக் கட்சிக் குழுக்களின் மூலமாகவும் தொழிலகங்களிலும் ஏனைய நிறுவனங்களிலும் உள்ள கட்சி ஸ்தாபனங்கள் மூலமாகவும் இதை மேற்கொள்கிறது. கட்சி அரசு அல்லது பொருளாதார
உறுப்புக்களைக் கட்டுப்படுத்துவ தில்லை. ஆனல், அவற்றின் நட
வடிக்கைகளுக்கு வழிகாட்டு கிறது. அவற்றை மேற்பார்வை செய்கிறது. முதலாவதாக,
செயலூக்கமுள்ள தலைமையை உறுதி செய்யும் ஆற்றலுள்ள ஆளணியின் சில பகுதியினரைத் தெரிவு செய்வதன் மூலமும் சிபாரிசு செய்வதன் மூலமும் இப்பணி மேற்கொள்ளப்படு கிறது இத்திசையிலும்கூட சில காலத்திற்கு முன்னர் அதிகம் பணி ஆற்றப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைச் சித்தரிக் கும் ஓர் உதாரணத்தை நாம் LIFT riu i G3Lurr th,
மாஸ்கோவில், உலகம் முழு வதிலும் பிரசித்தி பெற்ற கிராஸ்னி புரெலடேரி என்ற ஓர் உற்பத்தி இணையம் இருக் கிறது. இது இயந்திரக் கருவி களை உற்பத்தி செய்வதில் பேர் போனது, ஒரு சந்தர்ப்பத்தில் அதற்குப் பல கட்டளைகள் கிடைத்தன. நீண்ட காலமாக
நிலைநிறுத்தப்பட்ட பொருட் களின் உற்பத்தியை அதிகரிப் பதன் மூலம் இக் கோரிக்
கையை நிறைவு செய்வது சுலப மாக இருந்தது. ஆனல். இந்த ஆலையிலுள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஓர் வித்தியாசமான முடிவை மேற்கொண்டனர். அவர்களது முன்முயற்சியின் பேரில், இத்த ஆலையின் உற்பத்திப் பொருட் கள் பயன்படுத்தப்படுகின்ற 80 தொழிலகங்களை அவர்கள் பரி சோதித்தனர். இந்த ஆலைகளி லுள்ள இயந்திரக் கருவி இருப்பு உற்பத்தி இயல்புக்குப் பொருந் துவதாய் இருக்கவில்லை.
எனவே, கிராஸ்னி புரெலட் டேரியுள்ள கம்யூனிட்டுகள் இத்த இணையத்தின் இயந்திர

39
வியல் சேவைகளையும் பிரிவுகளை
யும் மறுபுனைவு செய்யவும் மறுசீரமைக்கவும் ஆரம்பித் தனர். இதைத் தொடர்ந்து,
பல்வேறு உற்பத்தி நோக்கங் களுக்குப் பொருந்தக்கூடியதாக இயந்திரக் கருவிகள் விருத் திக்கப்பட்டன. இந்த ஆலையின் உற்பத்தி செய்யப்பட்ட வளர்ச்சியுற்ற சாதனத்தின் விகிதாசாரம் ஏறக்குறைய நான்கு மடங்கா கியது. இன்று இந்த ஆலை ரபோத் இயந்திரங் களை உற்பத்தி செய்கிறது. இவ் வாறு கிராஸ்னி புரெலட்டே ரின் இணையத்தின் கம்யூனிஸ்ட் டுகள் கட்சியினல் வகுத்துரைக் கப்பட்ட வேலைத்திட்டத்தைத் தமது சொந்தத் தொழிலகங் களில் மாத்திர மன்றி இந்த இணையம் தனது இயந்திரக் கருவிகளை அனுப்புகின்ற தொழி லகங்களிலும்கூட நிறைவேற்று வதில் செலூக்கமுடன் பங் கெடுக்கின்றனர்.
இவ்விதம் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் சமூகப் பொருளாதாரப் போர்த்தந் திரம் நிறைவேற்றப்பட்டு வரு கின்றது. மகத்தான அக்டோ பர் சோஷலிஸப் புரட்சியின் 70-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் கூட்டத்தில் 1987
நவம்பர் 2-ம் திகதி உரை யாற்றிய எம். எஸ், கொர்பச் சேவ் பின்வருமாறு கூறினுர்: 'இன்னமும் அனைத்தும் ஓர் துவக்க நிலையில் இருக்கின்றன. இன்று நாம் பெரோஸ்ட் ரோய்க்காவின் புதிய கட்டத் தில், எம்முடைய எல்லாக் கொள்கைகளும் எம்முடைய தீர்மானங்களும் நடைமுறைச் செயல் வடிவத்தை எடுத்து எதார்த்தமாக மாற்றப்படு கின்ற ஒரு கட்டத்தில் பிர வேசிக்கிருேம். இது எம்முடைய LD ċih < 6ir அனைவரையும் பொறுத்தவரையில் - தொழி லாளி வர்க்கம், விவசாயிகள், அறிவுத் துறையினர் மற்றும் எம்முடைய பணியாளர்கள் அனைவரதும் பெரும் முயற்சிக்கு
அறை கூவல் விடுக்கிறது. இக்
போது முதல் எமது கருத்துப் களும் திட்டங்களும் வேலையின் மனே பாவங்களும் துறைகளும் நடைமுறைப் பிரயோகப் பரீட்சையில் தேற வேண்டி யிருக்கும்.'
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 22
சோவியத் யூனியன் வேலையில்லாப் பிரச்னைக்கு முகங்கொடுக்கிறதா?
சோவியத் யூனியன் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தீவிரமாக மறுகட்டமைப்பு
செய்கின்ற, விரைவுபடுத்துகின்ற போக்கை
நடைமுறைப்படுத்தி வருகிறது, இது வேலை
வாய்ப்பை எவ்வாறு பாதிக்கும்?
நொவஸ்தி செய்தி நிறுவனத்தின் நோக்கர் விளாதிமீர் குரேவிச் இக்கேள்விக்குப் பதிலளிக்கிறர்.
பற்றுக்குறையா அல்லது
9 Usful
சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புப் பிரச்னைக்கு 1930-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில், தொழில்மயமாக்கக் கால கட் டத்தில் தீர்வு காணப்பட்டது. நாம் பிற்காலத்தில் அது தன் னியல் பாகவே தீர்க்கப்பட்டது என்று நினைப்பதில் பழக்கப் 1. ட்டுப் போய்விட்டோம். ஆனல், அந்த வெற்றி இன் றைய கடமைகளின் கோணங்
களிலிருந்து பார்க்கும்போது ஓர் பின்னடைவைக் கொண்டு வந்தது. அது விரிவான பொரு ளாதார வளர்ச்சியின் குண வியல்பாகும். பொருளாதா ரத்தை உள்ளியல்பான வளர்ச்சி மார்க்கங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வேலை வாய்ப்புப் பிரச்னை குறித்து மாறுபட்ட கண்ணுேட்டம்
ஏற்கப்பட்டு வருகிறது.
இங்கு, நான் சோவியத் யூனியனில் உழைப்புச் செல்வா

தாரங்கள் பற்றி விளக்கிக் கூற விரும்புகிறேன். அடுத்துவரும் 15 ஆண்டுகளின் போது (19811995) நாட்டின் உழைக்கும் மக்கள் தொகையின் அதிகரிப்பு, ஒரு ஐந்தாண்டுத் திட்ட கால கட்டத்தின் போது (19761980) இருந்த தைவிட குறை வாக இருக்கும். இந்த சாதக மற்ற போக்கு இன்று நாம் ஏற்கனவே முகங்கொடுக்கும் பல சிரமங்களை மேலும் உக்கிர மடையச் செய்யும். சோவியத் யூனியனின் பெரும்பாலான பிராந்தியங்களில் உள்ள புதி யத் தொழிலகங்களின் எல்லா வேலைத்தளங்களிலும் சுமார் 20 சதவீதமானவற்றுக்கு ஆள் வலு வகைசெய்யப்பட்டிருக்க வில்லை. சில புள்ளி விபரங்களின் படி ஆள் வலுத் தேவையானது, ஒர் தொழிலை தெரிந்தெடுப் பதற்குத் திரும்புகின்ற, பாட சாலையிலிருந்து வெளியேறுபவர் களின் எண்ணிக்கையைக் காட் டிலும் ஆறு தடவைகள் விஞ்சி நிற்கின்றது. கட்டிட மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பற்ருக்குறைக்கு நாம் முகங் கொடுத்திருக்கிருேம் .
ஆஞ ல், எல்லா தர்க்கவியல் களுக்கும் மாறுபட்ட விதத்தில், முற்றிலும் வித்தியாசமான கருத்துக்களைப் புள்ளிவிபரவிய லாளர்கள் தெரிவிக்கின்றனர். சோவியத் யூனியனில், ஆகக் குறைந்தது. இங்கு கோரப்படு கின்ற வீதத்தில் தொழிலாளர் பற்ருக்குறை கிடையாது என்று அவர்கள் கூறுகின்றனர். சோவி யத் பொருளியலாளர்கள் பலர் பற்ருக்குறை நிலவுவது பற்றி
வாதிடுகின்றனர், உழைப்பு இயக்கவியலை ஓர் ஸ்தூல மான காரணி என மதிப்பிடுகின்ற
னர். அவர்களின் கண்ணுேட்டத்
முற்றிலும்
கும். முதலாவதாக,
4 I
தின் படி உழைப்புச் செல்வா தாரங்களின் வளர்ச்சி தாமத மாவது பயன்தரத்தக்கது, வேலையிலிருந்து நீங்கிய தொழி லாளர்களின் வேலைவாய்ப்பு பிரச்னையின் முனைப்பான தன் மையை இது குறைக்கிறது.
மேலும் சிலர், பெருமளவு தொழிலாளர்கள் உபரிய ரக இருக்கின்றனர் என்ற பிரச்
னையை எழுப்புகின்றனர். இது பொதுவாகவே, *" வேலையி லிருந்து நீங்கிய" தொழிலாளர் களைப் பொருள்படுத்தவில்லை. இன்றைய உற்பத்தி மற்றும் சேவைகளின் அளவுகளே, தொழில்நுட்பத்தில் மே ற் கொள்ளப்படும் அடிப்படை யான மாற்றங்கள் இல்லாமல் சிறப்பான ஒழுங் கமைப்பின் மூலம் உறுதி செய் வதற்கு மிகச் சிறிய அளவி லான ஆளணி போதுமான தென அவர்கள் வலியுறுத்து கின்றனர்.
நாம் இயந்திரவியலாளர்க ளில் உபரியைப் பெற்றிருக் கிருேம். இத்தொழிலில் ஈடுபட் டுள்ள நிபுணர்களில் அரைவா சிக்கும் அதிகமானவர்கள் உயர் கல்வி பெற்றவர்கள். தாம் தேர் ச்சி பெற்றுள்ள துறைகள் அல் லது தேர்ச்சிகள் அவசியப்படாத துறைகளில் அவர்கள் பதவி வகிக்கின்றனர். இது அறிவு பூர்வமற்ற வேலைவாய்ப்பாகும். இன்று சமநிலையின்மைகளின் ஊற்றுக் கண்களில் ஒன்றையா வது நிவர்த்திப்பதற்கு முடிவு கள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இது உயர் கல்விப் பள்ளியா இயந்திர வியல் மற்றும் தொழில்நுட்ப வியல் தனித் தேர்ச்சிகளுக்கான

Page 23
42
மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதைக் து சிறப்பது இரண்டாவது, தொழிலகங் களுக்குத் தேவைப்படும் நிபு
ணர்களின் அடிப்படையில் நிபு ணர்களுக்குப் பயிற்சி அளிப்ப தற்கான திட்டங்களை மாற்றி யமைப்பது. மூன்றுவது, தொழி லாளர்கள் தேவையெண கோரு பவர்கள் நிர்வாக மற்றும் பொரு ளாதாரப் பொறுப்பை நிச்ச யம் ஏற்றுக் கொள்ள வேண் டும். ஓர் தொழிலகத்துக்கு இளம் நிபுணர் ஒருவர் உண்மை யிலேயே அவசியமானுல் அத் தொழிலகம் அவரைப் பயிற்சிக் காக தனது சொந்த நிதியி லிருந்து 3,000 ரூபிள்களை ஒதுக்க வேண்டும்.
அதே சமயத்தில், சோவியத் யூனியனின் பல இடங்களில் தேர்ச்சி பெற்ற ஆள்வலுவுக் கான பெரும் தேவைகள் உள் ளன, ஏனைய இடங்களில் வேலை களின் மெய்யான பற்ருக்குறை நிலவுகிறது. இது கணித்துவத் துறைகளிலும் பிராந்தியங்கள் முழுவதிலும் நிலவும் நிலேமை , நாட்டில் தொழிலாளர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள பிராந்தியங்கள் சைபீரி
யாவும் சோவியத் தொலை கிழக்குமாகும். எல்லாத் துறை களிலும் உற்பத்தி அல்லாத
துறையே மிக மோசமான அள வுக்குத் தொழிலாளர் பற்ருக் குறையினல் பாதிக்கப்பட்டுள் ளது.
முழுமையான வேலைவாய்ப்பிலிருந்து அறிவுபூர்வமான வேலைவாய்ப்புக்கு
சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புப் பிரச்னைகள் விடு
விக்கப்படுகின்ற தொழிலாள ரின் அளவுக்கும் சாத்தியமாகக் கூடிய வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கும் குறைக் கப் படவில்லை. எண்ணற்ற விகிதா சாரங்கள் எமக்குப்பொருந்தும். இதற்கு உழைப்புச் செல்வா தாரங்களை மறுவிநியோகம் செய்வதில் உள்ள குறைபாடு கள் மற்றும் சமநிலையின்மையில் அமைப்பு இல்லாமல் இது தவிர்க்க முடியாததாகிவிடும். இக் க்டமையை ஒவ்வொரு நக ரத்திலும் செயல்பட்டுவரும் வேலைவாய்ப்புப் பணியகங்கள் நிறைவேற்றி வருகின்றன. இந்த போக்கில், அத்தகைய பணியகங்களின் சேவைகளை 20 சதவீதத்தினர் மாத்திரமே பயன் படுத்துகின்றனர். தகவலைத் திரட்டுவது மற்றும் அவற்றை
சரிநேர்ப்படுத்துவது ஆகிய துறைகள் இன்னமும் பழைய மாதிரியே செயல்படுகின்றன.
ரிகா, திபிலிஸி போன்ற சில நகரங்கள் தன்னியக்கமான தக வல் முறைகளைப் பயன்படுத்து வதற்கு ஆரம்பித்திருப்பது உண்மையே. மின்கணிதப் பொறிகள் ஒருவரின் விருப்பத் திற்குரிய தொழில், வருமானம், பயண நேரம் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. ஆயி னும் மின் கணிதப் பொறிகள் வெறும் உதவியை மாத்திரமே வழங்க முடியும்.
ஆனல், இதன் சாராம்சம் பொருளாதார நிர்வாகத்தின் சோஷலிஸ் அமைப்பில், அதன் திட்டமிடல் கோட்பாட்டில் மாத்திரமே தங்கியிருக்க முடி யும். புதிய தொழிலகம் ஆரம் பிக்கும்போது, பழைய தொழி லகம் நவீனமாக்கப்படும்போது விடுவிக்கப்படுகின்ற அல்லது சேர்த்துக் கொள்ளப்படவுள்ள

தொழிலாளர்களின் மிகத் துல் லிதமான எண்ணிக்கையை நாம் தெரிவிக்க முடியும் இதை மாவட்ட மட்டத்திலிருந்து அகில ஒன்றிய மட்டம் வரை யில் மேற்கொள்ளலாம். ஆனல், இந்த அத்தியாவசிய மான வாய்ப்பு நடைமுறையில் செயற்படுத் தப் படவு ள்ள து, திறமையானவர்களுக்கு மறு பயிற்சி அளிப்பது, வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான காலகட்டத்திற்கான கொடுப் பனவுகள், மறுபயிற்சியை மேற் கொள்வதற்கான கால கட்டத் தின்போது குறைந்த சம்பளங் களுக்கு நட்டஈடு போன்றவற் றிற்கான அவசியமும் உள்ளது. அத்தகைய ஒர் கடமை உழைப்
43
புச் செல்வாதாரங்களை மறு பங்கீடு செய்வது, மற்றும் மறு பயிற்சி அளிப்பது ஆகியவற் றுக்கான அரச அமைப்பின் மூலம் மாத்திரமே மேற் கொள்ளப்பட முடியும், செய லூக்கமுள்ள வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான அமைப் பின் மூலமே உறுதி செய்ய முடி யும். இது சாதாரணமாகவே 'தத்துவார்த்த ரீதியிலான ஆய்வு" அல்ல. இந்தவிதமான அமைப்பை உருவாக்கும் தீர் மானம் 1987 கோடை காலத் தில் அங்கீகரிக்கப்பட்டது.
“ “ 5T 5 Töı ’ ”

Page 24
சோஷலிஸமும் இன்றைய உலகும்
புறவெளியைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள்
உலகில் புதிய யுகத்துக்கு, மனிதகுலத்தின் வரலாற்றில் ஒர் புதிய கட்டத்துக்கு யூரி ககாரினின் விண்வெளிப் பயணம் கட்டியங் கூறியது.
விண்வெளியியலின் வளர்ச்சியினது பெறுபேறுகள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து பேரவையாளர் போரிஸ் ரெளசன்பார்க்கும் சோவியத் விண்வெளி வீரரான கொன்ஸ்தாந்தைன் பியோக்திஸ்தோவும் விளக்கிக் கூறுகின்றனர்.
பி. ரெளசன்பார்க்: புறவெளி உறுதியான அடியைப் பதித்
யில் தன்னியக்கக் கருவிகள் திருக்கிறது.  ெத ரா லை த் செயல்படுகின்றன என்பதை தொடர்பு செய்மதிகள் கண் இன்றைய மனிதன் உண்மையி டங்களை இணைக்கின்றன, லேயே அவ்தானிப்பதை ப ர ந் த தூரங்களுக்குத்
நிறுத்தியுள்ள இன்றைய தறு தொலேக்காட்சிப் படங்களை வாயில், மனிதனின் வாழ்வில் அனுப்புகின்றன. காலநிலைச் விண்வெளித் தொழில்நுட்பம் செய்மதிகள் இல்லாமல் நவீன

காலநிலைச் சேவைகளையும் தேசிய பொருளாதாரத்தில் அனைத்துத் துறைகளது செயல் பாட்டையும் கற்பிதம் செய்து பார்ப்பதும் அசாத்தியம். இன்று நாம் விண்வெளி மூலம் கடற் போக்குவரத்துக் கருவி களைப் பயன்படுத்துகிருேம், கடலில் நிராதரவாகவுள்ள மக்களிடமிருந்து சமிக்கைகளை யும் நாம் விண்வெளியிலிருந்து பெறுகிருேம், உண்மையில் கடந்த தசாப்தத்தில் விண் வெளியியல், தேசியப் பொருளா தாரத்தின் ஒர் கிளையாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இது அத
னது வளர்ச்சியின் இயல்பை நிர்ணயிக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளித்
தொழில்நுட்பம் விரிவான பிர யோகத் தைக் காணும், குறிப் பாக, இயற்கைச் செல்வாதா ரங்களைக் கன்டறிவதில் இன் னும் விரிவான பிரயோகத் தைக் காணும், தாவர வாழ்வை அவதானிக்கும், சுற் றுச் சூழல் அசுத்த மடையும் போக்குகளை அவதானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற் குக் கவனமான திட்டமிட லும் ஆழத்தோய்ந்த பொருளா தாரச் சாத்தியத் தன்மை ஆய்வு களும் அவசியம் என்பதில் ஐயமில்லை.
கே. வெளியியலின் ளின் வாழ்க்கை முறையை மாற்றி வருகிறது என்று கூறி னல் அது மிகையல்ல. ஆயிரக் கணக்கான நிபுணர்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேரு மல் தமது ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புக்களை எந்த முகவரிக் கும் அனுப்பக் கூடியதாக இருக் கும். இது புதிய கருத்து, அறி வார்ந்தத் துறையின் குனம்ச
ஃபியோதிஸ்தோவ்: விண் வளர்ச்சி மக்க
கொள்ளப்படும்
45
மும் நிறையும் ஆகும். விண் வெளித் தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கும் பயன் அளப் பரியது. ஆணுல் இன்னமும் விண்வெளி தொழில்நுட்பத்தி லிருந்து அதிகம் பயன்படுத்தப் படாமல் இருக்கிறது,
பி. ரெளசன்பார்க்: மு ன் னுள்ள தசாப்தங்களில் தன் னியக்கக் கருவிகள் அதிகமாகக் காணப்படும், புவியிலுள்ள நாம் இதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது எம்மைப் பொறுத்தரையில் முக்கியமானது. நான் ஏன் அவ் வாறு நினைக்கிறேன்? முதலாவ தாக, நவீன தொழில்நுட்ப மானது அதிகபட்ச அளவில் தன்னியக்கத்தையும் ரபோத் மயமாக்கத்தையும் மின்னியந் திரவியல் மயமாக்கத்தையும் பொதுவான போக்காகக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு தொடரும் என்ப தோடு மாத்திரமன்றி முன் னுள்ள வருங்காலத்தில் அதி கரிக்கும் என்பதும் உண்மை. இரண்டாவதாக, விண்வெளியி லுள்ள தன்னியக்கக் கருவிகள்
மானிடர்கள் மீது எண்ணற்ற
அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. இ வ் வித ம் அவ சியப்படும் கால கட்டம் வரை யில் செயல்படுகின்றன. அவற் றின் நிகழ்ச்சித் திட்டம் முடி வடைந்ததும் அவற்றைப் பூமிக் குக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பல்லாயிரக் கணக்கான தன்னியக்கக் கருவி களால் இன்று மேற்கொள்ளப் படும் இப்பணியின் அளவு விண்வெளியாளர்களால் மேற் பணியின் அளவைவிட கணிசமான அள வுக்கு அதிகமானது. இந்த இடைவெளி தொடர்ந்தும் அதி கரிக்கும். - -

Page 25
46
கே. பியோதிஸ்தோவ் வருங் காலம் தன்னியக்கக் கதுவி களுக்கே உரியது என்று நானும் நம்புகிறேன், தொழில்நுட்ப வியல் போக்குகளில் உறுப்புரீதி யான பகுதிகள் என்ற வகை யில் நிறையற்றத் தன்மையைப் பயன்படுத்துவது, உற்பத்தியின் தன்னியக்க மாக்கப்பட்ட நிலை மையை உருவாக்குவது ஆகிய வற்றில் நாம் இப்போது பக் குவப்பட்டிருக்கிருேம் இது தொடக்கம் மாத்திரமே ஆக வும் சாதகமுள்ள கடுமையான உற்பத்தி வகையினங்களைப் புவி யின் வரம்புக்கு அப்பால் மாற்றக்கூடிய தருணம் எ மக் குச் சாத்தியமாகும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நாம் இன்றே கருத்தாழமுள்ள கவ னத்தைச் செலுத்த வேண்டும்.
மனிதனல் செலுத்தப்படும் விண் களங்கள் பற்றி சில வார்த்தைகள், 1961-ம் ஆண் டில் ஆரம்பமான விண்வெளி யியல் தொழில் மேலும் வளர்ச்சியுற்று நவீன மாக்கப் படும். மனிதன் புற வெளியில் தன்னியக்கக் கருவிகளின் மீது தனது சொந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கிருன். ஓர் விண் வெளி ஆய்வுக் கூடம் எத் தகைய தன்னியக்க கடமை யின் அளவைக் கொண்டிருந் தாலும் அதற்கு மனிதனின் பங்கேற்பு அவசியமாகிறது. திருத்தம், பழுதுபார்ப்பு மற் றும் விண்வெளிக் கலத்தின் சாதனங்களே அகற்றுவது ஆகி Hj6ðs விண்வெளி வீரர்களா லேயே மேற்கொள்ளப்படும் என்பதே உண்மை.
பி. ரெளசன்பார்க்: விண் வெளித் தொழில்நுட்பவியலுக்
கான செலவு மிகவும் கூடியது. எனவே அதைப் பல ஆண்டு
களுக்கு சுற்றில் வைத்திருப் Sl பரிந்துரைக்கப்பட்டது. தன்னியக்கப் பயணங்களில் செயல்படும் தன்னியக்கக் கரு விகள் தமது செயல்பாடுகளுக்கு இசைவாக, பழுது பார்ப்புக ளுக்கும் திருத்தங்களுக்குமாக புவிக்குக் கொண்டுவரப்படு கின்றன.
இவ்விஷயத்தில், புற வெளி யில் இயங்கிவரும் சோவியத் யூனியனின் 'மிர்' என்ற கலம் பல்வேறு கூறுகளைக் கொண் டிருக்கிறது. இதைப் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். குறிப்பிடப்பட்ட தொகுப்பின் ப ய ன ப் பரிசோதனைகளில் பெறப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை நாம் மிகை யாக மதிப்பிடுவது சிரமம்.
கே. பியாதிஸ்தோவ்: விண் வெளியியலின் வளர்ச்சி பற்றி நாம் வி வா தி க் கு ம் போது, புவிக்கு அ ண் மி ய lf) வெ னி யீ ல் குடியிருப்புக்களை அமைப்பது பற்றிய பிரச்ஃனகளின் பால் திரும்புகிருேம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலம் புறவெளியில் குடியிருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சில
கணிப்பீடுகள் மற்றும் பிரதி பலிப்புக்களின் பின்னர் இக் கருத்தை நான் விட்டுவிட் டேன்.
பி. ரெளசன்பார்க்: இச் சந் தர்ப்பத்தில் நான் உலகப் பிரச்னைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். விண்வெளித்
தொழில்நுட்பவியல் அவற்றுக் குத் தீர்வு காண்பதற்கு பொருத்தமானதென நிரூபிக்
வருங்காலத்தில்

கிறது. புவிய மைவியல், விசை, மற்றும் செல்வாதாரம், உணவு ஆகியன உலகப் பிரச்னைகளா கும், ஏனெனில், அவை மனித குலம் முழுவதற்கும் உரியவை; அவற்றைத தேசிய எல்லைக ளின் வரம்புக்குள் தீர்க்க முடி யTது. அவற்றின் சாராம் சத்தைப் பொறுத்த வரையில் அது எமது கோளின் மக்கள் அனைவரையும் தழுவியிருக் கிறது, அவற்றின் தீர்வுக்குச் சர்வதேச ஒத்துழைப்பும் உலக ளாவிய அணுகுமுறைகளும் அவ சியம். விண்வெளியிலிருந்து புவியைக் கண்டறிவது இவ் விஷயத்தில் விசேட வாய்ப்புக் களைக் கொண்டிருக்கிறது. இதற்கேற்பவே நாம் செயல் பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். புறவெளி யில் சர்வதேச ஒத்துழைப்பு வளர்ந்தோங்கி வருகிறது. இது வரையில் பெறப்பட்டுள்ள விலை மதிக்கவொண்ணுத அனுபவம்
எமக்கு நம்பிக்கையைத் தரு கிறது.
கடைசியாக, மிகப் பெரிய உலகப் பிரச்னை சமாதானத் தைப் பேணிக்காப்பதாகும். விண்வெளி வாகனங்கள் இன்று மிகவும் பொறுப்புவாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றி யுள்ளன. ஏனெனில், ஆயுதங்
47
கள் மீதான கட்டுப்பாடு அவற் றின் உதவி புடனேயே மேற் கொள்ளப்படுகிறது.
கே. பியோக்திஸ்தோவ்: விண் வெளியை இராணுவமயமாக்கு வதைத் தடுக்கும் மற்றுமெ ரு கடமையும் இருக்கிறது. ரீக னின் கேந்திரப் பந்தோபஸ்து முன்முயற்சி ஆகவும் பெருமை யடிக்கப்பட்ட குறிக்கோளை அடையமுடியாது. இது அமெ ரிக்கா மீதும் வேறெந்த நாடு களின் பிரதேசத்தின் மீதும் விண்வெளிக் 'குடையை" உரு வாக்குவதைப் போன்றதாகும். இது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தனித் தனியாக மே ற் கொ ண் ட ஆய்வுகளின் மூலம் நிர்ணயிக்கப் படுகின்றது.
பி. ரெளசன்பார்க்: எமது யுகத்தைப் பின்னுேக்கிப் பார்க் கும் வருங்காலத் தலைமுறை யினர் அதை விண்வெளி யுகம்
என்று குறிப்பிடுவர். இதில் நம்பிக்கை வைப்போம்.
கம்யூனிஸ்ட்
சஞ்சிகையிலிருந்து
女

Page 26
இளைஞர்
உலகம்
)2aTGbŤ II) Ó
Ga3f6
1898ம் ஆண்டு லெனினது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட புரட்சிகரமான கட்சி, அதன் ஆரம்பகாலத்திலிருந்தே நாட்டின் அனைத்து ஜனநாயக, புரட்சிகர கக்திகளை அணிதிரட்டவும் ருஷ்யாவில் ஜாரிஸத்தைத் தூக்கிவீசவும் சோஷலிஸப் புரட்சிக்கு ஆயத்தம் செய்யவுமான கடமையை வரித்துக் கொண்டது. லெனினும் கட்சியும் இளைஞர்கள் மத்தியில் பணியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்தினர்; அதை ஒர் செயலூக்கமுள்ள அரசியல் சக்தியாகவும் புரட்சியின் முக்கியமான சேமப்படையாகவும் நோக்கினர்.
புரட்சிகரப் போராட்டத்தில் இளைஞரின் பாத்திரம் பற்றிய லெனினின் கூற்றுக்களைக் கீழே தருகிறேம்.

தொழிலாளி வர்க்கம் தனது விடுதலைக்கான (3L IAITUTIT L '. டத்தை ஏற்கனதே தொடங்கி யிருக்கிறது. இம் மாபெரும் போராட்டம் "அதன் மீது பெரும் கடமைப் பொறுப்புக் களைச் சுமத்துகிறது என்பதை Այ ւի அனைத்து மக்களே யும் கொடுங்கோன்மை யி லிருந்து விடுவிக்காமல் அது தன்னைத் தானே விடுதலை செய்ய முடி யாது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். மாணவ இளைஞருக்கெதிதாக அரசாங் கம் துருப்புக்களை அனுப்பும் சமயத்தில், அசட்டையாகப் பார்க்கக் கூடிய ஒரு தொழி லாளி சோஷலிஸட் என்ற பெய
ருக்கே அருகதையில்லாதவர். ! DfT"60078A1 fj 35 Gir தொழிலாளர்
களுக்கு உதவியாக வருகின்ற னர்-தொழிலாளர்களும் மாண வர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.
'இராணுவத்திற்குள் 183 DIT GODT 5 ir as 2mrij: சேர்ப்பது பற்றி"
(1901),
愈
நிTம் வருங்காலத்தின் கட் சியைச் சேர்ந்தவர்கள், மேலும் வருங்காலம் இளைஞர்களுக்கேயுரி யது. நாம் புதுமைப் புனே வாளர் களின் கட்சியைச் சேர்ந்தவர் கள், மேலும் புதுமைப்புனைவா ளர்களை எப்போதுமே பேரார்வ த்துடன் பின்பற்றுபவர்கள் இளைஞர்களே. பழைய சீரழி வுக்கு எதிராகப் பரித்தியாகப் போராட்டத்தை நடத்திவரும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாம் . மேலும் பரித்தியாகப் போராட்டத்தை எப்போதுமே
தின் கடமையை,
49
இளைஞர்க வேr முதலி ல் எடுக் கின்றனர்.
"மென்ஷிவிஸத்தின்
நெருக்கடி ? (1 906)
禽家
Hரட்சிக்கு முன்னர், எமது புரட்சிகரக் கோஷங்களை முத லில் ஆய்வு வட்டங்களுக்குள் ளும் பின்னர் உழைக்கும் வெகு ஜனங்கள் மத்தியிலும் பின்னர் தெருக்களுக்கும், பின்னர் படை ய ர ண் களு க் குள் ளும் கொண்டு சென்று பல ஆண்டுக ளாக, த ஸாப்தங்களாக ந7 ம் பணியாற்ற முடிந்துள்ளது. இப்போதும் கூட, முதலாகவும் முதன்மையாகவும் இத்தருணத் அதாவது வலுவான பாட்டாளி வர்க்க ஸ்தாபனத்தை நிர்மாணித்து,
அதன் புரட்சிகரக் கோட்பாட்
டுச் சொற்களுக்காக வெகு ஜனங்கள் மத்தியில் எல்லா இடங்களிலும் அரசியல் கிளர்ச் சியை மேற்கொள்ளும் கட மையை ஒழுங்கமைக்கக் கூடிய வர்களாக நாம் இருக்க வேண் டும் ஸ்தூலமான இயக்கத்தின் அடிப்படையில் தமது சொந்த மாணவர்கள் மத்தியில் இந்தக்
கிளர்ச்சியை ஒழுங்கை மக்கும் கடமையை எமது பல்கலைக் கழகக் குழுக்கள் கையாள வேண்டும்.
'மாணவர் இயக்கமும் அரசியல் நிலமையும்’ (1908)
★

Page 27
50
b ம் போராடுவதற்குக் கற் றுக் கொள்வதற்கு துரிதமாகக் கற்றுக் கொள்வதற்குத் துவங்கி இருக்கிருேம்- எம் முன்னேர் களில மிகச் சிறந்தவர்கள் போராடியதைப் போன்று தனி நபர்களாக அல்ல, எமது உணர் வுக்கு விரோதமானவர்களான முதலாளித்துவச் சொற்பெருக் காளர்களின் கோஷங்களுக்க க அல்ல, ஆனல் எமது கோ வுங் களுக்காக, எமது வர்க்கத்தின் கோஷங்களுக்க க. 6 T L Ô ğ5I தந்தையர்களை விட சிறப்பாக நாம் போராடுகிருேம். எமது குழந்தைகள் எம்மைவிடச் சிறப பாகப் போராடுவர்; அவர் கள் வாகைசூடுவர்.
"தொழிலாளி வர்க்கமும் நவ மல்த்துவியன் வாதமும்’ (1930)
()
இளைஞர் ஏடு, இன்னமும் போ திய அளவுக்கு த ததது
வார்த்தத் தெளிவும் முரணின் மையும் இல்லாமல இருக்கிறது என்பது வாஸ்தவமே. மிகத் துல்லிதமாய், குமுறுகின்ற, கெ 1ந் தளிக்கின்ற, விசாரணை யில் ஈடு படுகின்ற இளைஞரின் ஏடு என்பதால், அவற்றை ஒரு போதும் பெற்றுக் கொள்ளா மலும் இருக்கலாம் பாட்டாளி வர்க்கததுக்குத் தலைமை தாங்க வும் போதிக்+வு ம ன உரிமை யைக் கோரும் வயது வந்தவர் கள், அதை உண்மையிலேயே த வருக இட்டுச் செல்வது ஒரு விஷயம்; அத்தகைய மக்களுக்கு
எதிராக ஈவிரக்க மற்ற போராட்டத்தை நடத்த வேண் டும். ஆயினும், தாம் இன்ன மும் கற்று வருவதாகவும் ,
சோஷலிஸ்ட் கட்சிகளுக்கான
கட்சி ஊழியர்களைப் பயிற்று
விப்பதே தமது பிரதான கடமை என்றும் பகிரங்கமா கப் பிரகடனம் செய்கின்ற இளைஞர் ஸ்தாபனங்கள் மற் ருெரு விஷயம். அத்தகைய மக்களுக்குச் சகல உதவிகளை
யும் வழங்க வேண்டும். நாம், அவர்களின தவறு களையிட்டுப் பொறுமையாக இருக்க வேண் டும், அவர்களை எதிர்த்துப்
போராடாமல், இணங்க வைப்ப
தன் மூலம் அவர்களைப் படிப் படியாகத் திருத்த முயல வேண் டும். நாம், தீர்க்க
மாகவே இளைஞர் கழகங்களின் ஸ்தாபனச் சுதந்திரத்தை ஆத ரிக்க வேண்டும் ; சந்தர்ப்பவா திகள் அத்தகைய சுதந்தி ரத்தையிட்டு அஞ்சுவது மாத் திரம் இதற்குக் காரணமல்ல; இவ்விஷயத்தின் இயல்பும் காரணமாகும். அவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் இல்லா விட்டா ல், இளைஞர்கள் தம் மத்தியிலிருந்து சிறந்த சோஷ லி ஸ் ட் டுகளைப் பயிற்றுவிப்ப தற்கோ அல்லது ء 8قfT6g லிஸத்தை மு ன னெடுத்துச் செல்வதற்காகத் த ம் மை த் தாமே ஆயத்தம் செய்ய வோ முடியாமல் இருக்கும்.
'இளைஞர் அகிலம்’ (16 ولا 1 )
女
வளர்ந்து வரும் இளம் தலை
முறையினர் எப்படிக் கம்யூ எனிடிேக் ைத க் கற்றறிய வேண டும் கேள்விக்கு
.(6 فرق لu Lر تاریخ [تی
இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்
வொரு படி யையும் சுரண்ட
й

}}
51
லாளர்களது பழைய யத்தை எதிர்த்துப்
சமுதா
| 1 | L'-L-si Grfl
களும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம்ே கம்யூ னிஸத்தைக் கற்றறிய முடி U|LO...
இந்த நோக்கம் ஈடேற முத லாளி வர்க்கத்துக்கு எதிரான கட்டுப்பாடு வாய்ந்த உக்கிர மான போராட்டத்தின்போது அரசியல் முதிர்ச்சி பெறத் தொடங்கிய இளம் மக்களின் தலைமுறை நமக்குத் தேவைப் படுகிறது. இந்தப் போராட்டத் தில் இத்தலைமுறை மெய்யான கம்யூனிஸ்ட்டுகளைப் பயிற்று விக்கிறது; அது தனது படிப்பு, கல்வி, பயிற்சி இவற்றின் ஒவ் வொரு படியையும் இந்தப் போராட்டத்துக்குக் கீழ்ப்படி யச் செய்து இதனுடன் இணைத் துக் கொள்ள வேண்டும. நல் லுரைகளும் நன்னெறி விதிக ளும் போதிப்பதல்ல கம்பூ னிஸ்டு இண் ஞர்களுக்கான கல்வி போதனை. இதல்ல கல்வி யின் உள்ளடக்கம். நிலப்பிர புக்கள், முதலாளிகளது ஒடுக்கு முறையில் தம் தாய் தந்தையர் வாழ்ந்த முறையைக் கண்டுண ரும் போது, சுரண்டலாளர் களுக்கு எதிரான போராட்டத் தைத் தொடங்கியோர் பட்ட துன்பங்களைத் தாமே நேரில் அனுபவித்துள்ள போது,
வென்று கொண்டதை இழக் கிாது பாதுகாப்பதற்காகப் புரிய வேண்டியிருந்த தியாகங் களையும் நிலப் பிரபுக்களும் (ԼՔ Ց5 லாளிகளும் எவ்வளவு கொடிய பகைவர்கள் என்பதையும் காணும் போது-இந்நிலைமை களிலேயே இம் மக்கள் கம்யூ னிஸ்டுகளாய்ப் போதனை பெறு கின்றனர்.
நாம் திடமாய் ஒன்று பட் டிருக்கக் கற்றுக் கொண்டால் தான் மேற்கொண்டு நடை பெறும் போராட்டத்தில் வெற்றி பெறுவோம், LJ Guy Lb மிக்கோரா தி, மெய்யாகவே வெல்ல முடியாதவர்களா
வோம். ஆகவே நீங்கள் இளம் தலைமுறை அனைத்தையும் ஒழுங் கமையச் செய்து ஒன்றுபடுத்த வேண்டும், இந்தப் போராட் டத்தில் கல்வி பயிற்சிக்கும் கட்டுப்பாட்டுக்குமான எடுத் துக் காட்டாய்த் திகழவேண்டும் என்பது தான் கம்யூனிஸ்டாய்ச் செயல்படுதலின் அர்த்தம். அப்போதுதான் உங்களால் கம் யூனிஸ சமுதாயமெனும் மாளி கையைக் கட்டி யெழுப்பத் தொடங்கவும் அதைக் கட்டி முடிக்கவும் முடியும்.
'இளைஞர் கழகங்களின் பணிகள்" (1920)
女

Page 28
மேற்குலகில்
அரசியல் அதிதீவிரவாதமும்
இளம் மக்களும்
தொழில்மயமான மூதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் அரசியல் பயங்கரவாதம் முனைப்பாகி வருகின்றது. இளம் மக்கள் அதில் தீவிரமாக சம்பந்தப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் அநேக இளம் மக்கள் சமூக-அரசியல் வாய்ப்புக்களை இழந்திருப்பதும்
தமது நம்பிக்கைகளை
இழந்து
விரக்தியடைந்திருப்பதும் ஆகும்.
பின்ணனி என்ன?
யங்கரவாதமானது (ԼՔ Ֆ லாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடி ஆழமடைவதன் ஓர் சின்னமும் விளைவும் ஆகும்; சமுதாயத்தில் விரக்தி நிலைக் குத் தள்ளப்பட்டவர்களின் அதி ருப்தி வளர்ந்தோங்கி வருவ தன் வெளிப்பாடு ஆகும். அவர் களின் நலன்கள் மற்றும் கண் ணுேட்டங்களின் பால் அதிகாரி கள காட்டும் பாரபட்சமானது அத்தகைய மாறுபட்ட வழி களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கு உரிமை உண்டு
என்று அவர்களே எண்ணத் தூண்டுகிறது.
மக்கள் தனித்தொதுங்கு வது, குறிப்பாக இளம் மக்கள் தனித்தொதுங்குவது, மெய் யாகவே மானிட உணர்வுக ளைச் சாதிக்கத் தவறுவது, சமு தாயத்தின் பரந்த பகுதியினர்
தார்மீகத் தன்மையை இழப் பது, உண்மையிலேயே ஜன நாயக வடிவங்களிலான ஒழுங் கமைப்பு இல்லாமல் இருப் பது ஆகியனவே அரசியல் அதி தீவிரவாதத்தை ஏற்படுத்து வதற்கான ஆகவும் பொது
d

கம்
வான காரணிகளாகும். இது சமூகப் போக்குகளை அன்ருட வாழ்வுடனும் தனிநபரின் அறிவுத்துறை தேவைகள் மற் றும் வேட்கைகளுடனும் இணைக் கிறது.
வன்முறை, அரசியல் குறிக் கோள்களை அடைவதற்குப் பணியாற்ற முடியும் என்ற கற் பனே, மேற்குலகிலே வளர்ந் தோங்கிவரும் அதிதீவிரவாதத் தில் சாதாரணமான கார யல்ல. தம்முடைய நடவடிக் கைகள், செல்வந்தர்களுக்கும் வறியோர்களுக்கும் எதிராக ஏழை மக்கள் நடத்தும் "புனி தப் போரின்" ஒர் சின்னம் என்று இந்த இளம் மக்கள் நம்புகின்றனர். ஆணுல், பூர்ஷ்வா சமுதாயத்தின் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் உழைக் கும் மக்களின் ஜனநாயக ஆதாயங்களைப் பாதுகாப்பதும் வலுப்படுத்துவதும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை அவர்கள் அறவே காணத் தவறுகின்ற னர். இந்த உழைக்கும் மக்க ளின் ஆதாயங்களை அழித் தொழிப்பது மக்களைப் புரட்சி யில் ஈடுபடத் தூண்டும் என்ற பிழையான நம்பிக்கையை பயங்கரவாதிகள் யோசனை யாகத் தெரிவிக்கின்றனர்.
மேற்குலகில் பயங்கரவாத மானது இடதுசாரி சொல்லடுக் குகளாலும் துணிவு, தியாகம், மற்றும் பயங்கரவாத Ab Lவடிக்கைகளைச் சுற்றிச் சூழ வுள்ள இரகசிய சூழலின லும் ஊக்குவிக்கப்படுகிறது. இவை யாவும் இளம் மக்களின் அர சியல் பக்குவமின்மையையே குறிப்பிடுகின்றன. இவர்கள் ச மூக அநீதிக்கு எதிராகத்
53
தீர்க்கமாகச் செயல்படுகின்ற னர். ஆணுல் சமுதாயத்தில் காணப்படும் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாதவர்க ளாக இருக்கின்றனர், சமூக முன்னேற்றத்திற்காகப் போரா டுவதன் மெய்யான வழிகளை யும் மார்க்கங்களையும் காணுமல் இருக்கின்றனர்.
இவை யாவும், அவர்களின் அதிதீவிரமான நிலைக்குக் கார ணமாகும். இது தொழிலாளி வர்க்கத்திற்கும் ஜனநாயக மற்றும் இளைஞர் இயக்கங் களுக்கும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது பயங் கர வாதிகளை ஜனநாயக இலட் சியத்திற்குக் குறிப்பிடத்தக்க அளவு அபாயகரமானதாக ஆக்குகிறது,
அதிதீவிர இடதுசாரி
ஸ்தாபனங்கள்
சட்டபூர்வமான அதிதீவிர ஸ்தாபனங்கள், 60-ம் ஆண்டு களில் இருந்ததைப் போல இளம் மக்கள் மீது இப்போது
பெருமளவு செல்வாக்கை செலுத்தவில்லை. ஆனல், இன் னமும் இவை போதியளவு
ஜீவனுள்ளவையாகவே இருக் கின்றன. உதாரணமாக பிரான் ஸில் பிரெஞ்சு அராஜக சம் மேளனம், புரட்சிகர அராஜக வாத ஸ்தாபனம், புரோ வென்ஸ் அணுர்க்கோ-கம்யூனிஸ்ட் சம் மேளனம் போன்ற இன்னே ரன்ன i Gol) ஸ்தாபனங்கள் தமது வழித்தோன்றல்களைக் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகள் கம்யூனிஸ்விரோதப் பிரச்சாரத்திற்குள் வரம்புபட்டிருப்பது ஓர் விதி யாகும.

Page 29
54
ட்ரொட்ஸ்கீயவாதிகள் இன்று அதிதீவிர இடதுசாரி குழுக்க ளில் ஆகவும் செயலூக்கமுள்ள வர்களாக விளங்குகின்றனர்.
அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி களின் இளைஞர் ஸ்தாபனங்க ளில் ஊடுருவல் செய்யவும் அவற்றுக்குள் இருந்தே குழி பறிக்கவமான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அனுகூல LD fT ğj5 எடுத்துக் கொள்கின்ற னர். இடதுசாரி ஸ்தாபனங்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கீயவாதிகள் பயன் படுத்தும் உபாயம் இதுதான்.
சுரண் டலாளர் அமைப்பை 'மிகக் குறுகிய வழிகள்' மூலம் ஒழித்துக்கட்ட விரும்புகின்ற இளம் யுவர்களையும்
யு வ தி க ளை யு ம் வென் றெடுப்பதற்கு அதிதீவிர இடது சாரித் தலைவர்கள் புரட்சிகரச் சொல்லடுக்கைப் பயன்படுத்து கின்றனர்.
எதார்த்தத்தில், இளைஞர் களின் ஒரு பகுதியினர் மீது தமது கட்டுப்பாட்டை மீண் டும் பெற விழைகின்ற அதி தீவிர இடதுசாரி ஸ்தாபனங் களின் செயற்பாடு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சித்தாந்தவியல் மோதலை ஏற்படுத்துகின்றது. இக் கட்சிகள் விரிவான ஏக போக விரோதக் கூட்டணிகளை ஸ்தாபிப்பதற்கு வகுக்கும் திட் டங்களை விரோதமான வகை யில் விளக்கிக் கூற வழி வகுக்
கின்றது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அவை புரட்சிகரச்
சக்திகளுக்கு எதிராகச் செயல் படுகின்றன.
"புதிய வலதுசாரி"
கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிர வலதுசாரிக் குழுக் கள் தமது நடவடிக்கைகளே ஏறக்குறைய எல்லா மேலைநாடு களிலும் கணிசமான அளவுக்கு உள்ளியல் பாக்குகின்றன. பாரம் பர்யமான அரசியல் நிறுவனங் களோடு அதிருப்தி கொண் டுள்ளவர்களும் தமது குறை பாடுகளுக்கும் சிரமங்களுக்கும் முக்கிய ஊற்றுக்கண்ணுக தமது நாடுகளிலுள்ள அயல் நாட்டுத் தொழிலாளர்களின் 6T600T ணிக்கை அதிகரித்து வருவதை யும் காண்கின்ற இளம் மக்கள் பகுதியினர் அதிதீவிர வலது சாரியினரின் இனவாதப் பிரச் சாரத்திற்குத் தம்மை ஆட் படுத்திக் கொள்கின்றனர். அத்தகைய இளம் மக்கள் நவபாலிச சம்பிரதாயங்கள், பலாத்காரம் போன்றவற்றினல் ஈர்க்கப்படுகின்றனர்.
இவ்விதம் இளம் மக்கள் மீதான வலதுசாரி சக்திகளின் நிர்ப்பந்தம் அதிகரித்து லரு கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆணுல், தமது சொந்த நோக் கங்களுக்காக இளம் பயக்களைப் பயன்படுத்துவதற்கு முற்போக் குச் சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள், முற்போக் குச் சக்திகளின் போராட்டத் திற்குள் ஈர்க்கப்பட்டுவரும் இளம் மக்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற முடி விற்கு வர எம்மைத் துணியச் செய்வது சர்வதேச இளைஞர்

á
5ნ
இயக்கத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்களாகும். இளைஞர் ஸ்தாபனங்கள், மற்றும் இயக் கங்களின் அரசியல் திசையமை வுகள், அவற்றுடைய போராட் டத்தின் உள்ளடக்கம், வடிவங் கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றில் மிகவும் பன்முகப் பட்ட தன்மை காணப்பட்ட
போதிலும் கூட இளம் தலை முறையினரின் முற்போக்குப்
பகுதியினரது பங்கு அதிகரித்து வருகிறது.
முற்போக்கு இளைஞர்கள் சமாதானத்திற்கும் படைக் குறைப்புக்குமான தமது நட வடிக்கைகளை ஜனநாயகத்திற் கான ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்தோடும் அடிப்
படை உரிமைகளைப் பெறவும்
சமூக மற்றும் தார்மீக விடு தலையைச் சாதிக்கவுமான இளம் தலைமுறையினரின்
போராட் டத்தோடும் நெருக்க மாக இணைக்கின்றனர். இதுவே சமகால இளம் மக்களின் ஆக வும் குணவியல்பான போக்காக இருக்கிறது. இந்தப் போக் கிற்கு எதிராக முதலாளித்துவ நாடுகளிலுள்ள ஆளும் வட் டாரங்கள் பெரும் முயற்சிகளைச் செய்த போதிலும்கூட, இப் போக்கே வளர்ந்து வருகிறது.
சோவியத் பத்திரிகையிலிருந்து

Page 30
வளரும் நாடுகளின்
ன்றைய பிரச்னைகள்
ற
யூரி சம்பத்யான் த்த்துவவியலாளர்
இன்றைய
தேசிய ஜனநாயகப் புரட்சிகள்
தேசிய-ஜனநாயகப் புரட்சி களின் வளர்ச்சி, புதிய பொரு
ளாதார, சமூகக் கட்டமைவு களுக்கு எழுச்சியைத் தருகிறது; பல கட்டமைவுக் குணவியல
பைக் கொண்டுள்ள பொருளா தாரங்களுடைய சோஷலிஸத் திசையமைவு நாடுகளில் ஓர் புதிய பொருளாதார ஆதா ரத்தை உருவாக்குவதை மேலும் முன்னெடுத்துச் செல் கிறது. தம்முடைய அரசியல் சுதந்திரத்தை வென்றெடுத் திருப்பவையும் தம்முடைய சமூக வளர்ச்சிப் பாதையைத் தே ர்ந்தெ டு ப் பதற் க |ா க ப் போராடுகின்றவையுமான புதி தாக விடுதலை பெற்ற நாடுக ளில் இந்த அம்சம் உள்ளியல் பாகக் காணப்படுகிறது.
சோஷலிஸத் திசையமைவு நாடுகளின் அரசாங்கங்கள் பொதுத் துறை, கூட்டுறவுத்
துறை, ஓரளவுக்குத் தனியார்த் துறை ஆகிய தலையாய பொரு ளாதாரக் கட்டமைவுகள் மீதே சார்ந்திருக்கின்றன. அவற் றைப் பற்றி என்ன கூற முடி யும்?
முன்னணியில் பொதுத் துறை
அரசு ஏனைய எல்லா கட் டமைவுகள் மீதும் செல்வாக்கு செலுத்தும் பொருட்டுக் கொண்டுள்ள பொருளாதார, அரசியல் நெம்பு கோல்களின் ஒட்டு மொத்தத்திலேயே பொதுத் துறையின் முன்ன ணிப் பாத்திரம் உறுதி செய் யப்படுகிறது. தேசிய-ஜன
:

நாயகப் புரட்சிப் போக்கில் இத்துறையை உருவாக்குவதும் வலுப்படுத்துவதும் அந்நிய மற்றும் பெரும் உள்ளூர் மூல தனத்தின் சொத்துக்களைத் தேசியமய மாக்குவது, புதிய தொழிலகங்களே நிர்மாணிப் பது, உள்நாட்டுத் திரட்சிகளைப் யோகிப்பது வாயிலாகவும் சோஷலிஸ் நாடுகளின் நிதி மற் றும் பொருளாயத உதவியின்
வாயிலாகவும் வரம்புக்குட்பட வீதத்தில், முதலாளித்துவ நாடுகளின் நிதிச் செல்வா தாரங்களைக் கவர்வது வாயி லாகவும் பாதுகாக்கப்படுகின் றன.
இவ்விதம், அங்கோலாவின் பொதுத் துறை நாட்டின் பொருளாதாரத்தில், குறிப்
பாக உற்பத்தித் துறையிலும்
கனரகத் தொழிலும் ஆதிக்க நிலைகளே வகிக்கிறது. அரசுக் குச் சொந்தமான தொழிலகங் கள் உலோக மற்றும் உருக்கு, கப்பல் கட்டுவதற்கான பொருத்துக்கள், ஒ ட் டு ப் பலகை, புடவை மற்றும் சீனி போன்றவற்றை எல்லாம் உற் பத்தி செய்கின்றன. முற்போக் 95 TT GÖT உருமாற்றங்களுக்காக பொருளாதாரத் தளத்தை வலுப்படுத்துவதற்கு கடன் நிறுவனங்களைத் தேசியமய மாக்குவதும் அங்கோலா தேசிய வங்கியை ஸ்தாபிப் பதும் நாட்டின் புதிய நாணயக்
கூருண குவான்ஸா வை அறி முகஞ் செய்வதும் முனைப்பான வையாக இருந்தன. அரசு அந்நியக் கம்பெனிகளுடனுலா ஒத்துழைப்பைக் கைவிட்டுவிட வில்லை; ஆளுல் அவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத் துகிறது, தனியார்-முதலா ளித்துவ உறவுகளின் வளர்ச்
சியைத் தடுக்கும் பொருட்டு
57
அவற்றின் மீது கண்டிப்பான கட்டுப்பாடுகளைச் செலுத்து op.
சோஷலிஸத் திசையமைவு நாடுகளில் அரசியல் அதிகாரத் தைப் புரட்சிகர ஜனநாயகமே கொண்டிருப்பதால், பொதுத் துறையானது ஓர் ஆதிக்கத் துறையாகப் படிப்படியாய் வளர்ந்து வருகிறது. அரசுக்குச் சொத்தமான தொழிலகங்கள், எப்போதுமே பொருளாதார ரீதியில் இலாபகரமானவையாக இயங்குவதில்லை. பொருளா தார வளர்ச்சிக்குத் தேவை யான ஆள்வலு, நிபுணத்துவ ஆளணி, நிதி மற்றும் பொரு 6TT LAs செல்வாதாரங்கள் போன்றவற்றில் பற்ருக்குறை கள் நிலவுகின்றன. இதன் காரணமாக, பொதுத் துறை யானது புரட்சிகர-ஜனநாய கக் கொன் கைக்கான பிரதான பொருளாதார அடித்தளத்தை வகை செய்கிறது.
கூட்டுறவுத் துறையின்
உருவாக்கம்
தேசிய-ஜனநாயகப் புரட்சி யின் மற்றுமொரு பொருளா தார அடித்தனத்தை கூட்டுற வுத துறை அல்லது கட்டமைவு வகை செய்கிறது. அதில் உள் ளடங்கியுள்ள தொழிலகங்கள் அனைத்து மக்களுக்குமன்றி, தனித்தனியான உழைப்புக் கூட்டுக்களுக்கே உரியவை. சோஷலிஸ் திசையமைவு நாடு களில் பண்ணை நிலங்கள் யாவும் அரசுக்கோ அல்லது ஓர் குறிப்பிட்ட கூட்டுறவு ஸ்தா பனத்தின் உறுப்பினர்களுக்கோ உரியது. தேசிய-ஜனநாயகப் புரட்சியின் போக்கில் கூட்டுற வுச் சங்கங்களை ஸ்தாபிப்பதில்

Page 31
58
சம்பந்தப்பட்டுள்ன ஸ்தூல மான வடிவங்கள், முறைகள், கட்டங்கள், வீதங்கள் ஆகிய வற்றில் பன்முகத் தன்மை இருந்துவந்த போதிலும் கூட. விடுதலை பெற்ற நாடுகளில் இப்போக்கு மாறிச் செல்லும் காலகட்டத்திற்குப் பொதுவா
னது, அரசியல் அதிகாரம் புரட்சிகர ஜனநாயகத்தின் கைகளில் இருப்பதால், இந்
நாடுகளிலுள்ள உற் பத்தியாளர் கூட்டுறவுகள், சோஷலிஸ் வகை யான கூட்டுறவுகளுக்கு மாறிச் செல்லும் ஓர் கட்டத்தைப் பிரதிபலிக்கின்றன.
வெற்றிகளும் சிரமங்களும்
சோஷலிஸத் திசையமைவு நாடுகளின் பொருளாதாரங் களது அடிப்படையைக் கொண் டுள்ள அரசு மற்றும் கூட்டுற வுத் துறைகளோடு, உள்ளூர்த் தேசிய முதலாளித்துவத்தின தும் அந்நிய ஏகபோகங்களதும் சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு துறையும் உள் 6ாது, வளர்ச்சி நோக்கங்களுக் காகத் தனியார் மூலதனத்தை குறிப்பாகத் தொழில் துறை யைப் பயன்படுத்தும் ஓர் சோவு
லிஸ்த் திசையமைவு நாடு, தவிர்க்க முடியாத மாறுபட்ட பின் விளைவுகளையும் அதன்
செயற்பாட்டுச் தொடர்ச்சியாகக் கிறது,
சிக்கல்களையும் குறைக்
தேசிய ஜனநாயகப் புரட்சி யின் போக்கில், பொருளாதார உருமாற்றங்கள் நாட்டின் பொருளாதார ஆதாரத் தளத்தை மேலும் வலுப் படுத்துகின்றன; அதனது தொழில்துறை மற்றும் விவ சாய உற்பத்தியின் வளர்ச் சிக்கு உதவுகின்றன.
ஆயினும் கூட, 1980ம் ஆண்டு களின் நடுப்பகுதியில் சோஷ லிஸத் திசையமைவு நாடுகள் பல பொருளாதார வளர்ச்சி வீதங்களில் ஒர் வித வீழ்ச்சி யைப் பதிவு செய்தன; சில பொருளாதார மந்த நிலைகளா லும் பாதிக்கப்பட்டன. மொஸாம்பிக்கிலும் செய் செலஸ் குடியரசிலும் 8.2 சத வீத உற்பத்தி வீழ்ச்சி காணப் பட்டது. பெனின் பூஜ்ய வளர்ச் சியையும் தன்சானியா, மட காஸ்கர் ஆகியன முறையே 05, 1.4 சதவீத வளர்ச்சியை யும் பதிவு செய்தன. சோவு லிஸத் திசையமைவு நாடுகள்
u IIT 61 lb ஒரே மாதிரியான கடமைகளுக்கு முகங் கொடுக் கின்றன.
★
 

i
அரசியல்
கல்வி
சோஷலிஸத்துக்கு
மாறிச்செல்வதற்கான
மார்க்கங்கள்
"விஞ்ஞான சோஷலிஸம்" பற்றிய அரசியல்
கல்விக் கட்டுரைகளின் வரிசையில் இது இரண்டாவது. சோஷலிஸத்துக்கு மாறிச் செல்வது தவிர்க்க முடியாதது என்பதையும் இந்த மாற்றம் இடம்பெறும் மார்க்கங்கள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.
சோஷலிஸ சமுதாயம் என்
முல் என்ன? முதலாவதாக, சோஷலிஸம் என்பது சமூகபொருளாதார உருவாக்கம்
என்பதை குறிப்பிடாக வேண் டும்; இது சுரண்டல் வர்க்கங் களை ஒழித்துக் கட்டுவது, தேசியப் பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும் உற்பத் திச் சாதனங்களிலும் கருவிகளி லும் சோஷலிஸ் சமூகச் சொத் துடைமையை ஸ்தாபிப்பது
ஆகியனவற்றின் >96חrז600 "ע Lחמgמ முதலாளித்துவத்தை தள்ளி வைக்கிறது.
சோஷலிஸம்
சோஷலிஸத்தின் வளர்ச்சி, அதனது பரிபக்குவத்தின் பல் வேறு பரிமாணங்களைப் பிரதி பலிக்கும் தலையாய கட்டங்க ளின் ஊடாகச் செல்கிறது. முதலாவது, தொடக்கக் கட்

Page 32
60
டத்தில், சோஷலிஸமானது அத் தகைய சமுதாயத்தின் அடித் த களை நிர்மாணிப்பதற்கும் ட 1 க்குவமடைந்த காலகட் டததுக்குள் அது பிரவேசம் செய்வதற்கும் இடைப்பட்ட காலத்தை உள்ளடக்குகிறது. இரண்டாவது, வளர்ச்சியுற்ற சோஷலிஸ சமுதாயமாகும்.
சோ ஷ லி ஸ த் தி னு டைய
பொருளாதார அமைப்பினது அடிப்படையை, உற்பத்தியின் சாதனங்கள், கருவிகளில் சோஷலிஸச் சொத்துடைமை
வகை செய்கிறது. சோஷலிஸத் தின் பிரதான சிறப்பம்சங்களில் ஒன்று, தேசியப் பொருளா தாரத்தின் எல்லாத் துறை களதும் சமூக வாழ்வின் ஏனைய எல்லா அம்சங்களதும் விகிதா சாரமான வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டமிட்ட உற்பத்தி ஒழுங்கமைப்பும் அனைத்து சமூக வாழ்வு ம் ஆகும். சோஷலிஸத் தின் பொருளாதாரம் சமுதா யத்தின் வளர்ந்தோங்கிவரும் பொருளாயத, கலாசாரத் தேவைகளைத் திருப்தி செய்
வதை மார்க்கமாகக் கொண்
டிருக்கிறது; அது மக்களது நலவாழ்வின் துரிதமான முன் னேற்றத்தை உறுதி செய்
கிறது தனிநபரின் சர்வாம்சம் தழுவிய வளர்ச்சிக்குச் சாதக முள்ள சூழ்நிலைகளை உருவாக்கு கிறது.
சோஷலிஸம் உழைக்கும் மக்களின் சமுதாயத்தை உரு வாக்குகிறது: இதில, உடல் வலுவுள்ள ஒவ்வொரு நபரும் தனது தி ற மை க் கு ஏற்ப உணர்வுபூர்வமாக உழைக்கும் கடமையைக் கொண் டி ரு க் கிருர்; அவரது உழைபபின் த ரத்துக்கு ஏற்ப ஊதியம் பெறும் உரிமையைப் பெற்றி
ருக்கிறர். சோஷலிஸத்தின் முக்கியமான கோட்பாடு, 'ஒவ் வொருவரிடமிருந்தும் அவரின் திறமைக்கேற்பவும் ஒவ்வொரு வருக்கும் அவரின் உழைப்புக் கேற்பவும்" என்பதாகும். இக் கோ ட் பா டு பின்வருமாறு விளக்கப்படுகிறது. 'உழைக் காதவன், உண்ணுமல் இருப்பா ஞ க". இதன் பொருள் பற்றி பேசுகையில் லெனின் எழுதிய தாவது: "இந்த சாதாரண, தொடக்க நிலையான, வெளிப் படையான உண்மை, சோஷலி ஸ த் தி ன் அடியாதாரமாக விளங்குகிறது, அதனது வலி மையின் வற்ருத ஊற்றுக்கண் ஞக விளங்குகிறது, அதனது இறுதி வெற்றிககு அழிக்க வொண்ணுத வாக்குறுதியாக விளங்குகிறது."
ஆகவும் பயன்தரவல்லதும் உ ய ர் த ர மா ன து மா ன உழைப்பை ஊக்குவிப்பதற்கு பொருளாயத, தார்மீக முன் முயற்சி 4ளின் பல்வேறு வடி வ ங் களை ப் பயன்படுத்துவது சோஷலிஸத்தின் கீழ் ஸ்தூல மான தேவையாகும் செய்யப் பட்ட வே%லயின் அளவுக்கும் தரத்துக்கும் ஏற் பங்கீடு செய் யும் கோட்பாட்டை மு னின்றி நடைமுறைப் படுத்துவதன் மூலம் மாத்திரமே, தமது திற மைக்கு ஏற்ப பொது நன்மைக் கா க ச் சுயவிருப்பத்துடன் உழைக்கும் பழக்கததைத தனி நபர்களில் வித்தூன்றச் செய் வதும் வருங் காலத்தில் ஒருவ ரின் தேவைகளுக்கு ஏற்ப பங் கீடு செய்வதற்கு மாறிச் செல்
வதும் சாத்தியமாகும் இது கண்டிப்பான கணக்கியல் மற் றும், சோஷலிஸத்தில் கீழ்
உழைப்பு மற்றும் நுகர்வு நட
வடிக்கை மீது கட்டுப்பாடு செலுத்துவது, சரியான ஒழுங்

கமைப்பையும் கண்டிப்பான ஒழுங்கையும் உறுதிசெய்வதற்கு ஆற்றப்பட்டுள்ள பணி ஆகிய வ ற் றி ன் முக்கியத்துவத்தை முன்நிர்ணயம் செய்கிறது
எ ன் ப த மன்
நகரத்திற்கும் கிரா இடையே, மூளே
சோஷலிஸம் பொருள், மத்திற்கும்
உழைப்பிலும் உடல் உழைப்
பிலும் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளை ஒழித்துக்கட்டு வது ஆகும்; அ வ ற் று க் கு இடையே காணப்படும் அடிப் படை வேறுபாடுகளேப் படிப் படியாக வெற்றிகொள்வதை அது உறுதி செய்கிறது; சர்வ தேச நட்புறவு ஸ்தாபிக்கப் பட்டு, ஊக்குவிக்கப்படுகிறது. தனிநபர் ஒரு புதிய பிரக்ஞை யைப் பெறுகிறர்; அவர் ஒர் பிரஜையாக, ஒரு தேசபக்த тптаь, ஓர் சர்வதேசியவாதி யாக மாறுகிருர், சோஷலிஸத் தின் கீழ் தனிநபர்களுக்கும் கூட்டுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுகள் மென் மேலும் வைய கின்றன ; அதே சமயம், சமுதாயத்தின் உறுப்பினர் களுக்கு இடையிலான உறவு கள ஒத்துழைப்பையும் பரஸ்பர உதவியையும் மென்மேலும் கூடுதலாக உள்ளடக்குகின்றன.
சோஷலிஸம் மெய்யான ஜன. நாயகத்தின் சமுதாயம் ஒன்றை அறிமுகஞ் செய்கிறது: சோஷலிஸ் சமூக அடித்தளம் மடைவதுடன் ו "חו_ו "'-
வியா பித | TT 6î}
வர்க்க ஜனநாயகமும் அனேத்து
மக் க ள து ம் ஜனநாயகமாக வளர்ச்சியடைகிறது சோவியத் யூனியனில், ஜனநாயகத்தின் அர சி ய ல் யாப்பு ரீதியான
இசைவிணக்கமுள்ள
ராஜ்யத் துவத் தின்
6 I
% - தாங்கள் டின் அரசியல் பாப்பில் முறை 17 வகுத்துரைக்கப்பட்டிருக்
1977 ம் ஆண்
புரட்சி
முதலாளித்து வத் தி லிருந்து சோஷலிஸத்துக்கு மாறிச்செல் வது சோஷலிஸப் பு ர ட் சி யி :) IT - 1 # மேற்கொள்ளப்படு கிறது; இது, தூக்கி வீசப்பட்ட வர்க்கங்களது எதிர்ப்பின் செறி இக்கு ஏற்ப, அமைதிபூர்வ 霹盛藏” முறையிலோ அல்லது அ மை தி பூ ர் வ மற்ற முறை பிலோ முன் செல்கிறது.
r
சுரண் டலின் வடிவங்களில் மாற்றங்களுக்கு இட்டுச் சென்ற ஏயே சமுகப் புரட்சிகளது
வகைகளுக்கு வேறுபட்ட வித மாக, சோஷலிஸ் ப் பு ர ட் சி சுரண்டல் 8 ை40 பிபு முழுவதை பும் ஒழித்துக் கட்டுகிறது. கார்ல் மார்க்ஸ் அதை யோர் திருப்புமுனையாக நோக்கினர்.
சோஷலிஸ் ப் புரட்சியின் பொருளா கார அடித்தளம், உற்பத தியின் சமூக இயல்புக் கும் முதலாளித்துவச் சொத்து அ மை ப் பு மற்றும் சொத் து கிடே 1ை0 உறவுகளுக்கும் இடையிலான மோதலாகும். அதைத் தவிர்த்து விடவும் அரை வ சி நடவடிக்கைகளைக் கொண்டு சோஷலிஸத்துக்கு
ம றிச் செல்லவும் முதலளித் துவ வா திகள் எடுக்கும் சகல பிரயத்தனங்களும் வெற்றிய டைய முடியாது. முதலாளித் துவ வர் திகளுக்குத் தற்காலிக தந்திரோ பாய அலு கூலங்க ளேக் கொடுக்கும் இந்த நட வடிக்கைகள், முதலாளித்தவ உற்பத்திமுறையின் முக்கிய

Page 33
62
முரண்பாட்டை - உழைப்புக் கும் மூலதனத்துக்கும் இடையி லான முரண்பாட்டை அதிகரிக் கச் செய்கின்றன. இம்முரண் பாட்டிலிருந்து மீள்வதற்கான மார்க்கம் புரட்சியே. இது முதலளித்துவத்தின் இயல் பான, தர்க்கரீதியான பின்
விளைவுகளிலிருந்து முகிழ்கிறது.
முதலாளித் துவத் தி ன் கீழ் முக்கியமான உற்பத்திச் சக்தி யான தொழிலாளி வர்க்கம், உற்பத்தி உறவுகளின் அமைப் பிற்குள் அதன் நிலைப்பாடு காரணமாக, சோ ஷ லி ஸ ப் புரட்சியின் முக்கிய இயக்கச் சக்தியின் பாத்திரத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இதில் தான் அதன் வரலாற்றுப் பணி உள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் வா ழ் க் கை மற்றும் உழைப்பு நிலைமைகள், அதா வது மு த லா ஸ்ரி த் து வ த்தை ஒழித்துக்கட் டவும் சோஷலிஸ சமுதாயத்தை நிர்மாணிக்கவு மான கடமையைச் சாதிப் பதில் தவிர்க்கமுடியாததான புரட்சிகரப் பண்புகளை பாட் டாளி வர்க்கத்துக்குக் கொடுக் கிறது.
ஏகபோக முதலாளித்துவத் திஞல் செலுத்தப்படும் வளர்ந் தோங்கிவரும் அடக்குமுறை யினல் ஏனைய வர்க்கங்களும் சமூகக் குழுக்களும் துன்புறு கின்றன. அவற்றின் நிலைப் பாடுகள், அவற்றைத் தொழி லாளி வர்க்கத்திற்குச் சமீப மாகக் கொண்டு வருகின்றன, சமுதாயத்தின் சமூகச் சீர்தி (நத்தத்துக்கான போராட்டத் தில் அதன் நேச சக்திகளாக மாறும் ஆற்றலைப் பெறுகின் றன. தொழிலாளி வர்க்கத் துக்கும் உழைக்கும் மக்களின் பா ட் டா வி வர்க்கமல்லாத
பகுதியினருக்கும் இடையிலான கூட்டணி, சோஷலிஸப் புரட்சி யின் வெற்றிக்கு ஒர் தவிர்க்க முடியாத நிபந்தன. இதில், தொ ழி லா ஸ்ரி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சிக்குப் பெரும் பாத்திரம் உள்ளது. இக்கட்சி, தொழிலாளர் இயக்கத்துள் சோஷலிஸ் ப் பிரக்ஞையைப் புகுத்துகிறது, வெகுஜனங்களுக் குக் கல்வி புகட்டுகிறது, ஒழுங் க மை க் கி ற து, வர்க்கப் போராட்டத்தின் போர்த்தந் திரத்தையும் மூலோபாயத்தை யும் வளர்க்கிறது, புரட்சிகர இயக்கத்துக்கு அரசியல் தலை மையை வகை செய்கிறது.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் அரசி uld அதிகாரத்தை வென் றெடுப்பதே சோஷலிஸ்ப் புரட் சியின் முதலாவது நடவடிக்கை. பாட்டாளி வர்க்கம் அமைதி பூர்வமான வழியிலோ அல்லது அமைதிபூர்வமற்ற வழியிலோ அ தி கா ர த் தை எடுத்துக் கொள்ள முடியும். தொழிலாளி வர்க்கம் தனது குறிக்கோளை அமைதிபூர்வ மார்க்கங்கள் மூலம் பயன்படுத்தி, மக்களின் பெரும் பகுதியினரை சோஷலி ஸத்தின் பக்கம் வென்றெடுப் பதற்கு ஆளும் வர்க்கங்கள் எங்கெல்லாம் தடைவிதிக்கின் றனவோ, புரட்சிகர முன்ன ணிப் படையின் சட்டபூர்வ மான செயல்பாட்டைப் பல வந்தமாக அடக்குகின்றனவோ அங்கெல்லாம் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக" ஆயுதங் களைப் பயன்படுத்துவது அவ சியமாகிறது, நியாயப்படுத்தப் படுகிறது. ஆளும் வர்க்கங்கள், தமக்குச் சாதகமில்லாத சக்தி களின் பரஸ்பர உறவு காரண மாக, வெகுஜனங்களுக்கு எதி ராய் எங்கெல்லாம் பகிரங்க
 

மாகவே வன்முறையைப் பிர யோகிக்க முடியாமல், அல்லது பிரயோகிக்காமல் இருக்கின்ற போது, தொழிலாளி வர்க்கம் அ மை தி பூ ர் வ மா க அதிகா ரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு தோன்றுகிறது.
முதலாளித்துவத் தி லி ரு ந் து சோஷலிஸத்துக்கு மாறிச் செல் வது ஒர் உலகளாவியப்போக்கு;
இது உலக அமைப்பு என்ற வகையில் ஏகாதிபத்தியத்தின முரண்பாடுகளிலிருந்து வளர்
கிறது. ஆனல் முதலாளித்துவத் தின் சமதையற்ற வளர்ச்சி காரணமாக இம் முரண்பாடுகள் வெவ்வேறு நாடுகளில் சமதை யின்றி வளர்கின்றன. புரட்சி யின் சமூக-அரசியல் சக்தி க ளை ப் பொறுத்த வரையில், முரண்பாடுகளது முனைப்பான அம்சங்கள் போதியளவு பரிபக் குவம் அடைந்திருக்கும் பட்சத் தில், அவை ஏகாதிபத்தியத்தின் சங் கி லி யி ல் பலஹினமான காரணியாக மாறுகின்றன. இதன் காரணமாகவே, பல் வேறு நாடுகளில் பல்வேறு காலங்களில் வெற்றி பெறுகிறது. ஆரம்பத் தில், அது ஒரு நாட்டில், 20-ம் நூ ற் ரு ண் டி ன் ஆரம்பத்தில் ஏகாதிபத்திய அமைப்புக்குள் மிகவும் பலஹினமான கண்ணி யாக விருந்த ருஷ்யாவில் வெற்றி பெற்றது.
மகத்தான அ க் டோ ப ர் சோஷலிஸ்ப் புரட்சி (1917), வா ை குடிய முதலாவது பாட் டாளி வர்க்கப் புரட்சியாகும். முதலாளித்துவத்திலி وJ [9 ருந்து சோஷலிஸத்துக்கு மாறிச் செ ல் லு ம் சகாப்தத்தைத் திறந்துவைத்தது; முதலாளித்
துவம் அதன் பொது நெருக்கடி
சோ ஷ லி ஸ் ம்,
63
யின் காலகட்டத்துள் பிரவே சித்தது; அதன் தோற்றுவாய் கள் மற்றும் அம்சங்கள் அனைத் தையும் அது பாதித்தது. இரண் டாம் உலகப் போருக்குப் பின்
னர், அநேக நாடுகள் முதலா ளி த் து வ அமைப்பிலிருந்து வீழ்ந்தன. பிற்காலத்தில், அமெரிக்கக் கண்டத்திலேயே
முதலாவதான கியூபாப் புரட்சி வெற்றி பெற்றது.
முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை
நிலப்பிரபுத் துவக் கட்டத்தில் உள்ள நாடுகளும் மக்களும் சோஷலிஸத்துக்கு மாறிச்செல் வது சாத்தியம். முதலாளிேத் து வத்தினுரடாகச் செல்லாமல் அவை சோ ஷ லி ஸ த் தி ற் கு மாறிச்செல்ல அனுமதிப்பது முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையாகும.
மக்களின் புரட்சிகர விடுத லைப் போராட்டத்தில் பெரும் அனுபவம் பெறப்பட்டிருக் கிறது; இதைச் சாதிப்பதற்கு ஸ்தூலமான-வரலாற்று மார்க் கங்கள் பலவற்றைத் தனிமைப் படுத்திக் காட்டுவதற்கு இது அனுமதிக்கிறது. பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையி லான பல்தேசிய மத்தியஸ் துவப்படுத்தப்பட்ட ராஜ்யத் துக்குள் முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையைக் கடந்த சோவியத் கிழக்கின் மக்களது
புரட்சிகர நடைமுறையில், அவற்றில் ஒன்று (சோவியத்) உள்ளடக்கம் பெற்றது. மற்
றையது (மக்கள் ஜனநாயகம்), மக்கள் மங்கோலியாவில் முத லில் பிரயோகிக்கப்பட்டது.

Page 34
64
கலோனியல் அமைப்பின் சிதைவினல் தோன்றிய நிலைமை ssiflsi), முதலாளித்துவமற்ற பாதைகளினூடாக வளர்ச்சி யுறும் ஒரு புதிய மார்க்கமாக சோ ஷ லி ஸ த் திசையமைவு மாறியது. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் 27-வது காங் கி ர ஸி ல் வலியுறுத்தப்பட்ட தைப் போன்று, * புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகள் தேர்ந்தெடுத்துள்ள முதலாளித் துவ மற்ற வளர்ச்சிப் பாதை, சோஷலிஸத் தி சை ய மை வுப் பாதை, சமூக முன்னேற்றத் துக்கு விரிவான வாய்ப்புகளைத் திறந்துவைக்கிறது. இன்றைய நிலைமைகளில், உலகச் சக்தி களின் அணிசேர்க்கையுடன், முன்னைய அடிமைப்பட்டிருந்த மக்கள் முகலாளித்துவத்தை நிராகரிப்பதற்கும் உழைக்கும் மக் க ளின் நலன்களுக்காக சுரண்டலாளர்கள் இல்லாமல் தமது வருங்காலத்தை நிர்மா ணிப்பதற்கும் பெரும் வாய்ப் புக்களைக் கொண்டிருக்கின்றனர் என்பதை இந்நாடுகளின் அனு பவம் ஊர்ஜிதம் செய்கிறது. இது, பெரும் வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த இயல் நிகழ் வாகும்,'
சோஷலிஸத் திசையமைவா னது, முதலாவதாக, முன்ன ணிப்படையான புரட்சிகரஜனநாயகக் கட்சிகள், ஸ்தாப னங்களினல் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. இப்பாதை யின் சமூக-பொ ரு ளா தா ர அடிப்படை, பொருளாதாரத் தின் பொதுத் துறையினலேயே
سمر سمرہ "فراw\,,\ } リイ
வகைசெய்யப்படுகிறது; அதே சமயம் குட்டிபூர்ஷ்வா வெகு ஜனங்கள் மற்றும் மத்திய தர சமூகப் பகுதியினர், குறிப்பாக அறிவுத் துறையினர், அலுவ லக ஊழியர்கள், உழைக்கும் விவசாயிகள், உழைக்கும் மக் களின் பாட்டாளி வர்க்க மற்ற பகுதியினர் ஆகியோரின் பரந்த அடிப்படையிலான முகாமின் புரட்சிகர ஜ ன நா ய க அதி காரமே யாக விளங்குகிறது.
விமோசனமடைந்த நாடு களின் முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதைக்கு, உலக
சோஷலிஸ் அமைப்பினல் வழங் கப்பட்டுவரும் சர்வாம் ச ஆத ரவே பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்பாதையும் சோஷலிஸத் திசையமைவுப் பா தை யு ம் ஏகாதிபத்திய விரோத, தேசியஜனநாயகப் புரட்சியினது திட்டவட்டமான வளர்ச்சிப் போக்கு, முதலாளித்துவம் ஆதிக்கநிலையிலில்லாத பொரு ளாதார ரீதியில் வளர்ச்சி குன் றிய நாடுகளில் சோஷலிஸப் புரட்சியாக வளரக் கூடியதாய் நோக்கப்படுகிறது.
சோஷலிஸத் திசையமை வுக்கு மாறிச்செல்வது, தன்னி யல்பாக இடம்பெறுவதில்லை; அது கடுமையான வர்க்கப் போராட்டத்தின் விளைவாகும்.
சோவியத் பத்திரிகையிலிருந்து
女
t V
அரசியல் அடிப்படை
 


Page 35
தலைமைத் தபால் நிலையத் பதிவு செய்யப்பட்டது.
சோஷலிஸம் தத்துவமும் நடைமுை
இம்மாத சஞ்சிகையைப் ெ எழுதுங்கள்:
சோஷலிஸம் தத்துவமும் சோவியத் தூதரக தகவல் 27, சர் ஏர்னஸ்ட் டி சில்வா கொழும்பு-7
 
 

& $.f ଶିଳ୍ପୀ) as ப் பத்தி
தி
தில்
հpպմ)
శ్రీ AD
Ա9Ա4
82 L-(p68)
LOΠ 61 35
赛