கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆக்கம் 1988.08

Page 1
கலப்பு நியாயத்தொட்ை அனுமான
O
e அரசின் தோற்றம் பற்றிய சமுதாய
o செய்முறைப் புவியியலில் புள்ளிவிட
வரைபடங்களும் வரைபுகளும்-3 கு சங்ககாலத் திணைமரபும் பழந்தமிழ்
சமூக உருவாக்கமும்
9 சமூகவியலின் முக்கியத்துவம்
శిష్మిSM:
 
 

மலர் 1
இதழ் 6
ஆகஸ்ட் 1988
மும் அனுமான விதிகளும்
ஒப்பந்தக் கோட்பாடு ரத் தரவுகளுக்கான
நாட்டின் வரலாற்று ரீதியான ,

Page 2


Page 3
ஆக்கம்
D6) 1. ஆகஸ்ட் 1988 இதழ் 6
ஆசிரியர் :
திரு. வே. சிவயோகலிங்கம், B. A. (Hons.)
முகாமை இயக்குநர் :
திரு. இரா. சத்தீஸ்வரன்
பிரசாரப்பகுதி உத்தியோகத்தர்கள் :
செல்வி நா. குமுதினி
s க, மாலினி Sg ந. மங்கையர்க்கரசி
திரு. பொ. அமிர்தலிங்கம்
இந்த இதழில் ஆக்கங்களை வழங்கியோர் :
திரு. வே. யுகபாலசிங்கம். B. A. (Hons.) Dip in Ed.
திரு. S. T. B. இராஜேஸ்வரன், M. A.
திரு. கு. ரஞ்ஜகுமார், B. A. (Hons.) திரு. எம். சிவலிங்கராஜா, M. A. திரு. எஸ். பிரபாகரன், B. A. (Hons.)
ஆக்கத்
கள் ெ
பாராட்
6TLD5) னங்கள் ளும் 1 வதை
ளுக்கு சிந்திய கலைமா கிழமை திட்டம் நடப்ப திட்டம் இப்படி விடை
பரங்க சம்பா, வர்த்த போது (plquin
36 மன
56T 6T இப்படி யில் கொண்
DIT 600 T6 இவர்க வகுப்பு படிப்பு 66TB. வாசியு உங்கள்
என்று

எ ன்னம்
டந்து முடிந்த க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் ந்தில் வந்த சில கட்டுரைகளின் தலைப்பில் வினக் வளிவந்ததையிட்டு மாணவர்கள் பலர் எமக்குப் -டுக் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள். ஆணுல் இன்னும் சில கல்வி நிறுவ ர் வெளிவாரியாகப் பட்டப்படிப்பினை மேற்கொள் மாணவர்களைத் தவருண பாதைக்கு இட்டுச் செல் நினைக்கும்போது எம் மனவேதனை எங்கே அவர்க ப் புரியப்போகிறது. மாணவர்களே! ஒரு கணம் புங்கள். மூன்று வருடங்களாகப் பல்கலைக்கழகத்தில் rணிப்பட்டம் பெறச் செல்லவேண்டும். அதுவும் >யில் 5 நாட்கள் விரிவுரைகள் வழங்கியும் பாடத் 5 பூரணமாக முடிக்கப்படுவதில்லை. ஆனல் இங்கே து என்ன, 36 மணித்தியாலத்தில் B. A. பாடத் 5 முடித்துக் கொடுக்கப்படும். கட்டணம் 300/- விளம்பரம். இன்னுென்று துரித மீட்டல் விஞ வகுப்பு B. A. இப்படிப் பத்திரிகைகளில் விளம் ளைக் கொடுத்து மாணவர்களை ஏமாற்றிப் பணம் திக்கும் நோக்கம் மட்டுமே குறிக்கோளாயிருக்கும் க மனப்பான்மையுள்ளவர்களைப்பற்றி நினைக்கும் எ மீ மா ல் மனவேதனையடையாமல் இருக்க
"அதி.
வர்கள் விளம்பரப்படுத்துவதுபோல் B. A. பட்டம் னித்தியாலத்தில் பெறலாமாயின் பல்கலைக்கழகங் ன்? விரிவுரையாளர்கள் ஏன்? மாணவர்கள் | விணுவிடை வகுப்புகளுக்குச் சென்று பரீட்சை சித் தி பெற்று விட் டார்கள் என்று வைத்துக் rடால் இவர்கள் ஆசிரியர்களாகச் சென்று வர் உலகுக்கு என்ன செய்யப்போகிருர்கள். 1ளிடம் படிக்கும் மாணவர்களும் வினவிடை புக்குச் செல்லத்தான் வேண்டும். எனவே பட்டப்
மாணவர்கள் கவனிக்கவேண்டியது போலி பரங்களை நம்பி ஏமாருதீர்கள். பல சஞ்சிகைகளை ங்கள். விரிவுரையாளர்களிடம் ஆலோசனைபெற்று i எதிர்காலத்தை நல்லவழியில் திட்டமிடுங்கள்
கூறுகின்ருேம்.
ஆசிரியர்

Page 4
பட்டப்படிப்புகள் கல்லூரி நடாத்
வெல்லுங்கள் 2000
1ஆவது பரிசு 1000/- -
3ஆவது பரிசு 250/- 50s.
பின்
i
1 O.
பகுதி
வரும் வினுக்களுக்கான விடைகளைத் தரு இலங்கை எந்த ஆண்டு தன்னுதிக்கம் கொண் மனித உடலில் பயன்படாத உறுப்புக்களின்
சியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் சத்திர சிகிச்சை முறையை முதன்முதலில் இங்கிலாந்தில் இறுதியாக நடந்த “கிறிக்கட் தெரிவு செய்யப்பட்டவர் யார்? செவ் ஆறு என்பது எந்த ஆற்றின் கிளைந உதைபந்தாட்டத்தில் இன்று முன்னணியி உயிரினங்களிலிருந்து தாவரத்தை எந்த அடி பாகிஸ்தான் ஜனுதிபதியுடன் சென்ற விட பெயரைக் கூறுக. -
இலங்கைக்கு அதிகளவு வெளிநாட்டு வரும
- பகுதி மிகப் பொருத்தமான விடையின் கீழ் கீறிடு
l.
2.
0.
டிறிப்பிள் வக்சின் கொடுப்பதனுல் தடுக்கமுடிய
(1) குக்கல் (ii) சிறுபிள்ளைவாதம் பாரதியாரின் பாடல்களை உலகுக்கு முதலில் இவருக்கும் பெரும் பங்குண்டு.
(i) ஆறுமுகநாவலர் (i) புலவர்மணி (ii) அதி நிறைகுறைந்த வாயு (i) கீலியம் தைகிரிஸ்-யூபிரரிஸ் பள்ளத்தாக்கிலெழுந்த (i) எகிப்திய நாகரிகம் (ii) பாரசீக நாகரிக தமிழீழமக்கள் பெருமளவு எல்லாவகையாலும்
(i) 1958 - (ii) 1948 (iii) 1977 தமிழ் ஈழத்தில் கலை,வர்த்தகம் சார்ந்த பல்கை வாரிப் பட்டப்படிப்பு மாணவர்களையும் கருத் சஞ்சிகை.
(i) வணிகமஞ்சரி (i) பொருளியலாளன் நல்லூர் முருகன் ஆலயம் பின்வரும் அரச (1) சங்கிலிமன்னன் (i) பரராசசிங்கன் ஒவியம், சிற்பம்,பொறிநுட்பம், அறிவியல் பே (1) மைக்கல் ஏஞ்ஜல் (i) பிக்காகே பூமத்தியரேகை, சர்வதேசத் திகதிக்கோ( தீவுகளைக்கொண்ட நாடு.
(i) மிட்வே ஐலன் (i) மாலைதீவு கலிங்கத்துப்பரணியைப் பாடிய தமிழ்ப் புல (i) இளங்கோ (i) செயங்கொண்டார்
போட்டி முடிவுத்

தும் பொது அறிவுப் போட்டி
ரொக்கப் பரிசுகள்
- 2ஆவது பரிசு 500/- - கொண்ட5 ஆறுதல் பரிசுகள்
I
நக. ட குடியரசு ஆகியது?
எண்ணிக்கையைக் கூறுக. நான்கைக் கூறுக. அறிமுகம்செய்தவர் யார் ?
டெஸ்ட் ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராகத்
தி ?
ல் நிற்கும் நாடு எது? ப்படையில் எளிதாக வேறுபடுத்தலாம் ? - மானம் விபத்திற்குள்ளாகி விழுந்த இடத்தின்
ானத்தைப் பெற்றுத்தரும் முக்கிய துறை எது?
II
5。 பாத நோய்.
(iii) RF ř'u Ly (iV) தொண்டைக்கரப்பன் அறிமுகம் செய்தவர்களில் ஈழத்தைச் சேர்ந்த
சுவாமி விபுலாநந்தர் (iv) குமாரசுவாமிப் புலவர் (ii) குளோரின் (ii) ஒட்சிசன் (iv) ஐதரசன்
பண்டைய நாகரிகம். ம் (ii) பபிலோனிய நாகரிகம் (iv) சீன நாகரிகமீ 5 பாதிக்கப் பட்ட ஆண்டு.
(iv) 1987 லக்கழகப்புகுமுகவகுப்பு மாணவர்களையும், வெளி திற் கொண்டு வெளிவரும் சிறந்த மாதாந்தச்
(i) ஆக்கம் (iv) ஜீவசக்தி ன் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது.
(i) பரராசசேகரன் (iw) இராசகேசரி ான்ற துறைகளில் மிகப்பாண்டித்தியம் பெற்றவர் ா (i) லியணுடோடாவுன்சி (iv) டாஸ்ட்டாய் நி ஆகிய இரண்டிற்கும் இருமருங்கிலுமுள்ள
(ii) கின்பற்ரி (iv) வனவத்து. வன்,
(ii) சீத்தலைச்சாத்தனுர் (iv) பரணர்.
திகதி 2-10-88

Page 5
கலப்பு நியாயத்தொடை அனுமான
உய்த்தறி அளவைமுறையில், ஊடக அனுமா னத்தைத் தூய நியாயத்தொடை அனுமானம், கலப்பு நியாயத் தொடை அனுமானம் என இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து விளக்குவர், இதில் கலப்பு நியாயத்தொடை அனுமானம் பற்றிய அறிவு இன்று குறியீட்டு அளவைமுறையைப் பயிலும் மாண வர்களுக்கு நன்கு உதவும் என்பதைப் பலர் அறிந் திருப்பதில்லை. கல்விப் பொதுத் தராதர உயர் பரீட்சை, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புப் பரீட்சைகளில் இவ் அலகு தொடர்பான பல வினக்கள் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்கலாம். மாணவர்களிற் பெரும்பாலோர் இதனை நிராகரித்து வருகின்றனர். உதாரணமாக, தூய நிபந்தனை நியா யத்தொடை, கலப்பு நிபந்தனை நியாயத்தொடை, கலப்பு உறழ்வு நியாயத்தொடை, நியாயத்தொடை வகைகள், இருதலைக்கோள், விதித்து விதித்தல் ஆகாரி, மறுத்து மறுத்தல் ஆகாரி போன்றன அண் மைக்காலத்தில் கலப்பு நியாயத்தொடை அனுமானத் தில் கேட்கப்பட்ட வினக்களாகும். குறியீட்டு அளவை யியலில் அனுமான விதிகளைக் கற்கும்போதும் அவற் றைப் பிரயோகித்துத் தேற்றங்களை நிறுவும்போதும் பலர் தெளிவின்றி இடறுகின்றனர். இவ்வனுமானத்தை குறியீட்டு அளவை முறையைப் பயில்வதற்கு முன்பு தெளிவாகப் பயின்றிருந்தால் இவ்விடர்ப்பாடுகள் ஏற் படா. இக் கற்கை நெறியைக் கல்விப் பொதுத் தராதர உயர்பரீட்சைக்காகப் பயின்றவர்கள் பலர் பரீட்சை நோக்கோடு தனியார் கல்வி நிறுவனங்களில் ஒருசில அலகுகளை மட்டும் குறுகியகாலத்திற்குள் பயின்றமை யால் அதில் போதிய தெளிவும் பயிற்சியும் பெற்றிருக்க வில்லை. அளவையியலைக் கற்பிக்கும் பலர் இவ்வழி வந்தவர்களே. அதனுல் மாணவர்களை அறியவேண்டிய பல விடயங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை. தமது இருப்பிற்கு ஏற்ப அளவை நெறியைக் கற்பிப்பதால், மாணவர்கள் இலகுவாகப் புள்ளிகளைப் பெறக்கூடிய பல வினக்களுக்கான விடைகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லாமற் போய்விடுகின்றது. இததகைய நெறியின் தரம் இவர்களினல் இவ்வாறு மலினப்படுத்தப்படுவது ஆரோக்கியமான சமூகத்திற்குப் பங்கமே. இவ்விடயம் பற்றி இங்கு எழுதும்போதுகூட ஒருவகைத் தயக்கம் ஒருபுறம் மனதில் எழுகின்றது. இன்று எவ்வித முயற் சியுமின்றிச் சுரண்டுகிற ஒரு யோக்கியமற்ற தனம் கல்வி உலகில் நடைபெறுகின்றது. பல பல்கலைக்கழக நூலகங் களிலிருந்தும், யானைவிலை குதிரைவிலையாக ஏறிநிற்கும் இறக்குமதி நூல்களை இப் பொருளாதாரச் சூழலைப் பொருட்படுத்தாது பணத்தைச் சுளையாகக் கொடுத்து

ாமும் அனுமான விதிகளும்
Gal. usun Siasib, B. A. (Hons.) Dip in Ed.
வாங்கியும் தேனி சேர்ப்பதுபோல் திரட்டிய தரவுகளைத் தகவல்களை வைத்துக்கொண்டு, கிடைக்கும் அருமை யான மிகுதி நேரத்தை இதற்காகச் செலவழித்துக் கட்டுரைகளாகவும், விரிவுரைகளாகவும் எழுதுவதைச் சிலர் எதுவித நோவுமின்றித் தமதாக்கிக்கொண்டு வியாபாரம் நடத்துகின்றனர். இப் பாடத்தைப் பல் கலைக்கழக மட்டத்தில் பயிலாத பலரின் சுரண்டல் இது. மாணவ சமுதாயம் இதனே நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். போலிகளை இனங்காண்பதும் ஒரு தர்க்கப் பயிற்சியே. இதனுற்தான் மாணவர்களிடையே கலப்பு நியாயத்தொடை அனுமானம்பற்றிப் போதிய தெளிவின்மை காணப்படுகின்றன.
ஊடக அனுமானத்தில் கலப்பு நியாயத்தொடை அனுமானம்பற்றி நோக்குவோம். இவ்வாறு இவ் அனு மானம் அழைக்கப்படுதற்குக் காரணம் முற்பிரிவுத் திட் டத்திலுள்ள, நிபந்தனை எடுப்புக்களையும், அறுதி எடுப் புக்களையும், உறழ்வு எடுப்புக்களையும், அறுதி எடுப்புக் களையும், நிபந்தனை, உறழ்வு, அறுதி எடுப்புக்களையும் கொண்டதாக இவ்வனுமான வாத வடிவங்கள் அமைந் திருப்பதனுலாகும். தூய நியாயத்தொடை வடிவங்கள் இவ்வாறு அமைவன அல்ல. கலப்பு நியாயத்தொடை அனுமானத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்.
(i) கலப்பு நிபந்தனை நியாயத்தொடை
அனுமானம், (ii) கலப்பு உறழ் வு நியாயத்தொடை
அனுமானம். (i) இருதலைககோள் நியாயத்தொடை அனு
LOT67LD. கலப்பு நிபந்தனை நியாயத்தொடை
இவ்வித வடிவத்தைச் சில அளவையியலாளர்கள் பின்வருமாறு பிரித்தும் விளக்குவர். நிபந்தனை நியாயத் தொடை என எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக வகுப்பர்.
(i) தூய நிபந்தனை நியாயத்தொடை (ii) கலப்பு நிபந்தனை நியாயத்தொடை என. இங்கு தூய நிபந்தனை நியாயத்தொடை வடிவம் நிபந்தனை எடுப்புக்களால் ஆனவையாக அமைந்திருக்கும். உதாரணம் :
நுகர்வு அதிகரித்தால் கேள்வி அதிகரிக்கும். கேள்வி அதிகரித்தால் விலை அதிகரிக்கும். ஃ நுகர்வு அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.
3 -

Page 6
இவ்வடிவம், முக்கூற்று நிபந்தனை விதி எனப் பெறுகைமுறையில் அனுமானவிதிகளில் ஒன்ருகக் கையாளப்படும், உதாரணம் :
P ஆயின் Q Q sgufaðir R ஃ Pஆயின் R என. கலப்பு நிபந்தனை நியாயத்தொடை வடிவம் ஒரு நிபந் தன எடுப்பையும், அறுதி எடுப்பு ஒன்றையும் கொண் டதாக அமைந்திருக்கும்.
உதTரணமாக :
பாலன் நன்முகப் படித்தால் பரீட்சையில் சித்தி
L60) L66
பாலன் நன்முகப் படித்துள்ளான் ஃ பாலன் பரீட்சையில் சித்தியடைவான்.
நிபந்தனை நியாயத் தொடையின் வலிமை இரண்டு விதிகளினல் நிர்ணயிக்கப்படும்.
(i) விதித்து விதித்தல் விதி (i) மறுத்து மறுத்தல் விதி முதலாவது விதியின்படி முன்னடை விதிக்கப்பட்டால் பின்னடையும் விதிக்கப்படும். காரணம் விதிக்கப்படும் போது காரியமும் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட உதாரணத்தை அவதானியுங்கள். இவ்விதியின் அடிப் படையில் நான்கு வடிவங்களைப் பெறலாம். வாதம் அமையும் வடிவ அடிப்படையில்,
விதித்து விதிக்கும் ஆகாரி, விதித்து மறுக்கும் ஆகாரி, மறுத்து விதிக்கும் ஆகாரி, மறுத்து மறுக்கும் ஆகாரி என அழைக்கப்படும். ஆகாரி என்பதை இங்கு வடிவம் எனப் பொருள் கொள்ளலாம்.
95/TLT600TLDITs,
(1) P எனில் Q.
P
... Q. (i) P எனில் Q அன்று.
P ஃ Q அன்று (iii) P 9y6örgy 6 TGIsfaãờ Q.
P அன்று s Q
(iv) P அன்று எனின் Q அன்று, P அன்று صبر
". Q அன்று

மாணவர்கள் குறியீட்டு அளவைமுறையில் தேற்றங் களை நிறுவும் போது இவற்றை அறிந்திருப்பது அவ சியம். உதாரணமாக, மறுத்து மறுக்கும் ஆகாரி பின் வருமாறு அமையும்,
பாலன் நஞ்சருந்தவில்லை எனின் அவன் மரண
மடையான்,
பாலன் நஞ்சருந்தவில்லை.
ஆகவே அவன் மரணமடையவில்லை.
இவ் விதித்து விதித்தல் விதி மீறப்படும்போது GunTGól ஏற்படும். பின்னிடை விதிப்பிலிருந்து முன்னடையை விதித்துப் பெறமுடியாது. அதேபோல் முன்னடை மறுப்பிலிருந்து பின்னடையை மறுத்தும் பெறமுடி யாது. உதாரணமாகி,
பாலன் நஞ்சுண்டால் இறப்பான் பாலன் இறந்துள்ளான். ஆகவே பாலன் நஞ்சுண்டுள்ளான், என்ருே பாலன் நஞ்சுண்டால் இறப்பான் பாலன் நஞ்சுண்ணவில்லை ஆகவே பாலன் இறக்கவில்லை. என்றே பெறமுடியாது. அடுத்து, இரண்டாவது விதியின்படி பின்னடை மறுக்கப்பட்டால் முடிபின் முன்னடையும் மறுக்கப்படும். காரிய மறுப்பிலிருந்தே காரண மறுப்பைப் பெறமுடியும். இவ்விதியின் அடிப்படையி லும் நான்கு வடிவங்களைப் பெறலாம். உதாரணமாக,
(i) மறுத்து மறுக்கும் ஆகாரி (i) விதித்து மறுக்கும் ஆகாரி (i) மறுத்து விதிக்கும் ஆகாரி (iv) விதித்து விதிக்கும் ஆகாரி.
(i) P எனின் Q.
Q அன்று
* P அன்று. (i) P எனின் Q அன்று.
Q
P அன்று. (iii) P 96árgy GT Gofflaðir Q
: Q 9 air Ol
... P
(iv) P gey6ör goy 676öf?asör Q e9Iéávgpy
Q
P உதாரணமாக, மறுத்து மறுத்தல் விதியின் கீழ் அமை யும் விதித்து விதித்தல் வடிவம் பின்வருமாறு அமையும். பாலன் நஞ்சருந்தவில்லை எனின் அவன் இறக்க

Page 7
அவன் இறந்துள்ளான் ஆகவே பாலன் நஞ்சருந்தியுள்ளான்.
இம் மறுத்து மறுத்தல் விதி மீறப்படும்போது போலி ஏற்படும். முன்னடை மறுப்பிலிருந்து பின்னடையை மறுத்துப்பெற முடியாது. உதாரணமாக,
பாலன் நஞ்சருந்தினுல் இறப்பான் பாலன் நஞ்சருந்தவில்லை ஆகவே அவன் இறக்கவில்லை எனப் பெற முடியாது.
அமைந்திருக்கும்போது அதன் போலியை இனங்காண முடியாது. மொழி வடிவில் அமைந்திருக்கும் போதே போலியை இனங் காணலாம். உதாரணமாக,
மாலா பட்டதாரி அல்லது புத்திசாலி மாலா பட்டதாரி ஆவாள் ஆகவே அவள் புத்திசாலி அல்ல.
இவ்வாதம் தழுவுநிலைப் போலியாகும். இங்கு மாற் றுக்கள் சில நிறங்களைத் தவிர்க்கின்றன. வேறு நிறமாக வும் இருக்கலாம். இப் போலிகளைக் குறியீட்டு வடி வத்தில் அமைக்க முடியாது. உறழ்வு நியாயத்தொடை வடிவங்கள் பின்வருமாறு அமையும்.
(i) P egyaiv6vgy Q (ii) P Syaivavigi Q
P P அன்று .. Q அன்று ... Q (iii) P 59/6ãivavg, Q (iv) P 59 6ão avgi Q
Q Q அன்று . P அன்று P
குறியீட்டு வாதத்தில் தேற்றங்களை நிறுவும்போது மேற்குறிப்பிட்ட உறழ்வு வடிவங்களை அனுமான விதி களாகக் கொள்ளலாம் என்பது என் கருத்தாகும். P அல்லது Q என்பதை Q அல்லது P எனவும் மாற்ற லாம். இது சமன் விதியாகும். முன்னடை விதிக்க வேண்டும், பின்னடைதான் மறுக்க வேண்டும் என்ற நியதி நிபந்தனவாத வடிவங்களுக்குத்தான் பொருந்தும்.
இருதலைக்கோள் நியாயத்தொடை அனுமான வடிவம்
இவ்வடிவங்கள் கூட்டு நிபந்தனை எடுப்பு ஒன்றை யும் உறழ்வு எடுபட ஒன்றையும் கொண்டதாக அமைந் திருக்கும். முடிபுக் கூற்று அறுதி எடுப்பாகவும், உறழ்வு எடுப்பாகவும் வடிவத்தைப் பொறுத்து அமை

யும். இதற்கு ஏற்ப இதனைப் பின்வரும் வடிவங்களாகப் பிரிக்கலாம்.
(i) எளிய ஆக்கப்பாட்டு இருதலைக் கோள் (ii) எளிய அழிவிருதலைக் கோள் (ii) சிக்க்ல் ஆக்கப்பாட்டு இருதலைக் கோள் (iv) சிக்கல் அழிவிருதலைக் கோள்.
உதாரணமாக :
எளிய ஆக்கப்பாட்டு இருதலைக்கோள் பின்வருமாறு அமையும்.
பாலன் மாலாவைக் காதலிப்பான் எனின் உற்ரு ரின் நட்பை இழப்பான்.
பாலன் மாலாவைத் திருமணம் செய்வான் எனின் பலபேரின் நட்பை இழந்திடுவான்.
பாலன் மாலாவைக் காதலிக்க வேண்டும் அல்லது மாலாவைத் திருமணம் செய்ய வேண்டும்.
", பாலன் சுற்றத்தின் நட்பை இழப்பது நிச்சயம் என மிக எளியான வடிவமாக அமைக்கலாம்.
P எனின் (), R எனின் 8
P அல்லது R ஆகவே 8 என அமையும்.
சில அளவையியலாளர் P எனின் Q, R எனின் Q என்னும் வடிவத்தை அமைப்பர். அவ்வாருயின் முடிபு, Q என அமையும். இங்கு இரு நிலைக்கு உட் பட்ட தவிப்பு நிலை முடிவில் காணப்படும் என்பதே இருதலைக்கோளின் அடிப்படை எனப் பொசாஸ்குவே குறிப்பிடுகின்ருர், மாணவர்கள் தேவை கருதி இதனைத் தனி அலகாக வகுத்து நோக்குவோம். -
இங்கு விளக்கப்பட்ட அனுமான வடிவங்களை நன்கு அவதானிப்பதன் மூலம் குறியீட்டு அளவையியலில் தேற்றங்களை அனுமான விதிகள் மூலம் நிறுவுவது இலகுவாக அமையும். பல மாணவர்களிடம் நிபந்தனை விதிகளுக்கும், உறழ்வு விதிகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் பற்றிய தெளிவினங்கள் காணப்படுகின் றன. ஊடக அநுமான வடிவங்களை நன்கு பயின்று அதில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அவசியம், மேலைத் தேயக் குறியீட்டு அளவைமுறை கணிதமயமாக்கப் பட்டு வரும்போது நாம் இன்றும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்ருேம்.

Page 8
அரசின் தோற்றம் பற்றிய சமுதாய (The Social Contract Theory o
ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதி களிலும் பல்வேறு பின்னணிகளையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசானது தோற்றம் பெற்றது. காலப்போக்கில் ஐரோப்பாவில் ஆங்காங்கே பல தேசிய அரசுகள் தோன்றலாயின. இறுதியில் தேசிய அரசின் தோற்றத்தினை உலகின் பல பாகங்களிலும் காண முடிந்தது. தேசிய அரசு வலுவடைந்து வந்தபோது சிறப்பான பல இயல்புகளை அது பெற்றுக்கொண்டது. அது புதிய அதிகாரங்களையும், புதிய பொறுப்புக்களை யும், புதிய செயற்பாடுகளையும் வகிக்கத்தொடங்கியது. இந்த நிலையில் அரசு ஏன் தோற்றம் பெற்றது ? எவ் வாறு தோற்றம்பெற்றது? எப்போது தோற்றம்பெற் றது? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதனல் அரசின் பிறப்புப்பற்றியும், அதற்கான பின்னணிகள் பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் பலர் பல்வேறு கொள்கைகளை உருவாக்கினர். இவ்வாருன, கொள்கை கள் அரசின் தோற்றம்பற்றிய கோட்பாடுகளாக அரசி யலில் ஆய்வுசெய்யப்படுகின்றது. இத்தகைய கோட் பாடுகளுள் ஒன்ருன சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு (The Theory of Social Contract) Luists egtilay செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
சமூக ஒப்பந்தக் கோட்பாடுபற்றி நோக்கும்போது தோமஸ் ஹொப்ஸ் (Thomas hobbes), ஜோன் லொக் (John locke). e5Garr (Rousseau) 6T air so eupaio) முக்கிய அரசியல் சிந்தனையாளர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுகின்றன. சமுதாயத்தில், அறிவு வளர்ச்சி ஏற்பட்டுவந்தபோது சம்மதத்தை (Consent) அடிப்படையாகக்கொண்டு அரசு தோற்றம் பெற்றது என்பதனையே இக்கோட்பாடு வலியுறுத்தி நிற்கின்றது. இக்கோட்பாடு பற்றிய தெளிவான விளக்கத்தினை நாம் பெறவேண்டுமானல், மேற் குறிப்பிட்ட மூன்று சிந்தனை யாளர்களினதும் கருத்துக்களை ஆய்வுசெய்தல் அவசிய மாகின்றது. இம் மூன்று சிந்தனையாளர்களும் வேறு பட்ட கோணத்தில் நின்று தமது கொள்கைகளை முன் வைத்திருக்கின்றன. உடன்பாடு ஒன்றின் மூலந்தான் அரசு அமைந்தது என்று கூறும்போது ஒருமித்த சிந் தனகளைக் கொண்ட இவர்கள், அதற்கு அப்பால் அரசு பற்றிக் குறிப்பிடும்போது அதிகாரம், அதன் உறை விடம் பற்றிய விடயங்களில் மாறுபட்டுவிடுகின்றனர்.
6 س--

ஒப்பந்தக் கோட்பாடு Origin of the State)
E5LDTJ 6ú šJEGüb JS55 DNTř, B. A. (Hons), [Sri Lanka] (உதவி விரிவுரையாளர், பொருளியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்,
இங்கு ஹொப்ஸ், லொக், ரூசோ ஆகிய மூவரும் இயற்கை நிலையில் தன்னிச்சைப்படி வாழ்ந்த மக்கள் ஓர் ஒப்பந்த மூலம் அரசைத் தோற்றுவித்தனர் என்பதில் ஒன்றுபட்டபோதும் இயற்கை நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர். அவர்களுடைய குண இயல்புகள் யாவை, எங்ஙனம் அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர், இறைமை அதன் உறைவிடம், சட்டம் அதன் ஊற்று. உரிமை அதன் பிரயோகம் என்பன எவ்வாறு அமைந் தது, அமைய வேண்டும் போன்ற முக்கியமான விடயங் களில் முரண்பட்ட பல சிந்தனைகளை முன்வைக்கின் றனர். இதற்கு இவர்கள் வாழ்ந்தகாலம், வாழ்ந்த சூழ்நிலை, வாழ்வின் அனுபவங்கள் என்பன காரண மாக அமைந்தன. இவ்வாருனதோர் பின்னணியில் ஹொப்ஸ், பாதுகாப்பின் அடிப்படையில் முடியாட்சி யையும் (Monarchy), லொக் சுதந்திரத்தின் அடிப் படையில் மட்டுப்படுத்தப்பட்ட முடியாட்சியையும் (Limited monarchy, -9 diagi Saifegg Saouujib (Oligarchy), ரூசோ சமத்துவத்தின் அடிப்படையில் மக்க ளாட்சியையும் (Democracy) வலியுறுத்துகின்றனர். மொத்தத்தில் இவர்கள், ஒவ்வொருவரும் தமது காலச் சூழ்நிலைகளுக்கு இணங்கச் சிந்தனைகளை முன்வைத் துள்ளனர் என்ற உண்மையை அவர்களது கோட்பா டுகளையும் அவற்றின் பின்னணிகளையும் நோக்குகின்ற போது புரிந்துகொள்ள முடியும்,
தோமஸ் ஹொப்ஸ், இங்கிலாந்தில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வாழ்ந்தவர் இங்கிலாந்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையே ஹொப்ஸ்சினுடைய சிந்தனைகளுக்குத் தகுந்த பின்ன ணியைக் கொடுத்தன. அக்காலத்தில்சூழ்நிலைகளுக்குப் விளக்கமளிக்க இக் கொள்கையைக் ஹொப்ஸ் பயன் படுத்திக்கொண்டார். ஹொப்ஸ் 1651இல் தான் வெளியிட்ட லெவியதான் (Leviathan) என்ற நூலின் மூலம், மனிதன் சுயநலம் மிக்கவன் என்ற உளவியல் பண்பை அடிப்படையாகக் கொண்டு சமூக உடன்பாட் டுக் கொள்கையை முன்வைக்கின்ருர், இயற்கை நிலையில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான் என்றும் இவனதுவாழ்க்கை குறுகியதாகவும்,மரணபயம் நிறைந்த தாகவும், தனிமையானதாகவும், மொத்தத்தில் அபாய கரமானதாகவும் காணப்பட்டது என்றும் இதனுல்

Page 9
அச்சமுதாயத்தில் நீதியோ, பாதுகாப்போ நிலவவில்லை என்றும் ஹொப்ஸ் கூறுகின்ருர், இயற்கை நிலையில் ஏற்பட்ட மனித நடத்தைகள் அனைத்தும் வெறும் உணர்ச்சிகளால் எழுந்தவையே அன்றி, பகுத்தறிவு ரீதியாக ஏற்பட்டவை அல்ல எனவும், ஒவ்வொரு மனி தனும் தனது சுயநன்மையினை நோக்காகக்கொண்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையிலேயே தனது நடவடிக்கைகளை நிர்ணயம் செய்து கொள்கின்றன் எனவும், அந்த நோக்கத்தின் ஒரு விளைவே சமுதா யத்தின் சட்டம் எனவும், இதுவே இயற்கைச்சட்டம் (Natural Law) எனப்பட்டது எனவும் ஹொப்ஸ் கூறுகின்றர். இந்தவகையில் இயற்கைநிலை அமைந்தமை யினுல் சமுதாயத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. சமூக அமைதி அடையப்பட முடியாத ஒன்ருக இருந்தது. உயிருக்கோ, உடமைகளுக்கோ பாதுகாப்பு இருக்கவில்லை. காட்டுமிராண்டிகளாக உறவு அற்ற வண்ணம், ஒருவரோடு ஒருவர் முரண்பட்டவகையில் வாழ்க்கை நடத்திய மக்கள் தமது பாதுகாப்புக் கருதி, தம்மிடையே ஓர் ஒப்பந்தத்தைச் செய்து, அவ் ஒப்பந் தத்தின் கீழ் வாழத் தலைப்பட்டனர். ஒப்பந்தத்தின் படி மக்கள் தமது உரிமைகள் அனைத்தையும் ஒரு மனிதனுக்கு ஒப்படைத்து, அம் மனிதனின் ஆணைக ளுக்குக் கீழ்ப்படிந்து வாழ உடன்பட்டுக் கொண்டனர். இங்கு அந்தத் தனிமனிதனே இறைமையாளன் என்றும், அவனுடைய ஆணைகளே சட்டங்கள் என்றும், அச் சட்டங்களுக்கு சமூகத்தின் சகலரும் கீழ்ப்படிய வேண்டும் எனவும், ஏன், எதற்கு என்ற வினுக்களை மக்கள் முன்வைக்கமுடியாது என்னும் சாராம்சத்தில் அத்தனி மனிதனே சகல உரிமைகளும், அதிகாரமும் கொண்ட வராகத் திகழ்வார் என்றும் கூறி, ஓர் தனிமனித சர்வாதிகார முடியாட்சியை, ஹொப்ஸ் வலியுறுத்த முற்படுகின்ருர். ராஜாங்கம் என்பது ஒரே மன்னனுக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலம் ஹொப்ஸ், மன்னனுக்கு மட்டற்ற அதிகாரத்தைக் கொடுத்து வரம்பற்ற முடியாட்சியை அல்லது, தனி மனித சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முற்படுகின்றர்.
ஜோன் லொக் 1688இல் இரத்தம் சிந்தாப் புரட்சி யின்போது இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரும் ஹொப்சைப் போன்றே இயற்கை நிலையில் வாழ்ந்த மக்களை அடிப்படையாகக் கொண்டே தனது கோட் பாட்டை வெளியிட்டபோதும் இவர்காணும் இயற்கை நிலை, ஹொப்ஸ் எழுதிய நிலையில் இருந்தும் வேறுபடு: கின்றது. லொக்கினுடைய பார்வையில், மனிதன் "சுயநலம்" கொண்டவனுக வாழவில்லை. லொக் காணும் மனிதன் அமைதியும், நல்லொழுக்கம் உடை யவனுகவும், பொது நலனை நோக்கமாகக் கொண்டு வாழ்பவளுகவும் இருப்பதனல், பாதுகாப்பாகவும் வாழு கின்றன். இந்த நிலையில் சமுதாயத்து மக்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒருவர்க்கொருவர் ஒத்துழைத்து சமாதானமாக வாழ்ந்தனர் எனக் கூறுகின்ருர், முதலில் உடைமைகள் அதிகமாக இருந்ததினுலும் அவை பொதுச்

சொத்துக்களாக இருந்தமையினுலும் பிரச்சனைகள் ஏற் படவில்லை. பின்பு சமுதாய வளர்ச்சியின் காரணமாக உடைமை பற்றிய பிரச்சனை எழுந்தது. ஒருவர் உடைமை யை மற்றவர் ஆக்கிரமிக்கும் போது அதைத் தடுக்கப் பாதிக்கப் பட்டவருக்கு மட்டுமே உரிமை உண்டு என்ற நிலையில் பாதிக்கப்பட்டவன் தான் ஒரு நீதிபதியாக இருந்து, ஆக்கிரமித்தவனைத் தண்டிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், இதுதான் இயற்கைச் சட்டம் எனவும் லொக் கூறுகின்ருர், இங்கு நீதிபதியாக இருப் பவர் பகுத்தறிவின் அடிப்படையில் நீதி பற்றிய விளக் கங்களைக் கொண்டிருக்காமையினுல் பல சிக்கல்கள் அச் சமுதாயத்தில் எழுந்தது என்றும் இதனுல் இவ் இயற் கைச் சமுதாயத்திற்கும் இயற்கைச் சட்டத்திற்கும் ஓர் முடிவு கட்டி மக்கள் தமக்குள் ஓர் உடன்படிக்கையைச் செய்து, அரசியல் சமுதாயம் ஒன்றை அமைக்கின்றனர் என லொக் விளக்குகின்ருர். இவ்வாறு அரசியல் சமுதாயம் ஒன்றை அமைத்தவர்கள் தமது உயிர், உடைமை, உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தலைவனைத் தெரிவுசெய்து அவனுேடு மற்ருெரு ஒப்பந்தத்தைச் செய் கின்றனர். எனவே இங்கு இரண்டு உடன்படிக்கைகளை லொக் குறிப்பிடுகின்ருர், முதலாவது சமூக ஒப்பந்தம் (Political or Social Contract),3prailrtags sprafn is ஒப்பந்தம் (Goveremental Compact), இங்கு முதலாவது ஒப்பந்தம் அரசையும் இரண்டாவது ஒப்பந்தம் அரசாங் கத்தையும் ஏற்படுத்தியது எனக் கூறும் லொக் அதன்வழி அரசையும் அரசாங்கத்தையும் வேறுபடுத்துகின்றர். இங்கு “இறைமை" மக்களிடமும் மன்னனிடமும் காணப் படும் என்றும், சட்டவாக்க அதிகாரம் மக்களிடம் இருக் கும் என்றும், மக்களினுடைய உரிமைகளைப் பாதுகாப் பது அரசினுடைய கடமை என்றும், மக்களது விருப் பத்தை மீறி ஆட்சிசெலுத்த அரசனுக்கு அதிகாரம் இல்லை என்றும், மக்கள் விரும்பும் போது அரசாங் கத்தை மாற்றி அமைக்க முடியும் எனவும் கூறி அள வற்ற அரச அதிகாரத்துக்கு வரம்பு கட்டுகின்ருர், சட்டம் பொதுநலனை நோக்காகக்கொண்டு ஏற்படுதி தப்பட்டது என்றும், சட்டத்தின்முன் சகலரும் சமம் என்றும், அந்தவகையில் அரசனும் சமூகத்தில் ஓர் அங் கத்தவன் என்றும் கூறி அரசாங்கம் என்பது ஆளப் படும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு என்ற முடிவுக்கு வருகின்றர். இங்கு லொக், வரம் புக்கு உட்பட்ட அதிகாரங்களைக்கொண்ட - ஓர் முடி யாட்சியை அல்லது சிலர் ஆட்சியை வலியுறுத்துகின் ழுர், லொக், 1690இல் தான் வெளியிட்ட Two Treatises of Civil Government GT Gör AD UITGớ76ör upao மாக இச் சிந்தனைகளை வெளிக்கொண்டுவருவது நோக் கத்தக்கது.
ஜெனிவாவில் பிறந்தபோதும் பிரான்சிய அரசியல் அறிஞராகவே கருதப்படும் ரூசோ என்பவர் இயற்கை நிலை என்ற அடிப்படையிலேயே தனது கோட்பாட் டினை முன்வைக்கின்றர். இவரது இக் கோட்பாடுபற் றிய சிந்தனைகளை 1762இல் அவர் எழுதிய 'Social
7 -

Page 10
Contract" என்ற நூலின்மூலமாக அறித்து கொள்ள லாம். இவர் இயற்கைநிலையின் அடிப்படையிலேயே தனது கோட்பாட்டை முன்வைத்தபோதும், அவ் இயற்கை நிலையைச் சமுதாயம் தோன்றுவதற்கு முன் உள்ள நிலை, சமுதாயம் தோன்றியபின்னர் அரசு உரு வாகுவதற்கு முன்னுள்ள நிலை என்று வேறுபடுத்தி நோக்குகின்றர். இங்கு சமுதாயம் தோன்றுவதற்கு முன்னுள்ள நிலையில் ஹொப்ஸ் கூறியதுபோல, மணி தன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான் என்றும் சமுதா யம் தோன்றியபின்னர் அரசு தோன்றுமுன் லொக் கூறி யது போல ஒழுக்கமுடையவனுகவும், பொதுநோக்கம் கொண்டவனுகவும் வாழ்ந்தான் என்றும் கூறுவதன் மூலம், ஹொப்சின் சிந்தனையில் உருவானதைப்போல முழுக் காட்டுமிராண்டிகளாகவோ அல்லது லொக் குறிப்பிடுவதுபோல நாகரீகமடைந்தவர்களாகவே, இல் லாமல், இடைப்பட்ட பண்புகள் கொண்டவர்களாக காண்கின்ருர், மேலும் இந்த இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் சகல உரிமைகளையும் பெற்று வாழ்ந்தனர் என் றும் இதல்ை சமத்துவமும் அதன்வழி சமாதானமும் அச் சமுதாயத்தில் நிலவியது என்றும் ரூசோ கருது கின்ருர், பிற்பட்ட காலத்தில் சமுதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினல் பொருளியல்ரீதியாக, பொருட்கள், சேவைகள் என்பவற்றின் சேமிப்பு தோன்றியபோது, அமைதிக்குப் பாதகமான நிலை ஏற்பட்டது. இந்தப் பாதிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்க மக்கள் தமக் கிடையே ஓர் உடன்படிக்கையைச் செய்து, பொது நலனைக் கருத்தில்கொண்டு, தமது உரிமைகளை அரசி டம் ஒப்படைத்தனர் என ரூசோ கூறுகின்ருர், இவ் வாறு உரிமைகளை மக்கள் அரசிடம் ஒப்படைத்தமையை *பொதுவிருப்பு' (General will) என்பதன்மூலம் ரூசோ, விளக்குகின்ருர், பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பதை இவரது பொதுவிருப்பு காட்டுகின் றது. இங்கு இறைமை மக்களிடம்தான் இருக்கும் எனவும், மக்களுக்காகத்தான் அரசு என்றும் சட்டம் என்பது மக்களின் விருப்பம் என்றும் அச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மட்டுமே அரசாங்கம் கொண்டிருக்க முடியுமென்றும் ரூசோ, கூறுகின்ருர், தனி மனிதரது விருப்பங்களும், சிந்தனைகளும் வேறுபட் டுக் காணப்படினும் பொதுநலன் என்ற நோக்கில் அவற்றைத் தனிமனிதன் இழக்கத்தான் வேண்டும் எனக் கூறி ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒரு வரும் என்ற ஜனநாயக அடிப்படையை விளக்குகின்ருர், ரூசோவினது சிந்தனைகளை நோக்குமிடத்து அவர் முடி மாட்சியை நிராகரித்து குடியாட்சியை நிலைநிறுத்த முற்படுவதைக காணலாம்.
ஹொப்ஸ்சினுடைய விளக்கங்களை நோக்குகின்ற போது, மனிதன் சுயநலம்மிக்கவன் என்ற அடிப்படை யில், உணர்வுகள் அற்றமுறையில் தனித்துவாழ்ந்தான் எனவும், விலங்குவாழ்க்கை வாழ்ந்தான் எனவும் குறிப் பிடுகின்றர். இங்கு மனிதன் மிருகவாழ்க்கை வாழ்ந்
- 8 .

தான் எனக்கூறும் ஹொப்ஸ் அவன் தனித்து வாழ்ந் தான் எனவும் கூறுவதன்மூலம், மிருகங்கள் தனித்து வாழ் வ தி ல் லை சேர்ந்தே வாழ்கின்றன என்ற ஜதார்த்தம் ஒன்றை, நிராகரிக்க முற்படுகின்ருர், மேலும் ஹொப்ஸ் கூறுகின்ற காலகட்டத்திற்குமுன்பே மனிதன் நாடோடியாகத் திரிந்து, பல தேசங்களைக் கண்டுபிடித்து படிப்படியாக சிறிய, பெரிய நாடுகளை உருவாக்கியுள்ளான். இவ்வாறு அவன் வாழ்ந்திருக்கும் போது ஹொப்ஸ் அவனை மிருகங்களுக்கும் கீழான நிலையில் வைத்துப்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடி யாததே. மேலும் ஆதிகாலமக்கள், இயற்கை நிலையில் இருந்த மக்கள், காட்டுமிராண்டி போல வாழ்ந்த மக்கள், எவ்வாறு ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார்கள் என்பது கேள்விக்குரிய விடயமே. இயற்கை நிலையில் காட்டுமிராண்டிகளாக ஒருவர்க் கொருவர் முரண்பட்டு வாழ்ந்த மக்கள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பின்னர் அமைதியாக வாழ்ந்தனர் எனவும், அந்த ஒப்பந்தத்தை மக்கள் மீறிஞல் மீண்டும் இயற்கை நிலைக்கே திரும்புவார்கள் எனவும் ஹொப்ஸ் கூறுவது, பகுத்தறிவின் அடிப் படையில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சிந்தனையே, மேலும் ஹொப்ஸ் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமானது. அந்த ஒப்பந்தத்தில் எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் ஆட்சியாளன் உட்படுத்தப்பட வில்லை. அதாவது ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபடும்போது அதன் நிபந்தனைக்கு, அனைவருமே உட்படுத்தப்பட வேண்டும். அந்தவகையில் இந்த ஒப்பந்தத்தில் ஆட்சி யாளன் உட்படுத்தப்படவில்லை. சில அரசியல் அறிஞர் கள் ஹொப்சினுடைய கருத்துக்கள் வரலாற்றில் அதுவரை காணப்படாத சர்வாதிகார கோட்பாடு ஒன்றுக்கு வழி சமைத்துள்ளது என கூறுகின்றனர். இருப்பினும் எபன்ஸ்டீன் என்பவர் ' ஹொப்ஸ் கூறுவது, ஒரு மன்னனின் செங்கோலாட்சியையே ஒழிய, பாசிச ஆட்சியை அல்ல' எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது, ஹொப்ஸ் தனிமனிதனைப் பற்றி சிந்தித்தாரேயொழிய மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. அரசனின் ஆட்சி எவ்வாறு இருந்தாலும் மக்கள் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என ஹொப்ஸ் நினைப்பது அநாகரீகமானது, இவ்வாருன ஒருநிலையில் மக்கள் வாழ்வதைக்காட்டிலும் இயற்கை நிலையிலேயே அவர் கள் இருந்திருக்கலாம். எவ்வாறயினும் ஹொப்சின் கொள்கை இங்கிலாந்தில் காணப்பட்ட சமுதாய, பொருளாதார வாழ்க்கை நிலைமைகளின் ஒரு விளை வாகவே காணப்படுகின்றது. இக் கொள்கையை ஹொப்ஸ் உருவாக்கிய காலத்தில் இங்கிலாந்தில் உள். நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சட்ட மும் ஒழுங்கும் சீர்குலையும் நிலையில் இருந்தது. எனவே மீண்டும் அமைதியையும் உறுதியையும் நாட்டில் நிலை நாட்ட அதிஉயர் அதிகாரம் கொண்ட ஆட்சியாளன் ஒருவணுலேயே முடியும் என ஹொப்ஸ் கருதினர். அதனுல்தான் வரம்பற்ற சர்வாதிகார முடியாட்சியை
リー

Page 11
அவர் வலியுறுத்தினர். மேலும் " கிறிமியன்' யுத்தம் இங்கிலாந்தில் நடைபெற்ற காலத்தில், ஹொப்ஸ் தனது தாய் வயிற்றில் இருந்தார். அந்த யுத்தத்தில் அவருடைய தாயார் அகப்பட்டு அனுபவித்த துன்பங் கள் உளவியல்ரீதியாக ஹொப்சினுடைய மனுேநிலையை மிகவும் பாதித்துவிட்டதாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் அவர்வாழ்ந்த காலத்தின் சூழ்நிலை, அவரது வாழ்க்கைமுறை, வாழ்வின் அனுபவங்கள் என்பன வெல்லாம் அவரது சிந்தனைகளைப் பெரிதும் நிர்ண யித்துள்ளதைக் காணலாம். ஏற்றுக்கொள்ள முடியாத சில சிந்தனைகள் ஹொப்ஸ் கூறியபோதும், ஒரு குழப்ப மான காலப்பகுதியில் அரசியல் கட்டுப்பாட்டைப் பற்றிச் சிந்தித்தமை பாராட்டப்பட வேண்டியதே. இயற்கைபற்றிய இவரது ஆய்வு கண்டிக்கப்பட்டாலும் அரசியல் பற்றிய சிந்தனைக்கு அது, புதுமெருகூட்டியது நோக்கத்தக்கது. " இறைமை" என்பது சட்ட மியற்றும் அதிகாரம் என்பதைக் குறிப்பிடுவதன்மூலம் பிற்பட்டகால சட்ட இறைமைபற்றிய Austin உடைய சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றர். அதை விட சட்ட இறைமை (Legal Sovereignity) என்பதைக் கோட்பாடாக முதன் முதலில் வலியுறுத்தியவர் ஹொப்ஸ் என்றே கூறலாம். தனிமனிதஞன அரசனின் நிலைபற்றி அதிகளவு கவனம் எடுத்ததின் மூலம் அரசி யலில் தனியாள் வாதத்தின் (Individualism) ஸ்தாபக ராகவும் காணப்படுகின்ருர், ஒருவகையில் இவரது சிந்தனைகள் பிற்பட்டகால சிந்தனையாளர்களின் கோட் பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்ததுடன், பிற் காலத்தில் அரசுபற்றி தெளிவான ஒரு கோட்பாடு உருவாக வழிவகுத்தவராகவும் காணப்படுகின்ருர்,
ஹொப்சும், லொக்கும் ஏறக்குறைய ஒரே காலத் தில் இங்கிலாந்தில் வாழ்ந்திருந்தபோதும் வேறுபட்ட சமுதாய சூழலில் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். லொக் தனது கருத்துக்களைக் கூறும்போது இங்கிலாந் தில் சிவில் யுத்தம் முடிவடைந்து, அரசனின் அளவற்ற அதிகாரம் வீழ்ச்சியடைந்து, பாராளுமன்றத்தின் அதி காரம் எழுச்சியடைந்து, தாராண்மை வாதம் வளர்ச்சி யடைந்து கொண்டிருந்தது. அதாவது 1682இல் இங்கி லாந்தில் ஏற்பட்ட மெஸ்ை புரட்சியின் பின்னர் "முடி" அதிகாரம் எதுவுமற்ற நிறுவனமாகப் பெயரளவு நிலையை அடைய ஆரம்பித்திருந்தது. இவ்வாறு பாராளு மன்றத்திற்கும் முடிக்கும் இடையில் அதிகாரம் தொடர்பான போராட்டம் நடைபெற்ற வேளை யில் லொக், மன்னனுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராசப் பாராளுமன்ற ஆட்சிமுறையை ஆதரித் தார். ஏனெனில் அளவற்ற அதிகாரங்களைக் கொண்டி ருந்த தனிமனித அரசாட்சியின் விளைவுகளை அவர் நேரடியாக உணர்ந்திருந்தார். இதனுல் வரம்புடைய முடியாட்சியை ஆதரிக்கும் வகையில் தனது கோட் பாட்டினை முன்வைக்கின்ருர். இவரது கோட்பாட்டில் ஹொப்சின் சிந்தனைகளுக்கு மாருண முறையில்

மக்களை நாகரீகமடைந்துவர்களாகவும், அன்பாகவும், அமைதியாகவும் வாழ்பவர்களாகக் காண்கின்றர். இக் கருத்து, குழப்பநிலையில் இருந்து மக்கள் எவ்வாறு நாகரீகமடைந்த நிலைக்குத் திடீரென வளர்ச்சியடைந் தார்கள் என்ற நோக்கில் கண்டனத்திற்குள்ளாகின்றது. இவ்வாருண சிந்தனை அவரது சமூகப் பின்னணியின் ஒரு விளைவாகவே இருக்க முடியும். முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்து இங்கிலாந்தில் வளர்ந்து வந்த உயர்வர்க்கம் ஒன்றையே லொக் பெரிதும் சார்ந்திருந் தமையினல், தனது வர்க்கம் சார்ந்த எண்ணங்களை முன்வைப்பதிலேயே லொக் கவனம் செலுத்தியிருந்தார். லொக் கூறுகின்ற ஒப்பந்தம் மக்களுக்கு சில உரிமைகள் சுதந்திரங்களை வழங்கியபோதும், அது சமுதாயத்தில் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக பிரபுக்களுக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டன. ஆயின், லொக் குறிப்பினுல் அரசாங்க ஒப்பந்தம் தனித்து பிரபுக்கள் வகுப்பினருக்கு மட்டுமே சொந்த மானது போல் தென்படுகிறது. இந்த வகையில் லொக் கினது சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் உயர்வர்க்கம் ஒன்றுக்கே பொருந்தக் கூடியதாகவும், அதன்வழி அவர் வலியுறுத்தும் ஆட்சி சிறுகுழு ஆட்சியாகவும் அமைகின்றது. லொக் தனது சிந்தனையின்மூலம் சமூகம், நாடு, அரசு என்ற மூன்று நிலைகளையும் பிரிததுக் காட்டியமை சிறப்பானதே. ஹொப்ஸ், மக்கள், மன்ன னின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாத போது, மக்கள் மீண்டும் இயற்கை நிலைக்குச் செல்வார்கள் என்று கூறும் வேளையில், லொக் மக்கள் அவ்வாறு மீண்டும் இயற்கை நிலைக்குச் செல்லச் சாத்தியமில்லை என்றும் அவர்கள் தொடர்ந்தும் அரசியல் சமூகத்தில்தான் இருப்பார்கள் என்றும் கூறுவது அறிவு பூர்வமான ஒரு சிந்தனையாகும். மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங் களைக் கொண்ட வகையில் அரசன் விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றபோது அரசியல் திட்ட Qupugurtu.6laou (Constitutional Monarchy) -9y6u6ólá முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமையை இவர் பெற்றுக் கொள்கின்ருர், அரசனும் சமுதாயத்து அங்கத் தவன் தான் என்பதைச் சுடடிக்காட்ட, அரசனும் சட்டத்தின் முன் சமன் என்பதை நிலைநிறுத்தியபோது சட்டவாட்சி (Rule of Law) தத்துவத்தை விளக்குவது சிறப்பானதே. மேலும் அரசாங்கம் என்பது ஆளப்படும் மக்களினுல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் அமைப்பு என்ற லொக்கினுடைய சிந்தனை, பிற்பட்ட காலத்தில் Lask யின் அரசுபற்றிய சிந்தனைகளுக்கும், அரசியல் இறைமை அவற்றின் மூன்று வகையான அதிகாரங்கள் என்பன பற்றி குறிப்பிடுவதன்மூலம் மொன்டஸ்கியூவின் வலு வேழுக்கக் கோட்பாட்டுக்கும் தகுந்த அடிபபடையைக் கொடுத்துள்ளமை நோக்கத்தக்கது. முடிவாக C. W. Waype குறிப்பிடுவதுபோல லொக்கினுடைய சிந் தனைகள் ஒரு பெரிய மரபின் இறுதிக்குரலாகவும் அமை கின்றது. அதாவது சர்வாதிகார முடியாட்சியின் அழி
ജ

Page 12
வினையும் அரசியல் திட்ட முடியாட்சி முறையின் ஆரம்பத்தையும் விளக்குவதற்கு லொக்கினுடைய சிந் தனகள் முற்படுவதைக் காணலாம்.
பிரான்சிய அறிஞராகக் கருதப்படும் ரூசோ, பிரான்சியப் புரட்சிக்கு முன்னர் பிரான்சில் நிலவிய சர்வாதிகார முடியாட்சியை எதிர்த்து, பெரும்பான்மை யோரின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்த ஜன நாயக ஆட்சிமுறையே சிறந்தது என கூறுவதற்கு தனது கோட்பாட்டினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இயற்கை நிலையில் ஏற்பட்ட ஒர் ஒப்பந்தம் மூலமே அரசு தோற்றம் பெற்றது என ரூசோ கூறி னலும் அந்த இயற்கை நிலையை இரண்டு வேறுபட்ட கோணங்களில் பார்க்க முற்படுவது சிறப்பானதே. ரூசோ, தனது சிந்தனையின்மூலம் அளவற்ற அதி காரத்தை மக்களுக்கு வழங்குவதை சில அரசியலாளர் கள் கண்டிக்கின்றனர். இருந்தபோதும் நவீன அரசியலில் மிகவும் வரவேற்கப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையான ஜனநாயக ஆட்சிக்கு, ஒர் அடிப்படைக் கோட்பாட்டை வழங்கியது என்ற வகையில் ரூசோவின் சிந்தனைகள் மேலானவையே மேலும் ரூசோ, அரசு - அரசாங்கம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விரிவுபடுத்தி சென்றதன் மூலம் புதிய சில சிந்தனைகளை அரசியலுக்கு அறிமுகம் செய்கின்றர். முடியாட்சியை ஒழித்துவிட வேண்டும் என்பதில் முழுநிறை முயற்சிகளை மேற் கொண்ட இவரது சிந்தனைகள். பாராளுமன்ற ஆட்சி முறையின் சிறப்புக் களை தெளிவாக்குகின்றது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜன
 
 

நாயகத்தின் தாரக மந்திரங்களை வலியுறுத்தியது. எண்ண முறையிலும், அமெரிக்க, பிரான்சிய புரட்சி களுக்கு தனது சிந்தனையின் மூலம் ஒளியூட்டி உலக வரலாற்றையே நிர்ணயித்தது என்ற வகையிலும், இவரது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் மிளிரும் சிந் தனைகள் பெறுமானத்துக்குரியவையே ஆகும்.
பொதுவான நோக்கில், கொப்ஸ், லொக், ரூசோ ஆகியோருடைய வாதங்கள் இயற்கை நிலையில் சி" விருப்பத்தின் அடிப்படையில் வாழ்ந்த மக்கள் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் அரசைத் தோற்றுவித்தனர் என்ற நிலையில் ஒன்றுபட்டபோதும், எவ்வாறு அந்த உடன்படிக்கையைச் செய்து கொள்கின்றனர், என்ற நோக்கில் வேறுபட்டு நிற்கின்றனர். இந்நிலையில் அவர்கள் அரசினுடைய ஆரம்பம் என்ன என்பது பற்றி பூரணமான விளக்கத்தை முன்வைக்க தவறி விடுகின்றனர். தாம் விளக்கவந்த விடயத்திற்கு நிறை வான ஒரு விளக்கத்தினைக் கொடுக்க இவர்கள் தவறி யிருந்த பொழுதிலும், ஏதோ ஒரு வகையில் ஒவ் வொருவரும் ஒவ்வோர் அரசியல் முறைகளை அறிமுகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளனர். அரசினுடைய தோற்றம் பற்றிய தாராண்மை வாத சிந்தனைகளைக் கொண்ட ஒரு கோட்பாடு என்ற வகையில் அரிஸ் டோட்டல், பிளேட்டோ, அக்வைனல் (Acqvinas) gyổi gir Saulu6iv (Althu sous) முதலானவர்களும் இக் கோட்பாடுபற்றி தீர்க்கமான ஒரு முடிவினை வெளி யிட்டவர்கள், ஹொப்சும், லொக்கும், ரூசோவுமே என்று கூறின் அது மிகையாகாது.
版
to - ܝܡ

Page 13
செய்முறைப் புவியியலில் புள்ளிவி வரைபடங்களும் வரைபுகளும் - 3 (Diagrams and graphs for the
Statistical data in Practical Geo.
பொதுவான பயன்பாட்டில் உள்ள விலகல் அளவைகள்
புவியியலில் பயன்படுத்தப்படும் தரவுத்தொகுதி களின் மையப்பெறுமானங்கள் அல்லது நடுப்பெறு மானங்கள் பல வழிகளில் புவியியல் ஆய்வுகளில் முடிவுகளைப் பெறுவதற்குப் பயன்பட்டதுபோல விலகல் அளவைகளும் பலவழிகளில் புவியியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன. மையப் பெறுமானங்களில் இருந்து குறித்த தரவுத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு பெறுமானங்களும் எவ்வாறு விலகி யுள்ளன என்பதை அறிவதற்கு இவ் அளவைகள் பயன் படுகின்றன. பொதுவாக பயன்பாட்டில் உள்ள விலகல் அளவைகளாக வீச்சு" (Range), காலணை agaasai ' (Quartile deviation), " Furoratif 69asá) ' (Mean deviation), "iu Dasaasai ' (Standard deviation) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் வீச்சு, காலணை விலகல் அளவைகளிலும் பார்க்க பயன் பாட்டில் சராசரி விலகல், நியமவிலகல் அளவைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
வீச்சு
தரவுத் தொகுதி ஒன்றின் அதிகூடிய பெறு மானத்திற்கும் அதிகுறைந்த பெறுமானத்திற்கும் இடையே காணப்படும் வித்தியாசமே வீச்சு எனப்படும். உதாரணமாக, மத்தியபிரதேசத்தின் வெப்பநிலை வீச்சு 59f என்று குறிப்பிடும் பொழுது அங்கு காணப்படும் உயர்ந்த அளவு வெப்பநிலைக்கும் குறைந்த வெப்ப நிலைக்கும் இடையேயான வேறுபாடு 5°f என்றே பொருள். அதாவது வெப்பநிலை வேறுபாடு மிகக் குறைவானது என்றே பொருள். வீச்சுக்கள் அதிகரிக்க, அதிகரிக்க தரவுகளுக்கிடையிலான வேறுபாடு அதிகரிக் கும் ஆணுலும் வீச்சுக்களின் கணிப்பின்போது அதி உயர், அதிதாழ் பெறுமானங்களே கவனத்தில் எடுக்கப் படுகின்றன. சிலவேளைகளில் அசாதாரணமாகக் காணப் படும் ஒரு சில தரவுகளினல் வீச்சு அளவுகள் தரவுத்
- 1

பரத் தரவுகளுக்கான
graphy – 3)
S. T. B. இராஜேஸ்வரன்,M. A. விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
தொகுதியின் தன்மையைப் பாதித்துவிடுகின்றன. உதாரணமாக, குறித்த ஒரு பிரதேசத்தின் மாதாந்த மொத்த மழைவீழ்ச்சி பின்வருமாறு. origid : J F M A M J J A S O N D Danyp : 12 10 0 1 11 12 13 10 12 ll 12, 13 20
- (அங்குலம்)
இங்கு வீச்சு கணிப்பிடும்போது அதிஉயர் பெறு மானமாக 20 ஐயும் அதிதாழ் பெறுமானமாக 0 ஐயும் எடுத்துக்கொள்ளும் போது (20 - 01 79 ܡ அங்குலம்) வீச்சு 19 ஆகும். அதாவது உயர்ந்த அளவு வேறுபாடு மாதாந்த மழை அளவுகளில் நிகழ்கின்றது என்று பொருள்கொள்ள இடமுண்டு. ஆணுல் இருமாத அளவுகள் தவிர ஏனைய பத்து மாதங்களிலும் நிகழும் மழையளவில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை எனலாம். எனவேதான் சில சந்தர்ப்பங்களில் அசா தாரண தரவுகள் (மேலே குறிப்பிட்ட 20.01 போன்ற) நீக்கப்பட்டு ஏனைய தரவுகளுக்கு வீச்சு கணிப்பிடப் படுவதுமுண்டு. பொதுவாக வீச்சு விலகலளவை திருப்திகரமானது அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
sy 626 Taoussi)
வீச்சு அளவை போன்றே காலன விலகலும் அவ்வளவு திருத்தமானது அல்ல. ஒரு தரவுத்தொகுதி யின் அசாதாரண பெறுமானங்களை நீக்குவதற்காக வரையறுக்கப்படுவதே காலணை விலகல் என்று குறிப் பிடப்படுகின்றது. அசாதாரண பெறுமானங்களை நீக்குவதற்கு மேற்காலணப்பெறுமானம் (Q3), கீழ்க் காலணப்பெறுமானம் (Q). என்பன எல்லைப் பெறு மானங்களாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, குறித்த பிரதேசம் ஒன்றின் மாதாந்த மழை வீழ்ச்சி அளவுகள் பின்வருமாறு இருப்பதாக கொள்ளப் படும்பொழுது காலணவிலகல் பின்வருமாறு கணிக்கப் LUGL h.
l -

Page 14
[Qd - 9agQL]
Drugsto: J F M A M J J A S O N D மழை 12 10 5 3 14 20 18 11 13 12 10 12 காலணைவிலகல் காண்பதற்கு தரவுகள் ஒழுங்கு படுத்தல் அவசியம். தரவுகள் ஒழுங்குபடுத்தும் பொழுது அவை பின்வருமாறு அமையும்.
3, 5, 10, 10, ll, 12, 12, 12, 13, 14, 18, 2
se . صحيحدد - O கீழ்காலண மேற்காலனை கீழ்காலணையின் நடுப்பெறுமானம் 10 + 10_ 巫0,5
(கீழ்காற்புள்ளி Q) 2 " மேற்காலணையின் ــ 24 -1- 13 هـ I3.5。 நடுப்பெறுமானம் 2
(மேற்காற்புள்ளி Q)
(Q3 - QI) - 1.35 - 10
காலனைவிலகல்
2 2
3.5 S Se l.
2 75
மேற்காட்டப்பட்ட உதாரண விளக்கத்தில் மேற் காற் புள்ளிக்கும் (Q), கீழ்க்காற் புள்ளிக்கும் (0) இடைப்பட்ட பெறுமானங்களே சாதாரண நிகழ்விற் குரிய பெறுமானங்கள் ஆகும். Qக்கும் Q க்கும் வெளியே உள்ளவை அசாதாரண பெறுமானங்கள் என்று வழங்கப்படும். ஒரு தரவுத் தொகுதியின் சரா சரியை இப் பெறுமானங்களே பெருமளவு பாதிக்கக் கூடியவை. இதனல் இவை நீக்கப்பட்டு ஏனைய பெறு மானங்களே பகுப்பாய்விற்கு எடுக்கப்படுகின்றன. இவ் வுதாரணத்தில் 10.0 அங்குலத்திற்கும் 13.5 அங்குலத் திற்கும் இடைப்பட்ட பெறுமானங்களே (மழை வீழ்ச்சி) சாதாரணமாக நிகழக்கூடியதாக எடுக்கப்படுகின்றது. இத்தரவுகளுக்கான விலகல் 1.75 ஆகவும் கணிக்கப் பட்டுள்ளது. நடு எண் 12.0ஆக இருப்பதையும் நோக்குக.
அட்டவணை - 1
மகாபருவத்திற்குரிய வரண்ட பிரதே!
வருடம் மழைவீழ்ச்சி வருடம் மழைவீழ்ச்சி
1931 1011 1938 97. 1932 1096 1939 59. 1933 1216 1940 828 1934 1024 1941 059 1935 664 1942 924 1936 1068 943 104. 1937 1010 1944 989
Source : Yoshino, M. M. et al (1983) Climate,
 
 
 
 
 
 

சராசரி விலகல் :
மேலே விபரிக்கப்பட்ட வீச்சு, காலணை விலகல் என்பவற்றுடன் ஒப்பிடும்பொழுது சராசரி விலகல் அளவை மிகுந்த பயனுடையதாகக் கருதப்படுகின்றது. புவியியல் , ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் பலவகை யான (சராசரியுடன் தொடர்புடைய) தரவுகளைப் பகுப் பாய்வு செய்வதற்கு இவ்வளவீடு மிகவும் பிரயோசன மாகவுளளது.
சராசரி விலகல் அல்லது இடைவிலகல் அளவீடு என்பன ஒரு குறித்த தொகையான தரவுத் தொகுதி ஒன்றின் சராசரிப் பெறுமானத்தில் இருந்து ஒவ்வொரு தனித்தரவுகளும் எவ்வாறு விலகி உள்ளன (வித்தியா சப்படுகின்றன) என்பதை அளவிடுவதாகும்.
சராசரியில் இருந்து விலகல் பெறுமானங்கள் அதிக அளவாக இருப்பின் சராசரியை விட்டு அவை அதிக அளவில் சிதறியுள்ளன என்றும் விலகல் பெறுமானங்கள் குறைவாக இருப்பின் சராசரியை ஒட்டியே தரவுகள் பரம்பியுள்ளன என்றும் முடிவிற்கு வரக்கூடியதாக உள்ளது. சராசரி விலகல் அளவையில் குறித்த ஒரு தரவுக் கூட்டத்தில் இருக்கின்ற அத்தனை பெறுமா னங்களும் கணிப்பில் எடுக்கப்படுவது ஒரு விசேட அம்சமாகும்.
சராசரி விலகல் அளவைகளை 6) J30JTLILLOIT 5 வரைந்து கொள்ள முடியும். முழுத்தரவுகளின் விலகல் tuatiotlyasahird gradis alg-auditas (summarizing data) இவ்வரைபடம் காட்டி நிற்கும். ஒரு புவியியல் ஆய்வா ளன் தனது மதிப்பீட்டாய்வுகளில் இவ்வரைபடத்தைப் பெரிதும் உபயோகிக்கின்றன். வெப்பநிலை, மழை வீழ்ச்சி, ஆற்றுநீர் வெளியேற்றம், ஏற்றுமதி, இறக்கு மதி போன்ற பல்வேறுபட்ட தரவுகளின் சராசரியுடன் தொடர்பான சிதறல் வடிவங்களை அறிந்துகொள்ள இவ்வரைபடம் பயன்படுத்தப் படுகின்றது.
இக்கட்டுரையின் விளக்கத்திற்காக தரவுத் தொகுதி ஒன்று (மழைவீழ்ச்சித் தரவு) அட்டவணை 1இல் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவுகளுக்குச் சராசரி விலகல் எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்றும் அவற் றிற்கு வரைபடம் எவ்வாறு அமைக்கப்படுகின்றது என் பதையும் நோக்குவோம்.
சராசரி மழைவீழ்ச்சி (1931-1955) மீற்றரில் )
வருடம் மழைவீழ்ச்சி வருடம் மழைவீழ்ச்சி
1945 876 1952 944 1946 970 1953 68. 1947 287 1954 936 948 700 1955 109.9 1949 1138 1950 88. 1951 852
rater and Agriculture in Sri Lanka.
2 -

Page 15
சராசரி விலகல் கணிப்பிற்கான சூத்திரம் பின்வருமாறு:
> (X-X)
Md N
இதில், Md= சராசரி விலகல்
X = தரவுகள் (பெறுமானங்கள்) 冢 = சராசரி N க தரவுகளின் எண்ணிக்கை
அட்டவணை 1இல் 25 தரவுகள் (1931-1955) காணப் படுவதனுல் N = 25 ஆகும். 1931-1955 வருடத் திற்கு இடைப்பட்ட தரவுகளையே X என்று கெள்ள வேண்டும். ஆகவே 25 தரவுகளையும் கூட்டிப் பெற்ற மொத்தப் பெறுமானமே >X ஆகும். இது 23796 மி. மீற்றர் ஆகும். இத் தொகையை 25 (N) ஆல் பிரிக் கும்போது கின்டக்கும் பெறுமானம் எண் கணித Firsrgífl (X) ஆகும். ஆகவே,
圣一寸 - N X
84.ggIے 3790
25
மேலே அட்டவணை இல் காட்டிய தரவுகளின் சராசரி 951.84 மி.மீ. ஆகும். அதாவது 1931-1955 இடைப்பட்ட கால வரண்ட பிரதேச மகாபருவ சரா சரி மழைவீழ்ச்சி 951.84 மி. மீற்றர் ஆகும்.
இச் சராசரிப் பெறுமானத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டுக்குரிய தரவுகளும் (பெறுமானங்கள்) எவ்வளவு வித்தியாசப்படுகின்றன. அதாவது விலகியுள்ளன என் பதை அறிதலே விலகலாகும். இவ் விலகல் பெறுமா னங்கள் நேர்ப் பெறுமானங்கள் ஆகவும் (+) எதிர்ப் பெறுமானங்களாகவும் (-) அமையும். அட்டவணை இல் காட்டப்பட்டுள்ள தரவுகளுக்கு விலகல் பெறுமானங் கள் கணிக்கப்பட்டு அட்டவணை 11இல் காட்டப்பட் டுள்ளதை நோக்குக.
அட்டவணை 11இல் 13 ஆண்டுகளில் நேர் விலகல் களும் 12 ஆண்டுகளில் எதிர் விலகல்களும் இடம் பெற்றிருப்பதோடு நேர்விலகல்களின் பெறுமானம் 18.16 மி. மீற்றரில் இருந்து 335.16 மி. மீற்றர் வரை வேறுபடுகின்றது. எதிர் விலகல்களின் பெறுமானம்7.84இல் இருந்து-360.84 வரை வேறுபடுகின்றது. சராசரி விலகல் 130.73 ஆகக் காணப்படுகின்றது.
சராசரிப் பெறுமானத்தை 100 எனக்கொண்டு வில கல் அளவைகளை வீத அளவுகளில் மாற்றும்பொழுது நேர்விலகல்கள் 1.9%இல் இருந்து 35.2% வரை விலகு வதாகவும் எதிர் விலகல்கள் 08%இல் இருந்து 37.9% வரை விலகுவதாகவும் அவதானிக்க முடிகின்றது. ஆகவே சராசரியில் இருந்து ஏறத்தாழ 38% விலகல்
 

எல்லைக்குள் விலகல் காணப்படுகின்றது. இவற்றில் இருந்து பெறப்படும் முடிவு 1931-1955 இடைக்காலத் தில் மகாபருவத்தின்போது வரண்ட பிரதேச சராசரி மழை அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடுகள் அல்லது ஏற்ற இறக்கத் தன்மை கொண்டுள்ளதாக இருக்கின்றது என்பதாகும். விலகல் வீதம் மிகக் குறை வாக இருக்குமானல் சராசரிப் பெறுமானங்களை ஒட்டியே தரவுகள் குழுமி இருக்கின்றது என்பதைத் தீர்மானிக்கலாம்.
அட்டவணை - I
சராசரி விலகல் கணிப்பு (அட்டவணை இன் தரவுகளுக்கு)
மழைவீழ்ச்சி விலகல் விலகல் ஆண்டு 6. 5. X-X %
X
1931 101 it -- 59.6 6.2 1932 1096 -- 144.16 15. 1933 1216 -- 264. 6 27.8 1934 I024,+ 7.2. 6 7 6 1935 664 ¬ ¬ - 287.84 - 30.2 1936 1068. -- Z 16.16 12.2 1937 1010 -- 58. 16 6。及 1938 9 11 ¬ 4.3 - 40.84 ܡܝ 1939 59及、一 360.84 9ے 37 ہی 1940 828 - 123.84 - 13.0 194 1059 -- 107.16 1.3 1942 924 - 27.84------29 سيس 1943 1041 -- 89 16 -- 9.4 1944 959,十 37。五6 9 1945 876 0 له 8 سم في جي 54. 75 سيضم 1946 970 -- 18 16 丑.9 1947 12872 -- ፵85. l6 岛5。& 五94& 700 - 26.5 - 84 251 سے۔ 1949 1138,+ 186.16 19.5 1950 881 7.44------70.84 سے 1951 852 - 99.84 - 10.5 1952 98 0 - 7.84 سی- شیری 1953 681 - 270.84 - 28.5 1954 936 - 15.84. --1.66 1955 1099 -- 147, 16 巫55
(குறிப்பு : விலகல் % சராசரிப் பெறுமானத்தை 100 எனக் கொண்டு விலகல் அளவுகளை நூற்றின் பகுதியாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.)
Σ. Χ 23769 .84, 951 ہے ۔ ”ک كx - N 25 51.84 d (X-X). 3268.16 - Md - N - 菇==°7°4
س- 13

Page 16
சராசரி விலகல் வரைபடம் அமைத்தல்
1 அட்டவனை 11இல் உள்ள விலகல் (X-X) பெறு மானங்களுக்கும் குறித்த ஆண்டுகளுக்கும் இடையே யான தொடர்பையே வரைபடம் காட்ட வேண்டி யிருப்பதனல் ஒரு வரைபடத்தாளில் "X" அச்சில் ஆண்டுகளையும், Y அச்சில் விலகல் பெறுமானங் களையும் குறித்துக் காட்டல் வேண்டும்.
2. Y அச்சில் அளவுத்திட்டம் குறித்துக் காட்டப்பட வேண்டி இருப்பதனுல் முதலில் அளவுத்திட்டத்தை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். வரைபடத் தாளின் அளவு, நேர்பெறுமானங்கள், எதிர்பெறு மானங்களின் உயர், தாழ் எல்லைகள் என்பவை கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் சராசரிக்கோடு நேர் எதிர் பெறுமானங்களுக்கு இடையில் இருப் பதணுல் பெறுமானங்களுக்கு ஏற்ப சரியாக அமைத் துக்கொள்வதன்மூலம் வரைபடத்தை விளக்கமாக வரையமுடியும்.
3. X அச்சில் ஆண்டுகளைக் குறிப்பதனுல் ஆண்டு இடைவெளிகளைப் பொருத்தமாகச் சம இடைவெளி களில் அமைத்துக்கொள்ளவேண்டும்.
4. வரைபடத்தாளில் சராசரிக்கோட்டைத் தீர்மா னித்து அமைத்த பின்னர், கோட்டிற்கு மேலாக நேர்பெறுமான அளவுத் திட்டத்தையும் (+), கீழாக எதிர்ப் பெறுமான அளவுத் திட்டத்தையும் குறித் துக்கொள்ளவும். 、= 三岁
5. ஒவ்வொரு ஆண்டுக்குரிய விலகல் பெறுமானங்களே வரைபடத்தில் புள்ளிகளாகத் திருத்தமாகக் குறித் துக்கொள்ளவும்.
6. இறுதியாக, புள்ளிகளை சராசரிக் கோட்டுடன் குத்துக்கோடுகளினல் இணைத்துவிடவும், பொருத்த மான தலைப்பினையும் படத்திற்கிடவும்,
இப்பொழுது பூர்த்தியான சராசரிவிலகல் வரை படம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டுக்குரிய விலகல்கள் குத்துக்கோடுகளின் உயரத்தினுல் பிரதி பலிக்கின்றது. (படம் - )
ஆண்டு மொத்த மழை அளவுகள் பொதுவாக நிரல் வரைபடங்களினல் காட்டப்படுகின்றது. அது போல இங்கும் குத்துககோடுகளினல் காட்டப்படுவது கவனிக்கத்தக்கது. மழைவீழ்ச்சித்தரவுகளுக்குத் தொடர் கோடுகள்மூலம் இணைத்துக்காட்டப்படுவது அவ்வளவு பொருத்தமானது அல்ல. ஏனெனில் தொடர்கோடுகள் வெப்பநிலைபோன்ற தொடர்ச்சியான தரவுகளை உணர்த்த மிகவும் பொருத்தமானது. வரைபடங்களை அமைக்கும்பொழுது தரவுகளின் பண்புகள் சிறப்பான முறையில் வெளிக்காட்டத்தக்க வரைபடங்களைத் தெரிந்து வரைதல் முக்கியம்.
-- 14
 

நியமவிலகல்
விலகல் அளவைகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்து வம் வாய்ந்தது நியம விலகலாகும். இவ் அளவை சராசரியினின்றும் தரவுகள் எவ்வாறு விலகியுள்ளன என்பதை அறிய ஒரு திருத்தமான முறையாகக் குறிப் பிடப்படுகின்றது.
பல தரவுத்தொகுதிகளிடையே நியமவிலகல் அள வீடுகளைக் கணிப்பதன் மூலம் சுலபமான முறையில் தரவுத்தொகுதிகள் ஒப்பிடக்கூடியதாக இருப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் சராசரிகள் ஏறத்தாழ சமமாக இருக்கும் நிலைகளில்கூட சராசரியினின்றும் தரவுகள் எவ்வளவு விலகியுள்ளன என்பதை இலகுவாக மட் டிடவும் நியம விலகல்கள் உதவுகின்றன.
நியம விலகல், சாதாரணமாக சராசரி விலகல்களைக் கணித்த பின்னர் (X - X) இப்பெறுமானங்களை auri š6ášg (X — X2), அவற்றின் கூட்டுத்தொகையை >(X - X2), மொத்த தரவுகளின் எண்ணிக்கையினல் (N) பிரிந்து வரும் தொகையின் வர்க்கமூலப்பெறு
மானம் ஆகும். S = v=(X-స్:
N
பின்வரும் உதாரணம் மூலம் இவற்றின் கணிப்பு முறையை உணர்த்தலாம். இங்கு ஒரு பிரதேசத்தின் மூன்று நிலையங்களில் எடுக்கப்பட்ட மழைவீழ்ச்சித் தரவுகள் எனக் கொள்க.
A. B C
44 50 60 42 45 50 40 40 40 38 35 30 36 30 20
இங்கு சராசரி 3 நிலையங்களிலும் ಜಿಲ್ಲ = 40 ஆகும்
சராசரி அளவுகள் சமனயினும் தரவுகளிடையே காணப் படும் பண்புகள் சராசரியினுல் உணர்த்த முடியவில்லை. என்பதை நோக்குக.
இம் மூன்றிற்கும் நியமவிலகலைக் கணிக்கும் போது: இவ்வேறுபாட்டினை அறியமுடிகின்றது.
நியமவிலகல் சூத்திரம் = နွ V>{x X))၊

Page 17
(மகா பருவத் சராசரி மை (மி. மீற்றரில்) : சராசரி விலகல்
மி. மீ.
܂ 400*+
800 -
200 է:
100
0.
- 100 س--
- 200
تا 300 -----۔
-T-I-T-I-T-I-T-I-T-I-T- 400 ۔۔۔ LS S OLOL Seee S LLLSLLeLS LeL LLLLLLLLS SSeeee SsL qeqeL LL LOLS SLS ee ee eeee eee Seee ee eeee eee Seee qL LqL LLLL S S LLLLL Lee SLLeee S S eeLeL S LLLLLee SLLeee LLLee S LLeeeeS SLLLe SLeLeeS S sL LL Seeee S SLqLL N N N N N N N N N N N N N
LLub - I
 

ற்குரிய வரண்ட பிரதேச
விழ்ச்சி (1931-1955)
ரவுகளுக்கு வரையப்பட்ட
வரைபடம்)
10.5%
` ,
0.5%
21.0%
泌 ഭ
آo Aی ہے۔ - 31.5%
F飞飞 s N is o n go o SyN N sa si Q 浔鸟岛$33溶密密盗、器 Os G. O. O. O. O. S. O. O. S. S. S. N N N N N N N N N N N N.

Page 18
நியம விலகல் கணிப்பு :
A
X X-X (X-X) X-X 44 4. 16 50 f0 42 2 4 45 5 40 0. 0 40 38 -2 4. 65 - 5 _36 -4 16 30 - 10 Х= 40 兰° X - 40
s (X-X)2 '\/? | 3.0 | V 250 Ss V *èf^N*9ʻ= Vʻg-= V°ʻ = S S is 2.8 S is 7.0
மூன்று தொகுதிகளின் நியமவிலகல்கள் வேறுபட் டுள்ளன. மிகக் குறைந்த நியமவிலகல் உள்ள தரவுத் தொகுதியின் பெறுமானங்களே சராசரியை அண்மிப் பரவியுள்ளது எனலாம். மிகககூடிய நியமவிலகல் உள்ள தொகுதியின் பெறுமானங்கள் சராசரியை விட்டு அதிக அளவு சிதறியுள்ளன எனலாம்.
எனவே ஒரு தரவுத்தொகுதியின் பண்புகளை அறிய அத்தரவுகளின் நியமவிலகலும் சராசரியும் அவசிய மாகும். கணிப்புமுறைகள் சிக்கலான இடத்து எளிமை யான சமன்பாடுகளை உபயோகித்தும் நியமவிலகலைக் கணிக்க முடியும்.
அட்டவணை - 111இல் 1933 - 1952 இடைப்பட்ட காலத்தில் டேபிஷயர் (Derbyshire, England), சிட்னி (Australia) ஆகிய இரு இடங்களின் வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி அளவுகள் செ. மீற்றரில் கொடுக் கப்பட்டுள்ளது. இத்தரவுகளுக்கு நியமவிலகல் எவ்வாறு (வேறு சூத்திரம்) கணிக்கப்படுகின்றது என்பதை நோக்குவோம்.
go”LGnu&ssor - III
வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி (1933-1952)
(Ger. Lis) ஆண்டு டேபிஷயர் சிட்னி ஆண்டு டேபிஷயர் சிட்னி 1933 106 108 1943 130 129 1934 138 765 944 04 79 1935 15 79 1945 144 180 1936 103 77 1946 J08 92 937 128 32 1947 152 105 1938 32 99 1948 9 99 1939. 18 85 1949 135 168 1940 7 100 1950 155 219 1941 120 68 1951 134 35 1942 4 23 夏952 116 150
டேபிஷயர் சராசரி 24.9
சிட்னி சராசரி = 1196
- 16

Ο
(X-X) X X-X X-X
100 60 20 400 25 50 10 100 O 40 0. 0 25 80 - 10 100 100 20 - 20 400 250 叉=40 1000
V 500 s V 1000 V 200
e 5 -
S = 14, 242
அட்டவணை IV (நியம விலகல் கணிப்பு)
வருடாந்த மழைவீழ்ச்சி (செ. மீ.) 1933 - 1952
ஆண்டு டேபிஷயர் இட்னி
X | x x x
1933 106 1236 108 11664 1934 138 19044 165 2.7225 1935 125 15625 79 6241 1936 103 10609 77 5929 1937 128 16384 132 17424. 1938 132 17424. 99 980. 1939 118 13924 85 7225 1940 117 13689 100 10000 1941 120 14400 68 4624 1942 114 12996 123 15129 1943 130 16900 129 16641 1944 104 10816 79 6241 1945 144, 20736 180 32400 1946 108 11664 92 8464 1947 152 23 104 105 1025 1948 119 1461 99 980 1949 135 18225 68 28224 1950 155 24025 219 4796 1951 134 17956 135 18225
1952 116 13456 150 22500
>X=2498 > X2=316374 >X=2592 >X2=316744
நியமவிலகல் கணிப்பிற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரம் பின்வருமாறு.
s - V { šť-(*):

Page 19
  

Page 20
மேலே குறிப்பிட்ட பெறுமானங்களில் (நியமவிலகல்) இருந்து பின்வரும் முடிவுகளைப் பெறமுடியும்.
டேபிஷயரின் சராசரி மழைவீழ்ச்சி 124.9 செ.மீ. ஆகும். சிட்னியின் சராசரி மழைவீழ்ச்சி 119 6 செ.மீ ஆகும். சராசரியைப் பொறுத்த அளவில் இவற் றிடையே சிறிதளவே வேறுபாடு உண்டு. ஆனல் நியம விலகல்களைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ( 14.3, 39.2) காணப்படுகின்றது.
வருடாந்த மொத்த மழைவீழ்ச்சியின் விலகல்களைத் திருத்தமாக விளங்கிக்கொள்வதற்கு நியமவிலகல்கள் எவ்வாறு பயன்உடையதாக இருக்கின்றது என்பது பின்வரும் மதிப்பீட்டில் இருந்து விளங்கிக்கொள்ள முடியும், டேபிஷயரின் நியமவிலகல் 14.8. அதாவது சராசரியை அண்மித்ததாக அல்லது குழுமியதாகவே
வானிலையும்
நம்மில் பலர் வானிலை, காலநிலை என்னும் இ வருவதைக் காண்கின்ருேம். ஆனுல் இவ்விரு பதங்: என்னும்போது ஒரு குறித்த இடத்தின் குறித்த வானிலை ஆகும். வளிமண்டலத்தின் இயல்பு என் வெப்பநிலை, மழைவீழ்ச்சி, ஈரப்பதன், காற்று, மு! மாற்றங்களையும் குறிப்பிடுவதாக அமையும். குறி மாகவோ, ஒரு சில நாளாகவோ, சில வாரங்களா பிடும்பொழுது அது நீண்ட ஒரு காலப்பகுதியின் (கு எனவே காலத்தை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. சாதாரண வழக்கில் பேசிவ அல்ல" என்பது தவறு. "இன்று வானிலை சரியில்

20 வருட தரவுப் பெறுமானங்களும் பரம்பியுள்ளன. சிட்னியின் நியமவிலகல் 39.2 சராசரியில் இருந்து தரவுகள் அதிக அளவு விலக்கப்படுகின்றன. அதாவது வருடாந்த மொத்த மழைவீழ்ச்சியின் விலகல்கள் சரா சரிக்கு வெளியே குறிப்பிடத்தக்க அளவு ஏற்ற இறக் கத்திற்குள்ளாகியுள்ளன என்பதாகும்.
படம் - 2இல் வருடாந்த மொத்த மழைவீழ்ச்சி யின் விலகல் தன்மைகள் காட்டப்பட்டுள்ளன. சரா சரியைச் சூழ்ந்தும், சராசரியை விட்டு அதிகஅளவு வெளியேயும் தரவுகள் பரம்பியுள்ள நிலைமையை அவ தானிக்குக.
ஆகவே, நியமவிலகல் அளவைகள் விலகல் அளவை களில் திருத்தமான எண்கணித அளவீடாகக் கொள்ளப்
படுகின்றது.
காலநிலையும்
ருபதங்களையும் ஒரே மாதிரியாகவே விளங்கி, பேசி 5ளுக்கும் இடையே வேறுபாடு உண்டு. வானிலை காலப்பகுதியில் நிலவும் வளிமண்டலத்தின் இயல்பே னும்பொழுது எம்மைச் சூழ உள்ள வளிமண்டலத்தில் கில், அமுக்கம் போன்ற அம்சங்களின் நிலைமைகளையும் த காலப்பகுதி என்னும்போது அது சிலமணி நேர கவோ இருக்கலாம். ஆனல் காலநிலை என்று குறிப் த்ெத பகுதியின்) வளிமண்டல இயல்பைக் குறிக்கும்.
வானிலைக்கும் காலநிலைக்கும் இடையே வித்தியாசம் ருவதுபோல " இன்று காலநிலை அவ்வளவு நல்லது ல" என்பதே சரியான வசனமாகும்.

Page 21
சங்ககாலத் திணைமரபும் பழந்தமிழ் வரலாற்றுரீதியான சமூக உருவாக்
இலக்கியம் சமூகத்தைக் காட்டும் கண்ணுடி என்பர். ஒரு இலக்கியம் தான் எழுகின்ற காலத்துச் சமூக பொரு ளாதார வாழ்க்கைமுறைகளைக் காட்டிநிற்கவேண்டும். இந்தவகையில் சங்க இலக்கியங்கள் அவை எழுந்த காலத்துச் சமூக அமைப்பினைக் காட்டிநிற்கின்றன. ** இலக்கியமின்றேல் இலக்கணமில்லை" என்பதற் கியையச் சங்ககால இலக்கிய மரபுக்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட லாம். பாடல் சான்ற புலனெறி வழக்கான இந் நூலினுள் வரும் இலக்கிய மரபினுரடாகவே சமூக அமைப்புக் காட்டப்பட்டிருப்பதையும் காணலாம்.
சங்க இலக்கியகாலம் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாகும்.
"கி. மு. மூன்ரும் நூற்ருண்டைச் சேர்ந்த அசோகப் பேரரசன் காலத்திலேயே தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து விட்டதற்குச் சாசனச் சான்றுண்டு ' - (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்-பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை)
மேற்காட்டிய பகுதி சங்ககாலம் பற்றி அறிஞர்க ளிடையே இருந்த கருத்து வேறுபாட்டை விளங்கிக் கொள்ள உதவுகின்றது எனலாம். சங்ககாலம்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதும், நமக்குக் கிடைத்த இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் மூத்தவையும் முதன்மையானவையும் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கின்றனர்.
சங்க இலக்கியம்பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுவர்.
* வடமொழிக் கலப்பில்லாத மிகவும் தொன்மை வாய்ந்த இந்திய இலக்கியமான இவைகளின் இலக்கிய மரபுகள் முற்றிலும் தனிப்பட்ட போக் கில் அமைந்துள்ளன." (திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் - ஆராய்ச்சி)
இத் தனிப்பட்ட போக்குக்களே சங்க இலக்கியம் காட்டும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை நுணுகி யறிய உதவுகின்றன.
சங்ககாலத் திணைமரபு அக்கால இலக்கிய மரபின்
முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கும் அதேவேளை யில் பழந்தமிழ் நாட்டின் வரலாற்றுவழிவரும் சமூக
- 19

ாகாட்டின் 5கமும்
எஸ். சிவலிங்கராஜா, எம். ஏ.
உருவாக்கத்தினையும் குறித்து நிற்கிறது என்று துணிந்து குறிப்பிடலாம். பழந்தமிழ் மக்களின் உளப்போக்கினை வெறுமனே நிழற்படமாகமட்டும் வெளிக்காட்டாது, ஊடுருவு கதிர்ப்படமாகவும் (X RAY) வெளிக்காட்டு வது சங்க இலக்கியங்களின் சிறப்பியல்பெனலாம். தமிழ் மக்களின் அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல் முதலான பல அமிசங்களைச் சங்க இலக்கியங் களின் துணைகொண்டு அறிந்துகொள்ளலாம்.
' கி. பி. 3ஆம் அல்லது 4ஆம் நூற்ருண்டு காலத் தில் வளர்த்த சங்க இலக்கியங்கள் கூறும் வரலாற் றுக் காலமே தமிழகத்தின் முதன்மையான புகழ் படைத்த காலமாகும்" (தென்இந்திய வரலாறுநீலகண்ட சாஸ்திரி, ப - 125)
மேற்காட்டியவாறு வரலாற்றுப் பேரறிஞர் நீல கண்ட சாஸ்திரி குறிப்பிடுவர். இவ்வாறு 'புகழ் படைத்த காலத்து இலக்கியங்கள் ” அகம் புறம் என்னும் பொருட் பகுப்பை உடையன.
அகம் என்பது குடியிருப்புக்கு உள்ளே நிகழுகின்ற அன்புநெறி சார்ந்த வாழ்க்கையினையும், புறம் என் பது குடியிருப்புக்கு வெளியில் நிகழும் காதலல்லாத விஷயங்களைப்பற்றிய (பொருள்கள்) செய்திகளையம் கூறு 6676. IT அமைந்துள்ளன எனக் குறிப்பிடலாம். அகம், புறம் என்னும் சொற்களுக்கு அகராதிதரும் சொற்பொருள் விளக்கமும் இக் கருத்தினையே தெளி வுறுத்துகின்றது.
இக்கால மக்களின் வாழ்க்கையை இயற்கைநிலப் பிரிவுகளுடன் இணைத்தே (புவியியல் அமைப்பு) இலக்கி யங்கள் பேசுகின்றன. மனித இனத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் புவியியல் அமைப்புடன் ஒன்றி வளர்ந்தமை உலகப் பொதுவானதாகும். தமிழகமும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை. ஆதிவாசிகள் நிலையிலேயே மக்களினம் பல்வேறு உயிரியல் தேவைகளுக்காகக் கூட் டம் கூட்டமாக வசிக்கத் தொடங்கின. இவ் வளர்ச் சிக்கட்டத்திலேதான் நாம் திணையெனப் பொதுவாகக் கருதும் புவியியல் சார்ந்த நாற்றிணையும் தோன்றுகின் றது. (முதலிலே நாற்றிணை பின்னர் ஐந்திணை ஆகின்றது.)
இத்திணைப் பகுப்புக்கு அமையவே மக்களின் வாழ்வு வளம் அமைந்திருந்தன. முல்லை, குறிஞ்சி,

Page 22
மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐம்பெரும் நிலப்பிரிவு களும் திணை எனப் பெயர்பெறும். அதேவேளையில் இந்நிலங்களில் வாழ்ந்த மக்களின் ஒழுக்கம் அல்லது வாழ்நெறியும் திணை என்ற சொல்லினுள்ளேயே அடங்குவதையும் அவதானிக்கலாம்.
சங்ககாலத்தில் திணை யென்னும் சொல் பொது வாக ஒழுக்கம், குடியிருப்பு, நிலம், குலக்குழு முத லிய பல்வேறு பொருள்களிற் யைாளப்பட்டிருக்கின் றது. திணையென்ருல் என்னவென்று தொல்காப்பியர் வரைவிலக்கணம் கூறவில்லை. இளம்பூரணர் 'விடயம் அல்லது பொருள்" என்ற கருததினையே கூறுகின்றர். நச்சினர்க்கினியர் திணையாவது ஒழுக்கம் என்பர். திணை யென்னும் சொல் வரையறுக்கப்பட்ட ஒரு பொருளிலே தொல்காப்பியரால் உபயோகிக்கப்படவில்லையெனலாம்.
திணையெனும் சொல் சங்க இலக்கியங்களில் பல் வேறு பொருளிற் கையாளப்பிட்டிருப்பதை அவதா னிக்கலாம். குறுந்தொகையில் ஒரு பாடலிலே திணை யென்னும் சொல் உயர்குடி என்ற பொருளிலே வரு வதை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
** மறுவரும் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப் பிறத் தல்லே' (குறு=45) திணை யென்னும் சொல் திண் என்னும் அடியா கப் பிறந்ததென்றும், திண் எனில் - செறிவு, நெருக் கம் என்ற பொருளில் குடியிருபபு, குழு, குலம் முத லியவற்றைச் சுட்டியிருக்கலாம் எனவும், நானிலமும் அருகருகே செறிந்து இருந்தமையால் நாற்றிணை என் னும பெயர் பெற்றிருக்குமோ வெனவும் சிலர் சந்தே கிக்கின்றனர்
தொல்காப்பியர் காதல், போர் குறித்த குறிப் பிட்ட ஒழுக்கங்களுடன் அவை தொடர்பான புவியியல் அடிப்படையிலான நிலபபிரிவுகளையும், அவ்வப் பிரிவு களுக்குரிய (முதல், கரு) மலர்கள், விலங்கினங்கள், பொருளியல், நம்பிக்கை ஒழுக்கங்கள் முதலிய வற்றையும் தெளிவாகக் காட்டியுள்ளார்,
புவியியல் அடிப்படையிற் பகுக்கப்பட்ட நிலப் பகுப்புப் பின்னர் மலர்களின் பெயராலேயே சிறப்பாக வழங்கப்பட்டது. மலர் அல்லது மரம் சிறப்பாகச் காட்டப்பட்டமை ஆய்வுக்குரியதே. ஆரம்ப நாற்றினை யும் பின்வந்த பாலையுடன் ஐந்திணையாகியது என்பர். கைக்கிளை, பெருந்திணை யெனனும் இரண்டினையும் சேர்த்து அகத்திணை ஏழு எனக் கொண்டனர். அகத் திணையமைவுக்கு ஒட்டியே புறத்திணையையும் ஏழாக வகுத்து அவற்றையும் மலர்களின் பெயராலே குறிப் 12ı "LGBTrf.
திணைகள், இலக்கியத்தில் வழங்குமாற்றினையும், புலப்படுமாற்றினையும், அவற்றின் உள்ளார்ந்த அமசங் களையும் தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது.

முதல், கரு, உரி என்பனவும் அவற்றுக்கியல்புடைய பொருள்களும் நுணுக்கமாகத் தொல்காப்பியராற் புலப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் - நிலமும் பொழுதும்
உரி - ஒழுக்கம்
கரு - தெய்வம், உணவு, மிருகம், பறவை, பறை, பொருள், செய்தி, யாழ் முதலியவையாகும்.
சங்ககாலத் திணையமைப்பிலே அப்பிரதேசத்தின் சூழலும் வாழ்க்கைமுறையும் சமூக பொருளாதார அமைப்புக்களும் தெளிவுபடுத்தப்படுகின்றன. எனவே திணையமைப்பு இலக்கியமரபாக மட்டுமன்றி சமூக அடித்தளமாகவும் வரலாற்று ஓட்டத்தைக் காட்டுவ தாகவும் அமைகின்றது. சங்ககால வாழ்க்கை சூழலி ஞலேயே தீர்மானிக்கப்படுகின்றது. புவியியற் காரணி களே வாழ்க்கையைத் தீர்மானித்திருக்கின்றன. இயற்கை மனிதனை நன்கு கட்டுப்படுத்தியிருந்திருக் கிறது. பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சங்ககாலத்தை இயற்கைநெறிக் காலம் எனப் பெயரிட்டழைத்தமை போற்றுதற்குரியது. -
ஆரம்பத்தில் எழுந்த இலக்கியங்கள் எடுத்த எடுப்பிலே எழுத்திலக்கியங்களாகத் தோன்றி இருக்க முடியாது. அவை வாய்மொழியாகவே தோன்றியிருக் கும். அக்கால மக்கள் தாம் கண்டவற்றைக் கேட்ட வற்றை, விரும்பியவற்றை, அனுபவித்தவைகளை இலக் கியம் என்ற உணர்வு தோன்ருத நிலையிலே ஆக்கி யிருக்கக்கூடும். நாளடைவில் அவை இலக்கியம் என்ற மனப்பதிவுடன் வளர்ச்சியடைந்திருக்கும் எனக் கருதலாம்.
இயற்கை அமைவும், புவியியல் அடிப்ப்டையும், பொருளாதாரப் போக்குக்களும் மனித இனத்தின் உடலமைப்பு, தோற்றம், நிறம், தன்மை முதலிய வற்றை மாத்திரமன்றி உணர்வுகளையும் பாதித்திருக்க லாம் என்று கருதுவது தவருகாது. இத்தகைய அடிப் படையிலேயே குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் வகுக்கப்பட்டிருக்க லாமோவென எண்ணுதல் தவருகாது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் மருதத்தில் இயற்கையைக் கட்டுப்படுத்தி வாழத் தொடங்குகிருன், இயற்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உழைப்பையும், ஓய்வையும் பெருக்கலாம் என்ற ஞானம் மருதநிலத்திலேயே முதன் முதலாக உதயமாகி இருக்கும். இதிலிருந்து திணையமைவின் சமூகவரலாற்று முக்கியத்துவத்தை ஒரளவுக்கு அறிந்துகொள்ளலாம்.
* இன்னதிணைக்கு இன்ன ஒழுக்கம் இருக்கவேண்டும் என்ற வரையறை தொல்காப்பியத்தில் இல்லையென்று சில உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். குறிப்பிட்ட
0 -

Page 23
பிரதேசங்களுக்கெனக் கூறப்பட்ட ஒழுக்கம் அவ்வப் பிரதேசத்தின் புவியியல் பொருளியல் அமைப்புக்களோடு உடன் இணைந்திருப்பதஞலேயே அவற்றைச் சிறப்பாகக் கூறினர் எனலாம். ஒவ்வொரு நிலம்பற்றிய பாடல்களி லும், அவ்வவ் நிலங்களுக்கெனக் குறிக்கப்பட்ட ஒழுக்கங் கள் மேலோங்கி நின்றமையால் இதுதான் ஒழுக்கம் என்று வரையறைசெய்யப்பட்டதுபோலும் இவ்வொழுக் கங்கள் மயங்கி நிகழுவதும் உண்டு. எனினும் இயற்கை, பொருளாதாரம். சமூகம் இம்மூன்றையும் நோக்கும் போது இவ்வொழுக்க வடிவங்கள் அவ்வவ் நிலத்திற்குரிய சிறப்பான ஒழுக்கங்களாகவே அமைகின்றன எனலாம்.
திணைமரபினை உலக வரலாற்றுப் பின்னணியில் வைத்து ஆராய்ந்த சில அறிஞர்கள் இத்திணையமைப் பிலே நாகரிக வளர்ச்சியினைக் கண்டனர். சமூக அமைப்பின் தொடர்ச்சி பேணப்படுமிடத்துச் சில சமூக நடத்தைகள் பேணப்படுவதும் உடன் நிகழ்வே யெனலாம்.
திணையின் முதல் அம்சம்பற்றிக் குறிப்பிட்ட தொல்காப்பியர் தினமயக்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றர்.
* திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே
நிலனுெருங்கு மயங்குத லின்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரோ "
- (தொல், அக - 12)
இந்நூற்பாவை அடுத்து,
" உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே ' எனவும் குறிப்பிடுவர். இதிலிருந்து திணைக்கோட்பாடு சமூக நிலைமைகளை எவ்வாறு காட்டி நிற்கின்றது என்பது நன்கு புலனுகின்றது.
குறிஞ்சி வாழ்க்கையில் உணவு உற்பத்தியை விட உணவு தேடலே முக்கியம் பெறுகின்றது. குடும்பமும், குலக்குழுவும் முக்கிய சமூக நிறுவனமாக அமைந்தன. இயற்கையைக் கட்டுப்படுத்தாத குறிஞ்சிச் சூழலில் சனத்தொகை அதிகரிப்பு ஒன்ருலேதான் இயற்கை யைக் கட்டுப்படுத்த முடியும். குறிஞ்சியின் (மலையகத் தின்) சுவாத்திய நிலையும், அழகும், பொருளியற் போக்கும், வாய்ப்பும் சேர்ந்து புணர்தல் என்னும் ஒழுக்கத்தைத் தீர்மானித்திருக்கலாமோவென எண்ணத் தோன்றுகின்றது. புவியியல் அடிப்படையிலேயே முதல், கரு, உரி என்பன வகுக்கப்பட்டுள்ளன.
திணைப்பகுப்பிலே ஒவ்வொரு திணைக்கும் ஒவ் வொரு மலர் (அடையாளச் சின்னமாகக்)குறிப்பிடப் பட்டுள்ளமையை அவதானிக்கலாம். பின்னர் இவ் வடையாளங்களே (பூக்கள்) திணைகளைக் குறித்து நிற்
- 21

கின்றன. புராதன காலத்தில் ஒவ்வொரு மக்கட் கூட் டமும் தத்தமக்குரிய குலச் சின்னங்களைக் குறித்தல் உலகளாவிய உண்மையாகும். மரம், செடி, கொடி, மிருகம் முதலியனவே குலச்சின்னங்களாய் அமைந்தன என்று மனிதவியல் அறிஞர்கள் கூறுவர். இப் பொது மைப்பாட்டிலே நோக்குமிடத்துத் திணைக்கோட்பாட் டின் சமூக அடித்தளத்தைக் கண்டு கொள்ளலாம். அக்கால மக்கள் தங்கள் குலத்திற் குரிய சின்னத்தைத் தெரிவு செய்யும்போது புவியியல் அடிப்படையில் ஒரு தனித்துவத்தைப் பேணியிருக்கக் கூடுமோ என எண்ணத் தோன்றுகின்றது. உதாரணமாகக் குறிஞ்சித் திணைக்குரிய அடையாளமான மலரினைச் சுட்டிக் காட் டலாம். இம் மலர் மலைப்பிரதேசத்திலேயே வளரக் கூடியது. பி. எல். சாமி என்ற அறிஞர் குறிஞ்சிச் செடி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவர்.
' கடல் மட்டத்திற்கு மேல் ஆருயிரம் அடிக்கு
மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையிற் காணக் கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும்" (சங்க இலக்கியத்திற் செடி, கொடி விளக்கம். பி. எல். சாமி.)
சங்ககால மக்கள் அருமை, சிறப்பு, தனித்துவம் முதலியவற்றைக் கருதியே மலர்களையும் தெரிவு செய்து, அம்மலர்களாலேயே தமது திணையைக் குறிப்பிட்டிருக் கிருர்கள் எனக் கருதலாம். குறிஞ்சிக்குக் குறிப்பிட்ட இக் கருத்து மற்றைய திணைகளுக்கும் பொருந்தக் கூடியதே.
மருதத்திற்குரிய மருதை மரமெனவும் பூவெனவும் கருதுவர். பூவெனக் கருதுவோர் செவ்வீமருது, உளைப்பூ மருது, தேங்கமழ் மருது எனும் சொற்களை எடுத்துக் காட்டுவர்.
* சங்கப் பாடல்களிற் கூறப்பட்ட மருதமரம் தற்போது மிக அரிதாகச் சிலரால் " பூமருது " என்று வழங்கப்படும் மரமேயாகும். இது பல ருக்கும் தெரியாது. தற்காலம் வழங்கும் மருது களில் சிறந்த பூவையுடைய மருதைப் பூமருது என்று அழைக்கலாயினர்." (சங். இல.) செடி கொடி விளக்கம் - பி. எல். சாமி.
மருதம் மலராயினும் என்ன? மரமாயினும் என்ன? புவியியல் அடிப்படையில், நிலவியல் தாவரவியல் அடிப்படையில் ஒருவகைத் தனித்துவமுடையவற்றையே தங்கள் திணையின் சின்னமாகக் கொண்டனர். இது புறத்திணையில் வேறு பொருளில் வழங்குகின்றது. சங்க இலக்கியங்களிலே இடம்பெறும் முதல் கரு ஆகிய வையும் சமூகக் கட்டமைப்பிலே முக்கிய இடத்தையே

Page 24
வகிக்கின்றன. இவை தனியே இலக்கிய மரபாக மட்டு மன்றிச் சமூக வளர்ச்சி நிலையைக் காட்டுவனவாகவும் அமைகின்றன.
ஒவ்வொரு திணைக்குரிய தெய்வம், உணவு, மிருகம் பொருளாதாரம் முதலியவற்றை நுணுகி ஆராயும் பொழுது நமது புராதன தமிழ் நாட்டின் சமூக உரு வாக்கம் தெளிவாகப் புலப்படும். உதாரணமாக : குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாக சேயோன் காட்டப் படுகின்றன். சேயோன் எனில், சிவந்தவன், அழகான வன், குமரன் எனப் பல பொருள்கள் உண்டு. சேயோன் காதலனுடனும் தொடர்புடையவனுக பிற்காலத் திலே கருதப்படுகிருன், குறிஞ்சிக்குரிய அழகும், புணர் தல் ஒழுக்கமும் சேயோன மலைநாட்டுக் கடவுளாக்கி யிருக்கக்கூடும் எனக் கருதலாம். இவ்வாறே கொண் டாட்டத்திற்குரியவஞன இந்திரன மருதத்திணைக்குக் கடவுளாக்கியிருக்கக்கூடும்.

முல்லையில் மேய்த்தலும் சிறு விவசாயத்தின் ஆரம்பமும் காணப்படுகின்றன. கணவன் மந்தை மேய்க்கச் செல்லும் பொழுது மனைவி வீட்டில் " இருத் தல் " முல்லைக்கு உரியதாயிற்று. இவ் இருத்தல் ஒழுக் கமே தமிழ் மக்களின் கற்புக் கோட்பாட்டுக்கு அடிப் படை என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவர். முல்லைத்திணையிலேயே தனிச் சொத் துரி  ைமக்கான ஆரம்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். இடையன் (கோ) மாடுகளுக்குச் சொந்தக்காரணுகக் காணப்பட்டான். இத் தனியுரிமையாளன், (கோன், கோ) நாளடைவில் அரச நிலைக்கு உயர்ந்திருக்கலாம். இன்றும் அரசனைக் கோ என அழைப்பதை அவதானிக்கலாம். புராதன மக்களின் வாழ்க்கையிலே மந்தைகள் மிகுந்த பயன் பாடு உடையவையாக இருந்துள்ளன. மாடு என்ற சொல் செல்வம் என்ற பொருளிலே தமிழில் வழங்கு வதை அவதானிக்க வேண்டும்.
(மிகுதி அடுத்த இதழில்)

Page 25
சமூகவியலின் முக்கியத்துவம்
சமூகத்தினைப்பற்றிய ஓர் அறிவியலே சமூகவிய லாகும். சமூகமென்பது சமூக உறவுமுறைகளின் (Social Realauionships) oli 960) oli Tsb. g)ösš சமூக உறவுமுறைகளைப்பற்றிய அறிவியல் ரீதியிலான ஆய்வினைச் சமூகவியலானது மேற்கொள்கிறது. முக்கிய மாக, சமூக வாழ்க்கைக் கட்டமைப்பு, அதனுடைய தொழிற்பாடுகள் என்பவைபற்றியும், குழுக்களில் மனித நடத்தை பற்றியும், சமூக செயற்பாட்டினைப் பற்றியும், சமூக உறவு முறைகளின் வடிவங்களைப்பற்றி யும், சமூகக் குழுக்கள், சமூக முறைமைகள் என்பவை பற்றியும் சமூகவியலானது ஆராய்கிறது. இன்றைய உலகில் சமூகவியலானது. நன்கு வளர்ச்சியடைந்த ஓர் துறையாக மட்டுமல்லாமல் அது பல்வேறு வழி களில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் துறையாகவும் உள் ளது. இதனுடைய முக்கியத்துவத்தினைப் பின்வருமாறு வரிசைப்படுத்தி நோக்கலாம்.
1. சமூகவியலானது தனிநபர்களுடைய அபிவிருத் தியில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பதுபற்றி ஆராய்கிறது. இங்கு நோக்கத்தினை அடையும் வழிக ளையே நிறுவனம் (Institution) என்ற பதமானது குறிக்கிறது. நிறுவனமாவது ஒழுங்குப் பிரமாணங்கள் (Rules), LDUL156ît (Traditions) augpé5867 pyésoit (Usages) என்பவற்றின் ஒர் நிலையமைப்பாக இருக்கிறது. முக்கிய மாகக் குடும்ப, பொருளாதார, அரசியல், மத, கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. இந் நிறுவனங்கள் மனிதர்களுடைய ஆரம்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வ தற்காகவே இயங்குவதோடு, தனிநபர்கள் கட்டாயம் பணிந்து நடக்கவேண்டிய சில விதிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. மேலும் மனிதர்களின் கூட்டுச் செயற்பாடுகளின்மீது தங்கியிருக்கின்ற இந்நிறுவனங் கள் தனிநபர்களைக் கட்டுப்படுத்தும் காரணியாகவும் உள்ளன. இதனுல் இவை தனிநபர்களுடைய அபி விருத்தியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத னுடைய முக்கிய பங்கினைப்பற்றி சமூகவியலானது விரிவாக ஆராய்கிறது.
2. சமூகத்தினை நன்கு விளங்கிக்கொள்வதற்கும், அதனை நன்கு திட்டமிடுவதற்கும் சமூகவியல் பற்றிய அறிவானது மிகவும் அவசியமானது. அதாவது சமூக மானது ஓர் மிகவும் சிக்கலான தோற்றப்பாடாக இருப் பதஞல் அதனை நன்கு விளக்கிக்கொள்ளவும், அத னுடைய பல்வேறு பிரச்சினைகளைப்பற்றிப் புரிந்து கொள்ளவும் சமூகவியல் பற்றிய அறிவானது அவசிய
23 سے۔
 

S. Jurasyir, B. A. (Hons)
மானதாகும். மேலும் சமூகத்தினை நன்கு திட்டமிட வும், சமூக அபிவிருத்தி வேலைகளை நிறைவேற்றவும் சமூகவியல் பற்றிய அறிவானது மிகவும் வேண்டிய தாகிறது. கோட்பாட்டு ரீதியிலானதும், பரிசோதனை ரீதியிலானதுமாகிய விஞ்ஞானங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி இல்லாமல் நோய்களைக் குணப்படுத்துவ தற்கும், பாலங்களை அமைப்பதற்கும் நவீன தொழில் நுட்பங்கள் சாத்தியமற்று இருப்பதுபோல, சமூகவியலி னல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் இல்லாமல் உண்மையான மிகவும் பயனுடைய சமூகத் திட்டமிடு தல் சாத்தியமில்லை. எதிர்பார்க்கப்பட்ட இலட்சியங் களை அடைவதற்கான மிகவும் பயனுடைய காரணி களைத் தீர்மானிக்கச் சமூகத் திட்டமிடுதலானது எங்க ளுக்கு உதவுகிறது. மேலும் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய ஏதாவது சமூகக் கொள்கைகளுக்கு (Social policies) முன்பு சமூகத்தைப்பற்றிய ஓர் குறிப்பிட் டளவான அறிவு மிகவும் அவசியமானதாகும்.
3. சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சமூக வியலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கிறது. இன்று உலகமானது, சமூகத்தினைப் பற்றிய விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகளினூடாக மாத்திரம் தீர்வுகாணப்படக்கூடிய அதிகமான பிரச் சினைகளில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இனப்பிரச் சினை, கல்விப் பிரச்சினை, அந்நியமாதல், இளையோர் குற்றங்கள் அதிகரித்தல், முதியோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குடும்பச் சீர்குலைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் இன்று கூர்மையடைந்துள்ளன. இந்தச் சமூகப் பிரச்சினைகளை விஞ்ஞான ஆராய்ச்சி முறைகளி னுாடாக ஆராய்வதும், அவற்றுக்கான தீர்வினைக் கண்டுபிடிப்பதும் சமூகவியலின் மிக முக்கிய கருமமாக வுள்ளது.
4. குற்றம் முதலிய பிரச்சினைகளுடன் சம்பந்தப் பட்ட எங்களது வெளிப்பார்வையைச் சமூகவிய லானது மாற்றிய மைத் திருக்கிறது. அதாவது ஒரு குற்றம் புரியப்பட்டமைக்கான பல்வேறு நிலைமைகளையும் குறிப்பாக சமூக சூழ்நிலையினையும் குற்றவாளியினுடைய சமூகப் பின்னணிகளையும் ஆராய் வதன்மூலம் குற்றம் புரியப்பட்டமைக்கானதும், ஒரு வர் குற்றவாளியாக உருவாவதற்குத் தூண்டுதலாக இருந்த காரணிகளையும் பற்றிச் சமூகவியலானது ஆராய் கின்றது. முக்கியமாக சமூக சூழ்நிலை மாற்றம் ஒரு மனிதனைக் குற்றவாளியாக்குவதில் பெரும் பங்கு வகிக் கிறது. இடம்விட்டு இடம் மாறி, மாறுபட்ட

Page 26
மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட வர்களிடையில் வாழ்வதணுல் ஏற்படும் பல்வகைப் பிரச்சினைகளும், சிரமங்களும் ஒருவனைச் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடத் துரண்டுகின்றன. அத்துடன் வறுமை, கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை, கல்வி யின்மை, அறியாமை, இடநெருக்கடி போன்றவையும் குற்றங்களை ஏற்படுத்தத் தூண்டுதல்களாக இருக்கின் றன. அத்துடன் பெற்றேர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், விவாகரத்து அல்லது பிரிவு, தாயோ அல்லது தந்தையோ அல்லது இருவருமோ மரணமடைதல் போன்றவையும் குற்றங்கள் ஏற்படத் தூண்டுதல்களாக இருக்கின்றன. இவைகளைப் பற்றி யும், குற்றங்கள் சமூகத்தில் ஏற்படாமல் தடுப்பதற் கான வழிவகைகளைப்பற்றியும், மனக் குறைபாடுகளி ஞல் பாதிக்கப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்ட மானிட ஜீவிகளுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களையும் சமூகத் தில் உபயோகமுள்ள மனிதர்களாக்கும் நடவடிக்கை களைப் பற்றியும் சமூகவியலானது ஆராய்கிறது.
5. LDGois 56.) It is Iruj Sahar (Human Culture) வளம்படுத்தச் சமூகவியலானது பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது. அதாவது சமூகவியலின் பங்களிப்பினல் மனித கலாச்சாரமானது வளம்படுத்தப்பட்டிருக்கிறது. சமூகத்திலுள்ள பிற உறுப்பினரது இயல்புகளை உணர்ந்து அவரோடு ஒத்துழைத்து ஒன்றி வாழவும் ஒருவருடைய தனிப்பட்டதும் அவருடைய மதம், வழக் கங்கள், அறநெறிகள், நிறுவனங்கள் என்பவற்றுடன் சம்பந்தப்படுகிற பிரச்சினைகளுக்குப் பகுத்தறிவான அணுகுமுறைகளைக் கையாளுவதற்கான பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளவும் சமூகவியல் அறிவானது உதவி யளிக்கிறது. மேலும் தீண்டாமை, இனவேறி, நிற வெறி போன்ற சார்பெண்ணங்களினின்றும்(Prejudices) நாம் விடுபடவும், சமூகத்திலிருந்து இவற்றை அகற்று வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் சமூகவியல் அறிவானது அவசியமானதாகும். மேலும் உளநலம் குன்றித் தவருண பொருத்தப்பாட்டினைச் (Maladjustment) சிலர் பெறுவதற்குச் சமூகக்கூறுகளும் காரண மாக அமையும். முக்கியமாகத் தீவிரமாமன போட்டி மனப்பன்மை (Competitive attitude) பரவியுள்ள சமுதாயத்து மக்களிடையே இம் மனப்பான்மையே உளச் சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும. இதுபோன்ற நிலைமைகளினின்றும் விடுபடவும் கூட்டுறவு மனப்பான் Goldu?å07 (Co-operative attitude) au6ItrigsgléGsnøirem வும் சமூகவியலறிவு துணைசெய்யும்.
6. சமூகவியலானது கற்பித்தலுக்குரிய ஓர் பாட மாகவும் இன்று பிரபல்யம் அடைந்து வருகிறது.
 

கல்லூரிகளினதும், பல்கலைக்கழகங்களினதும் கலைத்திட் டத்தில் (Curriculum) ஒர் முக்கிய இடத்தினைச் சமூகவியலானது பெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப் பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இதன் முக்கியத்துவம் நன்கு உணரப்பட வேண்டியமையும், இந்தத்துறையானது நன்கு வளர்ச்சி பெறவேண்டிய மையும் மிகவும் அவசியமானதாகும். சமூகவியலறிவின் அவசியம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மிகவும் அவசிய மானதென்பது நன்கு உணரப்பட்டிருக்கிறது. முக்கிய மாகத் தன்னுடைய நாட்டின் நிர்வாக அமைப்பில் உயர் பதவியை வகிப்பதற்கு அவாக்கொண்டிருக்கிற ஒருவருக்கு சமூகவியலறிவு இல்லாவிட்டால் அவருடைய அறிவும், பயிற்சியும் பூர்த்தியற்றதாகவும், நிறைவற்ற தாகவும் இருக்குமெனச் சரியாக உணரப்பட்டிருக்கிறது.
7. மேலும் சமூகவியலானது தொழிலுக்குரிய ஓர் பாடமாகவும் இருக்கிறது. பல்வேறு துறைகளில் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவியளிக்கிறது. முக்கியமாகச் சமூகநலத் துறைகளில் சமூகநல உத்தியோகத்தவராகவும், இளைஞர்நல உத்தி யோகத்தவராகவும், கிராமியநல உத்தியோகத்தவராக வும், குழந்தைகள்நல உத்தியோகத்தவராகவும் கடமை யாற்றுவதற்கும், சமூகக் கல்வி, முதியோர்கல்வி சார்ந்த துறைகளில் சமூகக்கல்வி அதிகாரியாகவும் (Social Education Oflicer), (p.5Guitri 566.9 gigsrifunts alth (Adult Educatior Officer) as L60LDuit is assi) கும், குடும்பத்திட்டமிடல்துறையில் திட்டமிடல் அதி கா ரியா க வும், ஆ ரா ய் ச் சியாளராகவும் கடமையாற்றுவதற்கும், தொழிற்சாலைகளிலும், அர சாங்கத்திலும் தொழிலாளர் நல உத்தியோகத்தவ ராகவும், மனித உறவுகள் அதிகாரியாகவும், தனிப் பட்ட உத்தியோகத்தவராகவும் கடமையாற்றுவதற் கும், வேலைப் பரிமாற்றம், வேலையற்றேர் காப்புறுதித் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் இது வகைசெய்கிறது.
இவ்வாறக, சமூகவியலானது பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் துறையாக இருப்பதோடு, இது பல தனிப்பட்ட நன்மைகளையும், சமூக நன்மை களையும் அளிக்கிறது. சமூகத்தினைப் பற்றிய அறிவினை வளம்படுத்துவதற்கும், நாட்டுக்கு நல்ல பிரஜைகளை வழங்குவதற்கும், சமூகப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சமூகவியலானது உதவியளிகசிறது. இதனுடைய இறுதிக் குறிக்கோள் சமூக நிகழ்ச்சிகளைப் பற்றி உண்மை அறிவைத் திரட்டி நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க நமக்கு உதவுவதேயாகும்.
24 -

Page 27
·
· |-|- |- |-||- , ,|- --------|- |-w.---- , !|-|-|- - , , !|-, !|- * : '.|- |-|- |-|-- 3 |- |-| ||!,|-· | –·+ |-| 1 |-sae |- |-|- ----|-·* - ----·()), .• · -等| –|-· |-|- |-|- ----: ae"...|- |-
· ·
··-·|-
·|- )|-·|-|-|- |- |-|-·
·}|- |- |-·||-***警|- |o.| 1|:|- |-|-|-|-·** o.|-|----- ----|- - -·|- |-----!----·----
·|-··* |-- |-W·|- |-·|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|-|-
|-|- ! 1 * |-
· · ·
• |- |-, ! -- :) |- ) ---- - ,
, ,|×|- --|- |- |×|- -|-·
·|-| |-|- |-|- |- |-· |-|- |-· · · ·. |- }|-
- -·

Page 28
பல்கலைக்கழக (வெளிவ
மாணவர்களப்
கல்வியாண்டு
இலங்கைப் பல்கலை ULLů LITL (
P 52il ID I 60 of B.
IDI
? IGos IIDIS)
க. பொ. த. உயர்தரம் 3 பா பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் உயர்தரப் பரீட்சைகளுக்கு எதிர்பார்த்திருப்பவர்களும்
விண்ணப்ப முடிவுத் திகதி 1-1 விரிவுரைகள் 2-10-88இல் ஆரம்பமாகி
: ,
உதவி '. w O
ချိုးါ.......
リ | 48 1 ܡ .
*
. . ー ..""、" திருமகள் அழுத்தக
གནང་།
警

ரி) விரிவுரைகளுக்கு திவு செய்தல் 1989/90
]க் கழகங்களின் நெறிகளான
A.
of B. Sc.
B. Com.
டங்களிற் சித்தி அல்லது
இவ்வருடம் க. பொ. த.
த் தோற்றி முடிவுகளே
விண்ணப்பிக்கலாம்.
)-88 ன்றன,
sI LIS)ISTi, டப் படிப்புகள் கல்லூரி,
1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
差
ம், சுன்னகம்